diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0599.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0599.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0599.json.gz.jsonl" @@ -0,0 +1,467 @@ +{"url": "http://atsnoida.blogspot.com/2012_07_22_archive.html", "date_download": "2020-05-30T03:21:37Z", "digest": "sha1:MTJCN66NLDPVT5353YERG5VAJB7RAZYJ", "length": 26938, "nlines": 496, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 7/22/12 - 7/29/12", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஆடி -௨௬ (13), சனி, திருவள்ளுவராண்டு 2043\nஅவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடகத் திருவிழா..\nகோடை விழா:- ஆகஸ்ட் 18 மற்றும் 19 2012 மாலை 6 மணி முதல் - (Saturday & Sunday )\nசாதனையாளர் விருதுகள்:- சிறப்பு பணியாற்றியமைக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும் சாதனையாளர் விருதுகள்.\nநகைச்சுவை நாடகங்கள்:- யூனைடட் விசுவல்ஸ் சென்னை டிவி வரதராஜன் குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள்.\n· சோ-எழுதிய \"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்\" மற்றும்\n· வேதம் புதிது கண்ணன் எழுதிய \"ரீல் எஸ்டேட்\"\nநொய்டா, செக்டர்-15 மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள KRIBHCO AUDITORIUM (செக்டர்-1)\nஇந்த அரங்கில் 250 இருக்கைகளே உள்ளதால் நாடக விழாவிற்கு வர விரும்புவோர் முன்னமே பதிவு செய்ய வேண்டுகிறோம். உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் (mobile number preferred) எழுதவும். உங்களின் இந்த சிறிய ஒத்துழைப்பு எங்களுக்கு இந்நிகழ்ச்சியை மிக சிறந்த முறையில் திட்டமிட உதவும். அனுமதி இலவசம் (Entry free).\nமனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை.\nகுறளும் பொருளும் - 1219\nகாமத்துப்பால் – கற்பியல் – கனவுநிலையுரைத்தல்\nநனவினால் நல்காரை நோவர் கனவினால்\nகனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.\nஸ்பெர்ம் வேல் என்ற திமிங்கலத்தின் மூளை தான் மிகவும் அதிக எடை உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன் எடை 9 கிலோ கிராம் ஆகும், மேலும் இது மனித மூளையை விட ஆறு மடங்கு அதிக எடை உள்ளதாம். இந்த திமிங்கிலத்துக்கு பெரிய தலை இருப்பதால் (அதாவது தன் உடலின் மூன்றின் ஒரு பங்கு) மூளைக்கு அதிகமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம்: மத்திய அரசு மீது பா.ஜ.க. தாக்கு - தினமணி\nஅமர்நாத் பக்தர்கள் சென்ற லாரி கவிழ்ந்து 16 பேர் பலி - தினத் தந்தி\nஅன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் ராம்தேவ்: ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக ... - தினமலர்\nஒலிம்பி்க் போட்டியில் இந்திய கலை நிகழ்ச்சிகள் - தினமலர்\nஇலங்கை சிறையில் இருந்த மீனவர்கள் 23 பேர் விடுதலை - தின பூமி\nநடப்பாண்டு மழை பொய்த்ததால் அவலம் திருவாரூரில் ஆறு, குளங்களில் ... - தினமலர்\nஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் மன்மோகன்சிங் சந்திப்பு - தினத் தந்தி\nஇலங்கையில் வர்த்தக கண்காட்சி:இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு - யாஹூ\nமக்களவை காங். தலைவராக ராகுல்: எம்.பி.க்கள் கோரிக்கை - தின பூமி\nஅசாம் கலவர சாவு 58 ஆக உயர்வு: மத்திய அரசு மீது தருண் கோகாய் ... - மாலை மலர்\n3-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இலங்கை இன்று மோதல் - தினமணி\nஒலிம்பிக்கில் இன்று துப்பாக்கி சுடுதல், டென்னிஸ் ... - மாலை மலர்\nஆடி -௨௬ (12), வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043\nஎதுவும் எப்போதும் உங்களால் செய்ய முடியும் என்றே நினையுங்கள்.\nகுறளும் பொருளும் - 1218\nகாமத்துப்பால் – கற்பியல் – கனவுநிலையுரைத்தல்\nதுஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்\nதூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.\nஇந்தோனேசியாவின் ஆகப் பழைய பள்ளிவாசலான டெமாஃ பெரிய பள்ளிவாசல்\nஇந்து-பௌத்த ஆலயங்களின் கட்டிட அமைப்பையே கொண்டுள்ளது.\nஅன்னா ஹசாரே குழுவினர் 2-ம் நாளாக உண்ணாவிரதம் கூட்டம் ...தினத் தந்தி -\nலண்டன் ஒலிம்பிக்: இன்று கோலாகல துவக்கம்யாஹூ\nபஸ் ஓட்டை வழியாக விழுந்து பலியான பள்ளி மாணவி குடும்பத்துக்கு ...தினத் தந்தி\nஅசாம் கலவரம்: 2000 பேர் மேற்கு வங்கத்திற்கு குடிபெயர்ந்தனர்மாலை மலர்\nமுக்கிய பொறுப்பில் அமெரிக்க இந்தியர்: ஒபாமா நியமித்தார்தின பூமி -\nநடப்பாண்டு மழை பொய்த்ததால் அவலம் திருவாரூரில் ஆறு, குளங்களில் ...தினமலர்\nஇயற்கையாகவே எலும்புகளை உருவாக்கலாம்: ஆராய்ச்சியில் தகவல்லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்\nஇலங்கையில் வர்த்தக கண்காட்சி:இந்திய நிறுவனங்கள் பங்கேற்புயாஹூ\nலண்டன் ஒலிம்பிக்: ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் எகிப்தை ...மாலை மலர்\nஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற அமிதாப் பச்சன் ரசிகர்கள் ...மாலை மலர்\nஅவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடகத் திருவிழா..\nவரும் ஆகஸ்ட் 18/19- 2012 மாலை 6 மணி முதல்- (Saturday & Sunday ) நொய்டா, செக்டர் 15 மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள KRIBHCO AUDITORIUM ( செக்டர்-1) ல் அவ்வை தமிழ்ச் சங்கம் நடத்தும் கோடைவிழாவில் சிறந்தோர்க்கு விருதுகளும் மற்றும் யூனைடட் விசுவல்ஸ் சென்னை டிவி வரதராஜன் குழுவினரின்,சோ-எழுதிய \"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்\" மற்றும் வேதம் புதிது கண்ணன் எழுதிய \"ரீல் எஸ்டேட்\" ஆகிய நகைச்சுவை நாடகங்களும் நடைபெறும். இந்த அரங்கில் 250 இருக்கைகளே உள்ளதால் நாடக விழாவிற்கு வர விரும்புவோர் முன்னமே பதிவு செய்ய வேண்டுகிறோம். உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும். உங்களின் இந்த சிறிய ஒத்துழைப்பு எங்களுக்கு இன் நிகழ்ச்சியை மிக சிறந்த முறையில் திட்டமிட உதவும். அனுமதி இலவசம்\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதிருமதி லக்ஷ்மி செகல் ( லக்ஷ்மி சுவாமிநாதன்) இன்று...\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/02/karaikal-beach-dead-fishes-due-to-chennai-enoore-ship-accident.html", "date_download": "2020-05-30T03:03:38Z", "digest": "sha1:U5IZX4NQYV6OXVZM2HFA4IBMS4YB55I6", "length": 12681, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "கரை ஒதுங்கிய கழிவு மீன்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகரை ஒதுங்கிய கழிவு மீன்கள்\nகடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை எண்ணூர் துறைமுகத்தின் அருகே இரு கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான விஷயம் நாம் அனைவரும் அறிந்ததே.இந்த விபத்தில் மும்பையில் இருந்து எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் உடைந்து அதிலிருந்த பல்லாயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் கழிவுகள் கடலில் ஒரு அடி ஆழத்திற்கு திட்டாக படர்ந்துள்ளதாகவும் அதனை பிரித்து எடுக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.அப்பொழுது தான் தமிழக அரசியலில் புதியதொரு பிரச்னை எழுந்தது அதன் பின் கச்சா எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்த பிரச்சனை என்ன ஆனாது என்றே தெரியவில்லை.பின்னர் சில நாட்கள் கழித்து இந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரத்தால் கடல் மீன்களுக்கு எந்த வ���த பாதிப்பும் இல்லை எனவும் அதனை சாப்பிடுவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.அந்த நேரத்தில் தான் முதல்வர் பன்னீர் செல்வம் அம்மாவின் சமாதி முன் உட்கார்ந்து தியானம் செய்ய தொடங்கினார்.அன்று முதல் இன்று வரை அந்த கச்சா கழிவுகள் குறித்து என்ன ஆனது என்றே தெரியவில்லை.\nஇந்நிலையில் காரைக்கால் கடற்கரை பகுதிகளில் ஒரு நான்று நாட்களுக்கு முன்பில் இருந்து மீன்கள் செத்து ஒதுங்குவது வாடிக்கையாகி விட்டது.காரைக்கால் கடற்கரை பகுதிகளில் தற்பொழுது ஏராளமான கழிவு மீன்கள் ஒதுங்கி கிடக்கின்றன.இதனால் சுற்றுலா தளமான காரைக்கால் கடற்கரையில் சில கிலோமீட்டர் தூரத்திற்கு துர்நாற்றம் வீசி வருகிறது.காரைக்கால் மீன் பிடி துறைமுகத்தில் ஏராளாமான கழிவு மீன்கள் கொண்டுவரப்பட்டு அவை அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது ஒரு வேலை கப்பலில் இருந்த கழிவு மீன்கள் தான் தவறுதலாக கடலில் வீழ்ந்து கரை ஒதிங்கியிருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது ஆனாலும் காரைக்கால் நகர மக்களிடத்தில் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் கழிவு கடலில் கலந்த பீதியும் அதிகரித்து வருகிறது.\nகச்சா எண்னெய் கழிவுகள் குறித்து பீதியை ஏற்படுத்தக்கூடாது என்று கூறும் அரசாங்கத்திற்கு கழிவு மீன்கள் கடற்கரை ஓரங்களில் ஒதுங்கும் இந்த நிலைக்கு உண்மை காரணம் என்னவென்று மக்களுக்கு தெரியப்படுத்தும் கடமையும் உள்ளது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.\nகாரைக்கால் செய்தி செய்திகள் chennai enoore fish karaikal\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக��கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/04/19.htm", "date_download": "2020-05-30T03:19:39Z", "digest": "sha1:G7CDPG2QT3HHZBDMIWKL7EMYUUCQFJP5", "length": 11138, "nlines": 44, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - எண்ணாகமம் 19: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nகர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:\n2 கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள்.\n3 அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் பாளயத்துக்கு வெளியே கொண்டுபோகக்கடவன்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது.\n4 அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன் விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழுதரம் தெளிக்கக்கடவன்.\n5 பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும்.\n6 அப்பொழுது ஆசாரியன் கேதுருக்கட்டையையும் ஈசோப்பையும் சிவப்புநூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடக்கடவன்.\n7 பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அதின்பின்பு பாளயத்தில் பிரவேசிக்கக்கடவன்; ஆசாரியன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.\n8 அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.\n9 சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டி வைக்கக்கடவன், அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்துவைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும்.\n10 கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாயிருப்பதாக.\n11 செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.\n12 அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் தன்னைச் சுத்திகரிக்கக்கடவன்; அப்பொழுது சுத்தமாவான்; மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தன்னைச் சுத்திகரிக்காமலிருப்பானாகில் சுத்தமாகான்.\n13 செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோவான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும்.\n14 கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள்.\n15 மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும்.\n16 வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.\n17 ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்கவேண்டும்.\n18 சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து, அந்த ஜலத்திலே தோய்த்து, கூடாரத்தின்மேலும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளின்மேலும் அங்கேயிருக்கிற ஜனங்களின்மேலும் தெளிக்கிறதுமல்லாமல், எலும்பையாகிலும் வெட்டுண்டவனையாகிலும் செத்தவனையாகிலும் பிரேதக்குழியையாகிலும் தொட்டவன்மேலும் தெளிக்கக்கடவன்.\n19 சுத்தமாயிருக்கிறவன் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும்; ஏழாம் நாளில் இவன் தன்னைச் சுத்திகரித்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சாயங்காலத்திலே சுத்தமாயிருப்பான்.\n20 தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக் கொள்ளாதிருந்தால், அவன் சபையில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்; அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான்.\n21 தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தெளிக்கிறவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத்தொட்டவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.\n22 தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=272314&name=Divahar", "date_download": "2020-05-30T03:52:53Z", "digest": "sha1:7STTDUS73WEGML5MZVP54TG3NT4I7D6S", "length": 13876, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Divahar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Divahar அவரது கருத்துக்கள்\nDivahar : கருத்துக்கள் ( 952 )\nபொது ஏப்.,5 இரவில் மின்விளக்கை ஆப் செய்து அகல்விளக்கு ஏற்றுங்கள் பிரதமர் வேண்ட��கோள்\nஏழை தொழிலார்கள் கஷ்டப்படுவதை பத்தி ஏதாவது பேசுகிறாரா அவர்ளுக்கு ஊருக்கு போக விளக்கு விளக்கு வேண்டும் 03-ஏப்-2020 11:40:31 IST\nசம்பவம் இடம்பெயர்ந்து வந்தோர் மீது கிருமி நாசினி தெளிப்பு உ.பி.,யில் சர்ச்சை\nடிஜிட்டல் இந்தியாவில்...ஆட்கள் இப்படி தான் செய்வார்கள். 31-மார்ச்-2020 11:22:24 IST\nகோர்ட் வெளி மாநில தொழிலாளர் பிரச்னைசுப்ரீம் கோர்ட் வேதனை\nமிகவும் கொடூரமான விஷயம்.. பணம் இல்லை ஊருக்கு போக வண்டி இல்லை. ரோட்டில் இருக்கவேண்டும் . பண மதிப்பிழப்பு போல திட்டமிடாமல் மக்களை நெருக்கடிக்கு ஆளாகி விட்டார்கள் சூழ்நிலை எல்லாம் ஏற்கனவே தெரிந்தாலும் நடவடிக்கை லேட். தொழிலாளர்ளுக்கு குறைந்தபட்சம் ரயில் மூலமா இலவச பயணம் அளித்தால் கூட சமாளித்து இருப்பார்கள். இவர் ஏழை தாயின் மகன் தானா \nபொது கொரானாவுக்கு நிதி பிரதமர் மோடி வேண்டுகோள்\nபி ஜெ பிக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் நன்கொடை தொழில் அதிபர்கள் கொடுக்கிறார்கள். இதற்கு மட்டும் கொடுக்க மாட்டார்கள் 31-மார்ச்-2020 09:21:17 IST\nபொது கொரானாவுக்கு நிதி பிரதமர் மோடி வேண்டுகோள்\nஊரடங்கு அறிவிப்பதற்கு முன் வெளியூர் தொழிலாளர்கள் ஊருக்கு போக இரண்டு நாள் போக்குவரத்து ஏற்பாடு செய்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.. இப்பொழுது காசு இல்லாமல் நடுத்தெருவில் இருக்கிறார்கள். .சரியான திட்டமிடல் இல்லை . ஏற்கனவே இது தாமதமான நடவடிக்கை 30-மார்ச்-2020 14:20:54 IST\nபொது கொரோனா கண்காணிப்பில் மெத்தனம் மாநில அரசுகள் மீது மத்திய அரசு அதிருப்தி\nஇந்திய அரசியலிலும் கொரோனா புகுந்து ஜனநாயகத்தை அழிக்கிறது. மாநில அரசுகள் கொரோனவால் கவிழ்க்கப்படுகின்றன. இதற்கு மருந்து இல்லை 28-மார்ச்-2020 10:42:58 IST\nபொது எதிர்ப்பு கோஷத்துக்கு இடையே பதவி ஏற்ற ரஞ்சன் கோகாய்\nஉச்ச கோர்ட் நீதிபதிக்கு இது தேவையான பதவியா நீதித்துறையில் கவுரவத்தை காப்பற்ற வேண்டாமா நீதித்துறையில் கவுரவத்தை காப்பற்ற வேண்டாமா\nபொது பூமியை மிகச்சிறந்ததாக மாற்ற முயற்சிக்க வேண்டும் பிரதமர் மோடி\nஉலகத்தை சங்கிகள் உலகமாக மாற்றவேண்டும் என சொல்கிறாரா \nஅரசியல் காங்.,கின் திக்விஜய் சிங்கை சந்திக்க அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மறுப்பு\nஉலகிலேயே மிக சிறந்த ஜனநாயகத்தை () இந்தியாவில் தான் பார்க்க முடியும். ஒரு கட்சி சார்பில் போட்டி போட்டு பதவிக்காக/வருமானத்திற்காக க��ண்டோடு வேறு இடத்திற்கு தாவுவது இந்தியாவில் மட்டுமே. தேசபக்தர்கள் () இந்தியாவில் தான் பார்க்க முடியும். ஒரு கட்சி சார்பில் போட்டி போட்டு பதவிக்காக/வருமானத்திற்காக கூண்டோடு வேறு இடத்திற்கு தாவுவது இந்தியாவில் மட்டுமே. தேசபக்தர்கள் () ஜனநாயக வியாபாரத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். பொருளாதாரம் தான் முன்னேறவில்லை 19-மார்ச்-2020 10:12:52 IST\nஅரசியல் பெங்களூருவில் தர்ணா போராட்டம் திக்விஜய் சிங் கைது\nஉலக அரசியலில் இதுமாதிரி ஜனநாயக சீரழிவுகள் எந்த நாட்டிலும் நடக்காது. ஜனநாயகத்திற்கு கேவலம் 18-மார்ச்-2020 16:59:45 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3568/", "date_download": "2020-05-30T02:01:52Z", "digest": "sha1:HKICWVSQJQDDD7JTDYFEZ2QRN5AVGQA3", "length": 28861, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "கன்னிநிலம்-2", "raw_content": "\nமுகாமுக்குத் திரும்பும் வழியில் மழை வலுத்துக் கொட்டியது. காட்டின் பச்சைக்கிளைச்செறிவுக்குள் நீராவி நிறைந்து மூச்சுத்திணறி£யபோதே மழைக்கான அறிகுறி என்று அறிந்து நடையை வேகப்படுத்தினோம். அவளை நடுவே விட்டு முன்னால் நீட்டிய பயனெட்களுடன் நால்வர் செல்ல நானும் திம்மய்யாவும் நாயரும் காப்டனும் பின்னால் நடந்தோம். பாயின்ட் 801/A என்ற செம்மண் குன்றை ஏறி மறுபக்கம் இறங்க வேண்டும். சரிவில் மேலும் ஒரு கிலோமீட்டர் சென்றால் எங்கள் முகாம் தெரியும். மலைகளின் மடிப்பில் பொத்திய கைகளை சற்றே விரித்து ஒளித்துவைத்திருப்பதைக் காட்டியது போல. எங்கள் முகாமுக்கு இருபக்கங்களில் பச்சை எழுச்சியாக செங்குத்தாக எழுந்த மலைச்சரிவுகள். மறுபக்கங்களில் அதேயளவுக்குச் செங்குத்தாகச் சரிந்து அதல பாதாளத்தில் ஓடும் தௌபால் ஆறு கண்ணாடிச்சிதறல்கள் போல வெண்ணிற நுரை ததும்பி பாசிப்பாறைகளினூடாகச் செல்வதைக் காணலாம். அதற்கு அருகே உள்ள படகுத்துறையை மேலிருந்து பார்த்தால் காண முடியாது. பசுந்தழைக்குள் முற்றாக மூடப்பட்டிருக்கும். தழைகள் மூடிய நதிவழியாகவே படகுகள் வரும்போகும்.\nசெம்மண் குன்றில் ஏறத்தொடங்கும்போதே தூரத்தில் பெரும் அருவி ஒன்று நெருங்கிவருவது போல மழை வருவதைக் கேட்டோம். சற்று நேரத்தில் எங்கள் கைகளையே நாங்கள் காணமுடியாதபடி மழை மேலிருந்து இறங்கி மூடியது. மழை நல்லதுதான். இவளைக் கொண்டு செல்வதை இவளது ஆட்கள் காணாமல் இருக்க அதிக வாய்ப்பு. இந்தக்காட்டில் அவர்களுக்குத்தான் வசதிகள் அதிகம். இலைகளின் வழியாக அவர்களால் நீண்ட தூரம் பார்க்க முடியும். இது அவர்களின் காடு. மழையில் அந்த செம்மண் குன்றே கரைந்து சரிவதுபோல நீரோடைகளில் செம்மண்நீர் சுழித்து சீறி ஓடிவந்து எங்கள் பூட்ஸ்களை இழுத்து நிலைகுலையச்செய்தது. மலைக்கு கீழே எங்கெங்கோ சரிவுகளில் அருவிகள் போல அவ்வோடைகள் கொட்டுவதைக் கேட்டோம். புதர்களின் அடர்த்தியினால் மட்டுமே அக்குன்றில் ஏறமுடிந்தது. திடமான புதர் வேரால் மண்ணைக்கவ்வியிருக்கும் மேட்டில் கால் வைத்து நடந்தால் வழுக்காது. தவறினால்கூட புதர்களைப்பற்றிக் கொள்ளலாம்.நல்லவேளையாக இங்கே புதர்களில் முட்கள் மிகவும் குறைவு. நீர் நிற்காதபடி நுண்ணிய பூனைமுட்கள் கொண்ட ரம்ப நுனியுள்ள இலைகள்தான் அதிகம். வெறுங்கைகளை அரித்து ரத்தக் களரியாக்கிவிடும்.\n‘யாரோ தொடர்கிறார்கள் ‘ என்று காப்டன் சுருக்கமாக மைக்ரோவேவ் ஷாட் ரேஞ்ச் பேஜரில் சொன்னார்.\nமழையின் ஆவேசத்துக்குள் எனக்கும் அப்படி பல பிரமைகள் மனதைக் கவ்விக் கொண்டுதான் இருந்தன.\n”மனிதக்குரல்” காப்டன் எழுதினார் ” ஓரு சொல் ”\nகுன்றைத்தாண்டி மறுசரிவை அடைந்தோம். மழை மெல்ல வெளிறத் தொடங்கியது. சரிவாக குவிந்து ஓலமிட்டு அதிர்ந்து கொண்டிருந்த மரங்கள் உதறிச்சிலுப்பிக் கொண்டு நிமிர்ந்தன. இலைகளை ஊடுருவி காற்று செல்லும் ஊளை மட்டும் கேட்டது.\nசட்டென்று டுய்ய் என்று விசில் ஒலியைக் கேட்டேன். குண்டுதான். களம் கண்ட ராணுவ வீரனுக்கு ஐயமே இருக்காது. விசில் ஒலி கேட்டதென்றால் குண்டு நம்மைக் கடந்துசென்றுவிட்டது என்று பொருள். யாரை குப்பென்று உள்ளே பொங்கிய வெப்பமான ஆவியை மூச்சு வழியாக வெளிவிட்டேன்.\nஎங்கள் பேஜர்கள் சிவப்புப் புள்ளிச்சுடருடன் அதிர்ந்தன.”அலெர்ட்”. எங்கள் குழுவில் பாதிப்பேர் பின்பக்கமாகத் திரும்ப குழுவின் கண்கள் நான்குதிசைக்குமாக பங்கிடப்பட்டன. அதற்குள் அடுத்த குண்டு திம்மப்பாவைத்தாக்கியது. ”ழக்” என்ற ஒலியுடன் அவன் வயிற்றில் உதை பட்டவன் போல எம்பி சரிந்து புதர்களுக்குள் முகம் புதைய சரிந்தான். ஒரே ஒரு பூட்ஸ்கால் மட்டும் விசித���திரமாகத்திரும்பிக் கொண்டு உதறியது. ரெயின்கோட் விலகியதில் அவனுடைய சிவந்த கழுத்தில் நீல நரம்புகள் புடைத்திருப்பது தெரிந்தது. அடுத்த குண்டில் ஹவல்தார் சரவணன்.. அவனைப்பிடிக்க முனைவது போல காப்டன் முன்னோக்கிச் சரிந்து புல்லில் கவிழ்ந்தார்.\nஇரண்டும் சில கணங்களுக்குள் நடந்துவிட்டன. அதற்குள் எத்தனை எண்ணங்கள். எத்தனை துல்லியமாக காட்சிகளை உள்வாங்குகிறது நெஞ்சு. இரு குண்டுகளுக்கும் இடையேயான கோண ஒற்றுமையை எப்படி ஒரே கணத்தில் கணித்தேன் காப்டன் விழுந்தால் உடனடியான பொறுப்பாளன் லெ·ப்டினெண்ட் ஆகிய நான் என்று உணர்ந்து எப்படி அப்பதவியை அதேகணத்தில் எடுத்துக் கொண்டேன் காப்டன் விழுந்தால் உடனடியான பொறுப்பாளன் லெ·ப்டினெண்ட் ஆகிய நான் என்று உணர்ந்து எப்படி அப்பதவியை அதேகணத்தில் எடுத்துக் கொண்டேன் அதை அத்தனைபேருக்கும் சொல்லும் அதிகாரத்தொனி எப்படி எனக்கு கிடைத்தது….\n”’ … ஆங்கிள் டூ பார் த்ரீ பாயிண்ட் எயிட்– சார்ஜ் ”என்று நான் ஆணையிட்டதும் செகண்ட் லெ·ப்டினெண்ட் நாயர் சரசரவென்று எம் 16 ரை·பிளால் சுடத் தொடங்கிவிட்டான். நெருப்புகள் மழைக்குள் மின்னி மின்னி அணைந்தன. குண்டுகள் மரங்களில் பட்டு தெறிக்கும் ஒலி. மழைக்கணைந்த பறவைகள் சடசடவென சிறகடித்து எழுந்து வானை அறையும் ஒலி. வெடிமருந்தின் வீச்சம்….\n” அவர்கள் சிலர் இறந்திருக்க வேண்டும் சார்” என்றான் நாயர். சார் போடுகிறான். என்னை கமாண்டராக ஏற்றுக் கொண்டுவிட்டான். நான் போட்ட கணக்கை அவனும் அதே கணத்தில் போட்டு மிகச்சரியாகவே சுட்டுவிட்டான். இதோ இதுவரை இருந்த அதிகார அமைப்பின் அனைத்துமே மாறி இன்னொரு காலகட்டம் தொடங்கிவிட்டது. முதல்விசில் கேட்டு இப்போது பத்து கணங்கள் தாண்டவில்லை. காலம் என்பது என்ன\nஅவள் கண்களை திரும்பிப்பார்தேன். அதில் பயமே இல்லை. இடுங்கிய இமைகளுக்குள் கருவிழிகள் இரு நீலக்கற்கள் போலிருந்தன.. அவள் மிக முக்கியமானவள் . ஐயமே இல்லை. தற்செயலாக இவளை நாங்கள் கொண்டுபோவதை அவர்கள் பார்த்திருக்கலாம். சுட்டிருக்கலாம். தாக்குதல் இங்கு அன்றாட நிகழ்வு. ஆனால் இது அப்படி அல்ல. அவளைக் கொண்டுபோயாக வேண்டும். எப்படியாவது… ஆனால் காப்டன்…\n” என்னை விட்டுவிடு. சிக்கிரம் செல் ” என்றார் காப்டன் சௌகான். தரையில் ஒருக்களித்துச் சுருண்டு உதடுகளை ரத்தம் வரக் கடித்தபடி. அவரது தோள் துடித்தது\nநான் ஒரு கணம் அமைதியாக இருந்தேன்\n”உங்களுக்கு நேரமில்லை. கணங்கள் கூட முக்கியம் . எங்களை பணயக்கைதிகளாக்குவார்கள். கொல்லமாட்டார்கள். கொல்வதில் அவர்களுக்கு லாபமில்லை. அவளை விடாதே… ” காப்டன் வலியில் பல்லைக் கிட்டித்தபடி சொன்னார்.\nசரிவில் இறங்குவது என்பது மலைமீதிருப்பவர்களுக்கு சரியான இலக்கு ஆவதுதான். ஆனால் வேறு வழி இல்லை. நால்வர் பின்னால் திரும்பி இடைவெளியில்லாமல் சுட்டபடியே நடக்க நாங்கள் முடிந்தவரை தலைகுனிந்து புதர்களுக்குள் பன்றிகள் போல நகர்ந்தோம்.\nதிடீரென்று பக்கவாட்டில் இருந்து குண்டுகள் வந்தன. எம்3 வரிசை கார்பைன்கள் இரண்டு அவர்கள் தரப்பில் இருக்கக் கூடுமென ஊகித்தேன். ஏ.கே.47 கள் கூட எங்களுக்குத்தான் ஏ.கெவரிசைகள் அபூர்வமானவை. எங்கள் எதிரிகளுக்கெல்லாம் அவை எளிதாகக் கிடைக்கின்றன. மியான்மார் அரசால் அளிக்கபப்ட்டவை.\nசீறி சீறிச்செல்லும் விசில்களை பற்களைக் கிட்டிக்கவைக்கும் பதற்றத்துடன் கேட்டேன். விலுக்கென மின்னதிர்ச்சி பட்டதுபோல உதறி குழறும் தொண்டை ஒலியுடன் கிருஷ்ணனும் முருகதாஸ¤ம் விழுந்தார்கள்.\nஅனிச்சையான வேகத்துடன் நாங்கள் புதர்களுக்குள் சரிந்து குப்புற விழுந்தோம். நாயரும் சிவநாராயணும் அச்சுதன் மடக்கப்பிள்ளியும் நாரணப்பாவும் மரங்களுக்குப் பின் மறைந்து நின்று வெறியுடன் சுட்டார்கள். எதிரொலி கலந்தால் சிலசமயம் எம் 4 கார்பைன் டாபர்மான் நாய் குரைப்பது போல ஒலியெழுப்பும்.\nஇன்னும் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் இருக்கிறது. ஒரே வழிதான். சில சமயம் மூடத்தனமானது. ஆனால்……\n”அவளைத் தூக்குங்கள்…நம் தலைக்குமேல் அவள் உடல் இருக்கட்டும்” என்றேன்.\nசேகரும் சிவப்பாவும் அவளை சட்டென்று பற்றினார்கள். அவள் திமிறி தன் கத்தியை நீட்டுவதை பொருட்படுத்தாமல் தங்கள் இருகைகளையும் பற்றி அதன் மீது பல்லக்கு போல அவளை ஏற்றிக் கொண்டனர்.\nஅவளைச் சுமந்தபடி நடந்தோம். நெஞ்சின் ஒலியை உடல் எங்கும் கேட்டோம்.\nடுய் டுய் என்று இரு குண்டுகள் பறந்தன. ஒன்று மரப்பட்டையை பிய்த்தது.\n” நம்மை பயமுறுத்துகிறார்கள். குண்டுகள் அவ்வளவு தள்ளிச் செல்கின்றன. இவளைக் கொல்ல விரும்ப மாட்டார்கள். இவள் முக்கியமானவள்….சந்தேகமே இல்லை ” என்றேன்.\nகுண்டுகள் வந்த திசையை நோக்கி நாயர் சந்தேகத்திற்கு மும்முறை சுட்டான்.\nபிறகு குண்டுகள் வரவில்லை. நான் ”அவள் அருகேயே நடப்போம். விலகிச்செல்பவர்களை சுட்டுவிடுவார்கள்..” என்றேன்.\nமழை நன்றாக விட்டுவிட்டது. மலைச்சரிவில் எங்கள் முகாம் தெரிந்தது. மேகம் புகைப்பொட்டலங்கள் போல அதைச்சூழ்ந்து கிடந்தது. இரும்புக்கம்பிகளை ஸ்க்ரூவால் இணைத்து எழுப்பப்பட்ட கோபுரம் மீது மைக்ரோ வேவ் அண்டனா வடமேற்கில் முப்பது டிகிரி கோணத்தில் திரும்பி ஒலிக்குச் செவிகூரும் பூனை போல கவனித்து நின்றது. அதன் கீழே காவல் பரண் மீது எம்கெ 19-3 ,40 எம் எம் கிரெனெட் மெஷின் துப்பாக்கியின் சிலிண்டர் மங்கும் மாலை வெளிச்சத்தில் இனிய நீல நிறத்துடன் ஒளிவிட்டதைக் கண்டேன். அதன் திறந்த வாயைக் கண்டேன் .அதன் எல்லை 2200 மீட்டர். இந்த மண்ணில் அதுதான் இந்திய எல்லையும்.\nநான் என் ரேடியோவில் எங்கள் வருகையை அறிவித்தேன். அங்கிருந்து பயனெட் ஒளிரும் 16 எம் எம் ரை·பிள்களுடன் எங்கள் கம்பெனி ஜவான்கள் பதினைந்துபேர் கம்பிவேலியின் வாயில் வழியாக ஈசல்கள் போல கிளம்பி வீசப்பட்ட மீன்வலையாக விரிந்து எங்களை நோக்கி வந்தார்கள்.\nவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…\nகொல்லிமலைச் சந்திப்பு, மேலுமொரு சந்திப்பு...\nஇதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாற��� வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/186141?ref=archive-feed", "date_download": "2020-05-30T01:30:00Z", "digest": "sha1:YXVXTIY4QIBVZFGGAE7RWWORBIUJXXOW", "length": 8887, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "வெள்ளத்தில் கொத்து கொத்தாக சடலமாக மிதக்கும் மிருகங்கள்: அதிர்ச்சியில் கேரள மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெள்ளத்தில் கொத்து கொத்தாக சடலமாக மிதக்கும் மிருகங்கள்: அதிர்ச்சியில் கேரள மக்கள்\nகேரளாவில் மழை நீர் வடிய தொடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே தண்ணீரில் மிருகங்கள் சடலமாக மிதப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகேரளாவில் வரலாறு காணாத வெள்ளத்தால் பல இடங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது.\nதற்போது மழை குறைந்துள்ளதால் பல இடங்களில் தண்ணீர் வடிய தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில் அதிகளவு தண்ணீர் இருக்கும் போது மூழ்கி இறந்த நாய்கள், மாடுகள், பூனைகள், பன்றிகள் போன்ற மிருகங்களின் சடலங்கள் தற்போது வெளியில் வர தொடங்கியுள்ளது.\n300-க்கும் அதிகமான மிருகங்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.\nமிருகங்களின் சடலங்கள் அழுகி வருவதால் இது மக்களுக்கு சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்பதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க க���ரிக்கை எழுந்துள்ளது.\nஆலப்புழா, சாலக்குடி, குட்டனாட் போன்ற பகுதிகளில் அதிகளவில் மிருகங்கள் சடலமாக மிதப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nகாதலிக்கு காட்டுக்குள் பிரசவம் பார்த்த காதலன்: கை துண்டாகி உயிரிழந்த குழந்தை... உயிருக்கு போராடும் மாணவி\nகர்ப்பிணி மகளை கடத்தி சென்று ஆசிட் வீசிய தந்தை\nபுதையல் ஆசை: வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய நபர்\nநொடிப்பொழுதில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்... நோயாளியை காப்பாற்றிய இளைஞருக்கு கிடைத்த கௌரவம்\nபிழைப்புக்காக லொட்டரி விற்பனை: தத்தளிக்கும் கடவுளின் தேசத்திற்கு உதவிக்கரம் நீட்டிய சிறுவன்\n14 அறுவைசிகிச்சைகள்... சிறுநீரகம் பாதிப்பு: கேரள வெள்ள நிவாரணப் பணியில் கவனம் ஈர்த்த இளைஞர்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/srilanka/03/202601?ref=archive-feed", "date_download": "2020-05-30T01:54:20Z", "digest": "sha1:Z6CCKMQWK6OPHSIRMRLW7JEBCBUB6WVM", "length": 8356, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் செய்துவிட்டோம்! மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் செய்துவிட்டோம் மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\nஇலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாததற்கு, இலங்கை அரசு அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டது.\nஇலங்கையின் கொழும்பு நகரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 310 பேர் பலியாகினர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஇந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த, இலங்கையில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.\nஇந்நிலையில், இலங்கை அரசு இச்சம்பவத்திற்கு அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதுதொடர்பாக இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான ரஜித சேனரத்னே கூறுகையில்,\n‘குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. சில தகவல்களும் அளிக்கப்பட்டிருந்தது. நாங்கள் மிக மிக வருந்துகிறோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும், அமைப்புகளுக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியுள்ளது.\nஇந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த கிறித்துவ தேவாலயங்கள் மீண்டும் கட்டித் தரப்படும்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/n-chokkan", "date_download": "2020-05-30T02:11:00Z", "digest": "sha1:6524YVGL7AZKAQUMFNOIW4UEUBQZF64E", "length": 8648, "nlines": 120, "source_domain": "www.panuval.com", "title": "என்.சொக்கன்", "raw_content": "\nC I A அடாவடிக் கோட்டை\nஅமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. குறித்து பெரும்பாலும் நல்லவிதமாக யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தேசப் பாதுகாப்புக்கு என்று சொல்லித் தொடங்கப்பட்ட அமைப்பு, வெகு விரைவில் உலகப் பாதுகாப்புக்கே ஒரு வில்லனாகிப் போனது விசித்திரமல்ல; திட்டமிட்டுச் செய்யப்பட்ட காரியம். அமெரிக்க - சோவியத் பனிப்போர் கால..\nFBI: அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற அதே சமயம் மிகுந்த சர்ச்சைக்குரிய புலனாய்வு அமைப்பு FBI. அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இந்த அமைப்பின் நிழல் பரவிக்கிடக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்ப�� உறுதி செய்வதொன்றே அவர்களுடைய ஒரே லட்சியம். அதற்காக எதையும் செய்யச் சித்தமாகயிருக்கிறது FBI. ஜேம்ஸ் பாண்ட..\n நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி நூல் ஆசிரியர் : திரு.என்.சொக்கன் நூல் ஆசிரியர் : திரு.என்.சொக்கன் 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்போசியஸ் நிறுவனம் ரூ.10,000 முதலீட்டுடன் தொடங்கி, இப்போது ரூ10,000 கோடி வருமானத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணமான திரு.நாராயணமூர்த்தியின் வரலாற..\nஇன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் இருந்து 750 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்-கிறார்கள். ஒவ்வொரு விநாடியும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்-கொண்டிருக்கிறது. ஏன்\nபதிமூன்று வயதில் அக்பர் ஆட்சியில், அமரவைக்கப்பட்டார். ஆட்சி நிறைவடையும்போது, பெரும்பாலான வடக்கு மற்றும் மத்திய இந்தியா முகலாயப் பேரரசின் ஆட்சியின் கீழ் முதல் முறையாக வந்து சேர்ந்திருந்தது. வீரத்தின் விளைவாக மட்டுமே பெறப்பட்டது அல்ல இந்த வெற்றி. மிகச் சிறந்த போர்வீரராக இருந்த அதே சமயம், இளகிய மனம் கொ..\nஅறிஞர் அண்ணாவின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கம். மிகச்சுருக்கமாக எழுதப்பட்டிருப்பினும் இவ்வாழ்க்கை வரலாறு, ஒரு கடலை விழுங்கிய குடம்\nஅந்தமான் சி‌றை அல்லது இருட்டு உலகம்\nகாலனிய காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, எத்தனையோ சிறைச்சாலைகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஒவ்வொரு சிறைச்சாலைக்குப் பின்னாலும் ஒரு வரலாறு உண்டு. ஆனால், இந்திய வரலாற்றில், அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை ஏற்படுத்திய பாதிப்புகளைப் போல் இன்னொன்று ஏற்படுத்தியதில்லை...\nஅம்பானியின் இளைய மகன் என்ற அந்தஸ்துடன் வர்த்தக உலகத்துள்குள் பிரகாசமாக நுழைத்தார் அனில். ஆனால் அதுவே சுமையாக மாறியதும் சுணங்கிப் போய் உட்கார்ந்துவிட்டார். மீண்டு எழுந்தது எப்படி\nஅனில் அம்பானி வென்ற கதை\nஅமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை\nஇந்தியாவில் அரசுத் துறை நிறுவனங்களும் தனியார் துறை நிறுவினங்களும் கோடி கோடியாகச் சம்பாதித்ததாக வரலாறு உண்டு. கூட்டுறவுத் துறையிலும் அதே அளவுக்கு சாதிக்கமுடியும்; உலகே வியந்து பாராட்டும் அளவுக்கு தரத்திலும் புதுமையிலும் சிறந்து விளங்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அமுல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102238/", "date_download": "2020-05-30T01:48:36Z", "digest": "sha1:LSIJSD3G7BEY7WML5OKLIWPJMNCBQKST", "length": 13063, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் வவுனியாவில் விகாரை அமைக்க முயற்சி : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் வவுனியாவில் விகாரை அமைக்க முயற்சி :\nவவுனியா மாவட்டத்தின் சமனங்குளம் பகுதியில் உள்ள கல்லுமலை விநாயகர் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தின் ஆதரவுடன் புத்தர் சிலை ஸ்தாபிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. சமனங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம் அப் பகுதி மக்களால் காலம் காலமாக வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வந்த ஓர் ஆலயமாகும். கடந்த கால போர் நெருக்கடிகளின்போது இவ்வாலயம் அமைந்துள்ள மலையில் தொல்பொருள் சின்னங்களான பண்டைய கற் தூண்கள், பாழடைந்த செங்கல் படிவங்கள் என்பன கொண்டு வந்து சேர்க்கப்பட்டு கட்டடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் திடீரென இப் பகுதிக்கு வந்த தொல்பொருள் திணைக்களத்தினால் கல், மணல் மற்றும் பல கட்டட பொருட்கள் இவ்வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் விகாரையொன்றை அமைக்க முற்பட்டமை காரணமாக பிரதேச மக்களின் கடுமையாக எதிர்ப்புக்கு இத் திணைக்களம் உள்ளானது.\nபரம்பரை பரம்பரையாக தாம் வழிபட்டு வரும் ஆலயத்தை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமென கூறி புத்தர் சிலையினை ஸ்தாபிக்க முயல்வதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇந்த விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம், முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் முதலியோர் கல்லுமலைக்குச் சென்று நிலவரங்களை பார்வையிட்டதுடன் பிரதேச மக்களுடன் உரையாடியுள்ளனர்.\nஇந்த விடயம் தொடர்பில் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் தொலைபேசி வழியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோரிடம் விசாரணைகளையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை இந்த இடத்தில் அனுராதபுரக் காலத்தின் புராதான சின்னங்கள் உள்ளதாகவும் அவைகளை அழியாமல் தடுப்பதற்கு இச்சின்னங்களை புனரமைக்கும் செயற்பாட்டினை செய்வதாகவும் தொல்பொருள் திணைக்கள பிராந்திய முகாமையாளர் கூறியுள்ளார்.\nTagstamil ஆதரவுடன் கல்லுமலை விநாயகர் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் முயற்சி வவுனியாவில் விகாரை அமைக்க\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய வழக்கு தள்ளுபடி\nமகிந்த தரப்பு சொன்ன விடயங்களை வெளியில் தெரிவித்தால் பெரும் குழப்பங்கள் வரும் :\nசத்தீஸ்கரில் ஆயுதங்களுடன் 62 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர் :\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் ���ழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10505137", "date_download": "2020-05-30T01:09:29Z", "digest": "sha1:ZAHKSPI2SPSXHX3PCITD54RUQKRQQHIY", "length": 41045, "nlines": 817, "source_domain": "old.thinnai.com", "title": "துன்பம் ஒரு தொடர்கதை | திண்ணை", "raw_content": "\nகைகளால் எடுத்படி தலைமாட்டில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தேன்.\nதொலைபேசியில் ‘ ‘நொயல், இந்த நேரத்தில் அழைப்பதற்கு மன்னிக்கவும். நான் ஆர்தர் பேசுகிறேன். ஒஸ்காருக்கு பின்கால்கள் நடக்கமுடியவில்லை. தொடர்ச்சியாக சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறது.\n‘ ‘பத்து அல்லது பன்னிரண்டாக இருக்கலாம் ‘ ‘.\n‘ ‘சரி, அரைமணி நேரத்தில் கிளினிக்கில் சந்திக்கிறேன். ‘ ‘\nஒஸ்கார் நாயோ,பூனையோ என உறுதிப்படுத்த முடிவில்லை. பெரும்பகுதி உரையாடல் நித்திரையின் மயக்கத்தில் நடந்தது, கனவில் நடந்தது போல்கூட இருந்தது, ஆர்தரின் குடும்பப் பெயரைக் கூட கேட்கவில்லை. பலர் தங்களது பெயருடன் செல்லப்பிராணிகளின் பெயர்களையும் நினைவு வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ\nதூக்க மயக்கத்தில் காலைக்கடன்களை அவசரமாக முடித்துக்கொண்டு காரை வெளியே எடுத்தேன். மெல்பேன் முதல்இரவின் பின்பாக துயில் எழும் தம்பதிகள் போல் அரைகுறையாக பனிப்புகாரை விலக்கிக் கொண்டு மெதுவாகத் துயில் எழுந்தது, வாகனங்களின் கெட்லைட் மட்டுமே பனிப்போர்வையை ஊடறுத்து தெரிந்தது.\nகிளினிக்கை அடைந்தபோது, மிகவும் அறிமுகமான ஆர்தர் பேட்டன் பூனையை கொண்ட பெட்டியைத் தூக்கிக்கொண்டு எனக்காகக் காத்து நின்றார்.\nகதவைத் திறந்து உள்ளே சென்றதும் ஆர்தர் பூனையை எடுத்து பரிசோதனை மேசையில் வைத்தார். கறுப்பும் வெள்ளையும் கலந்த பூனை, நெற்றியில் பொட்டு வைத்ததுபோல் கருப்பின் முன்னால் வெள்ளைப்புள்ளி இருந்தது, வழக்கமான நாள்களில் வர்ணக்கலப்பை சிறிதுநேரம் ரசிப்பேன். ஒஸ்காரின் நிலை இன்று நேரடியாக உடல் நலத்தை கவனிக்க இறங்கிவிட்டேன்.\nஇடுப்புக்கு கீழே எதுவித அசைவும் இல்லை. உடலின் முன்ப��ுதி வேகமாக துடித்தது, சுவாசிப்பதற்காக ஒஸ்காரின் மார்பும் வயிறும் பட்டறை துருத்தி போல் அசைந்தது, சிறிய இதயத்தில் துடிப்பு கண்ணால் பார்க்க முடியாது,\nஎவ்வளவு நாட்களாக இப்படி இருக்கிறது \n‘ ‘மூன்று நாட்கள் ‘ ‘\nபின்னங்கால்களைத் தொட்டேன். குளிர்ந்தது, தொடையின் உள்பகுதியில் உள்ள இரத்த நாடியில் துடிப்பு இல்லை.\nஆர்தர் வயிற்றுக்கு கீழ்பகுதியில் உள்ள முக்கியமான இரத்த நாடியில் இரத்தம் உறைந்துவிட்டது. இதனால் இரத்தம் கீழ்பகுதிக்கு செல்லவில்லை. மூன்று நாட்கள் ஆகிவிட்டதால் எந்தவிதமான மருந்துகளாலும் பிரயோசனம் இல்லை.\nஎனது பதிலை ஆமோதிப்பவராக தலையை ஆட்டினார்.\n‘ ‘நான் ஒஸ்காரை கருணைக்கொலை செய்ய விரும்புகிறேன் ‘ ‘ ஆர்தரை தவிர்ந்த வேறு ஒருவராக இருந்தால் மூன்று நாட்கள் பிந்தி வந்ததற்குக் கண்டித்திருப்பேன். குறைந்தபட்சம் அவர்களின் கவனக்குறைவை எடுத்துக்காட்டியிருப்பேன். ஆர்தரின் நிலைமை எனக்குத் தெரிந்தபடியால் எதுவும் பேசவில்லை.\nசிறிதுநேரம் கலங்கிய கண்களுடன் நின்றுவிட்டு பின்னர் எனது கையை பிடித்து நன்றி சொல்லிவிட்டு வெளியேறினார்.\nஎனது கிளினிக்கில் சில தச்சுவேலைகளை செய்வதற்காக அறிமுகமாகிய ஆர்தர் பின்பு தனது செல்லபிராணிகளை என்னிடமே கொண்டுவருவார்.\nபதின்மூன்று வயதான லாபிரடோரை என்னிடம் கொண்டு வந்து, மக்ஸ் என அறிமுகப்படுத்திவிட்டு ‘ ‘ கழுத்தில் ஒருகட்டி இருக்கிறது ‘ ‘ என்றார்.\nகழுத்துக்கட்டியை பார்த்துவிட்டு முழங்காலுக்கு பின்னால் கையை விட்டுத் தடவினேன். அங்கும் ஒருகட்டி தட்டுப்பட்டது. பல கட்டிகள் பரிசோதனைக்குப் பின் தெரியவந்தது,\n‘ ‘ஆர்தர் இது கொச்சின் லிம்போமா என்று ஆட்களுக்கு வரும் கான்சராகும். இதைக் குணப்படுத்த முடியாது. தற்போதைக்கு அப்படியே விடுவோம். ‘ ‘\nநான் சொல்லியதும் தாமதம், ‘ ‘Bloody Hell ‘ ‘ எனது மனைவிக்கும் தொண்டையில் கான்சர் என இரண்டு நாட்களுக்கும் முன்பாகத்தான் சத்திரசிகிச்கை செய்யப்பட்டது.\n‘ஐ ஆம் சொறி என கூறினேன். ‘ ‘\nசிலமாதங்களின் பின் ஆர்தரின் மனைவி ஒரு சிறிய லாபிறடோர் நாய்குட்டியுடன் வந்தார். அழகான பொன்னிறமான குட்டி.\nதிருமதி ஆர்தரின் முகத்தைப் பார்த்ேதுன். சிவப்புச்சாயம் பூசிய உதடுகள் மெல்ல அசைந்தன. ஆனால் கழுத்துப் பகுதியில் இருந்து கரகரத்த குரல் வந்தது, வொய்ஸ் பொக்ஸ் (Voice Box)) மூலமாக குரல் வந்தது, கழுத்தை பார்த்தா அல்லது முகத்தைப் பார்த்தா பதில் சொல்வது என ஒருகணம் தடுமாறினேன். கவனமாக உதடுகளையும் குரலையும் அவதானித்தபோது புரிந்து கொள்ள முடிந்தது.\nமாக்ஸ்க்கு துணையாகவும் உற்சாகமூட்டவும் இந்த சிறிய குட்டியை வாங்கினோம் என்று கூறினார். குட்டிநாயின் பெயர் பென் என்றும் புரிந்துகொண்டேன்.\nவயதான, கான்சரால் பீடிக்கப்பட்ட மாக்ஸ்சுக்கு மட்டும் அல்ல ஆர்தரின் குடும்பத்துக்கே இந்த சிறுநாய்குட்டியின் வரவு தேவையாகவுள்ளது. துக்கம், துயரங்கள் நிறைந்த இடங்களில் நாய்,பூனைகுட்டிகளின் வரவுகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். துள்ளிக் குதிக்கும் ‘ ‘பென்னால் ‘ ‘ ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.\nபென்னை பரிசோதித்து தடுப்ப மருந்து கொடுத்து அனுப்பினேன். திருமதி ஆதருக்கு வாசல்கதவை திறந்தபோது தனது கையில் உள்ள நகக்கீறல்களை காட்டி ‘ ‘இவை பென்னின் பரிசுகள் ‘ ‘ என்றார்.\nகுட்டிநாயின் நகக்கீறல்கள் அவருக்கு சந்தோசத்தை அளிக்கிறது.\nசிலமாதங்களின் பின் மீண்டும் ஆர்தர் பென்னை காட்டிக் கொண்டு வந்து புழுவுக்கு மருந்து தரும்படி கேட்டார். பென் இப்பொழுது பெரிய நாயாக இருந்தது,\nஎவருக்கும் கேட்பது போல் ‘ ‘எப்படி சுகம் ‘ ‘ என கேட்டுவைத்தேன். பதில் வராமல் இளையோடிய சிரிப்பு மட்டும் வந்தது.\nமாத்திரையைப் பெற்றுக்கொண்டவர் ‘ ‘எனது மகள் டண்டினேங் வைத்தியசாலையில் ‘ ‘ என்றார்.\nஅவரது மகளை நாள் பார்த்திருக்கிறேன். இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளம் பெண், உயரமான மெல்லிய உடலமைப்பு – மாடல் பெண்களை நினைவுக்கு கொண்டுவரும் உடலமைப்பு.\n‘ ‘நத்தார் தினத்தன்று ரோட்டில் காரால் மோதப்பட்டு கால்களிலும் எலும்பு முறிந்துள்ளது. ‘ ‘\n‘ ‘இப்பொழுது எப்படி ‘ ‘\n‘ ‘பரவாயில்லை. பலமாதங்கள் எடுக்கலாம்.\n‘ ‘விரைவாக குணமடைய வேண்டும் ‘ ‘ என கூறி விடைகொடுத்தேன்.\nஆர்தரின் மகள் குணமாகிய பின்பு தனது பூனையை கொண்டுவந்து என்னிடம் சோதித்தாள் நாகரீகம் கருதி இளம் பெண்ணிடம் எதுவும விசாரிக்கவில்லை.\nசிலமாதத்தின் பின்பு ஆதரைச் சந்தித்தேன்.\n‘ ‘மகளுக்கு முற்றாக குணம்தானே ‘ ‘ என எதேச்சையாக வினவினேன்.\n‘ ‘கால்கள் குணமாகிவிட்டது. ஆனால் கர்ப்பப்பையின் கழுத்தில் புற்றுநோய்க்கான ஆரம்பகுறிகள் இருப்பதாக சொல்கிறார்கள்.\nஆ��ருக்கு அனுதாபத்தைத் தெரிவித்துவிட்டு இனிமேல் அவரிடம் சுகம் விசாரிப்பதில்லை என முடிவெடுத்தேன்.\nஆர்தரின் நிலையில் நாய் பூனையைப் பற்றிக் கவலைப்படுவதே பெரிய விடயம்தானே.\nஎன் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா\nபுரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 2\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:4)\nமந்திரச் சேவல்கள்.., விலங்குகள.;.., மிருகங்கள்…\nஇந்து மதம் ஆங்கிலேயர்களின் புனைவு\nசிந்திக்க ஒரு நொடி – மாண்புமிகு பெருங்குடி மக்கள் தமிழகச் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு ஒரு கேலிக் கூத்து\nதஸ்லிமா நஸ்ரீனின்பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ஆங்கில மூலம்: கரோலின்ரைட் )\nகீதாஞ்சலி (22) முடிவை எதிர்நோக்கி (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nஅன்பினால் ஆன உலகம் ( பாவண்ணனின் ‘தீராத பசிகொண்ட விலங்கு ‘ – நூல் அறிமுகம்)\nசுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ சிறுகதை பற்றி\nபூதளச் சுரங்கங்களில் புதைக்கப்படும் கனடாவின் கதிரியக்கக் கழிவுகள்\nநேர்த்தியான கதைகளும் நேர்மையான கேள்விகளும் (பாவண்ணனின் ‘நூறுசுற்றுக் கோட்டை ‘ – நூல் அறிமுகம்)\nகுளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998 – பகுதி 2\nபெரிய புராணம் – 40\nகாலம் சஞ்சிகையின் வாழும் தமிழ் புத்தகக்கண்காட்சி\nபொன் குமாரின் ‘ஹைக்கூ அனுபவங்கள் ‘ : அனுபவங்களுக்கு ஓர் அறிமுகம்\nகனவுவெளியில் ஒரு பயணம் (அபத்தங்களின் சிம்பொனி-கரிகாலன் கவிதைத் தொகுதி அறிமுகம்)\nஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் – 3\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபுரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 2\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:4)\nமந்திரச் சேவல்கள்.., விலங்குகள.;.., மிருகங்கள்…\nஇந்து மதம் ஆங்கிலேயர்களின் புனைவு\nசிந்திக்க ஒரு நொடி – மாண்புமிகு பெருங்குடி மக்கள் தமிழகச் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு ஒரு கேலிக் கூத்து\nதஸ்லிமா நஸ்ரீனின்பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ஆங்கில மூலம்: கரோலின்ரைட் )\nகீதாஞ்சலி (22) முடிவை எதிர்நோக்கி (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nஅன்பினால் ஆன உலகம் ( பாவண்ணனின் ‘தீராத பசிகொண்ட விலங்கு ‘ – நூல் அறிமுகம்)\nசுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ சிறுகதை பற்றி\nபூதளச் சுரங்கங்களில் புதைக்கப்படும் கனடாவின் கதிரியக்கக் கழிவுகள்\nநேர்த்தியான கதைகளும் நேர்மையான கேள்விகளும் (பாவண்ணனின் ‘நூறுசுற்றுக் கோட்டை ‘ – நூல் அறிமுகம்)\nகுளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998 – பகுதி 2\nபெரிய புராணம் – 40\nகாலம் சஞ்சிகையின் வாழும் தமிழ் புத்தகக்கண்காட்சி\nபொன் குமாரின் ‘ஹைக்கூ அனுபவங்கள் ‘ : அனுபவங்களுக்கு ஓர் அறிமுகம்\nகனவுவெளியில் ஒரு பயணம் (அபத்தங்களின் சிம்பொனி-கரிகாலன் கவிதைத் தொகுதி அறிமுகம்)\nஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் – 3\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60611028", "date_download": "2020-05-30T01:33:31Z", "digest": "sha1:GN2U35LTUSTOR6R5KIIDBO4OWN2Y6YA5", "length": 33830, "nlines": 795, "source_domain": "old.thinnai.com", "title": "கடித இலக்கியம் – 30 | திண்ணை", "raw_content": "\nகடித இலக்கியம் – 30\nகடித இலக்கியம் – 30\nகண்ணீரின் முதல் வரிகள் தங்களுக்குக் கடிதமாய் அமைகிறது……\nதங்கள் கடிதமும் நூலும் நேற்று திங்கள் (13-12-82)\tஅன்று – பெரியம்மாவின் உடலை அடக்கம் செய்த மறுநாள் கிடைத்தது. உங்களுக்குக் கடிதம் எழுத நினைத்தேன். உங்கள் கடிதம் எதிரே வந்து நின்றது.\t“இதிலே பெரியம்மாவை விசாரித் திருப்பார்” என்கிற நினைப்புடனேயே படித்தேன். அவ்வாறே இருந்தது. அந்த இடம், நின்று கொண்டிருந்த கண்ணீரை மறுபடியும் வெளியே இழுத்து விட்டுவிட்டது.\nசனி (11-12-82) இரவு 10.25 மணிக்கு, வேலூர் CMC ஆஸ்பத்திரியில் ஆறுமுகம் என் அருகிருக்க அந்தச் செய்தி என் காதில் விழுந்தது. ���ங்கு ஞாயிறு\nஅந்தக் கிரியை இன்னும் முடியவில்லை என்பது போல் எனக்குக் கண்ணீர் இன்னும் வந்து கொண்டே இருக்கிறது.\nலேசான ரத்த உறைவு மூளையில் ஓரிடத்தில் நேர்ந்து, அது சமாளிக்கப் பட்டுத் தேறி வரும் சமயத்தில் இன்னும் ஓர் ரத்த உறைவு நேர்நது அவர்களது ‘மெடிக்கல்’ வரலாறு…………\nகோட்சேயைத் தூக்கில் போட்ட நாளிலிருந்து சாந்த ஸ்வரூபிணியாக அவர்கள் எனக்குத் தெரிந்த அந்த நீண்ட வரலாற்றை, இந்தக் குறுகிய வரலாறு முடித்து வைத்து விட்டது.\nஇதுவரை ஒரு காலம், இனிமேல் வருவது வேறொரு காலம் – என்பது போல், வாழ்நாள் எனக்கு இரண்டாகப் பிளந்து போயிற்று. நான் மணந்த போதும், பிள்ளைகள் பெற்ற போதும், தலை நரைத்த போதும் கூட, இந்த மாதிரி ஒரு காலப்\nபிளவின் வித்தியாசத்தை அனுபவித்ததில்லை. மிகப்பெரிய நிகழ்ச்சியான இது, இனிமேல் என்னைவெகுவாக மாற்றி விடக்கூடும்.\nசாதாரணப் பெண்டிர் போல் ஆகி விட்டேன். எள்ளப் பட்டுவிடுமோ என்கிற அளவுக்கு என் அழுகை எல்லை கடக்கிறது. ஆகாயம் பார்த்தல்லாமல் வேறு யார் முகமும் பார்த்து தொடர்ந்து அழ முடியவில்லை.\nஇந்த அழுகை மிகை என்றோ, பரிசோதித்துப் பார்த்துச் செயற்கை என்றோ நிறுத்தினாலும் கூட, மீள வெகு விரைவில் அது ஒரு நொடிப் பொழுதில் உதித்து விடுகின்றது.\nஏதாவது காரியங்கள் செய்யலாம் என்றுதான், தங்களுக்குப் பதிலளிக்கிற காரியத்தை இவ்வளவு விரைவில் செய்கிறேன்.\nசிவகுமார் தாங்கள் எழுதியபடியே புத்தகத்தை இரவே படித்து முடித்து விட்டான். அதற்கு விமர்சன வடிவம் கொடுக்கக் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்வான் போல் தெரிகிறது. இப்பொழுது, பாட்டிக்குச் சமரகவிகள் எழுதுகிற முயற்சியில் இருந்து கொண்டிருக்கிறான். எனக்கு வாழ்வின் irony என்பது ஆகமிகப் பெரிய தோற்றமாகத் தெரிந்து கொண்டிருக்கிறது.\nவிவேகாநந்தரிடம் படித்தேன் ‘நீ இல்லாதிருந்த காலம் இதற்கு முன் எப்பொழுதும் இருந்ததில்லை; இனிமேலும் இருக்கப் போவதில்லை’ – என்று.இப்படியெல்லாம் தேற்றிக் கொண்டாலும், சாவு என்பது ஒன்று பூசி மெழுகப்பட முடியாததோர் உண்மை போல் இருக்கிற யதார்த்தம் வந்து மனசை அவ்வப்போது அடிக்கிறது. அந்த அடியின் வலி தீர ஆனந்தமாய்க் கண்ணீருகுக்க வேண்டியிருக்கிறது.\nதுணைவியாருக்கு நன்றியும் வணக்கமும் கூறுங்கள். எங்கள் பெரியம்மாவுக்கு உங்கள் எல்லோரை��ும் நன்கு தெரியும்.\nநான் விருத்தாசலம் வந்தாலும் கூட, பெரியம்மா இங்கெல்லாம் வந்திருந்தால் எவ்வளவு சிலாக்கியமாக இருந்திருக்கும் என்கிற Mood தவிர்க்க முடியாமல் வரும். இனி வரும் வாழ்க்கை பூராவும் அப்படித்தான் வரும்.\nஏ.ஜே. என்றொரு மானிடன் வாழ்ந்தான் -ஏ.ஜே.கனகரத்னாவுக்கு ரொறொன்ரோவில் அஞ்சலி\nகவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ – முதல் ஓசை- கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்\nசிறப்புச் செய்திகள்-4 அல்லது பகுத்தறிவுப் பால்\nஅருந்ததிராய்களும் கருத்து கனிமொழிகளும் எங்கே\n“இஸ்லாம் ஏற்றுக்கொள்ளும் புதுமைகள்” என்ற இப்னு பஷீர் கட்டுரை\nஅணி நான்காவது இதழ் பெண் கவிஞர்கள் சிறப்பிதழாக வெளிவருகிறது\nமடியில் நெருப்பு – 10\nபெரியபுராணம் – 110 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nஉலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம் \nஇரவில் கனவில் வானவில் – 9 ,10\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:2 பாகம்:1) ரோமாபுரியில் சீஸருக்குப் பட்டாபிசேக முடிவு\nஅலெக்ஸாந்தர் காவியம் – சிறு குறிப்புகள்\nபசும்பொன் தேவர் ஜாதி தலைவர்; அண்ணாவோ வெறும் குடும்பத் தலைவர்\nகிராமப்புற மக்கள் வாழ்வை சூறையாடும் சிறப்பு பொருளாதார மண்டலம்\n – அத்தியாயம் – 9\nசிறுபான்மை, பெரும்பான்மை, மதச்சார்பின்மை என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்…\nகீதாஞ்சலி (97) கண்கொள்ளாக் காட்சி\nஎதார்த்த ஞானம்தான் இன்றைய தேவை\nகடித இலக்கியம் – 30\nஅன்னை சாவித்திரியின் திருத்தாள் தடம் ஒற்றி\nரவிக்குமாரின் எதிர்ப்பாட்டை ஏற்காத பாட்டு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஏ.ஜே. என்றொரு மானிடன் வாழ்ந்தான் -ஏ.ஜே.கனகரத்னாவுக்கு ரொறொன்ரோவில் அஞ்சலி\nகவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ – முதல் ஓசை- கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்\nசிறப்புச் செய்திகள்-4 அல்லது பகுத்தறிவுப் பால்\nஅருந்ததிராய்களும் கருத்து கனிமொழிகளும் எங்கே\n“இஸ்லாம் ஏற்றுக்கொள்ளும் புதுமைகள்” என்ற இப்னு பஷீர் கட்டுரை\nஅணி நான்காவது இதழ் பெண் கவிஞர்கள் சிறப்பிதழாக வெளிவருகிறது\nமடியில் நெருப்பு – 10\nபெரியபுராணம் – 110 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nஉலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம் \nஇரவில் கனவில் வானவில் – 9 ,10\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:2 பாகம்:1) ரோமாபுரியில் சீஸருக்குப் பட்டாபிசேக முடிவு\nஅலெக்ஸாந்தர் காவியம் – சிறு குறிப்புகள்\nபசும்பொன் தேவர் ஜாதி தலைவர்; அண்ணாவோ வெறும் குடும்பத் தலைவர்\nகிராமப்புற மக்கள் வாழ்வை சூறையாடும் சிறப்பு பொருளாதார மண்டலம்\n – அத்தியாயம் – 9\nசிறுபான்மை, பெரும்பான்மை, மதச்சார்பின்மை என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்…\nகீதாஞ்சலி (97) கண்கொள்ளாக் காட்சி\nஎதார்த்த ஞானம்தான் இன்றைய தேவை\nகடித இலக்கியம் – 30\nஅன்னை சாவித்திரியின் திருத்தாள் தடம் ஒற்றி\nரவிக்குமாரின் எதிர்ப்பாட்டை ஏற்காத பாட்டு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://saladeapoio.com.br/index.php/news-feeds/5-business-general/12-valor-empresas", "date_download": "2020-05-30T01:43:21Z", "digest": "sha1:ETHILND6EZMVF6V7Z4CRHQ3RPVPOW3SS", "length": 50529, "nlines": 147, "source_domain": "saladeapoio.com.br", "title": "Newsfeeds", "raw_content": "\n1958 – ல் நான் துணை விடுதிக் காப்பாளனாகப் பொறுப்பேற்ற போதுதான், விடுதி வரவு - செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கு எழுதவும் தனியாகக் கணக்கர் நியமிக்கப் பட்டார். எனது உடன் பிறவாச் சகோதரர் முகம்மது பாரூக்தான் விடுதியின் முதல் தனிக் கணக்கர். அப்போது, “இச் சீட்டு கொண்டு வருபவரிடம், கல்லூரிச் செல்வுக்கு ருபாய் ............. கொடுத்தனுப்பிக் கணக்கில் எழுதிக் கொள்ளவும்” என்று தாளாளர் ‘ரோக்கா’ (ஆணைச்சீட்டு) அனுப்புவார்.\nஇரும்புப் பெட்டியில் பணம் இருந்தாலும், விடுதிப் பணத்தைக் கல்லூரிச் செலவுக்குப் பயன் படுத்துவதை ஒப்பாமல், “பணம் கிடையாது” என்று அதே ரோக்காவின் பின் பக்கத்தில் எழுதித் திருப்பி அனுப்பிவிடுவேன் இதனை மேlல் அதிகாரிகளுக்குக் கீழ்ப் படியாமை (insubordination) என்று நினைவூட்டுவார், சகோதரர் பாரூக். குற்றமோ இல்லையோ, தாளாளர் இதுக்காக என்னைக் கண்டித்ததும் இல்லை; தண்டித்ததும் இல்லை இதனை மேlல் அதிகாரிகளுக்குக் கீழ்ப் படியாமை (insubordination) என்று நினைவூட்டுவார், சகோதரர் பாரூக். குற்றமோ இல்லையோ, தாளாளர் இதுக்காக என்னைக் கண்டித்ததும் இல்லை; தண்டித்ததும் இல்லை “முதல்வர் தனக்கோடி, இரும்புப் பெட்டிக்கு, சரியான பூதத்தைக் காவலாகப் போட்டிருக்கிறார் “முதல்வர் தனக்கோடி, இரும்புப் பெட்டிக்கு, சரியான பூதத்தைக் காவலாகப் போட்டிருக்கிறார்” என்று மட்டும் சொல்வார்\nநிறுவனங்களின் வரவு செலவுக் கணக்கைக் கடுமையாகக் கண்காணிப்பார் அவர் அறியாமல் யாரும் எதையும் சுருட்டிவிட முடியாது அவர் அறியாமல் யாரும் எதையும் சுருட்டிவிட முடியாது யார் என்ன செய்கிறார்கள்; என்ன பேசுகிறார்கள் என்ற செய்திகளெல்லாம் அவர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும்\nஅவரோடு பழகியவர்கள் பலர், “நாம் வயைத் திறப்பதற்கு முன்பே நம் மனத்தில் உள்ளதை, உள்ளபடி எப்படிச் சொல்லி விடுகிறார்” என்று வியப்பார்கள் ‘தாளாளருக்குக் குறிப்பு உணரும் கூர்த்த அறிவு உண்டு’ என்பது உண்மையே ஆனாலும், இதில் மாயம், மர்மம், மந்திரம், தந்திரம் ஏதும் இல்லை ஆனாலும், இதில் மாயம், மர்மம், மந்திரம், தந்திரம் ஏதும் இல்லை அவரது தந்தை ஜனாப் அபுல் ஹசன் மரைக்காயர், நகரத் தந்தையாகப் பதவி வகித்த காலத்திலேயே ஊர் நடப்புகளையும் பழகியவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து கொள்வதில் அவருக்குத் தனிச் சுவை இருந்தது\n“எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்\nஎன்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப ‘வேந்தன் தொழிலை’க் குறுகிய வட்டாரத்தில் திறம்படச் செய்து வந்தார் ஆனால் ஷேக்ஸ்பியர் சொல்லியது போல, எல்லாருக்கும் காதுகளைத்தான் கொடுப்பாரே ஒழிய,முடிவு அவருடையதாக்வே இருக்கும்\n1966 – ஆம் ஆண்டு என்னைப் பொறுப்பாள ராகப் போட்டுக் கல்லூரிச் சிற்றுண்டி விடுதியை (Canteen) ஆரம்பித்தார். நான் வகுப்ப்க்குப் போகும் வேளைகளில் என் தம்பி பொன்னுசாமியும், பழைய மாணவர் இருளப்பனும் கண்காணிப்பார்கள். அவர்கள் இலவசமாகத் தேநீர் குடிக்கிறார்கள். அவகக் சிற்றுண்டியும் சாப்பிடுகிறார்கள் என்று தாலா ல்ரின் காதில் ஓதிவ்ட்டார்கள். அ��ர் கூப்பிட்டுக்கேட்டார். நான் அன்றாடக் கணக்குத் தாள்களை அவரிடம் காட்டினேன் அதில் த.ஜெ. (பொ) பற்று, த.ஜெ. (இ) பற்று என்று போட்டிருப்பது, என் தம்பியும் இருளப்பனும் சாப்பிட்டதற்கான பற்று விவரம் என்பதை எடுத்துரைத்தேன் .\nமற்றொரு சமயம் சிற்றுண்டி விடுதிச் சமையல் காரருக்கு, அவரது மனைவியின் பேறு காலச்செலவுக் கென்று ரூ. 75/= கொடுத்தேன். அது பற்றியும் விசாரித்தார். “என்னிடம் வேலை பார்ப்பவருக்கு என் கைப் பணத்தைக் கொடுக்க யாரைக் கேட்கவேண்டும். சிற்றுண்டி விடுதிக் கணக்குப் பற்று எழுதி இருக்கிறதா என்று பாருங்கள்” என்று சொன்னேன்.\nநேர்மையாலருக்கு அவருடைய நெஞ்சில் சிறப்பான இடம் உண்டு. எந்தச்சூழ் நிலையில் யாரை முதல்வராக போட்டால் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்துப் பொறுக்கி எடுப்பார்முதாவ்வர்களுக்கான பல த்தகுதிகளில் நேர்மையை முக்கிய மாக மதிப்பார். ஒரு சமயம் “கல்லூரி முதல்வருக்கு முக்கியமாக என்ன தகுதி இருக்கவண்டும் என்று நினைக்கிறீர்கள்முதாவ்வர்களுக்கான பல த்தகுதிகளில் நேர்மையை முக்கிய மாக மதிப்பார். ஒரு சமயம் “கல்லூரி முதல்வருக்கு முக்கியமாக என்ன தகுதி இருக்கவண்டும் என்று நினைக்கிறீர்கள் “ என்று என்னைக் கேட்டார். “நன்றாகக் கணக்குப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்”. என்று பதில் கூறினேன். “நேர்மையானவராக இருக்கவேண்ட்மையா” என்றார் அவர்.\nஅறக் கொடை நிறுவனம், கல்விக் கூடங்கள், விடுதி ஆகியவற்றின் வருவாயையும் பேணி, ஒவ்வொரு பைசாவும் பெரும் பயனைத் தரும் வகையில், சிக்கனமாகச் செலவிட்ட நிதித்துறைச் சூரர் தாளாளர்\nபேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,\n - பகுதி - 2\nபழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன் மன்னியுங்கள் மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்\nகாலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம் எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர், என்றாலும் என்னினும் இளமையாகத் ���ுறு துறு என்று இருந்தார், கல்லூரி நிர்வாகி\nமாலையில் கல்லூரியைப் போய்ப் பார்த்தேன். ‘ஊர்தான் மோசம்; கலூரிக் கட்டிடம் அடுக்கு மாளிகையாக இருக்கும்’ என்று கற்பனைக் காற்றில் கட்டிய கோட்டை இடிந்து விழுந்தது “இதுவா கல்லூரி” என்று மூன்றாவது வியப்பு ஏற்பட்டது அகழ்வாராய்ச்சி நடந்த இடம் போல் காட்சி தந்தது அகழ்வாராய்ச்சி நடந்த இடம் போல் காட்சி தந்தது கல்லூரி முற்றமும் கல்லூரிக் கட்டிடத்தின் நீண்ட கூடங்களும் தாழ்வாராமும் ஒரு சத்திரத்தை நினைவூட்டின\nமுப்பது ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தையும் காதிர் முகைதீன் கல்லூரியையும் கண்ணால் கண்டவர்கள்தான், கல்வித் தந்தை S.M.S. ஷேக் ஜலாலுதீன் அரும் பாடுபட்டு செங்கல் செங்கலாகக் கல்லூரியை வளர்த்ததையும், கல்லூரியால் ஊர் முன்னேறியதையும் செம்மையாகப் புரிந்து கொள்ள முடியும்.\nஅரச மரத்தைப் பிடித்த சனி, பிள்ளையாரையும் பிடித்ததாம் அது போல ஊரின் வசதிக் குறைவு, ஊரின் வளர்ச்சியையும் பாதித்துடன் கல்லூரியின் வளர்ச்சியையும் பாதித்தது அது போல ஊரின் வசதிக் குறைவு, ஊரின் வளர்ச்சியையும் பாதித்துடன் கல்லூரியின் வளர்ச்சியையும் பாதித்தது அதிரை நகரம் மற்றும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படித்த பள்ளி மாணவர்களின் மேற் படிப்புக்காகவே கல்லூரி துவக்கப் பட்டது. ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் நிறைய மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் நெய்யைத் தேடி அலைந்தார்கள் அதிரை நகரம் மற்றும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படித்த பள்ளி மாணவர்களின் மேற் படிப்புக்காகவே கல்லூரி துவக்கப் பட்டது. ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் நிறைய மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் நெய்யைத் தேடி அலைந்தார்கள் வெளியூர் சென்று படிக்க வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைகளும், பல முறை படை எடுத்தும் குறைந்த மதிப்பெண்களே பெற்ற மாணவர்களுமே காதிர் முகைதீன் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள் வெளியூர் சென்று படிக்க வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைகளும், பல முறை படை எடுத்தும் குறைந்த மதிப்பெண்களே பெற்ற மாணவர்களுமே காதிர் முகைதீன் கல்லூரியில் சேர்ந்��ு படித்தார்கள் அப்படிச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்தது\nநான் பணியாற்றத் தொடங்கிய 1957 –ஆம் ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 80 – க்கும் குறைவே ஆசிரியர்கள் எண்ணிக்கையோ 16 – க்கும் மேலே ஆசிரியர்கள் எண்ணிக்கையோ 16 – க்கும் மேலே மாணவர் குறைவுக்கு, வசதியற்ற சூழல் காரணம் என்பார் முதல்வர் தனக்கோடி\nவேலை தேடி வந்த ஆசிரியப் பெருமக்கள் சிலர், ஊரைப் பார்த்ததும், “வேலையே வேண்டாம்” என்று சொல்லி ஓட்டம் பிடித்ததும் உண்டு வேலையில் சேர்ந்தவர்களும், வேறு ஊர்களில் வேலைக்கு முயற்சி செய்த வண்ணம் இருப்பார்கள் வேலையில் சேர்ந்தவர்களும், வேறு ஊர்களில் வேலைக்கு முயற்சி செய்த வண்ணம் இருப்பார்கள் கல்லூரி எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்ற அச்சம் வேறு அவர்களுக்கு\nஎவ்வளவோ பணத் தட்டுப்பாடும் சிரமங்களும் பேரலைகளாக மோதிய போதிலும், எதிர் நீச்சல் போட்டுச் சமாளித்தாரே தவிர எக் காரணத்தைக் கொண்டும் கல்லூரியை மூடும் எண்ணம் தாளாளருக்குத் தோன்றியதே இல்லை பட்டப் படிப்பு எதையாவது மூடலாம் என்று முதல்வர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் தாளாளர் அப்படி நினைத்ததில்லை\nஅதே சமயத்தில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தத் தாளாளர் பெரும் முயற்சி செய்தார் அவர் அனுப்பி வைத்த ஆசிரியர்கள் பல ஊர்களுக்குச் சென்று, மாணவர்களை வலை வீசிப் பிடித்து வந்தார்கள் அவர் அனுப்பி வைத்த ஆசிரியர்கள் பல ஊர்களுக்குச் சென்று, மாணவர்களை வலை வீசிப் பிடித்து வந்தார்கள் பக்கத்து ஊர்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் கண்டு பேசத் தகுந்தோரை அனுப்பினார். தலைமை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்கு, காதிர் முகைதீன் கல்லூரியைப் பரிந்துரை செய்தார்கள். பல்கலைக் கழகத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற வெற்றி விழுக்காடுகள் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டன 1962 - ல் மாணவர்கள் எண்ணிக்கை 320 ஆயிற்று\nகல்லூரியின் தொடக்க ஆண்டுகளில் நிதிப் பற்றாக் குறையால் ஆசிரியப் பெரு மக்களும் மாணவ மணிகளும் பல சிரமங்களுக்கு ஆளாயினர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆசிரியர்களுக்கு மாதா மாதம் முதல் தேதி அன்றே ஊதியம் கிடைத்ததில்லை ஆனால் அரசு மானியமோ, அறுவடைப் பணமோ, பிற வருவாயோ எது கிடைத்தாலும் முதல் வேலையாக, பைசா பாக்கி இல்லாமல் முழு ஊதியத்தையும் கொடுத்துத் தீர்த்த��விடுவார. “தாமதமாகி இருக்கலாம்; தர மறுக்கப் பட்டதில்லை” (Delayed but not denied) என்று முதல்வர் தனக்கோடி கூறுவார் ஆனால் அரசு மானியமோ, அறுவடைப் பணமோ, பிற வருவாயோ எது கிடைத்தாலும் முதல் வேலையாக, பைசா பாக்கி இல்லாமல் முழு ஊதியத்தையும் கொடுத்துத் தீர்த்துவிடுவார. “தாமதமாகி இருக்கலாம்; தர மறுக்கப் பட்டதில்லை” (Delayed but not denied) என்று முதல்வர் தனக்கோடி கூறுவார் ஆசிரியர்களின் அவசரத் தேவைக்கு பகுதிச் சம்பளம் கொடுத்ததும் உண்டு. நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஆட்டைத் தூக்கி மாட்டிலும், மாட்டைத் தூக்கி, ஆட்டிலும் போடுவது போல, வருவாயைக் கல்லூரி விடுதிக்கும் செலவிடுவார்\nபேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,\n1957- ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள், முதல் நாள், அன்று தான் அதிராம்பட்டினம் மண்ணில் முதல் தடவையாகக் காலை வைத்தேன் முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தன\nகல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சி புகை வண்டி நிலையத்திலிருந்து ஊருக்குள் குதிரை வண்டியில் பட்டணப் பிரவேசம் புகை வண்டி நிலையத்திலிருந்து ஊருக்குள் குதிரை வண்டியில் பட்டணப் பிரவேசம் மேடு பள்ளங்கள், குண்டு குழிகள் நிறைந்த மண் பாதை மேடு பள்ளங்கள், குண்டு குழிகள் நிறைந்த மண் பாதை குதிரை வண்டி குளுங்கியும் தூக்கியும் போட்டபடி ஊர்ந்து சென்றது குதிரை வண்டி குளுங்கியும் தூக்கியும் போட்டபடி ஊர்ந்து சென்றது கடற் கரைத் தெரு தர்கா வைத் தவிர பெரிய கட்டிடம் எதுவும் கண்ணில் படவில்லை கடற் கரைத் தெரு தர்கா வைத் தவிர பெரிய கட்டிடம் எதுவும் கண்ணில் படவில்லை வழி யெல்லாம் புதர்கள், புற்றுகள், முட் செடிகள் மண்டிக் கிடந்தன வழி யெல்லாம் புதர்கள், புற்றுகள், முட் செடிகள் மண்டிக் கிடந்தன பார்வைக்கு எட்டிய வரை கீற்றுக் கொட்டகை வீடுகள், கடைகள்; ஆங்காங்கே சில ஓட்டுக் கூரைகள் பார்வைக்கு எட்டிய வரை கீற்றுக் கொட்டகை வீடுகள், கடைகள்; ஆங்காங்கே சில ஓட்டுக் கூரைகள் ஊரில் உட் பகுதியில் அங் கொன்றும் இங் கொன்றுமாக மாடிவீடுகள்\nவீடுகளில் திறந்த வெளிக் கழிப் பறைகள் குளிய லறைகள், குடி நீருக்கு மன்னப்பன் குளம் குளிய லறைகள், க��டி நீருக்கு மன்னப்பன் குளம் பேருந்துச் சத்தம் எப்போதாவது கேட்கும் பேருந்துச் சத்தம் எப்போதாவது கேட்கும் மயிலாடு துறை மார்க்கத்தில் இரண்டு புகை வண்டிகள் மயிலாடு துறை மார்க்கத்தில் இரண்டு புகை வண்டிகள் கூட்டமே இருக்காது மாலை ஆறு மணி ஆகிவிட்டால், வெளியூர்த் தொடர்புகள் அத்தனையும் அறுந்து போகும்\nஎனக்கு ஏற்பட்ட முதல் வியப்பு, இந்தக் குக்கிராமத்தில் ஒரு கல்லூரி\nமுதல் நாள் நான் கண்டது, அதிரையின் புறத் தோற்றத்தை பழகப் பழக அதன் அகத் தோற்றமும் பழம் பெருமையும் புலனாயிற்று பழகப் பழக அதன் அகத் தோற்றமும் பழம் பெருமையும் புலனாயிற்று அதிராம்பட்டினம், அதிவீரராம பாண்டியன் ஆண்ட ஊர் அதிராம்பட்டினம், அதிவீரராம பாண்டியன் ஆண்ட ஊர் அதி மதுர கவி அண்ணாவியார் பிறந்த மண் அதி மதுர கவி அண்ணாவியார் பிறந்த மண் செல்லி யம்மன் காவல் புரியும் செல்லியம் பதி செல்லி யம்மன் காவல் புரியும் செல்லியம் பதி தியாகி இப்ராகீம் போன்ற தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறப்பிடம் தியாகி இப்ராகீம் போன்ற தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறப்பிடம் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய சன் மார்க்கபுரி இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய சன் மார்க்கபுரி பள்ளி வாசல்களும் கோவில்களும் மனிதப் புனிதர்கள் அடங்கிய தர்காக்களும் மிகுந்த புனித ஊர் பள்ளி வாசல்களும் கோவில்களும் மனிதப் புனிதர்கள் அடங்கிய தர்காக்களும் மிகுந்த புனித ஊர் திரை கடலோடியும் திரவியம் தேடிய மரைக்காயர்களின் குடி யிருப்புக்களைக் கொண்ட துறை முகப் பட்டினம் திரை கடலோடியும் திரவியம் தேடிய மரைக்காயர்களின் குடி யிருப்புக்களைக் கொண்ட துறை முகப் பட்டினம்\nஅன்றைய இஸ்லாமிய ஆடவர் பெண்டிர், சிறியோர், முதியோ ரிடமிருந்து நான் கண்ட இறைப் பற்று, ஆன்மீக உணர்வு, ஆச்சாரம், அறச் செயல்கள், ஒழுக்க சீலங்கள், அதிராம்பட்டினம் இரண்டாவது மக்கா என்று போற்றப் பட்டது சரிதான் என்பதை நிலை நாட்டின மொத்தத்தில் நான் புகுந்தபோது அதிராம்பட்டினம், பூம்புகார் மாதிரி ஒரு வாழ்ந்து கெட்ட ஊர்\nகெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே யல்லவா இரண்டு கடும் புயல்கள் ஊரைச் சூரை யாடி யிருந்த போதிலும், மக்களிடம் விருந் தோம்பும் பண்பு சிறிதும�� குறைய வில்லை இரண்டு கடும் புயல்கள் ஊரைச் சூரை யாடி யிருந்த போதிலும், மக்களிடம் விருந் தோம்பும் பண்பு சிறிதும் குறைய வில்லை அப்போ தெல்லாம் அதிரை மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, ”பசியாரினீர்களா” என்று நல்ல தமிழில் விசாரித்து விட்டுத்தான் தொடந்து பேசுவார்கள் அப்போ தெல்லாம் அதிரை மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, ”பசியாரினீர்களா” என்று நல்ல தமிழில் விசாரித்து விட்டுத்தான் தொடந்து பேசுவார்கள் வயிற்றுக்கு வஞ்சகம் இல்லாமல் தாங்களும் உண்டு, பிறரையும் ”உண்ணீர்”, “உண்ணீர்” என்று உபசரிப் பார்கள்\nவசதி யற்றோர் வீடுகளில் கூட வட்டி லப்பம், கடற் பாசி, ரொட்டி, இடி யாப்பம், முர்த்தபா, முட்டைப் புரோட்டா, அடுக்கு பிரியாணி, ஆட்டுக் கறி, கோழிக் கறி, குருவிக் கறி, முட்டை மீன், பாயாசம், பேரீச்சம் பழ இனிப்பு, என்று பரி மாறுவார்கள் புத்துருக்கு நெய், தேங்கைப்பால், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, உலர்ந்த திராட்சை, போன்ற விலை யுயர்ந்த சத்தான பொருள்களைப் போட்டுச் சமைப்பார்கள் புத்துருக்கு நெய், தேங்கைப்பால், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, உலர்ந்த திராட்சை, போன்ற விலை யுயர்ந்த சத்தான பொருள்களைப் போட்டுச் சமைப்பார்கள் சாம்பாரில் கூட, கூனி, ராட்டு, என்று அழைக்கப்படும் இறால் மீனைக் கிள்ளிப் போட்டிருப்பர்கள் சாம்பாரில் கூட, கூனி, ராட்டு, என்று அழைக்கப்படும் இறால் மீனைக் கிள்ளிப் போட்டிருப்பர்கள் கறித் துண்டு ஒவ் வொன்றும் தேங்கா யளவு பெரிதா யிருக்கும் கறித் துண்டு ஒவ் வொன்றும் தேங்கா யளவு பெரிதா யிருக்கும் இருட்டும் வேளை, ரமளான் நோன்பை முறிக்கும் போது, குடிக்கும் கஞ்சியில் தலைக் கறி, கால் கறி, முந்திரிப் பருப்பு, வெள்ளைப் பூண்டு, திரண்டு கிடக்கும் இருட்டும் வேளை, ரமளான் நோன்பை முறிக்கும் போது, குடிக்கும் கஞ்சியில் தலைக் கறி, கால் கறி, முந்திரிப் பருப்பு, வெள்ளைப் பூண்டு, திரண்டு கிடக்கும் ரம்ஜான், பக்ரீத் பெரு நாட்களில் எந்த வீட்டு அழைப்பை ஏற்பது என்று திணறுவோம் ரம்ஜான், பக்ரீத் பெரு நாட்களில் எந்த வீட்டு அழைப்பை ஏற்பது என்று திணறுவோம் நாம் பேச முடியாத வீடுகளி லிருந்து சாப்பாட்டு அடுக்கு நிறையப் பேருண்டிகள் வீடு தேடி வரும் நாம் பேச முடியாத வீடுகளி லிருந்து சாப்பாட்டு அடுக்கு நிறையப் பேருண்டிகள் வீடு தேடி வரும் உண்டும், விருந் தோம்பியுமே பல குடும்பங்கள் நொடித்துப் போ யிருக்கக் கூடும்\nபழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்துவிட்டேன் மன்னியுங்கள் மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்\nபேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,\nஅதிரை நகரக் கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் 28-01-1920 – ல் பிறந்தார். நகரத் தந்தை சேர்மன், முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயரின் ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை; சேர்மன் தன் தந்தை ஹாஜி ஷேக் ஜலாலுதீன் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டினார். அதனால் மகனை எப்போதும் ’வாப்பா’ என்றே அழைப்பார் மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது ‘தம்பி’ என்பார் மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது ‘தம்பி’ என்பார் இதனால் அவர் எல்லாருக்கும் ‘தம்பி’ ஆகிவிட்டார்\nநான் திரு ஷேக் ஜலாலுதீனின் பள்ளித் தோழன்; நான் அவருக்கு இரண்டு வகுப்புகள் இளையவன். அதிராம்பட்டினம்,ஆராவமுத அய்யங்கார் நடு நிலைப் பள்ளியிலும், பட்டுகோட்டை மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம். ஆராவமுத அய்யங்காரும் அவருடைய இரண்டாவாது மகனும் ஆசிரியர்கள்; அருமையான ஆசிரியர்கள் அவர்கள் திறம் படப் பாடங்களை நடத்தியதோடு, மாணவர்களை வைத்து நாடகங்களையும், மற்ற கலை நிகழ்ச்சி களையும் நடத்தினார்கள். குறிப்பாக, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளன்று கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்படும். அரசு மருத்துவ மனை வளாகம்தான், பள்ளியின் கலை அரங்கம் அவர்கள் திறம் படப் பாடங்களை நடத்தியதோடு, மாணவர்களை வைத்து நாடகங்களையும், மற்ற கலை நிகழ்ச்சி களையும் நடத்தினார்கள். குறிப்பாக, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளன்று கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்படும். அரசு மருத்துவ மனை வளாகம்தான், பள்ளியின் கலை அரங்கம் ஒரு ஆண்டு சேக்ஸ்பியரின் ’வெனிஸ் வர்த்தகன்’ ஆங்கில நாடகம் நடந்தபோது, அதில் திரு ஷேக் ஜலாலுதீன் நீதிபதியாக நடித்தார்\nஉடல் தளர்ச்சி காரணமாக ஆராவமுத அய்யங்கார், பள்ளியை மூடிவிட்டார் அப்போது, தற்போதைய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மாவட்டப் பகுதிகளில், பட்டுக்கோட்டை – ஒரத்தநாடு இந்த இரண்டு இடங்களில் மட்டுமே உயர் நிலைப் பள்ளிகள் இருந்தன அப்போது, ���ற்போதைய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மாவட்டப் பகுதிகளில், பட்டுக்கோட்டை – ஒரத்தநாடு இந்த இரண்டு இடங்களில் மட்டுமே உயர் நிலைப் பள்ளிகள் இருந்தன எனவே மேற் படிப்புக்காக நாங்கள் பட்டுக்கோட்டை போய் வரலானோம்\nஇப்போது போல அப்போது பட்டுக்கோட்டைக்கு பேருந்து வசதி கிடையாது ஒரு நாளைக்கு இரு முறையோ, ஒரு முறையோ பேருந்து வரும்; போகும் ஒரு நாளைக்கு இரு முறையோ, ஒரு முறையோ பேருந்து வரும்; போகும் பயணக் கட்டணம் 4 அணா பயணக் கட்டணம் 4 அணா பயணம் செய்வோரும் மிகவும் குறைவு பயணம் செய்வோரும் மிகவும் குறைவு நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து வருவதாகச் சொன்னால் வீட்டு வாசலில் பேருந்தை நிறுத்திக் கூட்டிச் செல்வார்கள்\nபட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கும் பயணிகளை ஏற்றிச்செல்ல, பையை ஒருவர் இடையே ஒருவர் பிடுங்கிக் கொண்டு போவார்கள் பயணக் கட்டணம் எட்டணா போட்டி காரணமாக ஒருநாள் கட்டணத்தை ஓரணாவாகக்குறைத்த தோடு தஞ்சாவூரில் காப்பியும் கொடுத்தார்கள் இந்தப் போட்டியைக் கண்டுதான் அப்போதைய முதல்வர் ராஜாஜி, அவர்கள் பேருந்துகளுக்கு வழித் தடங்களையும், நேரத்தையும் ஒதுக்கும் முறையைக் கொண்டு வந்தார்கள் இந்தப் போட்டியைக் கண்டுதான் அப்போதைய முதல்வர் ராஜாஜி, அவர்கள் பேருந்துகளுக்கு வழித் தடங்களையும், நேரத்தையும் ஒதுக்கும் முறையைக் கொண்டு வந்தார்கள் பேருந்து யாவும் கரி வண்டிகளே\nநான் திரு ஷேக் ஜலாலுதீன், திரு என்.எஸ். இளங்கோ, உட்பட ஏறத்தாழ 25 மாணவர்கள் பட்டுக்கோட்டையில் படித்தோம் பெரும்பாலோர் புகை வண்டியில் சென்று திரும்புவர் பெரும்பாலோர் புகை வண்டியில் சென்று திரும்புவர் சிலர் சைக்கிளில் செல்வர் இன்னும் சிலர் பட்டுக்கோட்டையிலேயே வாடகைக்கு அறை எடுத்துத் தங்கிப் படித்தார்கள்\nசேர்மன் ஒரு குதிரை வண்டியும, ஒரு ஃபோர்டு காரும் வைத்திருந்தார் திரு ஷேக் ஜலாலுதீனையும் என்னையும் காலையில் புகை வண்டி நிலையத்திற்கும், மாலையில் அங்கிருந்து வீட்டிற்கும் ஏற்றிச் செல்ல குதிரை வண்டியோ அல்லது காரோ காத்திருக்கும்\nஅக் காலத்தில் பட்டுக்கோட்டையில் உணவகங்கள் மிகவும் குறைவு தரத்தையோ, ருசியையோ உணவுப் பண்டங்களில் எதிர் பார்க்க முடியாது தரத்தையோ, ருசியையோ உணவுப் பண்டங்களில் எதிர் பார்க்க முடியாது அளவு மட்டு���் அதிகமாக இருக்கும் அளவு மட்டும் அதிகமாக இருக்கும் தயிரோடு சாப்பாடு இரண்டணாதான் நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம் முப்பது சாப்பாட்டுச் சீட்டுகள் மூன்றே முக்கால் ரூபாயே முப்பது சாப்பாட்டுச் சீட்டுகள் மூன்றே முக்கால் ரூபாயே திங்களன்று வடை, பாயாசத்துடன் சாப்பாடு போடுவார்கள்\nநானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம் திரு ஷேக் ஜலாலுதீன் உணவுப் பொட்டலம் எதுவும் கொண்டு வரமாட்டார் திரு ஷேக் ஜலாலுதீன் உணவுப் பொட்டலம் எதுவும் கொண்டு வரமாட்டார் மணிக்கூண்டிற்கு அருகில் இருந்த கன்டியர் சிற்றுண்டி விடுதியில் இரண்டு அல்லது மூன்று பரோட்டாக்களை பால் ஊற்றிச் சாப்பிடுவார் மணிக்கூண்டிற்கு அருகில் இருந்த கன்டியர் சிற்றுண்டி விடுதியில் இரண்டு அல்லது மூன்று பரோட்டாக்களை பால் ஊற்றிச் சாப்பிடுவார் நீலாதான் அபோது பட்டுக்கோட்டையில் இருந்த ஒரே திரைப் படக் கொட்டகை நீலாதான் அபோது பட்டுக்கோட்டையில் இருந்த ஒரே திரைப் படக் கொட்டகை எப்போதாவது அவரும் மற்ற நண்பர்களும் திரைப் படம் பார்க்கப் போவோம் எப்போதாவது அவரும் மற்ற நண்பர்களும் திரைப் படம் பார்க்கப் போவோம் மாணவப் பருவத்தில் திரு ஷேக் ஜலாலுதீன், பள்ளி உண்டு, வீடு உண்டு என்று இருப்பார் மாணவப் பருவத்தில் திரு ஷேக் ஜலாலுதீன், பள்ளி உண்டு, வீடு உண்டு என்று இருப்பார் விளையாட்டில் அவருக்கு ஈடுபாடு கிடையாது விளையாட்டில் அவருக்கு ஈடுபாடு கிடையாது அப்போதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாக, ஆணித் தரமாக எழுதுவார் அப்போதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாக, ஆணித் தரமாக எழுதுவார் 1938 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எ\\ல்.சி. தேர்வு எழுதினார். தமிழில் தேற வில்லை 1938 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எ\\ல்.சி. தேர்வு எழுதினார். தமிழில் தேற வில்லை அப்போ தெல்லாம் ஒரு பாடத்தில் தேராவிட்டாலும் எல்லாப் பாடங்களையும் மீண்டும் எழுதவேண்டும் அப்போ தெல்லாம் ஒரு பாடத்தில் தேராவிட்டாலும் எல்லாப் பாடங்களையும் மீண்டும் எழுதவேண்டும் அதனால், அடுத்த ஆண்டும் அதே வகுப்பிக் தொடர்ந்து படித்தார் அதனால், அடுத்த ஆண்டும் அதே வகுப்பிக் தொடர்ந்து படித்தார் மீண்டும் எஸ்.எஸ்.எ\\ல்.சி. தேர்வு எழுதக் கட்டணம் கட்டினார். 1939 மார்ச் துவக்கத்தில் தேர்வு எழுத படிப��பு விடுமுறை விட்ட போது, அவருக்குத் திருமணம் நடந்தது. திங்கட் கிழமை, தேர்வு தொடங்குவதாக இருந்தது. சனிக்கிழமை அவருக்குக் காய்ச்சல் கண்டது. மறு நாள் ஞாயிற்றுக் கிழமை அம்மை போட்டது மீண்டும் எஸ்.எஸ்.எ\\ல்.சி. தேர்வு எழுதக் கட்டணம் கட்டினார். 1939 மார்ச் துவக்கத்தில் தேர்வு எழுத படிப்பு விடுமுறை விட்ட போது, அவருக்குத் திருமணம் நடந்தது. திங்கட் கிழமை, தேர்வு தொடங்குவதாக இருந்தது. சனிக்கிழமை அவருக்குக் காய்ச்சல் கண்டது. மறு நாள் ஞாயிற்றுக் கிழமை அம்மை போட்டது இதனால் தேர்வு எழுத முடிய வில்லை இதனால் தேர்வு எழுத முடிய வில்லை பல்லாயிரம் மாணவர்களுக்குக் கல்லூரிக் கல்வி வழங்கிய கல்வித் தந்தைக்கு கல்லூரிக் கல்வி கிடைக்க வாய்ப்புக் கிட்டவில்லை\nபள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும் நாட்களில் மற்ற மாணவர்களுக்குக் காலை 9.30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அந்த நேரத்தில் பட்டுக்கோட்டைக்குப் புகை வண்டியோ, பேருந்தோ கிடையாது அப்படி ஒரு நாள் 1937 – ஆம் ஆண்டு மார்ச் திங்கள் காலை 7.30 மணி வகுப்புக்கு சேர்மனின் ஃபோர்டு காரில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தோம். பட்டுக்கோட்டைப் பொது பணித்துறை பயண மாளிகைக்கு அருகில், காருக்கு பழுது ஏற்பட்டு நின்று விட்டது. நாங்கள் நடந்தே பள்ளிக்கூடம் நோக்கிப் போனோம் அப்படி ஒரு நாள் 1937 – ஆம் ஆண்டு மார்ச் திங்கள் காலை 7.30 மணி வகுப்புக்கு சேர்மனின் ஃபோர்டு காரில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தோம். பட்டுக்கோட்டைப் பொது பணித்துறை பயண மாளிகைக்கு அருகில், காருக்கு பழுது ஏற்பட்டு நின்று விட்டது. நாங்கள் நடந்தே பள்ளிக்கூடம் நோக்கிப் போனோம் திடீ ரென மழை பிடித்துக் கொண்டது திடீ ரென மழை பிடித்துக் கொண்டது பக்கத்தில் வீடுகளோ, ஒதுங்கும் இடங்களோ எதுவும் இல்லை பக்கத்தில் வீடுகளோ, ஒதுங்கும் இடங்களோ எதுவும் இல்லை நனைந்து கொண்டே பள்ளிக் கூடம் நோக்கிச் சென்றோம்\nஅப்போது ஷேக் ஜலாலுதீன் சொன்னார், ”நாம் படிப்ப தற்காக பட்டுகோட்டை வருவதில் அதிகமாகச் சிரமப் படுகிறோம் நம் குழந்தைகள் இவ்விதம் சிரமப் படக் கூடாது நம் குழந்தைகள் இவ்விதம் சிரமப் படக் கூடாது நாம் பெரியவர்களாகி ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, முதல் காரியமாக நம் பிள்ளைகள் நம் ஊரிலேயே படிக்க சொந்த முயற்சியில், ஓர் உயர் நிலைப் பள்���ியை ஆரம்பிக்க வேண்டும் நாம் பெரியவர்களாகி ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, முதல் காரியமாக நம் பிள்ளைகள் நம் ஊரிலேயே படிக்க சொந்த முயற்சியில், ஓர் உயர் நிலைப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும்” மேற் படியார் இவ்வாறு சொன்னது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது” மேற் படியார் இவ்வாறு சொன்னது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது அவர் நினைத்தபடி தன் முயற்சியால் உயர் நிலைப் பள்ளி என்ன, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, இளங் கலை, முதுகலை, கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஏற் படுத்தி தன் கனவை நனவாக்கி, அதற்கு மேலும் சாதித்து, நம் மத்தியில் தன் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் படிச் செய்து விட்டார்.\nஎன்னைக் கல்லூரிக் கட்டிடக் குழுச் செயலாளராகப் பணியாற்றி நிதி திரட்ட ஓரளவு உதவ வைத்தது, அவரும் இறைவனும் எனக்கு அளித்த பெரும் பாக்கியமாகும்\nநாங்கள் படித்த காலத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்த பி.ஏ. பட்டதாரிகள் இரண்டே பேர் தான் ஒருவர் திரு மஜீது அவரை பி.ஏ. மஜீது என்று தான் அழைப் பார்கள் மற்றவர் என்.எஸ் இளங்கோவின் தமையனார் திரு கோவிந்தராஜுலு மற்றவர் என்.எஸ் இளங்கோவின் தமையனார் திரு கோவிந்தராஜுலு இன்று அதிரையில் தடுக்கி விழும் இடமெல்லாம் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பட்டதாரிகள்\nஇந்த புரட்சி கரமான மாற்றத்திற்கான பெருமை கல்வித் தந்தை எஸ்.எம். எஸ். ஷேக் ஜலாலுத்தீன் அவர்களையே பெரிதும் சாரும் இது உண்மை\nகல்வியும் செல்வமும் ஒரு சேரப் பெற்றிருந்த அதிவீர ராம பாண்டினின் சரியான வாரிசு நம் கல்வித் தந்தை என்று சொன்னால் அது மிகை ஆகாது\nஹாஜி த. அ. அப்துல் ரசாக்\nஎம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை\nசுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்.,\nசுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;\nநயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;\nவசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;\nமசியா மனிதரை மசிய வைப்பார்\nதிட்டினால் நமக்கு அறிவுரை; அவர்\nசொந்தக்காரர் நமது தாளாளர்; தன்\nமடிக் கணினி வரு முன்னரே\nபணி ஆணைகள் பல அச்சிட்டு,\nமாட்டிக் கொண்டு குட்டுப் படும்\nபிரமுகரைச் சந்திக்க ஓர் உடை\nபயமே அறியார்க்குப் படை பலமா\nதளரா நடையே போதும் அவருக்கு,\nஏட்டோடு பள்ளிக்கு வரச் செய்தார்\nபட்டை தீட்டி மதிப் பேற்றினார்\nமுது கலையை அடைய வைத்தார்\nஆச���ரியப் பணி வாய்ப்பு தந்தார்;\nபதவி நெருங்கும் வரை அவர்\nஅன்பில் எம் முயர்வு இருந்தது\nபுவனப் பதவி பல தந்தவருக்கு\nA.M. அப்துல் காதிர், M.A.,Bed. (வாவன்னா)\nமுன்னாள் மாணவர், முது கலைப்\nகாதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_193956/20200521164139.html", "date_download": "2020-05-30T02:09:05Z", "digest": "sha1:NWYIMJ4CFNHFCEYI5VMKRAJ5AM4J2KUN", "length": 8712, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "நாடு முழுவதும் விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்- ரயில்வே அமைச்சர் உறுதி", "raw_content": "நாடு முழுவதும் விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்- ரயில்வே அமைச்சர் உறுதி\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nநாடு முழுவதும் விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்- ரயில்வே அமைச்சர் உறுதி\nநாடு முழுவதும் விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nஜூன் 1-ம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி ஏசி அல்லாத 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த 200 ரயில்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, ரயில்களுக்கான இணையதள டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்கள் பலர் இணையதளம் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்தனர்.\nஇதனால் விறுவிறுவென டிக்கெட்டுகள் காலியாகின. முக்கிய நகரங்களுக்கு இடையே 100 ஜோடி ரயில்கள் அறிவிக்கப்பட்டும், அதில் தமிழகத்திற்கு ஒரு ரயிலும் இல்லை. இந்நிலையில், நாடு இயல்பு நிலைக்கு திரும்ப விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே மந்திரி பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார். ‘வரும் நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது. மே 22 முதல் நாடு முழுவதும் சுமார் 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு மீண்டும் தொடங்கும்.\nஅடுத்த 2-3 நாட்களில் வெவ்வேறு ரயில் நிலையங்களின் கவுண்டர்களிலும் முன்பதிவு மீண்டும் தொடங்கும். ரயில் நிலையங்களில் கடைகளை திறக்கவும் விரைவில் அனுமதி அளிக்கப்படும். உணவுப்பொருட்களை பார்சலாக மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். இன்று முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 4 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று மத்திய மந்திரி கோயல் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரதமர் மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு\nமேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் - மம்தா பானர்ஜி அறிவிப்பு\nகேரளாவில் ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது : வானிலை ஆய்வு மையம்\nநாடு முழுவதும் லாக்டவுன் 5வது முறையாக நீட்டிப்பு மாநில முதல்வர்களிடம் அமித்ஷா கருத்து கேட்பு\nரிசர்வ் வங்கியின் 7.75 சதவீத பத்திரங்கள் நிறுத்தம்‍: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்\nஆதாா் எண் மூலம் உடனடியாக இ-பான் எண் பெறும் வசதி : நிா்மலா சீதாராமன் தொடங்கி வைத்தாா்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை மாநில அரசுகளே ஏற்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2018/01/", "date_download": "2020-05-30T01:18:12Z", "digest": "sha1:VHKOGGQ552365UJOUPNJAWZYHVZBYMWP", "length": 30452, "nlines": 480, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: January 2018", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎழுதும் அற்ப சுகத்தை விட\nLabels: ஒரு சிறு அறிவிப்பு\nஅவர்கள் கட்டிய கோவில்கள் இன்றும்\nபுதுப் பொலிவுடன் இருக்கக் காரணமே\nமன்னர்கள் கோவில்களை மக்களின் சொத்தாக\nஅதைப் போன்றே அரசு மற்றும் ,தொண்டு\nநிறுவங்கள் தங்கள் பொறுப்பில் என்னதான்\nசெய்து கொடுத்தபோதும், அதில் சிறிதேனும்\nமக்களின் பங்களிப்பில்லை எனில் நிச்ச்யம்\nசேவைச் சங்கமான உலக அரிமா சங்கம் மூலம்\nஎந்தச் சேவையைச் செய்தாலும் உடலுழைப்பாகவே\nபொருளாகவோ பணமாகவே எங்கள் பகுதியைச்\nசார்ந்தவர்களிடம் சிறிய பங்கேனும் பெறாமல்\nஅந்த வகையில் எங்கள் பகுதியில் பிரதான\nசாலை வெறும் காட்டுச் செடிகளாலும்\nஅனாதைச் சாலைகள் போல இருந்தது\nகுறைந்த பட்சம் காலையில் நானூறு ஐநூறு\nநபர்களுக்கு மேல் காலை மாலை நடைபயிற்சி\nஇதனை ஒரு மனோரம்மியமான நடைப்பகுதியாக\nமாற்றும் நோக்கில் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து\nஅருகில் இருந்த சில நல்ல உள்ளங்களை அணுகி\nபணம் பெற்றதும், நட்டு வைத்ததும், சிலர்\nபாராட்டி வைத்ததும், எங்கள் பகுதியிலும்\nசெய்யுங்கள் நாங்களும் எங்கள் பங்களிப்பைத்\nமாறாக சில நாட்கள் கழித்து ஒரு நாள்காலை\nஅந்தச் செடிகளை தன்னுடைய செடிகளாக\nமதித்து ஒரு பள்ளி மாணவி இரசித்து\nநிச்சயமாக இனி இந்தச் செடிகள் குறித்து\nஅது அரண்மனை போலல்லாது நிச்சயம்\nகோவில்கள் போல என்றும் பொலிவுடன்\nதிகழும் என்ப்தைச் சொல்லவும் வேண்டுமோ \nதிரும்பிப் பார்க்கும்படிச் செய்ய வேண்டுமெனில்\nஇதுவரை யாரும் சொல்லிச் செல்லாத ஒன்றை\nமிக அழகாக சொல்லிச் செல்வார்கள்\nகவனிக்க வேண்டுமெனில் ஒரு நல்ல\nஏதேனும் ஒன்றை வாந்தி எடுத்துப் போகிறார்கள்\nமுதலில் வைரமுத்து, பின் ராஜா\nஞாநி .பாசாங்குகள் அற்ற ஓர் மாமனிதன் ( 2 )\nஉடன் வந்த அனைவரும் தங்குவதற்கான\nஏற்பாடுகளைச் செய்து விட்டு நானும்\nமுனைவர் மு.ரா அவர்களும் ஞாநி அவர்களைச்\nசந்திக்க அவர் வீடு தேடிப் போனோம்\nஅவர் அப்போது சி,ஐ.டி காலனியில்\nகணவனை இழந்த ஆசாரமான பிராமணக்\nகுடும்பப் பெண்கள் தலைமழித்து காவிஉடை\nஅணிவது போல் அவர் அணிந்து இருந்தது\nஇத்தனை முற்போக்கு எண்ணம் கொண்ட\nஅவர் வீட்டிலேயே அப்படியா என எனக்கு\nபின் அவரிடம் எங்கள் சூழல் குறித்து\nவிளக்கி அவரின் குழுவிலோ அல்லது\nசூழலை சமாளித்து நடிக்கத் தக்க நல்ல\nநடிகைகள் யாரும் நடித்து கொடுக்கும்படி\nஇருந்தால் நல்லது என கேட்டுக் கொண்டோம்\nசிறிது நேரம் யோசித்தவர் \"இன்று மாலைக்குள்\nஇந்தக் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடிக்கத்\nதக்கவர் என்றால் அது மிகச் சிரமமான\nஇந்தச் சவாலை என் துணைவியாரால்\nஏற்றுச் சமாளிக்க் முடியும் \"என்றார்\nஅந்த பதில் எங்களுக்கு கொஞ்சம்\nஎன்பதைத்தான் நான் சொல்ல முடியும்\nஅவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்\nநீங்கள் நேரடியாக அவரிடமே கேளுங்கள் \"\nஅப்போது எனக்கு இந்தப் பதில் மிகவும்\nஎன்னைப் பொருத்தவரை மதுரையை ஒட்டிய\nஜாதிக் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு குக்கிராமத்தில்\nஆசாரமான சூழலில் வளர்ந்த எனக்கு\nகணவன் எடுப்பதையே கண்டு பழகிவிட்ட எனக்கு\nமுடிவெடுக்க வேண்டும் எனச் சொன்னது\nகொஞ்சம் ஆச்சரியமான விஷயமாகவே பட்டது\n(பின் நாங்கள் கேட்டுக் கொள்ள அவர்\nநடித்துத் தருவதாக ஒப்புக் கொண்டு\nவசனப்பிரதியை வாங்கிக் கொண்டு மாலையில்\nநடந்த கடைசி ஒத்திகையை மட்டும்\nநாடகம் முடிந்து பின் நடந்த கலந்துரையாடலில்\nஎங்களுக்கு ஏற்பட்ட அசாதரணமான சூழலை\nவிளக்கி ஒரே ஒரு ஒத்திகையில்\nமிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்த அந்தக்\nகதாப்பாத்திரம் எது எனக் கேட்ட போது\nபார்வையாளர்கள் யாரும் அவரைக் குறிப்பிட்டுச்\nசொல்லாததே அவரின் நடிப்புத் திறமைக்குச் சான்று )\nஇன்றைய நிலையில் கூட வெளியே\nஒரு புரட்சிக்காரனைப் போல பேசிக் கொண்டும்\nவாதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிற சூழலில்\nஅன்றைய நிலையிலேயே தன் தாய்க்குரிய\nஅன்று முதல் தன் கடைசி மூச்சுவரை\nஒரு பாசாங்கற்ற மனிதராகவே வாழ்ந்து\nவந்த ஞாநி அவர்களை நினைவு கூர்வதில்\nபெருமிதம் கொள்வதோடு அவர் ஆன்மா\n..ஞாநி .பாசாங்குகள் அற்ற ஓர் மாமனிதன்\nவங்கத்தில் பாதல் ஸ்ர்க்கார் அவர்களிடம் பயிற்சிப்\nபெற்றப் பாதிப்பில் சென்னையில் ஞாநி அவர்களின்\nசார்பாக பரிக்ஷா நாடகக் குழுவும்,முத்துச்சாமி\nஅவர்கள் சார்பில் கூத்துப்பட்டரையும் மதுரையில்\nமுனைவர் மு. இராமசாமி அவர்கள் சார்பாக\nநிஜ நாடக இயக்கமும் துவக்கப்பட்டு தமிழகமே\nகவனிக்கத் தக்க அளவில் நாடகத் துறையில்\nபெரும் புரட்சிகர மாறுதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்த\nஅப்போது நானும் நிஜ நாடக இயக்கத்தில் என்னை\nமுனைவர் மு.ரா அவர்கள் தயாரிப்பில்\nஇயக்கத்தில் தெரு நாடகமாக \"ஸ்பார்ட்டகஸ்\" என்னும்\nதமிழகம் முழுவதும் நிகழ்த்திக் கொண்டிருந்தோம்\nஅந்தச் சூழலில் சென்னை லயோலா கல்லூரியில்\nஇந்த நாடகத்தை நிகழ்த்தும்படியாக அழைப்பு\nமு.ரா அவர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்\nகழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த\nகாரணத்தால் என்னைப் போல ஒரு சிலரைத் தவிர\nஏனையோர் அனைவருமே பல்கலைக் கழகத்தில்\nஅந்த வகையில் இந்த நாடகத்தில் முக்கியமான\nபெண் கதாப்பாத்திரத்தை இரண்டு பட்டமேற்படிப்பு\nமாணவியர் ஏற்று மிகச் சிறப்பாக\nஅன்று மாலை சென்னை கிளம்ப அனைவரும்\nபுகைவண்டி நிலையத்தில் கூடிக் கொண்டிருக்கிற\nநடிக்கும் மாணவியின் தந்தை \"இங்கு\nஎன்றால் எனக்கு அனுப்பச் சம்மதமில்லை\"\nஎனும் ஒரு அணுகுண்டைத் தூக்கிப��� போட்டார்\nகாரணம் இந்த தேட் தியேட்டர் எனும் பாணி\nகொண்ட இந்த நாடகத்தில் வசன மொழியை விட\nஉடல் மொழியும்,அரங்கினை ஆளும் உடலசைவுகளும்\nமிக மிக முக்கியமானவை.திடுமென பிற\nமேடை நாடகங்களைப் போல வசனங்களை\nமனப்பாடம் செய்து நின்று பேசிவிட்டுப் போகும்\nபாணிக்கு இது முற்றிலும் மாறுபட்டது\nஎன்பதால் உடனடியாக புதியவர் ஒருவரை\nகதாப்பாத்திரத்துக்கு தயார் செய்வது அவ்வளவு\nஇது விவரம் அந்த மாணவியின் தந்தையிடம்\nஎப்படி விளக்கிச் சொல்லியும் அவர் ஏற்கிற\nஒன்று இந்த நாடகத்தை இன்னொரு நாளில்\nநடத்துவதாக தந்தி கொடுத்துவிட்டு அனைவரும்\nவீடு திரும்ப வேண்டும். அல்லது... அல்லது\nதன் முக பாவனையில் காட்டிக் கொள்ளாமல்\nமுனைவர் மு.ரா அவர்கள் \"அனைவரும்\nநாடகம் நடத்துகிறோம் \" எனச் சொல்லி\nஅனைவரையும் வண்டியில் ஏறச் செய்து\nநான் ஒருவன் மட்டுமே அவர் வயதொத்தவர்\nசெய்யப் போகிறோம்.\" என மெதுவாக\nஅவர் வெகு நம்பிக்கையுடன் இப்படிச்\nநாம் இருவரும் நாளை சென்னை சென்றதும்\nநேரடியாக ஞாநி அவர்கள் வீட்டுக்குப் போவோம்\nநிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும் \" என்றார்\nநிஜமாகவே அங்கு அவரைச் சந்தித்த போது\nநாடகத்திற்கு ஒரு தீர்வு மட்டும் இல்லை\nநிஜம் வாழ்விலும் எப்படி ஒரு பாசாங்கற்ற\nசமரசங்களற்ற ஒரு கலைஞராய் ஒரு\nஅவன் : இப்பத்தான் அண்ணே அமெரிக்கா\nஇவன் : என்னத்தடா சொன்னான் ஏற்கெனவே\nஅவன் : இல்லன்ணே கடவுள கும்பிடாட்டிலும்\nசொன்னா தப்பு இல்லையா அண்ணே\nஅப்ப புருசந்தான் தெய்வம்னு நம்புற நம்ம\nகலாச்சாரம் பண்பாடு என்ன அண்ணே ஆகிறது\nஇவன் அப்படி யார்றா சொல்லி இருக்கா\nஅவன்: அதுதான் வள்ளுவரு அந்தப் பாட்டுக் கூட\nதெய்வத்தை கும்பிட்டு ஆகாட்டிக் கூட\nவரும்னுங்கிறதை அவன் தான் அண்ணே\nஇவன் : போடா போய்த்த் தொலைடா.\nதேவையில்லாம எனக்கு பிரம்மஹத்தி தோஷம்\n(எனச் சொல்லியபடி மிக வேகமாக இடத்தைக்\nஅவன் : (பதில் சொல்லத் தெரியாமல் ஓடுவதை\nபதில் சொல்ல முடியாம ஓடுறதைப் பாரு\n..ஞாநி .பாசாங்குகள் அற்ற ஓர் மாமனிதன்\nஞாநி .பாசாங்குகள் அற்ற ஓர் மாமனிதன் ( 2 )\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2016/10/27/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-05-30T02:42:06Z", "digest": "sha1:LY7IUPBSHHLOXLMS5H6XFB6CKAATCZEP", "length": 5570, "nlines": 152, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "அதிகாலையில் உம் திருமுகம் | Beulah's Blog", "raw_content": "\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி\nஅன்பு நேசரே உம் திருமுகம் தேடி\n1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும்\nஉந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்\nஎன் வாயின் வார்த்தை எல்லாம்\nபிறர் காயம் ஆற்ற வேண்டும்\n2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்\nஎன் ஜீவ நாட்கள் எல்லாம்\nஜெப வீரன் என்று எழுதும்\n3. சுவிசேஷ பாரம் ஒன்றே\nஎன் சுமையாக மாற வேண்டும்\nஉம் நாமம் சொல்ல வேண்டும்\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/centric-g3-7203/?EngProPage", "date_download": "2020-05-30T03:07:29Z", "digest": "sha1:GX27IOJMYB4TR3QXQDD4AOECBQCGVCLX", "length": 15330, "nlines": 278, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் சென்ட்ரிக் G3 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: விரைவில் | இந்திய வெளியீடு தேதி: 2019 |\n12MP+5 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n6.23 இன்ச் 1080 x 2220 பிக்சல்கள்\nஆக்டா கோர் 2.0 GHz\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3400 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nசென்ட்ரிக் G3 சாதனம் 6.23 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2220 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி (கொரில்லா கண்ணாடி 3) எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 2.0 GHz, ஹீலியோ P60 (MTK6771) பிராசஸர் உடன் உடன் Mali-G72 MP3 ஜிபியு, 4 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nசென்ட்ரிக் G3 ஸ்போர்ட் 12 MP + 5 MP டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், பனாரோமா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP செல்ஃபி கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் சென்ட்ரிக் G3 வைஃபை 802.11 a /b ஹாட்ஸ்பாட், v5.0, யுஎஸ்பி வகை-C, யுஎஸ்பி ஓடிஜி, உடன் A-ஜிபிஎஸ். ஹைப்ரிட் சிம் ஆதரவு உள்ளது.\nசென்ட்ரிக் G3 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3400 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nசென்ட்ரிக் G3 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nசென்ட்ரிக் G3 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.17,999. சென்ட்ரிக் G3 சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nசர்வதேச வெளியீடு தேதி 2019\nஇந்திய வெளியீடு தேதி 2019\nதிரை அளவு 6.23 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2220 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி (கொரில்லா கண்ணாடி 3)\nசிப்செட் ஹீலியோ P60 (MTK6771)\nசிபியூ ஆக்டா கோர் 2.0 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில்\nமுதன்மை கேமரா 12 MP + 5 MP டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 8 MP செல்ஃபி கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், பனாரோமா\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3400 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 428 மணிநேரம் வரை\nடாக்டைம் 11 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி யுஎஸ்பி வகை-C, யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி\nஹுவாய் என்ஜாய் Z 5G\nசமீபத்திய சென்ட்ரிக் G3 செய்தி\nஉங்கள் நண்பர் கூகுள் டூயோ பயனாளர் இல்லாவிடின், அவர்களுக்கு ஹாங்கவுட்ஸ்(Hangouts) வழியாக தொடர்பு மற்றும் வீடியோ அழைப்புகளை இணைக்கின்றது இந்த புதிய அப்டேட். Google Duo, the popular video calling app has now received a new update which allows the users to place video calls via the Google Assistant.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/posters-depicting-modi-as-mahishasura-rahul-as-lord-shiva-a-day-ahead-of-rahul-gandhi-bihar-rally/articleshow/67832196.cms", "date_download": "2020-05-30T03:42:23Z", "digest": "sha1:PCJ63AYWM2ADDVXAQWDIB7JTGU27ZG3E", "length": 11504, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "trending News : Rahul as Shiva: ராகுல் ஆசியுடன் மோடியை வதம் செய்த பிரியங்கா... சர்ச்சைக்குள்ளான பேனர்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nRahul as Shiva: ராகுல் ஆ���ியுடன் மோடியை வதம் செய்த பிரியங்கா...\nபீகாரில் பிரதமர் மோடியை ராகுலின் ஆசியுடன் பிரியங்கா காந்தி வதம் செய்வது போல போட்டோஷாப் செய்து வைக்கப்பட்ட பேனர் பெரும் ச்ர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த பேனரை நாங்கள் வைக்கவில்லை என அம்மாநில காங்., தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேனர் வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார்.\nராகுல் ஆசியுடன் மோடியை வதம் செய்த பிரியங்கா...\nபீகாரில் ராகுலும், பிரியங்காவும் இணைந்து மோடியை வதம் செய்யும் காட்சியில் சர்ச்சை பேனர்\nநாங்கள் அந்த பேனரை வைக்கவில்லை என அம்மாநில காங்., கருத்து\nபாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பா.ஜ., மற்றும் காங்., தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இருகட்சிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியான பட்ஜெட் பா.ஜ.,விற்கு ஆதராவாகவும், காங்.,ல் பிரியங்கா காந்தி முக்கிய பொறுப்பிற்கு வந்தது. மிகப்பெரிய பலமாகவும்பார்க்கப்படும் நிலையில்\nபிரியங்கா காந்தி மற்றும் ராகுல் பீகாரில் பிரச்சாரம் செய்யவுள்ளனர். அவர்களை வரவேற்று வைக்கப்பட்ட பேனர் ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் வைத்துள்ள பேனரில் சிவன் துர்கா தேவிக்கு வரம வழங்குவது போலவும், துர்கா தேவி மகிசாசூரனை வதம் செய்வது போலவும், இந்த படம் வைக்கப்பட்டு அதில் சிவனின் முகத்திற்கு பதிலாக ராகுல் காந்தியின் முகமும், துர்காதேவியின் முகத்திற்கு பதிலாக பிரியங்கா காந்தியின் முகமும், அரக்கன் மகிஷாசூரனின் முகத்திற்கு பதிலாக பிரதமர் மோடியின் முகமும் போட்டோஷாப் செய்யப்பட்டிருந்தது.\nRead More: உலக பாரம்பரிய சின்னத்தை சின்னாபின்னமாக்கிய இளைஞர்கள்..\nஅதவாது ராகுல் ஆசியுடன், பிரியங்காகாந்தி மோடியை வதம் செய்வார் என கூறும் படியாக இந்த புகைப்படம் அமைந்திருந்தது. இந்த பேனர் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் அது பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. பலர் இந்த பேனர் இந்து மத நம்பிக்கைகளை அவமதிப்பதாக இருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்த பேனர் காங்., சார்பில் வைக்கப்பட்டதாக முதலில் தகவல்கள் பரவியது. ஆனால் அம்மாநில் காங்., கமிட்ட தலைவர் மதன்மோகன் ஜா \" இது காங்., கட்சி சார்பில் வைக்க���்பட்ட பேனர் இல்லை. இந்த பேனருக்கு காங்., கட்சிக்கு எந்த வித சம்மந்தமும் இல்லை. இந்த பேனர் வைத்தவர் குறித்து கட்சியிலும் விசாரணை நடந்து வருகிறது. இதை வைத்தவர் காங்., கட்சி காரராக இருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் \" என தெரிவித்தார்.\nRead More: மாப்பிள்ளைக்கு பழக்க தோஷம் போல..\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇந்த புகைப்படத்தில் உள்ள புலி உங்களுக்கு தெரிகிறதா\nபாம்பை வெறும் கையில் தூக்கியடித்த பாட்டி - வைரல் வீடியே...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\nகாப்பான் பாணியில் விவசாய பயிர்களை தாக்கும் வெட்டுக்கிளி...\nதிருடிய நகைகளை வைத்து டிக்டாக் செய்து மாட்டிக்கொண்ட தி...\nகாப்பான் திரைப்பட காட்சி உண்மையாகிறதா\nதிருமண மேடையில் மணமகன் முன்பு மணமகளை முத்தமிட்ட கும்பல்...\nRamadan Quotes: இனிய ரமலான் வாழ்த்துக்கள்... வாட்ஸ் அப்...\nElakkiya tiktok : டிக் டாக்கில் டிரெண்டாகும் இலக்கியாவி...\nஅம்மான்னா சும்மா இல்லடா.... - வைரல் வீடியோ...\nHampi World Heritage Site: உலக பாரம்பரிய சின்னத்தை சின்னாபின்னமாக்கிய இளைஞர்கள்..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T02:28:55Z", "digest": "sha1:EBUZZT5ILW524FJ6WBR6OH6CAA43IRIH", "length": 65221, "nlines": 461, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "எதிர்-கத்தோலிக்கம் | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nமேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nமேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகிருத்துவ-முஸ்லீம் மதங்களில் தாய் வழிபாடு முரண்பாடு: இந்தியாவில் சக்தி வழிபாடு இருந்தது, இருப்பதில் ஒன்றும் புதியதில்லை. தாயே கடவுளாக மதிக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. ஆனால், மற்ற மதத்தினருக்கு அத்தகைய எண���ணமே தெய்வகுற்றமாகிறது. ஆமாம், கிருத்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கடவுள் எப்பொழுதுமே ஆணாகத்தான் இருக்க வேண்டும். இருப்பினும் கடவுள் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை என்றெல்லாம் உறுதியாகச் சொல்லிக்கொள்வார்கள். அம்மதங்களில் உள்ள தாய்வழிபாடு, பெண்தெய்வ வழிப்பாடு முதலியவற்றை மறைப்பார்கள், மறுப்பார்கள்[1]. மேரியின் வழிபாடு கத்தோலிக்கக் கிருத்துத்தில் முதன்மையானது. ஆனால், மேரி கடவுள் கிடையாது. மேரியின் வழியாக ஏசு மனித உருவில் வந்து பிறந்தால், மேரியை ஏன் கடவுளாக மதிக்கக் கூடாது என்று கிருத்துவர்கள் விளக்குவது கிடையாது.\nகுளூனி புத்தகத்தின் அட்டையில் இத்தகைய ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார்கள். மேரி ஒரு இந்திய/ இந்துப் பெண்ணைப் போல சேலை-ஜாக்கெட் அணிந்துள்ளாள். போதாகுறைக்கு நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக வெண்ணிறமான பொட்டு வைத்தது போல காணப்படுகிறது. பொதுவாக திருமணமான பெண்ணின் நெற்றியில் குங்குமத்தைத் தான் வைப்பார்கள். அம்மனாக பாவிக்கின்ற சிலைகளுக்குக்கூட குங்கும தான் வைக்கப்படும். அப்படியிருக்க குங்குமம் அல்லாத அந்த வெண்ணீறப் பொட்டு என்னவாக இருக்கும் எனும்போது, விபூதி என்பதுபோல தோன்றுகிறது. ஆனால், விதவைகள் தான் விபூதி வைத்துக் கொள்வது வழக்கம். பெண் தெயம் சிலைகளுக்குக் கூட விபூதி வைக்கும் பழக்கம் கிடையாது. ஆகவே, மேரிக்கு விபூதி வைக்கப் பட்டிருந்தால், அவள் பெண் தெய்வம் இல்லை, ஆண் உறவில்லாதவள், இருப்பினும் ஆண் இணையற்றவள். அதாவது பெயருக்கு கணவன் ஜோசப் இருந்தாலும், ஆவியினால் புணரப்பட்டு, கர்ப்பம் தரித்து, குழந்தையைப் பெற்றெடுத்ததால், அவ்வாறாக சித்தரிக்கப் பட்டுள்ளாள் போலும்\nஏசு கடவுள் என்றால், மேரி கடவுள் கிடையாது: ஏசுவைக் கிருத்துவர்களாக மதிக்க வேண்டும் என்றால், மேரியை கடவுளாக மதிக்க முடியாது. இருப்பினும் மேரியின் கணவர் ஜோசப் மதிக்கப்படுவது கிடையாது. கடவுள் என்று வரும்போது, ஜேஹோவைத் தான் கடவுள் என்பார்கள், இல்லை ஏசுவைக்கூட கடவுளின் மைந்தன், கடவுள் என்பார்கள் ஆனால், மேரி கடவுள் கிடையாது. அதாவது, ஏசு கடவுள் என்றால், மேரி கடவுள் கிடையாது. மேரியைப் போல, ஜோசப்பும் கடவுள் கிடையாது. சிவனுடன், தேவி, அபிராமி, சக்தி, பார்வதி என்றும் சமமாக வழிபட்டு வருவது இந்��ிய-இந்து பண்பாடு. ஆனால், மேரியுடன் ஜோசபை வைத்து கிருத்துவர்கள் வழிபாடு செய்வதில்லை. ஏன் என்று அவர்கள் விளக்குவதும் கிடையாது. கேட்டால் ஹார்வாட் பல்கலைக்கழக பேராசியர்களுக்கே பொத்துக் கொண்டு கோபம் தான் வருகிறது[2]. இந்நிலையில் தான், இவர்கள் மேரியும் கண்ணகியும் சகோதரிகள் என்று கதைவிடுகிறார்கள். முன்பு தாமஸும், பகவதி அம்மனும் காதலர்கள் என்று கிருத்துவர்கள் சொன்ன கட்டுக்கதையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்[3]. அக்கட்டுக்கதைவை வைத்துக் கொண்டு, பெரிய-பெரிய மேனாட்டு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி என்ன[4], பட்டங்கள் என்ன, எல்லாமே தாராளமாக நடந்து கொண்டேயிருக்கின்றன, பறந்து கொண்டே இருக்கின்றன\nகிருத்துவர்களின் சகிப்புத்தன்மையற்ற நிலை: கிருத்துவர்கள் தாம் மேனாட்டு பழக்க-வழக்கங்களைப் பின்பற்றுகிறோம், நாகரிகமாக இருக்கிறோம், ஆங்கிலம் பேசுகிறோம் என்று பல விஷயங்களில் மற்ற இந்தியர்களை விட உயர்ந்திருந்தாலும், மத விஷயத்தில் சகிப்புத்தன்மையற்றவர்களாகவே இருந்து வருகிறாற்கள். 19-20 நூற்றாண்டுகளில் கூட கேரளாவில், மத ஊர்வலங்களை வைத்துக் கொண்டு, கிருத்துவர்கள் கலாட்டா செய்ய முனைந்துள்ளார்கள் என்பது பிறகு தான் தெரியவருகின்றது. இந்துக்கள் தேவதைகளைன் வணங்குவது, பலிகொடுப்பது, பூஜைசெய்வது, ஊர்வலம் போவது என்பதெல்லாம், காலங்காலமாக கிராமங்களில் ஊர்களில் நடந்து வருகின்றன. ஆனால், கிருத்துவர்கள், அதற்கேற்றார்போல, புதிய கிருத்துவ சாமியார்களைக் கண்டு பிடித்து, கிராமதேவதைகள் அல்லது பிரியமான குலதெய்வங்களுக்கு இணையாக வைத்துக் கொண்டாடுவது, இந்துக்கள் பண்டிகைகள் வரும் நேரத்தில், இவர்களும் புதிய விழாவை அறிமுகப்படுத்திக் கொண்டாடுவது, போட்டியாக ஊர்வலம் போவது என்றெல்லாம் ஆரம்பித்தனர்[5]. சர்ச்சுகளுக்குள் நடப்பவை வெளியே நடக்க ஆரம்பித்தன. இதனால், கிருத்துவர்கள் மீது, இந்துக்களுக்கு கோபம் ஏற்பட்டது, பிறகு தொடர்ந்து இடைஞ்சல்கள் செய்து வரும்போது வெறுப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது, இந்துக்களைப் போலவே, தமது விக்கிரங்களை, சிலைகளை கோவில் வழியாக எடுத்துச் செல்லும் போது, இந்துக்களுக்கு எதிராக கூப்பாடு போட ஆரம்பித்தனர். இதனால், பதிலுக்கு இந்துக்களும் கத்த ஆரம்பித்தனர். இத்தகைய கூப்பாடுகள் அசிங்கமான வார்த்தைகளிலும் முடிந்தன[6]. பொதுவாக கிருத்துவர்கள், விக்கிர ஆராதனையை (idolatory) எதிர்ப்பவர்கள், உருவ வழிபாட்டைச் செய்யும் இந்துக்களைக் குறவாக பேசி வருபவர்கள். பிறகு கிருத்துவர்கள் எப்படி, அதே “செய்யக்கூடாதவைகளை செய்து”, இந்துக்களுக்கு போட்டியாக வந்தனர் என்று தெரியவில்லை. மேலும் மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த மிக்கியமான விஷயங்களை மறந்து, மறைத்து மேல்-மேல் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதிவருவது, பட்டங்கள் பெறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது.\nவாடிகனின், போப்பின், இந்திய கிருத்துவர்களின் இரட்டை வேடங்கள்: கிருத்துவர்கள் உண்மையில் கிருத்துவர்களாக இருக்க வேண்டும், இல்லை இந்துக்களாக இருக்க வேண்டும், இந்துக்கள் போல நடித்துக் கொண்டு, தாங்கள் கிருத்துவர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது. அதற்கு “உள்-கலாச்சாரமயமாக்கல்” (inculturation) போன்ற திட்டங்களை வஞ்சமாகக் கூறி ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை[7]. ஏனெனில், ஒருபக்கம் அதனை ஆதரித்து பரப்பும் வேலையில், மறுபக்கம், போப் யோகா செய்யக் கூடாது, பரத நாட்டியம் ஆடக்கூடாது, “ஓம்” என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூடாது என்றெல்லாம், முஸ்லீம்களைப் போல பத்வா போட்டு / புல்களை (issuing bulls) / ஆணைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. கிருத்துவர்களே அவற்றை எதிர்த்தும் வருகிறார்கள்[8]. 70,000 பேய்களையோட்டிய வாட்டிகனின் பேயோட்டி, யோகா சாத்தானின் வேலை, அது கிருத்துவத்திற்கு ஒவ்வாதது[9] என்று குறியிருக்கிறார்[10], ஆனால், ஏசுவை பெரிய யோகி மாதிரி சித்தரிப்பதை என்னவென்பது இதெல்லாம் நிச்சயமாக கிருத்துவர்களின் இரட்டை வேடங்களே.\nமேரி-கண்ணகி சகோதரிகள்: கேரளா பழைய சேரநாடாகிறது, அதனால் இங்கு கண்ணகி வழிபாடு உள்ளது. அதற்கு முன்னரே சக்தி வழிபாடும் இருந்திருக்கிறது. பெண்மையை தெய்வீகமாக மதித்த கேரள பூமி, அந்நியயர்களின் வரவிற்குப் பிறகு மாற ஆரம்பித்தது. உள்ளூர் பழக்க-வழக்கங்கள் மாற ஆரம்பித்தன; திரித்துக் கூறப்பட்டன; எழுதப்பட்டன; அவ்வாறான கலப்பில், குழப்பத்தில் அம்மதங்கள் கதைகளை உருவாக்கின. மனர்காட் என்ற ஊரில் மேரியும், கண்ணகியும் நட்புறவுடன் இருந்தார்களாம். ஆனால், ஒருமுறை கிருத்துவர்கள் ஊர்வலம் போனபோது, ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கொள்ளவில்லையாம். குறிப்பாக மேரி தன்னை மதிக்காதலால் தேவிக்கு / கண��ணகிக்கு கோபம் உண்டாகியதாம்.\nஇதிலிருந்து, சுலபமாக நாம் பெறப்படும் விஷயங்கள் கீழ்கண்டவாறு பட்டியலிட்டு விவாதிக்கலாம்.\nமேரி கண்ணகியை / தேவியை மதிக்கவில்லை.\nஅல்லது கிருத்துவகள் கண்ணகியை / தேவியை மதிக்கவில்லை.\nஅல்லது கிருத்துவகள் கண்ணகி / தேவியின் கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டனர் / தாக்கினர்.\nகலவரத்தைக் கட்டுப்படுத்த கிருத்துவர்கள் இந்துகக்ளுடன் சமரசம் செய்து கொண்டிருக்கலாம்\nபூரம் திருவிழா நடந்தபோது கலவரம் ஏற்பட்டுள்ளதை அந்த ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்[11].\nஎர்ணாகுளத்தில் புறப்பகுதியில் உள்ள சிரியன் கத்தோலிக்க சாமியார் சொல்லும் கதை: இக்கதை காளிக்கும் செபாஸ்டியன் என்ற கிருத்துவ சாமியாருக்கும் நடந்த சகோதர-சகோதரி பிரச்சினையைக் கூறுகிறது. இது கண்ணூர் என்ற இடத்தில் நடந்ததாக அந்தோணி என்ற பாதிரி கூறியதாக கோரின் டெம்ப்ஸி குறிப்பிடுகின்றார். வருடாந்திர செபாஸ்டியன் சர்ச் விழாவில், கிருத்துவர்கள் தமது ஊர்வலத்தை காளிகோவிலின் வழியாக எடுத்துச் செல்வார்களாம். அப்பொழுது காளிக்கோவிலின் பிரதான கதவுகள் திறக்கப்பட்டு, காளி செபாஸ்டியனை செய்வாராம். ஆனால் சமீபத்தில் 1993-1994 வருடகாலத்தில் அக்கிராமத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் (the R.S.S.,a afundamentalist” Hindu political party[12]) என்ற இயக்கத்தைச் சேந்தவர்கள், அவ்வாறு கதவுகளைத் திறக்கவேண்டாம் என்றார்களாம். ஆனால், காளி மிகவும் கோபம் கொண்டாளாம். அதனால், தெவக்குற்றம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து அடுத்த ஆண்டில், கதவுகளைத் திறந்து விட்டனராம்.\nஇது இப்பொழுது உருவாக்கப்பட்டக் கதையாக இருந்தாலும், சபாஸ்டியன் சர்ச் கட்டப்பட்டுள்ள இடம், முன்பு காளி கோவிலுக்குச் சொந்தமாக இருந்திருக்க வேண்டும். அதனால் மதம் மாறிய கிருத்துவர்கள், அதாவது முந்தைய இந்துக்கள் அவ்வாறு காளிக்கு மரியாதை செய்து வந்திருக்கலாம். சென்னையில் மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோவிலை இடித்தவர்கள், கேரளாவில் இத்தகைய வேடம் போடுகிறார்கள் போலும்.\n[2] பேராசிரியர் பிரான்சிஸ் சேவியர் குளூனி, “தெய்வீகத்தாய், ஆசிர்வதிக்கப் பட்ட அம்மா – இந்து தேவதைகளும், கன்னி மேரியும்” என்ற நூலில் அவரால் ஸ்ரீ, தேவி மற்றும் அபிராமி மேரியுடன் ஒப்பிட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ-விஷ்ணு, தேவி-சிவன், அபிராமி-சிவன் என்றுள்ளபோது, மேரிக்கு யார் கே.வி.ராமகிருஷ்ண ராவ் என்பவர் என்று கேட்டபோது, அவருக்கு முகம் சிவந்து, விருட்டென்று எழுந்து, அடிக்க வரும் போல அருகில் வந்தார். சாட்சிற்கு வெங்கட்ராகவன் என்ற நண்பரும் உடன் இருந்தார்.\n[12] பிறகு அடிக்குறிப்பு 12ல், இவ்வாறு அடைமொழியில்லாமல் குறிப்பிடுகின்றார், “the R.S.S., the Muslim League, and the Congress Party occasionally become forces for interreligious division”. ஆகையால், மேனாட்டவர்களுக்கும், மதரீதியில், அரசியல் ரீதியில் விளக்கங்கள் கொடுக்கும்போது, பாரபட்சம், வித்தியாசம் பாராட்டுதல் முதலியவை உKள்ளன என்று தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அம்மா, அருளப்பா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், ஏசு, கண்ணகி, கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கற்பு, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கிருஸ்து, சந்தேகப் படும் தாமஸ், சாந்தோம் சர்ச், தாமஸ், தாய், தாய் வழிபாடு, திதமஸ், தோமா, தோமையர், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மண்டையோடு, மேரி, மையிலை பிஷப், ரத்தம், ரெட்ஸிங்கர்\nஅபோகிரிபா, அம்மன், அருளப்பா, அறிவு, ஆச்சார்ய பால், ஆவி, இடைக் கச்சை, இடைக்கச்சை, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எடிஸா, எடிஸ்ஸா, எதிர்-கத்தோலிக்கம், ஏசு, கத்தோலிக்கம், கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், கிரேக்கம், கூத்தாடும் தேவன், கேரளா, கோழி, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சிலுவை, செபாஸ்டியன், ஜார்ஜ், ஜியார்ஜ், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தோமா, தோமை, தோமையர், பகவதி, பரிசுத்த ஆவி, பலி, பிசாசு, பூதம், மாமிசம், மேரியின் இடைக்கச்சை, மோசடி ஆராய்ச்சி, ரத்தம் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nகுத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகுத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகிருத்துவத்தில் உள்ள விசித்திரமான மதநம்பிக்கைகள் இங்கு ஆராய்ச்சி செய்யப்படுகின்றன.\nஇடைக்காலத்திற்குப் பிறகு, குறிப்பாக இஸ்லாம்-கிருத்துவ மோதல்களுக்குப் பிறகு, இரண்டு மதங்களும் அடிப்படைவாதம், பழமைவாதம், என்ற பிடிவாதங்களினால் தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற மனித-விரோத சித்தாந்தங்களை உருவாக்கியுள்ளார்கள்.\nஅவற்றைப் பரப்ப மக்களைக் கொல்வதிலும் தயங்குவதில்ல���.\nகாலம் மாறியுள்ளதால், கொல்ல உபயோகிக்கப்படும் ஆயுதங்கள் மாறியுள்ளன.\nஆனால், மனப்பாங்கு, கொலைவெறி மாறவில்லை. மக்கள் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்;\nமில்லியன் மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச்[1]: செக் நாட்டில், குத்னா ஹோரா என்ற இடம் பிரேக்கின் வெளிப்பகுதியில் உள்ளது [The Ossuary (Bone Church) in Kutna Hora][2]. செட்லெக் என்ற இடத்தில் இருக்கும் இது எல்லா சாமியார்களின் (கப்லே வெஸ்க் ஸவட்யாச் – kaple všech svatých), சர்ச்சிற்குக் கீழேயுள்ளது. எலும்பு-சர்ச் என்றே அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த சர்ச்சின் உட்புறம் முழுவதும் எலும்புகள்-மண்டையோடுகள் தாம் காணப்படுகின்றன[3]. சுமார் 70,000ற்கும் மேற்பட்ட மண்டையோடுகள், லட்சத்திற்கும் மேலான எலும்புகள், எலும்புப் பகுதிகளை வைத்து, இச்சர்ச்சின் உட்புறம் அலங்கரிக்கப் பட்டுள்ளது[4]. வருடத்தில் இரண்டு லட்சம் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.\nபடம். இந்த சர்ச்சின் நுழைவாயில். மேலே எலும்புகள்-மண்டையோடுகளினால் அலங்கரிக்கப் பட்டுள்ள சிலுவை முதலியவற்றைக் காணலாம்.\nபுனிதமான பயங்கரமான சர்ச்: ஹென்றி என்ற கத்தோலிக்கப் பாதிரி 1278ல் புனித பூமியிலிருந்து ஒருப்பிடி மண்ணைக் கொண்டு வந்து, இங்குள்ள சமாதிகள், கல்லறைகளின் மீது தூவியதும், இவ்விடமும் புனிதமாகி விட்டாதாம்[5]. இந்த பழக்கம் பிறகு ஐரோப்பா முழுவதும் பரவி விட்டதாம்.\nமண்டையோடுகள், எலும்புகள் கிடைத்தவிதம்: 14ம் நூற்றாண்டில் பரவிய நோய்கள் மற்றும் 15ம் நூற்றாண்டில் ஹுஸைட் போர்களினால் இறந்தவர்கள் அதிகமாகியவுடன், அவர்கள் புதைப்பதற்கு இடம் இல்லாமல் போக, பழைய இடத்தில் உள்ள எலும்புகளை அப்புறப்படுத்து, இங்கு கொண்டு சேர்த்தார்கள்[6]. இதனால் புதியதாக செத்த்வர்களுக்கு கல்லறைகள் கிடைத்தன. பழையதாக செத்தவர்களின் மிச்சக்களுக்கு / எலும்புகளுக்கு இந்த சர்ச்சில் இடம் கிடைத்தது.\nசர்ச் கட்டப் பட்ட விதம்: உள்ளூர் கற்பனைக்கதையின் படி, ஒரு கிருத்துவ சந்நியாசி பைத்தியம் பிடித்ததால், எலும்புகளனாலேயே சிற்பங்களை செய்து, இந்த சர்ச்சில் வைத்தார் என்பதாகும். கண்தெரியாத பாதிரி எலும்புகளை பிரமிடு மாதிரி செய்து வைத்தார் என்று இன்னொரு கதை கூறுகிறது[7]. ஆனால் உண்மையில் பிரான்டிசெக் ரின்ட் (František Rint) என்ற மரவேலை வல்லுனர் தான் 1870ல் இந்த சர்ச்சை இப்படி, எலும்���ுகள், மண்டையோடுகள் வைத்து அழகுபடுத்தினார்[8]. பல ஆட்களை வைத்துக் கொண்டு எலும்புகளை சுத்தப்படுத்தி, ஓட்டிகள் போட்டு, இணைத்து இவ்வாறு அலங்கரப்படுத்திக் கட்டியுள்ளார்.\nபடம். பிரான்டிசெக் ரின்ட் (František Rint) தன்னுடைய பெயரைக்கூட இப்படி, எலும்புப்பகுதிகளினாலேயே பிரான்டிசெக் ரின்ட் (František Rint) பொறித்து வைத்துள்ளார்.\nஎல்லாமே மண்டையோடுதான், எலும்புகள் தாம்: அதுமட்டுமல்லாது ஸ்க்வார்ஸென்பெர்க் என்ற உள்ளூர் பிரபுவின் ஆயுதங்கள் கொண்ட மேல்-சட்டை மற்றும் தொங்கும் தீபங்கள் முதலியவற்றை மனித எலும்புகளினாலேயே செய்தார். ஐரோப்பாவில் ஒன்றும் இத்தகைய எலும்புக்கூடு சர்ச்சுகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றில் எல்லாவற்ரையும்விட, அதிக அளவில் மிகவும் அழகான, வேலைப்பாடு மிகுந்த, மக்கள் விரும்பி புகைப்படங்கள் எடுக்கும் சர்ச் இதுதான். அதனால்தான் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வருகிறார்கள்.\nகுழந்தை, தேவதை என்றும் யாரையும் விட்டுவைக்கவில்லை. ஆமாம், எக்காளம் ஊதும் அந்த தேவதையின் மறு கையில் ஒரு மண்டையோட்டை வைத்துவிட்டார் ரின்ட்.\nஸ்க்வார்ஸென்பெர்க் என்ற உள்ளூர் பிரபுவின் ஆயுதங்கள் கொண்ட மேல்-சட்டை. பின்பக்கம், ஏதோ கடையில் / சூப்பர்மார்க்கெட்டில் சாமான்களை அடுக்கி வைத்துள்ளது போல, எலும்புகள், எலும்பு பாகங்கள், மண்டையோடுகள் பிரித்துவைக்கப்பட்டுள்ளன.\nதொங்கும் தீபங்கள் – எல்லாமே மண்டையோடுகள் தாம், எலும்புகள் தாம்\nஇவற்றிற்கும் மக்கள் காசுகளைப் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். தட்சிணையா, வேண்டுதலா, என்று அவர்களைத் தான் கேட்கவேண்டும்.\nபூமியிலிருந்து வெள்ளி வந்து பணக்காரனாகிய கிருத்துவ பாதிரி: இங்கிருக்கும் கிருத்துவ சாமியார்கள் சரியான சோம்பேரிகளாம், எப்பொழுதும் நன்றாக தூங்கிக் கொண்டிருப்பார்களாம். உள்ளூர் கதையின்படி, ஒருமுறை ஆன்டன் என்ற சோம்பேரி கிருத்துவர் சாமியார் சர்ச்சின் தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மூன்று வெள்ளிகள் பூமியிலிருந்து வெளிவந்து, அவனது முகத்திற்கு அருகில் நீண்டுக் கொண்டிருந்தனவாம். அந்த இடத்தை நினைவுகொள்ள தனது தொப்பியை அடையாளமாக வைத்தானாம். குத்னா என்றல் தொப்பி, அதனால் இவ்விடம் குத்னா ஹோரா என்றழைக்கப்படுகிறது[9]. ஆனால், சர்ச்சிற்குள் சென்று பார்த்தப் பிறகு, தமிழில் ஒ���ுவேளை கிண்டலாக “குத்தினால் அரோகரா” என்றும் நம்மக்கள் சொல்லக்கூடும். இருப்பினும் கிருத்துவர்களுக்கு ஏனெப்படி மண்டையோடுகள்-எலும்புகள் மீது விபரீதமான, பயங்கரமான ஆசை, காதல், மோகம்\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, எலும்பு, எலும்புக்கூடு, ஐரோப்பியர்கள், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கப்லே வெஸ்க் ஸவட்யாச், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், குத்னா ஹோரா, கொலைவெறி, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சர்ச், சாந்தோம் சர்ச், செக், செட்லெக், செயின்ட் சேவியர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தெய்வநாயகம், நாகரிகம், பிரான்டிசெக் ரின், மண்டையோடு, மையிலை பிஷப், ஸ்க்வார்ஸென்பெர்க்\nஅருளப்பா, ஆவி, எதிர்-கத்தோலிக்கம், எலும்பு, ஐரோப்பா, கத்தோலிக்கம், கபாலம், கபாலி, கபாலி கோயில், கபாலீஸ்வரர் கோயில், கப்லே வெஸ்க் ஸவட்யாச், கிரேக்கம், குத்னா ஹோரா, குளூனி, கொலைவெறி, சாந்தோம், சிறைத்தண்டனை, சிலுவை, செக், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, நம்பிக்கை, நினைவிடம், பரிசுத்த ஆவி, பிசாசு, பிதா, பிரான்டிசெக் ரின், புரொடெஸ்டென்ட், பூதம், பேய், பைபிள், போப், மண்டையோடு, மோசடி ஆராய்ச்சி, ரத்தம், ரெலிக், ஸ்க்வார்ஸென்பெர்க் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தாமஸ்மலை தினமலர் திரியேகத்துவம் தெய்வநாயகம் தேவகலா தோமஸ் தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு போலி சித்தராய்ச்சி போலித் தாமஸ் மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ் வேதபிரகாஷ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கூத்தாடும் தேவன் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமா தோமை தோமையர் தோமையார் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\n‘திருவள்ளுவர் கிறிஸ்தவரே’ – மு.தெய்வநாயகம், கருணாநிதி, கே.டி.ராகவன், அந்துமணி – தொடர்புகள் எதைக் காட்டுகின்றன\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை – அர்ஜுன் சம்பத்தின் சாந்தோம் விஜயம் – கோவில் சம்பந்தப் பட்ட சிற்பங்கள், தூண்கள், கல்வெட்டுகள் சர்ச்சிற்கு சொந்தமாக இருக்க முடியாது\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-30T02:04:04Z", "digest": "sha1:WMQ2PCEX2EQBCNEPEKJQUUNSQRZCC2FF", "length": 80625, "nlines": 508, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "பெண் போப்பைத் தாக்குதல் | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nArchive for the ‘பெண் போப்பைத் தாக்குதல்’ Category\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப் பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇணைத்தளங்களில் இடுகைகள் – இருக்கும், மறையும் மாயங்கள், அதிசயங்கள்: நான் https://thomasmyth.wordpress.com/2009/12/11/hello-world/ என்பதை 2009ல் ஆரம்பித்து, சுருக்கமாக “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற தலைப்பில் இடுகைகளைப் போட்டு வந்தேன��� https://thomasmyth.wordpress.com/ என்பதில் இரண்டாண்டுகள் விவரமான இடுகைகளைப் போடவில்லை. குறிப்பாக, www.hamsa.org என்ற தளத்தில். திரு. ஈஸ்வர் ஷரண் என்னுடைய புத்தகத்தைப் பற்ரிய இணைத்தள இணைப்பு கொடுத்திருந்ததால், அவற்றைப் போட்டேன். அப்பொழுது www.indiainteracts.com என்ற இணைத்தளத்தில் தொடர்ந்து இடுகைகளை ஆங்கிலத்தில் போட்டு வந்தேன். ஆனால், திடீரென்று 2010லிருந்து அந்த இடுகைகள் காணாமல் போக ஆரம்பித்தன. தொலைப்பேசியில் கேட்டதற்கு சரியான காரணம் கொடுக்கவில்லை. பிறகு அதிலிருந்த எல்லா பிளாக்குகளுமே மறைந்து விட்டன அல்லது எடுக்கப்பட்டுவிட்டன.\nஇணைத்தள நுணுக்கங்கள், கருத்து சுதந்திரங்கள், எழுத்துகளின் உரிமைகள், உரிமங்கள்: அதற்குள் www.hamsa.org . திரு. ஈஸ்வர் ஷரணிடமிருந்து பிடுங்கப் பட்டு, வேறொருவருக்கு விற்கப்பட்டுவிட்டதாக தகவல். பாட்ரிக் ஹேரிகன் என்ற முருக பக்தர் அப்படி செய்தாரா என்று என்னால் நம்பமுடியவில்லை. இதனால் திரு ஈஸ்வர் ஷரண் http://ishwarsharan.wordpress.com/, http://bharatabharati.wordpress.com, http://apostlethomasindia.wordpress.com/ என்ற இணைதளங்களில் மாற்றிப் போட ஆரம்பித்தார். என்னிடமிருக்கும் விவரங்களையும் தொகுத்து போட்டுவிட தீர்மானித்தேன். தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தமிழில் போட்டு வருகிறேன். இருப்பினும், ஒரே மாதத்தில் 3500க்கும் மேலானவர்கள் அவற்றைப் பார்த்ததுடன், விமர்சித்தும் வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இடுகைகளையிட முடிவு செய்துள்ளேன்.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை ஆராய்ச்சி கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல: சில கிருத்துவர்கள் நினைப்பது மாதிரி, இவ்வாராய்ச்சி, கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல. கிருத்துவர்களில் அத்தகைய வேலைகளை செய்து வருவதால், அவற்றைக் கண்டித்துத் தான் செய்யப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆதாரங்கள், அத்தாட்சிகள் கொடுக்கப்படுகின்றன; முடிந்த வரைக்குக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று, நேரிடையாகப் பார்த்து விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன. நண்பர்களும் உதவி வருகிறார்கள். குறிப்பாக திரு ஈஸ்வர் ஷரண், தேவப்பிரியா சாலமன் மற்ற பெயர் சொல்ல / குறிப்பிட விரும்பாத நண்பர்களும் உதவி வருகிறார்கள் (அதில் கிருத்துவர்களும் அடங்குவர்) அனைவருக்கும் நன்றி. படிப்பவர்கள் குற்றம், குறை, ஆதாரம் இல்லாதவை என்று எடுத்துக் காட்டினால் அவற்றைப் பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளேன். தவறு என்றால் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.\nகருத்துகளை, விஷயங்களைத் திருட வேண்டாம்: தயவு செய்து, என் இணைத்தளத்தில் இருக்கும் விவரங்களை எடுத்தாளும் போது, அதனை குறிப்பிடுங்கள். ஏனெனில், நிச்சயமாக சில விஷயங்கள், அவற்றைப் பற்றிய ஆதாரங்கள் என்னிடத்தால் தான் உள்ளது என்று எனக்குத் தெரியும். ஆகவே, இவ்விஷயத்தில் பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம் என்று எதிர்பார்க்கிறேன். குறிப்பாக ஜக்கி வாசுதேவ் பற்றிய விவரம் ஒன்று எனக்குத் தெரியும் அதனை ஒருவர் எனது பதிவைக் காப்பியடித்துப் போட்டிருந்தார். கேட்டால், தான் அவ்விவரங்களை சேகர் குப்தாவிடமிருந்து நேரிடையாகப் பெற்று போட்டேன் என்று பதிலளித்துள்ளார். அதே மாதிரிதான் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நபரை, குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன் எனும்போது, அதே விஷயங்களை ஒருவர் நானும் அதே குறிப்பிட்ட நாளில், அதே குறிப்பிட்ட நபரை, அதே குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், அதே குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், அதே குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன், எழுதிகிறேன் என்றால், அவ்விஷயங்களைப் பற்றி கேள்விகள் கேட்டால் தெரிந்து விடும், உண்மையிலேயே அவர் அவ்வாறு செய்தாரா இல்லையா என்று, ஏனெனில் தான் நானாக இல்லாதபோது, “நான் அவனில்லை” என்று இங்கு சொல்ல வேண்டிய கட்டாயம் வரும்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை: அதனை பரப்புவர்கள் யார், அதனால் என்ன பயன், ஏன் பரப்புகிறார்கள் என்றவைதான் இங்கு அலசப்படுகின்றன. பொதுவாக கீழ்காணும் விவரங்கள் அந்த முயற்சிகளில் காணப்படுகின்றன:\nசரித்திரத்தைப் போன்று, சரித்திர ஆதாரங்களே இல்லாத, இந்த கட்டுக்கதையைப் பரப்புவது.\nபோலி ஆதாரங்கள், அத்தாட்சிகள், கள்ள ஆவணங்களை உருவாக்குவது, மாநாடுகள் நடத்துதல், ஊடகங்களில் தொடர்ந்து அந்த கட்டுக்கதையை வளர்த்தல்-பரப்புதல்.\nசரித்திர ஆசிரியர்களை அதற்கு உபயோகப்படுத்துதல், திரிபு வாதங்கள் மூலம் செய்திகளை வெளியிடுதல்,\nமாட்டிக் கொண்ட போதிலும், எடுத்துக் காட்டியபோதும், விடாமல் தொடர்ந்து செய்யும் முறை, போக்கு.\nநீதிமன்றங்களில் வழக்குகள் வாதிடப் பட்டு, சிலர் சிறைக்குச் சென்றபிறகும், அத்தகைய மோசடிகளைத் தொடர்ந��து செய்து வருதல்.\nபல்கலைகழகங்களில் “கிரிஸ்டியன் சேர் / கிருத்துவ நாற்காலி” உருவாக்கி, பணம் செலவழித்து, இதில் ஆராய்ச்சி என்ற போர்வையில், கட்டுக்கதை வளர்க்க பிஎச்.டிக்களை உருவாக்குதல்\nஉள்ள ஆதாரங்கள், அத்தாட்சிகள், ஆவணங்களை மற்றவர்களின் பார்வைக்கு வரவிடாமல் தடுத்தல். மறைத்தல், அழித்தல்,\nஇந்திய கிருத்துவர்களையே இந்தியாவிற்கு எதிராக செயல்பட வைத்தல், தேசதுவேஷத்தை வளர்த்தல், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துதல், முதலியவை இந்த கட்டுக்கதைகள் பரப்பும் முறைகளில் உள்ளது.\nதேவையில்லாமல், எஸ்.சி / எஸ்.டி இந்துக்களை மதம் மாற்றி, அவர்களின் உரிமைகள் பாதிக்க வைத்து, பிறகு அவர்களுக்கு உதவுகிறேன் என்று வேடம் போடுதல், மதக்கலவரங்களை உண்டாக்குதல், மக்களைப் பிரித்தல் முதலிய காரியங்களில் ஈடுபடுதல்.\nஇவற்றிற்கு எதிராக ஏதாவது நடந்தாலோ, யாராவது எழுதினாலோ அவர்களை “கிருத்துவ எதிரிகள் / சாத்தான்களின் குழந்தைகள்” என்று ஒப்பாரி வைப்பது மற்றும் கிருத்துவர்கள் இந்தியாவில் தாக்கப்படுகிறார்கள், அடக்கப் படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள் என்றேல்லாம் பிரச்சாரம் செய்வது.\nஇவையெல்லாம் எடுத்துக் காட்டித்தான், நான் “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள்” என்று எனது இரண்டாவது புத்தகத்தில் விவரமாக எழுதியிருந்தேன். அதனை வெளியிடுகிறோம் என்றதால் தான், பிரபலமான சிலரிடத்தில், அவர்களது வேண்டுகோளின் பேரில் 2007ல் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை வெளியிடப்படவில்லை.\nஇனி இப்பொழுது செய்யப்படும் இடுகைகளின் பின்னணியைச் சுருக்கமாகக் கொடுக்கிறேன்.\nஇந்திய வர்த்தகர்கள் கேரளா மேற்குக்கடற்கரையில் துறைமுகங்களுடன், அரேபியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர். குஜராத், கர்நாகத்தில் உள்ளவர்களும் அத்தகைய வியாபாரம் செய்து வந்தனர். அரேபியர்கள் அத்தகைய வியாபாரத்தில் இடைத்தரகர்களாக இருந்து வந்தனர். பிறகு ஐரோப்பியர் இந்தியாவுடன் நேரிடையாக வர்த்தகத் தொடர்பு கொள்ள ஆசைப்பட்டு கடற்வழி கண்டு பிடிக்க இறங்கினர். மேற்குக் கடற்கரையில் அரேபியர்களுக்கு போட்டியாக, ஒரு நிரந்தர அரசை உருவாக்க விரும்���ினர். இதில் போர்ச்சுகீசியர் கோவாவில் ஓரளவிற்கு வெற்றிக் கண்டனர். இருப்பினும் அத்தகைய நுழைவு கேரளா வழியாகத்தான் ஏற்பட்டது. ஆகவே கேரளாவிலும் அரசு அமைக்க முயன்றனர். ஆனால், சாமுத்திரன் / ஜமோரின் பலமான அரசனாக இருந்தான். இதனால், உள்ளூர் மக்களை மதம் மாற்ற முயற்சி மேற்கொண்ட பொழுது தாமஸ் கட்டுக்கதைகளை எடுத்துக் கொண்டனர். இது கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டது.\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)\nகேரளாவில் செயின்ட்தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளா இந்தியாவில் தந்தீரிக மதத்தைக் கடைப்பிடிக்கும் பூமியாகக் கருதப்பட்டது. அதனால், சக்தி வழிபாடு இருந்தது. சிவன் வழிபாடும் பிரசித்திப் பெற்றிருந்தது. அதனால், கோவில்கள் தனித்த இடங்களில், அமைதியான சூழ்நிலைகளில் இருந்து வந்தன. தேவையானவர் தாம் அங்குச் சென்று காரியங்கள், கிரியைகள், வழிபாடு செய்வர், மற்றவர்கள் செல்லமாட்டார்கள். இத்தகைய கட்டுப் பாடுகளை அறிந்து கொண்டு ஜெசுவைட் பாதிரிகள், சிவன் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதில் அவர்கள் அமெரிக்க நாடுகளில் கடைபிடித்த முறைகள் வெளிப்படுகின்றன. அவையெல்லாம் கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டன.\nஇந்தியத்தொன்மையை சிறிதும் கருத்திற்கொள்ளாது, மதிக்காமல் சரித்திர பிரழ்சியில் பின்னுக்கு முந்தையதுடன் ஒப்பிட்டு, ஒவ்வாத ஆராய்ச்சியை மேற்கொண்டு, மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று எடுத்துக் காட்டினேன். அத்தகைய ஒப்பீட்டில் உள்ள அவர்களது வக்கிரபுத்தியும் எடுத்துக் கட்டப்பட்டது.\nதாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் –கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகற்புப் பற்றி பெருமை கொள்ளும் நாடு இந்தியா, ஆனால், மேனாட்டில் பொதுவாக அத்தகைய கண்டிப்பான ஒழுக்கம் எதிர்பார்ப்பதில்லை, தேவையில்லை என்ற கருத்தும் உள்ளது. “ஒரு ஆண்-ஒரு பெண் வாழ்க்கை” பாடங்களில் படிப்பது போல சொல்லப்பட்டாலும், விவாகம் என்பது ஒரு ஒப்பந்தம், அதிலும் பிரிந்து செல்லக் கூடிய விருப்பத்துடன் உள்ள பந்தம் அல்லது ஒப்பந்தம் என்று கடைப்பிடிக்கும் ச��ூகத்தில் பிறந்தவர்கள், இத்தகைய இழிவான ஒப்பீடுகளை செய்வது எந்த நெறிமுறைகளுக்கும் ஒவ்வாத அசிங்கத்தனமான ஆய்வுமுறையாகும். இருப்பினும் அவர்கள் மேரியையும், கண்ணகியையும் ஒப்பிடுகிறார்கள். நல்லவேளை, சகோதரிகள் என்று கதையளக்கிறார்கள்.\nமேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nஒரு நிலையில், காலக்கட்டத்தில் சிவனை ஜேஹோவாவுடன் ஒப்பிட்டது உண்மைதான். ஆனால் அத்தகைய விருப்பமான ஒப்பீடு கிருத்துவர்களிடமிருந்து தான் துவங்கியது. ஆனால், அடிப்படை கிருத்துவவாதம், இஸ்லாமிய மதவாதத்தைப் போல, தங்கள் கடவுளுடம் யாரையும் இணையாக வைக்க முடியாது. ஜேஹோவாவே, என்னைபோல எந்த கடவுளும் இல்லை என்றுதான் பிரகடனப்படுத்திக் கொள்கிறார் இருப்பினும் அவ்வாறு ஒப்பிட்டு குழப்பலாம் என்ற ரீதியில் தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவுதான் இது:\nசிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகிருத்துவம் ஒரு மதமாக உருவம் எடுத்த நிலையில், அது உலகில் பல நாடுகளில், வெவ்வேறான கலாச்சாரங்களில், பலதரப்பட்ட நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகள், தத்துவங்கள், சடங்குகள், கிரியைகள், சின்னங்கள் என்று ஏற்று, மாற்றி தகவமைத்துக் கொண்டிருந்தது. மனிதபலியிடுதல், மனித மாமிசம் சாப்பிடுதல், ரத்தம் குடித்தல், முதலிய நம்பிக்கைகள், கிரியைகள், சின்னங்கள் கொண்ட மக்களை கிருத்துவத்தில் மாற்றியப் பிறகு, அவர்களைத் திருப்தி படுத்த “யூகாரிஸ்ட்” என்ற பலிபூஜையை வைத்துக் கொண்டன. ஆனால், அவை முழுமையாக நடத்தப் படாதலால், சில சாகைகள் தனித்தேயிருந்தன, எதிர்த்தும் வந்தன. அவற்றை சாத்தன்களின் சர்ச்சுகள் என்றனர். அத்தகைய கிரியைகளை சாத்தான்களின் கிரியைகள், கருப்புச் சர்ச்சின் சடங்குகள், ஏன்டி-கிரஸ்டின் / போலி ஏசு-கிருஸ்துவனின் வேலைகள் என்றனர். அவற்றின் அடையாளங்கள் கீழே விளக்கப்பட்டன:\nகுத்னாஹோரா –மண்டையோடு–எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகபாலிகசதுக்கம் – கப்லிகாசெஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்–எலும்புக்கூடுகளானநினைவிடம் /சர்ச்\nதாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்\nஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி\nஎடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்\nஅமெரிக்காவில் செயின்ட் தாமஸ்: புதியகதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள் – ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக் கழகங்கள்\nசைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருடவாக்கில் கட்டுவித்தார்\nசென்னையில் குறிப்பிட்ட சில நபர்கள், நிறுவனங்கள், இந்த கட்டுக்கதையை திட்டமிட்டு, பணத்தைச் செலவழித்துப் பரப்பி வருவதால், அவற்றை கீழ்கண்ட இடுகளைகளில் எடுத்துக் கட்டப்பட்டது:\nபழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது –சரித்திரத் தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனி ததோமையார் மலை\nதாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\nதாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், ஈஸ்வர் ஷரண், எலும்பு, ஏசு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கோயிலை இடித்தல், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சிறைத்தண்டனை, செயின்ட் சேவியர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தெய்வநாயகம், தேவகலா, தேவப்பிரியா, தோமையர், மையிலை பிஷப், ரத்தம், லஸ், வாடிகன் செக்ஸ், வேதபிரகாஷ்\nஅஞ்ஞான கூதரம், அபோகிரிபா, அம்மன், அருணகிரிநாதர், அருளப்பா, அறிவு, ஆச்சார்ய பால், ஆவி, ஏசு, ஏஜியன், ஐயடிகள், ஒதுக்கப்பட்ட பைபிள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கதி- பிரகரணம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கர்த்தர், கல்வி, கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், கால், கியாஸ், கிரீஸ், கிருத���துவமத சேதனம், கிருஷ்ணன், கிருஸ்துமஸ் அன்று குடிப்பது, கிரேக்கன், கிரேக்கம், கிளாடியஸ், குடோவாஜ்ட்ரோஜ், குட்டி, குத்னா ஹோரா, குருட்டுவழி, குளூனி, கூத்தாடும் தேவன், கேட்ஸகோல், கேரளா, சட்டம்பி சுவாமிகள், சம்பந்தர், சாந்தோம், சாமுவேல் லீ, சாவு, சின்னப்பா, சிரியா, சிலுவை, சிவன், சிவப்பிரகாசர், செபாஸ்டியன், செபாஸ்டியன் சீமான், செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, சேருமிடம், சேவியர் குளூனி, சைவம், சோரம், ஜான், ஜான் சாமுவேல், ஜார்ஜ், ஜி.ஜே. கண்ணப்பன், ஜியார்ஜ், தங்கம், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, திரிமூர்த்தி லட்சணம், திரியேகத்துவம், துருக்கி, தூமா, தெய்வநாயகம், தேவி, தோமா, தோமை, தோமையர், தோமையார், நாராயண குரு, நீதிமன்ற வழக்குகள், பகவதி, பக்தன், பரிசுத்த ஆவி, பலி, பாகவதன், பாச-பிரகரணம், பாட்மோஸ், பாட்ரிக் ஹாரிகன், பார்வதி, பிசாசு, பிதா, பிரான்சிஸ் சேவியர், பிரான்சிஸ் சேவியர் குளூனி, பிரான்சிஸ்கன் மிஷனரி, பிரேசில், பிஷப் இல்லம், புரொடெஸ்டென்ட், புள்ளெலிக் குஞ்சு, பூதம், பெண் போப்பைத் தாக்குதல், பெண்டாளுதல், பேய், பைபிள், பொலிவியா, போப், போப் தாக்கப்படுதல், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மகன், மண்டையோடு, மயன், மயிலாப்பூர், மாமிசம், மாயா, மெசபடோமியா, மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேய்ப்பர், மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைக்கேல் ஃபாரடே, மைக்கேல் ஜோம்பி, மைலாப்பூர், ரெட்ஸிங்கர், வலது கை, வாடிகன் செக்ஸ், வாஸ்கோடகாமா, வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், விராகோசா, வீ. ஞானசிகாமணி, ஸ்க்வார்ஸென்பெர்க், ஹெலியோடோரஸ் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக\nகபாலீஸ்வரர் கோவிலுக்கு எல்லோரும் செல்வார்கள். அப்படி உள்ளே செல்லும்போது, இடது பக்கத்தில் ஆங்கிலத்தில் வைத்துள்ள ஒரு கல்வெட்டைப்பார்த்திருப்பார்களோ தெரியவில்லை\nகபாலீஸ்வரர்கோவில் சொல்கிறது, “முந்தைய கோவிலை இடித்துவிட்டுதான் சர்ச் கட்டப் பட்டுள்ளது” கபாலீஸ்வரர்கோவிலுக்குச் செல்பவர்கள், வாசலிற்கு இடது புறத்திலிலுள்ள ஒரு பெரிய கல்வெட்டைக் காணலாம். இதில் நா���்காவது பத்தியில் ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது பின்வருமாறு:\n“கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”.\nகுறிப்பிட்ட பகுதியை பெரிய அளவில் காணலாம்:\nஒருகோவிலே இவ்வாறு தான் இடிக்கப்பட்டு இடம் மாறிக் கட்டப் பட்டு, அவ்வாறான உண்மையினை சொல்வது உலகத்திலேயே இங்குதான் உள்ளது எனலாம். அக்கல்வெட்டின் புகைப்படம் கீழே காணலாம்:\nபழைய கோயில் இப்போது உள்ள சர்ச் கட்டப்பட்டுள்ள இடத்திலிருந்தது. அருணகிரிநாதர் காலத்தில் கூட (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது, அவரது, “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.\nகி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் வழிபாட்டிற்கு சர்ச்சையும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.\nசாந்தோம் சர்ச் பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 – 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், “Found on stone excavated below the Cathedral at Santhome” – அதவது இக்குறிப்புகள் சர்ச்சின் கீழ் தோண்டியபோது கிடைத்தக் கற்களின் மீது காணப்படுகின்றன – என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன. அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய “திருமகள்போல” என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.\n1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதீட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு, “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்”, என்று குறிப்பிடுபகிறது. பிறகு கிருத்துவர்களுக்கு வெட்கம் இல்லை, அந்த இடத்தில் சர்ச்சைக் கட்டிக் கொண்டு கூத்தடிப்பதற்கு\nமற்றொரு இறையிலி / தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்கிறது, என்று தெரிகிறது .\n1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதீட்ரலில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால் கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. கல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது.\nஇந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்டசென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் : “கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி,இப்போதுள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும்.” Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204\nபோர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் . அழிக்கப் பட்டது, உறுதியாகிறது. S.Kalyanasundaram- A Short History of Mylapore,பக்கம்.8.\nபோர்ச்சுகீசியர் கத்தோலிக்கக் கிருத்துவர்கள், முஸ்லீம்களைப் போல மதவெறி பிடித்தவர்கள். மற்ற மதத்தினருடைய வழிப்படும் ஸ்தலங்களை இடித்துத் தள்ளுவதில் அலாதியான இன்பம் பெறுபவர்கள். விக்கிரங்களை உடைத்துத் தள்ளுவதிலேயோ கேட்கவே வேண்டாம். கோவாவில் அவர்கள் செய்த கர்ண-கொடூர-குரூர செயல்களை விளக்க வார்த்க்தைகளே போறாது.\nஇதைவிட வேடிக்கை என்னவென்றால், 19ம் நூற்றாண்டு வரையில், உற்சவ மூர்த்தியை சர்ச்சின் முன்பு எடுத்துவரும் போது, மூன்று முறை தாழ்த்தி-தாழ்த்தி எடுத்து வருவார்களாம், அதாவது, மூலவர் அங்கிருந்தார் என்ற பழைய ஞாபகத்தில் அவ்வாறு செய்து வந்தனர்.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், இன்க்யூஸிஸன், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கிருத்துவம், கோயிலை இடித்தல், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சாந்தோம் சர்ச், செயின்ட் சேவியர், தாமஸ், தோமா, தோமையர், தோமையார், நாந்தோம், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மததண்டனை, ரெட்சிங்கர், ரெட்ஸிங்கர், வாடிகன் செக்ஸ்\nஅருளப்பா, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எலும்பு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், கோவில் இடிப்பு, செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கட்டுக்க்கதை, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், பெண் போப்பைத் தாக்குதல், போப், போப் தாக்கப்படுதல், போலி ஆவணங்கள், மண்டையோடு, ரெட்சிங்கர், ரெட்ஸிங்கர், வாடிகன் செக்ஸ், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 11 Comments »\nபோப் எப்படி, ஏன் தாக்கப்பட்டார்\nபோப் எப்படி, ஏன் தாக்கப்பட்டார்\nபோப் தாக்கப்பட்டது ஆச்சரிமான நிகழ்ச்சியாக உள்ளது.\nவாடிகனில் இல்லாத பாதுகாப்பா என்று திகைப்பாக உள்ளது.\nசமீபத்தில் “ஏஞ்சல்ஸ் அ ன் டு டெமன்ஸ்” (Angels and Demons) படத்தில் வந்த காட்சியைப் போலாகி விட்டது, ஆனால் இது நிஜம்\nசன் / கலைஞர் டிவிகள் விடும் ரீல் போல இல்லை\nசூஸன்னா மையோலோ என்ற 25 வயதான சுவிட்சர்லாந்து-இத்தாலிய இளம்பெண் தடுப்பின் மேலே ஏறிகுதித்தார்.போப்பை நோக்கிப் பாய்ந்தார்.\n82 வயதான போப்பை கைகளினால் பிடித்து இழுத்து கீழேத் தள்ளினார்.\nபார்த்தவர்கள் திகைத்து அலறிக் கத்தினர்.\nஎட்சிகரே என்ற ஃபெரிஞ்சு நாட்டு கார்டினல் கீழே விழுந்ததில் தனது கால்களை முறித்துக் கொண்டார்.\nஅவர் நாற்காலியில் உட்காரவைத்து மருத்துவசாலைக்கு அழைத்துச் சென்றனர்.\nபிறகு பாதுபாப்பு வீரர்கள் சூஸன்னாவை தூக்கிக்கொண்டு சென்றனர்\nஇதே பெண் அதே சிகப்பு கலர் அங்கி அணிந்து, சென்ற வருடமும் தாக்க முயற்சி செய்தாராம்\nஅந்த பெண் மனநிலை சரியில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது. அந்த பெண் தான் போப்பை அருகில் பார்க்கத்தான் அவ்வாறு செய்தேன், தாக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது என்று மருத்துவர்களிடம் கூறினாராம்.\nஇப்பொழுது போப் தாம் அந்த பெண்ணை மன்னித்துவிட்டதாகக் கூறுகிறார்.\nவாடிகன் பிரார்த்தனை கூட்டத்தில் பாய்ந்த பெண்: நிலை குலைந்து விழுந்தார் போப்\nவாடிகன் சிட்டி : வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் கலந்து கொண்ட போப் பெனடிக்ட் மீது, ஒரு பெண் பாய்ந்து தள்ளியதால், அவர் கீழே விழுந்தார். போப்புடன் வந்த கார்டினலுக்கு கால் முறிவு ஏற்பட்டது.\nகிறிஸ்துமஸ் விழாவையொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு, வாடிகன் நகரில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில், பங்கேற்க வந்த போப் பெனடிக்ட்டை(82) பார்த்து ஏராளமானவர்கள் கையசைத்தனர். மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மக்களை பார்த்து கையசைத்த படியே வந்த போப் பெனடிக்ட்டை நோக்கி ஒரு பெண், தடுப்பை தாண்டி பாய்ந்து வந்து மோதினார். இதனால், போப் பெனடிக்ட் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அவர் பாதுகாவலர்கள் உதவியுடன் எழுந்து, மீண்டும் நடந்து சென்றார்.\nஇந்த சம்பவத்தில் போப்புடன் வந்த பிரான்ஸ் நாட்டு கார்டினல் ரோஜருக்கு (87) காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். வாடிகன் நகர பாதுகாவலர்கள் உடனடியாக அந்த பெண்ணை கைது செய்து அழைத்து சென்றனர். அவரிடம் விசாரித்ததில், அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்தது. வாடிகன் அதிகாரி பெர்ட்ரிக்கோ குறிப்பிடுகையில், “”பெனடிக்ட் மீது மோதிய பெண் பெயர், சுசானா மயோலோ(25). சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி நாட்டு குடியுரிமை பெற்றவர். கடந்த ஆண்டே இவர் இதே போல போப் மீது மோத முயற்சி செய்துள்ளார். ஆனால், பாதுகாப்பு கெடுபிடியால் இவரது முயற்சி நிறைவேறவில்லை. தற்போது நடந்த நிகழ்ச்சி தாக்குதல் தான்; இருப்பினும் ஆபத்தானதல்ல. ஏனென்றால் சுசானா, ஆயுதம் எதையும் வைத்திருக்கவில்லை,” என்றார்.\nஇந்த சம்பவத்தால், வாடிகனில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டு விட்டதாக பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் தெரிவித்தனர். பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட பெனடிக்ட், கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் குறிப்பிடுகையில், “”நம்முடைய சுயநலத்தாலும், பேராசையாலும், உண்மைக்கு எதிராக செயல்படுகிறோம். இதனால், மற்றவர்களிடமிருந்து நாம் தனிமைபடுத்தப்படுகிறோம். முரண்பாடுகளாலும், ஏற்றதாழ்வுகளாலும் நம்மை நாமே சிறைபடுத்தி கொள்கிறோம்,” என்றார்.\nகிருத்துவர்களிடம் நம்பி வெறுத்துப் போதல், அவநம்பிக்கையடைதல், ஏமாற்றம், விரக்தி, நினைத்தது நடக்காமல் போனது என்ற காரணங்களினால் வெறுப்புடன் இருக்கிறார்கள். போப், கார்டினட்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் இதர சாமியர்கள், ஏதேதோ வாக்குறுதி அளிக்கிறார்கள், ஆனால் ஒன்றும் நடப்பதில்லை. இதனால், சில பேர்களுக்கு, இதெற்கெல்லம் காரணம் போப்புதான் காரணம் என்ற என்ற எண்ணம் வளர்கிறது. இதனால், போப்பை அடிக்கவேண்டும், குத்தவேண்டும், கிள்ளவேண்டும் என்ற விபரீதமான ஆசை இளம்பெண்களுக்கு ஏற்படுகின்றது. சமீபகாலங்களில் உலகம் முழுவதும் சிறுமிYஅர்-சிறுவர்கள் அதிகமாக கிருத்துவர்களால் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக செக்ஸ் கொடுமைகளுக்குள்ளாக்கப் பட்டுள்ளார்கள். இதனால், மனத்தளவில் அதிகமாகவே பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.\nபெண் போப்பைத் தாக்குதல், போப், போப் தாக்கப்படுதல், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தாமஸ்மலை தினமலர் திரியேகத்துவம் தெய்வநாயகம் தேவகலா தோமஸ் தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு போலி சித்தராய்ச்சி போலித் தாமஸ் மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ் வேதபிரகாஷ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கூத்தாடும் தேவன் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமா தோமை தோமையர் தோமையார் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\n‘திருவள்ளுவர் கிறிஸ்தவரே’ – மு.தெய்வநாயகம், கருணாநிதி, கே.டி.ராகவன், அந்துமணி – தொடர்புகள் எதைக் காட்டுகின்றன\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை – அர்ஜுன் சம்பத்தின் சாந்தோம் விஜயம் – கோவில் சம்பந்தப் பட்ட சிற்பங்கள், தூண்கள், கல்வெட்டுகள் சர்ச்சிற்கு சொந்தமாக இருக்க முடியாது\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=175039&cat=32", "date_download": "2020-05-30T02:54:15Z", "digest": "sha1:2AAYX6JTU3WYMOQH5AMJDY4K6X57MRRD", "length": 29169, "nlines": 590, "source_domain": "www.dinamalar.com", "title": "குண்டர் சட்டம் ரத்து; ஸ்டாலின் எதிர்ப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » குண்டர் சட்டம் ரத்து; ஸ்டாலின் எதிர்ப்பு நவம்பர் 02,2019 16:27 IST\nபொது » குண்டர் சட்டம் ரத்து; ஸ்டாலின் எதிர்ப்பு நவம்பர் 02,2019 16:27 IST\nபொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் சித்ரவதை செய்து வீடியோ எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் அறிக்கையில், திருநாவுக்கரசு, சபரிராஜன��� குண்டர் சட்டத்தில் அடைக்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை அதிமுக அரசின் மறைமுகக் கட்டளைப்படி காவல்துறை கடைப்பிடிக்கவில்லை. குண்டர் சட்டம் ரத்தாக அதிமுக அரசு துணை போயிருப்பது வெட்கக்கேடானது என குறிப்பிட்டுள்ளார்.\nஸ்டாலின் பிரசாத்தில் அரசு பள்ளி மாணவிகள்\nரூ.4.5கோடி மோசடி; திமுக பிரமுகர் மகனுடன் கைது\nஉட்பகை : திமுக சீனியம்மாள் குடும்பத்துடன் கைது\nகொன்று குவித்தது திமுக - காங்கிரஸ் வேடிக்கை பார்த்தது அதிமுக - பாஜக\nசென்னை செல்லும் குடிநீர் நிறுத்தம்\nபிக் பாசுக்கு கடும் எதிர்ப்பு\nஐ.நா மாணவிக்கு சட்டம் படிக்கணுமாம்\nசென்னை கேரம்; காசிமா அபாரம்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nபேனர் வைக்கமாட்டோம்; அதிமுக பிரமாணப்பத்திரம்\nஅதிமுக வசமானது நாங்குநேரி தொகுதி\nகுடிபோதை பேச்சால் இருவர் கைது\nஸ்டாலின் பொய் விக்கரவாண்டியில் எடுபடவில்லை\nலஞ்சம் வாங்கிய போலீஸ் வைரலாகும் வீடியோ\nசீனா அதிபரை வரவேற்க சென்னை தயார்\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஅரசு பஸ் மோதி காவலர் பலி\nஅதிமுக வெற்றிக்கு பா.ஜ பங்களிப்பே காரணம்\nஅதிமுக பலம் 124 ஆக உயர்வு\nஅரசு அலுவலகங்களில் திடீர் ரெய்டால் பரபரப்பு\nரயில்வே பாலத்திற்கு நிலம் தர எதிர்ப்பு\nவைரலாகி வரும் பாதிப்புக்குள்ளான அரசு பள்ளிக்கட்டிடம்\nஆதித்யா தாக்கரேக்கு துணை முதல்வர் பதவி\nஅந்தியூரில் கள்ளநோட்டு : மனோகரன் கைது\nஉள்ளாட்சி தேர்தல் நடக்காதது ஏன் ஸ்டாலின் விளக்கம்\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா\nபிகில்: இந்து மக்கள் கட்சி திடீர் எதிர்ப்பு\nபோலி பிகில் டிக்கெட் : நால்வர் கைது\nஅரசு பள்ளி வளாகத்தை கலெக்டர் அதிரடி ஆய்வு\n'பிகில்' - 'குண்டம்மா' வசனத்திற்கு கடும் எதிர்ப்பு\nதிட்டம் போட்டு கொள்ளை அடித்த கும்பல் கைது\nகாதர் மொய்தீன் மனைவி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி\nசிதம்பரத்தில் போலி பெண் எஸ்.ஐ., கணவருடன் கைது\nகுழந்தையைக் கொன்று புதைத்த 3 பேர் கைது\nபோலி நகைகள் விற்க முயன்ற 3 பேர் கைது\nவைரலாகும் கொள்ளை காட்சிகள் புகாரில்லை என போலீஸ் மறுப்பு\nமாஜி துணை முதல்வர் வீட்டில் ரெய்டு 5 கோடி சிக்கியது\n2 பேர் உயிர்பறித்த 'கூரியர்' வேன் ; டிரைவர் கைது\nகோர்ட் உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 14 பேர் மீது வழக்கு\nஉதவிப்பேராசிரியர் வேலை அரசு வைக்கும் செக் \nஅரசியல் சாயத்தை தவிர்க்கவே வரவில்லை : ஸ்டாலின் | Sujith | DMK Stalin | Trichy | Dinamalar |\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nமுக்கியத்துவம் கொடுக்காத அரசால் இந்த நிலை\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nமாந்தோப்பு, வாழை தோட்டத்தில் விருந்து\nவேலையாட்களை தூக்கி விட்ட விவசாயி\nவீட்டிலேயே முடி வெட்டுவது எப்படி \nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாய���் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:47:08Z", "digest": "sha1:XNPIOTISQD7DUVV5MTVVZA4DSB4UR5CS", "length": 11649, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹெர்மன் குண்டர்ட்", "raw_content": "\nTag Archive: ஹெர்மன் குண்டர்ட்\nஆளுமை, கேள்வி பதில், மொழி, வரலாறு\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்தில் ஒரு வலைதளத்தில் சில தமிழ் தேசியவாதிகளின் பதிவை பார்த்தேன். அதில் மலையாள மொழி பற்றி குறிப்பிட்டிருந்தபோது சுதந்திரத்திற்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமயிலான கம்யூனிஸ்ட் அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு மலையாள மொழியை சமஸ்கிருத மயமாக்கியதாக கூறியிருந்தார்கள். அதற்கு காரணம் ஈ.எம்.எஸ் ஒரு ஆரிய பார்பனர் என்பதுதான். இதுபோன்ற உள் நோக்கம் ஏதேனும் அவருக்கு இருந்ததா இதன் முழு பின்ணனி என்ன இதன் முழு பின்ணனி என்ன சிவகுமார் சென்னை அன்புள்ள சிவக்குமார், நானும் யாரோ …\nTags: ஆற்றூர் ரவிவர்மா, இ.எம்.எஸ், உள்ளூர் பரமேஸ்வர அய்யர், எம். கோவிந்தன், எம்.பி.பால், ஏ.ஆர்.ராஜராஜ வர்மா, கல்பற்றா நாராயணன், குமாரன் ஆசான், கெ.இ.என் குஞ்ஞகமது, சம்ஸ்கிருத மயமாக்கம், ஜோசப் முண்டச்சேரி, தமிழ் தேசியவாதி, துஞ்சத்து எழுத்தச்சன், நவீன மார்க்ஸிய சிந்தனையாளர்கள், பின்நவீனத்துவர்கள், ம��ையாளம், வள்ளத்தோள் நாராயண மேனன், வி.டி.பட்டதிரிப்பாடு, ஹெர்மன் குண்டர்ட்\nஎன் வீட்டு நூலகத்தில் நானே நூல்களைத் தேடிப்பிடிப்பது ஓர் இனிய அனுபவம். வேறு எதையோ தேடிக்கொண்டிருந்தபோது அகப்பட்டது ‘தமிழக வரலாறு’. நெல்லை சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் 1954இல் வெளியிட்ட நூல்24-1-1954ல் தருமையருள்பெறு நெல்லை அருணகிரி இடைக்கழகத்தின் எட்டாம் தமிழ்த் திருவிழாவில் நிகழ்த்திய உரைகளின் தொகுதி இது. என்னிடம் வந்துசேர்ந்திருப்பது முதல்பதிப்பு. நெல்லையில் 1989இல் பழைய புத்தகக் கடையில் வாங்கி படிக்காமல் ஜோதியில் கலக்கவிடப்பட்ட நூல் இந்த நூல் உருவான காலகட்டத்தை வைத்தே இதைப்புரிந்துகொள்ளவேண்டும். சுதந்திரப்போராட்ட அலை ஓய்ந்தபின்னர் ஒவ்வொரு …\nTags: அன்னியர்கள் அளித்த வரலாறு, எல்லிஸ், கால்டுவெல், வீரமாமுனிவர், ஹீராஸ்பாதிரியார், ஹெர்மன் குண்டர்ட்\nஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…\nஜெயமோகன், ஆனந்த சந்திரிகை- கடிதங்கள்\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீ���ம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-05-30T02:04:43Z", "digest": "sha1:LFCSB3UYI5MAOLOLQCFCHVZFMOABIKKH", "length": 27846, "nlines": 178, "source_domain": "www.patrikai.com", "title": "\"முழு மதுவிலக்கு சாத்தியமே இல்லை!\"-தமிழருவி மணியன்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n“முழு மதுவிலக்கு சாத்தியமே இல்லை\n“தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டதும், தமிழக அரசியல் முழுதும் மதுவிலக்கு பக்கம் சென்றுவிட்டது. ஆதரித்தும், எதிர்த்தும் பல தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அவர்களில், “மதுவிலிருந்து வரும் வருமானம் இல்லையென்றால், மாற்று திட்டம் என்ன” என்று கேட்டு எதார்த்த நிலையை வெளிப்படுத்தியவர் காந்திய மக்கள் கட்சியின் தமிழருவி மணியன். அவரது அறிக்கையில், “தமிழக அரசின் ஆண்டு வருவாய் ஒரு லட்சத்து நாற்பத்தாராயிரம் கோடி ரூபாய். இதில் மானியம், இலவசம், அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம், வாங்கிய 2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட கடனுக்கு வட்டி ஆகிய செலவினங்களுக்கு ஒதுக்கப்படுவது 1.36 ஆயிரம் கோடி. வளர்ச்சித் திட்டங்களுக்கு எஞ்சுவது 6000 கோடி ரூபாய்க்கும் குறைவு. இந்த நிலையில் டாஸ்மாக் வருவாய் 26000 கோடி ரூபாய் இழப்புக்குப் பின்பு அதை எந்த வகையில் ஈடு செய்து அரசின் நிதி நிலையை மேம்படுத்துவார் என்பதை கருணாநிதி விளக்க வேண்டும்” என்று தமிழருவி மணியன் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் தமிழருவி மணியனிடம் சில கேள்விகளை வைத்தோம். இதோ.. அவர் நமது பத்திரிகை டாட் காம் இதழுக்கு அளித்த பேட்டி…\nஉங்கள் அறிக்கையில் எதார்த்த நிலையைச் சொல்லியிருக்கிறீர்கள். இது ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்குத் தெரியாதா\n(சிரிக்கிறார்) அதற்கான பதிலும் அந்த அறிக்கையிலேயே இருக்கிறதே.. “ஆட்சி நாற்காலியைக் கைப்பற்றுவதற்கு, மக்களை ஏமாற்றும் தேர்தல் உத்திகளுள் ஒன்றாகவே இந்த அறிவிப்பும் இருக்கக்கூடும்” என்று சொல்லியிருக்கிறேனே… “வாக்குறுதிகளை வழங்குவதும், பின்பு அவற்றிற்கு நேர்மாறாக நடப்பதும் கருணாநிதியின் கடந்த காலச் சரித்திரம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்” என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன்.\nஆனால் மதுவிலக்குக்காக தொடர்ந்து குரல்கொடுத்துவருவதோடு, நடைபயணமும் மேற்கொண்ட வைகோவும், கருணாநிதி அறிக்கையை ஆதரித்திருக்கிறாரே..\nஅவர், திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொளளப்போகிறார். கூட்டணி தலைவர் சொல்வதை ஏற்றத்தானே ஆக வேண்டும்\nநீண்ட நாட்களாக மதுவிலக்கு குறித்து பேசிவருகிறார் ராமதாஸ். அவரும், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. முதல் கையெழுத்து மதுவிலக்கு உத்தரவில்தான் போடுவோம்” என்கிறாரே.\nஅதெல்லாம் நடக்காத விசயம்… மதுக்கடை இயங்கும் நேரத்தைக் குறைக்கிறோம், பார்களை மூடுகிறோம் என்று வேண்டுமானால் உத்தரவிடலாமே தவிர, முழு மதுவிலக்கு என்பது சாத்தியமே இல்லை.\nபிறகு எந்த தைரியத்தில் ராமதாஸ் அப்படிச் சொல்கிறார்\n(சிரிக்கிறார்) ஆட்சிக்கு வரப்போவதில்லை என்கிற தைரியத்தில்தான்\nஆனால்.. வருங்கால தமிழக முதல்வர் என்று அன்புமணியை முன்னிறுத்தி ஏராளமான விளம்பரங்கள் செய்யப்படுகிறதே..\nவிளம்பரங்கள் செய்தால் முதல்வர் ஆகிவிட முடியுமா.. தனித்து நின்று ஆட்சியைப் பிடிப்பது என்பது குதிரைக்கொம்பு.\nஅன்புமணி உங்களை சிலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறார். அவரிடம் இந்தக் கருத்தைச் சொன்னீர்களா..\nஆமாம்.. பாமகவின் இப்போதைய நிலையில் இரண்டு முக்கியமான தடைகள் இருக்கின்றன. முதல்வர் வேடாபாளர் என்று முன்னிறுத்தி கூட்டணி அமைத்தால் எந்த கட்சியும் பாமகவுடன் வராது. இரண்டாவது தடை.. தமிழகத்தில் கிட்டதட்ட ஒரு கோடி தலித் மக்கள் வசிக்கிறார்கள். ���வர்களுக்கு எதிரான கட்சி என்ற முத்திரை பாமகவுக்கு இருக்கிறது. ஆகவே பாகம தனித்து நின்று வெற்றி பெறுவதற்கோ நீங்கள் முதல்வராவதற்கோ வாய்ப்புகள் மிக மிக மிகக் குறைவு என்று அவரிடமே சொல்லியிருக்கிறேன்.\nசரி, மீண்டும் மதுவிலக்குக்கு வருவோம். முழுமையான மதுவிலக்கு என்பது சாத்தியமே இல்லையா…\nநிச்சயமாக சாத்தியமே இல்லை. மதுவினால் ஏற்படும் தீமைகளை மிக மிகக் குறைக்கலாம். ஆனால் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. பழகிவிட்ட எந்த ஒரு கெட்டபழக்கத்தையும் ஒரே நாளில் விட்டுவிட முடியாது. அடுத்தது திடுமென முழு மதுவிலக்கு என்றால், அரசை நடத்த வேறு இனங்களில் இருந்து வருமானம் வரவேண்டுமே..\nவேறு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்\nநான்கு விசயங்களை மாநில அரசு செயல்படுத்த ஆரம்பித்தால் போதும். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதோடு, வருமானத்தையும் பெருக்கலாம். மூன்ற வருடங்களுக்கு முன்பே, மாற்றுத் திட்டம் குறித்து மாநில அரசுக்கு தெரிவித்தேன். அப்போது ஒரு யூனிட் மணலை 300 ரூபாய்க்கு அரசு தனியாருக்குகொடுத்தது. அவர்கள் கைமாற்றி 3000 ரூபாய்க்கு மக்களுக்கு விற்றார்கள். இப்போது இன்னும் அதிக விலை. ஆகவே மணல் எடுப்பதிலிருந்து விற்பது வரை அரசே செய்ய வேண்டும். மது விற்கும் மணல் விற்றால் என்ன கிரானைட் விற்பனையை கிட்டதட்ட மதுரை பி..ஆர்.பி. நிறுவனம் ஏகபோகம் செலுத்தி கொள்ளையடிக்கிறது. கிராணைட் தொழிலை அரசுடமைகாக வேண்டும். இதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு..\n தூத்துகுடியிலிருந்து கன்னியாகுமரி வரை கடற்கரை எல்லாம் வைகுண்டசாமி கண்ட்ரோலில் இருக்கிறது. அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு கப்பத்தைக் கட்டி அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள். இந்த கார்னெட்டையும் அரசே எடுத்துக்கொள்ள வேண்டும்..\nஇன்னொரு முக்கியமான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். கருப்பு பணம் அதிக அளவில் விளையாடுவது ரியல் எஸ்டேட் தொழிலில்தான். அரசு வழிகாட்டு மதிப்பு, சந்தை மதிப்பு என்று இரண்டு இருக்கறது. ஒரு இடத்தை ஒரு கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு, அறுபது லட்சத்துக்கு விற்றதாக ரிஜிஸ்டர் செய்கிறார்கள். இதநால் அந்த அறுபது லட்சத்துக்கு மட்டும்தான் அரசுக்கு வரி கிடைக்கும்..\nஓய்வு பெற்ற ரிஜிஸ்டர் ஆபீசர் ஒருவருடன் பேசினேன். “வழிகாட்டி மதிப்பு, ��ந்தை மதிப்பு இரண்டுக்குமான வித்தியாசத்தை அகற்றி, உண்மையில் விற்கப்படும் தொகைக்கு வரி வசூலித்தால், அரசுக்கு ஆண்டுக்கு 8000 கோடி ரூபாய் கிடைக்கும்” என்றார்..\nமேற்கண்ட நான்கு விசயத்தையும் லஞ்ச, ஊழல் இன்றி மாநில அரசு செய்யுமானால், மதுவால் வரும் வருமானத்தைவிட அதிகமான வருமானம் அரசுக்கு கிடைக்கும். மதுவிலக்கையும் இது போன்ற வருமானத்தைப் பெருக்கும் வழியையும் படிப்படியாக செய்யத்துவங்க வேண்டும். அப்படிச் செய்தால் பத்து ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கை கொண்டு வரலாம். மற்றபடி ராமதாஸ் சொல்வது போலவோ, கருணாநிதி சொல்வது போலவோ உடனியாக மதுவிலக்கை கொண்டுவருவது சாத்தியமே இல்லை..\nசரி. வைகோ முதல்வராக வேண்டும் என்றெல்லாம் பேசினீர்கள்..\nஒரு நிபந்தனையுடன்தான் அப்படிச் சொன்னேன். திமுக அல்லது அதிமுகவுடன் அவர் கூட்டணி வைத்துக்கொள்ளாமல், மாற்று அரசியலை முன்னெடுத்தால் “வைகோதான் முதல்வராக வேண்டும்” என்று பிரச்சாரம் செய்வேன். இல்லாவிட்டால் அப்படிப் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று நிபந்தனையோடுதான் சொன்னேன்..\nவரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் உங்கள் கட்சி, தனித்து முப்பது தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவித்திருக்கிறீர்களே.. அதற்குக் கராணம் என்ன\nஎன் இளமைப் பருவம் முதல் இன்று வரை மிக நீண்ட காலம் அரசியலில் இருந்துவருகிறேன். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றார் வள்ளுவர். அதை உணர்ந்துதான் தனித்து போட்டியிடுவது என்று முடிவெடுத்தேன். இனி யாருக்கும் இரவல் குரல் கொடுக்க மாட்டேன். முப்பது தொகுதியில் நிற்போம். வரும் தேர்தலில் எங்கள் கணக்கைத் துவங்குவோம்.\nஆகஸ்ட் பதினைந்தாம் தேதியிலிருந்து படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் இருக்கும் அத்தனை மதுக்கடைகளையும் அடித்து உடைத்து மூடுவோம் என்கிறாரே சீமான்…\nபேசுவது யார்க்கும் எளிதாம். விடலைப்பிள்ளைகளை தூண்டிவிட்டு வன்முறையில் இறக்குவது எளிது. ஆனால் இது நீடித்த நல்ல மாற்றங்களைத் தராது. மதுவிலக்கு வேண்டும் என்று சீமான் ஆசைப்படுவது நல்ல விசயம். அந்த நல்ல விசயத்தை அடைய மேற்கொள்ளும் வழிமுறைகளும் சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதமிழக பாஜகவின் பரிதாப நிலைக்கு அதன�� தமிழக தலைவர்களே காரணம் : கொங்கு ஈஸ்வரன் “அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் : கொங்கு ஈஸ்வரன் “அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்” : தமிழருவி மணியன் பேட்டி ( பகுதி 2) “அதனால் திருமணம் வேண்டாம் என்றேன்” மனம் திறக்கிறார் ‘வைக்கம் விஜயலட்சுமி’\nPrevious இளங்கோவன் படத்தை அதிமுக கொடியில் வைக்கட்டும்\nNext கோகுல்ராஜ் கொலை: “தவறுக்கு மரண தண்டனை தீர்வாகாது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,491 ஆக உயர்ந்து 4980 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8105…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60.26 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகடந்த 14ந்தேதி முதல் 29ந்தேதி வரை தமிழகத்திற்கு ரயில்மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை ரயில் மூலம்…\nகொரோனா : சென்னையில் இன்று 618 பேருக்குப் பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்திற்கு கடந்த 20நாட்களில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா … முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 9ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை விமானம் மூலம்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது….\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/12/19230451/1018892/Ayutha-Ezhuthu-Debate-Show.vpf", "date_download": "2020-05-30T01:10:48Z", "digest": "sha1:W72QG2EJLCDCD2PI2FBOLZ77C35OGTWM", "length": 4324, "nlines": 53, "source_domain": "www.thanthitv.com", "title": "(19/12/2018) ஆயுத எழுத்து | ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் - ஜனநாயகமா? அரசியலா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(19/12/2018) ஆயுத எழுத்து | ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் - ஜனநாயகமா\n(19/12/2018) ஆயுத எழுத்து | ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் - ஜனநாயகமா அரசியலா - சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக // மகேஸ்வரி, அதிமுக // கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி\n(19/12/2018) ஆயுத எழுத்து | ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் - ஜனநாயகமா\nசிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக // மகேஸ்வரி, அதிமுக // கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி\n* ஆவின் பதவியால் பறிபோனதா அடிப்படை உறுப்பினர் பதவி\n* அதிமுக தலைமை அதிரடி நடவடிக்கை\n* ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா கட்சியிலிருந்து நீக்கம்\n* நீக்கத்தின் பின்னனி என்ன\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60051", "date_download": "2020-05-30T02:14:41Z", "digest": "sha1:HOUEXOEQZNMKWAT2NQWRDOVHS4GF43QY", "length": 11174, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வயலுக்குள் பாய்ந்த அரச பஸ் ; மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nமார்பக புற்றுநோயை தடுக்கும் நார்ச்சத்து உணவு முறை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசிய���் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nவெளியானது அரிசி விலை தொடர்பான வர்த்தமானி\nகடற்படை வீரருக்கு கொரோனா : 200 கடற்படை வீரர்களுடன் கொழும்பு புறக்கோட்டையில் கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டது\nவயலுக்குள் பாய்ந்த அரச பஸ் ; மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nவயலுக்குள் பாய்ந்த அரச பஸ் ; மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஅம்பாறை பொத்துவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட றொட்டை வயல் பிரதேசத்தில் பொத்துவில் டிப்போக்கு சொந்தமான இ.போ.ச பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி வயல் பிரதேசத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகுறித்த பஸ் கதிர்காமத்திலிருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு நேற்று திங்கட்கிழமை (08) இரவு அக்கரைப்பற்று நகருக்குச் சென்று பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை 5.30 மணியளவில் பொத்துவில் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருந்த வேளை வீதியை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டு உள்ளதாகச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.\nஇவ்விபத்து இடம்பெற்ற வேளை சில பயணிகள் இருந்துள்ளதுடன் சாரதிக்குக் காலில் காயம் ஏற்றுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சாரதியின் பக்கம் பஸ் சேதடைந்துள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தன.\nஇந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவயல் பாய்ந்த அரச பஸ் மயிரிழை உயிர் தப்பிய பயணிகள்\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில், இறுதியாக அடையாளங்காணப்பட்ட 10 தொற்றாளர்களும் கடற்படையை சேர்ந்தவர்களென இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2020-05-30 07:40:57 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், இதுவரை (30.05.2020 - காலை 07.00) மொத்தமாக 1,558 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-05-30 07:27:54 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது.\n2020-05-29 22:30:40 இலங்கை கொரோனா தொற்று 1548\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் அரசாங்கத்துடன் அரசியல் இலாபம் தேடும் நோக்கில் இணைந்து கொண்டு தேர்தலின் போது ஐ.ஆத.க.வை தோல்வியடையச் செயற்வதற்காகவே முயற்சித்து வருகின்றனர்.\n2020-05-29 22:30:57 ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஐக்கிய மக்கள் சக்தி\nமாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nதமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரினால் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\n2020-05-29 22:19:24 மாவை சேனாதிராஜா வழக்கு தள்ளுபடி\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமான் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் \nபொதுத் தேர்தல் திகதி பிற்போக காரணம் என்ன : திங்களன்று நீதிமன்றுக்கு விபரமாக அறிவிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 11 பேர் மீதான வழக்கு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010_08_01_archive.html", "date_download": "2020-05-30T03:13:31Z", "digest": "sha1:NQY7I3MYUGNAX5SFNOCL6STIBMCDB3I3", "length": 27033, "nlines": 445, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 8/1/10 - 8/8/10", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஆகஸ்டு – 07 சனி, ஆடி – 22, ஷாபான் - 25\nஅவ்வை தமிழ்ச் சங்கத்தின் இச்செய்தித் தொகுப்பின் மூலம் இங்கு இணைந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.\nநமது பண்பாடு,கலாசாரம் முதலியவற்றை நமது அடுத்த தலைமுறையினருக்கு கற்று தருவது நமது கடமை.\nஇதை மையமாகக் கொண்டு தமிழ் ஆர்வத்தை வளர்க்கவும், புலம் பெயர்ந்து வாழும் மக்களை இனைக்கும் பாலமாகவும் தொடங்கிய தினம் ஒரு குறள் செய்தித் தொகுப்பு - 665 நாட்கள் கடந்துவிட்டதை எண்ணி மகிழ்கிறோம். (crossed 50% of 1330 thirukkural).\nமேலும் இ��்சேவையை மேம்படுத்த தங்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.\nமுக்கிய செய்திகள் – Top Stories\nகாஷ்மீரில் பேய்மழைக்கு 115 பேர் பலி\nலடாக் பகுதியில் பலத்த மழை, வெள்ளம்: 103 பேர் பலி\nகாமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல்: மக்களவையில் ...\nஅணு ஆயுதங்களை அழிக்க ஐ.நா. பொதுச் செயலர் வேண்டுகோள்\nகுறைந்த விலையில் அரிசி, கோதுமை: சரத் பவார்\nஅமித் ஷாவுக்கு 2 நாள் சிபிஐ காவல்: குஜராத் உயர் நீதிமன்றம் ...\nகாமன்வெல்த் போட்டி ஊழல்: நானாக பதவி விலகமாட்டேன் ...\n3.4 லட்சம் ஹுண்டாய் கார்ஒரு ஆண்டில் விற்க திட்டம்\nமெட்ரோ ரயில் திட்டத்தில் பறக்கும் ரயில்கள்: தென்னக ரயில்வே\nஇந்தியாவில் 6ஆயிரம் மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும் மத்திய ...\nகாமன்வெல்த் போட்டி: ககன் நரங் விலகல்\nஇந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 204 ரன்கள் தேவை\nஹாக்கி இந்தியா அங்கீகாரம் ரத்து\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nஇலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.\nகல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.\nஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.\nதிட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை (ஹார்வார்ட் மார்க் I) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.1955\nகோட் டி ஐவரி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.\nவைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.\nஎம். எஸ். சுவாமிநாதன், இந்திய அறிவியலாளர்.\nமான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் (ஆகஸ்ட் 7, 1925, கும்பகோணம், தமிழ்நாடு, இந்தியா) இந்தியாவின் சிறந்த உயிரியல் சூழலியல் அறிவியலாளர்களில் ஒருவர். இவர் எம்.எஸ் சுவாமிநாதன் என்று பொதுவாக அழைப்படுகிறார். இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று பரவலாக அறியப்பட்டவர். இவரின் பெயரில் அமைந்த எம். எஸ். சுவாமினாதன் ஆய்வு நிறுவனம் (MS Swaminathan Research Foundation) என்னும் நிறுவனத்தின் அமைப்பாளரும் இவரே.\nஇரவீந்திரநாத் தாகூர், மகாகவி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1861)\nஇரவீந்தரநாத் தாகூர், புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர். மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைத்தனர். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக பிரபலம் அடைந்தது.\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு\nஉருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.\nஎந்த முயற்சியிலும் முதல் அடி எடுத்து வைப்பதுதான் கடினமானது.\nஆகஸ்டு – 06 வெள்ளி, ஆடி – 21, ஷாபான் - 24\nஇன்று: ஜப்பான் - ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவு நாள் (Hiroshima Peace Memorial Ceremony).\nஅவ்வை தமிழ்ச் சங்கத்தின் இச்செய்தித் தொகுப்பின் மூலம் இங்கு இணைந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.\nநமது பண்பாடு,கலாசாரம் முதலியவற்றை நமது அடுத்த தலைமுறையினருக்கு கற்று தருவது நமது கடமை.\nஇதை மையமாகக் கொண்டு தமிழ் ஆர்வத்தை வளர்க்கவும், புலம் பெயர்ந்து வாழும் மக்களை இனைக்கும் பாலமாகவும் தொடங்கிய தினம் ஒரு குறள் செய்தித் தொகுப்பு - இன்றுடன் 665 நாட்கள் கடந்துவிட்டதை எண்ணி மகிழ்கிறோம். (crossed 50% of 1330 thirukkural).\nமேலும் இச்சேவையை மேம்படுத்த தங்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.\nமுக்கிய செய்திகள் – Top Stories\nகாமன்வெல்த் விளையாட்டு நிதி மோசடி: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமருடன் அத்வானி சந்திப்பு\nபாகிஸ்தானுடன் படிப்படியாக பேச கிருஷ்ணா விருப்பம்\nகாஷ்மீர் துப்பாக்கி சூட்டுக்கு பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு\nஎம்.எல்.ஏ. சுட்டுக்கொலை எதிரொலியாக கராச்சியில் நடந்த ...\nநேபாள தலைவர்களுடன் இந்திய பிரதிநிதி பேச்சுவார்த்தை\nதமிழகத்தில் 2011-12-ல் மின் தட்டுப்பாடு நீங்கும்: ஸ்டாலின்\nபதுக்கலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது மாநிலங்களே: பிரணாப் ...\n\"ஆல்டோ கே 10' அறிமுகம்\nபங்குச் சந்தையில் 44 புள்ளிகள் சரிவு\nஇலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் 436 ரன்கள் குவித்து முன்னிலை ...\nஹெலிகாப்டரில் கோளாறு: தப்பினார் சரத் யாதவ்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nபோர்த்துக்கல்லுக்கும் டச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பி��ேசில் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.\nகடைசி புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரான்சிஸ் நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது.\nபொலிவியா ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.\nஇரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் (Little Boy) என்ற பெயரைக் கொண்ட அணுகுண்ட்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்.\nகியூபா புரட்சி: அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்ததை அடுத்து கியூபா தனது நாட்டில் இருந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுடமை ஆக்கியது.\nவஸ்தோக் 2: முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளிவீரர் கேர்மொன் டீட்டொவ் பெற்றார்.\nஅமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் உலகின் மிகப் பழமையான மரமாகக் கருதப்பட்ட 4900 ஆண்டு பழமையான புரொமேத்தியஸ் என்ற மரம் வெட்டப்பட்டது.\nஉலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்.\nசெவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ஏ.எல்.எச் 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது.\nதமிழ்நாடு ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பேர் பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.\nஅலெக்சாண்டர் பிளெமிங், நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் (இ. 1955)\nஎண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்\nஎண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.\nகீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்க வேண்டாம். உன் பாதையும் வழுக்கல் நிறைந்தது\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/international-economy-is-also-in-recession-finance-minister/c77058-w2931-cid321845-s11183.htm", "date_download": "2020-05-30T01:14:30Z", "digest": "sha1:FM6CJB3N5LQPSDHVXJXFFNT5QW7HA4QI", "length": 4207, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "சர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்", "raw_content": "\nசர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nசர்வதேச அளவிலேயே பொருளாதார நிலை மந்தமாகத்தான் உள்ளது என்றும், உலகளவிலான வர்த்தகம் மந்தமடைவது புதிதல்ல எனவும் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச அளவிலேயே பொருளாதார நிலை மந்தமாகத்தான் உள்ளது என்றும், உலகளவிலான வர்த்தகம் மந்தமடைவது புதிதல்ல எனவும் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பொருளாதார நிலை குறித்து விளக்கமளித்து டெல்லியில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.\nஅதில், ‘சர்வதேச அளவில் வளர்ச்சி விகிதம் 3.2% ஆக குறைந்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளே கூட பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார நிலவரம் சிறப்பாக உள்ளது. உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. பொருளாதா சீர்திருத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.\nபொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு. பொருளாதார சிக்கல்களை களைய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்; அதுபோன்ற நடவடிக்கை தொடரும். தொழில்துறையினருக்கு அடிப்படை வசதிகளுக்கான அனுமதியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எவ்வித தாமதமும் இன்றி, நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்று நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/pautaiya-patataupapaataai-ilakakairakaaka-kaoraonaavaai-kaaiyaalauma-caiinaavaina", "date_download": "2020-05-30T01:04:50Z", "digest": "sha1:X4OOK6AC7VSBG7Q35H4N2YTVUY73T6YV", "length": 17644, "nlines": 54, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "புதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்! | Sankathi24", "raw_content": "\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nமுழு உலகுமே செயலிழந்து ஸ்தம்பிதமடைந்துள்ள ;கொரேனா வைரஸ் குறித்து ஆரம்பத்திலிருந்தே சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒருவருக்கொருவராக குற்��ச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர். அதவாது அமெரிக்க இராணுவமே கொரோனா வைரஸை சீனாவில் பரப்பியதாக சீன அரச தலைவர்கள் கடுமையாகவும் வெளிப்படையாகவும் குற்றம் சுமத்தினர்.\nமறுப்புறம் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸை சீன வைரஸ் என அழைத்தது மாத்திரமின்றி திட்டமிட்டு முழு உலகிற்கும் சீனா வைரஸை பரப்பியதாக குற்றம் சுமத்தினார். இந்த இரு தரப்பு சொற் சமரின் ஊடாக இதுவரைக்காலமும் பணிப்போராக இருந்த அமெரிக்க - சீனா மோதல்கள் அந்த நிலையிலிருந்து மாறி ; தற்போது வெளிப்படையாக இடம்பெறுவதாகவே உள்ளது. அதே போன்று இவ்வாறு இரு நாடுகளுமே மோதிக்கொள்ளும் போதே கொரோனா வைரஸ் ஒரு உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் அனைத்துலகத்திற்கும் ஏற்படுகின்றது.\nசீனாவின் புதிய பட்டுச்சாலை திட்டம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் பூகோள அரசியலில் காணப்படுகின்றன.ஒரு சாலை ஒரு மண்டலம் கோட்பாட்டானது சீனாவின் அனைத்துலக பொருளாதார இராஜதந்திரத்திற்கான முக்கிய திட்டமாகும். இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிராக மேற்குலகத்தின் பல நாடுகள் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் கடும் எதிர்ப்புகள் தொடர்ச்சியாகவே காணப்பட்டது. இதனிடையில் அமெரிக்க - சீன பொருளாதார போர் கடுமையானதொரு நிலைக்குசென்றது. அதுவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியில் சீனாவுடனான பொருளாதார போட்டித்தன்மையும் கடும் போக்கும் வெளியுலகிற்கு தெரியும் வகையிலேயே இடம்பெற்றது.\nஉலக அரசியல் மற்றும் போரியல் சார்ந்த ஆய்வாளர்கள் சீனா- அமெரிக்க பொருளாதார போட்டித்தன்மையானது ஆயுதப்போராகவோ அல்லது 3 ஆம் உலக போராகவோ பரிணமிக்காது . ஆனால் இரு தரப்புமே தமது பொருளாதார நிலைகளை பாதுகாக்கவும் எதிரியின் பொருளாதாரத்தை நசுக்கவும் தந்திரோபாயமாக செயற்படலாம் என்ற தூரநோக்காக கருத்தினை தெரிவித்திருந்தனர்.\nகடும் எதிர்ப்பு நிறைந்த சூழலிலேயே ஐரோப்பா , ஆசியா மற்றும் ஆபிரிக்காக முனை வரையிலான பட்டுவழி பாதை திட்டத்தை சீனா முன்னெடுத்து வந்தது. இந்த திட்டத்தினை அனைத்துலகமும் அங்கிகரிக்க வேண்டும் என்றும் அதற்கான ஆதரவு வேட்டையிலும் சீனா நட்பு கரத்துடன் நாடுகளை அணுகியது.\nஇவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே கொரோனா வைரஸ் ��ீனா - ஹுவான் பகுதியிலிருந்து பரவ தொடங்கியது. இந்த வைரஸ் தொற்றினால் இன்று அனைத்து உலக நாடுகளுமே செயலிழந்து போயுள்ளது. மக்களின் வாழ்வியல் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது மாத்திரமன்றி வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பொருளாதார ரீதியில் அனைத்து உலக நாடுகளுமே கடும் சவால்கை எதிர்க்கொண்டுள்ளது. அது மாத்திரமன்றி பெரும்பாலான உலக நாடுகள் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அச்ச நிலையும் காணப்படுகின்றது. கொவிட்19 தொற்றினால் உலகளாவிய ரீதியில் 13 இலட்சத்து 46 ஆயிரத்து 566 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 74 ஆயிரத்து 697 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இத்தாலிக்கு அடுத்தப்படியாக அதி கூடிய மரண எண்ணிக்கை அமெரிக்காவில் பதிவாகும் நிலையே தற்போது காணப்படுகின்றது. ஆனால் சீனாவில் தற்போது நிலைமை சீராகி விட்டுள்ளது.\nஆனால் சீனாவில் தற்போது நிலைமை சீராகி விட்டுள்ளது. ஆனால் அனைத்து மேற்குலக நாடுகளுமே கொவிட்19 தொற்றினால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு , இழப்புகளை சந்தித்து மீள இயலாது இன்று வரை தவிக்கும் நிலையே காணப்படுகின்றது. அமெரிக்காவை நம்பியிருந்த பல நாடுகள் செய்வதறியாதுள்ளது. அடுத்து வரும் நாட்கள் அமெரிக்க மக்களுக்கு கடுமையானதாக இருக்கும் என்று ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் அறிவித்ததன் பின்னர் உலக நாடுகள் பலவும் பேரதிர்ச்சியடைந்தன.\nஉலக அரசியலில் தலைமைத்தும் என்ற கேள்வி ஏற்பட தொடங்கியுள்ளது. ஏனெனில் கொவிட்19 பரவலை கட்டுப்படுத்தி ஏனைய நாடுகளுக்கு உதவும் தன்மையை அமெரிக்கா இழந்ததாலேயே இந்த நிலை உருவாகியது. மறுப்புறம் கொரோனா வைரஸின் ஆரம்பம் சீனா என்று கூறப்பட்ட நிலை மாறி அதற்கான தீர்வே சீனா என்றளவிற்கு பாரியதொரு மாற்றத்தை அனைத்துலக நாடுகள் மத்தியிலும் சீனா உருவாக்கி வருகின்றது. இதன் விளைவாக பல நாடுகள் சீனாவிடம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உதவி கரம் நீட்டுகின்றன.\nஇதனை சீனாவின் இராஜதந்திரமாகவும் கொள்ளலாம். குறிப்பாக கொரோனா வைரஸ் பரல் உலக நாடுகளை கடுமையாக ஆக்கிரமிக்கையில் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி பெரும் தொகையான முக கவசங்கள் உட்பட சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஆடைகளுடன் புகையிரதமொன்றை சீனா ஸ்பெயினுக்கு அனுப்புகின்றது. கிழக்கு சீன நகரமான ய��ஹீயிலிந்து ; ஸ்பெயின் நோக்கிய இந்த பயணமானது சுமார் 13 ஆயிரம் கிலோமீற்றரை கொண்டதுடன் 17 நாட்கள் தேவைப்பட்டது. ஒரு சாலை ஒரு மண்டலம் அல்லது புதிய பட்டுவழிப்பாதை திட்டதின் கீழாகவே இந்த புகையிரத பாதையை சீனா அமைத்துள்ளது.\nஇதே  போன்று புதிய பட்டுவழிப்பாதையை பயன்படுத்தி கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கு தேவையான உபகரணங்களை சீனா பல நாடுகளுக்கு அனுப்பி வருகின்றது. இந்நிலையில் ஆரம்பத்தில் சீனாவின் ஒரு சாலை ஒரு மண்டலம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகள் இன்று மௌனித்துள்ளது. மறுப்புறம் தனது திட்டத்தின் முக்கியத்துவத்தை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சீனா உணர்த்தி வருகின்றது. அதே போன்று சுகாதார நெருக்கடி நிலைமை உலகில் ஏற்படும் பட்சத்தில் நாடுகளுக்கு இடையில் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை புதிய பட்டுவழிப்பாதை ஊடாக கொண்டு செல்ல முடியும் என்ற திட்டத்தை 2017 ஆண்டில் சீனா உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு சமர்பித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஸ்பெயினுக்கு மாத்திரமல்ல கொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுமார் 81 நாடுகளுக்கு சீனா தனது மருத்து உற்பத்திகளை அனுப்பிக்கொண்டுள்ளது.அந்த நாடுகளில் பட்டுவழிப்பாதை திட்டம் காணப்படும் பட்சத்தில் அதனை சீனா முழு அளவில் பயன்படுத்துகிறது. எனவே புதிய பட்டுவழிப்பாதையை தற்போது அனைத்துலகதிற்குமாக சுகாதார வழிப்பாதையாக மாற்றி தனது இலக்கை நோக்கி வேகமாக சீனா நகர்கிறது.\nவியாழன் மே 28, 2020\nசிங்கள குடியேற்றங்களை பாரிய அளவில் செய்ய முயற்சி\nதிங்கள் மே 25, 2020\nகிழக்கு மாகாண தொல்லியல் சார்ந்த இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு மேஜர் ஜ\nவல்லரசுகளுடனேயே நாம் பேரம் பேச வேண்டியிருக்கிறது\nதிங்கள் மே 25, 2020\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனான நேர்காணல்…\nநிர்வாண ஊரிலே ஆடை அணிந்தவன் கோமாளி\nதிங்கள் மே 25, 2020\nஇன்று புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் உள்ளிருப்புக்காலத்தில் பலரும் பல்வ\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.tv/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%A9_ace1a06a0.html", "date_download": "2020-05-30T03:18:07Z", "digest": "sha1:IRHVXZBV2FPCXHFF7R73APSBQ2UOG2UM", "length": 9076, "nlines": 194, "source_domain": "www.tamil.tv", "title": "என்னை நம்புங்கள்! இந்த ஒன்றை தேய்த்தால் போதும் உங்கள் முடி உதிராமல் நீளமாக வளரும் |HairGrowthinTamil", "raw_content": "\n இந்த ஒன்றை தேய்த்தால் போதும் உங்கள் முடி உதிராமல் நீளமாக வளரும் |HairGrowthinTamil\nஒரு தடவை தேய்த்தால் போதும் வெள்ளை முடி கருப்பாக மாறி இந்த ஜென்மத்தில் வெள்ளையாகாது\nஇந்த இரண்டு பொருளை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தேய்த்தால் முடி வேகமாக கருமையாக வளரும்\nஇதை தேய்த்தால் உங்கள் முடி நீங்கள் நம்பமுடியாத அளவு நீளமாக வளரும் | Long Hair Tips\nஇதை உங்கள் முடியில் தேய்த்தால் முடி கட் பண்ண வேண்டிய அளவு நீளமாக வளரும் | Long Hair Growth\nஇதை தேய்த்தால் உங்கள் முடி எல்லாரும் ஆச்சர்யப்படும்படி நீளமாக வளரும் | Long Hair Tips\nஐந்தே நாள் போதும் முடி உதிர்வது நின்று விடும் முடி நீளமாக அடர்த்தியாக வளரும் Grow Long Thicken Hair\nஇதை தேய்த்தால் உங்கள் முடி ஒரு மாதத்திற்குள் 4 அடி வளரும்\nஇந்த நீரை தேய்த்தால் உங்கள் முடி யாரும் யூகிக்கமுடியாத அளவு நீளமாக வளர்கிறது | Long Hair Tips\nடாக்டர்களுக்கே ஆச்சரியம் தேங்காய் எண்ணையுடன் இதை கலந்து தேய்த்தால் முடி நீளமாக அடர்த்தியாக வளரும்\nஇந்த எண்ணையை ஒரு தடவை முடியில் தேய்த்தால் போதும் உங்கள் முடி உதிராமல் வளர்ந்து கொண்டேயிருக்கும்\n இந்த ஒன்றை தேய்த்தால் போதும் உங்கள் முடி உதிராமல் நீளமாக வளரும் |HairGrowthinTamil\n இந்த ஒன்றை தேய்த்தால் போதும் உங்கள் முடி உதிராமல் நீளமாக வளரும் |HairGrowthinTamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/01/11.html", "date_download": "2020-05-30T02:37:40Z", "digest": "sha1:UN4MNIF6KEMEOI537UVB73K3SYJTK5WW", "length": 12303, "nlines": 232, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இன்றைய நெல்லை-11", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசெய்தி-1:மனதை மயக்கும் இந்த மலர்கள், ஊட்டி ரோஜாக்கள் அல்ல. நெல்லை மாவட்டம், மானூரில் விளைந்துள்ள கேந்தி பூக்களே\nசெய்தி-2: இன்று டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தூத்துக்குடி துறைமுகத்திற்கு,விடுதலை போராட்ட வீரர், சுதேசி கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nசெய்தி-3 : பாளை, சேவியர் கல்லூரி, சமூக பணி துறை சார்பில், வரும் 29 மற்றும் 30 தேதிகளில், சர்வதேச அளவிலான, திருநங்கைகள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. திருநங்கைகளின், சமூக, பொருளாதார, கல்வி நிலை உயர இக்கருத்தரங்கு உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nசெய்தி 01 : ஆச்சரியம்\nசெய்தி 02 : மகிழ்ச்சி\nசெய்தி 03 : அவசியம்\n கடந்த பதிவில் உங்க நகரத்தை ' வில்லேஜ் ' என்று குறிப்பிட்டு விட்டேன் அதற்காக வருந்துகிறேன்\nகிராமங்கள் வளர்ந்தே நகரங்கள் ஆகின. தவறொன்றுமில்லை, சகோதரா. தகவலுக்காக சொன்னேன். வருகைக்கு நன்றி\nநேற்று, தமிழ்மணத்தில் ஏதோ ப்ரோப்லம் இருந்ததால், ப்லாக் பேஜ் ஓபன் ஆகவில்லை. நல்ல செய்திகளை தொடர்ந்து தருவதற்கு நன்றிங்க....\n//திருநங்கைகள் கருத்தரங்கு நடைபெற உள்ளது.//\nநம்ம நெல்லை பல நல்ல விசயங்களுக்கு முன் உதாரணமாக இருக்கும்னு சொல்வாங்க...இப்ப புரிஞ்சிடுச்சு...\nசித்ரா, கௌசல்யா, ராம்ஜி -தங்கள் வருகைக்கும், கருத்து பதிவுகளுக்கும் மிக்க நன்றி.\nநாளைய நெல்லையைப்பற்றியும் அறிந்துகொள்ளும் ஆவலோடு, இன்றைய நெல்லை பற்றித் தெரிந்துகொண்டேன்.\nவழுதுணங்காய் -வாசம் வீசுது. வாழ்த்துக்கள் சுந்தரா.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஅள்ள அள்ள குறையாத ஆக்கிரமிப்புகள்.\nமுற்பகல் செய்யின் . . . . . . . . . .\nபள்ளி செல்லும் பிள்ளைகள் மீதொரு பார்வை.\nமறு சுழற்சிக்கு பயன்படா குவளைகள்.\n) தகவல் -நுகர்வோர் உரிமை.\nமரபணு மாற்றம் கோழியின் உடலுக்கு உரமிடும்.\n) தகவல் - தவறுகள்- தண்டனைகள்\n) தகவல் -நெய்,வனஸ்பதி மற்றும் கோது...\n) தகவல் -குடிநீர் பாக்கெட்கள்.\n) தகவல்- வடை சாப்பிடலாம் வாங்க.\n) தகவல்-எண்ணெய��யில் எத்தனை விஷயங்க...\nஇன்று ஒரு இனிய துவக்கம்.\n)தகவல் - கடுகு- மிளகு\n) தகவல் - குழந்தை உணவு\nபுத்தாண்டில் பூத்த புது செய்தி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 4\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2020/04/04/", "date_download": "2020-05-30T02:19:02Z", "digest": "sha1:Q2GS7CXUKYBPBVSWHAIBXJUKYLF5WUST", "length": 25221, "nlines": 156, "source_domain": "ilakkiyainfo.com", "title": "April 4, 2020 | ilakkiyainfo", "raw_content": "\nகொரோனா வைரஸ்: புதிய உச்சத்தை தொட்ட உயிரிழப்புகள்\nகொரோனா வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபது ஆயிரத்தை கடந்தது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவின்படி, உலகம் முழுவதும் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64,055ஆக உள்ளது. அதன்படி, உலக நாடுகளிலேயே அதிகபட்சமாக இத்தாலியில் இதுவரை 14,681 பேரும்,\nகொரோனா வைரஸ்: இலங்கையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களை மகிழ்விக்க தமிழ் சினிமா பாடல்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன் பல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக, மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்\nயாழ். அரியாலை ஆலயத்திற்கு சென்றவர்கள் உடனடியாக அடையாளப்படுத்தவும் – வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்\nகொரோனா தொற்று சர்ச்சைக்குரிய யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று இதுவரை தனிமைப்படுத்தலுக்கு செல்லாது மறைந்திருப்பவர்கள் தங்களை உடனடியாக அடையாளப்படுத்தவும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கோரியுள்ளார். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள அவரது\n“தனிமைப்படுத்தப்பட்டு வீடு திரும்பியவருக்கு கொரோனா”: இதுவரை 162 தொற்றாளர்கள் அடையாளம் : 9 சிறுவர்களும் உள்ளடக்கம்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இன்று மாலை மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்துக்குள் 11 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. இதில்\nகொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க உதவும் செல்பேசி செயலி – பயன்படுத்தும் முறை\nகொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நபரை நீங்கள் சந்தித்தால், உடனடியாக எச்சரிக்கும் ஒரு செயலியை பயன்படுத்துவதே தொற்றை கட்டுப்படுத்த உதவும் என மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அறிவுறுத்தியுள்ளனர். கோவிட்-19 தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும் புதிய செயலியை சமீபத்தில் இந்திய அரசு\nகொரோனா தொற்றாளரான கர்ப்பிணித் தாய் குழந்தை பிரசவிப்பு : பிரசவம் பார்த்த 6 பேர் தனிமைப்படுத்தல்\nகளுத்துறை – நாகொட வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட, பேருவளை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர் பிரசவித்த குழந்தையுடன் , மேலதிக சிகிச்சைகளுக்காக மாலபே, நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கு ( சைட்டம்) மாற்றப்பட்டுள்ளார். இந்த\nஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தால் கொரோனா வைரசை அழிக்க முடியும்- மருத்துவ ஆய்வில் தகவல்\nஉலகம் முழுவதும் கிடைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொற்றுநோய்க்கு பலியாகி\nபிரான்சில் கத்திக்குத்து தாக்குதல்- இருவர் பலி\nபிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். பிரான்சின் தென்பகுதி நகரமான ரோமர் சுர் இசரேயில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெதுப்பகமொன்றிற்கு வெளியே நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.\nபிரிட்டனில் 9 நாட்களில் நிர்மாணிக்கப்பட்ட 4,000 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலை திறக்கப்பட்டது\nபிரிட்டனில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக 9 நாட்களில் நிர்மாணிக்கப்பட்ட, 4000 படுக்கைகள் கொண்ட தற்காலிக வைத்தியசாலை இன்று திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு லண்டன் எக்செல் மாநாட்டு மத்திய நிலையத்தில் இத்தற்காலிக வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. என்.எச்.எஸ். நைட்டிங்கேல் வைத்தியசாலை என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.\nபிணவறையாக மாறும் உலகின் மிகப்பெரிய சந்தையொன்றின் ஒருபகுதி \nபிரான்ஸ், பாரிஸின் தெற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சந்தைகளிலொன்றான ருங்கிஸ் இன்டர்நேஷனல், பிணவறையா மாற்றமடையவுள்ளது. இவ்வாறு மாற்றமடையும் போது அங்கு கொரோனா வைரஸால் இறந்தவர்களின் 1,000 சவப்பெட்டிகளை குளிரூட்டப்பட்ட நிலையில் வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. தனது சந்தை கட்டிடத்தின் ஒரு\nகொரோனாவை கட்டுப்படுத்த போராடும் அமெரிக்கா; ஒரே நாளில் 1100 பேர் மரணம்\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் 1,100 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்ட நியூயார்க்கில் இதுவரை 2935 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக உள்ளதால் மற்ற மாநிலங்களுடன் உதவி\nஉயிரிழந்தவர்களுக்கு 3 நிமிட மௌன அஞ்சலி செலுத்திய சீனா\nவைரஸ் தொற்று பரவத் தொடங்கிய சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் 3 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கொரோனா தொற்றால் சீனாவில் 3,300 பேர் பலியாகினர். அவர்களின் நினைவு தினத்தை இன்று அனுசரித்த சீனாவில் உள்ளூர் நேரப்படி காலை 10\nமுல்லைத்தீவில் இளைஞன் அடித்துக் கொலை\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, நேற்றுமுன்தினம் (02.04.2020)\nகொரோனாவினால் இலங்கையில் 5 ஆவது நபர் மரணம்; 44 வயதானாவர் பலி\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட மேலம் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, இலங்கையில் உயிரிழந்த 5 ஆவது\nகொரோனா வைரஸ்: இலங்கையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது, துப்பாக்கி , சூடு – என்ன நடக்கிறது அங்கே\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 10,730 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இலங்கையில்\n6 மாவட்டங்களை���் சேர்ந்த மக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்\nநீங்கள் யார், யாருடன் எல்லாம் பழகினீர்கள் என்பதை தயவு செய்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். விசேடமாக, மேல்மாகாணத்தின் கொழும்பு களுத்துறை, கம்பஹா மாவட்டங்கள் மற்றுமட புத்தளம், கண்டி,\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nவுகான் சந்தையில் உருவாகவில்லையா கொரோனா வைரஸ்- விஞ்ஞானிகள் கருத்தால் புதிய குழப்பம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெ��ிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/39970-2020-03-30-04-43-14", "date_download": "2020-05-30T02:19:38Z", "digest": "sha1:OI3WLOYIHLETERYCOJ7SLBCZEWS7XDJQ", "length": 47076, "nlines": 292, "source_domain": "keetru.com", "title": "பழந்தமிழர் போர் மரபும் கொற்றவை வழிபாடும்", "raw_content": "\nதிணைக் கோட்பாடு - ஆய்வு அறம்\nதொல்காப்பியர் காட்டும் தமிழா் பண்பாடு\nசங்க காலச் சிற்றூர��� மக்களின் நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும்\nநாலடி நவிலும் நெல் விளைச்சல்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nவெளியிடப்பட்டது: 30 மார்ச் 2020\nபழந்தமிழர் போர் மரபும் கொற்றவை வழிபாடும்\nபழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாட்டில் மிக இன்றியமையாத இடம், கொற்றவை வழிபாட்டிற்கு உண்டு. பழந்தமிழர் வழிபட்ட பல்வேறு பெண்தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் சங்க அகப்புற இலக்கியங்களில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அத்தகு குறிப்புகளைத் திரட்டி ஒருங்கு வைத்து ஆய்கையில் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பெண்தெய்வங்கள் கன்னித் தெய்வங்கள், தாய்த் தெய்வங்கள் என இருவேறு நிலைகளில் குறிப்பிடப்பட்டாலும் அவை தாய்த் தெய்வங்களே. பி.எல்.சாமி அவர்களின் கூற்று இக்கருத்துக்கு துணை நிற்பதாகும். “தாய்த் தெய்வத்தைத் தாயாகவும் கன்னியாகவும் உருவகப்படுத்திக் கூறுவது மிகப் பழங் காலத்திலிருந்தே மரபாக உள்ளது. அவளை எல்லோரையும் பெற்ற தாயாகக் கருதுவதும் அழியாக் கன்னியாகக் கருதுவதும் சுமேரியா, எகிப்து, அசீரியா, இந்தியா ஆகிய நாடுகளின் பழைய நாகரிகங்களில் காணப்படுகின்றது.” (பி.எல்.சாமி, தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு, ப.34) ஆக சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கடல்கெழு செல்வியும் (அகம். 370) கானமர் செல்வியும் (அகம். 345) தாய்த் தெய்வங்களே.\nசங்க இலக்கியங்களில் இடம்பெறும் தாய்த் தெய்வங்கள் பற்றிய குறிப்புகள், அத்தெய்வம் காட்டை இருப்பிடமாகக் கொண்டவள் என்ற பொருளிலேயே கையாளப் பட்டுள்ளன. பதிற்றுப்பத்தில் இடம்பெறும் அயிரை என்ற தெய்வம் மலையை இருப்பிடமாகக் கொண்டது. கடல்கெழு செல்வியைத் தவிர பிற இடங்களிலெல்லாம் காடு, மலை, மலைச்சாரல், மலைச்சுனை சார்ந்தே தாய்த் தெய்வங்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன.\nசங்க இலக்கியங்களில் சேரர் இலக்கியம் என்ற பெருமைபெற்ற பதிற்றுப்பத்தில் மூன்று பாடல்கள் அயிரை என்ற தெய்வம் பற்றிப் பேசுகின்றன (பதிற்றுப்பத்து: 79, 88, 90) இரண்டு பாடல்கள் அயிரை மலையைக் குறிப்பிடுகின்றன. (பதிற்றுப்பத்து: 21, 70) சேரர்களின் அயிரை மலையில் உறையும் தெய்வம் அயிரை என்றழைக்கப்பட்டது.\nபதிற்றுப்பத்தின் இம்மூன்று பாடல்களிலும் இடம்பெறும் அயிரை வழிபாட்டைக் கொற்றவை வழிபாடு என்றே பழைய உரைக்குறிப்பை ஒட்டி உரையாசிரியர் ஒளவை துரைசாமிப் பிள்ளை எழுதுகின்றார்.\nதும்பை சூடிப் பொருதலில் அமைந்த மெய்யிடத்தே யுண்டாகிய அசைவு பற்றிப் பிறந்த ஓய்ச்சலுடன்; மார்பிற்பட்ட புண்ணிடத்தொழுகும் குருதியாற் புறத்தே தெளிக்கப்பட்டாலன்றிக் கொடுக்கப்படும் படைச்சலை (பலியை) யேற்றுக் கொள்ளாத அச்சம் பொருந்திய முறைமை யினையுடைய கொற்றவை வீற்றிருக்கின்ற அயிரை மலைபோல நின் புகழ்களும் நிலைபெற்றுக் கெடாது விளங்குவனவாக (ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, பதிற்றுப்பத்து உரை)\nபழைய உரைக் குறிப்பைக் கொண்டு அயிரையைக் கொற்றவை என்று ஒளவை அவர்கள் எழுதும் உரையின் பொருத்தம் ஆய்வுக்குரியது. அயிரையைப் பெண் தெய்வமாக/ தாய்த் தெய்வமாகக் கொள்வது ஓரளவு பொருந்தக்கூடியதே. ஆனால் கொற்றவை என்று வலிந்து பொருள்கொள்வதால் தாய்வழிச் சமூகத்தின் வழிபடு தெய்வமான கொற்றவை, நிலவுடைமைச் சமூகமாகவும் பேரரசுச் சமூகமாகவும் மாறிவிட்ட சேர மன்னர்கள் காலத்திலும் அதே நிலையில் வழிபடப்பட்டது என்று பொருள் கொள்ளப்படும். கொற்றவையோடு தொடர்பு படுத்தக் கூடிய எந்தவிதக் குறிப்புமற்று கடவுள் அயிரை என்றும் உருகெழு மரபின் அயிரை என்றும் சொல்லப்பட்டதன் பின்னணி கவனிக்கத்தக்கது. ஆகவே, அயிரையைத் தனித் தெய்வமாகக் கொள்ளாமல் அயிரை என்ற நெடுவரையே சேரர்களின் வழிபடு தெய்வமாய் தொழப்பட்டிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.\nதொல்காப்பியர் தம் பொருளதிகாரத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களுக்குமான தலைமைத் தெய்வங்களைக் குறிப்பிடும் இடத்தில்\nமாயோன் மேய காடுஉறை உலகமும்\nசேயோன் மேய மைவரை உலகமும்\nவேந்தன் மேய தீம்புனல் உலகமும்\nவருணன் மேய பெருமணல் உலகமும் - (தொல். அகத். நூ. 5)\nஎன மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என நான்கு நிலத்திற்கும் ஆண் தெய்வங்களையே தலைமைத் தெய்வங்களாகக் குறிப்பிட்டுள்ளார். தாய்த்தலைமைச் சமூகம் மாற்றம் பெற்றுத் தந்தைத் தலைமைச் சமூகம் நிலைபெற்றுவிட்ட நிலவுடைமைச் சமூகத்தின் கருத்தாக்கமே தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் வெளிப்படையாய்ப் பதிவு பெற்றுள்ளது. முல்லைக்கும் குறிஞ்சிக்கும் சொல்லப்பட்ட மாயோன், சேயோன் ஆகிய திருமாலும் முருகனும் தமிழ் மரபு சார்ந்த தெய்வங்கள். ஆனால் மருதத்திற்கும் நெய்தலுக்கும் சொல்லப்பட்ட வேந்தன் எனப்பட்ட இந்திரனும், வருணனும் தமிழ் மரபிற்கு அயலான தெய்வங்கள், வைதீக மரபுத் தெய்வங்கள். சங்க இலக்கியங்களில் ஓரிடத்தும் திணை சார்ந்தோ வேறெந்தத் தமிழ் வழிபாட்டு மரபு சார்ந்தோ குறிப்பிடப்படாத இந்திரனும் வருணனும் தமிழர்களின் நானிலத் தலைமைத் தெய்வங்களாயினமை மிகுந்த சிக்கலுக்குரியது. பழந்தமிழகத்தில் மக்கள் மத்தியில் பெருவழக்காயிருந்த கொற்றவை அல்லது வேறு பெயரிலான தாய்த் தெய்வங்கள் எதனையும் தொல்காப்பியர் திணைத் தலைமைத் தெய்வங்களாகக் குறிப்பிடாதது வியப்பிலும் வியப்பே. வைதீகச் சமயக் கருத்துக்கள் சங்க காலத்திலேயே தமிழகத்தில் செல்வாக்கு பெறத் தொடங்கி விட்டன என்ற அடிப்படையில் தொல்காப்பியரின் நானிலத் தலைமைத் தெய்வக் கோட்பாட்டை வைதீகப் பண்பாட்டுத் தாக்கத்தின் விளைவு என விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.\nகொற்றவை வழிபாடு குறித்துச் சங்க இலக்கியங்கள் உரிய குறிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை. கொற்றவை என்ற பெயரும் பெருங்காட்டுக் கொற்றி என்ற பெயரும் சங்க இலக்கியங்களில் பிற்பட்டனவாகக் கருதப்படும் பரிபாடல், கலித்தொகைகளில் தாம் இடம்பெற்றுள்ளன.\nசிலம்பு நா. செல்வராசு தம் ஆய்வொன்றில் சங்க காலத்துக் கொற்றவை குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.\nகொற்றவை பற்றிச் சங்க இலக்கியங்கள் தரும் தகவல்கள் மிகக் குறைவு. கொற்றவை என்ற சொல்லாட்சியே சங்க இலக்கியங்களில் இல்லை. பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு (கலி.89) எனவும் நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண் (பரி.11) எனவும் வருவன சங்கப் பிற்காலச் சான்றுகளாகும். அவ்வாறே, கொற்றவைச் சிறுவன் (திரு.முருகு. .250) என முருகன் சுட்டப்பெறும் ஓரிடத்துக் கொற்றவையின் பெயர் குறிக்கப் பட்டுள்ளது. விறல் கெழு சூலி (குறு. 218) எனவும் உருகெழு மரபின் அயிரை (பதி. 79,90) எனவும் குறிக்கப்பெறும் தொடர்கள் கொற்றவையைக் குறிப்பிடுவதாகக் கூறுவர். .. .. அச்சம் தரத்தக்க இத்தெய்���ம் வெற்றிக்குரியவள் என்பதும் அவள் முருகனது தாய் என்பதும் அவள் மலைஃகாடு வாழ் தெய்வம் என்பதும் மேல் குறிப்புகள் தரும் தகவல்கள் ஆகும். இவைதவிரக் கொற்றவை வழிபாடு பற்றிய வேறு செய்திகளைச் சங்க இலக்கியங்கள் வழி அறிய இயலவில்லை. (சிலம்பு நா.செல்வராசு, சங்க இலக்கிய மறுவாசிப்பு, ப. 12)\nகொற்றவை குறித்த சங்க இலக்கியப் பதிவுகள் குறைவாக உள்ளமைக்குக் பல்வேறு சமூக மானிடவியல் காரணங்களை நாம் சொல்லமுடியும். குறிப்பாக, குறிஞ்சி, முல்லை வாழ்க்கையும் இனக்குழுச் சமூக அமைப்பும் மாற்றம் பெற்று மென்புலப் பயிர்த்தொழிலும் வணிகமும் நிலைபெற்றுவிட்ட நிலவுடைமைச் சமூக அமைப்பில்தான் சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. தொகுப்புக் காலத்தின் சமூக, சமய, அரசியலுக்கு ஏற்பவே சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டிருக்கும் என்பதில் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. ஆனாலும் சங்க இலக்கியப் பாடல்களில் பல்வேறு புதை அடுக்குகளாகத் தமிழர்களின் முந்தைய தொல்குடிச் சமூகம் தொடங்கி அனைத்துச் சமூகப் பண்பாட்டு எச்சங்களும் இடம்பெற்றுள்ளமை இவ்விலக்கியங் களின் தனிச்சிறப்பு. திருமால், முருகன் குறித்த பாடல்களைக் கொண்ட பரிபாடலில் காடுகிழாளாகிய கொற்றவைக்கும் ஒருபாடல் இருந்ததாக ஒரு பழைய குறிப்பு உண்டு.\nதிருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்\nதொருபாட்டுக் காடுகாட்கு ஒன்று – மருவினிய\nவையைஇரு பத்தாறு மாமதுரை நான்கென்ப\nபரிபாடல் பாடல் எண்ணிக்கை மற்றும் பகுப்புகளைக் குறிப்பிடும் மேற்சொன்ன பழம்பாடலில் இடம்பெறும் காடுகாட்கு ஒன்று என்ற செய்தி காடுகாள் -காடுகிழாள் ஆகிய கொற்றவை குறித்த பரிபாடல் பதிவுக்குத் தக்க சான்றாகும்.\nதொல்காப்பியர் திணைத் தலைமைத் தெய்வமாகக் கொற்றவையைக் குறிப்பிடவில்லை என்றாலும் தம் புறத்திணையியல் வெட்சித்திணைப் பகுதியில் புறநடைத் துறையாக கொற்றவை நிலை என்ற துறையினைக் குறிப்பிடுகின்றார்.\nமறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த\nகொற்றவை நிலையும் அத்திணைப் புறனே (தொல். புறத். 4)\nவெட்சித்திணையின் துறைகளை அடுக்கிச் சொன்ன நூற்பாவை அடுத்ததாக இப்புறநடை நூற்பாவைப் படைக்கும் தொல்காப்பியர். கொற்றவை நிலையை வெட்சித் திணைக்குப் புறனாக அமைக்கின்றார்.\nஇவ்வாறு புறநடையாகக் குறிப்பிடப்பெறும் எதுவுமே ஒரு குறிப்பிட்ட காலகட்டச் சமுதாயத்தில் முதன்மைத் தன்மையுடன் இருந்திருக்க வேண்டும் என்பது இயல்பு. இந்த வகையில் இத்தெய்வம் பண்டைய சமுதாயத்தில் ஒரு தனித் தெய்வமாய் இருந்துள்ளது என்பதற்கு இத்தொல்காப்பியத் துறைப்பகுப்பே சிறந்த சான்று. மாடு பொருளாதாரமாய்க் கருதப்பட்ட ஒரு சமுதாயத்தின் போர்முறையே வெட்சிப்போர். இதனால் தொல்காப்பியர் வெட்சித் திணையில் குறிப்பிட்டுள்ள கொற்றவை வழிபாட்டையும் ஒரு பழஞ்சமுதாய வழிபாடாய்க் கருதலாம். (பெ.மாதையன், தொன்மமும் சங்ககாலப் பெண்டிர் நிலையும்)\nதொல்காப்பியர் வெட்சித்திணையில் கொற்றவை வழிபாட்டினைக் குறிப்பிடுகின்ற காரணத்தால், வெட்சியின் புறனாகிய குறிஞ்சிக்கும் கொற்றவை நிலை உரியதாகின்றது. கொற்றவைநிலை நூற்பாவிற்கு உரையெழுதும் இளம்பூரணர், கொற்றவைநிலை என்றதனாலே, குறிஞ்சிக்கு முருகவேளேயன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம் என்பார். நச்சினார்க்கினியர் கூடுதலாக, வருகின்ற வஞ்சிக்கும் கொற்றவை நிலை காரணமாயிற்று, தோற்றோர்க்குக் கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும் மேற் செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழிபடுவராதலின் என்று விளக்கம் கூறுவர். ஆக நச்சினார்க்கினியர் உரை கொற்றவை நிலையை வெட்சிக்கும் வஞ்சிக்கும் உரியதாகக் குறிப்பிடுவதிலிருந்து வெட்சிக்கும் வஞ்சிக்கும் புறனான திணைகளான குறிஞ்சிக்கும் முல்லைக்கும் கொற்றவைநிலை உரியதாகின்றது. தொல்காப்பியரின் ஒரு புறநடைக் குறிப்பைக் கொண்டு, கொற்றவை வழிபாடு குறிஞ்சிக்கும் முல்லைக்கும் உரிய பழந்தமிழர் வழிபாடு என்பதனை உறுதிசெய்ய முடிகின்றது. குறிஞ்சிக்கும் முல்லைக்கும் உரிய தெய்வம் பாலைக்கும் தெய்வமாகும் என்பது வெளிப்படை. ஏனெனில்,\nமுல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து\nநல்லியல்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப்\nபாலை என்பதோர் படிவம் கொள்ளும் -(சிலப்பதி. காடுகாண். 64-66)\nஎன்ற சிலப்பதிகார மேற்கோளின் அடிப்படையில் முல்லையும் குறிஞ்சியும்தான் பாலை, பாலைதான் முல்லையும் குறிஞ்சியும். பிற்கால இலக்கண இலக்கிய நூல்கள் கொற்றவையைப் பாலைநிலக் கடவுளாகக் கருதியமைக்கு அதுவே காரணம். குறிஞ்சியும் முல்லையும் கடுங்கோடையில் பாலைநிலமாக வறண்டு போன பொழுதில் வழிபட ஒரு தெய்வமும் மழைபெய்து செழிப்பான போதில் வழிபட ஒரு தெய்வமும் என் ஆண்டுக்கு இருமுறை மாறிமாறி வழிபடு தெய்வங்கள் மாற்றம் பெற்றன எனக்கொள்வது பொருந்தாது. தொடக்கத்தில் குறிஞ்சிக்கும் பின்னர் முல்லைக்கும் வழிபடு தெய்வமாயிருந்த தாய்த்தெய்வம் கொற்றவையே பாலை நிலத்துக்கும் வழிபடு தெய்வமாகிப் பின்னர் பாலைக்குரிய தெய்வம் கொற்றவை என்ற மரபு நிலை பெற்றிருக்கும் எனக்கொள்வது பொருந்தக்கூடியதே.\nகொற்றவை வழிபாடு பற்றிய விரிவான விளக்கங்கள் சிலப்பதிகாரத்து வேட்டுவ வரியுள்தான் முதன்முதலில் பதிவாகி உள்ளன. ஆறலைக் கள்வர்கள் என்று சுட்டப்படும் எயினர்கள் வணங்கும் கடவுளாகக் கொற்றவை வேட்டுவவரியில் சித்திரிக்கப் பெற்றுள்ளாள். எயினர்கள் மறக்குணம் வாய்ந்தவராகவும், அவர்கள் ஆநிரை கவர்ந்துவரக் கொற்றவையை வழிபட்டதாகவும் ஆநிரை கவர்ந்து வந்தபின் தம்மைக் கொற்றவைக்குப் பலியிட்டுக் கொண்டதாகவும் வேட்டுவவரி விவரிக்கிறது. ஆநிரை கவர்தல் போரில் எயினர்க்கு வெற்றி தருபவள் கொற்றவை என்ற குறிப்பு வேட்டுவவரியின் மையப்பொருளாகும்.\nகொற்றவை வழிபாடு பற்றிய முழுமையான தகவல்களைத் தம் காலத்து வைதீகச் சார்போடு படைத்துக்காட்டும் இளங்கோடிகள் கொற்றவையைக் குறிப்பிடும் பல்வேறு பெயர்களை இடையிடையே பெய்து தம் வேட்டுவவரியை அமைக்கின்றார். அப்பெயர்களில் சிலவற்றை இங்கே பட்டியலிடுவது பொருத்தமாயிருக்கும்.\nகலையமர் செல்வி, அணங்கு, கொற்றவை, அமரி, குமரி, கவுரி, சூலி, நீலி, ஐயை, கண்ணுதல் பாகம் ஆளுடையாள், திங்கள் வாழ்சடையாள், திருவமாற் கிளையாள், பாய்கலைப் பாவை முதலான பெயர்களில் கொற்றவையைக் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள். செல்வி, ஐயை, அணங்கு முதலான பெயர்களில் கொற்றவையைக் குறிப்பிடும் வேட்டுவவரி பழந்தமிழர்களின் குறிஞ்சி, முல்லைநிலச் சமூகத்தின் தாய்த்தெய்வமே இக்கொற்றவை என்பதனையும் தவறாமல் பதிவு செய்கின்றது.\nஇவ்வேட்டுவவரி பழந்தமிழர்களின் கொற்றவை வழிபாடு குறித்த தகவல் களஞ்சியமாக இளங்கோவடிகளால் படைக்கப்பட்டுள்ளது. எயினர் குலக் குமரி ஒருத்திக்குக் கொற்றவைக் கோலம் புனைந்த செய்தி முதலில் பேசப்படுகின்றது. (வேட்டுவவரி, 21-35) கொற்றவையின் உருவம் குறித்துத் தமிழ் இலக்கியங்களில் நமக்குக் கிடைக்கும் முதல்பதிவு அப்பகுதி. பின்னர் எயினர்கள் கொற்றவையைப் புகழ்ந்து பாடும் வ��ிபாட்டுப் பகுதியில் கொற்றவையின் உருவம் குறித்த வருணனை மீண்டும் விரிவாக எடுத்துரைக்கப் படுகின்றது.\nமதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி\nநுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்\nபவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி\nநஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து\nஅரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்\nதுளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி\nவளையுடைக் கையிற் சூல மேந்தி\nகரியின் உரிவை போர்த்தணங் காகிய\nஅரியின் உரிவை மேகலை யாட்டி\nசிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி\nவலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை\nஇரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்\nதலைமிசை நின்ற தையல் (வேட்டுவவரி, 54-66)\nபிறையாகிய வெள்ளிய இதழைச் சூடும் சென்னியள், நெற்றியைத் திறந்து விழித்த இமையாத கண்ணினள், பவளம் போன்ற வாயை உடையவள், முத்துப் போன்ற ஒளிவீசும் நகையுடையவள், நஞ்சு உண்டதால் கறுத்த கண்டமுடையவள், கொடிய சினமுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணினைப் பூட்டி நீண்ட மேருவாகிய வில்லை வளைத்தவள், துளையமைந்த பொருந்திய பல்லையுடைய நச்சரவினைக் கச்சாக அணிந்த மார்பினள், வளையல் அணிந்த கையில் சூலம் ஏந்தியவள், யானையின் தோலைப் போர்த்து அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள், இடக்காலிலே சிலம்பும், வலக்காலிலே வீரக் கழலும் ஒலிக்கும் சிற்றடிகளை உடையவள், எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு திரண்ட தோளுடன் திகழ்ந்த மகிடாசுரனைக் கொன்று அவனது தலைமேல் நிற்பவள்\nஎன்றெல்லாம் கொற்றவையின் தோற்றம் குறித்து வேட்டுவவரி படைத்துக் காட்டும் வருணனையில் குறிஞ்சி, முல்லைநிலத் தாய்த்தெய்வக் கொற்றவையின் பழைய உருவம் மாற்றம்பெற்று புதிய வைதீகத் தோற்றத்தைக் காண முடிகிறது. கொற்றவையின் புதிய தோற்றம் சிவனின் தோற்றத்தை ஒத்ததாக வருணிக்கப் பட்டுள்ளமையை நோக்கும்போது தாய்த்தலைமைத் தெய்வமாயிருந்த கொற்றவை, தந்தைத் தலைமைச் சமூகத்தில் ஆண் தெய்வமாம் சிவனோடு கலந்து ஒருமைப் பட்டுள்ளமையை உணர முடிகின்றது.\n3. வேட்டைச் சமூகக் கொற்றவை.\nவேட்டுவரி சித்தரிக்கும் கொற்றவையின் தோற்றத்தில் வைதீகச் சார்பு மிக்கிருந்தாலும் எயினர்களின் கொற்றவை வழிபாடு பழைய வேட்டைச் சமூக மரபுகளையே அடியொற்றி அமைக்கப்பட்டுள்ளமை சிலப்பதிகார வேட்டுவவரியின் தனிச் சிறப்பாகும்.\nகலையமர் செல்வி கடனுணின் அல்லது\nசிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள் (வேட்டுவவரி, 16-17)\nபுள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை\nகொடுமரமுன் செல்லும் போலும் (வேட்டுவவரி, பா.13)\nமேலே காட்டப்பட்ட முதல் மேற்கோளில், கொற்றவைக்குச் செய்யவேண்டிய நேர்த்திக் கடன்களைச் செலுத்தவில்லை யென்றால் அவள் உங்கள் வில்லுக்கு வெற்றியைத் தர மாட்டாள் என்றும் இரண்டாம் மேற்கோளில், வீரர்கள் கையில் வில்லை ஏந்தி, பறவைகள் தம்மைத் தொடர்ந்துவர, பகைவரது ஆநிரையைக் கவரப் போகும்போது, தான் கைக்கொண்ட சிங்கக் கொடியினை எடுத்து உயர்த்திக் கொற்றவையும் அவன் வில்லின் முன்னே செல்வாள் போலும் என்றும் வேட்டுவரி படைத்துக்காட்டும் கொற்றவை பழைய வேட்டைச் சமூகக் கொற்றவையாய் வில்லுக்கு வெற்றி தருபவளாயும், ஆநிரை கவரச் செல்லும் வீரர்களுக்கு உடன்சென்று நிரை கவரத் துணைநிற்பவளாயும் சித்தரிக்கப் பட்டுள்ளாள். இப்படி வேட்டுவவரி முழுவதிலும் பழைய வேட்டைக் கொற்றவை, வெட்சிக் கொற்றவை, புதிய வைதீக் கொற்றவை என்ற மூன்று வெவ்வேறு சமூக அடுக்குகளில் கொற்றவை வழிபாடு சித்தரிக்கப்பட்டுள்ளது.\n- முனைவர் நா.இளங்கோ, தமிழ்த்துறைத் தலைவர், இணைப் பேராசிரியர், தாகூர் கலைக்கல்லூரி, புதுச்சேரி-8\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=enna%20solli%20kooppitta%20enga%20orukka%20sollu", "date_download": "2020-05-30T02:29:23Z", "digest": "sha1:2T6EBC7JT5YC2SOC6QJ2FCWA5ZIZNH3A", "length": 8206, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | enna solli kooppitta enga orukka sollu Comedy Images with Dialogue | Images for enna solli kooppitta enga orukka sollu comedy dialogues | List of enna solli kooppitta enga orukka sollu Funny Reactions | List of enna solli kooppitta enga orukka sollu Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்ன சொல்லிகூப்பிட்ட எங்க ஒருக்கா சொல்லு\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஅவங்க எங்க இருந்தா உனக்கென்னய்யா என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஎன் கன்னத்தையும் கிள்ள சொல்லு மச்சான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅப்புறம் என்ன மயித்துக்கு வந்த\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nகலாம்போன கடைசில இதென்ன பங்களா நாயாட்டம்\nஎன்னது நொள்ள மூஞ்சியா. ennadhu nolla moonjiya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:32:49Z", "digest": "sha1:WMUAD4D5LPUF4VQP7ZPB7ZAOS4RRTSUD", "length": 5090, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. சொக்கலிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி. சொக்கலிங்கம் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1952 சட்டமன்ற தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டசபைக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1]\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2017, 02:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/548631-reasons-for-lollusabha-stopped.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-05-30T01:52:17Z", "digest": "sha1:DHI2GCJOJ3GPX5FR2WV3NWWJ5W4QK7OE", "length": 17507, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "'போக்கிரி' படத்தைக் கலாய்த்ததால்தான் 'லொள்ளு சபா' நிறுத்தப்பட்டதா?- ராம்பாலா விளக்கம் | reasons for lollusabha stopped - hindutamil.in", "raw_content": "\n'போக்கிரி' படத்தைக் கலாய்த்ததால்தான் 'லொள்ளு சபா' நிறுத்தப்பட்டதா\n'போக்கிரி' படத்தைக் கிண்டல் செய்ததால்தான் 'லொள்ளு சபா' நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, இயக்குநர் ராம்பாலா பதில் அளித்துள்ளார்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான நிகழ்ச்சி 'லொள்ளு சபா'. பிரபலமான திரைப்படங்களைக் கிண்டல் செய்வதே இந்த நிகழ்ச்சியின் தனித்துவம். ஸ்பூஃப் எனப்படும் நையாண்டியைத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபலமாக்கியது 'லொள்ளு சபா'தான்.\nசந்தானம், ஜீவா, மதுமிதா, யோகிபாபு எனச் சமகால திரை நகைச்சுவை நட்சத்திரங்களுக்கு லொள்ளு சபாவே அறிமுக மேடையாக இருந்தது. இயக்குநர் ராம்பாலாவும் தற்போது திரைப்பட இயக்குநராகிவிட்டார்.\nமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் திடீரென இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. விஜய் நடிப்பில் வெளியான 'போக்கிரி' படத்தை 'பேக்கரி' என்ற பெயரில் கலாய்த்ததுதான் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டத்துக்குக் காரணம் என அந்நாட்களில் பேசப்பட்டது.\nமேலும் 'போக்கிரி'யைக் கலாய்த்த அடுத்த வாரம், அதுவரை இல்லாத வகையில் விஜய் மற்றும் அவர் ரசிகர்கள் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறோம் என்ற அறிவிப்புடன் 'லொள்ளுசபா' ஒளிபரப்பானது. தற்போது இது குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார் நிகழ்ச்சியின் இயக்குநர் ராம்பாலா.\n\"ஆரம்பத்தில் எங்கள் விருப்பத்துக்குப் படங்களைக் கிண்டல் செய்ய விஜய் டிவி அனுமதித்தது. ஆனால் போகப் போக நிறையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டபோது இந்தப் பிரச்சினைகள் அதிகமாயின. நிர்வாகத்துக்குள் இருந்த அரசியல்தான் லொள்ளு சபா நிறுத்தப்படக் காரணம்\" என்று ராம்பாலா கூறியுள்ளார்.\nதற்போது கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருக்கும் ரசிகர்களின் பொழுதுபோக்குக்காகப் பழைய 'லொள்ளுசபா' பகுதிகள் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் ��ந்து தமிழ் திசை\nசமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்: நாட்டுப்புறப் பாடலாசிரியருக்கு ரூ.5 லட்சம் வழங்கிய ராப் பாடகர்\n23,000 தினக்கூலிப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.3000 செலுத்திய சல்மான் கான்\nமஸக்கலி ரீமிக்ஸ் பாடலை மறைமுகமாகக் கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்\nதயவு செய்து அரசு உத்தரவை மீறாதீர்கள்: த்ரிஷா வேண்டுகோள்\nவிஜய் டிவிவிஜய் தொலைக்காட்சிபோக்கிரிவிஜய்பிரபுதேவாஅசின்பேக்கரிலொள்ளு சபா நிகழ்ச்சிலொள்ளு சபாலொள்ளு சபா மன்னிப்புஇயக்குநர் ராம்பாலா விளக்கம்இயக்குநர் ராம்பாலா\nசமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்: நாட்டுப்புறப் பாடலாசிரியருக்கு ரூ.5 லட்சம் வழங்கிய ராப்...\n23,000 தினக்கூலிப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.3000 செலுத்திய சல்மான் கான்\nமஸக்கலி ரீமிக்ஸ் பாடலை மறைமுகமாகக் கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\n'மாஸ்டர்' ட்ரெய்லர் எப்படி இருந்தது - மாளவிகா மோகனன் பதில்\n'பிகில்' 20 கோடி நஷ்டமா\n'மாமனிதன்' வெளியீட்டில் அதிகாரமில்லை: இயக்குநர் சீனு ராமசாமி\n'கஜினி' ஒப்புக் கொண்டது ஏன் படப்பிடிப்பு அனுபவங்கள்: சூர்யா பகிர்வு\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்\nமசாலா சினிமாவின் மாயக்காரர் அட்லி: கரண் ஜோஹர் புகழாரம்\n'பொன்மகள் வந்தாள்' படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன\nமதுரையில் சூறைக்காற்றுடன் கொட்டிய கோடைமழை: மரங்கள் விழுந்து 15 மணி நேரம் மின்தடை\nகுதிப்பி: ‘குடி’க்கு எதிரான குரல்\nஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\nகோயில் நுழைவுவாயில் அருகே பன்றி இறைச்சி வீசியது யார்- போலீஸார் தீவிர விசாரணை\n3 தப்லீக் ஜமாத் உறுப்பினர்களுக்கு கரோனா டெஸ்ட்டில் தொற்று உறுதி\nரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு கரோனா வைரஸ் அச்சுறுத்தல் கொடுத்த விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/page/348/", "date_download": "2020-05-30T01:39:39Z", "digest": "sha1:2QEFYQ733VOH3AG76NZOLO6AM7HBJPDT", "length": 16371, "nlines": 207, "source_domain": "www.patrikai.com", "title": "சினி பிட்ஸ் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 348", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்துக்கு அசாம் மாநில அரசு ரூ.50 லட்சம் பரிசு\nகவுகாத்தி: ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் படத்துக்கு அசாம் அரசு ரூ.50 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்து உள்ளது….\nபாக்ஸ் ஆபிஸ் ஹிட்: சிவகார்த்திகேயனின் சீமராசாவை பின்னுக்கு தள்ளிய ‘சாமி 2’\nசென்னை:’ சமீபத்தில் வெளியான சாமி-2 படம் சிவகார்த்திகேயனின் சீமராசாவை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் முதலிடத்தை பிடித்து உள்ளது….\nகுலுமணாலி நிலச்சரிவு: கார்த்தி உள்பட ‘தேவ்’ பட குழுவினர் சிலர் சென்னை திரும்பினர்\nமனாலி: இமாச்சலில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அங்கு படப்பிடிப்புக்காக சென்றிருந்த…\nமித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து…\nகுலுமனாலியில் கடும் நிலச்சரிவு: கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ பட குழுவினர் சிக்கித்தவிப்பு\nமனாலி: இமாச்சலில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு…\n‘ஜங்ஷன்:’ வைரலாகும் விஜய் மகன் சஞ்சய் இயக்கி நடித்த குறும்படத்தின் டீசர்\nசென்னை: நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் விஜய், ‘ஜங்ஷன்’ என்ற பெயரில் ஒரு குறும்படத்தை இயக்கி நடித்துள்ளார். இதன் டீசர்…\nபிக் பாஸ் : யாஷிகா ஆனந்த் வெளியேற்றம் – ஸ்ரீப்ரியா வருத்தம்\nசென்னை பிக்பாஸ் 2 தொடரில் இருந்து நடிகை யாஷிகா ஆனந்த் வெளியேறியதால் தாம் வருத்தம் அடைந்துள்ளதாக ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார். த���ிழ்…\nகபூர் குடும்பத்தினரின் ஸ்டூடியோவில் கடைசி கணேஷ் சதுர்த்தி\nமும்பை ராஜ்கபூர் குடும்பத்தினருக்கு சொந்தமான ஆர் கே ஸ்டூடியோஸ் மூடப்பட உள்ளதால் அங்கு கடைசியாக விநாயக சதுர்த்தி கொண்டாடபட்டது. பாலிவுட்டின்…\nசிட்னி விமான நிலையத்தில் இனவெறி தாக்குதலுக்கு உள்ளான ’ஷில்பா ஷெட்டி’\nசிட்னி விமான நிலையத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி இனவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தின் பெண் அதிகாரி…\nவிக்ரம் மகனின் முதல் பட டீசர் வெளியீடு\nசென்னை பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிக்கும் முதல் படமான பாலா இயக்கத்தில் உருவான வர்மா பட டீசர்…\nசர்வதேச அளவில் சிறந்த நடிகராக ’ விஜய் ’தேர்வு\n2018ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மெர்சல் படத்தில் சிறப்பான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக…\nநிலானி மீது தற்கொலை வழக்கு.. சரிதானா\n2 years ago டி.வி.எஸ். சோமு\nதற்கொலைக்கு முயன்ற சின்னத்திரை நடிகை நிலானியின் மீது மதுரவாயல் காவல்துறையினர் தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது சரிதானா…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,491 ஆக உயர்ந்து 4980 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8105…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60.26 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகடந்த 14ந்தேதி முதல் 29ந்தேதி வரை தமிழகத்திற்கு ரயில்மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை ரயில் மூலம்…\nகொரோனா : சென்னையில் இன்று 618 பேருக்குப் பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்திற்கு கடந்த 20நாட்களில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா … முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும��� நிலையில், கடந்த 9ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை விமானம் மூலம்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது….\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-is-eyeing-to-win-3rd-t-20/", "date_download": "2020-05-30T02:38:58Z", "digest": "sha1:VEYGMNONISF2RWI7V3L2BKAWAIZBGYBL", "length": 13053, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "கடைசி டி-20 போட்டியை வெல்லும் முனைப்பில் இந்தியா – ரிஷப் பன்ட் பங்களிப்பு? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகடைசி டி-20 போட்டியை வெல்லும் முனைப்பில் இந்தியா – ரிஷப் பன்ட் பங்களிப்பு\nபெங்களூரு: செப்டம்பர் 22ம் தேதி நடைபெறவுள்ள இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டியில் வெல்லும் முனைப்புடன் உள்ளது இந்திய அணி. இப்போட்டியில் வென்றால் இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றும்.\nமூன்றாவது போட்டியில் ரோகித் ஷர்மா மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்களா\nமொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் ஏற்கனவே இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு மிகவும் பரிச்சயமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.\nஇரண்டாவது டி-20 போட்டியில் விராத் கோலி அபாரமாக ஆடி 72 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட் செயல்பட்டு வருகிறார். தோனியின் இடத்தில் அவர் தற்போது வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரின் பேட்டிங் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. அவரின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே, ரோகித் ஷர்மாவுடன் சேர்ந���து, தனது ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் புதிய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட். முன்னாள் வீரர் கவாஸ்கர் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.\nF1 சாம்பியன்: நிகோ ரோஸ்பெர்க் ஓய்வு; ரசிகர்கள் அதிர்ச்சி பார்வையற்றோர் உலக கிரிக்கெட்: பாகிஸ்தானை 7விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ஐபிஎல்: 4 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி\nPrevious தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு புதிய தலைவராக என்.சீனிவாசன் மகள் ரூபா தேர்வாக வாய்ப்பு\nNext மாற்று விக்கெட் கீப்பர்களை கண்டறியும் பணியில் இந்திய தேர்வு கமிட்டி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,491 ஆக உயர்ந்து 4980 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60.26 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகடந்த 14ந்தேதி முதல் 29ந்தேதி வரை தமிழகத்திற்கு ரயில்மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை ரயில் மூலம்…\nகொரோனா : சென்னையில் இன்று 618 பேருக்குப் பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்திற்கு கடந்த 20நாட்களில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா … முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 9ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை விமானம் மூலம்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது….\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=332:2008-04-16-06-07-11&catid=73:2007&Itemid=76", "date_download": "2020-05-30T01:52:49Z", "digest": "sha1:PWVWDZUH2NCRMZJ6WOJENBJZ4GWX6ZGP", "length": 19093, "nlines": 108, "source_domain": "www.tamilcircle.net", "title": "சமூகத்தில் இருந்தும் அன்னியமாகும் குழந்தைகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் சமூகத்தில் இருந்தும் அன்னியமாகும் குழந்தைகள்\nசமூகத்தில் இருந்தும் அன்னியமாகும் குழந்தைகள்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nமனைவியும் கணவனும் தனித்தனியான உலகில் தமக்கிடையான முரண்பாட்டுடன் சஞ்சரிக்கும் போது குடும்பத்தில் என்ன நடக்கும். குழந்தையும் அப்படியே தனித்தனியாகவே வாழத் தொடங்குவதை பல பெற்றோர் உணருவதில்லை.\nஇப்படிப்பட்ட குழந்தைகள் தாய் தந்தையுடன் வீட்டில் இருக்கின்றனர் என்றால், அது குழந்தையின் சொந்த விருப்பமல்ல. குழந்தை விரும்பியோ விரும்பாமலோ, பெற்றோரின் பொருளாதாரத்தில் தங்கி வாழ்வதால் இந்த நிலை.\nகணவன் அல்லது மனைவி சதா நச்சரிப்புக்குள்ளும், சண்டை சச்சரவுக்குள்ளும் சிக்கி குடும்பமே சிதைகின்ற போது, அதே எல்லைக்குள் இயல்பாக குழந்தையும் சிக்கிவிடுகின்றது. இப்படிப்பட்ட குடும்பங்களில் ஆண்கள் குடும்பத்தில் இருந்தும் அன்னியமாகி விடுகின்ற நிலை ஒருபுறம். மறுபக்கம் குழந்தையை பக்குவமாக கையாள வளர்க்க பெண்களுக்கு தெரிவதில்லை. தாய் குழந்தை உறவு என்பது, அதே நச்சரிப்பும், திட்டுதலும், சண்டையும் இன்றி, குழந்தைகள் தாயின் பராமரிப்பை பெறுவதில்லை.\nகுழந்தை குடும்பத்தில் இருந்தும் அன்னியமாகி, விலகி வாழத் தொடங்குகின்றது. குழந்தை தன்னளவில் விகாரமாகிவிடுகின்றது. சமூக அடிப்படையற்ற சிந்தனை, செயல்களை நோக்கி விலகிச் செல்லுகின்றது. குழந்தைகள் வீட்டில் நிம்மதி இல்லை என்று வெளிப்படையாக கூறிய படி, வீதிக்கு வருகின்றனர். இப்படி நிலைமை அத்துமீறுகின்ற வகையில், சொந்த வக்கிரங்களை தாய் தந்தை சிறுக சிறுக குழந்தை மீது நஞ்சாகத் திணிக்கின்றனர். உண்மையில் குழந்தையை வழிகாட்ட அவசியமான எல்லைக்குள்ளான சமூகக் கட்டுப்பாட்டை, தாய் தந்தை இழந்து விடுகின்றனர்.\nபடிப்படியாக அதாவது அவசியமான வழிகாட்டலை கூட குழந்தை நிராகரிக்கத் தொடங்குகின்றது. தனது நிம்மதி இழந்த விட்டத���க கூறி வீட்டுக்கு வெளியில் சென்றுவிடுகின்றனர்.\nகுழந்தைகள் ஒரு இரகசியமான தனியான வாழ்க்கையை உருவாக்கி கொள்கின்றனர். தனக்குள் தனியுலகங்களாகி மூலைக்கு மூலை ஆங்காங்கே கூடு கட்டத் தொடங்குகின்றனர். குழந்தை இரகசியமான கள்ளத்தனமாக, பெற்றோருக்கு தெரியாத பலவற்றை திட்டமிட்டு செய்கின்ற உலகில் புகுந்து விடுகின்றனர். இப்படி வீட்டுக்கு வெளியில் அல்லது தொலைபேசியில், அல்லது இணையம் (இன்ர நெற்) என்று பல வழிகளில், அவசியமான வழகாட்டலின்றி சீரழிவுக்குள் சென்று விடுகின்றனர்.\nகுழந்தை இதையும் தாய் தந்தையின் முரண்பாட்டுக்குள் தான் புகுத்தி செய்கின்றது. தாய் தந்தையின் முரண்பாட்டை பயன்படுத்தி, மற்றவருக்கு எதிராக ஒருவரைச் சார்ந்து நின்று இதை பயன்படுத்த முனைகின்றது. இந்த நுட்பத்தை குழந்தை தெரிந்து கொள்வதால், அதை பெற்றோருக்கு எதிராகவே பயன்படுத்தி விடுகின்றனர். பெற்றோரின் இணக்கமற்ற நடைமுறைகள், பிள்ளையின் தவறுக்கு வழி காட்டுகின்றது.\nதாய்க்கு எதிராக தந்தையையும், தந்தைக்கு எதிராக தாயையும் கொண்டு, குழந்தைகள் தமது மறுவுலகை நிர்ணயம் செய்கின்றனர். குழந்தையின் தவறு கண்டறியப்படும் குடும்பத்திலும், இந்த விடையத்தின் உள்ளார்ந்த அம்சம் கண்டறியப்படுவதில்லை. இதனால் இதுவே குடும்பத்தின் புதிய பிரச்சனையாக மாறிவிடுகின்றது. குழந்தையை தவறான வழிக்கு இட்டுச்செல்லும் சூழல் என்பதில், குடும்ப சூழலுக்கு உள்ள பங்கு முக்கியமானது. குடும்பத்தினுள் பெற்றோர் தமக்கு இடையிலான ஜனநாயகமற்ற தன்மையும், பெற்றோர் குழந்தையுடன் கொண்டுள்ள ஜனநாயகமற்ற சூழலும் இதை தூண்டுகின்றது. எதையும் இணக்கமான வழியில் தேர்ந்தெடுக்கும் அணுகுமுறையும், ஜனநாயக மனப்பாங்கும் குடும்பங்களில் இருப்பதில்லை. ஒரு அதிகார முறைமை ஊடாக, குடும்பத்தை நிர்வகின்ற அதிகார மனப்பாங்கே குடும்ப உறுப்புக்கிடையே ஆட்சி புரிகின்றது.\nமறுபக்கத்தில் தனது குழந்தை தவறு இழைக்க மாட்டாது என்ற பெற்றோரின் மனப்பாங்கு, குழந்தையை தவறாக வழிநடத்துகின்றது. இப்படி அவசியமான சமூக கண்காணிப்பை கைவிடுகின்ற பெற்றோர், தவறான குழந்தை வளர்ப்பின் ஊடாக பாரிய சுமையை சந்திக்கின்றனர். தந்தை அல்லது தாய் அல்லது இருவரும் தனது குழந்தை தவறு இழைக்கமாட்டாது என்று கருதினால், குழந்தை அதைப் பய��்படுத்தி சீரழிகின்றது.\nகுழந்தையின் தவறுக்கு பெற்றோர் இணங்கிக் போகும் சூழல்\nகுழந்தை தவறு விடுகின்றது என்று கருதுகின்ற பெற்றோரின் அணுகுமுறை என்பது சிக்கலுக்குரியது. தவறு இனம் காணப்பட்டால், அதை உணர்ந்தால், கணவன் மனைவிக்கு இடையில் வேறுபட்ட அணுகுமுறை ஒரு நாளும் இந்த விடையத்தில் கையாளப்படக் கூடாது. மாறுபட்ட அணுகுமுறை அதை மேலும் தூண்டும் குழந்தையின் குறுக்கு வழிக்கே சாதகமானது.\nதவறுக்கு எதிராக பெற்றோர் தமது அறிவுக்கு ஏற்ப அதை சரியாக கையாண்டலும் சரி, தவறாக கையாண்டலும் சரி, இதில் மாறுபட்ட அபிப்பிராயம் ஒருநாளும் இருக்கக் கூடாது. அது மட்டும் தான் குழந்தையை மாற்றும். குழந்தையின் முன் ஒரேவிதமான ஒரே அணுகுமுறை அவசியமானது. ஒரு முடிவையே இருவரும் அமுல்செய்ய வேண்டும். ஒரேயொரு விடையத்தை மட்டும் பிள்ளைக்கு விளக்க வேண்டும். தாய் தந்தை முரண்பட்ட வகையில் எக்காரணம் கொண்டும், வேறுபட ஒருநாளும் அணுகக் கூடாது.\nகுழந்தையின் தவறு பற்றி பெற்றோருக்கு மாறுபட்ட அபிப்பிராயம் இருக்கக் கூடாது. இதில் மாறுபாடு இருப்பின், அதை பற்றி தமக்குள் கூடி பேசி ஒரு முடிவுக்கு வருவது அவசியம். இது தொடர்பாக அந்த குழந்தையின் முன், வாதப்பிரதிவாதம் இருக்கவே கூடாது. இதில் கூடி தமக்கு இடையில் ஒரு முடிவு எடுக்க முடியாவிட்டால், அந்த விடையத்தில் ஒருவரின் முடிவுக்கு மற்றவர் நிச்சயமாக கட்டுப்பட வேண்டும். ஆனால் அவருடன் தொடர்ந்து இது பற்றி கதைக்க முடியும். ஆனால் இது பற்றி நிச்சயமாக குழந்தையுடன் அல்லது குழந்தையின் முன்னால் அல்ல. பொதுவாக எமது பெற்றோர் இதைச் செய்வது கிடையாது. குழந்தை முன்பே அதைச் செய்கின்றனர். மற்றவர் பற்றி குழந்தை முன்பே குற்றம் காண்கின்றனர். இப்படி குழந்தை தொடர்ந்து தவறு செய்யும் வழியில், அதற்குரிய வழிவகைளை பெற்றோர் தமக்கிடையிலான முரண்பாட்டின் ஊடாகவே தாமே உருவாக்கிக் கொடுக்கின்றனர்.\nஇதைக் கையாளும் விடையத்தில் நாங்கள் (நான் அல்ல) செய்தது தவறு என்றால், அதைச் சொல்லும் உரிமை அந்தக் குழந்தைக்கு உண்டு என்பதை குழந்தைக்கு உணர்த்தி, குழந்தையை விவாதிக்க தூண்ட வேண்டும். அதை அக் குழந்தை இலகுவாக வெளிப்படுத்தும் வடிவங்களை உருவாக்க வேண்டும். குறித்த விடையம் தொடர்பாக மனந்திறந்து பேசும் மனநிலையை உருவாக்க வேண்டும���. குழந்தையை சிறு பராயத்தில் இருந்தே திட்டி தீர்த்து மலடாக்கி வளர்த்தால், குழந்தை எதையும் வெளிப்படையாக பேசுவதற்கான சூழலே மறுதலிக்கப்பட்டுவிடும். வெளிப்படையாக எதற்கும் அஞ்சி வாழ்கின்ற குழந்தைகள், இரகசியமாக அச்சமின்றி வாழ்வதற்கு பழகிக் கொள்கின்றனர். குழந்தையின் தவறுகள் இப்படி இதற்குள்ளாக வளர்ச்சியுறுகின்றது.\nமற்றொரு தலையங்கத்தில் இவ் ஆய்வு\n1. போலியான நடிப்பும் எங்கும் பகட்டு வாழ்வாகின்றது\n2. மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்\n3. பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்\n4. சமூக வழிகாட்டலை இழந்து வெம்பும் குடும்பங்கள்\n5. கணவன் மனைவிக்கிடையில் புரிந்துணர்வற்ற மொழி வன்முறை\n6. பெற்றோரின் இணக்கமற்ற முரண்பாடே, குழந்தையின் முரண்பாடாகின்றது.\n7. குழந்தைகளுடனான பெற்றோரின் உரையாடல் எப்படிப்பட்டது\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2019/07/13/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-05-30T01:54:53Z", "digest": "sha1:26XK7B2UDZXQUU5756KIDROREGMLZN6W", "length": 20711, "nlines": 141, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம்\nதலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம்\nப‌லர் தலையணையை தலைக்கு வைத்து தூங்குவார்கள். சிலர் தலைக்கு ஒன்று, கட்டிப்பிடிக்க ஒன்று என்று இரண்டு தலையணைகளை வைத்து தூங்குவார்கள். இன்னும் சிலர் தலைக்கு ஒன்று கட்டிப்பிடிக்க‍ ஒன்று, காலுக்கு ஒன்று என்று மூன்று தலையணைகளை பயன்படுத்து கிறார்கள். ஆனால் இந்த தலையணைகளே இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்கும் என்று சொல்கிறார்களே அது உண்மையா\nஉண்மைதான் தலையணை இல்லாமல் தூங்கினால் முகத்தில் உள்ள‌ சுருக்கங்கள் அதிகமாகாது சருக்க‍ங்கள் அதிகரிக்காததால் முகத்தின் அழகு கெடாமல் அழகு கூடும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள்.\nகுறிப்பு – சிலருக்கு சில மருத்துவ காரணங்களால் தலையணை தேவைப்படுவோருக்க��� இது உகந்த்து அல்ல‌\nPosted in அழகு குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, விழிப்புணர்வு\nPrevமுட்டையின் வெள்ளைக் கருவோடு எலுமிச்சையை சேர்த்து முகத்தில் தடவுங்கள்\nNext20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்��ள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்��ு வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/50731/", "date_download": "2020-05-30T00:58:58Z", "digest": "sha1:JXQNO6OKKC7OTFOM4OJUEXWGDB4SVCAG", "length": 9718, "nlines": 115, "source_domain": "adiraixpress.com", "title": "ரேபிட் டெஸ்ட் கிட்கள் அனைத்தும் சீனாவிற்கே திருப்பி அனுப்பப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nரேபிட் டெஸ்ட் கிட்கள் அனைத்தும் சீனாவிற்கே திருப்பி அனுப்பப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு \nரேபிட் டெஸ்ட் கிட்கள் அனைத்தும் சீனாவிற்கே திருப்பி அனுப்பப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு \nதமிழக அரசு பெற்றுள்ள 24,000 ரேபிட் கிட்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவை பரிசோதனை செய்ய பயன்படும் ரேபிட் கிட் சோதனைகான கொள்முதல் பெரிய சர்ச்சையில் முடிந்துள்ளது. சீனாவிடம் இருந்து வாங்கப்பட்ட ரேபிட் கிட் கருவிகள் அனைத்தையும் திருப்பி அளிக்கும்படி அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு ICMR கடிதம் எழுதியுள்ளது. RT-PCR கருவிகளை ம‌ட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்துள்ள பேட்டியில், தமிழக அரசு பெற்றுள்ள 24,000 ரேபிட் கிட்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.\nஅனைத்து கொள்முதல் ஆர்டர்களும் மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ரேபிட் கிட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எந்த செலவினமும் ஏற்படவில்லை. ரேபிட் கிட்டிற்கு இதுவரை பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை.\nஎதிர்க்கட்சிகள் இதனை மலிவான அரசியலாக்க முயற்சி செய்கின்றன. கருவிகள் திருப்பு அனுப்பப்படுவதால் தமிழக அரசுக்கு எந்த விதமான இழப்பும் ஏற்படாது. ரேபிட் கிட்களை, ஆந்திர அரசு 730 ரூபாய்க்கு வாங்கி உள்ளது. அதேபோல் கேரள அரசு 699 ரூபாய்க்கு வாங்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு 600 ரூபாய்க்குத்தான் வாங்கியது.\nமற்ற மாநிலங்களை விட தம���ழகம் மிக குறைவான விலையில்தான் தமிழகம் வாங்கியுள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்த அதே நிறுவனம் மற்றும் டீலரிடம்தான் ரேபிட் கிட் வாங்கப்பட்டுள்ளது. wond fo என்ற நிறுவனத்திடம் இருந்து shan bio tech என்ற டீலர் மூலம்தான் கிட்கள் வாங்கப்பட்டது. இரண்டும் மத்திய அரசு அளித்த நிறுவனங்கள் ஆகும். மத்திய அரசு அளித்த அதே விலையில் தான் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது.\nமத்திய அரசு சொல்லாத எந்த நிறுவனத்திடமும் நாங்கள் கிட்களை வாங்கவில்லை. இந்த உண்மை திமுகவிற்கு தெரியவில்லை. மத்திய அரசு அனுமதிக்காத நிறுவனத்திடம் நாங்கள் வாங்கியதாக திமுக பொய்; பிரச்சாரம் செய்கிறது. உண்மையை அறியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் அவசர கோலத்தில் அறிக்கைகளை அள்ளி தெளிக்கிறார். இது திமுக தலைவர் ஸ்டாலினின் பொய்யான பிரச்சாரத்தின் வெளிப்பாடு ஆகும் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/109030/", "date_download": "2020-05-30T01:36:06Z", "digest": "sha1:CRTATX6XVDAIB24JHFR43HY2VFE5HR7A", "length": 9397, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "குருத்துவ அர்ப்பணத்தின் 46 வது ஆண்டில் கால் பதிக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருத்துவ அர்ப்பணத்தின் 46 வது ஆண்டில் கால் பதிக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் :\nமன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் இன்றயை தினம்(6) தனது குருத்துவ அர்ப்பணத்தின் 46 வது ஆண்டில் தடம் பதித்துள்ளார்.\nமன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் 1973ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் 06ஆம் நாள் மறைந்த திருத்தந்தை 6ஆம் பவுல் அவர்களால் உரோம் வத்திக்கான் நகரில் அருட்பணியாளராகத் திருப் பொழிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nTagsஇம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கால் பதிக்கும் குருத்துவ அர்ப்பணத்தின் மன்னார் மறைமாவட்ட ஆயர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய வழக்கு தள்ளுபடி\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வு\nதமிழ் நவீன கவிதையின் முன்னோடி பிரமிளின் நினைவுநாள் இன்று\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=2488", "date_download": "2020-05-30T02:11:42Z", "digest": "sha1:7GQDBZDTT5C7YR5GUQRPAPOI2QPAHW5R", "length": 10750, "nlines": 117, "source_domain": "ithunamthesam.com", "title": "இரணைதீவில் மனித உரிமை ஆணைக்குழுவின் நடமாடும் சேவை !!! – Ithunamthesam", "raw_content": "\nஇரணைதீவில் மனித உரிமை ஆணைக்குழுவின் நடமாடும் சேவை \nin இலங்கை, கிளிநொச்சி, தாயகம்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இரணைதீவு மக்களிற்கான நடமாடும் சேவை ஒஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த நடமாடும் சேவை இன்று காலை 11 மணியளவில் இரணைதீவில் இடம்பெற்றது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் 2017ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி குறித்த பகுதியில் மக்கள் குடியேறிய காலப்பகுதியிலிருந்து அவர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தது.\nஇதனடிப்படையில் குறித்த விடயங்கள் தொடர்பில் குறித்த நிறுவனம் அப்பகுதி மக்களுடன் இணைந்து 2019 இரண்டாம் மாதமளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர். தொடர்ந்து குறித்த பகுதிக்கு 01.03.2019 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தனர். அதனடிப்படையில் இன்று குறித்த நடமாடும் சேவையானது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்பர்டு செய்யப்பட்டிருந்தது,\nகுறித்த நடமாடும் சேவைக்காக 16 அரச நிறுவனங்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், அவற்றின் ஊடாக இப்பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை ஆராயப்பட்டு அவர்களிற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையில் குறித்த நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலக இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார்.\nஇதேவேளை குறித்த பகுதியில் இயற்கை வழளங்களை சூரையாடப்புடுவதாக இன்று பொலிசாரிடம் பிரதேச மக்கள் நடமாடும் சேவையில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தனர். அப்பகுதியில் உள்ள மணல், கற்றாளை, மாடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் வேறு நபர்களால் சூரையாடப்படுவதாகவும், குறித்த நடவடிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொலிசாரிடம் மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த முறைப்பாடு தொடர்பில் மக்கள் ஊடகங்களிற்கும் கருத்து தெரிவித்தனர்.\nஇதேவேளை குறித்த ��டமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டபோது அப்பகுதியில் கடற்படை உத்தியுாகத்தர் உருவரினால் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. குறித்த ஒலிப்பதிவு செய்யப்படும் சம்பவம் தொடர்பில் யாழ் பிராந்திய இணைப்பாளர் கனகராஜா குறித்த உத்தியுாகத்தரை அழைத்து விசாரணை மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் குறித்த பகுதியைவிட்டு குறித்த அதிகாரிகள் வெளியுறிய காட்சிகள் பதிவாகின. குறித்த சாம்பவம் தொடர்பில் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் அவர்களிடம் வினவியபோது சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.\nகுறித்த நடமாடும் சேவையில் பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்ணேந்திரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர், திணைக்களங்கள் சார் அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரிவுகள் சார் அதிகாரிகள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nசஜித்தின் ஆதரவாளர் பரிதாபமாக மரணம்; வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் \nமல்லாவியில் மூன்று துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது \nமல்லாவியில் மூன்று துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது \nவெள்ளத்தில் முழ்கிய கிளிநொச்சி பொதுச்சந்தை \nகணமல் போன பளை மாணவன் கடலில் சடலமாக மீட்பு\nமாமனிதர் சிவராம் அவர்களுக்கு முன்னணி அலுவலகத்தில் நினைவேந்தல்\nகுடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பது ஆபத்து – மணிவண்ணண்\nதமிழர் தாயக பகுதிகளில் படையினருக்கான கொரோனா பராமரிப்பு நிலையங்கள் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://needs.kasangadu.com/2009/10/", "date_download": "2020-05-30T01:05:22Z", "digest": "sha1:DEQREXVZPVWJOYKYCRBHQBHNPLMFYECU", "length": 8635, "nlines": 82, "source_domain": "needs.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தின் தேவைகள்: அக்டோபர் 2009", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தின் தேவைகள் பற்றி மக்களின் கருத்து\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. தேவைகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nஞாயிறு, 4 அக்டோபர், 2009\nவிவசாயிகளுக்கு இலவச மருத்துவ, மருந்து காப்புரிமை தேவை\nக��ராம விவசாயிகளுக்கு மருத்துவ செலவு மிகவும் அதிகாமாக உள்ளது. விவசாயத்தில் வரும் வருமானத்தை வைத்து மருத்துவ செலவு செய்வது மிகவும் கடினமாக உள்ளது. கிராம மற்றும் நகர அரசு மருத்துவமனையில் கிடைக்கும் வசதிகள் மிகவும் அளவானதே, தனியார் மருத்துவமனைகளில் தான் அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன.\nமேலும் ஒரு தனி நபருக்கு கிடைக்கும் மருத்துவ சிகிச்சைகளை பதிவு செய்வதில்லை. இதனால் நோயாளி இதற்க்கு முன் எந்த எந்த மருத்துவ சிகிச்சைகளை பெற்றார் என்பதற்கான பதிவேடு இருப்பதில்லை. இலவச மருத்துவ காப்புரிமை மற்றும் மருந்து காப்புரிமை கிடைத்தால் இதன் மூலம் நோயாளிகளுக்கு என்ன மருத்துவ செலவு செய்யப்பட்டது, மருத்துவர் என்ன சிகிச்சை அளித்தார் என்பது தெளிவாக தெரியும்.\nமேலும் மருத்துவர்கள் செய்யும் சிகிச்சைகளில் குறைகள் இருப்பின் தனி நபர் பாதிக்கபடாமல் இருக்கவும், முறைப்படியாக நஷ்ட ஈடு வழங்கவும் உதவி புரியும். மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் சரியாக சோதனை செய்யப்படாத மருந்துகளை அளிப்பதின் மூலாமாக நோயாளிகளுக்கு ஏற்படும் சங்கடங்களை நஷ்ட ஈடாக வழங்கவும் உதவி புரியும்.\nஇதை அனைத்தும் அரசு, இந்திய மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இலவசாமாக அளித்தால் மிகவும் உதவியாய் அமையும்.\nஇவ்வாறே வளர்ந்த நாடுகளில் விவசாயிகளை அரசு பாதுகாக்கின்றது.\nமாநில மற்றும் மத்திய தேர்தலில் வாக்களிப்பதற்கு முன் இவற்றை பற்று சிறிது சிந்திப்போம்.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் ஞாயிறு, அக்டோபர் 04, 2009\nலேபிள்கள்: மருத்துவ காப்புரிமை, மருந்து காப்புரிமை, medical insurance, pharmacy insurance\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nவிவசாயிகளுக்கு இலவச மருத்துவ, மருந்து காப்புரிமை த...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=29165", "date_download": "2020-05-30T03:33:05Z", "digest": "sha1:WH5QQQ7UFCBEFWHS7BXW7FLRNAJE52TQ", "length": 25888, "nlines": 226, "source_domain": "www.anegun.com", "title": "உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகி நிற்கும் தமிழ்மொழிக்கு அன்பு தாய்மொழி தின வாழ்த்து..! – அநேகன்", "raw_content": "\nசனிக்கிழமை, மே 30, 2020\nகோவிட் 19 : எண்ணிக்கை உயர்கின்றது மலேசியாவில் இருக்கும் வெளிநாட்டவர் பெரும் பாதிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்து : ஆசிரியர் கார்த்திக் சந்திரன் மரணம்\nஜூன் 10 முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆலயங்களை திறக்கலாம்\nசமையல் காணொலி புகழ் பவித்ரா சுகு இன்று தங்களுடைய யூடியூப் ஊதியத்தைப் பெற்றனர்.\nஆலயங்களை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை ஒத்திவைப்பு\nஈகைத் திருநாளை ஆஸ்ட்ரோவுடன் கொண்டாடுங்கள்\nமித்ராவில் ரிம 2 கோடியே 58 லட்சம் பயன்படுதப்படவில்லை\nமுகிடினுக்கு போதுமான ஆதரவு இருந்தது\nஅரசாங்க வரிசையில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nபிரதமருக்கு பக்கத்தில் அஸ்மின் அலி\nமுகப்பு > சிறப்புச் செய்திகள் > உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகி நிற்கும் தமிழ்மொழிக்கு அன்பு தாய்மொழி தின வாழ்த்து..\nஉலக மொழிகளுக்கெல்லாம் தாயாகி நிற்கும் தமிழ்மொழிக்கு அன்பு தாய்மொழி தின வாழ்த்து..\nநீடூழி நிற்கும் தமிழ்த் தாயிக்கு ஒரு தினம்\nஇன்று உலகத் தாய் மொழி தினம்..\nஇன்று உலகத் தாய்மொழி தினம் என்று தெரிந்திருக்கும் எனில் தமிழை வெறும் வார்த்தையாக மட்டுமின்றி, மொழியாக, ஒளியாக, வாழ்வாக, சுவாசமாக நினைக்கும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் அனேகன்.காமின் அன்பு வாழ்த்து.\nதாய்மொழி ஓர் இனத்தின் அடையாளம். அந்த அடையாளமானது பண்பாடு,கலாசாரம்,வாழ்க்கை முறை, சிந்தனை என்று அனைத்து ரீதியிலும் பங்காற்றுகிறது. உலகில் இருக்கும் அனைத்து மொழியாளர்களும் தங்களின் தாய்மொழியைச் சர்வதேச ரீதியில் உரிமையாகக் கொண்டாடி மகிழ இந்நாள் கொண்டாடப்படுகிறது.\n1952-ம் ஆண்டு இந்த நாளன்று அன்றைய கிழக்குப் பாகித்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர் நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.\nயுனெசுக்கோ நிறுவனத்தால் 1999, பிப்ரவரி 21 பொது மாநாட்டின் 30-வது அமர்வில் இந்நாளை அனைத்துலகத் தாய்மொழி நாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கு இடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெசுக்கோ அறிவித்தது.\nமொழியாலும் ஒளியாலும் எண்ணாலும் எழுத்தாலும் தொன்மையில் மேன்மையைக் கொண்டிருக்கும் தாய்மொழியான தமிழைக் ஆசையாய் உரிமையாக் கொண்டாடி நிற்கும் நாளும் இதுவே.\nதமிழில் உள்ளவைகள் எல்லாம் அளவில் பெரியவை மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியனவாக உள்ளதையே தமிழின் தனிச்சிறப்பு என கொண்டாடுகிறோம். தமிழ்மொழி பக்திமொழி, மனித இரக்க உணர்வைப் பெருமிதமாகப் போற்றும் அன்புமொழி. உலகில் வேறு எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அளவு பக்திப் பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ் ஒன்றே.\nஇத்தனை மகிமை பெற்ற செம்மொழியை எத்தனை பேர் இன்று போற்றுகிறோம் என்பது கேள்விக்குறியாகி வருகிறது. அன்னை மொழியை பிழையற பேசவும் எழுதவும் தெரியாமல் இளைய சமுதாயத்தை வளர்த்து வருவது வருத்தமான செயல்பாடாகவே காணப்படுகிறது.\nபழைமையும் தொன்மையும் நிறைந்த தமிழனத்தின் மாண்புகள் இன்றுவரை பிற இனத்தவராலும் புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது. மேலை நாடுகள்கூட இன்று தமிழினத்திற்கும் தமிழருக்கும் தனியொரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கி வருவது நமக்குக் கிடைத்த பெருமையாகும்.ஆனால் அப்படி வானளாவ போற்ற வேண்டிய செம்மொழியை இன்று பலரும் பேச வெட்கப்படுகின்றனர். நம் நாட்டில் பேச்சு வழக்கு தமிழ்மொழியைக்கூடப் பலர் இன்னமும் அறிந்து வைத்திருக்காதது வேதனையளிக்கிறது.\nவீட்டிற்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் என்ற காலம் மாறி, தாய்மொழியை வாழவைக்க இன்று வீட்டிற்கு ஒரு பிள்ளையாவது தமிழ்ப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது இந்தியர்களுக்கு ஒரு கோரிக்கையாகவே முன்மொழொயப்பட்டு வருகிறது.\nஓர் இனத்தின் அடையாளமாகவும் அச்சாணியாகவும் இருக்கும் தமிழ் மொழியும் தமிழ்ப் பள்ளிகளும் காலத்தால் அழிந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற கோரிக்கைகள் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன. மொழிப் பற்று என்பது தமிழர்களின் மனதில் இயல்பாகவே இருக்க வேண்டிய ஓர் உணர்வாகும். ஆனால், அதிகமான பெற்றோர்கள் தமிழ் மொழியைக் காட்டிலும் மலாய் மற்றும் ஆங்கில மொழியின் மீது கொண்டிருக்கும் மோகத்தால் தங்களின் பிள்ளைகளைத் தமிழ்பள்ளிகளுக்கு அனுப்ப மறுக்கின்றனர்.\nஅன்னை மொழியைப் புறக்கணித்துப் பிள்ளைகளின் இயல்பான சிந்தனையைச் சிதைக்கிறோம் என எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். அறிவியலில் அதிகபட்ச நோபல் பரிசை பெற்றவர்கள் எல்லாம் தங்களின் தாய்மொழியில் பயின்றவர்களே. இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியல் மேதைகளும் தாய்மொழி வழிக்கல்வியே தேவை என்று வலியுறுத்தினார்கள்.\n என்று இப்படிப் பல கேள்விகளைக் கேலியாகக் கேட்டு சிலர் பொது இடங்களில் தாய்மொழியான தமிழைத் தாழ்த்தி பேசுவது வருத்தத்தை அளிக்கிறது.\nநாட்டில், தமிழ்க் கலாச்சாரத்தின் அடித்தளமாகத் தமிழ்மொழி விளங்குகிறது. அந்தக் கலாச்சாரத்தைக் கட்டிக்காப்பதில் முதன்மையாக விளங்குவது தமிழ்ப்பள்ளிகள்தான். தமிழ்ப்பள்ளிகளில் கல்வி மட்டுமே போதிக்கப் படுவதில்லை. மாறாக, தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் சமயம் குறித்த விழிப்புணர்வு வகுப்புகளும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.\nஎனவே, செம்மொழியின் மதிப்பை அடுத்தத் தலைமுறையும் அறிந்திருக்க எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் இனிய தமிழ்ச்சொற்களைப் பேசியும், எழுதியும் நம் மொழியைக் கொண்டாடுவோம். தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல. நம் இனத்தின் அடையாளம். நமக்கான அடையாளத்தைத் தொலைக்காதிருப்போம் நாமும் தொலையாதிருப்போம்.\nமலேசியாவின் முன்னணி நகைச்சுவை கலைஞர் பெருமாள் காலமானார்\n2000 ஏக்கர் நில விவகாரம் ஒத்துழைப்பு இல்லை என்றால் எந்த நன்மையும் கிடைக்காது -சிவநேசன் திட்டவட்ட அறிவிப்பு \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபினாங்கு தெப்பத் திருவிழாவில் நுரைப்பத்தில் விளக்குகளைக் கிடத்தி மிதக்க விடாதீர்\nதயாளன் சண்முகம் மார்ச் 6, 2020\nநிதி ஆதாரத்தை அறிவியுங்கள் – பிரதமருக்கு ரஃபிஸி சவால்\nபோயஸ் கார்டனில் ஜெயலலிதா அறையில் பாதாள அறைகளா\nலிங்கா நவம்பர் 19, 2017\nCOVIDCAREMY – மலேசியாவில் உள்ள அனைவருக்குமான உதவி\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ��தரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்���ு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/kerala-actor-dileep-removed-from-amma-an-association-that-once-vowed-to-stand-by-him/", "date_download": "2020-05-30T03:11:33Z", "digest": "sha1:CQT73AEUVKMC7OV7YFN6GSCNPBLV3ALN", "length": 10559, "nlines": 90, "source_domain": "www.deccanabroad.com", "title": "Kerala actor Dileep removed from ‘AMMA’, an association that once vowed to stand by him | | Deccan Abroad", "raw_content": "\nபாவனா விவகாரம் கேரள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் திலீப் நீக்கம் ; மம்முட்டி அறிவித்தார்\nநடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17–ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழிமறித்து கடத்தப்பட்டார். காரில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இச்சம்பவம், கேரளாவையே உலுக்கியது. அடுத்த ஓரிரு நாளில், குற்றச்செயல் நடந்த காரின் டிரைவர் மார்ட்டின் அந்தோணி என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் பல்சர் சுனில் என்பவனை பற்றியும், அவனுடைய கூட்டாளிகளை பற்றியும் தெரிவித்தான். இதையடுத்து, பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇச்சம்பவத்தின் சதி பின்னணியை கண்டறிய ஐ.ஜி. தினேந்திர காஷ்யப் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. சந்தியா, வழக்கின் மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், பிரபல மலையாள கதாநாயகன் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வந்தது. ஆனால், அவர் அதை மறுத்து வந்தார். பல்சர் சுனிலை தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். இந்நிலையில், திடீர் திருப்பமாக, நடிகர் திலீப் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.\nநடிகை பாவனாவை கடத்துவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டியதற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nபாவனா மீது கொண்ட தனிப்பட்ட பகையே திலீப்பின் சதித்திட்டத்துக்கு காரணம் என்றும் அவர்கள் கூறினர். திலீப் அங்கமாலி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டு உள்ளார். இன்று காலை கொச்சியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலுவா துணை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கபட்டார்.\nநடிகர் திலீப்புக்கு எதிராக போலீசார் 19 முக்கிய ஆதாரங்களை கண்டு பிடித்து உள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பல்சர் சுனிலும் 2 வது குற்றவாளியாக நடிகர் திலிப்பும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.முதல் குற்றவாளி சுனிலுக்கு நடிகர் திலீப் இந்த குற்ற செயலுக்கு ரூ.2 லட்சம் வழங்கி உள்ளார்.திலீபுக்கு எதிராக சதி மற்றும் கற்பழிப்பு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை போலீசார் பதிவு செய்து உள்ளனர்.\nஇந்த நிலையில் பாவனா விவகாரத்தில் கைதான திலீப் கேரள நடிகர் சங்கம்மான மலையாளத் திரைப்பட கலைஞர்கள் சங்கம் அம்மாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சங்கத்தில் திலீப் பொருளாளராக இருந்தார். கொச்சியில் பானம்பள்ளி நகரில் நடிகர் மம்முட்டியின் வீட்டில் நடைபெற்ற அம்மாவின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.இந்த கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ் ,அஷிப் அலி, தேவன்,ரம்யா நம்பீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகூட்டம் முடிந்ததும் நடிகர் மம்முட்டி இதனை அறிவித்தார்.அவர் கூறியதாவது:-\nநடிகர் திலிப் அம்மா சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுகிறார். நாங்கள் பாதிக்கபட்ட நடிகைக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். என மம்முட்டி வலியுறுத்தினார். ஒரு குறிப்பிட்ட ஒருவரை நாங்கள் எப்போதும் ஆதரித்தது இல்லை. இந்த அமைப்பு எலோருக்குமானது.என கூறினார்.\nஇந்த விவகாரத்தில் இன்னொசென்ட் பதவி விலக வேண்டும் என கேட்டபோது ஏன் பதவி விலக வேண்டும் என மோகன் லால் கேட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.அதனால் தான் அவர் இங்கு இல்லை.\nகேரளா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,கேரளா திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு , ஆகியவற்றில் இருந்தும் திலீப் நீக்கபட்டு உள்ளார்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=4230&p=f", "date_download": "2020-05-30T02:27:13Z", "digest": "sha1:SD6PE2KEKBPJFTOGQ3ED4XU3EF7RXPRL", "length": 2957, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "இலங்கையில் அமைதி !", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர�� வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | தகவல்.காம்\n''கல்வி தான் இலங்ககைத் தமிழரின் மூலதனம். இவர்களின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமான கல்வி, கடந்த 20 - 30 வருடங்களாக நடந்த போரினால் சீர்குலைந்து கிடக்கிறது. இலங்கைக் கல்வி முறையில் ஏற்படுத்தப்பட்ட 'தரப்படுத்தல்' பொது\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/08/08/maternal-behavior-of-the-late-sushma-a-private-school-against-aids-affected-children/", "date_download": "2020-05-30T02:41:24Z", "digest": "sha1:SOEJFIMTKONYKB6NMH3J2IEBTRYOGKQV", "length": 8889, "nlines": 146, "source_domain": "kathir.news", "title": "மறைந்த சுஷ்மாவின் தாய்மை குணம்: எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை மீண்டும் சேர்த்துக் கொண்ட தனியார் பள்ளி!", "raw_content": "\nமறைந்த சுஷ்மாவின் தாய்மை குணம்: எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை மீண்டும் சேர்த்துக் கொண்ட தனியார் பள்ளி\nமறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உடல் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக கேரளத்துக்கு சென்றிருந்த அவர் செய்த மேன்மைக்குரிய செயலை அங்குள்ளவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.\nகேரள மாநிலம் கொச்சியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பென்சன், பென்சி ஆகியோர் அவர்கள் பயின்ற தனியார் பள்ளியிலிருந்து 2003-ல் வெளியேற்றப்பட்டனர். அந்தக் குழந்தைகளுக்கும் எய்ட்ஸ் நோய் ஏற்பட்டிருப்பதால் மற்றவர்களுக்கும் இது பரவிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக, இந்த ஈவு இரக்கமற்ற நடவடிக்கையை அப்பள்ளி நிர்வாகம் மேற்கொண்டது.\nஇந்த தகவல் தெரியவந்ததை அடுத்து, அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வ ராஜ்,நேரடியாக கொச்சிக்கு சென்று அந்தக் குழந்தைகளை கட்டியணைத்து முத்தமிட்டார். தொடுவதாலும், முத்தமிடு வதாலும் எய்ட்ஸ் ���ோய் பரவாது என் பதை உணர்த்துவதற்காக சுஷ்மா அவ்வாறு செய்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு, அந்தக் குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.\nவெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு தன்னை வைத்து மீமிஸ் தயாரித்தவர்களுக்கு விவேக் பாராட்டு.\nதேசிய உயர்கல்வி நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம்.\nட்ரம்பின் அதிரடி உத்தரவு - சமூக ஊடகங்களே அவர்களின் பதிவுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.\nஇந்து மதத்தை 'நகைச்சுவை' என்ற பெயரில் இழிவுபடுத்திய விவகாரம்: மன்னிப்பை ஏற்க மறுத்து ISKCON அமைப்பு சுர்லீன் கவுர் மீது வழக்கு.\nமலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, அவரின் சொந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஆந்திராவை உலுக்கும் கோவில் பண கையாடல் விவகாரம் - நடந்தது என்ன\nமகாராஷ்டிரா : இந்து சாதுக்கள் மீது மீண்டும் தாக்குதல், கோவில் கொள்ளையடிப்பு - ஒருவன் கைது, இரண்டு பேர் தலைமறைவு.\nராஜஸ்தான் : தனக்கு கொரானாத் தொற்று இருப்பதை மறைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த Dr. இப்ராஹிம் கைது.\nகலக்கும் உ.பி அரசாங்கம் - வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்.\nகொரோனா : இந்தியாவில் மகாராஷ்ட்ரா முதலிடம் - இரண்டாயிரத்தை நெருங்கும் உயிரழப்புக்கள்.\nஅசத்தும் இந்திய ரயில்வே - 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு, ஜூன்-1 முதல் சில சிறப்பு ரயில்கள் இயங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/08/09/muslim-and-christian-votes-in-vellore-4-5-lakh/", "date_download": "2020-05-30T01:33:59Z", "digest": "sha1:KVJKCE7XYXY47C57OJAFZAQIWVI2XLKY", "length": 11043, "nlines": 152, "source_domain": "kathir.news", "title": "வேலூரில் முஸ்லிம் - கிறிஸ்தவ வாக்குகள் 4.5 லட்சம்! தி.மு.கவுக்கு கிடைத்தது 4.8 லட்சமே! இந்து ஓட்டு வங்கி உருவானது! அதிர்ச்சியில் உறைந்தது தி.மு.க!!", "raw_content": "\nவேலூரில் முஸ்லிம் - கிறிஸ்தவ வாக்குகள் 4.5 லட்சம் தி.மு.கவுக்கு கிடைத்தது 4.8 லட்சமே தி.மு.கவுக்கு கிடைத்தது 4.8 லட்சமே இந்து ஓட்டு வங்கி உருவானது இந்து ஓட்டு வங்கி உருவானது\nவேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ஆம் தேதி நடந்தது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.\nஇந்த தொகுதியில் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர் என்று முஸ்லிம்கள் கூறுகின்றனர். அதேபோல 1.5 லட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவ வாக்காளர்கள் உள்ளனர் என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.\nஎனவே இந்த தொகுதியில் உள்ள கிறிஸ்தவ, முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 4.5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது என்கின்றனர்.\nகிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தி.மு.கவிற்குத்தான் வாக்களித்துள்ளதாக கூறுகின்றனர். தி.மு.கவினரம் இதைத்தான் தெரிவிக்கின்றனர்.\nஇன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 485340 வாக்குகள் பெற்றுள்ளார். ஏ.சி.சண்முகம் 477199 வாக்குகள் பெற்றுள்ளார். வெறும் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் பரிதாபமாக வெற்றி பெற்றார்.\nகிறிஸ்தவ - முஸ்லிம் வாக்குகள் 4.5 லட்சம் இருந்தும், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு 485340 வாக்குகள்தான் கிடைத்துள்ளது. எனவே, இந்துக்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானனோர் ஏ.சி.சண்முகத்திற்கு வாக்களித்துள்ளனர். இது இந்துக்களின் ஒற்றுமையை பறை சாற்றுகிறது. இந்து ஓட்டு வங்கி உருவானது.\nஇதன் மூலம் இந்துக்களை தொடர்ந்து இழிவுபடுத்திவரும் தி.மு.கவிற்கு மீண்டும் ஓர் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது.\nவரும் காலங்களில் இந்துக்களின் ஒற்றுமை இன்னும் அதிகமாகும் நிலையே உள்ளது. எனவே அதிவிரைவில் இந்து விரோத சக்திகள் மற்றும் தேச விரோத கும்பல்கள் தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.\nவேலூர் தேர்தல் முடிவு இதைத்தான் தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது.\nதேசிய உயர்கல்வி நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம்.\nட்ரம்பின் அதிரடி உத்தரவு - சமூக ஊடகங்களே அவர்களின் பதிவுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.\nஇந்து மதத்தை 'நகைச்சுவை' என்ற பெயரில் இழிவுபடுத்திய விவகாரம்: மன்னிப்பை ஏற்க மறுத்து ISKCON அமைப்பு சுர்லீன் கவுர் மீது வழக்கு.\nமலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, அவரின் சொந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\n - அமெரிக்காவிடம் திமுக அமைச்சர்‌ பிரிவினைவாதத்திற்கு உதவி கேட்டதாக வெளியிட்ட விக்கிலீக்ஸ்.\nமகாராஷ்டிரா : இந்து சாதுக்கள் மீது மீண்டும் தாக்குதல், கோவில் கொள்ளையடிப்பு - ஒரு���ன் கைது, இரண்டு பேர் தலைமறைவு.\nராஜஸ்தான் : தனக்கு கொரானாத் தொற்று இருப்பதை மறைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த Dr. இப்ராஹிம் கைது.\nகலக்கும் உ.பி அரசாங்கம் - வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்.\nகொரோனா : இந்தியாவில் மகாராஷ்ட்ரா முதலிடம் - இரண்டாயிரத்தை நெருங்கும் உயிரழப்புக்கள்.\nஅசத்தும் இந்திய ரயில்வே - 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு, ஜூன்-1 முதல் சில சிறப்பு ரயில்கள் இயங்கும்.\nஇந்து மதத்தை 'நகைச்சுவை' என்ற பெயரில் இழிவுபடுத்திய விவகாரம்: மன்னிப்பை ஏற்க மறுத்து ISKCON அமைப்பு சுர்லீன் கவுர் மீது வழக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/amazon-big-step-during-coronavirus-lockdown-10-thing-you-can-buy-online-now-025013.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-30T03:31:11Z", "digest": "sha1:AO55IX5J7HBLJ4TPPQE2LPXH4IO37TX7", "length": 23768, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "Amazon தளத்தில் இப்பொழுது நீங்கள் வாங்க கூடிய 10 தேவையான பொருட்கள் இதுதான்! | Amazon Big Step During Coronavirus Lockdown 10 Thing You Can Buy Online Now - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிடைபெறும் வெள்ளி, வணக்கம் புதன்\n39 min ago ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n44 min ago நம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n1 hr ago ஜியோ நிறுவனம் வழங்கும் டபுள் டேட்டா ஆஃபர்.\n2 hrs ago ஆன்லைன் வகுப்பிற்கு தடை சொன்ன அமைச்சர்\nSports இங்கிலாந்துக்கு எப்படா போவோம்னு காத்துக்கிட்டு இருக்கேன்... மே.இ.தீவுகள் அணி வீரர் ஆவல்\nNews புது கொடுமை.. தமிழகத்தில் ஆப்பிரிக்க மாவுப்பூச்சி தாக்குதல்.. முதல்வர் முக்கிய அறிவிப்பு\nFinance பேஸ்புக்-கிற்குப் போட்டியாகக் கூகிள்.. வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்யக் கூகிள் திட்டம்..\nAutomobiles 2021 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் தோற்றம் இணையத்தில் முதன்முறையாக வெளியீடு...\nLifestyle காதல் கணவனை கை பிடிக்கணுமா\nMovies கல்யாண பெண் கெட்டப்பில் கழுத்து நிறைய நகையுடன் மீண்டும் வந்த மீரா மிதுன்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAmazon தளத்தில் இப்பொழுது நீங்கள் வாங்க கூடிய 10 தேவையான பொருட்கள் இதுதான்\nநாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிற்குள் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் மக்கள் வெளியே செல்லலாம் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் கூட அதிலும் ஆபத்து உள்ளது. அத்தியாவசியங்களை வெளியில் சென்று வாங்க வேண்டுமா காவலர்களிடம் சிக்கினால் நம் நிலைமை என்ன ஆகும் என்று யோசித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு அமேசான் டோர் டெலிவரி சேவையை வழங்குகிறது.\nவாங்க கிடைக்கும் 10 அத்தியாவசிய பொருட்கள்\nஅரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவை நீங்கள் மீரா வேண்டாம். ஆபத்தில் சிக்க வேண்டாம் என்று அமேசான் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் அதன் பயனர்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை மட்டும் டோர் டெலிவரி செய்கிறது. அமேசானில் இப்போது நீங்கள் வாங்கக்கூடிய 10 அத்தியாவசிய பொருட்களை என்ன என்பதைப் பார்க்கலாம்.\n1. ஹெல்த் கேர் சாதனங்கள்\nஇந்த நேரத்தில் தேவைப்படும் ஹெல்த் கேர் சாதனங்களை நீங்கள் அமேசான் தளத்திலிருந்து வாங்கலாம், இப்போது உங்களுக்கு டிஜிட்டல் இரத்த அழுத்த மானிட்டர், டிஜிட்டல் தெர்மோமீட்டர், முகம் அல்லது மூக்கு ஸ்டீம் வேபோரைசர், நெபுலைசர், குளுக்கோமீட்டர் மற்றும் பல சாதனங்களை நீங்கள் வாங்கலாம்.\n18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த இலவச சலுகை உங்களுக்கு இவர்களை தெரியாமல் இருக்காது\n2. அத்தியாவசிய சமையல் பொருட்கள்\nஅமேசானிலிருந்து கிட்டத்தட்ட அனைத்து சமையல் அத்தியாவசியங்களையும் நீங்கள் ஆர்டர் செய்யலாம். இதில் அரிசி பாக்கெட்டுகள், எண்ணெய்கள், நெய், மாவு, பருப்பு வகைகள், மசாலா, மசாலா, சிரப், கெட்ச்அப், இனிப்பான்கள், ஜாம், தேன், பரவுகிறது, சிற்றுண்டி பொருட்கள், உலர்ந்த பழங்கள், முந்திரி போன்று அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கிறது.\n3. ரெடிமேட் அத்தியாவசிய சாப்பாட்டுப் பொருட்கள்\nவேலை செய்யாமல் உடனுக்குடன் தயார் செய்து சாப்பிட விரும்பும் பயனர்களுக்கான ரெடிமேட் அத்தியாவசிய சாப்பாட்டுப் பொருட்களான தானிய மற்றும் மியூஸ்லி, காபி, தேநீர், பானங்கள், பாஸ்தா, நூடுல்ஸ், மேகி, இனிப்புகள், சாக்லேட், பபில் கம், ஊறுகாய், பால் பவுடர் , சிப்ஸ் மற்றும் பல பொருட்கள் கிடைக்கிறது.\nவீட்டிலேயே இருக்கிறீர்களா., Google அட்டகாச அற���விப்பு: 100 கணக்கான இலவச மூவிஸ்\nஅமேசான் அதன் தளங்களில் சலவை அத்தியாவசியங்களைச் சலுகையுடன் வழங்கி வருகிறது. கம்ஃபோர்ட், டைட், ஏரியல், சர்ப் எக்செல் மற்றும் பல பிராண்டுகளிலிருந்து சோப்புகள், சோப்பு தூள், லாண்டரி பேக்ஸ் மற்றும் பலவற்றை நீங்கள் ஆர்டர் செய்யலாம்.\n5. குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்கள்\nசமீபத்தில் பெற்றோராக மாறியவர்களுக்கு இந்த ஊரடங்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும், கவலை வேண்டாம் உங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் அமேசான் குழந்தைகள் பிரிவின் கீழ் தயாராக வைத்துள்ளது. பேபி பவுடர், பேபி லோஷன்கள், பேபி வேற வைப்ஸ், பிளாங்கெட் போர்வை, டயப்பர்கள் மற்றும் பல பொருட்களை வழங்குகிறது.\nNASA-வின் சேட்டிலைட் படங்கள் அம்பலமாக்கிய சீனாவின் மற்றொரு உலக தீங்கு இதுதான்\n6. ஹேண்ட் வாஷ், சானிடைசர் மற்றும் மாஸ்க்\nஅமேசான் தனது தளத்தில் ஹேண்ட் வாஷ், சானிடைசர் மற்றும் மாஸ்க் போன்ற பாதுகாப்பு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. அமேசானிலிருந்து பயனர்கள் வெவ்வேறு பிராண்டுகளிலிருந்து ஹேண்ட் வாஷ், சானிடைசர் மற்றும் மாஸ்க் போன்றவற்றை வாங்கலாம்.\nபாதுகாப்பு பொருட்களுடன் வாடிக்கையாளர்கள் சமையலறை சுத்தம் செய்யும் பொருட்கள், டவல் பேப்பர் ரோல், ஏர்-ஃப்ரெஷனர், கிருமிநாசினிகள் போன்ற பல தேவையான சுத்திகரிப்பு கழிப்பறை பொருட்களையும் இந்த ஊரடங்கு நாட்களில் அமேசான் மூலம் நீங்கள் வாங்கலாம்.\nநியூஸ்பேப்பர் போன்ற பொருட்களை நீங்கள் தினமும் உங்கள் வீட்டிற்குள் அனுமதிப்பது உங்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தானதாகக் கூட இருக்கலாம். உங்களுக்குப் பொழுது போக வேண்டுமென்றால் அமேசானில் கிடைக்கும் இந்த இ-புக்ஸ்களை வாங்கி படியுங்கள். பல தரப்புகளில், பல பிரிவுகளில் ஏராளமான புத்தகங்கள் உங்களுக்கு கிடைக்கிறது.\nஅமேசான் உங்களுக்கு இப்பொழுது பல்வேறு சுகாதார ஹெல்த் சப்ளிமெண்ட் பொருட்களையும் விற்பனை செய்கிறது. உங்களுக்குத் தேவையான மல்டிவைட்டமின் மாத்திரைகள், கால்சியம் சப்ளிமெண்ட் மற்றும் பலவற்றை நீங்கள் இப்பொழுது தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம்.\n10. செல்லப்பிராணிகளுக்கான அத்தியாவசிய பொருட்கள்\nமனிதர்களுடன் உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளையும் கருத்தில் கொண்டு அமேசான் வாடிக்கையாளர்களின் செல்���ப்பிராணிகளுக்குத் தேவைப்படும் அத்தியாவசியங்களையும் ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது. இதில் நீங்கள் டாக் பிஸ்கட், பெடிக்ரீ, பறவை உணவு, பூனைகளுக்கான உணவு, நாய்களுக்கான உணவு, மீன் உணவு மற்றும் அக்குவாரியம் பொருட்கள் என்று பலவற்றை நீங்கள் ஆர்டர் செய்யலாம்.\nஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nyoutube, hotstar தொடர்ச்சியா பார்ப்பவரா நீங்கள்: முக்கிய எச்சரிக்கை\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\nஇந்தியா முழுவதும் 50000 பேருக்கு வேலை வாய்ப்பு: Amazon அதிரடி அறிவிப்பு\nஜியோ நிறுவனம் வழங்கும் டபுள் டேட்டா ஆஃபர்.\nswiggy, Zomato பின்னடைவு: நேரத்தை சாதமாக்கி ஆன்லைன் உணவு ஆர்டரை அறிமுகம் செய்த Amazon\nஆன்லைன் வகுப்பிற்கு தடை சொன்ன அமைச்சர்\nஏர்டெல் ஆப் மூலம் இதை செய்தால் அமேசான் ப்ரைம் சந்த இலவசம்.\nஹூவாய் நிறுவனத்தின் தரமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஅமேசான் பிரைம் அதிரடி அறிவிப்பு: இனி பிரைம் சந்தாதாரர்கள் வீடியோ கேம் விளையாடலாம்\nரெட்மி நிறுவனத்தின் முதல் மாணிட்டர் அறிமுகம்.\nஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தும் புதிய வசதி. இனி ஒரு குரல் கொடுத்தால் போதும். இனி ஒரு குரல் கொடுத்தால் போதும்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇன்று: 108எம்பி கேமராவுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nகொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு போக முடியுமா\n600 நாட்கள் அன்லிமிட்டெட் கால்., BSNL அட்டகாச திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/nokia-216-5112/?EngProPage", "date_download": "2020-05-30T03:08:38Z", "digest": "sha1:KTEK4FLN4U2UCGUVBKZ5MNPMBTS62WSA", "length": 16444, "nlines": 300, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் நோக்கியா 216 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: செப்டம்பர் 2016 |\n0.3MP முதன்மை கேமரா, 0.3 MP முன்பு��� கேமரா\n2.4 இன்ச் 240 x 320 பிக்சல்கள்\nலித்தியம்-அயன் 1020 mAh பேட்டரி\nநோக்கியா 216 சாதனம் 2.4 இன்ச் பொருந்தாது மற்றும் 240 x 320 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் TFT எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக பொருந்தாது, பொருந்தாது பிராசஸர் உடன் உடன் பொருந்தாது ஜிபியு, ரேம் ஆம் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 32 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nநோக்கியா 216 ஸ்போர்ட் 0.3MP VGA கேமரா பொருந்தாது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 0.3MP VGA கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் நோக்கியா 216 பொருந்தாது, ஆம், v3.0, ஆம், மைக்ரோ யுஎஸ்பி v1.1, பொருந்தாது. ஆதரவு உள்ளது.\nநோக்கியா 216 சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 1020 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nநோக்கியா 216 இயங்குளதம் நோக்கியா தொடர் 30 + ஆக உள்ளது.\nநோக்கியா 216 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.2,999. நோக்கியா 216 சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் நோக்கியா தொடர் 30 +\nகருவியின் வகை சிறப்பம்சம் போன்\nநிலை கிடைக்கும் இந் India\nசர்வதேச வெளியீடு தேதி செப்டம்பர் 2016\nஇந்திய வெளியீடு தேதி செப்டம்பர் 2016\nதிரை அளவு 2.4 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 240 x 320 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) TFT\nவெளி சேமிப்புதிறன் 32 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nபோன்புக் ஆம், 2000 contacts வரை\nமுதன்மை கேமரா 0.3MP VGA கேமரா\nமுன்புற கேமரா 0.3MP VGA கேமரா\nஆடியோ ப்ளேயர் AAC, MP3, WAV\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 1020 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 19 நாட்கள் வரை\nடாக்டைம் 18 மணிநேரம் வரை\nயுஎஸ்பி ஆம், மைக்ரோ யுஎஸ்பி v1.1\nசமீபத்திய நோக்கியா 216 செய்தி\nவிரைவில் வெளிவரும் நோக்கியா 216 : என்னென்ன சிறப்பம்சங்கள்..\nஆண்ட்ராய்டு 10 ரோல் அவுட்டில் சேர நோக்கியா 5.1 பிளஸ் சமீபத்திய ஸ்மார்ட்போன் என்று எச்எம்டி குளோபல் இன்று அறிவித்துள்ளது. இதன் பொருள் என்னவென்றால், Nokia 5.1 Plus starts receiving Android 10 update in India and More\nஇந்த நோக்கியா ஸ்மார்ட்போனிற்கு புத்தம் புதிய அப்டேட்.\nஎச்எம்டி குளோபல் தனது சமீபத்திய பட்ஜெட் மைய ஸ்மார்ட்போனான நோக்கியா 3.1 பிளஸுக்கு ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கியது. புதுப்பிப்பு சமீபத்திய Android இயக்க முறைமையுடன் புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது.Nokia 3.1 Plus Android 10 update rolls out and More\nNokia 125 மற்றும் Nokia 150 பல வாரங்கள் நீடித்து நிலைக்கும் பேட்டரியுடன் அறிமுகமா விலை என்ன\nHMD குளோபல் நோக்கியா நிறுவனம் அதன் புதிய நோக்கியா 9.3 பியூர்வியூ பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இத்துடன் நோக்கியா நிறுவனம் அதன் புதிய பியூச்சர் போன் மாடலான நோக்கியா 125 போன் மற்றும் நோக்கியா 150 ஆகிய இரண்டு பியூச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது என்று அறிவித்துள்ளது.\nகம்மி விலையில் அட்டகாச நோக்கியா 220 4ஜி போன் அறிமுகம்.\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா 220 4ஜி பீச்சர் போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய நோக்கியா 220 4ஜி போனின் விலை இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.3,201-ஆக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-removes-these-24-apps-for-malware-issues-from-google-play-store-users-uninstall-immediately-024563.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-05-30T03:31:54Z", "digest": "sha1:N6BQOQTW7YCHF6IJERMUTG7PL4Y43NTY", "length": 22443, "nlines": 275, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை., யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும் | Google removes these 24 apps for malware issues from google play store: users uninstall immediately! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிடைபெறும் வெள்ளி, வணக்கம் புதன்\n1 hr ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n1 hr ago WhatsApp பயனர்களே உஷார் வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\n2 hrs ago இன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\n3 hrs ago சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\nAutomobiles முற்றிலும் அருமை... ஸ்கோடாவின் புதிய செடான் காரை பற்றி ரெண்டே வார்த்தையில் கூறிய இயக்குனர்...\nNews சீனாவுடன் என்னதான் பஞ்சாயத்து எல்லையில் என்னதான் நடக்குது மத்திய அரசு விளக்க வேண்டும்- ராகுல்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nFinance புதிய சிஇஓ நியமனம்.. விப்ரோ அதிரடி.. கிட்டதட்ட 7% ஏற்றம் கண்ட விப்ரோ பங்கு.. \nMovies தல தளபதி ரசிகர்கள் சண்டையை தாண்டிய சமந்தா, பூஜா ரசிகர்கள் சண்டை.. குவிகிறது சப்போர்ட்\nSports வெட்டுக்கிளிக்கெல்லாம் பயப்படாதீங்க.. கிரிக்கெட் வீரர் சர்ச்சை.. சரமாரியாக விளாசித் தள்ளிய ரசிகர்கள்\nLifestyle திருப்தியான செக்ஸ் வாழ்க்கைக்கு பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nGoogle அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை., யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும்\nசர்வர்கள், கம்யூட்டர்கள், ஸ்மார்ட்போன்களை தாக்கி செயலிழக்கச் செய்யவும், தகவல்களை திருடவும் மால்வேர் எனப்படும் நாசவேலை செய்யும் சாஃப்ட்வேர்கள் உருவாக்கப்படுகின்றன.\nஎடுத்துக்காட்டாக ஒன்றை சொல்லலாம், செக்கோஸ்லோவேயா நாட்டில் ஏராளமானோரின் வங்கிக் கணக்குகளில் தன்னிச்சையாக பணம் குறைந்துவந்ததை அடுத்து, அதன் பின்னணியில் ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரின் கைவரிசை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள், வங்கி கணக்கு விவரங்களை திருடும் புதிய ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.\nஅம்மா நான் காலேஜ்-ல இருக்கேன், நான் உனக்கு பின்னாடி தான் இருக்கே.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தாக்கும் மால்வேர்\nகுறிப்பாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மால்வேர், ஆண்ட்ராய்டின் அனைத்து பதிப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து நாம் பயன்படுத்திவரும் சுமார் 500 ஆப்களை இந்த மால்வேர் தாக்கி தகவல்களை திருடிவருகிறது.\nபோட்டோ, வீடியோ, மைக் வசதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர், நமது அந்தரங்க தகவல்களை திருடவும், ஒட்டுக் கேட்கவும் ஹேக்கர்களுக்கு உதவுகிறது.\nசத்தமின்றி கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.\nப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்\nஇதுபோன்ற மால்வேர்கள் கொண்ட ஆப்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் வளம் வருகிறது. பயனர்களின் தகவல்களை சேகரித்து சீனாவில் உள்ள சர்வர்களுக்கு அனுப்பும் வகையிலான மால்வேர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள செயலியில் உள்ளதாக கூறி கூகுள் அது அனைத்தையும் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.\nஷென்ஜென் எச்.டபிள்யு.கே என்ற சீன நிறுவனம்\nசுமார் 382 மில்லியன் பேர் டவுன��வோட் செய்துள்ள ஆப்களில் இந்த மால்வேர் இருப்பதை விபிஎன் ப்ரோ வலைப்பதிவு கண்டறிந்துள்ளது. இதில் பெரும்பாலான ஆப்கள் சீன நிறுவனமான ஷென்ஜென் எச்.டபிள்யு.கே என்ற சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியவை.\nகுருநாதா இங்கயும் வந்துட்டீங்களா: ஆட்டோமொபைல் துறையில் அடியெடுத்து வைத்த jio- அட்டகாச தொழில்நுட்பம்\nஇந்த ஆப்களுக்குள் உள்ளே நுழையும் போது பெர்மிஷன் அக்சப்ட் என்ற வார்த்தை கேட்கும் அதை என்னவென்று படிக்காமலே நாம் டிக் அடித்து அக்சப்ட் செய்து விடுவோம். ஆனால் இந்த பெர்மிஷன் கேட்கும் இடத்தின் சில வற்றில் மால்வேர் மற்றும் ரோக்வேர் கூட இருந்தது என தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த ஆப்களானது போன்களில் உள்ள சிக்கல்களை கண்டறிவது போல் அனைத்து ஆப்களிலும் நம்மிடம் அனுமதி வாங்கியே ஊடுருவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. முதலில் இலவச ட்ரையல் போல் செயல்பட்டு பின்னர் நம்மிடம் பணம் வாங்கியும் இந்த ஆப்கள் இயக்கப்படுகிறது என அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nலேசர் பிரேக் (Laser Break)\nஎந்தெந்த ஆப்களை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். பஸில் பாக்ஸ் (Puzzle Box), வேர்ல்ட் க்ராஸி (Word Crossy), சாக்கர் பின்பால் (Soccer Pinball)\nபைல் மேனேஜர் (File Manager)\nவேர்ல்ட் ஜூ (world zoo), வேர்ட் க்ரஷ் (Word Crush),ம்யூசிக் ரோம் (Music Roam), பைல் மேனேஜர் (File Manager), சவுண்ட் ரெகார்டர் (Sound Recorder), ஜாய் லாஞ்சர் (Joy Launcher), டர்போ ப்ரவுஸர் (Turbo Browser)\nகுருநாதா இங்கயும் வந்துட்டீங்களா: ஆட்டோமொபைல் துறையில் அடியெடுத்து வைத்த jio- அட்டகாச தொழில்நுட்பம்\nவெதர் போர்காஸ்ட் (Weather Forecast), கேலண்டர் லைட் (Calendar Lite), கேண்டி செல்பீ கேமரா (Candy Selfie Camera), பிரைவேட் ப்ரவுஸர் (Private Browser), சூப்பர் கிளீனர் (Super Cleaner), சூப்பர் பேட்டரி (Super Battery)\nவைரஸ் கிளீனர் 2019 (Virus Cleaner 2019), ஹை செக்யூரிட்டி (Hi Security 2019), ஹை விபிஎன், ப்ரீ விபிஎன் (Hi VPN, Free VPN), ஹை விபிஎன் ப்ரோ (Hi VPN Pro), நெட் மாஸ்டர் (Net Master),கேண்டி கேலரி (Candy Gallery) ஆகிய ஆப்களை அன்இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது.\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nGoogle சுந்தர் பிச்சைக்கு தங்க மனசு ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர் ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர்\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,���ன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nகொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு போக முடியுமா\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\nகணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps - மனைவியிடம் சிக்கியது எப்படி தெரியுமா\nAirtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா\nஇத பண்ணாதிங்க., தொடர்ந்தால் விளைவு கடுமையா இருக்கும்: மைக்ரோசாப்ட் சிஇஓ அளித்த எச்சரிக்கை\nஇன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன்.\nGoogle சர்ச் ஆப்ஸில் அதிகம் எதிர்பார்த்த 'அந்த' அம்சம் வெளியிட தயார் ஆண்ட்ராய்டு, iOS பயனர்கள் குஷி\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nElon Musk மகனின் பெயரை உச்சரிக்கமுடியாத நெட்டிசன்ஸ்\n4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\n64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/KSL-MEDIA-LIMITED/Indhu-Tamizh-Thisai/Newspaper/399420", "date_download": "2020-05-30T03:21:35Z", "digest": "sha1:6AJPIV3QCTWZT2AFIVWHWKXYPXTTHDD7", "length": 3724, "nlines": 118, "source_domain": "www.magzter.com", "title": "Indhu Tamizh Thisai-January 05, 2020 Newspaper", "raw_content": "\nபெண்களை ஏமாற்றி மோசடி - காசி மீதான 6 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்\nமிகப்பெரிய காற்றாலை இறகை கப்பலில் ஏற்றி தூத்துக்குடி துறைமுகம் சாதனை\nவட மாநிலங்களில் பரவியுள்ள வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை\nபொதுப்பணி, நெடுஞ்சாலை, வீட்டுவசதி துறை சார்பில் ரூ.352 கோடியில் புதிய பாலங்கள், கட்டிடங்கள்\nஎளிமையாக நடந்த டாக்டர் - நர்ஸ் திருமணம்\nபுதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க ஆளுநர் ஒப்புதல்\n'ஒரு காவலர் ஒரு குடும்பம்' பெண் அதிகாரி உதவிக்கரம்\nமும்பையிலிருந்து சிறப்பு ரயில்களில் 2,250 தொழிலாளர்கள் நெல்லை வருகை\nமண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு\nவிவசாய மின் இணைப்பில் மின் மீட்டர் பொருத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/perambalur-shop-keeper-committed-suicide", "date_download": "2020-05-30T01:55:00Z", "digest": "sha1:T7DO6W7EQZ3PAYJNWSJJNBUR6NLTIRGS", "length": 13173, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`மனைவியின் மருந்துக்காகக் கடை திறப்பு; சீல்வைத்து திட்டிய தாசில்தார்? விபரீத முடிவெடுத்த கடைக்காரர் | Perambalur shop keeper committed suicide", "raw_content": "\n`மனைவியின் மருந்துக்காகக் கடை திறப்பு; சீல்வைத்து திட்டிய தாசில்தார்\n``பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய புள்ளிகளின் கடைகள் திறந்திருக்கிறது. அதை அவரால் சீல் வைக்க முடியுமா அதையெல்லாம் விட்டுவிட்டு கிராமத்தில் பெட்டிக்கடை நடத்திக்கொண்டிருக்கும் எங்களிடம் வீரத்தைக் காட்டுவது எந்த விதத்தில் நியாயம் அதையெல்லாம் விட்டுவிட்டு கிராமத்தில் பெட்டிக்கடை நடத்திக்கொண்டிருக்கும் எங்களிடம் வீரத்தைக் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்\n``என் அம்மாவுக்கு சுகர் மருந்தை எடுப்பதற்காக என் தந்தை கடை திறந்திருக்கிறார். அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதோடு அவரை காலால் எட்டி உதைத்திருக்கிறார். அவர் சாவுக்குக் காரணமான தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\" எஸ்.பி-யிடம் மனு அளித்துள்ளார் மாற்றுத்திறனாளியான சக்திவேல்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியக் கடைகளைத் தவிர, மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்தநிலையில், பெரம்பலூரில் தாசில்தார் ஒருவர் ஒருமையில் திட்டியதால் கடைக்காரர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் மீது நடவடிக்கை கோரி அந்தக் கடைக்காரரின் மகன் எஸ்.பி-யிடம் மனுக்கொடுத்திருக்கிறார்.\nபோலீஸாரிடம் புகார் கொடுக்க வந்த சக்திவேலிடம் பேசினோம். ``நான் மாற்றுத்திறனாளி. என்னால் வெளியில் எங்கும் வேலைக்குப் போக முடியாது என்பதால் நக்கசேலம் கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறேன். இதற்கிடையே, கடந்த என் அம்மா சுகர் பேசன்ட் அவருக்குத் தேவையான இன்சுலின் மருந்து எங்க கடை ப்ரிஜ்ல இருந்தது. ஏப்ரல் 11-ம் தேதி இரவு அந்த மருந்தை எடுத்து வரும்படி எங்க அப்பா கண்ணையனைக் கடைக்கு அனுப்பினேன். ஆனால், அப்போது ரோந்து பணியிலிருந்த ஆலத்தூர் தாசில்���ார் பாலசுப்ரமணியன் மற்றும் காவல்துறையினர் கடையைத் திறந்ததால் கடுமையான வார்த்தையால் திட்டியிருக்கிறார்கள்.\nஅதற்கு அவர், `சார் நாங்கள் மதியம் 1 மணிக்கே கடையைச் சாத்திவிட்டோம். என் மனைவிக்கு மருந்து எடுப்பதற்காகக் கடையைத் திறந்தேன்’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு, `நீ என்ன கூடக் கூட பேசிக்கிட்டு இருக்கே’னு சொல்லி அப்பாவை அடிசக்சுத் தள்ளிவிட்டுட்டாங்க. அத்தோடு அந்தக் கடையையும் சீல் வைக்கச் சொன்னாரு தாசில்தார். அதற்கு எங்க அப்பா, `இந்தக் கடையால்தான் எங்க குடும்பமே ஓடிகிட்டு இருக்கு. சீல் வச்சிட்டா நடுத்தெருவுலதான் சாமி நிக்கணும்’னு அவரோட காலபுடிச்சு கட்டி அழுது இருக்காரு. இரக்கம் காட்டாத தாசில்தார் அவரைப் பிடிச்சுத் தள்ளிவிட்டுக் கடைய சீல் வச்சிட்டாங்க. சம்பவம் கேள்விப்பட்டதும் நான் சென்று அவரிடம் பேசியபோது, `என்ன சம்பவம் நடந்துச்சுன்னு மனுவா எழுதிக்கொடு. கடையைத் திறந்துவிடுகிறோம்’னு அலட்சியமா சொல்லிவிட்டு காருல ஏறி போய்விட்டார்.\nஎங்க அப்பா அசிங்கம் தாங்க முடியாமல் எலி மருந்து குடிச்சிட்டாரு. ஆறு நாள்கள் மருத்துவமனையிலிருந்தவர் 18-ம் தேதி அதிகாலை சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கியப் புள்ளிகளின் கடைகள் திறந்திருக்கின்றன. அவற்றை அவரால் சீல் வைக்க முடியுமா அதையெல்லாம் விட்டுவிட்டு கிராமத்தில் பெட்டிக்கடை நடத்திக் கொண்டிருக்கும் எங்களிடம் வீரத்தைக் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்\nஎங்கள் குடும்பத்துக்கு நடந்ததுபோல் வேறு யாருக்கும் நடந்துவிடக் கூடாது. `இரக்கம் இல்லாமல் நடந்துகொண்ட தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் புகார் கொடுத்திருக்கிறேன். இதில் நடவடிக்கை இல்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறேன்\" என ஆவேசப்பட்டார் சக்திவேல்.\nஇதுகுறித்து தாசில்தார் பாலசுப்ரமணியனிடம் பேசினோம். ``அவர்கள் சொல்வது முற்றிலும் தவறு. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது இரவு நேரத்தில் கடை திறப்பது தவறு அல்லவா அதற்காக அவர்கள் கடைக்கு சீல் வைத்தோம். அத்தோடு அன்று மட்டும் இரண்டு மூன்று கடைகளுக்குச் சீல் வைத்தோம். அவர் மகன் சக்திவேல் என்னிடம் விவகாரத்தை எடுத்துச்சொன்னார். அதன் பெயரில் அலுவலகத்தில் வந்து புகார் மனு எழுதிக்கொடுங்கள். கடையைத் திறந்துவிடுகிறோம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன். அவ்வளவுதான். அவர் குடும்பப் பிரச்னையால் விஷம் குடித்து இறந்திருக்கிறார். இதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும் அதற்காக அவர்கள் கடைக்கு சீல் வைத்தோம். அத்தோடு அன்று மட்டும் இரண்டு மூன்று கடைகளுக்குச் சீல் வைத்தோம். அவர் மகன் சக்திவேல் என்னிடம் விவகாரத்தை எடுத்துச்சொன்னார். அதன் பெயரில் அலுவலகத்தில் வந்து புகார் மனு எழுதிக்கொடுங்கள். கடையைத் திறந்துவிடுகிறோம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன். அவ்வளவுதான். அவர் குடும்பப் பிரச்னையால் விஷம் குடித்து இறந்திருக்கிறார். இதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்\" என்பதோடு முடித்துக் கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/mother-died-by-taking-poison-because-of-her-sons", "date_download": "2020-05-30T03:25:39Z", "digest": "sha1:WZHV2W4E52TZUAQM42PP5SINEW7PZOAM", "length": 11573, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "``ரெண்டு புள்ளைங்க இருந்தும் சோறுதண்ணி இல்ல!’’ - விஷமருந்திய தாயின் இறுதி நிமிடங்கள் | Mother died by taking poison, because of her sons", "raw_content": "\n``ரெண்டு புள்ளைங்க இருந்தும் சோறுதண்ணி இல்ல’’ - விஷமருந்திய தாயின் இறுதி நிமிடங்கள்\nகிராம நிர்வாக அலுவலரிடம் புகார் பெற்று, அருமைக்கண்ணுவை தற்கொலைக்குத் தூண்டியது மற்றும் முதியோர் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் மகன்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசீர்காழி அருகே இரண்டு மகன்கள்-மருமகள்கள் கவனிக்காததால், மனமுடைந்த மூதாட்டி விஷமருந்தி உயிருக்குப் போராடினார். அந்நிலையிலும்கூட தாயைக் காப்பாற்ற முன்வராத மகன்களின் செயலை நினைத்து, அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.\nநாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த நாங்கூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர், கலியபெருமாளின் மனைவி அருமைக்கண்ணு. வயது 70. இவரின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அருமைக்கண்ணுவுக்கு 2 மகன்கள். ராகவனுக்கு திருமணமாகி மங்கையர்கரசி என்ற மனைவியும், வீரமணிக்கு திருமணமாகி கண்ணகி என்ற மனைவியும் உள்ளனர். மூத்தமகன் ராகவன், வீட்டில் சில நாள்கள் வசித்த அருமைக்கண்ணுவை மகனும் மருமகளும் புறக்கணித்ததால், இளையமகன் வீரமணியின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். அவர்களும் உணவு வழங்காத���ுடன், உரிய கவனிப்பும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இறுதி நாள்களில் அருமைக்கண்ணு கூலி வேலை செய்து காலத்தைக் கடத்தியுள்ளார்.\nமுதுமையின் காரணமாக, தற்போது அருமைக்கண்ணுக்கு கூலி வேலைக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உணவுக்கும், மருந்துக்கும் தவித்திருக்கிறார். தன் பரிதாப நிலை பற்றி மகன்களிடம் கெஞ்சியும் பலனில்லை. மனமுடைந்து, விரக்தியின் எல்லைக்குச் சென்ற அநாதையாக்கப்பட்ட அந்தத் தாய், அருகிலுள்ள தோப்பில் அரளி விதையை அரைத்து உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றிருக்கிறார்.\nஉயிருக்குப் போராடிய அவரைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், மகன்களுக்குத் தகவல் சொல்லியும் அவர்கள் வரவில்லை. 108 ஆம்புலன்ஸ் வந்தபோது, மூதாட்டியின் உறவினர்கள் யாரும் உடன் செல்ல முன் வராததால், ஆம்புலன்ஸ் அவரை ஏற்றிச்செல்லாமல் திரும்பிச் சென்ற கொடுமையும் நடந்திருக்கிறது. இதற்கிடையில் சிலர் அருமைக்கண்ணுவிடம் பேச, ``ரெண்டு புள்ளைங்க இருந்தும் சோறு தண்ணி இல்ல. அப்பறம் எப்படி வாழறது. அதான் அரளி விதையைக் குடிச்சேன்\" என்று தன் சோகத்தை குமுறியிருக்கிறார்.\nஇதுபற்றி தகவலறிந்த திருவெண்காடு இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீஸார் அங்கு வந்து, அருமைக்கண்ணை சிகிச்சைக்குக் கொண்டுசெல்ல இரு மகன்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.\nஅதன்பின் நடந்தவற்றை திருவெண்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சதீஷ் விவரித்தார். ``மீண்டும் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதால் அருமைக்கண்ணு இறந்துவிட்டார். இச்செய்தியை காவல்துறைக்கும் தெரிவிக்காமல் அடக்கம் செய்ய முயற்சி நடக்கவே, அவரது உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினோம். யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் பெற்று, அருமைக்கண்ணுவை தற்கொலைக்குத் தூண்டியது மற்றும் முதியோர் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் மகன்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளோம். அவர்கள்மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார் உறுதியாக.\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்த���ல் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21101022", "date_download": "2020-05-30T01:04:38Z", "digest": "sha1:A2TUWBVAQTJQZSJP6KVMIUZVIFRY66FY", "length": 77092, "nlines": 849, "source_domain": "old.thinnai.com", "title": "அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 10 – இறுதியில் | திண்ணை", "raw_content": "\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 10 – இறுதியில்\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 10 – இறுதியில்\nபவுலின் வரலாற்று ரீதியான திருத்தல் வாதத்தை ஒதுக்கிவிட்டாலும், இயேசுவின் திட்டம், அவரது செய்தி, அவரது தீர்க்கதரிசனம் எல்லாம் மறுபடியும் ஜானின் வெளிப்படுத்தின விஷேசத்தில் (Revelation to John) மறுபடியும் வெளிவருகின்றன.\n26. ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.\n27. அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.\n4. முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்.\n4. பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. 5. மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும்வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையையைப்போலிருக்கும்.\nஇயேசுவின் தேவதைகள் கோயிம்மை (யூதரல்லாதவர்களை) கொல்ல முடியாது. ஏனெனில் டேவிடின் ராஜ்யம் மீண்டும் இஸ்ரேலில் ஸ்தாபிக்���ப்பட்டபின்னால், இந்த கோயிம்கள்தான் மற்ற நாடுகளை ஆக்கிரமித்து அந்த நாடுகள் இஸ்ரேலுக்கு கப்பம் கட்டும்படி செய்வார்கள். ஆனால், முழந்தாளிட்டு தனது மகளை காப்பாற்ற கெஞ்சிய கானானிய பெண்ணைப்போல இவர்கள் ஆகவேண்டுமென்றால், இவர்களை கொஞ்சம் அடித்து மென்மையாக்க வேண்டும்.\nஇயேசுவிடம் சொந்தமாக ஒரு இரும்புத்தடி இருக்கும். அவரது கைகள் வேறு வேலை பார்த்துகொண்டிருப்பதால், இது ஒரு கத்தி மாதிரி அவரது வாயிலிருந்து வெளியே வந்திருக்கும் (19:14-16):\n15. புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.\nபுனித திரித்துவத்தின் அற்புதம் – இயேசு ஒரே நேரத்தில் தெய்வமாகவும் மனிதனாகவும் – இருப்பதால், ஒரே நேரத்தில் டேவிடின் வாரிசாக பூமியின் (அரசர்களுக்கெல்லாம் அரசராக) இருப்பார். அதே நேரத்தில் சொர்க்கத்திலும் (தேவர்களுக்கெல்லாம் தேவனாகவும் ) இருப்பார். அவரது தந்தையாரை என்ன செய்வது என்ற சிக்கலுக்கு விடையாக அது நம்பிக்கைக்குரிய ஒரு விஷயமாகி அவரும் அவரது தந்தையாரும் ஒரே ஆள்தான் என்று விடைசொல்லப்படுகிறது.\nஇந்த வெளிப்படுத்தின விஷெசத்தை மற்றவர்களது விளக்க் உரை இல்லாமல் படிக்கும்படிக்கு பாதிரியார்களை பல சாதாரண கிறிஸ்துவர்கள் கேட்டிருக்கிறார்கள். 144000 பேர்கள் என்பது 2000 வருடங்களுக்கு முன்னால் பெரிய நம்பராகத்தான் இருந்திருக்கும். இப்போது அந்த இடமெல்லாம் நிறைந்துவிட்டதா வரப்போகும் டேவிடின் ராஜ்ஜியத்தில் இன்னும் இடம் இருக்கிறதா வரப்போகும் டேவிடின் ராஜ்ஜியத்தில் இன்னும் இடம் இருக்கிறதா துரதிர்ஷ்டவசமாக இந்த கேள்வி இயேசுவின் செய்தியை முழுக்க தவறாக புரிந்துகொண்டு எழுப்பப்பட்டுள்ளது. தேவனின் ராஜ்ஜியத்தில் யூதரல்லாத கிறிஸ்துவர்களுக்கோ அல்லது யூதராக இருக்கும் யூதர்களுக்கோ எந்த இடமும் இல்லை. ஒரிஜினல் உள்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த ரிசர்வேஷன். அதாவது இஸ்ரேலில் இருந்து இயேசுவை நம்பிய யூதர்கள் மாத்திரமே. ஆகவே இன்னும் இந்த லிஸ்டில் இடம் இருக்கிறது என்பது ஒரு நல்ல செய்தி. அதாவது இன்னும் 143000 இடங்கள் இருக்கும்.\nஒரிஜினல் ஒப்பந்தம்(பழைய ஏற்பாடு) ஒரு தனித்த ஒப்பந்தம். சரியாக தன்னை கும்பிடவில்லை என்றால் அவர்களை அழிக்கப்போகிறேன் என்று அவ்வப்போது மிரட்டினாலும், யூதர்கள்தான் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற உறுதிப்பாட்டிலிருந்து ஒரு போதும் விலகியதில்லை. புதிய ஒப்பந்தம்( புதிய ஏற்பாடு) என்பது ஒரிஜினல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களான யூதர்களுக்கு அவர்களது பேரரசை நிர்மாணிக்க வந்த மெஸையாவை பின்பற்றும் யூதர்களுக்குத்தான். பவுல் தனது திட்டத்தை பன்றிகளிடம் கொண்டுசெல்கிறார் என்று தெரிந்திருந்தால், இயேசு தன் கல்லறையில் புரண்டிருப்பார்.\nஇயேசுவின் செய்தியாக பவுல் சொன்னது எல்விஸ் பிரஸ்லி கார்ல் பெர்கின்ஸின் பாடிய ”புளூ ஸ்வேட் ஷூஸ்” தான் பாடி புகழ்பெற்றது போன்றது. (கார்ல் பெர்கின்ஸ் பாடிய புளூ ஸ்வேட் ஷூஸ் என்ற பாட்டு எல்விஸ் பிரஸ்லி பாடியதால்தான் புகழ்பெற்றது) பவுல் குறி வைத்த யூதரல்லாத கிறிஸ்துவர்கள் வெகுவிரைவில் சக்தி வாய்ந்த புதிய உள்குழுவாக ஆனார்கள். யூத மதத்தை போலன்றி, வெளிக்குழு உறுப்பினர்கள் உள்ளே வர ஊக்குவிக்கப்பட்டார்கள். அல்லது உள்ளே வர கட்டாயப்படுத்தப்பட்டார்கள். சட்டதிட்டங்களை பின்பற்றுவதன் பயன் சொர்க்கத்தில் கிடைக்கும். வானத்தில் கிடைக்கும் அல்வா என்பதுதான் பவுலின் கொக்கி. அதே நேரத்தில் இந்த வாழ்வில், போரிலும் தசமபாகங்களிலும் கிடைக்கும் பங்கு பாரபட்சத்துடன் மிக அதிகமாக அரசாங்க அதிகாரிகளிடமும் சர்ச் அதிகாரிகளிடமும் சேரும். பெரும்பாலும் இந்த இருவரும் ஒருவரே. கீத்( Keith 1947, p. 65; cf Alexander 1987:175): இதனை அழகாக விளக்குகிறார். “சமாதானப்பிரபு மேலாதிக்கம் செலுத்தும் உலகப்பகுதி தேசியவாதத்தின் விளைநிலமாக இருந்தது. இங்குதான் கடுமையான போர்கள் தீராவியாதியாக இருந்தன. கிறிஸ்துவம் தேசியவாதத்தை அடக்கவில்லை. மாறாக, தேசியவாதம் கிறிஸ்துவத்தை தனக்கு ஒரு கருவியாக ஆக்கிக்கொண்டது”\nமுரணாக, நல்ல கிறிஸ்துவராக இருந்த கீத், கிறிஸ்துவத்தின் ஒரிஜினல் சிற்பியே தேசியவாதத்திற்காகத்தான் கிறிஸ்துவத்தையே உருவாக்கினார் என்பதை புரிந்துகொள்ளவில்லை. தற்போதைய கிறிஸ்துவர்கள், சிலுவைப்போர்களிலும், ஸ்பானிஷ் மதவிசாரணை(Inquisition)களிலும் கிறிஸ்துவம் ஒரு கருவியாகத்தான் செயல்பட்டது என்பதை புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அமெரிக்கர்கள் அமெரிக்க ஐ���்கிய நாடுகளுக்கு உருவாக்கம் கொடுத்த மூத்த தலைவர்கள் அமெரிக்காவை கடவுளின் புது இஸ்ரேலாகத்தான் கருதினார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். (Cherry 1971)\nஅமெரிக்கா மற்றெந்த நாட்டை விடவும், புராதனமான இஸ்ரேலுக்கு அருகே ஒப்பிடத்தகுந்தது என்பதை பலரும் குறித்திருக்கிறார்கள். ஆகவே ”நமது அமெரிக்க இஸ்ரேல்” அடிக்கடி உபயோகப்படுத்தப்பட்டது, இது பொதுவாகவும், சரியானதாகவும் இருக்கிறது. (Abiel Abbot, Thanksgiving sermon, 1799).(10)\nரெவரண்ட் அப்பாட்டின் உவமை ஒரு காலனியாதிக்க உச்சக்கட்டத்தின் உள்குழு ஒழுக்கத்தின் உதாரணமாக இருக்கும் அமெரிக்காவுக்கு மிகவும் சரியானதும், பொருந்தக்கூடியதுமாகும். செகோயவாதா (“Red Jacket,” என்று அழைக்கப்பட செனகா செவ்விந்திய பழங்குடியினரின் தலைவர்) ரெவரண்ட் கிராம் என்ற பாஸ்டன் மிஷனரி சொசைட்டி பாதிரியாரிடம் 1805இல் சொன்னதை பாருங்கள்.\nபரமாத்மா (great sprit) ஒப்புக்கொள்ளும் வகையில் எப்படி அதனை வணங்குவது என்பதை எங்களுக்கு சொல்லித்தர நீங்கள் வந்துள்ளீர்கள் என்று சொல்கிறீர்கள். வெள்ளைக்காரர்களான உங்களது மதத்தை நீங்கள் சொல்லித்தருவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நாங்கள் வருந்துவோம் என்று சொல்கிறீர்கள். நீங்கள்தான் சரி என்றும் நாங்கள் தொலைந்துபோனவர்கள் என்றும் சொல்கிறீர்கள். இது உண்மை என்று எங்களுக்கு எப்படி தெரியும் உங்களது மதம் ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்று நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்களைப்போலவே எங்களுக்கும் இதுதான் புத்தகம் என்று நீங்கள் சொல்வது உண்மையென்றால், பரமாத்மா ஏன் எங்களுக்கு இதனை கொடுக்கவில்லை உங்களது மதம் ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்று நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்களைப்போலவே எங்களுக்கும் இதுதான் புத்தகம் என்று நீங்கள் சொல்வது உண்மையென்றால், பரமாத்மா ஏன் எங்களுக்கு இதனை கொடுக்கவில்லை எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் மூதாதையருக்கும் இந்த புத்தகத்தின் அறிவு எப்படி புரிந்துகொள்ளப்படவேண்டுமோ அது போல புரிந்துகொள்ளும்படி கொடுக்கப்படவில்லை எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் மூதாதையருக்கும் இந்த புத்தகத்தின் அறிவு எப்படி புரிந்துகொள்ளப்படவேண்டுமோ அது போல புரிந்துகொள்ளும்படி கொடுக்கப்படவில்லை நீங்கள் அதனை பற்றி எங்களிடம் என்ன சொல்லுகிறீர்களோ அதனை மட்டுமே அறிவோம். அடிக்கடி வெள்ளைக்காரர்களால் ஏமாற்றப்பட்டிருக்கும் நாங்கள் எதனை நம்புவது என்று நாங்கள் எப்படி அறிவோம்\nசகோதரரே, பரமாத்மாவை வணங்கவும், அதற்கு சேவகம் செய்யவும் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஒரே ஒரு மதம்தான் இருக்கிறது என்றால், வெள்ளைக்காரர்களான நீங்களே ஏன் அதில் இத்தனை வித்தியாசங்களை வைத்துகொண்டிருக்கிறீர்கள் உங்கள் எல்லோராலும் ஒரே புத்தகத்தை படிக்க முடிகிறபோது நீங்கள் ஏன் ஒத்துப்போகக்கூடாது\nசகோதரரே, பரமாத்மா(Great Spirit ) நம் எல்லோரையும் படைத்தது. நாங்கள் உங்களது மதத்தை அழிக்க விரும்பவில்லை. அதனை உங்களிடமிருந்து எடுக்கவும் விரும்பவில்லை. நாங்கள் எங்களது மதத்தை அனுபவிக்கவே விரும்புகிறோம். எங்களது நிலத்தை பறித்துக்கொள்ளவோ அல்லது எங்களது சொத்தை அபகரிக்கவோ வரவில்லை என்றும் எங்களுக்கு அறிவூட்டவே நீங்கள் வந்துள்ளதாகவும் நீங்கள் சொல்கிறீர்கள். இந்த இடத்தில் இருக்கும் வெள்ளைக்காரர்களிடம் நீங்கள் போதித்துகொண்டிருக்கிறீர்கல். இந்த மக்கள் எங்களுடைய அண்டைவீட்டுக்காரர்கள். எங்களுக்கு அவர்களை நன்றாக தெரியும். இன்னும் சிறிது நேரம் காத்திருந்து உங்களது போதனை அவர்களிடம் என்ன மாறுதலை உருவாக்குகிறது என்று பார்க்கப்போகிறோம். உங்களுடைய போதனை அவர்களுக்கு நல்லது செய்யுமானால், அவர்களை நேர்மையானவர்களாக ஆக்குமானால், இந்தியர்களை அவர்கள் ஏமாற்றுவதை குறைக்குமானால், அப்போது நீங்கள் சொன்னதை நாங்கள் கூர்ந்து யோசிப்போம்.\nசகோதரரே, உங்களுடைய பேச்சுக்கு எங்களது பதிலை கேட்டீர்கள். இதுதான் உங்களிடம் சொல்ல எங்களிடம் இருப்பது. நாம் இப்போது பிரியப்போகிறோம். நாங்கள் உங்களது கரங்களை பற்றி பரமாத்மா உங்களை பாதுகாக்கவும், உங்களது பயணங்களில் துணை இருக்கவும், உங்களை உங்களது நண்பர்களிடம் கொண்டு சேர்க்கவும் நம்பிக்கை வைக்கிறோம்.\nஸ்டெட்மன், ஹட்சின்சன் ஆகியோர் அடுத்து நடந்தது என்ன என்று விவரிக்கிறார்கள்:\nஇந்தியர்கள் மிஷனரியை அணுகவும், மிஷனரி அவசரமாக தன் இருக்கையிலிருந்து எழுந்து, அவர்களது கரங்களை பற்றமுடியாது என்று பதிலிறுத்தார். கடவுளின் மதத்துக்கும் பிசாசின் வேலைகளுக்கும் இடையே ஒருபோதும் சகோதரத்துவம் இருக்கமுடியாது என்றார்.\nஇது இந்தியர்களிடம் அவர��களது மொழியில் விளக்கப்பட்டது. அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு அமைதியாக வெளியேறினார்கள்.\nதிரும்பவும் வரும் உபாகமம் (Deuteronomy)\nஇங்கே இருக்கும் பழங்குடியினரை கொன்றபின்னர், தூர தேசங்களிலிருந்து அடிமைகளை கொண்டுவரும் நடைமுறை கடவுளின் புதிய இஸ்ரவேலர்களிடம் இல்லாமலில்லை. ஏற்கெனவே இங்கே இருந்ததால், செவ்விந்தியர்களை ஆப்பிரிக்கர்களை செய்தது போல, வேர்களிலிருந்து பிடுங்கி உலகத்தின் இன்னொரு பகுதிக்கு கொண்டு சென்று அங்கு அவர்களை அடக்குமுறை மூலம் அடிமைகளாக்கமுடியவில்லை. மறுபடியும், குழு ஒழுக்கம் தனது மேஜிக்கை செய்தது. ஆப்பிரிக்க அடிமைகளை மதம் மாற்றுவதற்கு முன்னால், அவர்களை சரியாக சமாளித்து வேலை வாங்கமுடியவில்லை. அவர்கள் ஒளியை பார்த்தபின்னால், குழுவின் அடித்தளதட்டில் சங்கிலி போட்டு கட்டி வைத்து நன்றாக வேலை வாங்கமுடிந்தது (Maier, 1993):\nஅமெரிக்காவில் பிறந்த எஜமானர்கள், ஆப்பிரிக்காவில் பிறந்தவர்களை விட அமெரிக்காவில் பிறந்த அடிமைகளிடமே அதிக ஆர்வம் கொண்டார்கள். ஆப்பிரிக்காவில் பிறந்த அடிமைகள் கட்டுப்படுத்தமுடியாதவர்களாகவும் கடுமையான தண்டனைக்கு மட்டுமே ஒழுங்குக்கு வருபவர்களாகவும் இருந்தார்கள். மெதுவாக, “எஜமானர்களிடம் அடிமைகளுடனான தொடர்பு மாறுபாடு அடைய ஆரம்பித்தது. அடிமைகளின் வாழ்வுக்கு அக்கறைப்பட ஆரம்பித்தார்கள். முன்பு அடிமைகள் கிறிஸ்துவர்களாக ஆகக்கூடாது என்று இருந்த எதிர்ப்பு குறைந்தது. வேறு அடிமை முறைகளில் இல்லாத அளவுக்கு எஜமானர்கள் அடிமைகளின் வாழ்வில் குறுக்கிட்டார்கள். அதே நேரத்தில் தங்களது அடிமை “குழந்தைகள்” சுதந்திர எண்ணம் வராமல் இருக்கவும், அப்படி வந்தால் அதனை கடுமையாக எதிர்க்கவும் எஜமானர்கள் முனைந்தார்கள்.\nநவீன இஸ்ரேலின் கடுமையான விமர்சகரான பாட்ரிக் புகானன் (என்ற அமெரிக்க அரசியல்வாதி) “நமது அமெரிக்க இஸ்ரேல்”இடம் எந்த விதமான விமர்சனமும் இன்றி சந்தோஷமாக இருப்பார். அடிமைகளை வைத்திருந்த எஜமானர்களிடமிருந்து ரெவரெண்ட் க்ராம் வரைக்கும் பாட்ரிக் புக்கானனின் நேரடியான வார்த்தைகள் பாராட்டப்பட்டிருக்கும்.: “நமது கலாச்சாரம் மேன்மையானது. ஏனெனில் நமது மதம் கிறிஸ்துவம். அதுதான் உண்மையானது. அந்த உண்மையே மனிதர்களை சுதந்திரமானவர்களாக ஆக்குகிறது”\nமத சுதந்திரத்தை பற்றி விவாதித்த நகைச்சுவை பேச்சாளரும், மத ஆராய்ச்சியாளருமான ஸ்டீவ் ஆலன்(Steve Allen (1990, p. xxix)) சொன்னார், “என்னுடைய கரங்களை வீசுவதற்கான சுதந்திரம் அடுத்தவரின் மூக்கு வரைக்கும்தான்” ஆலன் சரியாகத்தான் சொன்னார். ஆனால், மதசுதந்திரத்தின் அப்பாவி ஆதரவாளர்கள் “ஒழுக்கரீதியில் தீய பகுதியை”(Keith, 1947, p. 10) கண்டுகொள்வதில்லை. ஒழுக்கரீதியில் தவறான போதனைகள் இல்லை என்றும், மத நம்பிக்கையாளர்கள் கெட்டவற்றை ஒதுக்கி நல்லவற்றை மட்டுமே எடுத்துகொள்வார்கள் என்றும் நினைக்கிறார்கள். இதுவும் தவறானதுதான். யூத கிரிஸ்துவத்தின் அடித்தளமான தன்னைத்தானே ஏமாற்றிகொள்வதை இது உள்ளே வைத்துள்ளது. இதனைத்தான் தாமஸ் பெயின் எச்சரிக்கிறார்.\nவிசுவாசமின்மை என்பது நம்புவதோ நம்பாமல் இருப்பதிலோ இல்லை. எதனை நம்பவில்லையோ அத்னை நம்புவதாக கூறிக்கொள்வதில் இருக்கிறது. இப்படிப்பட்ட மனப்பொய் உலகில் உருவாக்கிய ஒழுக்கரீதியிலான பிரச்னைகளை கணக்கிட முடியாது. தன்னுடைய மனத்தையே விபச்சாரம் செய்து, தன்னைத்தானே ஏமாற்றிகொண்டு தான் நம்பாதவற்றையே தான் நம்புவதாகவும், மற்றவர்களும் நம்பவேண்டும் என்றும் பேசிய்தால், உலகத்தில் உள்ள எல்லா குற்றங்களுக்கும் தன்னைத்தானே தயாராக்கிகொண்டுவிட்டான்.\n”தாங்கள் நம்பாததையே நம்புவதாக கருதிகொள்ளுவதாலும்”, “எதை நம்புகிறார்களோ அதனை விளக்க்கக்கூட தெரியாமல் இருந்தாலும் அதனை மிகவும் ஆழமாக நம்புவதாலும்” (Williams, 1994), தற்காலத்திய கிறிஸ்துவர்களும் யூதர்களும், தங்களை அறியாமலேயே உள்குழு ஒழுக்கத்தை ஆதரிக்கிறார்கள். அவர்களே சரியாக படிக்காமல் இருந்தாலும், விவிலியத்தை உலகப்பொதுமறையாகவும் ஒழுக்கத்தின் ஒரே ஊற்றுக்கண்ணாகவும் அவர்கள் கருதுவதன் மூலம் அப்படிப்பட்ட உள்குழு ஒழுக்கத்தை பேணுகிறார்கள். அவர்கள் படித்து ஆராயந்து அதன் மூலம் இது உலகத்தின் ஒழுக்கத்தின் ஊற்றுக்கண் என்று கருதியிருந்தால் பரவாயில்லை. இது தலைகீழாக இருக்கிறது. விவிலியத்தை நம்புபவர்கள் மிகக்குறைவானவர்களே விவிலியத்தை ப்டித்திருக்கிறார்கள். உண்மையான யூத மதமும் உண்மையான கிறிஸ்துவமும் விவிலியத்தில் உள்ளதற்கு வெளியே இருக்கிறது என்று வாதிடுவது போன்றது.\nஇனப்படுகொலையை வெறுப்பதற்கும், இனப்படுகொலை செய்யும்படி தன்னை பின்பற்றுபவர்களை தூண்டும் தெய்வத்தை வணங்குவதற்கும் பெரும் முரண்பாடு இருக்கிறது. ஒரு மதத்தை பின்பற்றுகிறார்கள் என்பதற்காக அவர்களை பாரபட்சமாக நடத்துவதை எதிர்த்து பெரும் கூக்குரல் இடுவதற்கும், அதே நேரத்தில் , சொந்த மதப்புத்தகத்தில் மற்ற மதங்களை பின்பற்றுபவர்களை கொல்லவேண்டும் என்றும், அவர்களுக்கு நரகம் என்று கூறுவதையும் நம்புவதும் பெருத்த முரண்பாடு இருக்கிறது. ஆனால், மனிதர்களுக்கு தீமை செய்ய தனித்த திறமை இருக்கிறது. தீமையை நல்லது என்று காட்டினால், தவறை சரியென்று காட்டினால், அநீதியை நீதி என்று காட்டினால், வெறுப்பை அன்பு என்று காட்டினால், பிறகு உள்குழு ஒழுக்கத்தை பேணும் மதங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் (அவர்கள் சரிதான் ஆனால் அவர்களை திருமணம் செய்யவேண்டாம்) என்று போதிக்கும் மதங்கள் அனைத்தும் தீமைகளே. தங்களை புராடஸ்டாண்டாகவும், கத்தோலிக்கர்களாகவும், சீர்திருத்த கிறிஸ்துவமாகவும், பெந்தகொஸ்தேவாகவும், சுய அடையாளத்தை பேணும் இவர்கள் அனைவரும் உள்குழு ஒழுக்கத்தை பேணி மற்றவர்களை தீயவர்களாகவே சித்தரிக்கின்றனர்.\nஉள்குழு ஒழுக்கத்தின் வரைபடமே பைபிள். குழுவுக்கு வெளியே இருப்பவர்களை இனப்படுகொலை செய்யவும், அவர்களை அடிமைப்படுத்தவும், உலகத்தை அடக்கி ஆளவுமான ஒரு முழு செய்முறைகளும் கொண்ட புத்தகம். அதின் உள்ளே இருக்கும் கொடூரம், கொலை செய்வதை பாராட்டுவது, கற்பழிப்பை விதந்தோதுவது ஆகியவற்றினாலும் அதன் வெளிப்படையான நோக்கங்களாலும் பைபிளை ஒரு தீய புத்தகம் என்று சொல்லமுடியாது. ஏனெனில் பழங்காலத்திய பல புத்தகங்கள் இதனைத்தான் செய்கின்றன. இலியத், ஐஸ்லாந்தின் வீரதீரக்கதைகள், சிரியாவின் பழங்காலக்கதைகள், தென் அமெரிக்க மாயாக்களின் கல்வெட்டுகள் ஆகியவையும் இதனைத்தான் சொல்கின்றன. ஆனால், யாரும் ஐஸ்லாந்தின் வீரதீரக்கதைகளையோ அல்லது இலியத்தையோ ஒழுக்கத்தின் அடித்தளம் என்று விற்பதில்லை. ஒரு ஓநாய் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும் தீயதல்ல. மாறாக, ஆட்டின் தோலை போர்த்திகொண்ட ஓநாய் பரிசுத்தமான தீயது. இங்கேதான் பிரச்னை உள்ளது. உலக மககள் எப்படி வாழவேண்டும் என்பதற்கான கையேடாக பைபிள் விற்கப்படுகிறது; வாங்கப்படுகிறது. உலகத்தில் மிக அதிகமாக விற்கப்பட்ட புத்தகம் அதுதான். ஆனால், பைபிளை உலகளாவிய பொது ஒழுக்க கையேடாக ஆகும் முயற்சி நடக்கமுடியாதது. ஏனெனில் வாய்வழியாக சொல்லப்பட்ட கதைகளும், தலைகீழாக மாறும் ஒழுக்கங்களும், பல தலைமுறைகள் கடந்த பின்னர் தலைகீழாக மாறும் கதைகளும், பழங்காலத்தியது என்ற ஒரே காரணத்தால் அதிகாரப்பூர்வமானது என்ற அந்தஸ்தை கோரும் கதைகளும், வக்கிரங்களும், சிக்கலானவற்றை உதறிவிட்டு போகும் கதைகளும், அதிகபட்சமாக அதிகமான மக்களை அதிகமான காலத்துக்கு ஏமாற்றத்தான் முடியும்.\nஇன்னொருவர் மீது அட்டை போல ஒட்டிக்கொள்ளவோ எதிர்த்து நிற்கவோ எதிரிகள் இல்லை என்றால் இப்படிப்பட்ட உள்குழுக்கள் சிதறி காணாமல் போய்விடுகின்றன என்பதற்கான ஏராளமான உதாரணங்களை வரலாறு காட்டுகிறது. பலூனுக்குள் காற்றடித்து அதனை காற்றழுத்தம் இல்லாத வேக்குவம் அறையில் வைத்தால் வெடித்துவிடும். யூத ஏஜென்ஸி (Jewish Agency) யின் தலைவரான அவ்ரஹம் பர்க் இந்த பிரச்னையை கண்டறிந்து வெளிப்படையாகவே கூறினார் (Haberman, 1995): “உண்மையான சமாதானம் இஸ்ரேலுக்கு வந்துவிட்டால், அப்போது நாம் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: வெளியில் எதிரி இல்லாமல் நாம் வாழமுடியுமா எப்படி வாழ்வது\nபரிணாமவியலாளர்கள் உள்குழு ஒழுக்கத்தை பொது ஒழுக்கமாக மாற்றகூடிய மாதிரியை கண்டறியமுடியவில்லை. ஏனெனில், உள்குழு ஒழுக்கம் குழு தேர்வின் மூலம் பரிணாமவியல்ரீதியாக உருவாவதல்ல. அதில் சுயலாபம் இல்லாத பரோபகாரம் இல்லை. அய்ர்ன்ஸ் (Irons 1991) சொல்வது போல, “பரிணாமவியல் ரீதியில் உருவான பரோபகாரம் அனைத்தும் அதில் லாபம், பிரயோசனம் ஆகியவற்றை கொண்டே அளவிடமுடியும். அதற்கு எவ்வளவு விலை கொடுக்கிறதோ அதனை விட பலன் அதிகமாக இருக்கவேண்டும். அது பரோபகார ஜீன்கள் அதிகரிக்கவேண்டும்” ஒரு குழு இன்னொரு குழுவோடு போட்டியில் தோற்றுவிட்டால், உள்குழு ஒழுக்கத்தை பேணுவதன் பிரயோசனத்தை அந்த குழு உறுப்பினர்கள் இழக்கிறார்கள். அதே போல, முரண்நகையாக, ஒரு குழு எல்லா எதிர்க்குழுக்களையும் வெற்றிகொண்டுவிட்டாலும், தொடர்ந்து உள்குழு ஒழுக்கத்தை பேணுவத்ன் பிரயோசனத்தை இழக்கிறார்கள். ஏனெனில் உள்குழு ஒழுக்கத்தை பேணுவது குழுவுக்கு வெளியே இருப்பவர்களது விலையில்தான் நடக்கிறது. இதனை அலெக்ஸாந்தர் (Alexander (1987, p. 261) விவரிக்கிறார்:\nமனிதர்களில் மட்டுமே, குழுக்களுக்கு இடையேயான போட்டி, போர்கள் ஆகியவை சமூக இருப்பின் ஆக்க சக��திகளாகவும் மைய கருதுகோள்களாகவும் இருக்கின்றன. மனிதர்கள் மட்டுமே எதிரெதிர் பக்கத்தில் இருக்கும் பல மில்லியன் மக்களது கூட்டுழைப்பின் மூலம் தடைசெய்யப்படாத ஆயுதப்போட்டியில் இறங்கினார்கள்.\nஇந்த உண்மைகளே, தனிப்பட்ட மக்கள் ஏன் சகோதர மனிதர்களை எதிரிகளாகவும் போட்டியாளர்களாகவும் அவர்களை ஏமாற்றவும் உபயோகப்படுத்திகொள்ளவுமான மனிதர்களாக கருதுகிறார்கள் என்பதை விளக்குகின்றன என்று கருதுகிறேன். இந்த விஷயங்களே, ஏன் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்கிறார்கள் அதுவும் பெரிதாகும் சமூக அளவிலும் சிக்கலான அமைப்புகளிலும், அதுவும் தங்க்ளைத்தாங்களே ஏமாற்றிகொள்ளவும் முனைகிறார்கள் என்பதை விளக்கமுடியும்.\nஎப்ப்டியானாலும் இழப்பை தரும் இந்த சிக்கலான அமைப்பை, வெளிக்கிரகமொன்றிலிருந்து வரும் ஆக்கிரமிப்பு மட்டுமே தடுக்கமுடியும். ஏனெனில் இது மக்களை ஒரே தரப்பில் நிறுத்தி வெளிக்கிரகவாசிகளை பொதுவான எதிர்குழுவாக ஆக்கும். அது நடைபெறாத பட்சத்தில் நாம் பொது ஒழுக்கத்துக்கு செயற்கையான அடித்தளங்களை அமைக்க வேண்டும்.\nநம்மை நாமே அணு ஆயுதப்போரிலோ அல்லது சுற்றுச்சூழல் நசிவிலோ தற்கொலை செய்துகொள்ளும் திறமை ஏறத்தாழ வெளிக்கிரகத்திலிருந்து வரும் ஆக்கிரமிப்புக்கு ஒத்ததுதான். நம்மால் இந்த பிரச்னைகளை உணர்ந்து நம்மை ஒற்றுமைப்படுத்தி நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளமுடியுமா என்பது வரலாற்றாளர்களும், சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும் ஆராயவேண்டிய விஷயம். இருப்பினும், மனிதர்கள் மட்டுமே தங்களது அழிவைப்பற்றி சிந்திக்கக்கூடியவர்களாகவும், அதற்கு எது காரணமாக இருக்கும் என்றும் சிந்திக்கக்கூடிய முதல் இனம் என்பது உண்மைதான். அதே போல இதுவரை பிறந்தவர்களையும் இனிமேல் பிறக்க்கூடியவர்களையும், நமது அண்டைவீட்டுக்காரர்களாக சிந்திக்கவும் கூடிய முதல் இனம் என்பதும் உண்மைதான். ஆகையால் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை முழுக்க பகுத்தறிவற்ற ஆசை மட்டுமல்ல. மோஸஸிலிருந்து, இயேசுவிலிருந்து ஜிம் ஜோன்ஸ் வரைக்கும், மதம் என்ற அமைப்பு, பகுத்தறிவற்ற சிந்தனைகள் அடிப்படையில் கூட மனிதர்களை ஒருங்கிணைக்கும் என்று காட்டுகிறது. அப்படிப்பட்ட பகுத்தறிவற்ற கருத்துக்களின் இடத்தில் பகுத்தறிவு கருத்துக்களை வைப்பதன் மூலம் நமது ஒருங்க��ணைப்பை அதிக சக்தியுள்ளதாக ஆக்கலாம்.\nஇந்த கட்டுரை இந்த இணையப்பக்கத்திலுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு\nடாக்டர் ஜான் ஹார்டுங் அவர்களது அனுமதியுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது\n1996 இல் வெளிவந்த இந்த கட்டுரை, விவிலியத்தை பற்றிய புதிய ஆய்வு ரீதியிலான பார்வையை அளித்துள்ளது\nஇது பற்றி 1996இலேயே நடந்த விவாதங்களும் அந்த இணையபக்கத்தின் கீழேயே உள்ளன..)\nநினைவுகளின் சுவட்டில் – (59)\nதரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) முத்தெடுப்போன் உடை காலியானது (கவிதை -28)\nகல்விக்குக் கொடுப்பவர்கள் காலத்தை வென்றவர்கள்\nஷங்கர நாராயணனன் காட்டும் ”வேற்றூர் வானம்”\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் (கவிதை -39 பாகம் -1)\nபிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nஇவர்களது எழுத்துமுறை – 22 நாஞ்சில்நாடன்\nதோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீட்டு விழா\nகெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும், திறனாய்வியல் நோக்கு\nஜான் ஹார்ட்டுங் கட்டுரை பற்றி\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 10 – இறுதியில்\nஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..\nகாலச்சுவடு நூல் வெளியீட்டு நிகழ்வு\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -11\nPrevious:ஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..\nNext: ஜான் ஹார்ட்டுங் கட்டுரை பற்றி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநினைவுகளின் சுவட்டில் – (59)\nதரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) முத்தெடுப்போன் உடை காலியானது (கவிதை -28)\nகல்விக்குக் கொடுப்பவர்கள் காலத்தை வென்றவர்கள்\nஷங்கர நாராயணனன் காட்டும் ”வேற்றூர் வானம்”\nகலில் கிப்ரான் கவி���ைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் (கவிதை -39 பாகம் -1)\nபிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nஇவர்களது எழுத்துமுறை – 22 நாஞ்சில்நாடன்\nதோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீட்டு விழா\nகெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும், திறனாய்வியல் நோக்கு\nஜான் ஹார்ட்டுங் கட்டுரை பற்றி\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 10 – இறுதியில்\nஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..\nகாலச்சுவடு நூல் வெளியீட்டு நிகழ்வு\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -11\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/05/8-9.html", "date_download": "2020-05-30T01:46:11Z", "digest": "sha1:O6ABDQUKDKIWBUDG4LR6P4XZTHMZJ6RS", "length": 9730, "nlines": 292, "source_domain": "www.asiriyar.net", "title": "ஜூன் 8, 9ல் ஆசிரியர் தகுதி தேர்வு - Asiriyar.Net", "raw_content": "\nHome TET ஜூன் 8, 9ல் ஆசிரியர் தகுதி தேர்வு\nஜூன் 8, 9ல் ஆசிரியர் தகுதி தேர்வு\nஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு, ஜூன், 8 மற்றும் 9ம் தேதிகளில் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர் பணியில் சேரக்கூடியவர்கள், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, இடைநிலை ஆசிரியர்களும்; ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர்.இந்த தேர்வு, 2010, ஆக., 23 முதல் அமலுக்கு வந்தது.\nதமிழகத்தில், 2011ல் துவங்கி இதுவரை, நான்கு முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 15 முதல், ஏப்., 12 வரை, 'ஆன்லைன்' வழியே பதிவு செய்யப்பட்டன. இதில், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.\nதேர்வு நடக்கும் தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று அற��வித்தது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு, முதல் தாள் தேர்வு, ஜூன், 8ல் நடத்தப் படுகிறது.ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையில், ஆசிரியர் பணிக்கான இரண்டாம் தாள் தேர்வு, ஜூன், 9ல் நடத்தப்படுகிறது. இரண்டு தேர்வுகளும், காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.\nஇதன் விபரங்களை, www.trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது ஆண்டுகளாக நடத்தப்பட்ட, நான்கு ஆசிரியர் தகுதி தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்களை தகுதியற்றவர்களாக, சமீபத்தில், பள்ளி கல்வித் துறை அறிவித்தது.'அவர்கள், இந்த தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறலாம்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து திருத்தம் செய்யப்பட்ட தெளிவுரை - CEO Proceedings.\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு தித்திப்பு செய்தி - தந்தி டிவி வீடியோ\n\"ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\" - மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை\nஆசிரியர் சங்கங்களுக்கு CEO எச்சரிக்கை\n10ம் வகுப்பு தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று (24.05.2020) அளித்த பேட்டி- வீடியோ\nநிகழ்ச்சியில் கண் கலங்கிய அமைச்சர் செங்கோட்டையன் \nஅனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணி - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தில் வருகிறது புதிய மாற்றம்\nFlash News : கணினி ஆசிரியர்களுக்கு 12 நாட்கள் பைத்தான் புரோகிராமிங் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.\nTET, TNPSC தோ்வுகள் நடைபெறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/nedunalvaadai-success-meet-2019/", "date_download": "2020-05-30T01:48:49Z", "digest": "sha1:HCBSW3XFP5GJLF4YCFBA6ZSWWIGSPTHJ", "length": 3382, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Nedunalvaadai Success Meet - 2019 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nPrevious « ‘ஐபில் திருவிழா’-திணறும் சென்னை\nNext நிகாரிகாவிற்கு நான் அண்ணன் – விஜய் தேவரகொண்டா »\nஇணையத்தில் வைரலாகும் சூர்யா வெளியிட்ட நாடோடிகள் 2 படத்தின் டீஸர். காணொளி உள்ளே\nபெயரை மாற்றிய நடிகை சமந்தா\nவீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் ஒர்க் அவுட் செய்யும் தமன்னா – வீடியோ\nசூர்யாவின் காப்பான் வில்லன் யார் தெரியுமா\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ���ாம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2020-05-30T01:48:57Z", "digest": "sha1:QFNI5PFXBPILHBVGUYEYBZ2AMQ6DLN4N", "length": 19036, "nlines": 328, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » திவ்ய பிரபந்தம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- திவ்ய பிரபந்தம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\n\"ஆழ்வார் பாசுரங்களுக்கு அறிமுகமாக ‘வாரம் ஒரு பாசுரம்’ என்ற தொடரை ‘அம்பலம்’ இணைய இதழிலும் ‘கல்கி’ வார இதழிலும் எழுதி வந்தேன். எளிய சில பாசுரங்களை இஷ்டப்படித் தேர்ந்தெடுத்து ஒரு பக்கத்தில் அதற்கு விளக்கம் தந்தேன். அந்தப் பாசுரங்களில் இன்று வழக்கில் இல்லாத சில [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதினம் ஒரு திவ்யப் பிரபந்தம் - Thinam Oru Divyaprapantham\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : அழகர் நம்பி\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nதிவ்யப் பிரபந்தம் கூறும் பக்தியும் பிரபத்தி தத்துவங்களும் வாழ்க்கையோடு இணைந்தவைகளாகும். இருபேரிலக்கியங்களும் மனித வாழ்க்கையின் நெறிமுறைகளைப்பற்றியும் சீலங்களைப்பற்றியும் விவரித்து எடுத்துக்காட்டி வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரைகளை எடுத்துக்கூறுகின்றன. அவை தனி மனிதனுக்கும் மனித சமுதாயத்திற்கும் மனித குல முழுமைக்கும் வழிகாட்டிகளாக அமைந்துள்ளன.\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : அ. சீனிவாசன்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nபன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் பாகம் - I, II\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : த. கோவேந்தன்\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nபன்னிரு ஆழ்வார்கள் அருளிய தமிழ் வேதம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் மூலமும் எளிய உரையும் - Panniru Aalwaargal Aruliya Tamil Vedham Naalayirath Dhivya Prabandaham Moolamum Eliya Uraiyum\nவகை : ஆன்மீக நாவல் (Aanmeega Novel)\nஎழுத்தாளர் : முனைவர் த. கோவேந்தன்\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nதினமும் ஒரு திவ்யப் பிரபந்தம் (மூலமும் எளிய உரையும்) - Dhinamum Oru Divya Pirabandham\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nநாலாயிர திவ்ய பிரபந்தம் உரையுடன் 4 பாகங்களும்\nநாலா���ிர திவ்வியப் பிரந்தத்தில் இரண்டாவது ஆயிரம் என்ற பகுதி இது. ஆழ்வார்களுள் பிரதானரான நம்மாழ்வார் அருளிச் செய்த சதுர்வேத சாரமான நான்கு திவ்வியப் பிரபந்தங்களுக்கு, திருமங்கையாழ்வார் அடியிற் கண்ட ஆறு அங்கங்களைக் கூறியுள்ளார், இவற்றுள் முதல் மூன்றும் இந்த இரண்டாவது ஆயிரத்துள், [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : M. நாராயண வேலுப் பிள்ளை\nபதிப்பகம் : முல்லை நிலையம் (mullai nilayam)\nநாலாயிர திவ்ய பிரபந்தம். 4\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : துரை. இராஜாராம்\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : எஸ். ரகுநாதன்\nபதிப்பகம் : கலைஞன் பதிப்பகம் (Kalaignaan Pathippagam)\nஸ்ரீ நாலாயிர திவ்யப் பிரபந்தம் - Sri Naalaayira Dhivya Pirabandham\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nராணுவ, சட்டம், Vaaname Ellai, பிரெஞ்சு சிறு கதை, AID, ஹே, the awakening, இந்து சமய தத்து, கொலுசு, அப்துல் ரகுமான், சமயங்களின், மனதிற்கு, veerendranath, செலின், ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம்\nபிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2 -\nவெற்றிகரமான விற்பனையாளர் - Vetrikaramana virpanaiyalar\nகுற்ற விசாரணைமுறைச் சட்ட அட்டவணையும் படிவங்களும் -\nமுதல்வரானால் தமிழருவியிடம் மனம் திறந்த வைகோ முழுமையான நேர்காணல் (ஒலிப்புத்தகம்) -\nபிக்சல் (டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்) - Pixel ( Digital Olipathivu Nool)\nமக்கள் வாழ்வும் ஒழுக்கமும் -\nநெடுஞ்சாலை வாழ்க்கை - Nedunjaalai Vazhkai\nசித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது - Sithar Paadalgal\nமூலிகை வணிகவியல் - பாகம் 1 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=3&cid=2182", "date_download": "2020-05-30T01:55:34Z", "digest": "sha1:35LLCZBWJ65J4ZZYNQVK2F3B52EV3I64", "length": 5426, "nlines": 41, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக ச���ய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\n2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு\n2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு\nஒக்ரோபர் மாதம் 10ம் நாள் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள், அதன் தொடர்ச்சியாக பிரான்சின் ஆர்ஜெந்தேப் பகுதியில் எதிர்வரும் 13-10-2018 அன்று 15:00 மணிக்கு இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதல்ப் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/486242/amp?ref=entity&keyword=Bajaj", "date_download": "2020-05-30T02:24:46Z", "digest": "sha1:3RF2MYJDLS62XXAMKDWX7SKSR6EHTHSB", "length": 8688, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Bajaj Enterprise Day: Welcome to Tamil Nadu | பாஜ நிறுவன தினம்: தமிழிசை வாழ்த்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாஜ நிறுவன தினம்: தமிழிசை வாழ்த்து\nசென்னை: பாஜ நிறுவன தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : பாரதிய ஜனதா கட்சி என்ற கற்பகவிருட்சம் துவங்கி 39 ஆண்டுகள் ஆகிறது. 39 வருடங்களுக்கு முன்னால் நாட்டின் நலனை முன்நிறுத்தி சுயநலம் துறந்து, இத்தேசத்தின் நலனே பெரிது என்று கருதிய புனித உள்ளங்களால் துவங்கப்பட்ட இக்கட்சி இன்று வரை அவர்களின் பாதையில், அவர்கள் வகுத்துத் தந்த கொள்கைகளிலிருந்து வழுவாமல், இன்று உலகின் மிகப் பெரிய கட்சியாக, 11 ேகாடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ள கட்சியாக, ேதசப்பற்று உள்ள எந்த குடிமகனும் உயர் பதவி வகிக்க முடியும் என்று நம்பிக்கை ஊட்டும் கட்சியாக, இன்று அகிலமே மதிக்கும் பிரதமரை கொண்ட கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த கட்சியை இந்த அளவிற்கு உயர்த்த, பெருமை சேர்க்க இரவு பகல் பாராது, ���ேசத்தை முன்னிறுத்தி உழைத்து கொண்டிருக்கும் நம் கட்சியின் சகோதர, சகோதரிகளுக்கு ஸ்தாபன தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தி.நகர் ரங்கநாதன் தெருவில் 150 கடைகள் அதிரடி மூடல்: மாநகராட்சி நடவடிக்கை\nகொரோனாவுக்கு சிறைத்துறை அதிகாரி பலி\nபுழல் சிறை கைதி மரணம்\nநிலத்தகராறில் தற்கொலை செய்து கொண்ட லாரி டிரைவரின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல்\nகொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட முதியவர் 5 நாட்களில் உயிரிழந்தார்: சுகாதார துறையினர் மீது குற்றச்சாட்டு\nவட சென்னை பகுதியில் 285 பேருக்கு கொரோனா தொற்று\nமக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற கோரி திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சென்னை கலெக்டரிடம் மனு\nகொரோனா பரவலை தடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்று வழி\nஜுன் 1ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு ரயில் இயக்க அனுமதி: ரயில்வே வாரியம் ஒப்புதல்\nபயன்படுத்தப்படாத ரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க வேண்டும்: ரயில்வே பொது மேலாளருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\n× RELATED நாடு முழுவதும் உள்நாட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/572954/amp?ref=entity&keyword=District%20Primary%20Education%20Officers", "date_download": "2020-05-30T02:24:00Z", "digest": "sha1:I2HLNBU7SZNTQ2DFZHA27YYFQMXMGRUF", "length": 7830, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Group 1 Primary Selection Adjustment: TNPSC notification | குரூப் 1 முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வ��்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுரூப் 1 முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nசென்னை: கொரோனா வைரஸ் காரணமாக குரூப் 1 முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணிக்கான முதல் நிலைத் தேர்வு வரும் ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தேர்வர்களின் கோரிக்கை கருத்தில் கொண்டு வரும் 4ம் தேதி நடைபெற இருந்த குரூப் 1 முதல் நிலைத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இத் தேர்வுகளுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.\nசமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தி.நகர் ரங்கநாதன் தெருவில் 150 கடைகள் அதிரடி மூடல்: மாநகராட்சி நடவடிக்கை\nகொரோனாவுக்கு சிறைத்துறை அதிகாரி பலி\nபுழல் சிறை கைதி மரணம்\nநிலத்தகராறில் தற்கொலை செய்து கொண்ட லாரி டிரைவரின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல்\nகொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட முதியவர் 5 நாட்களில் உயிரிழந்தார்: சுகாதார துறையினர் மீது குற்றச்சாட்டு\nவட சென்னை பகுதியில் 285 பேருக்கு கொரோனா தொற்று\nமக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற கோரி திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சென்னை கலெக்டரிடம் மனு\nகொரோனா பரவலை தடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்று வழி\nஜுன் 1ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு ரயில் இயக்க அனுமதி: ரயில்வே வாரியம் ஒப்புதல்\nபயன்படுத்தப்படாத ரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க வேண்டும்: ரயில்வே பொது மேலாளருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\n× RELATED எந்த தேர்வும் ரத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=2&search=Goundamani%20And%20Senthil", "date_download": "2020-05-30T01:48:41Z", "digest": "sha1:LM4T3U2XIJX7QEKP3B2PXA4GGIE3WWIO", "length": 8620, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Goundamani And Senthil Comedy Images with Dialogue | Images for Goundamani And Senthil comedy dialogues | List of Goundamani And Senthil Funny Reactions | List of Goundamani And Senthil Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nகொஞ்சம் இருங்கம்மா காபி சாப்ட்டு போலாம்\nயோவ் கவர் ல அமௌன்ட் வெச்சி கொடுக்கராதலா தான் யா அது கவெர்மென்ட்\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nமகனே அதை அடுத்த வாரத்துக்கு எடுத்து வெச்சிக்கோ\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஒரு பாதி தேங்கால ஒரு கல்யாணத்தையே முடிச்சாங்க\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஎவனோ சொந்த காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய்\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nவெள்ளிக்கிழமை மாமா விரதம் பச்ச தண்ணி கூட குடிக்க மட்டருன்னு சொல்லி தொரத்த வேண்டியதுதான\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஇது மூணு நாளைக்கு முன்னாடி சுட்ட வாசம் டா\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபார்த்தியா இவனால நம்ம குடும்பத்துல குத்து வெட்டே நடக்க போகுது\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஏன் மாமா அரிசி பிரியாணி அரிசியா இவ்ளோ ருசியா இருக்கு\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஅத்தை சுட்ட வடை என்ன பிரமாதமா இருக்கு\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-7", "date_download": "2020-05-30T02:47:11Z", "digest": "sha1:AL6JXYIHY5YKSXDVSEJBCLBIALXPG3PG", "length": 8908, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "கேலக்ஸி நோட் 7 News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதீபாவளி வித் கேலக்ஸி, இது நோட் 7 ஸ்பெஷல்\nசாம்சங் பிரியர்கள் காண்டாக வேண்டாம். இணையத்தில் அவ்வப்போது ட்ரெண்ட் ஆகும் தலைப்புகளில் கடந்த சில வாரங்களாக ட்ரெண்ட் ஆனதில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 ...\nசாம்சங்: எல்லாமே வெடித்தால் என்ன செய்றது, பயனர் புலம்பல்\nசாம்சங் கேலக்ஸி நோட் 7 பஞ்சாயத்திற்குப் பின் இம்முறை இன்னும் ஓர் புதிய பஞ்சாயத்துச் சாம்சங் மீது கிளம்பியுள்ளது. நோட் 7 கருவிகள் வெடித்துச் சிதறியத...\nவெடித்தாலும் பயன்படுத்துவோம், சாம்சங் துணை நிற்கும் 10 லட்சம் பயனர்கள்\nசாம்சங் நிறுவனம் தனது நோட் 7 கருவிகளை திரும்பப் பெற்ற விவகாரம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. தென் கொரிய நிறுவன...\nசாம்சங் கேலக்ஸி நோட் 7 : வீழ்ந்த காரணம் இது தான்\nசாம்சங் கேலக்ஸி நோட் 7 - வெளியீடு மற்றும் திரும்பப் பெறப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. ஆப்பிள் கருவிகளுக்கு போட்டியாகக் களம் இறங்கிய கருவிகள் வெடி...\nகேலக்ஸி நோட் 7 கருவிகளைப் பத்திரமாக திரும்பப் பெற சாம்சங் வித்தியாச முயற்சி\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 7 கருவிகளை திரும்பப் பெற ஃபயர்ப்ரூஃப் எனப்படும் தீப்புகாத பெட்டிகள் மற்றும் கையில் தீக்காயம் ஏற்படாதளவு பாதுகா...\nகையில் வெடித்த கேலக்ஸி ரூ.92,534 காலி.\nஸ்மார்ட்போன்கள் வெடிப்பது இன்று மிகவும் சாதாரண விடயம் ஆகிவிட்டது. புதிய கருவி வாங்கிய சில நாட்களில் வெடிப்பது பயனர்களை ஆதிர்ச்சியில் ஆழ்த்தினாலு...\nபெரிய அம்சங்கள் கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 கருவி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் இந்தக் கருவி ஆகஸ்டு 11 ஆம...\nகேலக்ஸி நோட் 7 (GT-N5100) டேப்லெட்\nகேலக்ஸி நோட் 7 டேப்லெட்டானது GLபென்ச்மார்க் என்ற தரச்சாற்று நிறுவனத்தில் சோதனைக்கு உற்படுத்தப்பட்டது. GT-N5100 என்ற எண்கள் சாம்சங் கைபேசிக்கான குறியீடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/302-2016-12-24-9-30", "date_download": "2020-05-30T02:26:33Z", "digest": "sha1:SCNGLXGTS2MTZHTLMAJNQHJXSNXZCR75", "length": 7066, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "முதல் நாளே கோடி வசூலா?", "raw_content": "\nமுதல் நாளே கோடி வசூலா\nஅமீர்கான் நடிப்பில் நேற்று இந்தியா முழுவதும் வெளிவந்த படம் தங்கல். வெளிநாடுகளில் ஒரு நாள் முன்பே இப்படம் வெளிவந்துவிட்டது.\nரசிகர்களிடம் மிகவும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய இந்த தங்கல், அவர்கள் எதிர்ப்பார்ப்பிற்கு மேல் உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளிவந்துள்ளது.\nஇ���்தியாவில் மட்டுமே தங்கல் ரூ 30 கோடி வசூல் இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 50 லட்சம் வரை வசூல்\nமேலும், வெளிநாடுகள் எல்லாம் சேர்த்தால் ரூ 40 கோடி வசூலை தாண்டியிருக்கும்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80", "date_download": "2020-05-30T02:57:55Z", "digest": "sha1:3LIZXLHQ5AHUBXZQVDP64CFBQPGMTP6G", "length": 12403, "nlines": 206, "source_domain": "tamil.samayam.com", "title": "பாத் பீகார் கீ: Latest பாத் பீகார் கீ News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசமந்தா இப்படி செய்வார்னு நினைக்கல.. வறுத...\n3 சந்தானம் + யோகி பாபு.. ச...\nயார் இந்த ஹன்சிகா மோத்வானி...\nகொரோனா: மலைக்க வைக்கும் பாதிப்பு, பொது ம...\nஜூன் 1 முதல் தமிழகத்தில் ச...\nஉங்கள் மனம் இளகவில்லையா மு...\nஎன்ன பிரச்சனை இருந்தாலும்... இப்பிடியா.....\nஇவரு தான் தல தோனி இடத்துக்...\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு ...\nஇரவோடு இரவாக அறிமுகமான 3 புதிய நோக்கியா ...\nசியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்ப...\nஏர்டெல் வாசிகளே.. 5-வது லா...\nரூ.9,499 க்கு இதைவிட வேற எ...\nரூ.10,000 க்குள் க்வாட் கே...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அப்பாடா, நிம்மதியடையும் வ...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nமுயற்சி செய்தேன், இனியும் முடியாது: சாகு...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nகடிதம் எழுதி வைத்துவிட்டு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nபிரசாந்த் கிஷோர் மீது வழக்கு: காரணம் தெரியுமா\nஅரசியல் யுத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஆட்டத்தை வேகப்படுத்தும் கொரோனா... அல்லாடும் உலகம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் அமெரிக்கா... ஏன் தெரியுமா\nபெட்ரோல் விலை: அப்பாடா, நிம்மதியடையும் வாகன ஓட்டிகள்\nகொரோனா: மலைக்க வைக்கும் பாதிப்பு, பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா\nகிருண்ஷகிரியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு... தொடங்கியது ஆய்வுகள்\nமசூதிக்குள் புகுந்து முஸ்லிம் குழந்தைகளை கொல்கிறதா உத்தரப் பிரதேச மாநில போலீஸ்\nசென்னை ஐஐடி வளாகத்திலும் புகுந்த கொரோனா\n\"உலகளவில் ரயிலைக் காணவில்லை என்ற செய்தி...\" கார்தி சிதம்பரம்\nசுப்ரீம்கோர்ட் உத்தரவைக் காற்றில் பறக்கவிட்ட பஜாஜ் பைனான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2008/12/blog-post_4269.html", "date_download": "2020-05-30T03:01:34Z", "digest": "sha1:VFGEKO73P7FA67TNOSOWYEPXHNG74XWB", "length": 18942, "nlines": 292, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: கோடீஸ்வர எம்.எல்.ஏ..க்கள்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஇந்தியாவின் 5 வட மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பல உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள்.\nதேர்தல் நடந்த ராஜஸ்தான்,மத்திய பிரதேசம்,தில்லி,சத்தீஸ்கர்,மிஜோராம் மாநிலங்களின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 629.தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 40சதவிகிதம் கோடீஸ்வரர்கள்.\nசுருங்கச்சொன்னால்..இன்று இவர்களா��்தான் அரசியலில் ஈடுபடமுடியும்.\nஇளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என அப்துல் கலாம் இல்லை..யார் சொன்னாலும் சரி...பணம் இல்லையேல் அரசியல் இல்லை..அதே சமயம் விரைவில் பணம் சம்பாத்திக்க அரசியலை விட்டால் வேறு தொழிலும் இல்லை.\nஇந்த கோடீஸ்வரர்களால்...ஏழை மக்களின் தேவை என்ன என்று எப்படி உணரமுடியும்\nஇந்த வேட்பாளர்களில்..3 சதவிகிதம் பேரே..5லட்சத்திற்கும் குறைவான சொத்து உள்ளதாக அறிவித்துள்ளனர்.இது உண்மையா என நாம் அறியோம் பராபரமே\nஆனால் இப்படி அறிவித்தவர்கள் எவரும் தில்லி தேர்தலில் வெற்றிப் பெறவில்லை.தில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 31 சதவிகிதம் 5 கோடிக்கும் அதிகம் சொத்து உள்ளவர்கள்.பின் தங்கிய மாநிலமான சத்தீஸ்கர் எம்.எல்.ஏ.க்கள் கூட கோடீஸ்வரர்கள்.கடந்த தேர்தலில் நின்ற வேட்பாளர்..இந்த தேர்தலிலும் நிற்கும்போது..சென்ற தேர்தலைவிட 1 கோடி அதிகம் சொத்துக் கணக்கு காட்டியுள்ளார்.\nஅவருக்கு இது எப்படி வந்தது\nசாமான்யன் என்றால்...வருமான வரித்துறை குடைந்தெடுக்கும்..சில ஆயிரங்களுக்கே..\nராஜஸ்தானில்..தன் சொத்தின் மதிப்பு 1லட்சம் தான் என்ற வேட்பாளர் வைத்திருப்பது 27 லட்சம் விலையுள்ள பென்ஸ் கார்.\nமக்களாட்சி என்றால் மக்களால்..மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியில்லை இப்போதெல்லாம்..\nகோடீஸ்வரர்களால் கோடீஸ்வரர்களுக்காக நடத்தப்படும் ஆட்சிதான் இந்திய ஜனநாயகம்.\nமக்கள், கட்சிக்காக ஓட்டுப்போடாமல்..போட்டியிடும்..யோக்யமான வேட்பாளரை..அவர் எக்கட்சியாயினும் சரி..தேர்ந்தெடுக்க வேண்டும்..\nஅதுவரை...இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு என்பது ஏட்டளவில்தான் இருக்கும்\nராஜஸ்தானில்..தன் சொத்தின் மதிப்பு 1லட்சம் தான் என்ற வேட்பாளர் வைத்திருப்பது 27 லட்சம் விலையுள்ள பென்ஸ் கார்.//\nஅப்போ நீங்கதான் அடுத்த MLA.இல்லாத எங்க ஓட்டு உங்களுக்குதான்.\nகோடீஸ்வரர்களால் கோடீஸ்வரர்களுக்காக நடத்தப்படும் ஆட்சிதான் இந்திய ஜனநாயகம்\nநான் பேசாம, வருங்கால முதல்வர்கள் குரூப்பில் ஐக்கியமாகிடலாம்னு பாக்குறேன்:):):)\nவரவர இதயெல்லாம் பாத்து எரிச்சல் வராம, வயித்தெரிச்சல்தான் வருது:(:(:(\nஒவ்வொரு தொகுதிக்கும் கோடிக்கணக்கில் தேர்த்தல் செலவு செய்ய வேண்டிய நிலையை அரசியல்வாதிகளே ஏற்படுத்திவிட்டனர். பணக்காரர்களால் தான் அது முடியும். பணம் படைத்தவன் தலைவன் \nராஜஸ்தானில்..தன் சொத்தின் மதிப்பு 1லட்சம் தான் என்ற வேட்பாளர் வைத்திருப்பது 27 லட்சம் விலையுள்ள பென்ஸ் கார்.//\nகோடீஸ்வரர்களால் கோடீஸ்வரர்களுக்காக நடத்தப்படும் ஆட்சிதான் இந்திய ஜனநாயகம்\nநான் பேசாம, வருங்கால முதல்வர்கள் குரூப்பில் ஐக்கியமாகிடலாம்னு பாக்குறேன்:):):)////\nஅப்போ நீங்கதான் அடுத்த MLA.இல்லாத எங்க ஓட்டு உங்களுக்குதான்.///\nஉங்க ஒட்டை ராப் பிற்கு போட்டுடுங்க\nவரவர இதயெல்லாம் பாத்து எரிச்சல் வராம, வயித்தெரிச்சல்தான் வருது:(:(:(///\nஒவ்வொரு தொகுதிக்கும் கோடிக்கணக்கில் தேர்த்தல் செலவு செய்ய வேண்டிய நிலையை அரசியல்வாதிகளே ஏற்படுத்திவிட்டனர். பணக்காரர்களால் தான் அது முடியும். பணம் படைத்தவன் தலைவன் \n//மக்கள், கட்சிக்காக ஓட்டுப்போடாமல்..போட்டியிடும்..யோக்யமான வேட்பாளரை..அவர் எக்கட்சியாயினும் சரி..தேர்ந்தெடுக்க வேண்டும்..//\nபல கோடி மக்களின் ஆசையும் இதுதான். ஆனால் எப்படி வேட்பாளரைப் பற்றி தெறிந்து கொள்வது\nஒரே தொகுதியில் இருந்து கல முறை வெற்றி பெரும் வேடபாளர்களின் சிறப்பு என்ன. அவர்கள் தொகுதி மிகவும் முன்னேறி உள்ளதா\nமிதக்கும் சென்னை..ஜெ தான் காரணம்..\nஅதி புத்திசாலி அண்ணாசாமியின்10 சந்தேகங்களும் ...சன...\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் இராணுவம்..\nபாகிஸ்தானில் உள்ள தீவிரமுகாம்கள் மீது இந்தியா தாக்...\nசமுதாயத்தில் இந்த பத்து பேர்\nதமிழா உன் நெற்றி தயாராகட்டும்..\nகத்திரிக்காய் முற்றல் என்றால் கோபம் வருவானேன்\nஒயிட் காலர் ஊழியர்களே உஷார்\n20 கோடி டாலர் நோட்டு\nதமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள்\nஒரு தோல்வி படம் ரீமேக்கில் வெற்றிப்படமானது..\nமுதலில் தமிழ் பின் ஹிந்தி மீண்டும் தமிழ் படம்\nகோமாளிகள்..'ஜெ' கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nதீர்மானித்து விட்டேன்...இன்று எந்த பதிவும் இடக்கூட...\nஐஸ்வர்யாராய்க்கே அடுத்த இடம்தான் நமீதாவின் இந்திய ...\nநலம் நலம் அறிய ஆவல்\nஅம்மா என்றால் அம்மாதான்..(.சிறுகதை )\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்....\nஅசைவமா...சைவமா (கவிதை எனில் கவிதை..உரைநடை எனில் உர...\nநட்பின் சிறப்பு என்பது யாதெனில்....\nடாக்டர் அம்பேத்கர் ..சில செய்திகள்..\nஅந்த கிரகமும்..அதன் மக்களும்.. (சிறுகதை )\nஅரசியல்வாதி வீட்டில் நுழைந்த பாம்பு...(நகைச்சுவை)\nமாறன் பிரதர்ஸ் பற்றி அதி புத்திசாலி அண்ணாசாமி...\nகல்லூரி மாணவர் சங்கங்களில் அரசியல்...\nஅரக்கியிடம் மாட்டிக் கொண்ட பொதுஜனம்\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்\nவேட்பாளர் முன்தொகை அ.தி.மு.க.வில் பெட்டி நிறைகிறத...\nகிட்டத்தட்ட 500 பேருக்கு ஒரு வாரம் விடுதலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=336295377", "date_download": "2020-05-30T02:40:30Z", "digest": "sha1:XJVIQ7ACAF4KN6UAQREZV2W2V3CUA4TD", "length": 10952, "nlines": 269, "source_domain": "worldtamiltube.com", "title": "5 Min சட்னி இப்படி செஞ்சா எத்தனை இட்லி சாப்பிட்டாலும் பத்தாது/Chutney recipe in tamil/idli side dish", "raw_content": "\n5 Min சட்னி இப்படி செஞ்சா எத்தனை இட்லி சாப்பிட்டாலும் பத்தாது/Chutney recipe in tamil/idli side dish\n5 Min சட்னி இப்படி செஞ்சா எத்தனை இட்லி சாப்பிட்டாலும் பத்தாது/Chutney recipe in tamil/idli side dish | Gomathi Kitchen\nஅப்பாடா..இனி சட்னி பிரச்சனை இல்லை\nஇந்த lockdown நேரத்தில் தக்காளி,வெங்காயம்,தேங்காய் இல்லாமல் 10 இட்லி சாப்பிட தூண்டும் சட்னி\nசப்பாத்தி,பூரி,பரோட்டா,தோசை,இட்லி எல்லாத்துக்குமே செம சைடு டிஷ்/Side dish for chapathi,poori,parotta\nகொங்குநாட்டு ஸ்பெஷல் குருமா இட்லி வேகும் நேரத்தில் ரெடி| Kurma recipe in tamil | Side dish for idli\nஇட்லி தோசைக்கு மாற்றாக எளிமையான ஒரு டிபன் ரெசிபி/ Homemade wheat flour pastha recipe in tamil\nA2B ஸ்பெஷல் வடகறி சுடச்சுட இட்லி கூட இது இருந்தா 4 இட்லி கூட சாப்பிடுங்க|| A2B Special Vada Curry\nமுட்டையில இப்படி செஞ்சா சூப்பரா இருக்கும்\nஇந்த சட்னிக்கு பத்து இட்லி கூட பத்தாது / Chutney for Idli/ Tomato Chutney Recipe\nபிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த ஓட்டுனர் \nஈழத்தை நிராகரித்த இலங்கை அரசு\n1உருளைக்கிழங்கு இருக்கா முற்றிலும் புதிய சுவையில் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்/Crispy Potato Garlic Rings\nஇரண்டு மாத ஊரடங்குக்கு பின்னர் நாளை முதல் மீண்டும் விமான சேவை | Airline services resumes\nஆட்டு மந்தைகளை மேய்க்கும் 4 கால் ரோபோ\nவெங்காயம்,தக்காளி,இஞ்சிபூண்டு இல்லாம மிக சுலபமா மிக சுவையா மட்டன் பெப்பர் வறுவல் mutton fry for Eid\n5 Min சட்னி இப்படி செஞ்சா எத்தனை இட்லி சாப்பிட்டாலும் பத்தாது/Chutney recipe in tamil/idli side dish\n5 Min சட்னி இப்படி செஞ்சா எத்தனை இட்லி சாப்பிட்டாலும் பத்தாது/Chutney recipe in tamil/idli side dish\nபொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ்.\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved உலகச்செய்திகள் | இலங்கைசெய்திகள் | திரைப்படங்கள் | மருத்துவம் | சினிமாசெய்திகள் | ஜோதிடம் | விளையாட்டு | தொழில்நுட்பம் | கிசுகிசு |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/testimonies/sharafuddin.html", "date_download": "2020-05-30T02:13:14Z", "digest": "sha1:45EM7KHNLJV4QN3MCKQSW6NZ4I6UIUAB", "length": 31780, "nlines": 65, "source_domain": "www.answeringislam.net", "title": "சகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி (Testimony of brother Sharafuddin)", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nமலாய் மொழியில் படிக்க‌ - Bahasa Melayu\nசகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி\nஎனது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.\nஎன் பெயர் ஷரபுத்தீன். நான் தீபகற்ப மலேசியாவின் (Semenanjung Malaysia) மலாய் இனத்தைச் சார்ந்தவன். குழந்தை பருவத்திலிருந்து நான் தீவிர இஸ்லாமியக் கல்வியைப் பெற்று வந்தேன். உசுலுத்தீன் (Usuluddin), குர்ஆனியக் கல்வி போன்றவற்றைப் நான் கற்கவேண்டுமென்று என் பெற்றோர்கள் கண்கானிப்பாய் இருந்தார்கள்.\nஇது, நான் ஆன்மீக‌ மற்றும் சமய விவகாரங்களில் மிகவும் கவனமுடன் இருக்க உதவியது. நல்ல‌ பக்தி விநயத்திலும் மார்க்க எழுத்தாளர்களின் சமயக் கட்டுரைகளையும், பண்டைய இஸ்லாமிய மார்க்க அறிவு கட்டுரைகளை (fiqh and theology) வாசிப்பதிலும் நான் பூரண திருப்தியடைந்தேன். இவைகளில் என் அறிவை வளர்த்துக் கொண்டேன்.\nகடவுளுக்குப் பயந்த ஒரு முஸ்லீமாக வாலிப வயதில் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதில் அரும் பாடுபட்டேன். எனது சகோதர சகோதரிகளும் எனது சமயப் பற்றை மற்றும் இஸ்லாமிய மார்க்க ஆன்மீக விவகாரங்களில் நான் அதிக அக்கறை கொண்டு இருப்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.\nஎனது வாலிப வயதில் நான் இலட்சியமாகக் கொண்ட எனது கனவு பல்கலைக் கழகத்தில் நுழைந்தேன். அப்போது நான் இன்னும் பல வாழ்வின் ஐயங்களுக்கு இஸ்லாம் போதனைக்குள் பதிலைத் தேடிக் கொண்டிருந்தேன். இஸ்லாம் தான் மனிதர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய (இயல்பான) இயற்கை சமயம் (Natural Religion) என்று இன்னும் நம்பிக் கொண்டிருந்தேன்.\nபடிப்படியாக எனது சிந்தனை வளர‌ ஆரம்பித்தது. குறிப்பாக பல்கலைக் கழக விரிவுரையாளர்களுடனும் நண்பர்களுடனும் நேரடி மார்க்க விவாதத்தில் ஈடுபட்ட போது இது நிகழ்ந்தது. நான் ஏன் என் சிந்தனைகளை விரிவாக்கவேண்டிய அவசியத்தில் இருந்தேன் என்பதற்கு ஒரு காரணமுண்டு. அதாவது நான் தினமும் தொடர்ந்து செய்யும் இஸ்லாமிய சடங்குகளினால் திருப்தி அடையவில்லை. மற்றும் ஒரு நல்ல முஸ்லீமாக இருந்தும் எப்படி என் மார்க்கம் என்னை ஒரு \"ஆன்மீக அதிருப்தியில்\" வைத்தது என்பது தான் என்னை வாட்டியது.\nநான் சொல���லவந்தது இது தான்: நான் இஸ்லாமிய சட்டதிட்டங்களைத் (Din of Islam) தீவிரமாகப் பின்பற்றி வந்தாலும், பர்து ஐன் (fardu-ain) என்றுச் சொல்லக்கூடிய மார்க்க நம்பிக்கை, என்னிடம் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றியிருந்தாலும், அல்லாஹ் அல்லது இறைவன் என்பவர் எப்போதும் என்னிடத்தில் இருந்து மிகவும் தொலைவாக இருப்பதாகவே உணர்ந்தேன். “ஒரு வார்த்தை ஜெபித்தாலும் அல்லா உன்னை நெறுங்கி வருவான்” போன்ற வாசகங்கள் (இஸ்லாமிய ஸ்லோகங்கள்) இருந்தாலும், உண்மையான அனுபவத்தில் பார்த்தால், இது இஸ்லாமிலிருந்து வந்த வாசகம் அல்ல என்பதை அறியலாம். நான் அல்லாஹ்வின் கட்டளைகளை பின்பற்றுவதில் மிகவும் நேர்மையாக இருந்தாலும், அவருடைய அன்பையும் கிருபையையும் (ar-rahman ir-rahim) என்னால் முற்றிலும் நேரடியாக அனுபவிக்க முடியவில்லை, அதைப் பற்றிய நிச்சயத்தன்மையும் இல்லை.\nவேறுவகையாகச் சொல்லவேண்டுமானால், அல்லாஹ் தன் விசுவாசிகளுக்கு (நம்பிக்கையாளர்களுக்கு) மிகவும் தூரமானவராக இருக்கிறார் அவர்களின் வாழ்க்கையில் அனைத்து காரியங்களையும் அவர் தொலைவிலிருந்தே நடத்துகிறார். பிலா தஷ்பிஹ் (Bila Tashmih) என்ற இஸ்லாமிய போதனையும் இதேயே சொல்வதால், இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தமது சிருஷ்டிப்பின் மீது அல்லாஹ் “அன்பும் கிருபையும்” நிறைந்தவர் என்று இஸ்லாம் போதித்தாலும், பிலா காய்பா (bila kayfa) மற்றும் பிலா தஷ்பிஹ் (bila tashbih) போன்ற தத்துவங்கள், மனிதன் இவ்வுலகில் இயல்பாகப் புரிந்து கொள்ளக்கூடிய இறை அன்பையும் கிருபையையும் நிராகரிக்கின்றன. இந்த இரண்டு அல்லாஹ்வின் தன்மைகளும் மனித புத்திக்கு எட்டாததாக இருந்தது.\nஇஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட கோட்பாடுகளை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறார்கள், மற்றும் தக்லிக் (Taqlid) என்றுச் சொல்லக்கூடிய ஆரம்பகால இஸ்லாமிய அதிகார பூர்வமான சட்டங்களை கேள்விகேட்காமல் கீழ்படியவேண்டியுள்ளது. “எப்படி “ என்று கேள்வி எழுப்பாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிலா காய்ப (Bila Kayfa) கொள்கைக் கொண்டு, இஸ்லாம் எப்படி மனிதனின் பகுத்தறியும் ஆற்றலுக்கு விரோதமாக நின்று, உண்மையை அறிந்துக் கொள்வதற்கு தடையாக‌ நிற்கிறது என்பதைக் காண முடியும். இஸ்லாமிய போதனைகள், குர்ஆன், ஹதீஸ் தொடர்பாக உஸ்தாத்கள்/இஸ்லாமிய ஆசிரியர்கள் வழங்���ிவரும் விளக்கங்கள் தொடர்பாக நாம் அதிகமான கேள்விகள் எழுப்பும்போது, நாம் நிந்திக்கப்படுவதும், வசைபாடப்படுவதும், தண்டிக்கப்படுவதும் இஸ்லாமியர்களாக வளர்ந்து வரும் நமக்கு ஒரு விந்தையான காரியம் அல்ல. இப்படிப்பட்ட சந்தேகங்கள் கேட்கப்படும் போது, நமக்கு அளிக்கப்படும் பொதுவான பதில் \"இது இறைவனின் வார்த்தைகள், இவற்றை நம்பி கீழ்படி “ என்று கேள்வி எழுப்பாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிலா காய்ப (Bila Kayfa) கொள்கைக் கொண்டு, இஸ்லாம் எப்படி மனிதனின் பகுத்தறியும் ஆற்றலுக்கு விரோதமாக நின்று, உண்மையை அறிந்துக் கொள்வதற்கு தடையாக‌ நிற்கிறது என்பதைக் காண முடியும். இஸ்லாமிய போதனைகள், குர்ஆன், ஹதீஸ் தொடர்பாக உஸ்தாத்கள்/இஸ்லாமிய ஆசிரியர்கள் வழங்கிவரும் விளக்கங்கள் தொடர்பாக நாம் அதிகமான கேள்விகள் எழுப்பும்போது, நாம் நிந்திக்கப்படுவதும், வசைபாடப்படுவதும், தண்டிக்கப்படுவதும் இஸ்லாமியர்களாக வளர்ந்து வரும் நமக்கு ஒரு விந்தையான காரியம் அல்ல. இப்படிப்பட்ட சந்தேகங்கள் கேட்கப்படும் போது, நமக்கு அளிக்கப்படும் பொதுவான பதில் \"இது இறைவனின் வார்த்தைகள், இவற்றை நம்பி கீழ்படி ( These are God’s words, just believe it and obey it)\" என்பது தான். இறுதியாக, அவர்களும் (உஸ்தாத்களும்) திக்குத் தெரியாதவர்களாய், நம்முடைய நேர்மையான கேள்விகளுக்கு பகுத்தறிவோடு பதிலளிக்க முடியாமல் தடுமாறிப் போகிறார்கள்.\nஇது போன்ற அனுபவங்கள் தாம் இஸ்லாமின் நம்பகத்தன்மை மீதும் அதன் போதனைகள் மீதும் நான் கொண்டிருந்த நம்பிக்கையை ஒரே அடியாய் உடைத்து விட்டன. ஆனால், இதே மதம் தான் எல்லா விதமான விக்கிரக ஆராதனைகளையும் முற்றிலும் எதிர்க்கின்றது. இஸ்லாத்தின் ஸ்தாபகரான முஹம்மது, இஸ்லாமிய போதனையாகிய‌ “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்பதை பரப்பினார். முஹம்மதுவின் காலம் முதற்கொண்டு இன்று வரை, முழு இஸ்லாமிய உலகில், எல்லா இஸ்லாமியர்களும் ஒவ்வொரு நாளும் 5 வேளை மக்காவில் கருங்கல் உள்ள விக்கிர ஆராதனைக்காரர்களின் கோவிலாக இருந்த காபாவை நோக்கி குனிந்து வணங்குகிறார்கள், இது தான் ஆச்சரியம் ஆனால், உண்மை. பகுத்தறிவோடு சிந்தித்தால், அல்லாஹ் அல்லது இறைவன் காணமுடியாதவர் மற்றும் அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பது உண்மையானால், ஏன் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள், பல தெய்வங்களை வணங்கிய மக்களின் கோவிலாக இருந்த‌, கருங்கல் உள்ள மக்காவை நோக்கி தொழுதுக் கொள்ள வேண்டும் ஆதாம், ஆபிரகாம், ஈசாக்கு, மோசே, தாவீது, இயேசு கிறிஸ்து போன்ற வேதாகமத் தீர்க்கதரிசிகள் மெக்காவில் ஒரு போதும் தங்கள் கால்களைக் கூட பதித்ததிற்கான ஆதாரங்கள் ஒன்றுகூட இல்லையே. வானத்தில் இருந்து விழுந்த (hajarul aswad) கரும் கல்லை (மற்ற பாலைவனங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றனவே) உலகிலுள்ள முஸ்லீம்கள் அனைவரையும் வணங்கச் செய்ய வேண்டிய அவசியம் என்ன ஆதாம், ஆபிரகாம், ஈசாக்கு, மோசே, தாவீது, இயேசு கிறிஸ்து போன்ற வேதாகமத் தீர்க்கதரிசிகள் மெக்காவில் ஒரு போதும் தங்கள் கால்களைக் கூட பதித்ததிற்கான ஆதாரங்கள் ஒன்றுகூட இல்லையே. வானத்தில் இருந்து விழுந்த (hajarul aswad) கரும் கல்லை (மற்ற பாலைவனங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றனவே) உலகிலுள்ள முஸ்லீம்கள் அனைவரையும் வணங்கச் செய்ய வேண்டிய அவசியம் என்ன இதன் முக்கியத்துவம் என்ன பேச முடியாததும், காண முடியாததும், செவி மடுக்க முடியாததும், சுவாசிக்க முடியாததுமான இக்கல்லை மகிமைப்படுத்தி வணங்கச் செய்வதற்கான காரணம் என்ன\nபோதாதற்கு எல்லா முஸ்லீம்களும் ஏன் எப்படி என்று கேள்வி கேட்காமல் (taqlid) விசுவாசத்தோடு இதனைப் பின்பற்ற வேண்டும் காபாவில் உள்ள இந்தக் கருங்கல்லை நோக்கி வணங்குவது எப்படி விக்கிரக ஆராதனைக்கு ஒப்பானது என்று கேள்வி கேட்பது முஸ்லிம்களுக்குத் தடைவிதிக்கப் படுகிறது. குருடும், செவிடும், ஊமையுமான, சுவாசமற்றதுமான அந்தப் பரவெளிப் பாறைச் சிதறலுக்குப் போய் முத்தமிட்டு வணங்குகிறார்கள். இது இறைநிந்தனை இல்லையா காபாவில் உள்ள இந்தக் கருங்கல்லை நோக்கி வணங்குவது எப்படி விக்கிரக ஆராதனைக்கு ஒப்பானது என்று கேள்வி கேட்பது முஸ்லிம்களுக்குத் தடைவிதிக்கப் படுகிறது. குருடும், செவிடும், ஊமையுமான, சுவாசமற்றதுமான அந்தப் பரவெளிப் பாறைச் சிதறலுக்குப் போய் முத்தமிட்டு வணங்குகிறார்கள். இது இறைநிந்தனை இல்லையா இது விக்கிர ஆராதனை இல்லையா இது விக்கிர ஆராதனை இல்லையா இது ஷிர்க் என்றுச் சொல்லக்கூடிய பாவம் செய்தவதற்கு ஆரம்பமில்லையா அல்லது மூலமில்லையா\nஇஸ்லாம் மீது அதிருப்தியடைந்த நான், படிப்படியாக இம்மையிலும் மறுமையிலும் உள்ள வாழ்வைப் பற்றி முஸ்லிம் அல்லா���ார் என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சுயமாகக் கற்றறியத் தீர்மானித்தேன். பிறருடைய வற்புறுத்தல் இன்றி முழுக்க முழுக்க என் சொந்த முயற்சியினால், இஸ்லாமிய பார்வையால் ஒரு வட்டத்திற்குள் இருந்த என் பரிமானத்தை விஸ்தரிக்க‌ முயற்சி எடுத்தேன். இறை மறுப்புக் கொள்கையை ஒரு காலத்தில் அணுசரித்து, பின்னர் ஏதாவது ஒரு மத‌ நம்பிக்கையைப் பற்றிக் கொண்ட நபர்களின் எழுத்துக்களில் நான் ஈடுபாடு காட்டினேன்.\nஇவர்களில், இங்கிலாந்திலுள்ள‌, ஆக்ஸ்பார்ட் பல்கலைக் கழக தத்துவ ஞானியான சி.எஸ் லூயிஸ் (C.S.Lewis) குறிப்பிடத் தகுந்தவர். இறை மறுப்பு கொள்கை உட்பட, நித்திய வாழ்க்கை, தெய்வத் தன்மை போன்ற விவகாரங்களில் அவர் அறிவுப் பூர்வமாகவும் ஆக்கப் பூர்வமாகவும் அதிகம் போராடியிருக்கிறார். முன்னால் நாத்தீகன் என்ற முறையில் கிறிஸ்தவத்தையும் பிற சமயங்களைப் பற்றியும் அதிகமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இறுதியில் நாத்தீகத்தை நிராகரித்து விட்டு கிறிஸ்தவத்தைத் தழுவினார். இறுதியில், தனக்கு உண்டான ஆர்வத்தை அடிப்படியாகக் கொண்டு கிறிஸ்தவ சித்தாந்தத்தின் மற்றும் இயேசு கிறிஸ்துவின் போதனையில் உள்ள நியாயத்தைப் பற்றி, நம்பகத்தன்மையைப் பற்றியும் பல ஆய்வு நூல்களை லூயிஸ் எழுதியுள்ளார்.\n“வெறும் கிறிஸ்தவம் (Mere Christianity)” என்ற தலைப்பில் லூயிஸ் எழுதிய நூல் என்னைக் கவர்ந்த ஒன்று. அதன் மையக் கருத்தும், அதன் விளக்கமும், வர்ணனையும் என்னை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக நான் எதிர்நோக்கி வந்த கேள்விகள் ஆன்மீக உண்மைகள் போன்ற சவால்களுக்கு அந்நூல் பதிலளித்தது. இந்த அனுபவத்திற்குப் பிறகு, நான் நேர்மையான முறையில் சொந்தமாக கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பற்றியும், நாங்கள் சைய்யதினா ஈஸா அல் மஸீஹா (Sayidina Isa Al-Masih) என்றுச் சொல்லும் இயேசு கிறிஸ்துவின் முழு போதனைகளையும் ஆராயத் தொடங்கினேன்.\nஇறுதியில் இறைவனின் உண்மையான அன்பை விவரிக்கும் சுவிசேஷப் பகுதியைக் கண்டேன். அந்த வசனம் வறுமாறு...\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.\nஇதுதான் நான் தேடிவந்த உண்மையான தெய்வ அன்பின் வெளிப்பாடு ஆகும். ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாத தெய்வ அன்பைப் பற்றிய இஸ்லாமிய விளக்கத்தைதிலிருந்து இது எவ்வளவு முரண்பட்டிருகிறது கடவுளின் ஏக மைந்தன் தொடர்பாக பல முஸ்லீம் சகோதரர்கள் தவறாகப் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் தவறான வியாக்கியானமும் தருகிறார்கள். இதனால் அவர்கள் பகுத்தறிவுக்கு விரோதமாக ஏக மைந்தன் சித்தாந்தத்தை நிராகரிக்கின்றனர். உண்மையில் ஜீவிக்கும் தேவனுக்கு ஒரு குமாரன் ஜென்மிக்க ஒரு மனைவி தேவையில்லை கடவுளின் ஏக மைந்தன் தொடர்பாக பல முஸ்லீம் சகோதரர்கள் தவறாகப் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் தவறான வியாக்கியானமும் தருகிறார்கள். இதனால் அவர்கள் பகுத்தறிவுக்கு விரோதமாக ஏக மைந்தன் சித்தாந்தத்தை நிராகரிக்கின்றனர். உண்மையில் ஜீவிக்கும் தேவனுக்கு ஒரு குமாரன் ஜென்மிக்க ஒரு மனைவி தேவையில்லை கடவுள் தமது மனைவியை அறிந்ததால் தான் இந்தக் குமாரன் பிறந்தார் என்று வேதாகமமோ அல்லது நற்செய்தி நூல்களோ போதிக்கவில்லை. துரதிஷ்டவசமாக, குர்ஆனில் காணப்படுகின்ற அடிப்படை இல்லாத‌ ஒரு வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக வீசப்படுகிற ஒரு கடுமையான ஆனால் மேம்போக்கான குற்றச்சாட்டு இதுவாகும். இது கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக சந்தேகத்தையும் விரோதத்தையும் வளர்த்துவிடுகிறது.\nபைபிளில் விளக்கப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் குமாரத்துவம் சரீரப் பூர்வமாகவோ உடலுறவு மூலமாகவோ உண்டானதன்று. கிறிஸ்தவர்கள் கூட இஸ்லாமியர்கள் கருதுவது போல‌ தவறான புரிந்துக்கொள்வதில்லை. உண்மையில், அறிவார்ந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் கூறும் இந்த உடலுறவுக் கொள்கையை முன் நின்று எதிர்ப்பார்கள். இந்த கோட்பாடு, கிறிஸ்தவ சுவிசேஷங்களில் காணப்படவும் இல்லை.\nமலாய் மொழியில், நாங்கள் \"நதியின் மகன் - son of the river (Anak Sungai)\", \"சாவியின் மகன் - son of the key (Anak Kunci)\", \"நிலவின் குழந்தை - child of the Moon (Anak Bulan)\" மற்றும் இது போல அனேக வகைகளில் வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். இவைகள் நீரோடையையும், சாவிக் கொத்தையும், இளம் பிறையையும் குறிப்பிடுகிறது. அனாக் (Anak) என்ற சொல்லுக்கு மகன் (Son) என்ற பொருள் ஆகும். “மகன்” என்ற வார்த்தை வருவதினால், சரீர சேர்க்கையினால் (உடலுறவினால்) தான் ஆற்றிலிருந்து நீரோடை பிரிகிறதா உடலுறவினால் தான் ஒரு கொத்தாக சாவி தொங்குகிறதா உடலுறவினால் தான் ஒரு கொத்தாக சாவி தொங்குகிறதா அ���்லது உடலுறவினால் தான் நிலவில் இருந்து இளம்பிறை பிறக்கிறதா அல்லது உடலுறவினால் தான் நிலவில் இருந்து இளம்பிறை பிறக்கிறதா இப்படியா இதற்கு நாம் பொருள் கூறுவோம், நிச்சயமாக இல்லை\nநாங்கள் “சைய்யதினா ஈஸா அல்-மஸீஹ்” என்றுச் சொல்லக்கூடிய‌ இயேசு கிறிஸ்துவின் மூலம் உண்டான எல்லையில்லாத கிருபையையும் ஆசிர்வாதத்தையும் நான் ஏற்றுக் கொண்டேன். இதை நான் பரிபூரணமாக முழுமனதோடும் சொல்கிறேன். இன்று எனது குடும்பத்தார் அனைவரும் மனித இனத்திற்கு ஜீவனுள்ள வார்த்தையாகிய கர்த்தரின் நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய ஆசீர்வாதங்களையும் வழிகாட்டுதல்களையும் அனுபவித்து வருகிறோம். பைபிளில் கூறப்பட்டுள்ள சைய்யதினா ரப்பானி ஈஸா அல் மஸீஹாவின் வார்த்தைகளைக் கைக் கொள்வதில் இப்போது எங்களுக்கு இந்தப் பிரச்ச‌னையும் ஏற்படவில்லை. இது எங்களுக்குக் கிடைத்த சிலாக்கியமே.\n“வெறும் கிறிஸ்தவம்” என்ற தலைப்பில் லூயிஸ் எழுதிய வரிகளை முன் வைத்து எனது சாட்சியை முடிக்கிறேன்.\nகிறிஸ்தவம் மனிதனால் உண்டாக்கப்பட்ட சமயம் என்றால், நிச்சயமாக அதன் விதிகளை சுலபமாக்கியிருக்க‌ முடியும். ஆனால், அது உண்மையல்ல. மதங்களை உருவாக்கும் மனிதர்களோடு, நாம் எளிமையை ஒப்பிடமுடியாது. அது எப்படி முடியும் நாம் உண்மை நியதிகளை சந்திக்கிறோம். இயல்பாகவே, ஒருவன் எளிமையாக வாழ விரும்பினால் வாழலாம், அவன் எந்த நியதி பற்றியும் கவலைப்படாதவனாக இருந்தால்.\nஉங்களுடைய சவாலுள்ள ஆர்வத்தை ஜீவிக்கின்ற மெய்யான தேவன் தமது அளவில்லாத கிருபையால் ஆசீர்வதிப்பாராக\n\"வெறும் கிறிஸ்தவம்\" என்ற நூலை இணையத்தில் படிக்க இங்கு சொடுக்கவும்.\nஇதர சாட்சிகளை தமிழில் படிக்க\nமுகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/05/13175946/1035283/window-peacock-southkoria.vpf", "date_download": "2020-05-30T02:21:47Z", "digest": "sha1:FJGGA65FCW6SQD3ZOSZSOY5SUNQMCJCL", "length": 7204, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜன்னல் விளிம்பில் தவித்த ஆண் மயில் : மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்புதுறை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜன்னல் விளிம்பில் தவித்த ஆண் மயில் : மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்புதுறை\nதென்கொரியா தலைநகர் சியோலில்,3-வது மாடியின் ஜன்னல் விளிம்பில், ஆண் மயில் ஒன்று சிக்கி தவித்தது.\nதென்கொரியா தலைநகர் சியோலில், 3-வது மாடியின் ஜன்னல் விளிம்பில், ஆண் மயில் ஒன்று சிக்கி தவித்தது. அதன் உரிமையாளர் அளித்த தகவலின்படி, அங்கு வந்த தீயணைப்புதுறை வீரர்கள், வலை போட்டு அழகு மயிலை பிடித்தனர். மயில் மீட்கப்படும் காட்சியை பார்ப்போம்..................\nஉலக சுகாதார மையத்திலிருந்து அமெரிக்கா விலகல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி\nஉலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.\nஇந்திய, சீன எல்லை விவகாரம் தொடர்பான பிரச்சனை - \"யாரும் சமரசம் செய்ய வர வேண்டாம்\" - சீனா மீண்டும் அதிரடி\nஇந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.\nகொரோனாவோடு பழகுவோம் - ஊரடங்கு அலப்பறைகள்\nகொரோனா வைரஸ் தந்த நெருக்கடி மற்றும் ஊரடங்கு காலகட்டம் காரணமாக உலகம் முழுவதுமே பொதுமக்கள் பல வித்தியாச விஷயங்களை செய்து மன அழுத்தத்துக்கு மருந்து தடவி வருகிறார்கள்.\nகண்ணாடியை துடைத்தால் உருவம் மாறும்.. - தீயாய் பரவும் டிக்டாக் விளையாட்டு...\nசமூக வலைத்தளங்களில் தற்போது கண்ணாடியை துடைக்கும் மாயாஜால சவால் விளையாட்டு ஒன்று வேகமாக பரவி வருகிறது.\n​சுற்றுலா நகரம் துபாயில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து திரையரங்கள்,மால்கள் மற்றும் பனி சறுக்கு விளையாட்டு மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nகொரோனாவிற்கு பின் புதிய வகையில் அமைக்கப்பட்ட திரையரங்கு...\nகொரோனா தாக்கத்திற்கு பின் ஜெர்மன் நாட்டில்,உள்ள ஒரு பிரபல திரையரங்கம் புதிய வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்��ியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/61440", "date_download": "2020-05-30T01:43:39Z", "digest": "sha1:26CFYQU6SMJPW3L2C5FLB23PHA2PXVS2", "length": 13193, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அறுவடை முடிந்ததும் வயலுக்கு தீயிட்டு எரிப்பதால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்பாளர்கள் கண்டனம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nமார்பக புற்றுநோயை தடுக்கும் நார்ச்சத்து உணவு முறை\nஆறுமுகன் தொண்டமான் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் \nமாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nவெளியானது அரிசி விலை தொடர்பான வர்த்தமானி\nகடற்படை வீரருக்கு கொரோனா : 200 கடற்படை வீரர்களுடன் கொழும்பு புறக்கோட்டையில் கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டது\nஅறுவடை முடிந்ததும் வயலுக்கு தீயிட்டு எரிப்பதால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்பாளர்கள் கண்டனம்\nஅறுவடை முடிந்ததும் வயலுக்கு தீயிட்டு எரிப்பதால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்பாளர்கள் கண்டனம்\nமட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் வேளாண்மை அறுவடை முடிந்ததும் வயலுக்கு தீவைத்து எரிப்பதலால் இந்த வரட்சி காலத்தில் விவசாயிகளின் இந்த செயலினால் கால்நடைகளின் தீனியான புல்லை மேயமுடியாமல் நடைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.\nதற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் வரட்சி நிலவி வருவதனால் குளங்களில் நீர் இல்லாமல் வறண்டு போயுள்ள நிலையில் கால்நடைகள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவதிப்பட்டுவருகின்றது\nஇந்த நிலையில் வவுணதீவு பிரதேசத்திலுள்ள ஒலிமடு ,ஆயித்தியமலை பிரதேசங்களில் உள்ள வயல்களில் சிறுபோக வேளாண்மை அறுவடை முடிந்து ஒரு கிழமைக்குள் அந்த வயல்களுக்கு விவசாயிகள் தீயிட்டு வருவதனால் கால்நடைகனுக்கான தீனியான புல்லை கூட கால்நடைகள் மேயமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது\nஅடுத்து பெரும்போக வேளாண்மை செய்வதற்கு இன்னும் 3 மாதம் இருக்கும் வேளையில் கால்நடைகளின் உணவான புல்லை பெற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு இந்த விவசாயிகளின் செயற்பாடானது கண்டிக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.\nஅதேவேளை இந்த வயல்களுக்கு தீயிட்டு எரிக்க கூடாது என கமநல திணைக்களம் சூழல் சுற்றாடல் திணைக்களம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகின்ற போதும் விவசாயிகள் இவ்வாறு செய்வதை உடன் சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்நடைகளை காப்பாற்ற முன்வரவேண்டும் என கால்நடை வளர்ப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅறுவடை முடிந்ததும் வயல் தீயிட்டு எரிப்பதால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளது கால்நடை வளர்பாளர்கள் கண்டனம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது.\n2020-05-29 22:30:40 இலங்கை கொரோனா தொற்று 1548\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் அரசாங்கத்துடன் அரசியல் இலாபம் தேடும் நோக்கில் இணைந்து கொண்டு தேர்தலின் போது ஐ.ஆத.க.வை தோல்வியடையச் செயற்வதற்காகவே முயற்சித்து வருகின்றனர்.\n2020-05-29 22:30:57 ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஐக்கிய மக்கள் சக்தி\nமாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nதமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரினால் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\n2020-05-29 22:19:24 மாவை சேனாதிராஜா வழக்கு தள்ளுபடி\nயாழ்.போதனா வைத்தியசாலையில் குருதி பற்றாக்குறை\nயாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.\n2020-05-29 22:16:33 யாழ்.போதனா வைத்தியசாலை குருதி பற்றாக்குறை\nபொன்சேகாவிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் ஒரு மணி நேரம் விசாரணை\nமுன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சுமார் ஒரு மணித்தியாலம் வரை இன்று விசாரணை நடாத்தி வாக்கு மூலம் பதிவு செய்துகொண்டனர்.\n2020-05-29 22:12:25 பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணை\nஆறுமுகன் தொண்டமான் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் \nபொதுத் தேர்தல் திகதி பிற்போக காரணம் என்ன : திங்களன்று நீதிமன்றுக்கு விபரமாக அறிவிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 11 பேர் மீதான வழக்கு தள்ளுபடி\nமக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் : செஹான் சேமசிங்க\nஇறுதி நேரத்திலும் ஆறுமுகன் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காகவே செயற்பட்டார்: வாசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/85092/", "date_download": "2020-05-30T03:30:22Z", "digest": "sha1:SZH4UZ7YPITYPSJVZYIKSHA2LAHMOCZT", "length": 9466, "nlines": 119, "source_domain": "www.pagetamil.com", "title": "‘கோலிவுட் உங்களுக்காக காத்திருக்கிறது’: ருவிட்டரில் மீண்டும் ட்ரெண்டாகிய லொஸ்லியா! | Tamil Page", "raw_content": "\n‘கோலிவுட் உங்களுக்காக காத்திருக்கிறது’: ருவிட்டரில் மீண்டும் ட்ரெண்டாகிய லொஸ்லியா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 23ம் திகதி தொடங்கி, 105 நாட்களுடன் ஒக்டோபர் 5ம் திகதி நிறைவுற்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், பிக் பாஸ் சீசன் – 3 டைட்டில் வின்னர் பட்டத்தை மலேசியாவைச் சேர்ந்த முகேன் ராவ் கைப்பற்றினார். ‘ரன்னர் அப்'(இரண்டாம்) பட்டத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பெற்றார். மூன்றாம் இடத்தை இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா கைப்பற்றினார்.\nலொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தமிழகத்திற்கு புதுவரவாக வந்த இவர், ஒரு சில நாட்களிலேயே தமிழக இளைஞர்களை கட்டிப்போட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய ரசிக்கும்படியான நடவடிக்கைகள் பிடித்துப்போக, பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த உடனேயே அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆர்மி பக்கமும் தொடங்கப்பட்டது.\nமற்றொரு போட்டியாளரான ‘சரவணன் மீனாட்சி’ புகழ் கவினும், லொஸ்லியாவும் காதலித்தும் வந்தனர். இதுவும் இந்நிகழ்ச்சியின்போது பரபரப்பாக பேசப்பட்டது. இருந்த போதும் லொஸ்லியாவுக்கு அவரது ஆர்மி தொடர்ந்து ஆ��ரவளித்து வந்தது.\nஇந்நிலையில், நிகழ்ச்சி முடிந்ததும் லொஸ்லியா மீண்டும் இலங்கைக்குத் திரும்பினார். அப்போது, லொஸ்லியா மீண்டும் தமிழகத்திற்கு விரைவில் திரும்ப வேண்டும் என்று ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்டானது.\nஇதையடுத்து, தற்போது லொஸ்லியா கொழும்பு விமான நிலையத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் மீண்டும் தமிழகத்திற்கு வருவதாகவும், அவருக்காக கோலிவுட் காத்திருப்பதாகவும் #KollywoodAwaitsLosliya என்ற ஹேஷ்டேக்கை லொஸ்லியா ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர்.\nஅதே நேரத்தில் நேற்று பிற்பகல் விஜய் டிவியில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகியது. இதன் காரணமாகவும் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி\nமனைவி மீது பாம்பை போட்டேன்… இரண்டு முறை கொத்துவதை பார்த்துக் கொண்டிருந்தேன் கைதான கணவன்: பகீர் வாக்குமூலம்\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி\nபேஸ்புக் காதலியை பார்க்கப் போன யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி\nஆறுமுகனின் பூதவுடல் ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது (PHOTOS)\nகாணாமல் போன யுவதியின் மண்டையோடு மீட்பு: வீட்டுக்காக சகோதரியே கொலை செய்தார்\nயாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 05/11/2020\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி\nமனைவி மீது பாம்பை போட்டேன்… இரண்டு முறை கொத்துவதை பார்த்துக் கொண்டிருந்தேன் கைதான கணவன்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/12/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/21629/ol-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-5116-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-688573-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T01:45:05Z", "digest": "sha1:WCFAE3RM2Y5UMYD6CJFRHZ7W7BMPZ5RC", "length": 14814, "nlines": 170, "source_domain": "www.thinakaran.lk", "title": "O/L பரீட்சை இன்று ஆரம்பம்; 5,116 நிலையங்களில் 688,573 பேர் தோற்றம் | தினகரன்", "raw_content": "\nHome O/L பரீட்சை இன்று ஆரம்பம்; 5,116 நிலையங்களில் 688,573 பேர் தோற்றம்\nO/L பரீட்சை இன்று ஆரம்பம்; 5,116 ந���லையங்களில் 688,573 பேர் தோற்றம்\n- ரயில் போக்குவரத்துக்கு பதில், மாற்று வழிகளை பயன்படுத்த மாணவர்களுக்கு அறிவுறுத்தல்\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று (12) நாடு முழுவதும் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிறது.\nஇம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சை, 5,116 பரீட்சை நிலையங்களில், 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.\nஅனைத்து பரீட்சார்த்திகளும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்கூட்டியே பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.\nபோக்குவரத்து பிரச்சினைகளை எதிர்நோக்கும் மாணவர்கள் பரீட்சைக்கு காலதாமதம் ஆகாத வகையில் மாற்று வழிகளை கையாளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nரயில் நிலையங்களை அண்மித்துள்ள பாடசாலைகள் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளன. இம்மாணவர்கள் மாற்று போக்குவரத்து வழிகளை கையாள வேண்டியதுடன் பாடசாலை சீருடையில் பயணம் செய்வதன் மூலம் பஸ்ஸில் பயணம் செய்வதற்கான தமது ஆள் அடையாளத்தை உறுதிபடுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டையை கொண்டிருத்தல் கட்டாயமாகும். இதற்காக ஆட்பதிவுத் திணைக்களம் விசேட சேவையை முன்னெடுத்திருந்தது.\nஅடையாள அட்டை கிடைக்காமை தொடர்பில் எவரிடமிருந்தும் எனக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என்றும் பரீட்சைகள் ஆணையாளர் தினகரனுக்குத் தெரிவித்தார்.\nஇம்மாணவர்களின் கல்வி நடவடிக்கைககளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தத்தை கைவிடுமென நான் எதிர்பார்க்கின்றேன். எவ்வாறாயினும் பெற்றோரும் பாதுகாவலர்களும் மாணவர்களை காலை 8.00 மணிக்கு பரீட்சை நிலையத்திற்கு சமுகமளிக்கும் வகையில் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.\nநாட்டில் போக்குவரத்து பிரச்சினை ஏற்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு கைகொடுக்க முன்வந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் போக்குவரத்துக்களுக்கு நான் இச்சந்தர்ப்பத்தில் நன்றிகூற விரும்புகிறேன். பரீட்சை அதிகாரிகள் காலை 8 மணிக்கு முன்னர் பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅதேவேளை, பரீட்சையின் போது பரீட்சா���்த்திகளினால் ஸ்மாட் கைக்கடிகாரம், கையடக்க தொலைபேசி, இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் பரீட்சை மோசடிகள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.\nபரீட்சை நடைபெறும் சந்தர்ப்பத்தில் வெளித்தரப்பினரால் பரீட்சார்த்திக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பில் பரீ்ட்சைத் திணைக்களத்திற்கும், பொலிஸ் திணைக்களத்திற்கும் அறிவிக்க முடியும்.\nபரீட்சை திணைக்களத்துடன் உடனடியாக தொடர்புகொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம் 1911\nபரீட்சை ஏற்பாட்டுக்கிளை தொலைபேசி இலக்கங்கள்:\nபொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 119\nஆகியவற்றுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.\nசா/த பரீட்சை கருதி பணி புறக்கணிப்பை கைவிடவும் (UPDATE)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமேலும் 10 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,558 ஆக உயர்வு\n- இன்று 28 பேர் அடையாளம்; 09 பேர் குணமடைவு- இன்று 17 கடற்படையினர்;...\nஉறவினர் வீடு சென்ற மாணவன் மூழ்கிப் பலி\nஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கறவெவ பிரதேசத்தில் குளத்துக்கு...\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணின் சடலம் (UPDATE)\nநிந்தவூர் கடற்கரையில் இன்று மாலை கரையொதுங்கிய சடலம், நிந்தவூர் 02ம்...\nமேலும் 8 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,548 ஆக உயர்வு\n- இன்று 18 பேர் அடையாளம்; 09 பேர் குணமடைவு- இன்று 07 கடற்படையினர்;...\nகுரும்பசிட்டியிலுள்ள கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nயாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு...\nஅஷ்ரப் வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகள் பிறப்பு\nஇரு மாதங்களில் 3 ஆவது நிகழ்வுபொத்துவில் பகுதியை சேர்ந்த...\nநுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் முழு நாள் ஊரடங்கு உத்தரவு\n- நள்ளிரவு முதல் அமுல்நாளை (30) சனிக்கிழமை, நுவரெலியா மாவட்டத்தில் முழு...\nகொழும்பு 02, 03, 07, 08, 09, 10 இல் நீர் வெட்டு\nகொழும்பின் பல இடங்களில் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே ���ிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-gives-strict-warning-for-commercial-calls-and-sms-024627.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-05-30T03:30:09Z", "digest": "sha1:ULWFI4JQFNKACZZMBZMGIABZ7PZPDF73", "length": 18413, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "BSNL: பிஎஸ்என்எல் விடுத்த எச்சரிக்கை.! இனி இதை செய்தால் உங்கள் நம்பர் உடனடி BLOCK! | BSNL gives Strict Warning for Commercial Calls and SMS - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\n2 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n5 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\n6 hrs ago இன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nNews பேச்சுவார்த்தை நடத்தலாம்.. திடீரென பின்வாங்கும் நேபாளம்.. இந்தியா கொடுத்த நெத்தியடி பதில்.. அதிரடி\nAutomobiles கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\nFinance இந்தியாவின் சிமெண்ட் கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nMovies பிரபல நடிகையின் மகனுக்கு வீடு புகுந்து அரிவாள் வெட்டு.. சென்னை வடபழனியில் பயங்கரம்\nLifestyle குளிர்ந்த அறையில் தூங்குவதால் உங்களுக்கு என்னென்னெ நன்மைகள் கிடைக்குதுனு தெரியுமா\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இனி இதை செய்தால் உங்கள் நம்பர் உடனடி BLOCK\nபிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, இந்நிலையில் தனது பயனர்களுக்கு திடீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது, அதைப் பற்றிய செய்தி தொகுப்பைத் தான் இப்போது பார்க்கப்��ோகிறோம்.\nஅதாவது பிஎஸ்என்எல் பயனர்கள் தங்கள் மொபைல் அல்லது லேண்ட்லைன் இணைப்பு வழியாக எந்தவொரு வணிகம் சார்ந்த அழைப்புகளையோ (commercial calls) அல்லது வணிகம் சார்ந்த எஸ்எம்எஸ்களையோ(commercial SMS) செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளது.\nகுறிப்பாக அங்கீகரிக்கப்படாத எஸ்எம்எஸ் பயன்பாடு அல்லது அழைப்புகள் தொடரும் பட்சத்தில் மொபைல் எண் அல்லது லேண்ட்லைன் இணைப்பானது பிளாக்ஸிஸ்ட் செய்யப்படும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுக்கு ஒரு முடிவே இல்லையா முரட்டு சிங்கிள்ஸ்: டாப் 10 லிஸ்ட்ல வந்த \"அந்த\" வெப்சைட்.\nகுறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கும் தனியார் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் கூட தங்கள் பயனர்களின் ப்ரைமரி வழியாக எந்தவொரு வணிக அல்லது சந்தைப்படுத்தல் அழைப்புகளையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்பது தான் உண்மை.\nமேலும் இப்போது கூறப்பட்ட இந்த புதிய நடவடிக்கையானது டி.சி.சி.சி.பி.ஆர் 2018 (TCCCPR 2018) என பெயரிடப்பட்ட டிராயின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபலே சைபர் போலீஸ்: குழந்தைகள் ஆபாச படம் விவகாரம்., தொடரும் கைது: சென்னை ஓட்டல் ஊழியர் சிக்கிய விவரம்\nடி.எல்.எ (DLT) போர்ட்டலையும் உருவாக்கியுள்ளது\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய ஒழுங்குமுறைகளைக் கொண்டு வந்து புதிய டி.எல்.எ (DLT) போர்ட்டலையும் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் எந்தவொரு FUPவரம்பும் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகின்றன.\nHotstar இந்தியாவில் வந்தது 'அந்த' புதிய சேவை இனி லைவ்வா எல்லாம் பார்க்கலாம்\nடெலிகாம் நிறுவனங்களின் வலைத்தளங்களில் கிடைக்கக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி குறிப்பிட்ட எண்ணில் வணிக ரீதியான பயன்பாட்டை கண்டால் அந்த மொபைல் எண்ணைத் தடுக்க அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு.\nவணிக அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ்\nஇருந்தபோதிலும் வணிக அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் செய்ய தகுதியுடைய பயனர்கள் தங்களை டிஎல்டி போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n365நாட்கள் வேலிடிட்டி கொண்ட சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n600 நாட்கள் அன்லிமிட்டெட் கால்., BSNL அட்டகாச திட்டம் அறிமுகம்\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nரம்ஜான் சிறப்பு சலுகை: பிஎஸ்என்எல் அறிவித்துள்ள சூப்பர் சலுகை.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nBSNL திட்டத்தில் அதிரடி திருத்தம்: இனி 54 நாட்களுக்கும் இந்த சேவை இலவசம்\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் இந்த ஆஃபர் மே 31 வரை கிடைக்கும்.\nAirtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா\nஅதிரடி அறிவிப்பு., BSNL Wi-Fi சேவை: ரூ.25-க்கு 2 ஜிபி., ரூ.150-க்கு 28 நாட்களுக்கு 28 ஜிபி டேட்டா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\nரூ.10,000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்: samsung galaxy m11, galaxy m01 விரைவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/tablets/huawei-mediapad-m5-lite-pre-booking-live-and-first-sale-starts-march-13-at-12-pm-024826.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-30T02:45:48Z", "digest": "sha1:MYTDMKD7NWGZO5SLWVYKMPLSDPVK7FOT", "length": 17375, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "மீடியாபேட் எம்5 லைட் சாதனத்திற்கு முன்பதிவு துவக்கம்.! | Huawei MediaPad M5 Lite Pre-Booking Live and First Sale Starts March 13 at 12 PM - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n26 min ago ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\n13 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n16 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nNews ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று மத்திய அரசு அறிவிப்பு மால்கள், தியேட்டர்களுக்கு தடை தொடரும்\nAutomobiles வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nMovies 'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீடியாபேட் எம்5 லைட் சாதனத்திற்கு முன்பதிவு துவக்கம்.\nமிகவும் எதிர்பார்த்த மீடியாபேட் எம்5 லைட் சாதனத்தின் முன்பதிவு துங்கியுள்ளது, குறிப்பாக இந்த சாதனம் வரும் மார்ச் 13-ம் தேதி விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.22,990-விலையில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n10.1-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே\nமீடியாபேட் எம்5 லைட் டேப்லெட் மாடல் ஆனது 10.1-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920 x 1200 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல்.\nClariVu 5.0 தொழில்நுட்ப வசதி\nஇந்த சாதனத்தில் ClariVu 5.0 தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது, எனவே இது வண்ணங்களை சிறப்பான முறையில் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது, பின்பு தெளிவான காட்சிக்கு இது மிகவும் உதவும் எனக் கூறப்படுகிறது.\nபுல்வாமா: வெடிகுண்டு வேதிப்பொருள் தயாரிக்க அமேசானில் ஆர்டர்\nமீடியாபேட் எம்5 லைட் டேப்லெட் மாடலில் 8மெகாபிக்சல் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமீடியாபேட் எம்5 லைட் சிப்செட்\nஇந்த டேப்லெட் மாடலின் சிப்செட் பற்றி பேசுகையில், 2.4ஜிகாஹெர்ட்ஸ் கிரிண் 659 ஆக்டோ-கோர் சிப்செட் வசதியும், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தையும் அடிப்படையாக கொண்டுள்ளது, எனவே இதை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இ���ுக்கும்.\nமீடியாபேட் எம்5 லைட் சாதனத்தில் 7500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,பின்பு குவிக் சார்ஜ் வசதி உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.\nஹவாய் ஹிஸ்டன் 5.0 ஆடியோ வசதியைக் கொண்டு இந்த மீடியாபேட் எம்5 லைட் சாதனம் வெளிவந்துள்ளது, எனவே இது சிறந்த ஆடியோ அம்சத்தை வெளிப்படுத்தும். குறிப்பாக குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.\nமீடியாபேட் எம்5 லைட் மாடலில் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nஹூவாய் நிறுவனத்தின் தரமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n48எம்பி கேமராவுடன் ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nHonor X1 Smart TV: 4K ரெசல்யூஷன்., 3 அளவில் அட்டகாச அறிமுகம்\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nHuawei p40 lite 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: 64 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்., விலை தெரியுமா\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஹூவாய் Y9s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\nHonor 9X pro: 48 எம்பி கேமரா, பாப் அப் செல்பி., ரொம்ப மலிவு விலைதான்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசோனி சோனிதான்: 4கே HDR டிவி இந்தியாவில் அறிமுகம்., விலை தெரியுமா\n2020-ல் மொபைல் போன் ஏற்றுமதி குறையும்\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-05-30T03:23:02Z", "digest": "sha1:QHGQDCO4BQNWEKTMLKETXWDAIXXP5DBT", "length": 15150, "nlines": 223, "source_domain": "tamil.samayam.com", "title": "நாட்டியாஞ்சல��: Latest நாட்டியாஞ்சலி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசமந்தா இப்படி செய்வார்னு நினைக்கல.. வறுத...\n3 சந்தானம் + யோகி பாபு.. ச...\nயார் இந்த ஹன்சிகா மோத்வானி...\nதமிழகத்தில் ஜூன் 1 முதல் சிறப்பு ரயில்கள...\nகொரோனா: மலைக்க வைக்கும் பா...\nஜூன் 1 முதல் தமிழகத்தில் ச...\nஉங்கள் மனம் இளகவில்லையா மு...\nஎன்ன பிரச்சனை இருந்தாலும்... இப்பிடியா.....\nஇவரு தான் தல தோனி இடத்துக்...\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு ...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் Bosch...\nஇரவோடு இரவாக அறிமுகமான 3 ப...\nசியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்ப...\nஏர்டெல் வாசிகளே.. 5-வது லா...\nரூ.9,499 க்கு இதைவிட வேற எ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அப்பாடா, நிம்மதியடையும் வ...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nமுயற்சி செய்தேன், இனியும் முடியாது: சாகு...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nகடிதம் எழுதி வைத்துவிட்டு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nவரதராஜ பெருமாள் கோயிலில் களைகட்டிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி\nதஞ்சை பெரிய கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு பிரகன் நாட்டியாஞ்சலி\nசிதம்பரம் நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலியில் 7,195 நாட்டியக் கலைஞர்கள் நடனமாடி கின்னஸ் சாதனை\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் நடத்திய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டியம் ஆடினர். கின்னஸ் சாதனைக்காக நாட்டிய நிகழ்ச்சியை தீட்சிதர்கள் நடத்தினர்.\nசிதம்பரம் நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலியில் 7,195 கலைஞர்கள் நடனமாடி கின்னஸ் சாதனை\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நடனம் ஆடி கின்னஸ் சாதனை\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் 10 ஆயிரம் நாட்டியாஞ்சலி கலைஞர்கள் நடனம் ஆடி கின்னஸ் சாதனை படைத்தனர்.\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nதொடரும் கோவில் அசம்பாவிதங்கள்; இம்முறை கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தீவிபத்து\nஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nஉலகபுகழ் பெற்ற தென்னிந்திய திருவிழாக்கள்.\nசிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்\nமகா சிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரத்தில், நாட்டியாஞ்சலி விழா துவங்கியது.\nஆட்டத்தை வேகப்படுத்தும் கொரோனா... அல்லாடும் உலகம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் அமெரிக்கா... ஏன் தெரியுமா\nபெட்ரோல் விலை: அப்பாடா, நிம்மதியடையும் வாகன ஓட்டிகள்\nகொரோனா: மலைக்க வைக்கும் பாதிப்பு, பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா\nகிருண்ஷகிரியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு... தொடங்கியது ஆய்வுகள்\nமசூதிக்குள் புகுந்து முஸ்லிம் குழந்தைகளை கொல்கிறதா உத்தரப் பிரதேச மாநில போலீஸ்\nசென்னை ஐஐடி வளாகத்திலும் புகுந்த கொரோனா\n\"உலகளவில் ரயிலைக் காணவில்லை என்ற செய்தி...\" கார்தி சிதம்பரம்\nசுப்ரீம்கோர்ட் உத்தரவைக் காற்றில் பறக்கவிட்ட பஜாஜ் பைனான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/18/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-1032868.html", "date_download": "2020-05-30T02:06:17Z", "digest": "sha1:WIZG5O42JKBZW5HO4UBHD2XLVLLJVNF6", "length": 8239, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பண்ருட்டியில் சூட்கேஸால் பரவிய வெடிகுண்டு பீதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபண்ருட்டியில் சூட்கேஸால் பரவிய வெடிகுண்டு பீதி\nபண்ருட்டியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸால் வெடிகுண்டு பீதி பரவியது.\nபண்ருட்டி நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பண்ருட்டி பேருந்து நிலையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடலூர் சாலையில் திருமண மண்டபம் அருகிலுள்ள தரைப் பாலத்தின் கைப்பிடி சுவரின் மீது ஒரு பெரிய சூட்கேஸ் இருப்பதைக் கண்டனர். பாலத்தை தகர்க்க வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது.\nஇதனால், அந்த வழியாக யாரையும் செல்ல விடாமல் தடை விதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.\nஇதுகுறித்து, தகவலறிந்த, பண்ருட்டி காவல் ஆய்வாளர் சிவசுப்பு, உதவி ஆய்வாளர் அமலா மற்றும் போலீஸார் விரைந்தனர். வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nசூட்கேஸ் குறித்து போலீஸார் பாலத்தின் அருகில் உள்ள பைகள் தயாரிக்கும் கடை உரிமையாளரிடம் விசாரித்த போது, அந்த சூட்கேûஸ கடை முன் மறந்து விட்டுச் சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த சூட்கேûஸ போலீ,ôர் திறந்து பார்த்தனர். அதில் துண்டு, துண்டான லெதர், ஜிப்புகள் மற்றும் வெட்டப்பட்ட துணிகள் இருந்தன. அதன் பிறகே போலீஸார் நிம்மதி அடைந்தனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:05:58Z", "digest": "sha1:7YNZUOZMIMPWHG37HS3TWWALVW3QIAJP", "length": 10705, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கமல்ஹாஸன்", "raw_content": "\n7-11-2013 அன்று கமல்ஹாஸனுக்குப் பிறந்தநாள். அவர் புதியதாகக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் குடியேறியிருக்கும் இல்லத்தில் சிறப்பு அழைப்பாளர்களான நண்பர்களுக்காக ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.நான் சென்னையில் இருந்தேன் என்றாலும் ஒரு தயக்கம். எனக்கு பார்ட்டிகளில் ஈடுபாடில்லை. முக்கியமான காரணம் அவற்றில் எப்படி நடந்துகொள்வது என்று நாட்டுப்புறத்தானாகிய நான் இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான். ஆனால் நண்பர் தனா என்னுடன் அவரும் வருவதாகச் சொல்லி உற்சாகமாகக் கிளம்பியதனால் செல்லலாமென முடிவெடுத்தேன். மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகக் காரில் இரவு ஒன்பது மணிக்கு கமல் வீட்டுக்குச் …\nTags: ‘பவா என்றொரு கதைசொல்லி’, ஆவணப்படம், இரு நிகழ்ச்சிகள்...., கமல்ஹாஸன், பவா செல்லத்துரை\nஜெயன், வணக்கம். விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த இயக்குனருக்கான விருதை பாலாவுக்கு கொடுத்த கமல், நான் ஜெயமோகனின் ரசிகன் என்றார். மேலும், அவருக்கு நான் இப்போது ரசிகர்களை சேர்த்துக்கொண்டு இருக்கிறேன் என்றார். கமலுடன் தங்கள் அறிமுகம் எப்போது/எப்படி நிகழ்ந்தது கமல் உங்களுக்கு சேர்த்த ரசிகர்கள் யார் கமல் உங்களுக்கு சேர்த்த ரசிகர்கள் யார் நன்றி, வாசு அன்புள்ள ஜெயமோகன், நேற்றிரவு விஜய் டிவியில் விருது வழங்கும் விழா பார்த்துக் கொண்டிருந்தேன். சிறந்த இயக்குநருக்கான விருதை பாலாவிற்கு கமல்ஹாசன் வழங்கினார். அப்போது கமல்ஹாசன் பேசுகையில் உங்களைப் …\nதேவதச்சன் கவிதைகள்: ஒரு தொகுப்பு\nசீ.முத்துசாமியின் மலைக்காடு - காளி பிரசாத்\nவிஷ்ணுபுரம் முதல்வாசிப்பு - ஒரு கடிதம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 31\nஒழிமுறி - இன்னொரு விருது\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகை��்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4732&id1=96&id2=0&issue=20180901", "date_download": "2020-05-30T01:54:58Z", "digest": "sha1:25AD73MCO2652HSL5ZEHXNQQTCV7XZC4", "length": 24021, "nlines": 62, "source_domain": "kungumam.co.in", "title": "ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தை நடத்தலாம் என்பது சாத்தியம்தானா? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தை நடத்தலாம் என்பது சாத்தியம்தானா\nசாத்தியமில்லைதான். ஆனால் இந்த சொல் வழக்கின் உண்மையான பொருள் ஆயிரம் பொய்யைச் சொல்லி கல்யாணம் நடத்தலாம் என்பது அல்ல. ஆயிரம் பேருக்கு போய்ச் சொல்லி கல்யாணத்தை நடத்த வேண்டும், அதாவது கல்யாணத்திற்கு ஆயிரம் நபர்களையாவது நேரில் சென்று அழைக்கவேண்டும் என்று சொன்னார்கள். ஆயிரம் பேருக்கு போய்ச் சொல்லி கல்யாணம் நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்ட சொற்றொடர் மருவி ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் நடத்தலாம் என்று உருமாறிவிட்டது. சொல்வழக்குகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டால் குழப்பம்\n* இறைவனை சச்சிதானந்தம் என்று கூறுவதன் தாத்பரியம் என்ன\nவாழ்வியல் தத்துவத்தை உணர்த்துகின்ற வார்த்தை இது. இதன் பொருளை அத்தனை எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது. சாதுக்கள், சந்யாசிகள் பலரும் சச்சிதானந்தம் என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்த வார்த்தையை பிரித்துப் பார்த்து மேலோட்டமான பொருளை அறிந்துகொள்ள முயற்சிப்போம். சத் + சித் + ஆனந்தம் என்பதே சச்சிதானந்தம். சித்தத்தில் சத்வ குணங்களைக் கொண்டிருப்பவனுக்கு ஆனந்தம் என்றும் நிரந்தரமாக இருக்கும் என்றும், சதா சிந்தனையில் இறைவனை நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு ஆனந்தம் என்றும் சாஸ்வதம் என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம். ‘சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே, உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே’ என்ற கவிஞரின் வரிகள் இதனை மெய்ப்பிக்கிறது. சித்தத்தில் சிவனைக் கொண்டிருப்பவர்கள் ஸதா ஆனந்தமாக இருப்பார்கள் என்பதையே சச்சிதானந்தம் என்ற வார்த்தை குறிக்கிறது.\n* பாலாலயம் என்றால் என்ன\nபன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். ஒருசில ஆலயங்களில் புனரமைப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்வார்கள். இவற்றை முறையே ஜீர்ணோத்தாரண மஹாகும்பாபிஷேகம், புனருத்தாரண மஹாகும்பாபிஷேகம் என்றும் அழைப்பார்கள். இந்த வகையிலான கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்னர் ஆலயத்தில் உள்ள மூர்த்தங்களின் சாந்நித்யத்தை அத்திப்பலகையில் உருவம் வரைந்து அதன் மீதோ அல்லது உற்சவர் விக்கிரகத்தின் மீதோ மாற்றுவார்கள்.\nஅதாவது மூலஸ்தானத்தில் உள்ள தெய்வங்களின் சக்தியை அந்த தெய்வத்தின் உருவம் வரையப்பட்ட அத்திப்பலகையின் மீது மாற்றி அந்தப்பலகையை ஆலய வளாகத்திற்குள் குடில் அமைத்து அங்கே வைத்து நித்தியப்படி பூஜையை தவறாமல் செய்து வருவார்கள். அதன்பிறகு மூலஸ்தானத்திற்குள் புனரமைப்பு பணிகளைச் செய்வதற்கு பணியாட்கள் உள்ளே செல்வார்கள். இவ்வாறு ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வங்களின் சாந்நித்யத்தை அத்திப்பலகையின் மீதோ,\nஉற்சவ விக்கிரகங்களின் மீதோ மாற்றுகின்ற நிகழ்வினை பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம் என்று சொல்வார்கள். பாலாலயம் செய்யப்பட்டுள்ள ஆலயத்தில் மூலவர் சந்நதியில் பூஜை எதுவும் நடைபெறாது. தனியாக ஒரு குடிலில் சாந்நித்யம் பெற்ற அத்திப்பலகையையோ அல்லது உற்சவர் விக்ரகத்தையோ வைத்து நித்யப்படி பூஜைகளையும், தீபாராதனைகளையும் செய்வார்கள். கும்பாபிஷேகம் செய்யும்போது இந்த அத்திப்பலகையில் உள்ள சாந்நித்யத்தை யாகசாலையில் வைக்கப்பட்டிருக்கும் கும்ப கலசங்களில் மாற்றுவார்கள்.\nயாகசாலையில் பூஜிக்கப்பட்��� கும்ப கலசங்களில் உள்ள நீரை மூலவர் மற்றும் இதர தெய்வங்களின் சிலைகளின் மீது அபிஷேகம் செய்யும்போது அந்தச் சிலைகள் மீண்டும் சாந்நித்யம் பெறும். பாலாலயம் என்கிற நிகழ்வும் ஒரு சிறிய அளவிலான கும்பாபிஷேகத்தைப் போலவே நடைபெறும். ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளின் மீதான சாந்நித்யத்தை வேறு வடிவிற்கு மாற்றும்\nநிகழ்வுதான் பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம்.\n* திருப்பதி பெருமாளை வியாழன் அன்று அலங்காரமில்லாமல் பார்த்தோம். ஒரு சிலர் அலங்காரமின்றி பெருமாளை தரிசித்தால் பலன் கிடையாது என்கிறார்கள். இது உண்மையா\n- வைரமுத்து பார்வதி, ராயபுரம்.\nஅலங்காரமின்றி பெருமாளை தரிசித்தால் பலன் கிடையாது என்பது உண்மை இல்லை. திருப்பதி பெருமாள் மட்டுமல்ல, பழனிமலை முருகனையும் ராஜ அலங்காரத்தில் தரிசித்தால் தான் நற்பலன் கிட்டும், ஆண்டிக்கோலத்தில் தரிசித்தால் தரிசிப்பவர்கள் ஆண்டியாகி விடுவார்கள் என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. திருப்பதி பெருமாளோ, பழனி மலை முருகனோ, உண்மையில் இருவரும் எல்லாவற்றையும் துறந்து தனித்துச் சென்று மலையில் அமர்ந்ததாக புராணங்கள் உரைக்கின்றன.\nஸ்தான பலமும், இறைசக்தியும் நிறைந்த அந்தப் பகுதிகளுக்குச் சென்றால் துன்பத்தில் உழலும் மனிதனின் மனம் அமைதி பெறும் என்ற நோக்கத்துடன் அந்தப் பகுதிகளில் ஆலயங்கள் அமைக்கப்பட்டன. தெய்வங்களை முழுமையான அலங்காரத்துடன் தரிசித்தாலும், அலங்காரமின்றி தரிசித்தாலும் பக்தி சிரத்தை இருந்தால் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைத்துவிடும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. பெருமாளை தரிசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததே பெரும் பாக்கியம். அத்தகைய பாக்கியத்தைப் பெற்ற உங்களுக்கு இறைவனின் ஆசி நிச்சயமாகக் கிடைக்கும். குழப்பம் தேவையில்லை.\n* ஒருவர் இறந்தால், அவர் இறந்ததிலிருந்து ஒன்பதாம் நாள் துக்கம் விசாரிக்கப் போகக்கூடாது என்கிறார்கள். வீட்டிலிருந்து வெளியூருக்கு பிரயாணம் போனால் புறப்பட்ட தினத்திலிருந்து ஒன்பதாம் நாள் வீட்டிற்குத் திரும்ப வருவதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன\nதர்மசாஸ்திரத்தில் இந்தக் கருத்துக்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. இது நடைமுறையில் ஒருசில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கடைபிடித்து வரும் வழக்கமாக உள்ளது. இறந்ததிலிருந்து பத்தாம்நாள் கருமகாரியம் செய்யும் வழக்கம் இந்தச் சமூகத்தினரிடையே உண்டு. பத்தாம் நாள் காரியத்திற்கு தயார் செய்துவைக்க வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கும்போது, அந்தப் பணிச்சுமைக்கு இடையே துக்கம் விசாரிக்கச் சென்றால் அவர்களால் தங்கள் பணிகளிலும், துக்கம் விசாரிக்க வந்தவர் தெரிவிக்கும் அனுதாபங்களின் மீதும் முழுமையாக கவனம் கொள்ள இயலாமல் போய்விடும் என்பதால் ஒன்பதாம் நாள் துக்கம் விசாரிக்கப் போக வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம்.\nஇதுவும் ஒரு அனுமானத்தினால் சொல்லப்படுகின்ற கருத்தே தவிர இந்தக் கருத்திற்கும் சாஸ்திர ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. அதே போல, பிரயாணம் புறப்பட்ட நாளிலிருந்து ஒன்பதாம் நாள் வீட்டிற்குத் திரும்ப வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகின்ற கருத்திற்கும் தர்மசாஸ்திரத்தில் ஆதாரம் ஏதும் இல்லை. ஆதாரம் இன்றிச் சொல்லப்பட்டாலும் குடும்ப சம்பிரதாயம் என்ற வகையில் பெரியவர்கள் காரணமின்றி சொல்லிச் சென்றிருக்கமாட்டார்கள். எனவே குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முற்படுங்கள். சாஸ்திரத்தில் இந்தக் கருத்திற்கு எந்தவிதமான ப்ரமாணமும் இல்லை.\n* மனிதன் செய்ய வேண்டிய 41 வகை சடங்குகள் இருப்பதாக இந்து மத தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளதாமே\n- தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.\n‘ஸம்ஸ்காரங்கள்’ என்று இவற்றைச் சொல்வார்கள். அந்த சம்ஸ்காரங்கள் யாவை என்பது கௌதமரால் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தோந்நயனம், ஜாதகர்மா, நாமகரணம், அன்னப்ராசனம், சௌளம், உபநயனம், நான்கு வேதவ்ரதங்கள், ஸமாவர்த்தனம், விவாஹம், ஐந்து மஹாயக்ஞங்கள், அஷ்டகை, பார்வணம், ஸ்ராத்தம், ஸ்ராவணீ, ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆஸ்வயுஜீ என்ற ஏழு பாகயக்ஞ ஸம்ஸ்த்தைகள், ஆதானம், அக்னிஹோத்ரம், தர்ஸபூர்ணமாஸங்கள், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யங்கள், நிரூடபசுபந்தம், ஸௌத்ராமணீ என்ற ஏழு ஹவிர்யக்ஞ ஸம்ஸ்தைகள்,\nஅக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடஸீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்ற ஏழு ஸோமஸம்ஸ்தைகள் ஆகிய நாற்பது ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. உபநிஷ்க்ரமணம் என்ற கர்மா சிசுவுக்கு ந���ன்காவது மாதத்தில் செய்யப்பட வேண்டும் என்று ‘மனு’ என்பவரால் சொல்லப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்ஸ்காரம் பெரும்பாலானோரால் ஆதரிக்கப்படவில்லை. ஆக ‘சத்வாரிம்ஷத் ஸம்ஸ்காரா:’ அதாவது ஸம்ஸ்காரங்கள் நாற்பது என்றே தர்மசாஸ்திரம் உரைக்கிறது.\n* நான் எப்பொழுதும் ஓம் சர்வசக்தி விநாயகா, ஓம் முருகா, ஓம்சக்தி, ஓம்நமசிவாய, ஓம் நமோ நாராயணாயா என்று சொல்லிக் கொண்டிருப்பேன். ஒரு நண்பர் ஏதேனும் ஒரு கடவுளை துதி செய்யுங்கள், அப்போதுதான் பலன் கிடைக்கும், எல்லோரையும் துதி செய்வதால் எந்த பலனும் கிடைக்காது என்கிறார். அவர் சொல்வது சரியா\nஇல்லை. தெய்வத்தின் பெயர்களைச் சொல்லிக் கொண்டிருப்பதால் நிச்சயமாக பலன் உண்டு. இறைசக்தி என்பது ஒன்றுதான். அந்த இறைசக்தியை ஒவ்வொருவர் ஒவ்வொரு உருவத்தில் காண்கிறார்கள். ஒருவர் விநாயகராகவும், மற்றொருவர் முருகனாகவும் காண்கிறார். நமசிவாய என்றாலும் நமோநாராயணா என்றாலும் இரண்டுமே பரம்பொருளைத்தான் குறிக்கிறது.\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெயர்கள் அனைத்தும் இறைவனின் திருநாமங்களே. நீங்கள் வெவ்வேறு தெய்வத்தை அழைக்கவில்லை. இறைவன் என்பது ஒன்றுதான். இந்த எண்ணத்தோடு எந்தப் பெயரைச் சொல்லி துதித்தாலும் அதற்கு நிச்சயமாகப் பலன் கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அடுத்துவரும் அஜாமிலன் என்பவர் யார் என்ற கேள்விக்கான விடையையும் படித்தால் உங்கள் சந்தேகத்திலிருந்து முற்றிலுமாக வெளிவர இயலும்.\n- திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா\nகாலையில் திறவாதோ இந்தக் கோயில்\nமுடத்தெங்கு என்றால் என்ன தெரியுமா\nரத்த பாசத்தால் தடுமாறும் போர்க்குணம்\nகாலையில் திறவாதோ இந்தக் கோயில்\nமுடத்தெங்கு என்றால் என்ன தெரியுமா\nரத்த பாசத்தால் தடுமாறும் போர்க்குணம்\nஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தை நடத்தலாம் என்பது சாத்தியம்தானா\nஅனைவரிடமும் நட்பு கொள்பவன் கோபம் கொள்வதில்லை\nமிகப் பெரிய திருப்புமுனையைக் காண்பீர்கள்\nஆனந்த வாழ்வளிக்கும் ஆனைமுகன் கிருஷ்ணன் ஸ்லோகங்கள்\nகுரு பெயர்ச்சி ராசி பலன்கள் 01 Sep 2018\nமங்கலம் அருள்வாள் மெய்ஞான மங்கலை\nஅற்புத பலன் தரும் அனுகூல விநாயகர் 01 Sep 2018\nகுறளில் அணிவகுக்கும் அணிகலன்கள் 01 Sep 2018\nகுசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் 01 Sep 2018\nஅது என்ன சொர்ண கொம்பு காணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_1992.03-04&diff=78892&oldid=72092", "date_download": "2020-05-30T03:29:20Z", "digest": "sha1:LUOBJ55LAWAW2A5JK4IUX2NCY6WNCMKJ", "length": 7132, "nlines": 136, "source_domain": "noolaham.org", "title": "Difference between revisions of \"தூண்டில் (50) 1992.03-04\" - நூலகம்", "raw_content": "\nm (தூண்டில் 50, தூண்டில் 1992.03-04 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\n*கண்டோம் கேட்டோம் கதைத்தோம்: வந்தவர்கள் போகிறார்கள்\n**நீதி கூற யாருமில்லை - சுவர்ணாங்கி\n**ஏனிந்த வித்தியாசங்கள் - மல்லிகா\n**எஞ்சும் பிரசைகளிற்கு... - ஏடன் பி. சந்தியாகோ (ஈழம்)\n**மௌனம் / மரணம் - வளவன்\n**ஒரு கோடை அழைப்பு - ஷாரங்கிராமன்\n**சப்தமில்லையேல் சம்பவமில்லை - சித்தி\n**பூச்சியம் - இளைய அப்துல்லாஹ்\n*சமூக முன்னோட்டமும் முற்போக்காளர்களும் - சாந்தன்\n*ஈழத்திலிருந்து ஓர் துண்டுப்பிரசுரம்: முடிவு எப்போது\n*பிரஜைகளின் முடிவிற்கு.. - கு. பத்மலோசினி\n*கியூபா: இன்னும் எத்தனை காலம்\n*தொடர்கதை: கனவை மிதித்தவன் - பார்த்திபன்\n*ஒரு பரதேசியின் பார்வையில் தேசத்தின் குறிப்புகள் - வி. நடராஜன்\n*ஈழத்திலிருந்து தேசத்தின் குறிப்புகள் - பிரஜைகள்\n*கண்டோம் கேட்டோம் கதைத்தோம்: மகளைக் கடத்திய தகப்பன்\n*அழிவு யுத்தம் பற்றி... - இ. நமச்சிவாயம்\n*சிறுகதை: பாதை தெரியாப் பயணம் - வி. கமல்\nகண்டோம் கேட்டோம் கதைத்தோம்: வந்தவர்கள் போகிறார்கள்\nநீதி கூற யாருமில்லை - சுவர்ணாங்கி\nஏனிந்த வித்தியாசங்கள் - மல்லிகா\nஎஞ்சும் பிரசைகளிற்கு... - ஏடன் பி. சந்தியாகோ (ஈழம்)\nமௌனம் / மரணம் - வளவன்\nஒரு கோடை அழைப்பு - ஷாரங்கிராமன்\nசப்தமில்லையேல் சம்பவமில்லை - சித்தி\nபூச்சியம் - இளைய அப்துல்லாஹ்\nசமூக முன்னோட்டமும் முற்போக்காளர்களும் - சாந்தன்\nஈழத்திலிருந்து ஓர் துண்டுப்பிரசுரம்: முடிவு எப்போது\nபிரஜைகளின் முடிவிற்கு.. - கு. பத்மலோசினி\nகியூபா: இன்னும் எத்தனை காலம்\nதொடர்கதை: கனவை மிதித்தவன் - பார்த்திபன்\nஒரு பரதேசியின் பார்வையில் தேசத்தின் குறிப்புகள் - வி. நடராஜன்\nஈழத்திலிருந்து தேசத்தின் குறிப்புகள் - பிரஜைகள்\nகண்டோம் கேட்டோம் கதைத்தோம்: மகளைக் கடத்திய தகப்பன்\nஅழிவு யுத்தம் பற்றி... - இ. நமச்சிவாயம்\nசிறுகதை: பாதை தெரியாப் பயணம் - வி. கமல்\n1992 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/05/1tb-microsd.html", "date_download": "2020-05-30T01:47:05Z", "digest": "sha1:A2KZYTJ52SJSL5SKC5P2TZ5PQ7E7JQQ2", "length": 4705, "nlines": 70, "source_domain": "www.helpfullnews.com", "title": "விற்பனைக்கு வந்துவிட்டது 1TB microSD கார்ட்", "raw_content": "\nHomeதகவல் தொழிநுட்பம்விற்பனைக்கு வந்துவிட்டது 1TB microSD கார்ட்\nவிற்பனைக்கு வந்துவிட்டது 1TB microSD கார்ட்\nஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் மற்றும் கமெராக்கள் என்பவற்றில் பயன்படுத்தக்கூடிய microSD கார்ட்களை வடிவமைக்கும் பிரபல நிறுவனங்களுள் ஒன்றாக SanDisk விளங்குகின்றது.\nஇந்த நிறுவனம் தற்போது 1TB கொள்ளளவுடைய microSD கார்ட்டினை முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது.\nஇதனை அமேஷான் தளத்தின் ஊடாக கொள்வனவு செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது.\nஎனினும் தற்போது ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றில் உள்வர்களால் மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும்.\nஇதன் விலையானது 449.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.\nஇதேவேளை இச் சாதனமானது 160MB/s எனும் வேகத்தில் தரவுகளை வாசிப்பதுடன், 90MB/s எனும் வேகத்தில் தரவுகளை பதிக்கக்கூடியதாகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaalaimalar.com/perambalur-t-velllain-vanigar-snagam/", "date_download": "2020-05-30T01:47:39Z", "digest": "sha1:5GVIDCA75KTE2HAGMH674FZEUL2RIFYF", "length": 6397, "nlines": 60, "source_domain": "www.kaalaimalar.com", "title": "உலக வர்த்தக ஒப்பந்தத்தை முறியடிக்க உறுதியளிக்கும் அரசியல் கட்சிக்கே ஆதரவு: பெரம்பலூரில் த.வெள்ளையன் பேட்டி.", "raw_content": "\nபெரம்பலூர் : உலக வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பின்விளைவுகளையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டுசெல்லும் வகையில் மார்ச் 1ஆம் தேதி இருசக்கர வாகனப் பிரச்சாரம் சென்னையில தொடங்கிய பேரணி வருகிற 10 ம்தேதி கன்னியாகு���ரில் முடிவடைகிறது.\nஅதையொட்டி நேற்று பெரம்பலூரில் நடைபெற்ற வாகனப் பிரச்சாரப் பயணத்தை தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே துவக்கி வைத்தார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:\nஉலக வர்த்தகம் இந்தியாவுக்கு எதிரான ஒப்பந்தம். அது தேசத்திற்கு எதிரானது. சட்டத்திற்கு எதிரானது மக்களுக்கு எதிரானது. இந்த ஒப்பந்தத்திற்குத் துணைபோகும் அனைவரும் தேசத் துரோகிகளாவர்.\nவணிகர்களின் வாழ்வுரிமையான சில்லரை வணிகத்தை சீரழித்து அந்நியர் வணிகத்தை இந்தியாவில் வலுப்படுத்துவதுதான் உலக வர்த்தக ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமாகும். இந்த ஒப்பந்தத்தால் விவசாயம் சீரழிகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் நசுக்கப்படுகிறது. சில்லரை வணிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நிய நிறுவனங்கள் அந்நிய உற்பத்திப் பொருட்கள் இந்தியாவிற்குள் உள்ளேபுகுந்து நாட்டையே சீரழித்து வருகிறது.\nஇதுவரை உலகவர்த்தக ஒப்பந்தத்தை முறியடிக்க மத்திய மாநிலஅரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த அரசியல்கட்சிகளும் முன்வரவில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் உலக வர்த்தக ஒப்பந்தத்தை முறியடிப்போம் என உறுதியளிக்கும் அரசியல் கட்சிக்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவளித்து வாக்களிக்கும். இல்லாவிட்டால் நோட்டாவிற்கு வாக்களிப்பது குறித்து சங்கப்பேரவை முடிவெடுக்கும் என்றார்.\nபேட்டியின்போது பேரவையின் மாநில துணைத்தலைவர் ஏ.கே.வி. சண்முகநாதன் மாவட்ட நிர்வாகிகள் இளங்கோவன் ராதாகிருஷ்ணன் ரவிசுந்தரம் அஸ்வின்ஸ் கணேசன், வசந்தம்ரவி, சிவக்குமார், அரும்பாவூர் ஜெகநாதன், சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/ranveer-deepika-pair-back-to-mumbai/", "date_download": "2020-05-30T01:45:36Z", "digest": "sha1:VIPY6IQFEY4Q7XJOFBA42UNRQ3HDDGBQ", "length": 5122, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "திருமணம் முடிந்து மும்பை திரும்பிய ரன்வீர் – தீபிகா ஜோடி – Chennaionline", "raw_content": "\nதிருமணம் முடிந்து மும்பை திரும்பிய ரன்வீர் – தீபிகா ஜோடி\nஇந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, இத்தாலியில் திருமண ஏற்பாடுகள் நடைபெற ��ொடங்கியது. திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 தினங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து இருவரும் இத்தாலி புறப்பட்டு சென்றனர்.\n15ம் தேதி லேக் கோமா பகுதியில் உள்ள வில்லா டெல் பால்பியனெல்லோவில் தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம் நடந்து முடிந்தது. திருணத்தை ஒட்டி லேக் கோமா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.\nதிருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது இந்த தம்பதியினர் இன்று இந்தியா திரும்பியுள்ளனர். விமான நிலையத்தில் ரசிகர்கள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.\nவருகிற 21ம் தேதி பெங்களூருவிலும், 28ம் தேதி மும்பையிலும் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.\n← குடும்பத்தோடு கோவாவில் ஓய்வு எடுக்கும் அஜித்\nதிருமணத்திற்கு முன்பு கர்ப்பமடைந்த இந்தி நடிகை\nவைரலாகும் சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் பட டிரைலர்\nசென்னை திரைப்பட விழாவில் சிறந்த படமாக ‘96’, ‘பரியேறும் பெருமாள்’ படங்கள் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A-5/", "date_download": "2020-05-30T02:42:42Z", "digest": "sha1:CQAFTX5B6IRLY3M3C2OLZR6BL3FTOKDE", "length": 12383, "nlines": 42, "source_domain": "iyachamy.com", "title": "நடப்பு நிகழ்வுகள் மார்ச்-11 ,2016 , Current Affairrs March 11, PDF - Iyachamy Academy", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் மார்ச்-11 ,2016\nv முல்லைப் பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள், வியாழக்கிழமை திடீர் அளவீடு செய்து, வெப் கேமரா பொருத்தப்போவதாகத் தெரிவித்தனர்.\nv மகா சிவராத்திரியையொட்டி, சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவின் 4-ஆம் நாள் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றன.\nv நாகையை அடுத்த நாகூரில் உள்ளது பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்கா. உலகப் புகழ்ப் பெற்ற இந்த தர்காவின் 459-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறவுள்ளது. சந்தனக் கூடு ஊர்வலம், சந்தனம் பூசும் விழா ஆகியன கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாகக் கொண்டாடப்படும்.\nv ஜப்பான் விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் பாட்டில்களை அழிக்கும் புதிய வகை பாக்டிரியம் இடோனல்லா சகைனெசிஸ் 201- F6, ( Ideonella sakaiensis 201-F6) , இது இரண்டு நொதிகளைச் சுரந்து பிளாஸ்டிக் பாட்டில்களை அழிக்கிறது.\nv வேற்று கிரகங்களில் விண்கலத்தை பத்திரமாக தரையிறக்கும் வெப்ப தடுப்பு கவச தொழில்நுட்பத்தை நாசா வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது. பாராசூட் போல செயல்படும் வகையில் வட்ட வடியில் (டோநட் போல) ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு டாரஸ் என்று பெயரிட்டுள்ள னர். ஹைபர்சோனிக் இன்பிளாட பிள் ஏரோடைனமிக் டிசெலரேட்டர் (எச்ஐஏடி) என்ற இந்த தொழில் நுட்பத்தின் மூலம் டாரஸ் கருவி பாராசூட் போல விண்கலத்தை மெதுவாக வேற்று கிரகத்தில் தரை யிறக்கும். அத்துடன் வேற்று கிரகத் தின் கடும் வெப்பத்தில் இருந்து விண்கலத்தை பாதுகாக்கும் கவசமாகவும் செயல்படும்.\nv இந்தியாவின் பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி. சி32 ராக்கெட் மூலம் வியாழக்கிழமை விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் உடன் சேர்த்து தற்போது 6 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன. திட்ட இயக்குநர் பி.ஜெயகுமார் .\nv இலங்கைத் தமிழ் அரசியலில் பெரும்பங்காற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் காலமானார்.\nv ரூ. 3,550 கோடிக்கான 6 மாதங்கள் செலவினத்துக்கு புதுச்சேரி சட்டப் பேரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. புதுச்சேரி யூனியன் பிரதேச 13-ஆவது சட்டப் பேரவையின் கடைசிக் கூட்டம் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கூடியது. கூட்டத்துக்கு சட்டப் பேரவைத் தலைவர் வ.சபாபதி தலைமை வகித்தார்.\nv புதிய ராணுவத் தளவாடக் கொள்முதல் கொள்கை குறித்து பாதுகாப்புத் துறையின் உயரதிகாரிகள் தில்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளனர்.\nv தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை அமைப்பது தொடர்பான பரிந்துரை மீதான விவாதம் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மத்திய பணியாளர் நலன், மக்கள் குறைத்தீர்வு, சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். பணியாளர் நலன், மக்கள் குறைத்தீர்வு, சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு 2004-05 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றக் கிளையை நாட்டின் நான்கு மண்டலங்களில் அமைப்பது தொடர்பான தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்தது. 2005-06 ஆம் ஆண்டில் நிலைக்குழு தமிழகம், கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைக்கலாம் என மீண்டும் பரிந்துரைத்தது.\nv பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகிக்கொள்வதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி வி.கோபால கெளடா வியாழக்கிழமை அறிவித்தார்.\nv நாடாளுமன்ற பட்ஜெட்டில் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜ்னா அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக, கிராமப்புறங்களில் சமையலுக்காக விறகுகளையும், வறட்டிகளையும் வைத்து சிரமப்படும் ஏழைப் பெண்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nv மியான்மர் பொதுத் தேர்தலில் வெற்றியடைந்துள்ள அந்த நாட்டின் தேசிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகி, அந்த நாட்டுக்கான அடுத்த அதிபர் பதவிக்குத் தனது கார் ஓட்டுநரும், நெருங்கிய உதவியாளருமான ஹிடின் கியாவின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார்.\nv துபாயில் வரலாறு காணாத கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nv உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்திய வீராங்கனை ஷாமினி 45 இடங்கள் முன்னேறி 183-ஆவது இடத்தையும், மணிகா பத்ரா 25 இடங்கள் முன்னேறி 134-ஆவது இடத்தையும், மெளமா தாஸ் 15 இடங்கள் முன்னேறி 151-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் ஹர்மீத் தேசாய் 14 இடங்கள் முன்னேறி 116-ஆவது இடத்தையும், அஜந்தா சரத் கமல் 10 இடங்கள் முன்னேறி 59-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். செளம்யஜித் கோஷ் 6 இடங்கள் முன்னேறி 83-ஆவது இடத்தையும், சத்தியன் 7 இடங்கள் முன்னேறி 153-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nvஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், முன்னாள் முதல் நிலை வீரரான மலேசியாவின் லீ சாங் வெய்க்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1597/kanchip-puranam-of-civanjana-munivar-part-1-payiram-1-444", "date_download": "2020-05-30T01:23:57Z", "digest": "sha1:HBZ32UQN4ZGHBY2Q5EGK76WM2D6K37XM", "length": 86707, "nlines": 1021, "source_domain": "shaivam.org", "title": "காஞ்சிபுராணம் - பாயிரம் முதல் தலவிசேடப் படலம் முடிய KAnchipurANam composed by Sivagnanaswamikal", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\n\"பண்ணின் தமிழ் இசை\" என்ற இசை தொடர் நிகழ்வு மாலை தோறும் 6-மணி முதல் 7-மணி வரை நேரடி ஒளிபரப்பாக Shaivam.org இணையதளம் மூலம் அமைய உள்ளது.. || நிகழ்ச்சி நிரல்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nகாஞ்சிப் புராணம் - பகுதி 1\nபாயிரம் & படலம் 1-6 (1-444)\n0. பாயிரம் 1 - 27\n1. திருநாட்டுப்படலம் 28 - 172\n2. திருநகரப்படலம் 173 - 298\n4. வரலாற்றுப் படலம் 330 - 357\n5. சனற்குமாரப் படலம் 358 -413\nஇருக வுள்துளை வாக்குகார்க் கடங்கள்இங் குலிகக்\nகுருநி றத்திழி தோற்றம்முன் குலாய்த்தவழ்ந் தேறிப்\nபரிதி மார்பினில் சமனொடு காளிந்தி பயிலுந்\nதிருநி கர்த்தசீர் ஐங்கரக் களிற்றினைச் சேர்வாம் 1\nவிகட சக்கர வாரணந் தொடர்வரும் வித்தக முகில்வீற\nவிகட சக்கர விந்தமன் னவன்றனக் கருளுமெய்த் தலைவாகு\nவிகட சக்கர வாகமென் முலையுமை கான்முளை என்னாச்சே\nவிகட சக்கர ரெந்திர மெனச்சுழல் வெம்பவக் கடல்நெஞ்சே 2\nபெருவாழ்வைக் குறித்து வாழ்வாம். 1\nபெருமானை வணக்கஞ் செய்வாம். 2\nடத்துமையைக் கருத்துள் வைப்பாம் 3\n6 கருக்காமக் கோட்டிமிர வினையனைத்தும்\nதெப்போதுஞ் சிந்திப் பாமால். 4\n7 விகடசக்கர விநாயகக் கடவுள்\nமதமாவைப் பணிதல் செய்வாம். 5\nடத்தடிகள் குலத்தாள் போற்றி. 6\nவளியுளர் கச்சி காவல் வயிரவர்க்\nஅங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு\nநங்குரு மரபுக் கெல்லாம் முதற்குரு நாத னாகிப்\nபங்கயந் துளவம் நாறும் வேத்திரப் படைபொ றுத்த\nசெங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி 8\nகாசியி னின்றும் போந்து கம்பர்தாம் அருளப் பெற்று\nமாசிலாக் கச்சி மூதூர் மன்னிவீற் றிருந்து பூமேல்\nஅசிலாத் தமிழ்ப ரப்பி அருந்தமிழ்க் குரவு பூண்ட\nதேசினான் மலய வெற்பிற் குறுமுனி திருத்தாள் போற்றி\nஅகத்தியர் தென்னாடு போந்த வரலாறு , இப்புராணத்தில் தழுவக் குழைந்த படலத்தில் 185 முதல் 247 வரையிலுள்ள செய்யுட்களால் கூறப்படுகின்றது 9\n12 திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்\nவிளங்களிற்றை விரும்பி வாழ்வாம். 10\nபொலிவழகும் துதித்து வாழ்வாம் 11\nவல்வழக்கிட் டா���்கொண்ட உவனைக் கொண்டே\nபணிகொண்ட வல்லாளன் எல்லாம் உய்யப்\nதொகை விரித்த பேரருளின் பெருமாள் என்றுந்\nடிகளடி யிணைகள் போற்றி 13\nதத்து மூவெயில் மூன்றுந் தழலெழ\nமுத்து மூரல் முகிழ்த்த நிராமய\nசித்து மூர்த்திதன் தாளிணை சேரறு\nபத்து மூவர் பதமலர் போற்றுவாம் 14\nதூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி\nவாக்கி னாற்சொல்ல வல்ல பிரான் எங்கள்\nபாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ்\nசேக்கி ழானடி சென்னி யிருத்துவாம் 15\nபெரும்பேறு நான்பெற் றேனால் 16\nசந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பானு வாகிக்\nநீடூழி தழைக மாதோ 17\nதெசிகந்தாள் சென்னி சேர்ப்பாம் 18\nஅவரெம்மை அடிமை கொள்வார் 19\n22 நூல் செய்தற்குக் காரணம்\nபொருவில் கச்சியம் புரானம் வண் டமிழினிற் புகலென்\nறிருநி லம்புகழ் மணிமதிற் கச்சியே கம்பர்\nதிருவ ருட்குரி யான்றவர் கூறிய சிறப்பால்\nஉரிமை மற்றெழு மாசையான் உரைத்திட லுற்றேன் 1\nமாயை காரிய உருக்களும் எம்பிரான் வடிவ\nமாய வேலவை அருள்மய மாகுமற் றதுபோல்\nபேயனேன்பிதற் றுரையுமே கம்பர்தம் பெருமை\nதூய காதையுள் ளுறுதலால் துகளறத் தோன்றும் 1\n24 இழித்த சொற்புணர்த் தெளியனேன் இயம்பிய கவியுங்\nகழித்த ஐவகை இலக்கண வழுவுக்குக் காட்டாப்\nபழித்தி டாதெடுத்தாளுவர் பல்வகைச் சுவையுங்\nகொழித்த நாவின ராகிய வழுத்தபு குணத்தோர் 2\n25 எழுத்துப் போலியும் எழுத்தென வாளுவர் அதுபோல்\nபுழுத்த நாயினேன் பிதற்றிய செய்யுட்போ லியையும்\nபழுத்த கேள்வியோர் கைக்கொள்வர் என்பது பற்றி\nவிழுத்த நாணினேன் சிவகதை விளம்புதற் கிசைந்தேன் 3\n26 நெறிவ ழாஉமை பூசனை போல்நெறி பிறழ்ந்தோன்\nஎறித ருங்கலுங் கைக்கொளுங் கச்சியெம் பெருமாற்\nகறிவின் மேலவர் காப்பியப் பனுவல்போல் அறிவின்\nகுறியி லேன்கவிப் புன்சொலுங் கொள்வது வழக்கால். 4\nஅருட்பணிக் குரிய மகேச்சுரர் முதலா\nமருட்பகை துமிக்குங் காஞ்சிமான் மியத்தை\nகருப்பகை யிரிக்கும் ஞானமும் ஏனைக்\nமருப்பொழி லுடுத்த வாவடு துறையில்\nவாழ்சிவ ஞானமா தவனே 5\nபணங்கொள் பாம்பணி கம்பனார் பனிவரை பயந்த\nஅணங்கி னோடென்றும் அமர்ந்தினி தரசுவீற் றிருக்கும்\nஉணங்க ரும்புகழ்க் காஞ்சியை அகந்தழீஇ உம்பர்\nவணங்க மேவரும் பாலிநாட் டணிநலம் வகுப்பாம் 1\n30 அற்றை ஞான்றுமால் கயிலையைச் சரணடைந் தாங்குப்\nபொற்ற நந்தியஞ் சாரல்சூழ் பொருப்பினைக் குறுகிக்\nகற்றை வார்சடைச் சுந்தரன் கடவவான் மதுரை\nமுற்று நான்முகி லெனவரை முழுவதும் பொதிந்து 3\n31 முரிந்த வெண்டிரைக் கருங்கடல் முகட்டினைக் குழித்து\nவிரிந்த வெள்ளநீர் மடுப்புழிக் கரந்துடன் மேவிக்\nகரிந்தி டத்தனைச் செய்ததீ வடவையின் களவைத்\nதெரிந்து வில்லுமிழ் தடித்தெனத் திசைதொறும் சிதறி 4\n32 கான்ற அக்கனல் மீட்டடை யாவகை கருதி\nவான்ற னிற்குனி சிலையெனத் தடையினை வயக்கி\nஏன்ற நீயினி எதிர்த்தனை யாயிடின் இன்னே\nஊன்ற னோடுயிர் குடிப்பலென் றுருமொலி எழுப்பி 5\n33 அடுத்த டுத்தலை மோதுதெண் டிரைப்புனல் அளக்கர்\nஉடுத்த பாரிலுன் கிளையெலாம் முதலற ஒருங்கே\nபடுத்து நின்வலி பாற்றுவன் யானெனப் பகைமை\nதொடுத்த வன்சினங் கொண்டழல் மேலமர் தொடங்கி. 6\n34 விச்சை மந்திர வலியினால் வீங்குநீர் மழையை\nவச்சி ரக்கணை யாக்கிமெய் வளமெனக் கருளும்\nபொச்ச மில்மறை வேள்வியும் புனிதனேந் தழலும்\nஎச்ச மாகமற் றெவையுமீண் டிறுகென இயம்பி 7\n35 காட்ட கங்களுங் கழைநரல் கதிர்மணிச் சிமயக்\nகோட்ட கங்களுங் குளிர்புனற் கழனிசூழ் குலவு\nநாட்ட கங்களும் பரல்முரம் படுத்தெரி நடஞ்செய்\nமோட்ட கங்களும் முழுவதுங் குளிர்கொளச் சொரிந்து 8\n36 இற்றொ ழிந்தன ஒழியமற் றெஞ்சிய எரிபோய்க்\nகற்ற வேதியர் வேள்வியஞ் சாலையுட் கரப்ப\nஉற்ற வாகண்டு தன்சினக் கனலையும் ஒருவி\nவெற்றி மாமுர செனமறைப் பேரொலி விளக்கி 9\n37 தனது கீர்த்தியுந் திறற்பிர தாபமுந் தரைமேல்\nஅனல்செய் கோபமும் முல்லையு மெனஎங்கும் அமைத்துப்\nபுனித மாம்அவை தன்னையும் பொதிந்துகொண் டென்னப்\nபனிவி சும்பினிற் சிவந்துவெண் ணிறம்படைத் தன்றே 10\nஉடுவணி குடுமிக் கோடு பிளவுபட் டுடையப் பெய்யும்\nகொடுமழைக் காற்றா தங்கட் குளிர்பெயல் மாற எண்ணி\nநெடுமலை எடுத்துக் காட்டு நெட்டிதழ்க் காந்தட் கொள்ளி\nவிடுசுடர்க் கனலி அந்தப் புனலொடும் வீந்த தன்றே. 11\n39 போதம்மே லாகப் பண்டே புல்லிய மலநோய் தீர்ந்தும்\nவாதனை தாக்கு மாபோல் மழைப்பெயல் மாறித் தீர்ந்துங்\nகாதல்செய் துறையும் புள்ளும் மாக்களுங் கவன்று நெஞ்சம்\nநோதக மரங்க ளெல்லாம் நுண்துளி துவற்றும் மாதோ. 12\n40 கனைபெயல் எழிலிக் கூட்டங் கலிவிசும் பகடு போழ்ந்த\nநனைமுடி நந்திக் குன்றம் நளிபடப் பொழியுந் தெண்ணீர்\nபுனைமறை வசிட்ட மேலோன் செருத்தலான் பொழிந்த தீம்பால்\nவனைபுகழ் வெள்ள மென்னத் திசைதொறும் வழிந்த தன்றே. 13\nகண்ணகன் குடும���க் குன்றிற் கல்லெனக் கறங்கி ஆர்த்து\nவிண்ணிவர் ஏணி யென்ன வியன்முடி தொடுத்து வீழுந்\nதண்ணறா அருவி யெல்லாந் தலைத்தலை விரிந்து சென்று\nபுண்ணியப் பாலி யாற்றிற் சேர்ந்துடன் போய மாதோ. 14\n42 பாரிடங் குழித்து வீழும் பல்வயின் அருவி யெல்லாம்\nஓரிரும் பாலி யாற்றின் ஒருங்குசென் றணையுந் தோற்றம்\nசீரிய புவனந் தோறுஞ் சிதறிய வினைக ளெல்லாம்\nஓரிடத் தொருவன் றன்பால் உடங்குசென் றுறுதல் போலும். 15\n43 விலகிவீழ் அருவித் தாரை வேறுவே றாகஓடிக்\nகுலநதிப் பாலி வைப்பின் ஏகமாய்க் கூடுந் தோற்றம்\nஅலகில்பல் வழியும் மூதூர் அணிமையின் ஒன்றா மாறும்\nபலபல மதமும் ஈற்றின் ஒருவழிப் படலும் போலும் 16\n44 மலைநகைத் தனைய காட்சி வயின்வயின் அருவித் தாரை\nசிலையினின் றிழிந்து மண்மேல் திரண்டுசென் றணையுந் தோற்றம்\nஉலவையோ டிகலிச் சேடன் உயர்வரைக் குடுமி யெல்லாம்\nபலதலை விரித்துப் பொத்திக் கிடந்தவப் பான்மை போலும். 17\n45 குரைபுனல் தொண்டை நாட்டைக் குறும்பெறிந் தடிப்ப டுத்துப்\nபுரைதப நடாத்து கென்னாப் புதுமுகி லரசன் நந்தி\nவரைமிசை யிருந்து வேந்தா மணிமுடி சூட்டி உய்ப்பத்\nதிரைபடு பாலி வல்லே சிலையினின் றிழிந்து போந்து 18\n46 அரசுகள் சூழ்ந்து செல்ல அருங்கணி மலர்வாய் விள்ளச்\nசரிகுழற் குறமின் னார்கள் பற்பல தானை வெள்ளம்\nவிரவிடப் பரிய காலாண் மேதகு மாக்கள் அத்தி\nஇருபுடை தழுவிப் போத இகல்கொடு வையம் ஊர்ந்து 19\n47 அணிவகுத் தெழுந்து குன்றர் அரும்பெறற் குறிச்சி புக்கு\nமணிவகை ஆரம் பூண்டு மதுக்குட விருந்து மாந்தித்\nதணிவற வெளிக்கொனண் டேகித் தலைதலை வேட்டம் போகித்\nதுணிபட மாக்க ளெல்லாந் தொலைதுடன் ஈர்த்துச் சென்று 20\nமண்டமர் மேல்கொடு வந்தனம் இன்னே\nதண்டக நாட்டுறை தாபதர் நோயோர்\nபெண்டிரும் நும்மரண் ஏகுதிர் பெட்டென்\nறெண்டிசை யார்ப்ப இசைப்பறை சாற்றி 21\n49 இறாற்றிகி ரிப்படை தாங்கி இபக்கோ\nடறாத்திறல் வெஞ்சிலை காந்தள் அரும்பு\nநறாப்பயில் கோலென ஏந்திநல் வீர\nமறாப்பகை மாய்த்துறை வெட்சி மலைந்து 22\n50 முல்லையின் வேந்து முடித்த கரந்தை\nஒல்லை அலைதுயர் ஆநிரை பற்றி\nமெல்லிதழ் தின்று சிவந்தெழு வேய்த்தோள்\nநல்லவர் கற்பை யழித்து நடந்து 23\n51 வஞ்சி மலைந்தழல் பாலையை வாட்டி\nஅஞ்சி யிடாதுதன் ஆணை யிருத்தி\nஎஞ்ச லுறாமரு தத்திறை யோடும்\nவெஞ்சம ரேற்றுழி ஞைத்துணர் வேய்ந்து 24\n52 தடுத்த��திர் நின்ற தடங்கரை யெல்லாம்\nபடுத்து மதன்பயில் பாசறை வீட்டி\nமடுக்குளம் ஏரியின் வாட்ட மனைத்தும்\nகெடுத்தனம் என்று தழீஇக்கிளர் வுற்று 25\n53 வீறி யடாவகை வெஞ்சிறை கோலித்\nதூறிடு மள்ளர் தொலைந்தழி வெய்தச்\nசீறி யடர்ந்து தெழித்துமுள் வேலி\nகீறி வளைந்து கிடங்கினை நீங்கி 26\n54 நொச்சியை முற்றியந் நொச்சியி னுள்ளார்\nபச்சிள நொச்சி பறித்தணி யாமே\nநச்சிய தும்பை நறுந்துணர் சூடி\nஅச்செழு மாமதில் முற்றும் அகழ்ந்து அழித்து\nவிட்டமையால் நொச்சியணியாமே என்றார். 27\nஇடித்துவெளி செய்துந ரெங்கணும் நுழைந்தாங்\nகடுத்தமட வார்வயி றலைத்தனர் இரங்கக்\nகொடுத்திடு வளங்கள்பல கொள்ளைகொடு மண்ணின்\nஎடுத்துவரு வெள்வரகு கொள்ளுடன் இறைத்து 28\n56 வெற்றிபுனை மாலிகை மிலைச்சியிரு பாலுஞ்\nசுற்றிவரு புட்குல நிரைத்தொழுதி தன்னால்\nகொற்றமிகும் ஆர்கலியை நோக்கியறை கூவி\nஎற்றுசுழி நெய்தல்வழி எய்துறுத லோடும் 29\n57 பௌளவம துணர்ந்துபவ ளந்தரள மாதி\nவௌளவுதிரை ஏந்தியெதிர் கொண்டடி வணங்கச்\nசெவ்விதின் உவந்துபயம் ஈந்துசின மாறிக்\nகௌள்வியமெய் யன்பொடு கலந்துளதை யன்றே 30\nதன்னடிப் படுத்து மேலைத் தண்டக நாடு முற்றும்\nமுன்னுறக் கவர்ந்து கொண்ட வளத்தினும் மூவி ரட்டி\nபின்னுற அளித்து வானிற் புலவரும் பெட்கு மாற்றால்\nஅந்நிலை உயிர்கள் ஓம்பி அரசுசெய் துறையும் பாலி. 31\n59 “காரணப் பொருளின் தன்மை காரியத் துளதாம்” என்ன\nஆரணப் பனுவல் கூறும் அரும்பொருள் தெளியத் தேற்றும்\nபேரிசைப் புவிமேல் யார்க்கும் பெட்டன பெட்ட வாறே\nசீரிதிற் கொடுக்குந் தேனுந் தரவருஞ் செழுநீர்ப் பாலி. 32\n60 வறுமையுற் றுழியும் தொண்டை வளமலி நாட்டோர் தங்கள்\nஇறுமுடல் வருத்தி யேனும் ஈவதற் கொல்கார் அற்றே\nதெறுகதிர் கனற்றும் வேனிற் பருவத்தும் சீர்மை குன்றா\nதுறுமணல் அகடு கீண்டும் ஒண்புனல் உதவும் பாலி 33\n61 சொற்றவித் தீர்த்த மேன்மை சுவைபடும் பாலோ டொக்கும்\nமற்றைய தீர்த்த மெல்லாம் வார்தரு புனலோ டொக்கும்\nபெற்றிமை உணர்ந்து தொல்லோர் பெயரிடப் பட்ட சீர்த்தி\nபற்றிய தெனலாம் பாலிப் பெருமையார் பகரு நீரார். 34\nவிளம்பும் இத்தகை மணிகொழி விரிதிரைத் தரங்க\nவளம்பு னற்றடம் பாலியான் வண்மைபெற் றோங்கி\nஉளம்ப யின்றுநாற் பொருள்களும் உஞற்றுநர்க் கிடமாய்த்\nதுளூம்பு மேன்மையிற் பொலிந்தது தொண்டைநன் னாடு 35\n63 செக்கர் வார��சடைச் சிவபிரான் திருவருள் செய்யத்\nதக்க வாய்மையின் உயிர்க்கெலாந் தன்னிடத் திருந்து\nமைக்கண் எம்பெரு மாட்டியெண் ணான்கறம் வளர்க்குந்\nதொக்க மாப்புகழ் படைத்தடு தொண்டைநன் னாடு 36\n64 பவம்வி ளைத்திடாப் பெரும்பதி யெனத்திசை போய\nசிவம்வி ளைத்திடு நகரங்கள் ஏழுளுஞ் சிறந்தது\nதவம்வி ளைத்திடு காஞ்சியைத் தன்னிடத் திருத்தி\nநவம்வி ளைத்திடும் பெருமைபூண் டதுதொண்டை நாடு 37\n65 நானிலத்து ஐந்திணை வளம்\nதரைவி ளங்கிய தண்டக நாட்டினில் தகைசால்\nவரையுங் கானமும் புறம்பணைப் பழனமும் மணிநீர்த்\nதிரையும் வேலையு மென்னுநா னிலத்தினுள் சிறந்த\nபுரையில் ஐந்திணை வளஞ்சிறி தறிந்தவா புகல்வாம் 38\n66 முருக வேட்கிடு தூமமோம் புறமுளி அகில்சந்\nதுருவ வாரழற் பெய்துபுன் பயிர்விளைத் துவப்பார்\nபெருவ ளந்துறந் தூர்தொறும் இடுபலி பேணும்\nபொருவில் வாழக்கையர் தஞ்செயல் போன்மெனப் பொருப்பர். 39\n67 ஏறு தன்னுடல் வருத்திய பகைமையெண் ணாது\nதூறு பன்மணி மாமுதல் பொறையெலாந் தொலைத்த\nவேறு நன்றியே கடைப்பிடித் திதைவியன் பொருப்பர்\nகூறு நல்வளம் விளைத்திடும் உயர்ந்தவர் செயல்போல் 40\n68 வேட்டை மேற்புகு வார்க்குநல் வினையுந்த மடவார்\nகூட்டம் வாய்க்குமச் சாரலில் தினைக்குரற் கெய்துஞ்\nசேட்டி ளங்கிளிக் குலங்களத் தெரிவைமார் ஓம்பும்\nபாட்டி சைத்திறம் ஒளியிருந் தனுதினம் பயிலும் 41\n69 நங்கு லத்துரு வாழ்க்கையைக் கெடுத்துநம் இருக்கை\nதங்க ளுக்கெனக் கொண்டஇவ் வேனல்கள் தம்மை\nஇங்கண் வாட்டுதும் என்பதோர் சூழ்ச்சிஎண் ணியபோல்\nஅங்கண் எஞ்சிய வேங்கைகள் போதுசெய் தலரும் 42\n70 என்னை ஊர்ந்தருள் சுடர்வடி யிலையவேற் பெருமான்\nதன்னை நன்மரு கெனப்படைத் தவன்றன தூர்தி\nஅன்ன தாமெனுங் கேண்மையா னளிமுகிற் குலத்தைக்\nகன்னி மாமயில் காண்தொறுங் களிசிறந் தகவும் 43\n71 நெருங்கு பைந்தழை வருக்கைமேல் நெடுவளி யலைப்ப\nஅருங்கண் மாமயில் வீற்றிருந் தசைதருங் காட்சி\nகருங்க ணாயிரச் செம்மல்தன் மருகனைக் காண\nமருங்கு வந்துதன் ஊர்தியை நிறுவுதல் மானும். 44\n72 சந்தும் ஆரமும் தாங்கிவம் பலர்ந்ததண் குவட்டான்\nமைந்தர் கண்ணையும் மனத்தையுங் கவர்ந்திடும் வனப்பின்\nமுந்தும் ஓங்கலும் கொடிச்சியர் குழுக்களும் முகில்தோய்\nகந்த மார்குழை முகத்தலர் இலவங்கங் காட்டும். 45\n73 கொங்கை யேந்திய ஆண்களும் அவணகொம் புடைய\nதுங்க வேங்கையின் குலமெலாம் அவனபால் சுரந்து\nபொங்கு நீடுசே வினங்களும் அவணவான் புனலை\nஅங்கண் வேட்டுணும் ஒற்றைத்தாள் எகினமும் அவண 46\n74 ஆணெ லாமொரு கன்னியை மணப்பவா னணையும்\nகோணை வேங்கைகள் யாட்டினோ டுறவுகொண் டோங்கும்\nபேணு சேவினஞ் சிங்கமேல் ஏறிடும் பிழையா\nதேணி னாற்பொலி எகினங்கள் இடபத்தை விழுங்கும் 47\n75 வில்ல லர்ந்த உடுக்களும் விண்நெறிப் படருஞ்\nசெல்லும் வெண்கதிர்க் கடவுளும் பானுவுந் திறல்சால்\nமல்லல் வானவக் குழுவுமெய்ப் பாறவந் திருக்கும்\nஇல்லம் எங்கணும் வான்தொட இழைத்திடுங் குன்றம் 48\n76 போது மூன்றினும் போதுசெய் காவிசூழ் பொருப்பும்\nமேத குந்தமிழ்க் கெல்லையாம் வேங்கட வரையுங்\nகாதல் பூப்பவத் தாணிகொண் டறுமுகக் கடவுள்\nகோது நீத்தர சாட்சிசெய் குறிஞ்சிஅக் குறிஞ்சி 49\n77 அன்பெ லாமொரு பிழம்பெனத் திரண்டகண் ணப்பன்\nஎம்பி ராற்கொரு விழியிடந் தப்புகா ளத்திப்\nபொன்பி றங்கிய முகலிசூழ் கயிலையம் பொருப்பும்\nதன்பு லத்திடை யுடையது தடவரைக் குறிஞ்சி 50\n78 நாவல் மன்னவர்க் கிரந்துசோ றளித்திடு நம்மான்\nதேவி யோடமர் திருக்கச்சூர் திருவிடைச் சுரமும்\nபாவ காரியர் எய்தொணாக் கழுகுசூழ் பறம்பும்\nமேவ ரத்திகழ் குறிஞ்சியின் பெருமையார் விரிப்பார் 51\nகுராவ ளித்திடு பாவையைக் கோங்குபொன் கொடுத்துப்\nபராரைப் பாடலம் பூந்தழற் பாங்கரின் மணப்ப\nமராம ரத்துளர் வண்டுபண் பாடவன் முருங்கை\nவிராவி வெண்பொரி இறைத்திடும் வியப்பின தொருபால் 52\n80 எயிற்றி மார்எழில் நலத்தினுக் கிரியல்போ யுடைந்தாங்\nகயற்பொ தும்பர்புக் கலர்குராப் பாவைகண் டவர்தந்\nதுயிற்ர்று சேயெனக் கவன்றுபோய்த் தூதுணம் புறாக்கள்\nவெயிற்ற லைக்கண்ணின் றுயங்குவ நிலைமைவிண் டவர்போல் 53\n81 தூது ணம்புற வினமெலாம் துணையுடன் கெழுமிப்\nபோத ஊடியும் உணர்த்தியுந் தலைத்தலைப் புணர்ந்து\nகாதல் அந்நலார் மொழியையுங் கடந்துசே ணிடைச்செல்\nஏதில் ஆடவர் தமைச்செல வழங்குவித் திடுமால் 54\nScriptures - தமிழ் சைவ இலக்கியங்கள்\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்ப���ிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nதிருச்சிராமலை யமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூ��ாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nதிருவான்‌மியூர்ச்‌ சிவபெருமான்‌ பதிகம்‌ - வண்ணச்சரபம்‌ தண்டபாணி சுவாமிகள்‌\nதிருவான்மியூர் அருட்புகழ் - அருட்கவி சேதுராமன்\nமதுரை வெள்ளியம்பல சபாபதி ஸ்தோத்திரம் - பதஞ்சலி\nதிருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஉறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்\nதருமபுர ஆதீனத்துச் சச்சிதானந்ததேசிகர் மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:1806_(%E0%AE%A8._%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF).pdf/5", "date_download": "2020-05-30T02:41:05Z", "digest": "sha1:VXHXAEBVJUTNQ7WM7LQS2IYS3F2EY4ZZ", "length": 5042, "nlines": 65, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/5\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/5\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/5\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/5 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:1806 (ந. சஞ்சீவி).pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவணை பேச்சு:1806 (ந. சஞ்சீவி).pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1806/முன்னுரை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1806/1. வேலூர்ப் புரட்சி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.pdf/193", "date_download": "2020-05-30T01:26:13Z", "digest": "sha1:MYPVPATMUYPCOE272MHZK6QABMXMI5EB", "length": 8036, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/193 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபேற்றுப் பிழைத்தாள் மேகலை. குழந்தையையும் மேகலையையும் தாய் வீட்டிலிருந்து அழைத்துவர அரியலூருக்குப் புறப்பட்டான் மாமல்லன். திருமண ஏற்பாடுகள் சம்பந்தமாக திருச்சியிலிருந்து உறவினர்களை அழைக்கக் குலோத்துங்கனும் மாமல்லனுடன் தொடர்ந் தான். அவன் நேரே திருச்சிக்குப் போக் வேண்டியவன்.\nமாமல்லன் அரியலூரில் விடை பெற்று இறங்கி மாமனார் வீட்டுக்குச் சென்றான். கனவும் கர்த்லும் சமைத்துக் கொடுத்திருக்கின்ற தன் குழந்தையை - GDణ్ణణా603ణి பரிசுப் பொருளை கருத்தில் தேக்கி மகிழ்ந்த நாட்களை எண்ணியவனாக வாழ்வு வந்த மனையை மிதித்தான். மனம் எக்காளமிட்டுச் சிரித்துக் கொண் டிருந்தது மேகலையை அழைத்தான். அவள் வரவில்லை. அவளைப்பற்றிய அறிவிப்பு வேந்தது.\nமலைக் கோட்டைப் பிள்ளையாருக்கு வேண்டுதலை நிறைவேற்றிய பிறகே பட்டனத்துக்குப் புறப்படவேண்டிய மேகலை திருச்சிக்கு விடிகாலை வண்டியில் - அதாவது, மாமல்லன் இறங்கி வழியனுப்பிய அந்த ரெயிலில் குழந்தையுடன் சென்றிருப்பதாகச் செய்தி சொன்னார்கள்.\nஅடுத்த மூச்சுப் பிரியும் தருணம், மருதையாற்றில் ரெயில் கவிழ்ந்த விவரம் கிடைத்தது.\nஅரியலூகில் ரெயில் விபத்துக்குப் பலியான உயிர்கள் பலவற்றுள் குலோத்துங்கன், மேகலை ஆகிய இருவரின் உயிர்களும் கணக்கில் அடங்கின.\nவெண்ணிலவின் வண்ணச் சுடரொளியில் அன்பு முகம் புதைத்து ஒளிக்காட்டிக்கொண்டிருக்கிறாள் மேகலை நித்தம் தான் காணும் அரிய காட்சி இது. ஆனால், மேகலைக்கு மாங்கல்ய பாக்கிகம் அளித்த மாமல்லன் அவளை ஒரு முறைகூடப் பார்க்க முடியவில்லையாம் \nஓர் இரகசியத்தை எண் ணிப் பார்க்கிறேன். இன்று வரை அது எனக்குப் புரியாத புதிராகத்தான் தோன்று கின்றது விபத்துக்கு இலக்கான துரத்துக்குடி எக்ஸ்பிரஸ்’ இணைப்பின் கடைசிப் பெட்டியிலிருந்து மேகலை கட்டாயம் தப்பித்திருக்க முடியும். அந்தப் பெட்டி பத்திர மாகக் காப்பாற்றப்பட்டது. ஆனால், மற்ற பெட்டிகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 09:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/179", "date_download": "2020-05-30T02:52:38Z", "digest": "sha1:BIPCA4I5YAALJM5IYCEDZNWVBNCZFPVN", "length": 6424, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/179 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஜனனி :33 அம்மாளின் சிவப்பு முகத்தில் ரத்தம் குழம்பியது. கண்களில் ஜலம் ததும்பியது. வாந்தி எடுத்த பிரயாசையா, அல்லது வெட்கமா அம்மாள் பேசவில்லை. குனிந்து கொண்டு நின்றாள். 'ஒ'-ஐயரின் விழிகள் அகல விரிந்தன. அவள் மெளனத்தின் அர்த்தம் பிரம்மாண்டமான அலையாய் அவர்மேல் மோதியது. உடலில் ஒரு சிறு பய���்கூடக் கண்டது. படங்களை அஞ்சலி செய்துகொண்டு அப்படியே நின்றார். \"ஈசுவரி: எல்லாம் உன் கிருபா கடாகrம்:” விளக்கில் சுடர் மறுபடி பொறி விட்டது. 'சரி, சரி; உன் கைவரிசையைக் காட்டுகிறா யாக்கும் அம்மாள் பேசவில்லை. குனிந்து கொண்டு நின்றாள். 'ஒ'-ஐயரின் விழிகள் அகல விரிந்தன. அவள் மெளனத்தின் அர்த்தம் பிரம்மாண்டமான அலையாய் அவர்மேல் மோதியது. உடலில் ஒரு சிறு பயங்கூடக் கண்டது. படங்களை அஞ்சலி செய்துகொண்டு அப்படியே நின்றார். \"ஈசுவரி: எல்லாம் உன் கிருபா கடாகrம்:” விளக்கில் சுடர் மறுபடி பொறி விட்டது. 'சரி, சரி; உன் கைவரிசையைக் காட்டுகிறா யாக்கும் செய், செய்......' சுடர் மங்கியது. குழந்தை, முகம் விசித்துக் கைகால் களை உதைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். 露 激 ※ யேர் வீடு ரமித்தது, அவள் வந்த இடத்தில் திரு பெருகக் கேட்பானேன் செய், செய்......' சுடர் மங்கியது. குழந்தை, முகம் விசித்துக் கைகால் களை உதைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். 露 激 ※ யேர் வீடு ரமித்தது, அவள் வந்த இடத்தில் திரு பெருகக் கேட்பானேன் திரும்பி வராது எனக் கைவிட்ட பொருள்கள், பன்மடங்கு பெருக்கிக்கொண்டு வந்து சேர்ந்தன. எதிர்பாராத இடங்களிலிருந்து சொத்துக்கள் வந்து செறிந்தன. ஆரம்பத்தில் நஷ்ட மென்று கண்டு தம்பிக்கை இழந்த காரியங்களெல்லாம், கடைசியில் பெருத்த லாபத்தைச் சேர்க்கும் வழிகளாய் மாறின. 'இந்தப் பொண்ணு எந்தப் பொண்ணோ திரும்பி வராது எனக் கைவிட்ட பொருள்கள், பன்மடங்கு பெருக்கிக்கொண்டு வந்து சேர்ந்தன. எதிர்பாராத இடங்களிலிருந்து சொத்துக்கள் வந்து செறிந்தன. ஆரம்பத்தில் நஷ்ட மென்று கண்டு தம்பிக்கை இழந்த காரியங்களெல்லாம், கடைசியில் பெருத்த லாபத்தைச் சேர்க்கும் வழிகளாய் மாறின. 'இந்தப் பொண்ணு எந்தப் பொண்ணோ ஆனால் நல்ல ராசி இருக்குடி அது இருக்கிற இடத்தில் பட்ட மரங் கூடப் பச்சையாத் தழைச்சுப் பூத்துக் குலுங்கறது.உ ஆனால் நல்ல ராசி இருக்குடி அது இருக்கிற இடத்தில் பட்ட மரங் கூடப் பச்சையாத் தழைச்சுப் பூத்துக் குலுங்கறது.உ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/qualcomm-releases-official-list-quick-charge-4-0-supported-devices-017003.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-30T01:21:20Z", "digest": "sha1:HILZEBKDBPKGYCCZHLLMDFV5CP62RI74", "length": 18677, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "வெறும் 15 நிமிடங்களில் 50% சார்ஜ்; 5 நிமிடங்களில் 5 மணி நேர பேச்சு நேரம் | Qualcomm Releases Official List of Quick Charge 4.0 Supported Devices - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n12 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n15 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\n16 hrs ago இன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nMovies 'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nNews சீனா மீது கடும் கோபம்.. ஹாங்காங்கிற்கு அதிரடி செக் வைத்த அமெரிக்கா.. டிரம்பின் பரபரப்பு மூவ்\nAutomobiles வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெறும் 15 நிமிடங்களில் 50% சார்ஜ் ஆகும்; இருந்தாலும் கூட.\nபாஸ்ட் சார்ஜ் 4.0 ஆதரவானது சார்ஜிங் வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மிகவும் திறமையானதாகவும் முந்தைய சார்ஜிங் தொழில்நுட்ப தலைமுறையினரை விட குளிரானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு க்விக் சார்ஜ் 3.0 உடன் ஒப்பிடுகையில், க்விக் சார்ஜ் 4 ஆனது 20% வேகமாக அல்லது 30% அதிக அதிக செயல்திறன் கொண்டதாக உள்ளது. க்வால்காம் வலைத்தளத்தின்படி, இது சார்ஜிங்கின் போது, 5 டிகிரி அளவிலான குளுமையையும் உறுதி செய்கிறது.\nமேலும் பாஸ்ட் சார்ஜ் 4.0 ஆதரவானது பூஜ்யத்திலிருந்து 50% மொபைல் சார்ஜை வெறும் 15 நிமிடங்களில் நிகழ்த்தும். ��தாவது 5 நிமிடங்களுக்கான சார்ஜ் ஆனது, 5 மணி நேரம் பேச்சு நேரம் வரை வழங்குமென்று அர்த்தம். இந்த சமீபத்திய தொழில்நுட்பமானது யூஎஸ்.பி டைப்-சி மற்றும் யூஎஸ்பி பவர் டெலிவரி (யூ.எஸ்.பி பிடி) ஆகியவைகளுக்கு இணக்கமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nக்வால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனம், கடந்த 2016-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் உடன் இணைந்து செயல்படும் க்வால்காம் க்விக் சார்ஜ் 4.0 பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இருந்தாலும் கூட, 4.0 பாஸ்ட் சார்ஜிங் ஆனது பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இன்னும் மோசமான ஆதரவையே அளித்து வருகிறது.\nஅதை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வண்ணம், மிக சமீபத்திய சாதனமான சாம்சங் கேலக்ஸி எஸ்9-ல் பழைய பாஸ்ட் சார்ஜிங் 2.0 தான் (மிகவும் பழமையானது) பயன்படுத்தப்பட்டது. இதனை மனதிற்கொண்டு, சான் டியாகோவை அடிப்படையாகக் கொண்ட க்வால்காம் நிறுவனம், அதன் க்விக் சார்ஜ் 4.0 பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை மேம்படுத்தியது.\nஅதன் பின்பும் கூட, பாஸ்ட் சார்ஜ் 4.0 இயக்கப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது. க்வால்காம் வலைத்தளத்தின்படி - ரேசர் ஃபோன் (முதல் கேமிங் அர்ப்பணிப்பு கொண்ட ஸ்மார்ட்போன்) சமீபத்திய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் ஒரே சாதனமாக காட்சிப்படுகிறது. இக்கருவி ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்டதும், இது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 820 மேடையின்கீழ் இயங்குவதும் குறிப்பிடத்தக்கது.\nஅதனை தொடர்ந்து, சுத்தமாக கவனிக்கப்படாத இசெட்டிஇ நுபியா இசெட்17 ஸ்மார்ட்போன் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இக்கருவியில், பாஸ்ட் சார்ஜ் 4+ ஆதரவு இருப்பதை நிறுவனம் உறுதி செய்யுள்ளது. தவிர எல்ஜி நிறுவனத்தின் வரப்போகும் தலைமை சாதனமான ஜி7 ஸ்மார்ட்போன் ஆனதும் பாஸ்ட் சார்ஜிங் 4.0 ஆதரவு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல ஸ்மார்ட்போன் பிராண்ட்கள்கூட, க்விக் சார்ஜ் C4.0 தரநிலையை கண்டும் காணாதது ஏன் என்று தெரியவில்லை, ஒருவேளை செலவின குறைப்பின் காரணமாக இருக்கலாம்.\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nஉலகின் முதல் 5ஜி பிசியை உருவாக்கிய குவால்காம் மற்றும் லெனோவோ.\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nஅட்ராசக்கை வருகிறது 5ஜி ஸ்மார்ட்போன்.\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nஅதிவேக இணைய வசதியை வழங்கும் பேஸ்புக் நிறுவனம்.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஆண்ட்ராய்டு பி விநியோகத்தில், கூகுள் உடன் குவால்காம் கைகோர்ப்பு.\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\nஜியோ 4ஜி விரைவில் ஜியோ 5ஜி ஆகும்; இதோ ஆதாரம் - உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்.\nAirtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா\nகூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் எதில் முதலிடம் பிடித்துள்ளது தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n2020-ல் மொபைல் போன் ஏற்றுமதி குறையும்\n48எம்பி கேமராவுடன் ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇன்று: 108எம்பி கேமராவுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/asus-zenfone-5-2018-6490/", "date_download": "2020-05-30T03:12:06Z", "digest": "sha1:VX6JPP4PQQNZOYHTW3ZJPOOGFHTZFMCI", "length": 19620, "nlines": 306, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் அசுஸ் சென்போன் 5 (2018) விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅசுஸ் சென்போன் 5 (2018) விரைவில்\nஅசுஸ் சென்போன் 5 (2018)\nமார்க்கெட் நிலை: அறிவிக்கப்பட்டது | இந்திய வெளியீடு தேதி: N /A |\n12MP+8 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n6.2 இன்ச் 1080 x 2246 பிக்சல்கள்\nக்வாட் கோர் 1.8 GHz\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3300 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nஅசுஸ் சென்போன் 5 (2018) விலை\nஅசுஸ் சென்போன் 5 (2018) விவரங்கள்\nஅசுஸ் சென்போன் 5 (2018) சாதனம் 6.2 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2246 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி) எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர் 1.8 GHz, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 509 ஜிபியு, 4 /6 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 2TB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஅசுஸ் சென்போன் 5 (2018) ஸ்போர்ட் 12 MP + 8 MP டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங், எச்டிஆர், பனாரோமா, 4கே வீடியோ பதிவுசெய்யும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் அசுஸ் சென்போன் 5 (2018) வைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, LE, 2.0, யுஎஸ்பி வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ். ஹைப்ரிட் டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஅசுஸ் சென்போன் 5 (2018) சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3300 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஅசுஸ் சென்போன் 5 (2018) இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ) ஆக உள்ளது.\nஅசுஸ் சென்போன் 5 (2018) இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.26,999. அசுஸ் சென்போன் 5 (2018) சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஅசுஸ் சென்போன் 5 (2018) புகைப்படங்கள்\nஅசுஸ் சென்போன் 5 (2018) அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\nசிம் ஹைப்ரிட் டூயல் சிம்\nசர்வதேச வெளியீடு தேதி ஏப்ரல், 2018\nஇந்திய வெளியீடு தேதி N /A\nதிரை அளவு 6.2 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2246 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி)\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636\nசிபியூ க்வாட் கோர் 1.8 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 4 /6 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 2TB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 12 MP + 8 MP டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 8 MP கேமரா\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர், பனாரோமா, 4கே வீடியோ பதிவுசெய்யும்\nஆடியோ ப்ளேயர் MP3, WAV, eAAC +\nவீடியோ ப்ளேயர் MP4, H.264, H.263\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3300 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி 2.0, யுஎஸ்பி வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், க்யுக் சார்ஜிங், NFC, ஃபேஸ் அன்லாக்\nஅசுஸ் சென்போன் 5 (2018) போட்டியாளர்கள்\nமோட்டோரோலா மோட்டோ G ப்ரோ\nரெட்மி நோட் 10X ப்ரோ 5G\nஹானர் பிளே 4 ப்ரோ\nசமீபத்திய அசுஸ் சென்போன் 5 (2018) செய்தி\nபட்டய கிளப்பும் சவுண்ட் அழைப்பு மற்றும் ஆடியோ தரம் சிறந்து விளங்குகிறது. இந்த மாடலில் செல்போனின் அடிப்பகுதியில் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. Asus Zenfone Max Pro M1 was launched last year in April with Android 8.1 Oreo for starting Rs 10,999.\nவிரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் | Asus Zenfone 6 India launch teased by Flipkart\nஸ்பெயின் நாட்டில் புதிய அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Asus Zenfone 6 is the latest flagship smartphone from the company.\nநாட்ச் லெஸ் டிஸ்பிளேவுடன் தெறிக்கவிடும் அசுஸ் ஸ்மார்ட்போன்.\nஅசுஸ் நிறுவனம் விரைவில் புதிதாக சென்போன் 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போனில் பாங்கள் டம்மி இணையத்தில் வெளியாகியுள்ளது. இது பார்க்கும் போது, அசுஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் நாட்செல்ஸ் வடிவமைப்பு கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகின்றதுASUS Zenfone 6 images surface reveal no notch slider\nபிளிப்கார்ட்டில் அசுஸ் டேஸ் துவக்கம்: மலிவு விலை தரமான போன்கள்.\nபிளிப்கார்ட்டில் அசுஸ் ஓஎம்ஜி டேஸ் துவங்கியுள்ளது. வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கின்றது. இதில் அசுஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு வியக்கும் வையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஎம்ஐ மூலம் பிளிFlipkart Asus OMG Days 15th to 18th April Zenfone 5Z, Zenfone Max Pro M1, Max Pro M2, Zenfone Lit\nஅசுஸ் ஸ்மார்ட்போன்களுக்கு நிரந்தர விலை குறைப்பு. நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க. நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க.\nAsus announces a permanent price cut for its Zenfone range of Smartphones.அசுஸ் நிறுவனம் தனது அணைத்து ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் நிரந்தர விலை குறைப்பை அறிவித்துள்ளது.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2\nஅசுஸ் சென்போன் லைட் L1\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் (M1)\nஅசுஸ் சென்போன் 5Z (Z5620KL)\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M1\nஅசுஸ் சென்போன் 5 (2018)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-digital-tv-tata-sky-and-sun-direct-offers-4-pay-tv-channels-free-till-may-end-025089.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-05-30T03:08:14Z", "digest": "sha1:KYL3KSIMMI7ULCWHMHDWZOUEBAH7RFA5", "length": 18478, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "Airtel Digital TV, Tata Sky, Sun Direct வழங்கும் நான்கு புதிய இலவச சேனல்கள்! | Airtel Digital TV, Tata Sky and Sun Direct Offers 4 Pay Tv Channels Free Till May End - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n49 min ago ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\n14 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n17 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nAutomobiles டி-ராக் எஸ்யூவி காரை இந்திய டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் ஃபோக்ஸ்வேகன்... விரைவில் துவங்கும் டெல\nMovies அவங்களை ஒரு போராளி மாதிரி பார்க்கிறேன்.. நடிகை நயன்தாராவைப் பாராட்டும் பிரபல இந்தி ஹீரோயின்\nNews ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று மத்திய அரசு அறிவிப்பு மால்கள், தியேட்டர்களுக்கு தடை தொடரும்\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAirtel Digital TV, Tata Sky, Sun Direct வழங்கும் நான்கு புதிய இலவச சேனல்கள்\nதகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB) சமீபத்தில் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, நாட்டின் சிறந்த டிடிஎச் ஆபரேட்டர்களான டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் சன் டைரக்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நான்கு பே டிவி சேனல்களை ஃப்ரீ டு ஏர் (FTA) சேனல்களாக மாற்றியுள்ளது. இதன்படி டாடா ஸ்கை , ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் சன் டைரக்ட் வாடிக்கையாளர்கள் இந்த கட்டண சேனல்கலை இலவசமாக பயன்படுத்தலாம்.\nநான்கு பே டிவி சேனல் இனி எஃப்.டி.ஏ\nஇந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இக்காலத்தில் சந்தாதாரர்களை மகிழ்விக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டி.டி.எச் சேவை வழங்குநர்களான டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் சன் டைரக்ட் வாடிக்கையாளர்���ளுக்கு நான்கு பே டிவி சேனல்களை எஃப்.டி.ஏ பேக்காக மாற்றியுள்ளது.\nநான்கு கட்டண சேனல் இலவசம்\nகலர்ஸ் ரிஷ்டே (Colors Rishtey), ஜீ அன்மோல் (Zee Anmol), சோனி பால் (Sony Pal) மற்றும் ஸ்டார் உட்சவ் (Star Utsav) ஆகிய நான்கு கட்டண தொலைக்காட்சி சேனல்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இப்பொழுது இலவச சேனல்களாக அறிவித்துள்ளது. இந்த நான்கு கட்டண சேனல்களும் அதிக அளவில் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும் கூட, அடுத்த 2 மாதத்திற்கு இலவசமாகக் கிடைக்கிறது. அதாவது, மே மாதம் 31ம் தத்தி வரை இலவசமாக மாற்றப்பட்டுள்ளது.\nநீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.\nஇம்முறை சன் டைரக்ட் முதல் இடம்\nபுதிய மாற்றங்களைச் செயல்படுத்தும்போது டாடா ஸ்கை எப்போதும் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அதனைத் தொடர்ந்து எப்போதும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி களத்தில் இறங்கும். இருப்பினும், இந்த நேரத்தில், சன் டைரக்ட் தான் முதலில் நான்கு கட்டண சேனல்களை ஃப்ரீ டு ஏர் சேனலாக மாற்றியுள்ளது, அதைத் தொடர்ந்து மற்ற டி.டி.எச் ஆபரேட்டர்கள் மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.\nஏப்ரல் 1 முதல் மே 31 வரை\nதுரதிர்ஷ்டவசமாக, டிஷ் டிவி மற்றும் டி 2 எச் இன்னும் இந்த மாற்றங்களைச் செயல்படுத்தவில்லை, ஆனால் இந்த வார இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும். நான்கு கட்டண தொலைக்காட்சி சேனல்கள் ஏப்ரல் 1 முதல் மே 31 வரை இலவசமாகக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநான்கு பே டிவி சேனல்களின் விலை\nநான்கு பே டிவி சேனல்களின் விலைகளைப் பொறுத்தவரை, சோனி பால், ஸ்டார் உட்சவ் மற்றும் கலர்ஸ் ரிஷ்டே ஆகியவையின் கட்டணம் மாதத்திற்கு ரூ.1 ஆக இருந்தது, அதேபோல், ஜீ அன்மோலின் விலை வெறும் 0.10 பைசா என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலையை வைத்தே இவை அனைத்தும் பிரீமியம் சேனல்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nAirtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nAirtel இன் 50ஜிபி அதிவேக டேட்டா இப்படி ஒரு மலிவு விலையிலா\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nகுருநாதா உனக்கு இப்படியொரு சோதனையா மிகப் ப��ரிய இழப்பை அறிவித்தது ஏர்டெல்.\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nதினசரி 1.5 ஜிபி டேட்டா வருடம் முழுவதும்: Jio vs Airtel Vs Vodafone- எது சிறந்தது\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nமீண்டும் ஏர்டெல் அதிரடி: தினசரி 2ஜிபி டேட்டா. 365நாள் வேலிடிட்டி- என்ன திட்டம்\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\nமீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ஏர்டெல். அதிரடி சலுகை.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n2020-ல் மொபைல் போன் ஏற்றுமதி குறையும்\nவிலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/jokes-in-tamil-siri-tamil-jokes/%E0%AE%AA%E0%AF%81%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B2%E0%AE%BF-%E2%80%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E2%80%8C%E0%AE%AE%E0%AE%BF-110102700053_1.htm", "date_download": "2020-05-30T02:02:04Z", "digest": "sha1:BNFAKOA5MZYV66YQ64L2FBFISS6R664X", "length": 8750, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "பு‌த்‌திசா‌லி ‌சிறு‌மி | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிறுமி: ஏ‌ன் பாட்டி உன் கண்ணாடி எல்லாவற்றையும் பெரிசு பண்ணி காட்டுமா\nபாட்டி: ஆமா‌ன்டா செ‌ல்ல‌ம், ஏன் கேட்கிறாய்\nசிறுமி: எனக்கு கேட் வெட்டி தரும்போது ம‌ட்டு‌ம் கண்ணாடிய கழற்றி‌ட்டு க‌ட் ப‌ண்‌ணி‌த் தா‌ங்க.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/12184506/Sand-seized-lorry-The-police-chased-them-about-15.vpf", "date_download": "2020-05-30T02:35:50Z", "digest": "sha1:YXDB7CEMWPEDM74HCIMR4IHPRTYI6C5Q", "length": 14650, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sand seized lorry; The police chased them about 15 km away || மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்; 15 கி.மீ. தூரம் போலீசார் விரட்டி சென்று மடக்கினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்; 15 கி.மீ. தூரம் போலீசார் விரட்டி சென்று மடக்கினர் + \"||\" + Sand seized lorry; The police chased them about 15 km away\nமணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்; 15 கி.மீ. தூரம் போலீசார் விரட்டி சென்று மடக்கினர்\nதிருச்சியில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்தி வந்த லாரியை 15 கி.மீ. தூரம் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். நாகர்கோவில் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–\nகுமரி மாவட்டத்தில் மணல் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு மணல் கடத்த முயற்சிகள் நடப்பதாக மணல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் திலீபனுக்கு ரகசிய தகவல் வந்தது.\nஇதைத் தொடர்ந்து மணல் கடத்தல் லாரியை பிடிப்பதற்காக சப்–இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார் நேற்று காலை நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக ஒரு லாரி வந்தது. அந்த லாரியை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் லாரி நிற்கவில்லை. போலீசாரை பார்த்ததும் வேகமாக சென்றது. உடனே போலீசார் தங்களது வாகனத்தில் லாரியை விரட்டினர். எனினும் லாரியை டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nபின்னர் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் அருகே வந்ததும் லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். அதாவது சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் விரட்டி வந்து மடக்கி பிடித்தனர். அதன்பிறகு லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 5 யூனிட் மணலை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து லாரி டிரைவரான மேல்புறம் அண்டுகோடு மேலபள்ளிவிளையை சேர்ந்த கிரிஷ்குமார் (வயது 32) மற்றும் உதவியாளரான ஆளுவிளைவீட்டை சேர்ந்த சாஜி (42) ஆகியோரை பிடித்து போல��சார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மணலை திருச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும் லாரிக்கு முன்னால் ஒரு காரும் சென்றுள்ளது. அந்த காரில், லாரி உரிமையாளர் உள்பட 2 பேர் இருந்துள்ளனர். வரும் வழியில் போலீசார் யாரேனும் இருக்கிறார்களா என்று நோட்டமிடும் பணியை காரில் இருந்தவாரே லாரி உரிமையாளர் மேற்கொண்டுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து கிரிஷ்குமார் மற்றும் சாஜி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nலாரி உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். லாரியை போலீசார் கோட்டார் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.\n1. லாரிகளில் மணல் கடத்தல்; 33 பேர் கைது\nகொள்ளிடம் ஆற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்தி வந்த 33 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. கோபி அருகே பரபரப்பு, நூதன முறையில் மணல் கடத்திய டிராக்டர் சிறைபிடிப்பு\nகோபி அருகே நூதன முறையில் மணல் கடத்திய டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகளுக்காக 6 மணி நேரம் பொதுமக்கள் காத்திருந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n3. கெடிலம் ஆற்றில் மணல் கடத்தல்: மாட்டு வண்டிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் - நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு\nநெல்லிக்குப்பம் அருகே கெடிலம் ஆற்றில் மணல் கடத்த வந்தவர்களின் மாட்டு வண்டிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. மணல் கடத்தியவர் கைது\nமாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.\n5. வேப்பூர் அருகே நூதன முறையில் லாரிகளில் மணல் கடத்தல் - 2 டிரைவர்கள் கைது\nவேப்பூர் அருகே நூதன முறையில் லாரிகளில் மணல் கடத்திய 2 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. மீன்சுருட்டி அருகே நள்ளிரவில் சம்பவம்: காடுவெட்டி குரு மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு போலீஸ் குவிப்பு-பதற்றம்\n2. வேறு பெண்ணை காதலன் திருமணம் செய்து கொண்டதால் முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n3. சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\n4. சிறுவனுக்கு கொரோனா தொற்று: புதுவை பெரியபேட் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்பு\n5. வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:47:28Z", "digest": "sha1:JMEV2LCWPYCVGRU5SZM5FEVHZRRZAQXI", "length": 11226, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரெஹபோத்", "raw_content": "\nகருநிலம் – 6 [நமீபியப் பயணம்]\nகாலையில் எழுந்தபோது முந்தையநாள் ஒருசெக்கச்சிவந்த புன்னகைக்குள் தூங்கி எழுந்ததுபோல உணர்ந்தேன். விளக்கமுடியாத கனவுகள் வழியாகச் சென்ற தூக்கம். கூரைக்கூடாரத்துணி மேல் பொழிந்துகொண்டே இருந்த மணல் கனவுகளுக்குள் புகுந்தது. முன் தினம் மணலில் அலைந்தது முழுக்க இப்போது கனவுகளுடன் கலந்து நிகழ்ந்ததா என்றறிய முடியாதபடி ஆகிவிட்டிருந்தது. காலையில் மீண்டும் புல்வெளியைப்பார்த்தபடி மிதந்து வந்தோம். காலைப்பனியை மேய்ந்து கொண்டிருந்த மான்கள் எம்பி காற்றில் மிதந்திறங்கின. சில நெருப்புக்கோழிகள் ஆச்சரியமே இல்லாமல் திரும்பிப்பார்த்தன. நெருப்புக்கோழியின் தகவமைவு ஆச்சரியப்படுத்துவது. அது பாலைவனத்தின் உயரமில்லாத …\nTags: கருநிலம் - [நமீபியப் பயணம்], நமீபியா, ரெஹபோத், விண்ட்ஹோக் சேரி\nகருநிலம் – 3 [நமீபியப் பயணம்]\nஅதிகாலையில் காருடன் வருவேன் என்று டேவிட் சொல்லியிருந்தார். உண்மையிலேயே அதிகாலையில் வந்துவிட்டார். பகலில் வெயில் இருந்தாலும் எல்லாப் பாலைநிலங்களையும்போல நமீபியாவின் இரவுகள் குளிரானவை. நேரக்கணக்கு குழம்பிவிட்டிருந்தமையால் இரவில் தூக்கம்பிடிக்காமல் பேசிக்கொண்டே இருந்தோம். ஆகவே காலையில் அலாரம் எழுப்பியபோது உடம்பு முறுக்கிக்கொண்டு வலித்தது. ஒருவழியாக எழுந்து குளித்து கீழே வருவதற்குள் டேவிட்டை அரைமணிநேரம் காத்து நிற்கச்���ெய்துவிட்டோம். அவர் வரவேற்புப்பெண்ணிடம் சரசமாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘என் பழைய தோழி’ என்றார். ‘இப்போது’ ‘இப்போது நான் திருமணம்செய்துகொள்ளப் போகிறேனே’ ‘இப்போது நான் திருமணம்செய்துகொள்ளப் போகிறேனே’ கார் கிளம்பியதும் மனம் …\nTags: கருநிலம் - [நமீபியப் பயணம்], நமீபியா, ரெஹபோத், ஹூடியா\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\nவெண்முரசு 'செந்நா வேங்கை’- முன்பதிவு\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nதான்சானியாவில் தேர்தல்- அருண் மதுரா\nஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா\nஆய்வு- ஒரு கடிதமும் விளக்கமும்\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் கு���ல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kimo.chillzee.in/books/itemlist/tag/Srija%20Venkatesh", "date_download": "2020-05-30T03:28:31Z", "digest": "sha1:EE3WEOUJ6COUEQXNZZR23JXD4DJHRQ4K", "length": 24028, "nlines": 132, "source_domain": "www.kimo.chillzee.in", "title": "Online Books / Novels Tagged : Srija Venkatesh - Chillzee KiMo - Read Tamil - English Novels Online | Family - Romance - Detective - Fiction - NonFiction", "raw_content": "\nமாயக்கோட்டை - மின்னல் - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Maayakkottai - Minnal - Srija Venkatesh\nமாயக்கோட்டை - மின்னல் - ஸ்ரீஜா வெங்கடேஷ்\nமலைகளிலேயே மிகவும் பழமை வாய்ந்த மலையான பொதிகை மலைப்பகுதிகளே இந்த மாயக்கோட்டை - மின்னல் என்ற இந்த நாவலின் கதைக் களம். பொதிகை மலையின் உச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காணிகள் என்னும் பழங்குடியினரை இப்போதும் நீங்கள் காணலாம். அவர்களது வாழ்க்கை, உணவுப்பழக்கம், கல்வி இவைகளை நுட்பமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறேன். இதைக் கதை என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. காரணம் காணிகள் என்னும் நேர்மையான மக்கள் தமிழக வரலாற்றில் இடம் பெற்றிருந்தும் மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. இந்த நாவல் அவர்களது வாழ்க்கையைச் சொல்லும் காவியம். இயற்கையையே கடவுளாக வணங்கும் ஆதித்தமிழனின் நீட்சியாக இவர்கள் விளங்குகிறார்கள். தூய தமிழ்க் சொற்கள் பல இவர்களது பேச்சு வழக்கில் உள்ளது. காடும் அது தரும் கனிகளும் காய்களுமே அறிந்த இவர்களுக்கு தங்கம் தெரியாது என்பது தான் வியப்பு.\nநாங்கள் குடும்பத்தோடு பொதிகை மலையின் மேல் கொலுவீற்றிருக்கும் சொரிமுத்தையனார் கோயிலுக்கு சென்றிருந்த போது அங்கிருந்த சங்கிலி கருப்பனும், பிரம்ம ராட்சசி அம்மனும் என்னை ஊக்குவித்து ஆசி வழங்கினார்கள். இந்தக் கதை என்னை ஒரு கருவியாகக் கொண்டு தன்னைத்தானே எழுதிக்கொண்டது என்றால் மிகையாகாது. இந்தக் கதையில் உலவும் மின்னல், மகிழி மற்றும் இதர பாத்திரங்கள் காற்றின் மூலம் என் மனதில் கதை சொன்னார்கள். காற்றில் இருந்த அந்த அதிர்வுகளை என்னால் உணர முடிந்தது.\nநிச்சயம் இது ஒரு புனைகதை தான். ஆனால் ஏன் இப்படியும் நடக்கக் கூடாதா என உங்களை ஏங்க வைக்கும் நிச்சயம். நடந்திருக்க வாய்ய்ப்பு இல்லாமல் இல்லை என்று சிந்திக்கவும் வைக்கும்.\nநம் தமிழகத்தைப் பொறுத்தவரை காடுகள், நதிகள் என இயற்கை அன்னை தன் கருணையை நம்மீது பொழிந்திருக்கிறாள் . ஆனால் நாம் அவற்றைக் காப்பாற்றுகிறோமா என்றால் இல்லை என்ற பதில் தான் முகத்தில் அடிக்கிறது. காடுகள் இருந்தால் மட்டுமே நாடு நலமாக இருக்கும் என்பதை இன்றைய சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் நம்மிடம் சொல்கின்றனர். ஆனால் இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்து காடுகளைக் காப்பாற்ற என்றே சிலரை நம் முன்னோர்கள் உருவாக்கினார்கள். அவர்கள் தான் காவல் தெய்வங்களாக வனப்பேச்சியாக, சங்கிலி கருப்பனாக ஐயனாராக அருள் பாலிக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் நாமோ அவர்களது வழிபாடு என்ற போர்வையில் கடுமையான ஒலி மாசினை உருவாக்குவதோடு குப்பைகளையும் போட்டு வருகிறோம்.படித்த நாம் நம் குழந்தைகளுக்கு காடுகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் அதனைப் பாதுக்கப்பது பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அது தான் நாம் நம் நாட்டுக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து.\nஇந்த நாவலில் இன்றைய இளைஞர்கள் மூவர் சேர்ந்து காட்டினை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறேன். அவர்களோடு மாயக்கோட்டை என்பது என்ன மின்னல் யார் என்று பலவிதமான கேள்விகளுக்கான பதிலாக அமையும் இந்த நாவல். மனித சக்தியோடு தெய்வ சக்தியும் இணையும் போது எப்படிப்பட்ட அற்புதங்கள் நடக்கும் மனித சக்தி விரும்பி அழைத்தால் தெய்வம் நிச்சயம் நம்மைக் காக்கும். இவைகள் தான் நமது வாழ்க்கையின் அடிப்படை நம்பிக்கைகள். ஆனால் தெய்வ சக்திக்கே சவாலாக விளங்கும் தீய சக்திகளும் உண்டு. அவைகளும் மனிதர்கள் என்ற போர்வையிலே தான் நடமாடும். நாட்டின் நலனுக்கும் நமது குடும்பங்களின் நலனுக்காகவும் இந்த தீய சக்திகளை வேரறுப்பது மிகவும் முக்கியம்.\nதீய சக்திகள் மிகப்பெரிய சக்திகளாக எதையும் செய்ய முடிந்த துணிந்த சக்திகளாக தன்னை காட்டிக்கொள்ளும். ஆனால் உண்மை என்பதும் தெய்வ சக்தி என்பதும் எளிமையாக அமைதியாக இருக்கும். தீய சக்திகளின் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்துக்கொண்டு அவற்றின் நேரம் முடியும் போது மிக அழகாக அவற்றை அழித்துக் காட்டுவதே தெய்வீகம். அப்படிப்பட்ட தெய்வீகம் தான் இந்த நாவலிலும் இடம் பெற்றுள்ளது. இது நிச்சயம் ஆன்மீக நாவல் அல்ல. ஆனால் நம் வாழ்க்கையில் கடவுட் தன்மை எப்படிப் பின்னிப்பிணைந்து இருக���கிறதோ ஏதே போல இந்த நாவலிலும் கடவுட் தன்மை பின்னிப்பிணைந்துள்ளது. கதை மாந்தர்கள் யாரும் மிகுந்த சக்தி வாய்ந்தவர்கள் அல்ல. ஆனால் மன உறுதியும், ஊக்கமும் உள்ளவர்கள். இந்த நாவலைப் படித்து முடித்ததும் நாமும் ஒரு முறை பொதிகை மலையைச் சென்று பார்க்க வேண்டும், அங்குள்ள கணிகளோடு பேச வேண்டும் சொரிமுத்தையனாரின் அருளுக்குப் பாத்திரமாக வேண்டும் என்ற ஆவல் நிச்சயம் எல்லோரிடமும் தோன்றும். அப்படித்தோன்றினால் அதுவே இந்த நாவலின் வெற்றி.\nநீங்கள் நாவலுக்குள் செல்லு முன் மிக முக்கியமான விவரத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த நாவலிம் மணி மரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த மரம் எனது கற்பனை அல்ல. உண்மையாகவே இன்றும் சொரிமுத்தையனார் கோயில் பிரகாரத்தில் உள்ளது. வேண்டிக்கொண்டு மணி கட்டினால் அதனை அந்த மரம் உள் வாங்கும் அதிசயத்தை நாமே கண்ணால் பார்க்கலாம். அதற்கான படத்தையும் இந்த நூலின் இறுதியில் அளித்துள்ளேன். ஆகவே வாசகர்கள் பொதிகை மலைக்கு சென்று வாருங்கள் . அங்குள்ள மரங்களுக்கும் விலங்குகளுக்கும் எந்தக் கேடும் விளைவிக்காமல், சுற்றுச் சூழலை பாழாக்காமல் நல்ல குடி மக்களாக நீங்கள் கொள்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அப்படி சுற்றுச் சூழலை கெடுக்கும் நபர்களைக் கண்டும் காணாதது போல விட்டு விடாமல் அவர்களிடம் எடுத்துச் சொல்லி புரிய வைத்தால் நாமும் மீகாமர்களே சொரிமுத்தையனாரும், வனப்பேச்சியும், பிரம்ம ராட்சசி அம்மனும், சங்கிலி கருப்பனும் வாழ்வில் நமக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள்.\nஎன்னுடன் மலை முழுவதும் சுற்றி காணிகளோடு உறவாடி இந்த நாவலில் பல திருத்தங்களைச் சொல்லி இதை எழுத உறுதுணையாக இருந்த என் கணவருக்கும் என் மகளுக்கும் என் நன்றிகள் பல. இதனை பதிப்பிக்க உதவிய திரு கிருபானந்தன் அவர்களுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். இந்த நூலை வாங்கி நல்ல ஒரு வாசிப்பு அனுபவத்துக்கு தயாராகும் வாசகர்களாகிய உங்களுக்கும் என் நன்றிகள் பல\nஉன்னை ஒன்று கேட்பேன்... - ஸ்ரீஜா வெங்கடேஷ்\nஉன்னை ஒன்று கேட்பேன் என்ற இந்த நாவல், வாழ்க்கைப் பாதையில் நாம அபூர்வமாக சந்திக்கும் அற்புதமான சில மனிதர்களைப் பற்றியது.\nரஞ்சனி என்னும் அழகிய இளம் பெண்ணின் காதல், சாராதா என்னும் அ���்னையின் தியாகம் இவைகள் இந்த நாவலை மெருகேற்றுகின்றன.\nசாரதாவின் வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன\nமேலோட்டமாக மகிழ்ச்சியாக வாழும் சாரதா, இரவு நேரங்களில் எதை நினைத்து வருந்துகிறாள்\nரஞ்சனிக்குத் தெரியக் கூடாது என எதை மறைக்கிறாள்\nகொலைக்குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்கும் ஸ்ரீனிவாசன் சாரதாவுக்கு ஏன் கடிதம் எழுத வேண்டும்\nஇப்படிப் பல மர்மங்களும் ரகசியங்களும் நிறைந்த கதை தான் “உன்னை ஒன்று கேட்பேன்”.\nசீர்மிகு சித்திரை பிறப்பு - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Seermigu chithirai pirappu - Srija Venkatesh\nசீர்மிகு சித்திரை பிறப்பு - ஸ்ரீஜா வெங்கடேஷ்\nஆங்கில ஏப்ரல் மாதத்தில் வரும் சித்திரை மாதத்துக்கு உரிய சிறப்பம்சங்கள், தமிழ்ப்புத்தாண்டு, அட்சய திருதியை மற்றும் சித்திர குப்த விரதம் ஆகியவற்றைப் பற்றிய விரிவான குறிப்புகள் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பண்டிகைகள் பிறந்த காரணம், இவற்றை அனுசரிப்பதால் கிடைக்கும் பலன்கள் என விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு பூஜை முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. சிகரம் வைத்தாற் போல தமிழ்ப் புத்தாண்டன்று செய்ய வேண்டிய உணவு வகைகள், அவற்றைச் செய்ய வேண்டிய முறைகள் எனஆன்மீகப் புத்தகத்தோடு, தெய்வீகமான சமையற்கலையையும் இணைத்து செய்யப்பட்ட முதல் முயற்சி \" சீர் மிகு சித்திரை பிறப்பு\" புத்தகம் .\nகடல் நிலவு - ஸ்ரீஜா வெங்கடேஷ்\nகடல் நிலவு என்ற இந்த நாவல் பல தளங்களிலும் பயணிக்கும் ஒரு சுவாரசியமான கதை. இன்றைய மாடர்ன் இளைஞர்களான அஸ்வின், மதன், ராகவ் என்பவர்கள் மனம் வெறுத்து தற்கொலைக்கு முயலும் போது முன் பின் தெரியாத ஒரு பெரியவர் அவர்களைக் கடல் பயணம் மேற்கொள்ள சொல்கிறார். அவர்களும் சொகுசுக் கப்பலில் அந்தமான் தீவுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்தமான் சென்றார்களா நடுக்கடலில் அவர்களுக்கு என்ன ஆனது நடுக்கடலில் அவர்களுக்கு என்ன ஆனது கற்பகத்தீவு என்பது என்ன அங்கே அவர்களுக்கு ஏற்படும் பல விசித்திர சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. மீனாம்பிகை, முத்தழகி மற்றும் சங்கு புஷ்பம் என்ற மூன்று இளம் பெண்கள் இவர்களோடு நெருக்கமாகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையிலேயே நல்லவர்கள் தானா மாய மந்திரங்கள் தெரிந்த மாயாவிகளா மாய மந்திரங்கள் தெரிந்த மாயாவிகளா இறுதி��ில் மூன்று நண்பர்களுக்கு என்ன ஆனது இறுதியில் மூன்று நண்பர்களுக்கு என்ன ஆனது அதைப் பற்றித்தான் விரிவாகப் பேசுகிறது கதை. ஒவ்வொரு அத்தியாயமும் உங்களை பதட்டம் கொள்ள வைக்கும். மிகவும் விறுவிறுப்பான நாவல் இது.\n - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Malargale Malargale\n என்ற இந்த நாவல் வித்தியாசமான கதைக்களம் கொண்டது.\nசேதுலட்சுமி அம்மாள் ஆதரவற்ற சில குழந்தைகளை வளர்க்கிறார். அவர் அப்படிச் செய்ய என்ன காரணம் அவரது வளர்ப்பு மகள் அமுதாவின் காதலால் அவருக்கு ஏற்பட்ட கடும் அவமானத்துக்குக் காரணம் என்ன அவரது வளர்ப்பு மகள் அமுதாவின் காதலால் அவருக்கு ஏற்பட்ட கடும் அவமானத்துக்குக் காரணம் என்ன அவரது கடந்த காலம் அமுதா மற்றும் இதர குழந்தைகளை பாதிக்குமா\nநற்பண்புகளே உருவான சேதுலட்சுமி அம்மாளின் வாழ்வில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன அடிக்கடி வந்து போகும் ராஜு அண்ணனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு அடிக்கடி வந்து போகும் ராஜு அண்ணனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு அமுதாவின் காதலால் தாய், குழந்தைகள் என்று அவர்கள் இது வரை வாழ்ந்து வந்த வாழ்வு குலைந்து விடுமா\nசேதுலட்சுமி அம்மாள் உண்மையிலேயே நல்லவர் தானா அமுதாவின் காதல் என்ன ஆனது\nஇவற்றைத் தெரிந்து கொள்ளப் படியுங்கள் மலர்களே மலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE?page=2", "date_download": "2020-05-30T01:32:49Z", "digest": "sha1:JPWT62OGNIEGNHNTU4NITZHOFQSD6AWJ", "length": 8098, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பனாமா | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nமார்பக புற்றுநோயை தடுக்கும் நார்ச்சத்து உணவு முறை\nஆறுமுகன் தொண்டமான் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் \nமாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nவெளியானது அரிசி விலை தொடர்பான வர்த்தமானி\nகடற்படை வீரருக்கு கொரோனா : 200 கடற்படை வீரர்களுடன் கொழும்பு புறக்கோட்டையில் கட்டிடம் தனிமைப்படுத்��ப்பட்டது\nஇலங்கையில் இருந்து விசேட குழு ஒன்று பனாமாவுக்கு\nஇலங்கையில் இருந்து விசேட குழு ஒன்று பனாமாவுக்கு பனாமா பணச்சலவையில் ஈடுபட்ட இலங்கையர்கள் குறித்த விசாரணைகளுக்காக செல்லவுள...\nபனாமா ஆவணக்கசிவில் இலங்கையரும் உள்ளனர் ; அஜித் பி பெரேரா\nபனாமா ஆவணக்கசிவில் இலங்கையைச் சேர்ந்த சிலர் சட்டவிரோத பணச்சலவைக்கான ஆலோசனைகளை வழங்கி வந்த பனாமாவின் மொசாக் பொன்சிகா நிறு...\nபனாமா பட்டியலில் பெயர் இடம்பெற்றது எப்படி : அமிதாப் பச்சன் விளக்கம்\nபனாமா நாட்டில் சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலில் தனது பெயரும் இடம்பெற்றிருப்பது தொடர்பாக...\nபனாமா ஆவணம் : இங்கிலாந்து பிரதமர் புதிய தகவல் (வீடியோ இணைப்பு)\nபனாமா கசிவால் இங்கிலாந்து பிரதமரின் தந்தையும் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தந்தை...\nபனாமா ஆவணக்கசிவில் இலங்கை அரசியல்வாதிகள் மூவர்\nபனாமா ஆவணக்கசிவில் இலங்கையைச் சேர்ந்த மூன்று அரசியல்வாதிகளின் பெயர்களும் உள்ளதாக, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவ...\nஅமிதாப் பச்சன், ஐஸ்­வர்யா ராய் வெளி­நா­டு­களில் சட்ட விரோத முத­லீடு\nவெளி­நா­டு­களில் உள்ள எண்ணெய் நிறு­வ­னங்­களில் சட்ட விரோ­த­மாக முத­லீடு செய்­துள்­ள­வர்கள் பட்­டி­யலை பனாமா சட்ட நிறு­வ­...\nஆறுமுகன் தொண்டமான் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் \nபொதுத் தேர்தல் திகதி பிற்போக காரணம் என்ன : திங்களன்று நீதிமன்றுக்கு விபரமாக அறிவிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 11 பேர் மீதான வழக்கு தள்ளுபடி\nமக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் : செஹான் சேமசிங்க\nஇறுதி நேரத்திலும் ஆறுமுகன் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காகவே செயற்பட்டார்: வாசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010_12_05_archive.html", "date_download": "2020-05-30T02:56:57Z", "digest": "sha1:2SFO5IPW3BGVEP2ETH72XZC3RHTVOSVY", "length": 31540, "nlines": 512, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 12/5/10 - 12/12/10", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற��ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nடிசம்பர் – 11 சனி, கார்த்திகை–25, முஹர்ரம் – 4\nமுக்கிய செய்திகள் – Top Stories\nஇந்தியத் தூதர் மிசிசிபி விமானநிலையத்தில் அவமதிப்பு: ஹிலாரி ...\nமத்திய மந்திரி கபில் சிபல் மீது உரிமை மீறல் பிரச்சினை\nகத்தார் சிறையில் உள்ள மீனவர்களை மீட்கும் செலவை தமிழக அரசு ...\nநாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே இரயில் சேவை 5 நாள் ரத்து\nகாங். செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி மீது கட்காரி அவதூறு வழக்கு\nநோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா: இந்தியா உள்பட 46 நாடுகள் ...\nசரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை\nகாங்கிரஸ் ஆட்சியில் ஆதாயம் பெற்றவர் டாடா: பாஜக\n2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெறுவதற்கு 10 ஆயிரம்கோடி ரூபாவைக் ...\n`இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுள்ளோம்'-வெட்டோரி\nஇந்தியா, நியூசிலாந்து 5வது ஒரு நாள் போட்டி-சென்னையில் இன்று ...\nஇந்தியச் சுழலில் சிக்கியது நியூஸீலாந்து; 103 ரன்களுக்கு சுருண்டது\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து.\nஇந்தியானா ஐக்கிய அமெரிக்காவின் 19வது மாநிலமானது.\nஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் அமைக்கப்பட்டது.\nஅப்பர் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\nஅப்பல்லோ 17 சந்திரனில் இறங்கியது.\nரஷ்யாவின் அதிபர் போரிஸ் யெல்ட்சின் தமது படைகளை செச்சினியாவுக்கு அனுப்பினார்.\nசுப்பிரமணிய பாரதி, கவிஞர் (இ. 1921)\nசுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.\nஓஷோ, இந்திய ஆன்மீகத் தலைவர், (இ. 1990)\nஓஷோ எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவரது பேச்சுக்களின் போது கூறிய குட்டிக்கதைகள் பிரபலமானவையாகும்.\nவிஸ்வநாதன் ஆனந்த், இந்திய சதுரங்க ஆட்டக்காரர்\nவிஸ்வநாதன் ஆனந்த் (பிறப்பு: டிசெம்பர் 11, 1969, சென்னை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதைய உலக-சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி தற்போது ஆனந்த் 2789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008). இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்.\nஎம். எஸ். சுப்புலட்சுமி, கருநாடக இசைக் கலைஞர் (பி. 1916)\nஎம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nநிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை\nஉறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது.\nஅடிமைக்கு நேர்மையான செயலைச் செய்யும் சுதந்திரம் இல்லை.\nடிசம்பர் – 10 வெள்ளி, கார்த்திகை–24, முஹர்ரம் – 3\nஇன்று : மனித உரிமைகள் நாள்\nஉலக மனித உரிமைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.\nமுக்கிய செய்திகள் – Top Stories\nபா.ஜனதா கூட்டணி ஆட்சி காலத்தில்தான் அதிக குளறுபடிகள் நடந்தன\nகாங்கிரஸ் ஆட்சியில் ஆதாயம் பெற்றவர் டாடா: பாஜக குற்றச்சாட்டு\n20-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்\nஸ்பெக்ட்ரம்: காங்கிரஸை நெருக்கும் கூட்டணி கட்சிகள்\nகாஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண பட்ஜெட்டில் அறிவிப்புகள் ...\nஅமெரிக்க விமான நிலையத்தில் இந்திய பெண் தூதருக்கு அவமரியாதை\nநோபல் பரிசுக்கு போட்டியாக கன்பூசியஸ் அமைதி பரிசு\nவங்கதேசத்தில் ரயில்கள் மோதல்: 14 பேர் பலி\n`வடகொரியாவை அடக்கி வையுங்கள்' அமெரிக���காவின் வேண்டுகோளை ஏற்க ...\nபிரச்சார் பாரதி தலைவர் பதவி நீக்கம் உறுதி புகார்களை சுப்ரீம் ...\nஇந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ...\nரூ.20 கோடி பேரம் பேசினார் நித்யானந்தா சாமியார் தொடர்ந்து ...\nடென்னிஸ் ஜாம்பவான் பீட்சாம்ப்ராசின் கோப்பைகள் திருட்டு\n4-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 12 வீரர்களை தவிர அனைவரும் ஏலம் ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nஐசாக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் ரோயல் சபையில் படிக்கப்பட்டது.\nஉலகின் முதலாவது சமிக்கை விளக்குகள் லண்டனில் நாடாளுமன்றுக்கு வெளியே நிறுவப்பட்டது.\nமுதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.\nதாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.\nஅமெரிக்க அதிபர் தியொடோர் ரோசவெல்ட் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.\nமனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.\nரஷ்யரான அந்திரேய் சாகரொவ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.\nதெற்காசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா பொது அவை ஏற்றுக் கொண்டது.\nதென்னாபிரிக்க கருப்பின மதகுரு டெஸ்மண்ட் டூட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.\nதிப்பு சுல்தான், மைசூர் இராச்சியத்தின் மன்னன் (இ. 1799)\nதிப்பு சுல்தான் மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். சமயங்களினை மதித்த திப்பு சுல்தான் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் வேண்டுகோளுக்கிணைய தேவாலயம் ஒன்றினை மைசூரில் எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திப்பு சுல்தான் மே 4 ,1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தினில் இறந்தது குறிப்பிடத்தக்கது.\nராஜாஜி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதலாவது ஆளுநர் (இ. 1972)\nசி. இராஜகோபாலாச்சாரி (10 திசம்பர் 1878 - 25 திசம்பர் 1972),தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். சுருக்கமாக இராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர்.வழக்கறிஞர்,எழுத்���ாளர்,அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரஸில் பெரும் பங்கு வகித்தவர். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.\nசிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்\nசிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.\nவாழ்க்கையின் சரியான திக்கிலே செல்பவன் தோல்வி அடைவதில்லை.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2011_12_04_archive.html", "date_download": "2020-05-30T02:14:19Z", "digest": "sha1:I3JJOA55NYOMNK63QYNJRFB5NHIPEIPO", "length": 23923, "nlines": 389, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 12/4/11 - 12/11/11", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nகார்த்திகை – ௨௩(23),சனி, திருவள்ளுவராண்டு 2042\nகைமாறு கருதாமல் வாழ்கின்ற எவருக்கும் அழியாத ஆன்மா இருக்கிறது.\nபெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு மீது கருணாநிதி அதிருப்தி தினமலர்\nஎல்லையில் அமைதி திரும்புகிறது- கேரளாவிலிருந்து குமுளி வழியாக ...\nமுக வாத நோய்: சிகிச்சையில் ஜர்தாரி தினமணி\nஅமெரிக்க முன்னாள் கவர்னருக்கு 14 வருட சிறை தின பூமி\nசென்செக்ஸ் 388 புள்ளிகள் சரிவுடன் நிறைவு வெப்துனியா\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி விரைவு பண சேவை புரிந்துணர்வு ... சென்னை ஆன்லைன்\nபெங்காலை வீழ்த்தியது தமிழகம் தினமணி\nலண்டன் செஸ் கிளாஸிக்: விஸ்வநாதன் - டேவிட் ஆட்டம் சமன் ஆனது லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்\nஆக்லாந்து: சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் பைனலுக்கு ... தாளம்\nஅவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்\n\"இந்திய நடனக் கலை விழா\" மற்றும் \"சக்தியை சேமிப்போம்\" விழிப்புணர்வு கூட்டம்.\nகுறளும் பொருளும் - 1045\nபொருட்பால் – குடியியல் –நல்குரவு\nநல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்\nபொருள்:வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.\n1768ல் இசுக்கொட்லாந்தில் வெளிவந்த பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் புத்தகங்களே உலகின் முதல் கலைக்களஞ்சியப் புத்தகங்கள்.\nமுகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)\nதில்லி தமிழ் ரயில் பயணியர் சங்கம்\nதில்லி வாழ் தமிழ் மக்கள் நலனிற்காக \"தில்லி-கன்யாகுமரி\" இடையே தினசரி ரயில் வசதி வேண்டும் என்பதற்காகவும், மேலும் ரயில் பயணிகளுக்குஏற்படும் கடினங்களை முறையாக ரயில் நிர்வாகத்திற்கு எடுத்துரைத்து குறைதீர முயற்சிக்கவும் தில்லி தமிழ் ரயில் பயணியர் சங்கம் எனும் ஒரு அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு பற்றி அறியவும், உங்களை இந்த அமைப்புடன் இணைத்துகொள்ளவும் இவ்வமைப்பின் தலைவர் முனைவர். லெனின் ஜோதி அவர்களை 9810941948 ல் தொடர்பு கொள்ளவும்.\nஉதயம்.இன் வழங்கும் \"மார்கழி உதயம் கோலப்போட்டிகள்\"\nஉதயம்.இன் (Traditional Arts gallery) இணைய தளமும் தமிழ் நண்பர்கள் இணைய தளமும் இணைந்து தமிழர்களின் பாரம்பரிய கலையான கோலத்தை வளர்க்கும் விதமாக மார்கழி மாத கோலப்போட்டிகளை அறிவித்துள்ளது. போட்டி விவரங்களை காண http://udhayam.in/node/1207 வலை தளத்தை பார்க்கவும்.\nகார்த்திகை – ௨௨(22),வெள்ளி, திருவள்ளுவராண்டு 2042\nஅறிவின் முதல் பாடம் செல்வத்தை வெறுப்பது; அன்பின் முதல் பாடம் செல்வத்தைப் பொதுவாகச் செய்வது.\nசேவாக் அதிரடி: சச்சின் சாதனையை உடைத்தார் nakkheeran publications\n2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது தினத் தந்தி\nஐ.நா. பாதுகாப்பு சபை: இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆஸ்திரேலியா ... தினமணி\nசபரிமலை பக்தர்களுக்கு அடுத்த சிக்கல் : வனப்பாதையில் நடந்து ... தினமலர்\nயூரோ நாணயம் மதிப்பிழக்கலாம்: பிரான்ஸ் எச்சரிக்கை வெப்துனியா\nடைம் இதழின் முதல் 10 செய்திகளில் அன்னா ஹசாரே போராட்டம் நெருடல் இணையம்\nஎகிப்து நாட்டில் புதிய அமைச்சரவை பதவியேற்பு நியூஸ்ஒநியூஸ்\nசுப்பிரமணியன் சுவாமி நடத்திய வகுப்புக்கள் ரத்து பிபிசி\nசென்னை-ஐதராபாத் புல்லட் ரெயில் மாலை சுடர்\nஓய்வுபெறுகிறார் இந்திய கால்பந்து கேப்டன் கிளிமாக்ஸ் தினமணி\nஅவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்\n\"இந்திய நடனக் கலை விழா\" மற்றும் \"சக்தியை சேமிப்போம்\" விழிப்புணர்வு கூட்டம்.\nகுறளும் பொருளும் - 1044\nபொருட்பால் – குடியியல் –நல்குரவு\nஇற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த\nபொருள்:வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்தில���ம் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.\nயோவான் 3:16 என்பது விவிலியத்தில் மிகவும் அதிகமாகக் கையாளப்படும், மிகவும் புகழ்பெற்ற வசனமாகும். இது கிறித்தவத்தின் கருபொருளை சுறுக்கமாக எடுத்தியம்புவதால் நற்செய்தியின் சுறுக்கம் என அழைக்கப்படுகின்றது.\nமுகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)\nதில்லி தமிழ் ரயில் பயணியர் சங்கம்\nதில்லி வாழ் தமிழ் மக்கள் நலனிற்காக \"தில்லி-கன்யாகுமரி\" இடையே தினசரி ரயில் வசதி வேண்டும் என்பதற்காகவும், மேலும் ரயில் பயணிகளுக்குஏற்படும் கடினங்களை முறையாக ரயில் நிர்வாகத்திற்கு எடுத்துரைத்து குறைதீர முயற்சிக்கவும் தில்லி தமிழ் ரயில் பயணியர் சங்கம் எனும் ஒரு அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு பற்றி அறியவும், உங்களை இந்த அமைப்புடன் இணைத்துகொள்ளவும் இவ்வமைப்பின் தலைவர் முனைவர். லெனின் ஜோதி அவர்களை 9810941948 ல் தொடர்பு கொள்ளவும்.\nஉதயம்.இன் வழங்கும் \"மார்கழி உதயம் கோலப்போட்டிகள்\"\nஉதயம்.இன் (Traditional Arts gallery) இணைய தளமும் தமிழ் நண்பர்கள் இணைய தளமும் இணைந்து தமிழர்களின் பாரம்பரிய கலையான கோலத்தை வளர்க்கும் விதமாக மார்கழி மாத கோலப்போட்டிகளை அறிவித்துள்ளது. போட்டி விவரங்களை காண http://udhayam.in/node/1207 வலை தளத்தை பார்க்கவும்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/priority-of-tamils-in-government-work/c77058-w2931-cid307295-su6271.htm", "date_download": "2020-05-30T01:38:33Z", "digest": "sha1:5OK2H47WY2PZSQAIFBUMYYAZ5MLQYXEL", "length": 2960, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "அரசு வேலையில் தமிழருக்கு முன்னுரிமை", "raw_content": "\nஅரசு வேலையில் தமிழருக்கு முன்னுரிமை\nதமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் தமிழருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும் என, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் தமிழருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும் என, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசென்னை கிண்டியில் இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகள�� கூட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில், திமுக இளைஞரணி மண்டல மாநாடு 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் திமுக இளைஞரணியில் சேரலாம் என வயது வரம்பு மாற்றம். தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் தமிழருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். செப்டம்பர் 14 முதல் நவம்பர் 14 ஆம் தேதிக்குள் 30 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வலியுறுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/27204/", "date_download": "2020-05-30T01:57:34Z", "digest": "sha1:SUPUSTOJIYQNTPAKJRO37UKE4ZBSO5XU", "length": 17642, "nlines": 282, "source_domain": "tnpolice.news", "title": "அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய கோவை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் – POLICE NEWS +", "raw_content": "\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\nசாராயம் கைப்பற்றப்பட்டு, இருவர் கைது\nகாவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார் காவல் ஆணையாளர்\nவளரிளம் பருவ குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்\nஇயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி உதவிய மதுரை மாவட்ட போலீசார்.\nஆதரவற்ற முதியோர் வாழ்விற்கு வழிகாட்டிய உதவி ஆய்வாளர்\nகஞ்சா பதுக்கி வைத்து விற்பனை இருவர் கைது\nதப்பை தட்டி கேட்டவர் மீது அரிவாளால் பதில் கூறிய சிறுவர்கள், திருப்பூர் காவல்துறையினர் விசாரணை\nஅத்தியாவசிய பொருட்கள் வழங்கிய கோவை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்\nகோவை : ஊரடங்கு காரணமாக வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு, கோவை மாநகர, E1 சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, விமான நிலையம் பின்புறம் மட்ட சாலையில் குடியிருந்து வரும் கட்டிட தொழிலாளர்கள் பத்து குடும்பத்தாருக்கு காவல் ஆய்வாளர் போக்குவரத்து கிழக்கு திரு.சண்முகம், உதவி ஆய்வாளர் திரு.முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சண்முகம், முதல் நிலை காவலர் திரு.அன்பரசு ஒருவாரத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கினார்கள்.\nகாவல்துறையினர் என்றால் கடினமானவர்கள் என்று பொதுவாக பேசப்படும் சமூகத்தில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திற்கும் இச்சமயத்தில், ஏழை, எளியவர்கள் மீது இவர்களை போன்று காவல்துறையினர் காட்டும் அக்கறை பாராட்டுதற்குரியது.\nகோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nசர்க்கஸ் தொழிலாளர்களுக்கு 100 கிலோ அரிசி, 200 கிலோ காய்கறி வழங்கிய சிவகங்கை காவல்துறையினர்\n103 சிவகங்கை : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்கு சர்க்கஸ் போட்டிகள் நடத்துவதற்கு வந்தனர். திருவிழா இல்லாத காரணத்தினால் தங்கள் தொழில் செய்ய முடியாமல் […]\nபணியிலிருந்த காவல் ஆளிநர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்த சென்னை காவல் ஆணையர்\nவேலூரில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு வழங்கிய காவல்துறையினர்\nகாஞ்சிபுரத்தில் குண்டர் தடுப்பு காவலில் இளைஞர் கைது\nசட்டவிரோதமாக மணல் அள்ளிய இருவர் கைது.\nமணல் கடத்திய 03 பேர் கைது\nவரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,665)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,384)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,340)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,319)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,162)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,145)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (976)\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\n36 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...\n23 0 கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தாபுதூர், ஹரிபுரம் பகுதிகளில் தங்கியுள்ள, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/40-wineshops-in-karaikal-closed-today-puducherry-tottally-168-bars-closed.html", "date_download": "2020-05-30T02:16:08Z", "digest": "sha1:QU4K2LQQOIYPJTNVFA3ZZ3ZHX7GJNT4T", "length": 9788, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த 40 மதுக்கடைகள் மூடப்பட்டன -புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 168 மதுக்கடைகள் மூடப்பட்டன ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்காலில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த 40 மதுக்கடைகள் மூடப்பட்டன -புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 168 மதுக்கடைகள் மூடப்பட்டன\nemman 40 wine shop closed, காரைக்கால், செய்தி, செய்திகள், புதுச்சேரி, மதுக்கடைகள், bar closed, karaikal No comments\nதேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்றக்கூறி முன்னதாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனை அடுத்து புதுச்சேரியில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த 96 மதுக்கடைகளையும் காரைக்காலில் 40 மதுக்கடைகளையும் மாஹேயில் 34 மதுக்கடைகளையும் ஏனாமில் 6 மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nகாரைக்காலில் இதுநாள் வரையில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த 40 மதுக்கடைகளையும் சேர்த்து புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 168 மதுக்கடைகள் இன்று மூடப்பட்டன.\n40 wine shop closed காரைக்கால் செய்தி செய்திகள் புதுச்சேரி மதுக்கடைகள் bar closed karaikal\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shivatempleintamilnadu.thirukalukundram.in/shiva%20temples/ChengalpattuDistrict_Jambukeswarar%20Temple_Sembakkam_shivanTemple.html", "date_download": "2020-05-30T01:14:51Z", "digest": "sha1:REDIRKGKQQTLB37GC2OPJXH7JSLS355D", "length": 6688, "nlines": 81, "source_domain": "www.shivatempleintamilnadu.thirukalukundram.in", "title": "Sri jambukeswarar temple sembakkam,thiruporur, Chengalpattu | அழகாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்,செ���்பாக்கம் ,செங்கல்பட்டு", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ அழகாம்பிகை அம்பிகை உடனுரை அருள்மிகு ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ,செம்பாக்கம் , செங்கல்பட்டு\nஇறைவர் : அருள்மிகு ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்\nஇறைவி :அருள்மிகு\tஅழகாம்பிகை அம்பிகை\nதல மரம் : மரம்\nஅருள்மிகு ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ,செம்பாக்கம் , செங்கல்பட்டு,தல வரலாறு.\nசூரியன், சந்திரன், புதன் முதலான ஒன்பது கிரகங்களும் இங்கு வழிபட்டது, இக்கோவிலின் தனிச் சிறப்பு.\n1700 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான திருக்கோவில். 63 நாயன்மார்களில் ஒருவரான செம்பியன் கோட்செங்கட் சோழ அரசன் புத்திர பாக்கியம் பெற வேண்டி, சிவனை வணங்கி அருள் பெற்று எழுப்பப்பட்ட சிவாலயம். திருமுறை ஆசிரியரான கண்டராதித்த சோழர், மற்றும் விக்கிரம சோழர், செம்பியன் மாதேவி, விஜயநகர அரசர் ஆகியோரால் திருப்பணிகள் செய்யப்பட்ட பழமையான திருக்கோவில். வாசுகி நாகம், நாக கன்னியர்கள், அகத்தியர், திருஞானசம்பந்தர், முழு நீறு பூசிய முனிவர்கள், நவ வீரர்கள், ஸ்ரீமத் குமார தேவர், சிதம்பர சுவாமிகள், ஞானியார் சுவாமிகள் மற்றும் பல பெருமான்கள் வழிபட்ட உன்னதமான ஸ்தலம்.\nஅருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவில். செம்பாக்கம் கிராமம் ,\nகாலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.00 மணி வரை திறந்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shivatempleintamilnadu.thirukalukundram.in/shiva%20temples/Thiruvarur.html", "date_download": "2020-05-30T02:30:46Z", "digest": "sha1:EM6RSEJRHXHYYT7UHLDOL3HYD7JZ32V5", "length": 19098, "nlines": 124, "source_domain": "www.shivatempleintamilnadu.thirukalukundram.in", "title": "Thiruvannamalai District Shivan temple | திருவாரூர் மாவட்ட சிவன் திருக்கோயில்கள்", "raw_content": "\nதிருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று ஆகும். திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள் ஆகும். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. இங்கு திருக்கோயில் சிறப்பம்சங்கள் 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கி��றுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்) ஆகும் 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது. இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர் தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும் அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும் அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்..\nவ.எண் திருவாரூர் மாவட்ட சிவன் திருக்கோயில்கள்\n1 அருள்மிகு ஸ்ரீ தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்\n2 அருள்மிகு ஸ்ரீ அக்கினீசுவரர் திருக்கோயில், அன்னியூர், திருவாரூர்\n3 அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில்,திருக்கொள்ளிக்காடு, திருவாரூர்\n4 அருள்மிகு ஸ்ரீ அரநெறி அசலேஸ்வரர் திருக்கோயில்,ஆருர், திருவாரூர்\n5 அருள்மிகு ஸ்ரீ அபிமுகேசுவரர் திருக்கோயில்,மணக்கால் ஐயன்பேட்டை, திருவாரூர்\n6 அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில், ஆலங்குடி, திருவாரூர்\n7 அருள்மிகு ஸ்ரீ ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம்\n8 அருள்மிகு ஸ்ரீ ஐராவதீசுவரர் திருக்கோயில், திருக்கொட்டாரம் திருவாரூர்\n9 அருள்மிகு ஸ்ரீ கண்ணாயிரநாதர் கோயில் திருக்காரவாசல் திருவாரூர்\n10 அருள்மிகு ஸ்ரீ பிரத்தியட்ச மின்னம்மை அம்பாள் சமேத ஸ்ரீ கரவீரநாதர் சுவாமி திருக்கோவில், கரவீரம்\n11 அருள்மிகு ஸ்ரீ கற்பகநாதர் கோயில் கற்பகநாதர்குளம் திருவாரூர்\n12 அருள்மிகு ஸ்ரீ கைச்சின்னேசுவரர் கோயில் கச்சனம் திருவாரூர்\n13 அருள்மிகு ஸ்ரீ கொழுந்தீசுவரர் கோயில் கோட்டூர் திருவாரூர்\n14 அருள்மிகு ஸ்ரீ கோணேசுவரர் கோயில் குடவாசல் திருவாரூர்\n15 அருள்மிகு ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் கோயில் பூவனூர் திருவாரூர்\n16 அருள்மிகு ஸ்ரீ சற்குணேசுவரர் கோயில் இடும்பாவனம் திருவாரூர்\n17 அருள்மிகு ஸ்ரீ சற்குணநாதேசுவரர் கோயில் கருவேலி திருவாரூர்\n18 அருள்மிகு ஸ்ரீ சூட்சுமபுரீச��வரர் கோயில்\tசெருகுடி திருவாரூர்\n19 அருள்மிகு ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் கோயில் திருப்பாம்புரம் திருவாரூர்\n20 அருள்மிகு ஸ்ரீ சொர்ணபுரீசுவரர் கோயில்,ஆண்டார்கோயில், திருவாரூர்\n21 அருள்மிகு ஸ்ரீ முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில், திருப்பள்ளி, திருவாரூர்\n22 அருள்மிகு ஸ்ரீ தூவாய் நாதர் கோயில் தூவாநாயனார் கோயில், திருவாரூர்\n23 அருள்மிகு ஸ்ரீ நடுதறியப்பர் கோயில், கோயில் கண்ணாப்பூர், திருவாரூர்\n24 அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் கோயில்,பாமணி, திருவாரூர்\n25 அருள்மிகு ஸ்ரீ நீள்நெறிநாதர் கோயில், தண்டலைச்சேரி, திருவாரூர்\n26 அருள்மிகு ஸ்ரீ நெல்லிவனேசுவரர் கோயில், திருநெல்லிக்கா, திருவாரூர்\n27 அருள்மிகு ஸ்ரீ பசுபதீசுவரர் கோயில், ஆவூர், திருவாரூர்\n28 அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோயில், திருக்கொண்டீஸ்வரம் , திருவாரூர்\n29 அருள்மிகு ஸ்ரீ பதஞ்சலி மனோகரர் கோயில், விளமல், திருவாரூர்\n30 அருள்மிகு ஸ்ரீ பாரிஜாதவனேசுவரர் கோயில், திருக்களர், திருவாரூர்\n31 அருள்மிகு ஸ்ரீ புண்ணியகோடியப்பர் கோயில், திருவிடைவாசல், திருவாரூர்\n32 அருள்மிகு ஸ்ரீ பொன்வைத்தநாதர் கோயில், சித்தாய்மூர், திருவாரூர்\n33 அருள்மிகு ஸ்ரீ மதுவனேசுவரர் கோயில், நன்னிலம், திருவாரூர்\n34 அருள்மிகு ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர் கோயில், கோவிலூர், திருவாரூர்\n35 அருள்மிகு ஸ்ரீ முத்தீசுவரர் கோயில், சிதலப்பதி திருவாரூர்\n36 அருள்மிகு ஸ்ரீ மேகநாதர் கோயில், திருமீயச்சூர், திருவாரூர்\n37 அருள்மிகு ஸ்ரீ மாணிக்கவண்ணர் கோயில், திருநாட்டியத்தான்குடி , திருவாரூர்\n38 அருள்மிகு ஸ்ரீ வண்டுறைநாதர் கோயில், திருவண்டுதுறை, திருவாரூர்\n39 அருள்மிகு ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி கோயில், திருவாஞ்சியம், திருவாரூர்\n40 அருள்மிகு ஸ்ரீ வில்வாரண்யேஸ்வரர் கோயில், திருக்கொள்ளம்புதூர், திருவாரூர்\n41 அருள்மிகு ஸ்ரீ வீரட்டானேசுவரர் கோயில் , திருவிற்குடி, திருவாரூர்\n42 அருள்மிகு ஸ்ரீ வீழிநாதேஸ்வரர் கோயில், திருவீழிமிழலை, திருவாரூர்\n43 அருள்மிகு ஸ்ரீ வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில், கோயில்வெண்ணி , திருவாரூர்\n44 அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலைநாதர் கோயில், திருத்தங்கூர் , திருவாரூர்\n45 அருள்மிகு ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி , திருவாரூர்\n46 அருள்மிகு ஸ்ரீ வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர் ,திருவார���ர்\n47 அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோயில், திருக்கண்ணபுரம் ,திருவாரூர்\n48 அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ கணபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி. ,திருவாரூர்\n49 அருள்மிகு ஸ்ரீ திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல் ,திருவாரூர்\n50 அருள்மிகு ஸ்ரீ சவுந்தரேஸ்வரர் ் திருக்கோயில், திருப்பனையூர் ,திருவாரூர்\n51 அருள்மிகு ஸ்ரீ நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்காவல்,திருவாரூர்\n52 அருள்மிகு ஸ்ரீ மதுவனேஸ்வரர் திருக்கோயில், நன்னிலம்,திருவாரூர்\n53 அருள்மிகு ஸ்ரீ வாஞ்சிநாதேஸ்வரர் திருக்கோயில்ஸ்ரீவாஞ்சியம்,திருவாரூர்\n54 அருள்மிகு ஸ்ரீ சப்தபுரீஸ்வர திருக்கோயில், திருக்கோலக்கா ,திருவாரூர்\n55 அருள்மிகு ஸ்ரீ வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்,திருவாரூர்\n56 அருள்மிகு ஸ்ரீ சிவலோகத்தியாகர் திருக்கோயில், ஆச்சாள்புரம் ,திருவாரூர்\n57 அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், அம்பர் ,திருவாரூர்\n58 அருள்மிகு ஸ்ரீ கோணேஸ்வரர் திருக்கோயில்,குடவாசல். ,திருவாரூர்\n59 அருள்மிகு ஸ்ரீ வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை ,திருவாரூர்\n60 அருள்மிகு ஸ்ரீ கைச்சினநாதர் திருக்கோயில்,கச்சனம். ,திருவாரூர்\n61 அருள்மிகு ஸ்ரீ சவுந்தரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர், அழகியநாதர் திருக்கோயில் திருப்பூந்துருத்தி, திருவாரூர்\n62 அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி. அம்பாள் சமேத ஸ்ரீ சாட்சிநாதர் \n63 அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் திருக்கோயில் திருப்பனையூர், திருவாரூர்\n63 அருள்மிகு மங்கள நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ வாஞ்சிநாத ஸ்வாமி திருக்கோயில் திருவாஞ்சியம், திருவாரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/07/12130417/1250686/Bodhai-Yeri-Budhi-Maari-movie-review-in-tamil.vpf", "date_download": "2020-05-30T02:41:41Z", "digest": "sha1:UOUKGCUXQPIBEOK5ZVOB4AVIWIRZ2FF5", "length": 15901, "nlines": 202, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Bodhai Yeri Budhi Maari movie review in tamil || போதை தவறான பாதை- போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்", "raw_content": "\nசென்னை 28-05-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோதை ஏறி புத்தி மாறி\nஹீரோ தீரஜிற்கும் ஹீரோயின் துஷாராவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முந்தைய நாள் பேச்சிலர் பார்ட்டி கொடுக்க நண்பனின் வீட்டிற்கு செல்கிறார் தீரஜ். குடிப்பழக்கம் இல்லாத தீரஜிடம், போதை மருந்து குறித்து நண்பன் ஒருவன் விளக்குகிறான். அப்போது துஷாராவை வெறுப்பேற்றும் நோக்கில் நண்பனிடம் போதை மருந்தை வாங்கி போட்டோ எடுக்க முயல்கிறார் தீரஜ். எதிர்பாராத விதமாக போதை மருந்தை எடுத்து கொள்கிறான்.\nஇன்னொரு புறம், போதை மருந்து கடத்தல் தொடர்பாக பத்திரிக்கை நிருபர் பிரதாயினி சுர்வா செய்திகளை சேகரித்து வருகிறார். இதனை அறிந்த கடத்தல் கும்பலும் போலீசின் உதவியுடன் போதை மருந்து பற்றி எழுதும் பத்திரிக்கை நிருபரை மிரட்டி வழிக்கு கொண்டுவர பார்க்கிறார்கள். இந்த இரண்டு கதையும் கடைசியில் ஓரிடத்தில் இணைகிறது. போதை ஒருவரது வாழ்க்கையை எந்த அளவு பாதிக்கிறது\nதீரஜ் அறிமுக நாயகன். அப்பாவி முகத்தோற்றம் கொண்ட கதாபாத்திரத்திற்கு அலட்டல் இல்லாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் பெரும்பகுதியில் வந்துள்ள இவர், அறிமுக நாயகன் என்ற பதற்றமின்றி நடித்துள்ளார். துஷாரா, பிராதாயினி இருவரும் படத்தில் 10 முதல் 15 நிமிடங்களே வந்தாளும் அழகால் ஈர்க்கின்றனர்.\nசந்துரு இயக்கத்தில் முதல் படம். தனித்துவமான திரைக்கதையை தேர்ந்தேடுத்து, அதை சரியாக செய்தும் முடித்திருக்கிறார். முதல் படத்திலேயே பல்வேறு திருப்பங்களுடன் திரைக்கதையை உருவாக்கி வெற்றி கண்டுள்ளார்.\nபடத்தின் பெரும்பகுதி ஒரு வீட்டிற்குள் நடக்கிறது. ஆனால் ஒவ்வொரு பிரேமிலும் வித்தியாசம் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம். சில ஸ்பெஷல் எபெக்ட்களை கேமராவிலேயே செய்து காட்டி கண்களுக்கு விருந்தளிக்கிறார். கே.பி.யின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ’போதை ஏறி புத்தி மாறி’ நல்ல முயற்சி.\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல் அவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் புற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகின���் அதிர்ச்சி ஊரடங்கால் நிதி நெருக்கடி.... 25 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க... தனுஷ் படம் பற்றி பிரபல நடிகர் டுவிட் \"என் குடும்பத்தைவிட அவருடன்தான் அதிகம் இருந்தேன்\" - புருஷோத்தமன் குறித்து இளையராஜா உருக்கம்\nபோதை ஏறி புத்தி மாறி\nபோதை ஏறி புத்தி மாறி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/06/24/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2020-05-30T03:44:01Z", "digest": "sha1:VMXFP7KXUWCZ52F5SFTR5VIYB423TOH7", "length": 6821, "nlines": 158, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "துதித்திடுவேன் முழு இதயத்தோடு | Beulah's Blog", "raw_content": "\n← என் தகப்பன் நீர்தானையா\nநீர் ஒருவர் மட்டும் →\nபுகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2\nகளிகூர்கின்றேன் தினமும் – 2\nபுகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2\nநெருக்கடி வேளையில் புகலிடமே – 2\nஅடைக்கலமே புகலிடமே – 2\nபுகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2\n2. நாடி தேடி வரும் மனிதர்களை\nடாடி கைவிடுவதே இல்லை – 2\nஒருபோதும் கைவிட மாட்டீர் – 2\nபுகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2\nஎளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – 2\nஎளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – 2\nபுகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2\nகளிகூர்கின்றேன் தினமும் – 2\nபுகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2\n← என் தகப்பன் நீர்தானையா\nநீர் ஒருவர் மட்டும் →\n2 Responses to துதித்திடுவேன் முழு இதயத்தோடு\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/565379/amp?ref=entity&keyword=Supreme%20Court%20Action", "date_download": "2020-05-30T02:37:06Z", "digest": "sha1:APKSCC4ZOYBCQPFAM4JO5OBPGKTUTUHO", "length": 11222, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Union minister to appear on the proposal of running electric vehicles | மின்சார வாகனங்கள் இயக்கும் திட்டம் பற்றி மத்திய அமைச்சர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமின்சார வாகனங்கள் இயக்கும் திட்டம் பற்றி மத்திய அமைச்சர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபுதுடெல்லி: `பொதுப் போக்குவரத்து, அரசு வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றும் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தேசிய மின் நகரும் வாகனங்கள் திட்டம் -2020’ மற்றும் அதற்காக `மின்சார வாகனங்களை கொள்முதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், தற்போது இயங்கி வரும் பொது மற்றும் அரசு போக்குவரத்து வாகனங்களை மின்சார வாகனங்க���ாக மாற்றவும் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் தன்னார்வ அமைப்பு சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷன் நேற்று ஆஜராகி வாதிட்டார்.\nவழக்கை தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், காற்று மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களை இயக்கும் திட்டம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் உச்ச நீதிமன்றத்துக்கு ேநரில் வந்து விளக்கமளிக்க வேண்டும்,’ என தெரிவித்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்கர்னி, ‘`மத்திய அமைச்சர் நீதிமன்றத்துக்கு வருவது அரசியல் ரீதியாக தவறாக பார்க்கப்படும்,’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், `‘வக்கீல் பிரசாந்த் பூஷன் ஒரு அரசியல்வாதி என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், அவர் மத்திய அமைச்சருடன் நீதிமன்றத்தில் வாதம் செய்யமாட்டார்,’’ என்றனர். தொடர்ந்து வாதிட்ட பிரசாந்த் பூஷன், `மின் வாகனங்களை சார்ஜ் ஏற்றுவதற்காக பெட்ரோல் பங்க், மால்கள் போன்றவற்றில் ரீசார்ஜ் மையங்களை ஏற்படுத்த வேண்டும். மின் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், அந்த வாகனங்களை விற்பனை செய்யும்போது மானியங்கள் வழங்கப்பட வேண்டும்,’’ என்றார். பின்னர் மின்சார வாகனங்கள் தொடர்பாக அரசு முடிவு எடுக்க 4 வாரம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nசீனாவிற்கு தொடர்ந்து ஆதரவு; உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்..அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.66 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 60.26 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 366,418 பேர் பலி\nமாநிலங்களவை எம்பிவீரேந்திர குமார் மறைவு: பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்\nஉயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஆந்திர மாநில தேர்தல் ஆணையர் நீதிபதி கனகராஜ் நியமனம் ரத்து: முதல்வர் ஜெகனுக்கு பின்னடைவு\nமத்தியில் பாஜ பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: வெற்றி பாதி; சவால்கள் மீதி\nசட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மறைவு\nபிரதிஷ்டை தின பூஜை சபரிமலை நடை நாளை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nவழிபாட்டு தலங்களை திறக்கலாம் மேற்கு வங்கத்தில் கட்டுப்பாடு தளர்வு\nச��கத்துக்கு மேல் சோகம்: ஷ்ராமிக் ரயில் கழிவறையில் உபி. தொழிலாளியின் சடலம்: பையில் 28,000 பணம், புத்தகங்கள்\n× RELATED டாஸ்மாக் மேல்முறையீடு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/988215/amp?ref=entity&keyword=sales%20center", "date_download": "2020-05-30T02:55:42Z", "digest": "sha1:GPOREBPCGUNVX54VZGQBTBK3VX7YVCPF", "length": 13545, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "நெல் மூட்டைகளை விற்க முடியாமல் அவதி தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் திடீர் மூடல் நிலுவைத்தொகை வழங்கிய பின் திறப்பதாக அதிகாரி தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநெல் மூட்டைகளை விற்க முடியாமல் அவதி தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் திடீர் மூடல் நிலுவைத்தொகை வழங்கிய பின் திறப்பதாக அதிகாரி தகவல்\nஅவாடி தேசூர் ஒழுங்குமுறை விற்பனை மையம்\nவந்தவாசி, பிப்.20: வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் நேற்று திடீரென மூடப்பட்டது. விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை வழங்கிய பின்னர் திறக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாஞ்சரை, தென்தின்னலூர், மழையூர், அரியம்பூண்டி, சீயமங்கலம், வெடால், சித்தருகாவூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல்மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி, கடந்த டிசம்பர் மாதத்தில் சேத்துப்பட்டு பகுதியை வியாபாரி ஒருவர், விவசாயிகளிடம் ₹2 கோடிக்கும் மேல் நெல்மூட்டைகளை வாங்கியதாக கூறப்படுகிறது.இதற்கான பணத்தை நெல் கொள்முதல் செய்த 2 நாட்களில் வழங்க வேண்டுமாம். ஆனால், 2 மாதமாக பணத்தை வழங்காமல் காலம் கடத்தி வந்ததால் கடந்த மாதம் மட்டும் 2 முறை விவசாயிகள் மறியல் போராட்டம் செய்தனர்.அப்போது, 2 நாட்களில் பணம் தருவதாக உறுதியளித்த ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர், ₹1 கோடி பட்டுவாடா செய்த நிலையில் மீதமுள்ள ₹1 கோடியை நிறுத்தி வைத்தனர். இதனை கண்டித்து கடந்த 13ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மேற்பார்வையாளர் நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை விவசாயிகள் நம்பி காத்திருந்தனர்.\nஇந்நிலையில், ஏற்கனவே நிலுவையில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் பட்டுவாடா செய்யும் பணி நடப்பதால், விவசாயிகள் யாரும் நெல் மூட்டைகளை தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்து வரக்கூடாது என்று எந்தவொரு அதிகாரியின் கையெழுத்து மற்றும் முத்திரைகள் எதுவும் இல்லாமல் மெயின்கேட்டில் ஒட்டிவைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பூட்டி ைவத்துள்ளனர்.இதையறியாமல், நேற்று காலை நெல் மூட்டைகளை கொண்டு வந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் அலுவலகத்தில் இருந்து ஒட்டப்பட்டதா அல்லது வெளிநபர்கள் யாராவது ஒட்டியுள்ளார்களா என சந்தேகம் ஏற்படும் நிலையில் இருந்தது.\n2 மாதங்களாக பல கட்ட போராட்டத்திற்கு பிறகு, ஒரே வியாபாரி ஒட்டு மொத்த நெல் மூட்டைகளை வாங்கி கொண்டு பணம் பட்டுவாடா செய்யாமல் இருப்பதாகவும், அதற்கு உடந்தையாக ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் உள்ளதாகவும், விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று ஆன்லைனில் பண பட்டுவாடா நடப்பதாக கூறி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திடீரென மூடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து கண்காணிப்பாளர் (பொறுப்பு) ரோகேஷ் கூறுகையில், `சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த வியாபாரி ஜனவரி மாதம் நெல் கொள்முதல் செய்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ₹35 லட்சம் வரை வழங்க வேண்டியுள்ளது. நிலுவைத்தொகை உள்ளதால் விவசாயிகள் அடிக்கடி போராட்டம் நடத்துவதாலும், விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலம் பண பட்டுவாடா செய்வதாலும், நெல் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தியுள்ளோம். இதற்கான அறிவிப்பை ஒட்ட அறிவுறுத்தி இருந்தேன்'''' என்றார்.\nசாணிப்பூண்டி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பு முகாம் 250 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 22 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்ய இலக்கு\nகாட்டுக்காநல்லூர், ஆரணி, செங்கத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்\nகீழ்பென்னாத்தூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் நெல் மூட்டைகள் கூடுதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை\nதண்டராம்பட்டு அருகே நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி துவக்கம்\nபோளூர் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த அரசு கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்\nமணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்\nதிருவண்ணாமலையில் பரிதாபம் பஞ்சர் ஓட்டும்போது டயர் வெடித்து முதியவர் பலி\nபெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டில் 3.5 சவரன் திருட்டு\nதீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் நிவாரண உதவி\n× RELATED கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/992957/amp?ref=entity&keyword=Reliance%20Market%20Republic%20Day", "date_download": "2020-05-30T02:33:33Z", "digest": "sha1:PE6U5ZJM3WUSBAGMCF4ND77YHLIWFBEA", "length": 7637, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "சந்தையின் நுழைவு வாசலில் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச���சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகமுதி, மார்ச் 12: கமுதியில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை சந்தை கூடுவது வழக்கம். சுற்று வட்டாரத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர், சந்தைக்கு வந்து தேவையான பொருள்களை வாங்கி செல்வது வழக்கம். சந்தை பேட்டையின் நுழைவு வாசலில், கழிவுநீர் வாறுகால் மேலே போடப்பட்ட பாலத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் வயதானவர்கள் பலர் தவறி விழுந்து பலத்த காயங்களுடன் செல்கின்றனர். சிறு குழந்தைகள் தவறி விழுந்தால் உயிர்பலி ஏற்படும் அபாய நிலை உருவாகி உள்ளது. சந்தையில், பொருட்களை வாங்கிக் கொண்டு வருபவர்கள், பள்ளம் இருப்பதை கவனக்காமல் கீழே விழுந்து பொருட்களை கீழே கொட்டிச் செல்கின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் இதனை உடன் சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nபராமரிப்பு இல்லாமல் கடற்கரையோரம் கருகும் மரங்கள் புதிதாக மரக்கன்று நட வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் பீதியால் நாட்டுக்கோழி விலை கடும் உயர்வு கருங்கோழி கிலோ ரூ.800க்கு விற்பனை\nகொரோனா எதிரொலியால் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு\nகொரோனா தடுப்புக்கு 33 மருத்துவக் குழுக்கள் அமைப்பு: கலெக்டர் தகவல்\nகமுதி பகுதியில் காட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nமருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nகுளத்தில் மூழ்கி மாணவன் பலி\nபரமக்குடி நகராட்சி சார்பில் பொது இடங்களி���் கிருமிநாசினி தெளிப்பு\nசேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக அரசு அலுவலக கட்டிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்\nராமேஸ்வரம் பகுதியில் உள்ளூர்வாசிகளை ஏற்ற மறுக்கும் ஆட்டோக்கள் எஸ்பி எச்சரிக்கையால் கலக்கத்தில் போலீசார்\n× RELATED மூகூர்த்த நாளான நேற்று குன்றம் கோயில் வாசலில் ஏராளமான திருமணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2019/12/09/writer-sujatha/?shared=email&msg=fail", "date_download": "2020-05-30T01:59:11Z", "digest": "sha1:RCS7ZIHPKPRNV5C3M76XKSPKHZB4JJKU", "length": 5129, "nlines": 77, "source_domain": "oneminuteonebook.org", "title": "சுஜாதா #1", "raw_content": "\nபடித்தவுடனோ அல்லது கேட்டவுடனோ சிறியதாய் ஒரு புதுமையாகவும், விநோதமாகவும் தோன்றலாம். பல புதுமைகளை கொண்ட ஒரு பன்முக சிந்தனையாளரே இந்த பெயருக்குச் சொந்தகாரர்.\nசுருக்கமான வரையறைகள்…வேகமான எழுத்துநடை…எதார்த்த கருத்துக்கள் என தனக்கான ஒரு பெயரையும், தனக்கான ஒரு பாணியையும் எழுத்துலகில் அமைத்துக்கொண்ட ஒரு பொறியாளர்.\n1965 முதல் S.R .ராஜன் என்ற பெயரிலும், சுஜாதா என்ற பெயரிலும் குறுங்கட்டுரைகளை எழுதி வந்தார். இவரின் அறிவியல் புனைகதைகளுக்கு மக்களிடம் அதீத வரவேற்பு. அறிவியல் இவரது எழுத்துக்களில் சாமானியர்கள் அறிவிலும் ஏறி அமர்ந்து கொள்ளும் அளவுக்கு புரிதல் வெளிப்படுபவையாக இருந்தது…\nசிறுகதை…குறுங்கதை…அறிவியல் புனைகதை…நாவல்…அறிவியல் கட்டுரை…திரைக்கதை…வசனங்கள் போன்ற எல்லாவற்றிலும் பூந்து விளையாடியவர்…நாம் ரசித்த சிவாஜி பட வசனங்கள்…எந்திரன் திரைக்கதை இவையாவும் இவர் எழுத்துக்களில் பிறந்ததே…\nஇவரைப்பற்றிய மேலும் பல தகவல்களை மீண்டும் ஒரு போஸ்ட்டில் பார்ப்போம்..\nஇவரது கதைகளில் எனக்கு பிடித்தது\nகொலையுதிர்காலம், நில்..கவனி..தாக்கு.., என் இனிய இயந்திரா…ஜீனோம்…போன்ற புத்தகங்கள்.\nஇதுபோல் சுஜாதாவின் படைப்புகளில் உங்களுக்கு பிடித்ததைக் கீழே comment-ல் பதிவிடுங்கள்..\nநோபலுக்கான ஆய்வுகள் இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஏன் நடப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/videos/maruti-suzuki-delivers-5000-cars-3424.html", "date_download": "2020-05-30T01:19:46Z", "digest": "sha1:QBW2JJ5X455FJYF3LAQBVTYQEXMVUBHV", "length": 8006, "nlines": 134, "source_domain": "tamil.drivespark.com", "title": "சும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா?- DriveSpark", "raw_content": "\nசும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா\nசும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா\nசும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா\nகொரோனா பரவுவதை தடுக்கும்... மாருதி அறிமுகம் செய்த தயாரிப்புக்கு செம ரெஸ்பான்ஸ்... ரேட் ரொம்ப கம்மி\nஇந்தியாவில் விற்பனையாகும் டாப் 5 மைலேஜ் கார்கள்...\nபுத்தம் புதிய 2018 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்\nகொரோனா பரவுவதை தடுக்கும்... மாருதி அறிமுகம் செய்த தயாரிப்புக்கு செம ரெஸ்பான்ஸ்... ரேட் ரொம்ப கம்மி\nபுதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்\nமோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க கூடுதல் கால அவகாசம்: மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... நச்சுனு ஒரு முடிவை எடுத்த டெல்லி அரசு... என்னனு தெரியுமா\nதிரும்ப வந்துட்டேன்னு சொல்லு... ஊரடங்கில் தளர்வால் மீண்டும் களத்தில் குதிக்கிறது ஹோண்டா...\nசும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா\nவெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... கெத்து காட்டும் கோவை கார் ஓனர்...\nரூ.6.18 லட்சத்தில் ரெனோ ட்ரைபர் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/gossip/835-2017-05-05-10-42-57", "date_download": "2020-05-30T02:07:48Z", "digest": "sha1:VJ7SC6L3B4L6GZKGSTRVO76ALE5DF6FM", "length": 7345, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சினிமாவில் இருந்து விலகும் அனுஷ்கா", "raw_content": "\nசினிமாவில் இருந்து விலகும் அனுஷ்கா\nஅனுஷ்கா தென்னிந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நாயகி. பாகுபலி, ருத்ரமாதேவி, அருந்ததி என நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகின்றார்.\nஇந்நிலையில் அனுஷ்கா சமீபத்தில் தன் கொலிவுட் உதவியாளர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டார்.\nமேலும், தெலுங்கில் 3 படங்கள் ஒப்புக்கொண்டு வேகவேகமாக முடித்துக்கொடுத்து வருகின்றாராம்.\nஎப்போது வேண்டுமானாலும் இவரின் திருமண அறிவிப்பு வரலாம், மேலும் பிரமாண்ட யோகா மையம் ஒன்றையும் திறக்கவிருக்க��ன்றாராம்.\nஇனி தன் கவனம் முழுவதையும் அந்த யோகா மையத்தில் தான் என முடிவு எடுத்துள்ளாராம்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/244842?ref=ls_d_special", "date_download": "2020-05-30T02:37:38Z", "digest": "sha1:QFTQTACAIYMPYVTSUM5ND535ELYJNFYR", "length": 8211, "nlines": 69, "source_domain": "www.canadamirror.com", "title": "மனைவியின் பிறந்தநாளில் சுறாவிற்கு இரையான கணவர் - Canadamirror", "raw_content": "\nபிரான்ஸில் மிகப் பெரிய வணிக வளாகம் 3 மாதங்களுக்கு பின் இன்று திறப்பு... முக்கிய தகவல்\nசீனாவை தண்டிக்கும் நோக்கில் அமெரிக்கா முக்கிய அறிவிப்பு\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் தாய் மரணம்... பிரேத பரிசோதனையில் தெரியவந்த மறைக்கப்பட்ட உண்மை\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்... சுற்றி நின்று மரியாதை செலுத்திய பலர்\nவன்முறையை தூண்டும் வகையில் ஆதரவாக பேசிய ஜனாதிபதி டிரம்பின் ட்விட்டர் பதிவு\nபிரித்தானியாவில் வேலைக்குத் திரும்பும் மக்கள்... அதை படிப்படியாக குறைக்க வேண்டும்: சுற்றுச்சூழல் அமைச்சர் வேண்டுகோள்\nபிரான்ஸில் முதன்முறையாக திறக்கப்பட உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள்\nகின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்ற உலகின் வயதான நபர் பிரித்தானியாவில் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபிரித்தானியாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கென்ட் கோட்டை அருகே கல்லால் அடிபட்டு இறந்த நபர்: நீடிக்கும் மர்மம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகி���் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமனைவியின் பிறந்தநாளில் சுறாவிற்கு இரையான கணவர்\nமனைவியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரீயூனியன் தீவுகளில் நீச்சலடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட எடின்பர்க்கை சேர்ந்த ஒரு நபரை அங்கிருந்த 4 சுறாக்கள், சூழ்ந்துக் கொண்டு அவரை உணவாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎடின்பர்க்கை சேர்ந்த ரிச்சர்ட் மார்ட்டின் டர்னர் என்ற 44 வயது நபர், தன்னுடைய மனைவியின் பிறந்ததினத்தை உயர்ரக ரீயூனியன் தீவுகளில் கொண்டாட முடிவு செய்து, அங்கு சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார்.\nதுவம்சம் செய்த சுறாக்கள் இந்நிலையில் ரிச்சர்ட்டை அந்த கடலின் 4 சுறாக்கள் ஒரேநேரத்தில் சூழ்ந்து அவரை உணவாக்கிக் கொண்டது அறியப்பட்டது. அதில் ஒரு சுறா, 13 அடி நீளத்தில் இருந்தது.\nஅங்கிருந்த 13 அடி நீள டைகர் சுறாவின் வயிற்றில் ரிச்சர்ட்டின் முழங்கை உள்ளிட்ட சில பாகங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அவரது விரலில் போட்டிருந்த அவர்களது திருமண மோதிரத்தின் உதவியுடன் அவரது மனைவி அவரது இறப்பை உறுதி செய்துள்ளார்.\nமனைவியின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக அந்த தீவிற்கு சென்ற ரிச்சர்ட், சுறாக்களுக்கு இரையானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், அவரது உடலின் பாகங்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/22022827/Karaikudi-Ilangkudi-Oppose-the-Citizenship-Amendment.vpf", "date_download": "2020-05-30T02:09:44Z", "digest": "sha1:UE6AECRCLKXCSKOPEK42LFF3K5NLJYP5", "length": 18181, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karaikudi, Ilangkudi Oppose the Citizenship Amendment Demonstration - Participation of MPs and MLAs || காரைக்குடி, இளையான்குடியில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் - எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாரைக்குடி, இளையான்குடியில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ��ண்டன ஆர்ப்பாட்டம் - எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு + \"||\" + Karaikudi, Ilangkudi Oppose the Citizenship Amendment Demonstration - Participation of MPs and MLAs\nகாரைக்குடி, இளையான்குடியில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் - எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு\nகாரைக்குடி மற்றும் இளையான்குடியில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.\nகாரைக்குடி ஐக்கிய முஸ்லிம் ஜமாத் கமிட்டி, காரைக்குடி நகர இஸ்லாமிய வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் முஸ்லிம்களையும், தமிழர்களையும் வஞ்சிக்கும் பாரதீய ஜனதா அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகாரைக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலில் இருந்து மாபெரும் பேரணி புறப்பட்டது. பேரணியில் கருப்புக்கொடி ஏந்தியும், குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் பல்லாயிரக்கணக்கானோர் முதல் போலீஸ் பீட், அண்ணா சிலை, செக்காலை ரோடு வழியாக ஐந்து விளக்கு பகுதியை அடைந்தனர். அங்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி இஸ்லாமிய வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.\nஇதில் காரைக்குடி ஐக்கிய ஜமாத் செயலாளர் அலி மஸ்தான் தலைமை தாங்கினார். மாவட்ட ஐக்கிய ஜமாத் செயலாளர் கலீல் ரஹ்மான், காரைக்குடி ஐக்கிய ஜமாத் கவுரவத்தலைவர் ஹனிபா, தலைவர் முகைதீன் பிச்சை, பொருளாளர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகார்த்தி சிதம்பரம் எம்.பி., தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி. எம்.எல்.ஏ., கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தென்னவன், திரைப்பட இயக்குனர் கவுதமன், கிறிஸ்துவ முஸ்லீம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் அமல்ராஜ், காரைக்குடி நகர இஸ்லாமிய வியாபாரிகள் நலச்சங்க தலைவர் அப்பாஸ், செயலாளர் ராஜாமுகமது, பொருளாளர் ஷாஜகான், காரைக்குடி மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ராசகுமார், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைச் செயலாளர் பி.எல். ராமச்சந்திரன், திராவிடர் கழக மாநில பேச்சாளர் பிராட்���ா, ஆதித்தமிழர் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகசெல்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் ரஸ்தா செல்வம், மார்க்்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் வேணுகோபால் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அனைத்து ஜமாத்தார்கள், அனைத்து பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.\nஇதேபோல் இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோவில் திடலில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வழியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இளையான்குடி அனைத்து ஜமாத் மற்றும் உலமா சபையை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா். ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய ஜமாத் தலைவர் காதர்மீரா தலைமை தாங்கினார். ஜமாத்துல் உலமா சபைத் தலைவர் முகம்மது இபுராஹிம் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மதியரசன், மாரியப்பன், கென்னடி மற்றும் முகம்மது ஜாபர், முகம்மது ரோஸ்லான், முகம்மது ஜமீம், அல்அமீன், அய்யாச்சாமி, ஜேம்ஸ்வளவன், அழகர்சாமி, அபூபக்கா்சித்திக் மற்றும் புலிப்பாண்டி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டத்தில் தி.மு.க. நகர செயலர் நஜீமுதீன், துருக்கி ரபீக்ராஜா, உஸ்மான்அலி அம்பலம், ராவுத்தர்நயினார் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\n1. காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு: வதந்தியை நம்பி நிவாரண பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்\nவதந்தியை நம்பி காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் நிவாரண பொருட்கள் வாங்க மக்கள் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n2. காரைக்குடியில் நிவாரண பொருட்கள் வாங்க திரண்டவர்களால் பரபரப்பு - போலீசாரிடம் வாக்குவாதம்\nகாரைக்குடியில் நிவாரண பொருட்கள் வாங்க திரண்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கலைந்து போகும்படி கூறியதால் அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.\n3. காரைக்குடி பகுதியில் இறைச்சி-மீன் கடைகளில் ஆய்வு; கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்\nகாரைக���குடி பகுதியில் இயங்கி வரும் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன 10 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\n4. காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா; ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nகாரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. மீன்சுருட்டி அருகே நள்ளிரவில் சம்பவம்: காடுவெட்டி குரு மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு போலீஸ் குவிப்பு-பதற்றம்\n2. வேறு பெண்ணை காதலன் திருமணம் செய்து கொண்டதால் முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n3. சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\n4. சிறுவனுக்கு கொரோனா தொற்று: புதுவை பெரியபேட் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்பு\n5. வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kimo.chillzee.in/books/itemlist/tag/EngeEnKadhaliEngeEnge", "date_download": "2020-05-30T01:47:07Z", "digest": "sha1:ASRRHZGUHGNFXWOBUDHTPASOL5WVWUK7", "length": 2915, "nlines": 51, "source_domain": "www.kimo.chillzee.in", "title": "Online Books / Novels Tagged : EngeEnKadhaliEngeEnge - Chillzee KiMo - Read Tamil - English Novels Online | Family - Romance - Detective - Fiction - NonFiction", "raw_content": "\nதொடர்ந்து எழுத எனக்கு ஆதரவும், ஊக்கமும் தந்து வரும் chillzee வாசகர்களுக்கும்,\n‘எப்படிப்பா இப்படி’ என யோசிக்க வைக்கும் விதமாக வித்தியாசமாக எதையும் செய்யும் என் இனிய சக chillzee டீம் மக்களுக்கும்\nஇது ஒரு ‘டெலிபதி’ காதல் கதை\nகதையைப் பற்றி ஒன் லைனரில் சொல்ல வேண்டும் என்றால்,\nகார்த்திக் – அத்விதா திருமணம், கடைசி நிமிடத்தில் அத்விதா வேண்டாம் என்று சொல்வதால் நின்றுப் போகிறது. எதனால் அத்விதா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாள் என்று தெரிந்துக் கொள்ள முயலுகிறான் கார்த்திக்.\nஅதில் வெற்றிப் பெற்றானா, அவர்கள் திருமணம் நடந்ததா என்பதை தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-05-30T02:27:24Z", "digest": "sha1:DHIRIJWC7P6PQGJ6YVALDDGDEJOU76G3", "length": 9188, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "ஒடிசா.. அடுத்து | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஒடிசா.. அடுத்து ம.பி: நடுகாட்டில் பிணத்துடன் இறங்கிவிடப்பட்ட கொடூரம்\nதாமோ: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாமோ மாவட்டத்தில் பயணத்தின் போது உடல்நலமில்லாமல் இறந்த பெண்ணின் உடல் மற்றும் அவரது…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,491 ஆக உயர்ந்து 4980 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8105…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60.26 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகடந்த 14ந்தேதி முதல் 29ந்தேதி வரை தமிழகத்திற்கு ரயில்மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை ரயில் மூலம்…\nகொரோனா : சென்னையில் இன்று 618 பேருக்குப் பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்திற்கு கடந்த 20நாட்களில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா … முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 9ந்தேதி ���ுதல் இன்று (29ந்தேதி) வரை விமானம் மூலம்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது….\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/palakalaaikakalakanakalaukakau-aracaanakatatainaala-otaukakaitapapatauma-naitai", "date_download": "2020-05-30T01:23:29Z", "digest": "sha1:7BRI37JMPJDCZ54CXAKHJDVRCPD2OG3R", "length": 6167, "nlines": 46, "source_domain": "thamilone.com", "title": "பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கிடப்படும் நிதி பயன்படுத்தப்படாமல்...! | Sankathi24", "raw_content": "\nபல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கிடப்படும் நிதி பயன்படுத்தப்படாமல்...\nசனி நவம்பர் 09, 2019\nஇலங்கையின் பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கத்தினால் வருடாந்தம் ஒதுக்கிடப்படும் நிதியில் 5 ஆயிரத்து 666 மில்லியன் ரூபா, 15 பல்கலைக்கழகங்களினால் பயன்படுத்தப்படாமல், வங்கிக் கணக்களிலேயே வைக்கப்பட்டுள்ளதாக கோப் குழு தகவல் வெளியிட்டுள்ளது.\n794 வங்கிக் கணக்குகளில் குறித்த நிதி உள்ளதாக 2017 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதேநேரம், வருடாந்தம் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளின் பயன்பாட்டை பெற்றுக்கொள்ளாமல், அவை அவ்வாறே வைப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியாகும்போது, இவ்வாறு வைப்பிலிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிதி ஆயிரத்து 416 மில்லியனாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநல்லூர் ஆலய திருவிழா காலத்தில் கிடைக்கும் வருமானம் 20 மில்லியன் வருமானம் இழக்கப்படலாம்\nவெள்ளி மே 29, 2020\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த இரு மாதங்களில் ஏற்படட முடக்கம் காரணமாக யாழ்ப்ப\nகுளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பலி\nவெள்ளி மே 29, 2020\nஅநுராதபுரம்–ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கறவெவ பிரதேசத்தில் குளத்\nஉணவகங்கள்,மதுபானசாலைகள் மீது திடீர் சோதனை-வவுனியா\nவெள்ளி மே 29, 2020\nவவுனியா நகரப்பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்றைய��ினம் (28.05.2020) மா\nகுளோரின் விற்பதாக தெரிவித்து திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது\nவெள்ளி மே 29, 2020\nவவுனியா,உக்கிளாங்குளம் மற்றும் பண்டாரிக்குளம் ஆகிய பகுதிகளில் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்ற மூவர் வீடு வீடாகச் சென்று குளோரின் விற்பனை செய்ததுடன், வீட்டில் உள்ளவர்கள் உள்ளே சென்ற சமயத்தில் வீடு ஒன்றில்...\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/component/k2/itemlist/user/801-editor?start=4260", "date_download": "2020-05-30T01:59:22Z", "digest": "sha1:2PUQ3FI457QK3KX7UXQIL3CF5HPM73ZW", "length": 20008, "nlines": 129, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "editor", "raw_content": "\nஇரு ஆளுநர்கள் திடீர் மாற்றம்\nகடந்தவாரம் நியமிக்கப்பட்ட இரு ஆளுனர்கள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இதற்கான பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஊவா மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னகோன் தென் மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன், தென் மாகாண ஆளுனர் மார்ஷல் பெரேரா, ஊவா மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. இதற்கு இமான் இசையமைத்துள்ளார்.\nஇப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.\nஇதற்கான விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nவிஸ்வாசம் வெளியாகும் திரையரங்குகளில் பேனர்களும், கட் அவுட்களும் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் அஜித்திற்கு “எல்.இ.டி” கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.\nஅதில் விஸ்வாசம் படத்தின் போஸ்டர்கள் மாறி, மாறி வருமாறு இடம்பெற்றுள்ளன.\nஇதுபோன்ற�� எல்.இ.டியில் ஒளிரும் வகையில் டிஜிட்டல் கட் அவுட் வைப்பது சினிமா வரலாற்றில் முதல் முறை என்று கூறப்படுகிறது.\nஇதனை அப்பகுதி அஜித் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.\nஇந்த கட் அவுட்டை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது தற்போது வைரலாகி வருகின்றது.\nதாய்லந்து மீன் இறக்குமதித் தடை எச்சரிக்கை - மீளப்பெற்றது ஐரோப்பிய ஒன்றியம்\nஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளில் தாய்லந்து மீன் இறக்குமதிகளுக்குத் தடை விதிக்கப் போவதாக விடுத்த மிரட்டலை மீட்டுக் கொண்டிருக்கிறது.\nசட்டவிரோதமான, முறைப்படுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் தாய்லந்து நல்ல முன்னேற்றம் கண்டு வருவதே அதற்குக் காரணம் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது.\nதாய்லந்து மீன் இறக்குமதிகளுக்குத் தடை விதிப்பது தொடர்பான எச்சரிக்கையை அது, 2015-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் விடுத்தது.\nஅப்போது முதல், தாய்லந்து அதன் மீன்பிடித் துறைக்கான சட்ட அமைப்புமுறையை, அனைத்துலகச் சட்டத்திற்கு இணையாகத் திருத்தி அமைத்துள்ளது. மேலும், அது தனது கண்காணிப்புக் கட்டமைப்புகளையும் மேம்படுத்தியுள்ளது.\nநீதிமன்ற வளாகத்தில் தங்க சங்கிலி பறிப்பு\nஹட்டன் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற நபரை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மடக்கி பிடித்துள்ளனர்.\nநேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தை அண்மித்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையே இவ்வாறு அறுத்துச் சென்றுள்ளார்.\nசந்தேக நபரை, பிரதேசவாசிகளும் ஹட்டன் பொலிஸாரும் சுற்றி வளைத்து மட்டக்கி பிடித்து தங்க சங்கிலியையும் மீட்டுள்ளனர்.\nபிடிப்பட்ட இளைஞனை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தியபோது, குறித்த நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.\nஎனினும் அவரது அடையாள அட்டையில் பத்தனை பிரதேசமென குறிப்பிடப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nகிராமப்புறங்களுக்கு அதிகமான நிதி - மங்கள\nநாடெங்கிலும் மலசல கூட வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு அத்தகைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாத்தறையில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய அமைச்சர் அறிவித்தார்.\nசமகால அரசாங்கம் மக்கள் உணர்வுகளை அறிந்திருக்கிறது. மேல் - கீழ் - நடுத்தர மட்டங்களில் சமமாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கிறது.\nகம்பெரலிய திட்டத்தின் மூலம் கடந்த வருடத்தின் கடைசி நான்கு மாதங்களில் ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்காகவும் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nகிராமப்புறங்களுக்கு இவ்வளவு அதிகமான நிதி வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nதிருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளமா\nதிருகோணமலையில் கடற்படைத் தளத்தைஅமைப்பதற்கு அமெரிக்காவுக்கு, அனுமதியளிக்கப்பட்டுள்ளதா என்று ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம், விமல் வீரவன்ச இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்.\nஅதற்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, “இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனது அமைச்சின் கீழ் இந்த விடயம் இல்லை.\nஇது பாதுகாப்பு அமைச்சுக்கு உட்பட்ட விவகாரம், பாதுகாப்பு அமைச்சிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு பதிலளித்துள்ளார்.\nபளை விபத்தில் மூவர் பரிதாபமாக பலி\nஇராணுவ டிரெக் வண்டியும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர் என பளை பொலிஸார் தெரிவித்தனர்.\nகிளிநொச்சி-பளை, இயக்கச்சி பிரதேசத்திலேயே இந்த சம்பவம் நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளது.\nஅதிக வேகத்துடன் பயணித்த முச்சக்கரவண்டி, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் டிரக் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தையடுத்து டிரக் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nவட மாகாண ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, கொழும்பில் நேற்று (08) சந்தித்து கலந்துரையாடினார்.\nஇச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டம���ப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.\nமாணவியை பழைய தொழிலுக்கு ஈடுபடுத்திய பாதிரியாருக்கு சிறை\nகடலூரில் பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் நீண்ட கால சிறை தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்படி, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவர் தன் பள்ளிக்கூடம் அருகே தின்பண்டம் விற்றுவந்த லட்சுமி என்பவருடன் நட்புடன் பழகினார். அவர் அச் சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்தியதோடு, சிறுமியை தொடர்ந்து மிரட்டி, பல நபர்களுடன் பாலுறவு வைத்துக்கொள்ளும்படி வலியுறுத்தினார்.\nபிறகு ஆனந்த ராஜ் என்ற நபருடன் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்ட அந்த சிறுமி தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார். இதன் பிறகு, வேறு ஒரு சிறுமியை அழைத்துவந்தால் விட்டுவிடுவதாக இந்த மாணவியிடம் கூறவே, அவரும் மற்றொரு 13 வயது சிறுமியை அழைத்துவந்தார். பிறகு இந்த இரண்டு சிறுமிகளும் பாலியல் கும்பலிடம் விற்கப்பட்டனர்.\nஇதற்குப் பிறகு கடத்தப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள் காவல்துறையை நாடினர்.\nகாவல்துறை நடத்திய விசாரணையில் பாதிரியார் ஒருவரும் சில அரசியல் பிரமுகர்களும் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்ததால், பல அமைப்புகள் கடலூரில் போராட்டத்தில் இறங்கின.\nஉள்ளூர் காவல்துறை இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என சிறுமியின் உறவினர்கள் நீதிமன்றத்தை அணுகினர். இதனால், வழக்கை 2016 ஜூலையில் மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதற்குப் பிறகு இந்த வழக்கு தொடர்பாக 30 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 19 பேர் மீது கடத்தல், சிறுமிகளை விற்பனை செய்தது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது, பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதில் இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டதால், மீதமுள்ள 17 பேர் மீது வழக்கு நடந்துவந்தது. இந்த வழக்கை கடலூர் மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது.\nவடமாகாணம் உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள��ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நேற்று (07) வழங்கிவைக்கப்பட்டது.\nஇதன்பிரகாரம், ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னக்கோனும், சப்ரகமுவ மாகாண ஆளுநராக சிரேஷ்ட பேராசிரியர் தாம் திஸாநாயக்கவும் வடமாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் இராகவனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2011/11/blog-post_25.html", "date_download": "2020-05-30T02:21:09Z", "digest": "sha1:2I45IOHVH2R7HSI3F64LP4J7TE65SXAW", "length": 10770, "nlines": 223, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: மின் கட்டண உயர்வு மக்களைப் பாதிக்காது", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nமின் கட்டண உயர்வு மக்களைப் பாதிக்காது\n1) பேருந்து பயண டிக்கெட் உயர்வு உன்னை பாதிக்கலையா..எப்படி\nடிக்கெட் வாங்கறவங்களைத்தானே அது பாதிக்கும்..\n2)கோடீஸ்வரனாய் இருந்த அவன் திடீர்னு லட்சாதிபதியாயிட்டானே எப்படி..\nஅவன் வீட்டில் பால் உபயோகம் அதிகம்..அதனால்தான்\n3)மின் கட்டண உயர்வு 100 விழுக்காடு உயர்ந்தாலும் அது மக்களைப் பாதிக்காதுன்னு முதல்வர் சொல்றாரே..எப்படி\nஒரு நாளைக்கு 12 மணி நேர மின்வெட்டு அமுலுக்கு வரப்போகுதாம்..அப்படின்னா ஒருத்தர் ஒரு நாளைக்கு பாதிதானே மின்சாரம் உயோகிக்க முடியும்..\n4)லஞ்ச ஒழிப்புத் துறை அந்த அரசியல்வாதி வீட்ல சோதனையிட்டாங்களே..அப்புறம் என்ன ஆச்சு..\nஅரசியல்வாதி சேர்த்ததிலே பாதியை லஞ்சமா கொடுக்க வேண்டி இருந்ததாம்\n5)அந்த வழக்கிலே அரசியல்வாதியை விசாரிச்சாங்களே..அப்புறம் ஏன் விட்டுடாங்க....\nநீங்கதானே ****** ன்னு நீதிபதி கேட்டதற்கு தெரியாதுன்னு பதில் சொன்னாராம்\n6)உடம்பு சரியில்லைன்னு மருத்துவமனைக்குப் போன தலைவர் அங்கே மருத்துவர்கள் கிட்ட ஏன் சண்டை போடறார்..\nதினமும் அவர் பெயர் பத்திரிகைலே வரணுமாம்..மருத்துமனையிலே இருக்கறதாலே அறிக்கை வெளியிட முடியாதுன்னு..சண்டை போட்டாதா தன் பெயர் வரட்டும்னு சண்டை போட்டாராம்.\n7)அந்த குளோபல் மகப்பேறு மருத்துவ மனையில் வருமானவரித் துறை ஏன் சோதனைப் போட்டது.\nஉலக ஜனத்தொகை 700 கோடிங்கறதை படிச்ச அதிகாரிங்க..உலகம் ங்கறதை குளோபலோடு குழப்பிட்டாங்களாம்..அதனால அவ்வளவு மருத்துவம் பார்த்த ஆஸ்பத்திரி அதற்கான வரியைக் கட்டவ���ல்லைன்னு சந்தேகப்பட்டங்களாம்...அதுதான்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nகிரிமினல்களிடம் பாடம் கற்கும் காவல்துறை\nபத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த கனிமொழி\nகனிமொழிக்கு ஜாமின் மறுத்தது சரியானதல்ல : ராம்ஜெத்ம...\nஇறந்த தாயுடன் இருந்த சிறுமி\nதினமலர் என்னும் அழகு மங்கை..\nசன் டீவிக்கு இரண்டாம் இடம்...\nநடுவீதியில் நிற்கவைத்து மன்மோகன்சிங்கை விசாரிப்போம...\nசாதியும் - பே பால் நிறுவனமும்\nடி ஐ ஜி ஒரு மெண்டலா..\nஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...\nகலைஞர் டிவி சொத்துக்களை முடக்க நடவடிக்கை\nஅப்துல் கலாமுக்கு மக்கள் தொண்டனின் திறந்த மடல்\nஅழகிரி பதவி விலக வேண்டும்...\nபஸ் கட்டண உயர்வு நியாயமானதா..\nபேருந்து கட்டண உயர்வுக்கு கலைஞரே காரணம் - மக்கள்\nகொலையாளி கிடைப்பானா...ஜோசியம் கேட்ட போலீசார்\nசபாநாயகர் வாடகை பாக்கி ரூ. 1.98 கோடி\nடேம் 999 படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 26\nமின் கட்டண உயர்வு மக்களைப் பாதிக்காது\n2ஜி ராஜா..யார் மீது குற்றம் சுமத்துவார்..\nரூ.1,650 கோடி..இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அமல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?23235-raajarasigan&s=15d96a101ee16f17b8942a9956a4ff27", "date_download": "2020-05-30T01:29:50Z", "digest": "sha1:XN4GE3MW25O3SVMNYB6F3MAMZRCVH754", "length": 5705, "nlines": 175, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raajarasigan - Hub", "raw_content": "\nகாதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு கனவிலும் நானே மறுபடி வருவேன் கவலையில்லாமல் தூங்கு\nஅவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்த பொல்லாத கண்ணனின் ராதை ராதை\nஎண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா கை விடாமல் காக்க வேண்டும்...\nநெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும் நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்\nஎண்ணி இருந்தது ஈடேற கன்னி மனம் இன்று சூடேற இமை துள்ள தாளம் சொல்ல இதை எந்த சுரஞ்சொல்லி நான் பாட\nநெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது என்னை இன்று நானே காண நேரம் வந்து சேர்ந்தது\nஇதயவீணை தூங்கும் போது பாட முடியுமா இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா\nபருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://iniyathu.com/page/2/", "date_download": "2020-05-30T02:13:38Z", "digest": "sha1:UWYVFALAHJ4TR7WKCJXSZRSEPMAOLZRN", "length": 11749, "nlines": 114, "source_domain": "iniyathu.com", "title": "Iniyathu – Page 2 – இனியது", "raw_content": "\nஇருமலை (Cough) போக்கும் அக்குபங்க்சர்\nமழை காலம், குளிர் காலம் என்று நினைக்கும்போது நம் நினைவுக்கு வருவது குளிர், குடை மட்டும் இல்லை இருமலும் தான் சுவாசப்பாதையில் ஏற்படும் பிரச்சினை, நோய் தொற்று ஏற்படும்பொழுது இந்த இருமல் ஏற்படுகிறது. சளி மற்றும் கோழையை நுரையீரல் வெளித்தள்ளும் நிகழ்வுதான்…\nவாரிசை தேர்தெடுக்க துறவி வைத்த போட்டி – விக்ரமாதித்தன் கதை\nகாட்டின் வழியே வேதாளத்தை விக்ரமாதித்தியன் சுமந்து வந்து கொண்டிருந்த போது, அந்த வேதாளம் அவனிடம் இந்த கதையை கூறியது. சொர்ணபுரி என்ற நாட்டை மன்னன் வீரபாகு சீறும் சிறப்புமாக ஆண்டுவந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. தனக்கு பிறகு தன் நாட்டை…\nநம் வீட்டிற்குள் நுழையும் கெட்ட சக்தியை வாசலிலேயே தடுத்து நிறுத்த வேண்டுமா இந்த 2 பொருள் போதும்.\nநம் வீட்டிற்குள், நம்மை அறியாமல், கண்ணுக்கு புலப்படாத சில கெட்ட சக்திகள் நுழைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. விதியின் பயனால் நாம் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டத்திற்கு கூட சில கெட்ட சக்திகள் தான் காரணமாக இருக்கும். இது ஒரு பக்கம் இருக்க,…\nபிலாக்காய் உருளை கிழங்கு சொதி..\nதேவையான பொருட்கள் பிலாக்காய் சிறியது – 1 உருளைகிழங்கு – 2 சின்ன வெங்காயம் – 15 தக்காளி – 1 முழு பூண்டு – 1 அரைப்பதற்கு தேங்காய் – 1 மூடி பச்சை மிளகாய் – 15 சோம்பு…\nபாலில் உள்ள சத்துக்களைவிட அதிக சத்துக்கள் கொண்ட சோயா பால்\nசோயா பாலை எந்த விதமான கெமிக்கல் இல்லாமல் இயற்கையான எளிய முறையில் மதிப்பு கூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத்திருந்து இந்த சோயா பாலிலிருந்து பாதாம்பால் தயாரிக்கலாம். பச்சை சோயா பீன்ஸில் உள்ள சிவப்பு விதையிலிருந்து சோயா பால் எளிதில் தயாரிக்கலாம். சோயா…\nதிருக்குறள் தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன….\nஇறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்\nஇறைவனுக்கு படைக்கும் நைவே���்தியம் நமக்கு பிரசாதமாக ஏன் வழங்கப்படுகிறது இதற்கான விடையை நாம் தெரிந்து கொள்வதற்கு ஒரு கதையின் சுருக்கத்தை இப்பொழுது காணலாம் வாருங்கள். கண்ணன், குசேலர் இவர்கள் இருவரை பற்றிய கதைதான் இது. கண்ணனும் குசேலரும் சாந்திவனி ஆசிரமத்தில் ஒன்றாக…\nதிருநீறு பூசிக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nநீரில்லாமல் நெற்றி இருக்கக்கூடாது என்று கூறுவார்கள் நம் முன்னோர்கள். திருநீறின் மகிமைகள் பற்றி வார்த்தையில் சொல்லிவிட முடியாது. ஒரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நமக்கு எவ்வளவு மகிமைகள் கிடைக்கின்றதோ அதே அளவிற்கான மகிமையை திருநீறு வைத்துக் கொள்வதிலும் நம்மால் பெறமுடியும். மனிதனாகப்…\nநாடு கேப்டன் சிக்கன் கறி\nஇந்த பிரபலமான மற்றும் தயாரிப்பது சுலபமான சிக்கன் டிஷ் இந்தியாவின் பிரிட்டிஷ் ராஜ்ஜில் தோற்றம் பெற்றுள்ளது. ஏன் வித்தியாசமான பெயர் 1800 களில், இந்தியாவில் பிரிட்டிஷ் வர்த்தக கப்பல்கள் ‘நாடு கப்பல்கள்’ என்று அழைக்கப்பட்டன, மேலும் அவர்களது கேப்டன்கள் ‘நாடு கேப்டன்கள்’…\nபனிக்காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்\nபெண்ணிற்காக பல லட்சம் செல்வதை மறுத்த இளைஞன்\nசர்க்கரை அளவை குறைக்க பாலக்கீரை முட்டை புர்ஜி\nஉங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றப்போகும் வெற்றிலைக்காம்பு தீபம்.\nஅதிர்ஷ்டத்தை ஈர்க்கக்கூடிய இந்த ரகசிய பொருட்களை எங்கு வைக்கலாம்\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\nபேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nபல நோய்களுக்கான ஒரு மருந்து\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nஎந்த சூழ்நிலையிலும் பதட்டம் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_21", "date_download": "2020-05-30T02:29:38Z", "digest": "sha1:MC4IAD3M2JNAZ7FTUSEC26OP6DMVKDUG", "length": 15657, "nlines": 105, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அக்டோபர் 21 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< அக்டோபர் 2020 >>\nஞா தி செ பு வி வெ ச\nஅக்டோபர் 21 (October 21) கிரிகோரியன் ஆண்டின் 294 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 295 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 71 நாட்கள் உள்ளன.\n1097 – முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது.\n1209 – நான்காம் ஒட்டோ புனித உரோ��ைப் பேரரசராக முடிசூடினார்.\n1520 – பெர்டினென்ட் மகலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது.\n1805 – நெப்போலியப் போர்கள்: டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.\n1824 – யோசப் ஆசுப்டின் போர்ட்லாண்டு சிமெண்டுக்கான காப்புரிமத்தை பெற்றார்.\n1854 – புளோரன்ஸ் நைட்டிங்கேல் 38 செவிலியருடன் கிரிமியப் போர் முனைக்கு அனுப்பப்பட்டார்.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பினரிடம் வர்ஜீனியாவில் தோற்றனர். ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய நண்பர் \"எட்வேர்ட் பேக்கர்\" கொல்லப்பட்டார்.\n1876 – யாழ்ப்பாணத்தில் வாந்திபேதி நோய் வேகமாகப் பரவியது. பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.[1]\n1879 – தாமசு ஆல்வா எடிசன் தனது வெள்ளொளிர்வு விளக்குக்கான வடிவமைப்புக்கு காப்புரிமம் கோரினார்.\n1892 – உலக கொலம்பியக் கண்காட்சி சிக்காகோவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி 1893, மே 1 ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.\n1895 – சப்பானியப் படைகளின் முற்றுகையினால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.\n1931 – சப்பானியப் பேரரசின் இராணுவத்தினரின் சக்குரக்காய் என்ற இரகசியக் குழு இராணுவப் புரட்சியை நிகழ்த்தித் தோல்வி கண்டது.\n1943 – சுபாஷ் சந்திர போஸ் நாடு கடந்த இந்திய அரசை அறிவித்தார்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: உருசியாவில் கலினின்கிராதில் செருமனியக் குடிமக்கள் பலர் செஞ்சேனையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஆஃகன் சண்டை: செருமனியின் ஆஃகன் நகரம் அமெரிக்கர்களிடம் வீழ்ந்தது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய விமானப் படையினரின் முதலாவது கமிக்காசு தற்கொலைத் தாக்குதல் ஆத்திரேலியா கப்பல் மீது நடத்தப்பட்டது.\n1945 – பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\n1956 – கென்யாவில் கிளர்ச்சித் தலைவர் தெதான் கிமத்தி பிரித்தானிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டார்.\n1959 – வெர்னர் வான் பிரவுன் உடபப் பல செருமனிய அறிவியலாளர்களை அமெரிக்க இராணுவத்தில் இருந்து நாசாவுக்குப் பணி மாற்றம் செய்யும் உத்தரவை அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் பிறப்பித்தார்.\n1966 – வேல்சில் அபெர்ஃபான் என்னும் கிராமத்தில் நிலக்கரி கழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 144 பேர் உயிரிழந்தனர்..\n1969 – சோமாலியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றி சோமாலிய சோசலிசக் குடியரசை அறிவித்தார்.\n1971 – இசுக்காட்ஃப்லாந்து, கிளாஸ்கோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் எரிவாயு வெடிப்பினால் 22 உயிரிழந்தன்ர்.\n1983 – நிறைகளுக்கும் அளவைகளுக்குமான 17வது அனைத்துலகக் கருத்தரங்கில், முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர் வரையறுக்கப்பட்டது.\n1987 – யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள்: யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 70 பேர் வரை கொல்லப்பட்டனர்.\n1994 – சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.\n2005 – குறுங்கோள் ஏரிசின் படங்கள் எடுக்கப்பட்டன.\n1328 – கோங்வு, சீனப் பேரரசர் (இ. 1398)\n1772 – சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1834)\n1790 – அல்போன்சு டி லாமார்ட்டின், பிரான்சியக் கவிஞர், அரசியல்வாதி (இ. 1869)\n1833 – ஆல்பிரட் நோபல், சுவீடன் வேதியியலாளர், நோபல் பரிசை ஆரம்பித்தவர் (இ. 1896)\n1877 – ஓஸ்வால்ட் அவேரி, கனடிய-அமெரிக்க மருத்துவர் (இ. 1955)\n1898 – பால் பிராண்டன், பிரித்தானிய மெய்யியலாளர், இறை உணர்வாளர், உலகப் பயணி (இ. 1981)\n1911 – மேரி பிளேர், அமெரிக்க ஓவியர் (இ. 1978)\n1921 – இங்கிரிடு கிரோயெனவெல்டு, இடச்சு வானியலாளர் (இ. 2015)\n1925 – சுர்ஜித் சிங் பர்னாலா, இந்திய அரசியல்வாதி\n1929 – அர்சலா கே. லா குவின், அமெரிக்க எழுத்தாளர்\n1931 – சம்மி கபூர், இந்திய நடிகர் (இ. 2011)\n1936 – பாரூக் அப்துல்லா, இந்திய அரசியல்வாதி, ஜம்மு-சாசுமீர் முதலமைச்சர்\n1937 – தேங்காய் சீனிவாசன், தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (இ 1988)\n1940 – ஜெப்ரி போய்கொட், ஆங்கிலேயத் துடுப்பாளர்\n1942 – கிறிஸ்டோபர் ஆல்பர்ட் சிம்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்\n1943 – தாரிக் அலி, பாக்கித்தான் வரலாற்��ாளர், நூலாசிரியர்\n1944 – இழான் பியர் சோவாழ்சு, பிரான்சிய வேதியியல் ஆய்வாளர்\n1949 – பெஞ்சமின் நெத்தனியாகு, இசுரேலின் 9வது பிரதமர்\n1958 – ஆந்தரே கெய்ம், நோபல் பரிசு பெற்ற உருசிய-ஆங்கிலேய இயற்பியலாளர்\n1969 – வேல்ராஜ், தமிழகத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்\n1978 – சங்கீதா கிரிஷ், தமிழக நடிகை, வடிவழகி, பின்னணிப் பாடகி\n1980 – கிம் கர்தாசியன், அமெரிக்க நடிகை\n1982 – மாட் டல்லாஸ், அமெரிக்க நடிகர்\n1805 – ஹோரஷியோ நெல்சன், ஆங்கிலேயத் தளபதி (பி. 1758)\n1835 – முத்துசுவாமி தீட்சிதர், இந்தியப் புலவர், கருநாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் (பி. 1775)\n1949 – புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா, கொலம்பிய கத்தோலிக்கப் புனிதர் (பி. 1874\n1967 – எய்னார் எர்ட்சுபிரங்கு, தென்மார்க்கு வேதியியலாளர், வானியலாளர் (பி. 1873)\n1984 – டி. எஸ். சௌந்தரம், இந்திய மருத்துவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சமூக சீர்திருத்தவாதி (பி. 1904)\n2002 – யெசே இலியோனார்டு கிரீன்சுடைன், அமெரிக்க வானியலாளர் (பி. 1909)\n2010 – அய்யப்பன், இந்தியக் கவிஞர் (பி. 1949)\n2012 – யஷ் சோப்ரா, இந்திய இயக்குநர் (பி. 1932)\n2014 – கஃப் விட்லம், ஆத்திரேலியாவின் 21வது பிரதமர் (பி. 1916)\n2015 – வெங்கட் சாமிநாதன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர்\nஇந்தியக் காவலர் நினைவு நாள் (இந்தியா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T01:53:18Z", "digest": "sha1:KGX552OJGV6LJUTVHAT2A2U4TEOZFGKX", "length": 16411, "nlines": 134, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரேடியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரேடியம் (Radium) என்பது Ra என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு தனிமமாகும். இதன் அணு எண் 88 ஆகும். இதன் அணுநிறை 226 ஆகும். தனிம வரிசை அட்டவணையின் நெடுங்குழு 2 இல் இடம்பெற்றுள்ள ஆறாவது தனிமம் ரேடியம் ஆகும். காரமண் உலோகம் என்றும் இதை வகைப்படுத்துவர். தூய்மையான ரேடியம் வெள்ளியைப் போல வெண்மை நிறமுடையதாக உள்ளது. ஆனால் காற்றில் வெளிப்பட நேர்ந்தால் ரேடியம் ஆக்சிசனுக்குப் பதிலாக நைட்ரசனுடன் உடனடியாக வினைபுரிந்து ரேடியம் நைட்ரைடு (Ra3N2) என்ற கருப்பு நிற மேற்பரப்பு அடுக்காக உருவாகிறது. ரேடியத்தின் அனைத்து ஐசோடோப்புகளும் அத���கமான கதிரியக்கத் தன்மையுடையனவாகும். இவற்றில் ரேடியம் -226 என்ற ஐசோடோப்பு அதிக நிலைப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. இதனுடைய அரை ஆயுள் காலம் 1600 ஆண்டுகளாகும். கதிரியக்கச் சிதைவடைந்து இந்த ஐசோடோப்பு ரேடான் வாயுவாக, குறிப்பாக ரேடான் - 222 என்ற ஐசோடோப்பாக மாறுகிறது. ரேடியம் சிதைவடையும்போது அயனியாக்கும் கதிர் ஒரு விளைபொருளாகும். இது ஒளிரும் வேதிப்பொருட்களை கிளர்வூட்டி கதிரியக்க ஒளிர்வைத் தருகிறது.\nபிரான்சீயம் ← ரேடியம் → அக்டினியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nபியேர் கியூரி மற்றும் மேரி கியூரி (1898)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: ரேடியம் இன் ஓரிடத்தான்\nரேடியம் குளோரைடு வடிவத்தில் ரேடியம் 1898 ஆம் ஆண்டு மேரிகியூரி மற்றும் பியரிகியூரி தம்பதியரால் கண்டறியப்பட்டது. பிரஞ்சு அறிவியல் அகாதமியில் யுரேனைட்டு என்ற கனிமத்திலிருந்து ரேடியம் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. மேரிகியூரியும் ஆன்றே -லூயிசு டெபியர்ன் ஆகியோர் 1911 ஆம் ஆண்டு ரேடியம் குளோரைடை மின்னாற்பகுப்பு செய்து ரேடியத்தை அதனுடைய உலோக நிலையில் தயாரித்தனர்[1]\nஇயற்கையில் ரேடியம் யுரேனியம் மற்றும் தோரியம் தாதுக்களில் மிகச்சிறிய அளவில் காணப்படுகிறது. வாழும் உயிரினங்களுக்கு ரேடியம் ஒன்றும் அத்தியாவசியமான தேவையாக இல்லை. இதன் கதிரியக்க மற்றும் இரசாயன வினைத்திறன் காரணமாக உயிர் வேதியியல் செயல்முறைகளில் இணைந்திருக்கும்போது, ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம். அணுக்கரு மருத்துவத்தில் பயன்படுவதைத் தவிர்த்து ரேடியத்திற்கு என வேறு வணிகப்பயன்பாடுகள் ஏதுமில்லை. முன்னர் இது கதிர் ஒளி வீசுகின்ற சாதனங்களுக்கான கதிரியக்க ஆதாரமாக பயன்படுத்தப்பட்டது. மேலும் இது பிணி நீக்கும் மருந்தாக கருதப்பட்டு கதிரியக்க போலி மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டது. இன்று இத்தகைய பயன்பாடுகளுக்காக ரேடியம் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் ரேடியத்தின் நச்சுத்தன்மை இன்று உணரப்பட்டுவிட்டது. எனவே குறைந்த நச்சுத்தன்மை கொண்ட ஐசோடோப்புகள் இக்கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன.\nஅறியப்பட்டுள்ள காரமண் உலோகங்களில் மிகவும் கனமான உலோகம் ரேடியம் ஆகும். மற்றும் அக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே கதிரியக்க உலோகமும் இதுவேயாகும். ரேடியத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் பேரியம் தனிமத்தின் பண்புகளை ஒத்ததாக உள்ளது.\nதூய ரேடியம் ஓர் ஆவியாகக் கூடிய தனிமமாகும். இதன் இலேசான இணை தனிமங்களாகக் கருதப்படும் கால்சியம், இசுட்ரோன்சியம் மற்றும் பேரியம் ஆகியவை சிறிய மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் இது வெள்ளியைப் போல வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது.\nஇதனுடைய நிறம் காற்றில் விரைவாக மங்கிவிடுகிறது. காற்றுடன் வினைபுரிந்து ரேடியம் நைட்ரைடு கருப்பு படலமாக இதன் மேற்பரப்பில் உருவாகிறது. ரேடியத்தின் உருகு நிலை 700 பாகை செல்சியசு வெப்ப நிலை அல்லது 960 பாகை செல்சியசு வெப்பநிலை இவற்றில் ஒன்றாக இருக்கலாம். மற்றும் இதனுடைய கொதி நிலை 1737 பாகை செல்சியசு வெப்பநிலை ஆகும். இவ்விரு அளவுகளும் பேரியத்தைக் காட்டிலும் குறைவான அளவுகளாக உள்ளன. தனிமவரிசை அட்டவணையின் ஆவர்த்தன போக்குகளுக்கு உட்பட்டதாகவும் இந்த அளவுகள் உள்ளன[2] . அட்டவணையின் மேலிருந்து கீழாகச் செல்லும்போது நெடுங்குழு 2 இன் தனிமங்கள் இத்தகைய போக்கையே காட்டுகின்றன. பேரியம் மற்றும் கார உலோகங்களைப் போல ரேடியம் சாதாரண வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் பொருள் மைய கனசதுர வடிவில் படிகமாகிறது. ரேடியம்-ரேடியம் பிணைப்பின் பிணைப்பு இடைவெளி 514.8 பைக்கோ மீட்டர்களாகும். இதன் அடர்த்தி 5.5 கிராம்/செ.மீ3 ஆகும். இது பேரியத்தின் அடர்த்தியைக் காட்டிலும் அதிகமாகும். ரேடியம்-பேரியம் அடர்த்தி வீதம் ரேடியம்-பேரியம் அணு நிறை வீதத்துடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கதாக உள்ளது. ஏனெனில் இரண்டு தனிமங்களும் ஒரே மாதிரியான படிகக் கட்டமைப்பில் படிகமாகியுள்ளன.\nநிறை எண்கள் 202 முதல் 234 வரை உள்ள 33 ஐசோடோப்புகளை ரேடியம் கொண்டுள்ளது. இவை அனைத்தும் கதிரியக்கச் செயல்பாடு கொண்டவையாகும். அரை ஆயுட்காலம் 11.4 நாட்களைக் கொண்ட 223Ra, அரை ஆயுட்காலம் 3.64 நாட்களைக் கொண்ட 224Ra , அரை ஆயுட்காலம் 1600 ஆண்டுகள் கொண்ட 226Ra, அரை ஆயுட்காலம் 5.75 ஆண்டுகள் கொண்ட 228Ra என்ற நான்கு ஐசோடோப்புகளும் தோரியம்-232, யுரேனியம்-235, மற்றும் யுரேனியம்-238 போன்ற ஐசோடோப்புகளின் சிதைவுச் சங்கிலியிலிருந்து இயற்கையாகத் தோன்றுகின்றன. 223Ra ஐசோடோப்பு யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்தும், 226Ra ஐசோடோப்பு யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்தும், மற்ற இரண்ட�� ஐசோடோப்புகளும் தோரியம் 232 ஐசோடோப்பிலிருந்தும் உருவாகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-30T02:24:01Z", "digest": "sha1:7F5RQVKQ3DNOZXBU4NXY3YRARGMMP5MS", "length": 4608, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கே. எஸ். ஆர். தாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:கே. எஸ். ஆர். தாஸ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\\\\ காந்தாராவுடன் பல ஆண்டுகாலம் பணியாற்றி சினிமாத் திறமையை வளர்த்துக் கொண்டவர்.\\\\ முடிந்தால் இந்த ’காந்தாரா’ என்பவர் குறித்து குறிப்பு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 06:00, 21 சனவரி 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2013, 08:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/huami-amazfit-gtr-42mm-with-better-battery-life-launched-in-india-023271.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-30T03:30:33Z", "digest": "sha1:5TBUF7K4INK4OCKESCCWOXJHUK3I2D3F", "length": 17680, "nlines": 272, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: 12நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்.! | Huami Amazfit GTR 42mm With Better Battery Life Launched in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n11 min ago ஹெச்.டி. தரத்தில் பொன்மகள் வந்தாள் ரிலீஸ் தழிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா\n1 hr ago ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\n14 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n17 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nNews லாக்டவுன் 5.0.. இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்.. எது செயல்படும், எது செயல்படாது.. கசிந்த தகவல்\nMovies யாரோ அதை பண்றாங்க.. எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.. அஜித் பட இயக்குனர் அதிரடி எச்சரிக்கை\nAutomobiles டி-ராக் எஸ்யூவி காரை இந்திய டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் ஃபோக்ஸ்வேகன்... விரைவில் துவங்கும் டெல\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: 12நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்.\nஇந்தியாவில் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களில் அதிநவீன ஸ்மார்ட் வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளது, அதன்படி ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் புதிய அமேஸ் ஃபிட் ஜி.டி.ஆர் 42.6எம்.எம் ஸ்மார்ட்வாட்ச் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 3\nகுறிப்பாக இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது 1.2-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 5 AMT வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.\nஅமேஸ் ஃபிட் ஜி.டி.ஆர் 42.6எம்.எம் ஸ்மார்ட்வாட்ச்-ல் மொத்தம் 12 ஸ்போர்ட்ஸ் மோட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது, இந்த வாட்ச் ஸ்டான்-பை, பிரைட் ஸ்கிரீன் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் கொண்டிருக்கிறது. இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி அதிகபட்சம் 12நாட்கள் பேட்டரி லைஃப் வழங்ககும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n32 இன்ச் டிவி ரூ10000: தீபாவளிக்கு அதிக தள்ளுபடி- தெறிக்கவிடும் சியோமி டிவி.\nஇந்த புதிய ஸ்மார்ட் பல்வேறு நிறங்களில் கிடைக்கும்,பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம். மேலும் இந்தியாவில் அமேஸ் ஃபிட் ஜி.டி.ஆர் 42.6எம்.எம் ஸ்மார்ட்வாட்ச் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதன்த்தின் பல்வேறு சிறப்பம்பசங்களைப் பார்ப்போம்.\nஅமேஸ் ஃபிட் ஜி.டி.ஆர் அம்சங்கள்\n1.2-இன்ச் யஅழடநன டிஸ்பிளே (390x390 பிக்சல்)\nஆண்ட்ராய்டு 5.0 மற்றும் ஐ.ஒ.எஸ் 10.0 தளங்களுக்கான ஆதரவு\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஏஎப் கோட்டிங்\nபயோ டிராக்கர் பிபிஜி பயோ-டிராக்கிங் ஆப்டிக்கல் சென்சார்\nவாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்\nடேட்டா திருட்டு & பணத் திருட்டு: 29 ஆப்கள் கூகுளில் இருந்து அதிரடி நீக்கம்\nஅமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர் ஸ்மார்ட் வாட்ச்-ன் உண்மை விலை ரூ.9,999-ஆக உள்ளது, மேலும் கருப்பு, வெள்ளை, பிங்க் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹெச்.டி. தரத்தில் பொன்மகள் வந்தாள் ரிலீஸ் தழிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா\nAmazfit Bip S: மலிவு விலையில் அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் வாங்க நல்ல சாய்ஸ்\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nபுமா ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்: கூகுள் பே, 2 நாள் பேட்டரி பேக் அப்- விலை தெரியுமா\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுடன் நேரடி போட்டியில் ஓப்போ ஸ்மார்ட் வாட்ச் 'அந்த' ஒரு அம்சமும் இருக்கு\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nமிரட்டலான அம்சங்களுடன் களமிறங்கும் மோட்டோ 360 வாட்ச்\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nமிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n48எம்பி கேமராவுடன் ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nவிலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/18/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-63-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9-1032860.html", "date_download": "2020-05-30T01:43:07Z", "digest": "sha1:LBYYDMYI6DRRRLN2XH26TGLI3M5SN4O4", "length": 6235, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மண்டல விளையாட்டு: 63 தங்கம் வென்ற சி.கே. பள்ளி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமண்டல விளையாட்டு: 63 தங்கம் வென்ற சி.கே. பள்ளி\nவிழுப்புரத்தில் நடைபெற்ற மண்டல குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் கடலூர் சி.கே.பள்ளி 63 தங்கம் வென்றது.\nவெற்றி பெற்ற மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக், பாபு, கிருஷ்ணசாரதி ஆகியோரை சி.கே.கல்வி குழுமங்களின் இயக்குநர் டி.சந்திரசேகரன், பள்ளி துணை முதல்வர் மைதிலி கண்ணன், ஆலோசகர் கல்யாணி பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T02:21:56Z", "digest": "sha1:WAWGI3KDFMSWI4SJXNR5VSDENSDA3PJ4", "length": 16334, "nlines": 204, "source_domain": "www.patrikai.com", "title": "சங்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகலாட்டாவுக்கு மத்தியில் நடிகர் சங்க பொதுக்குழு\nநடிகர் சங்க பொதுக் குழு கூட்டம் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே இன்று மதியம் இரண்டு மணி முதல் சென்னை…\nதி.மு.க. – அ.தி.மு.கவைவிட, நாங்க வாங்கின 95 ஓட்டுதான் மதிப்பானது\nநடந்து முடிஞ்ச மூன்று தொகுதி சட்டமன்றத் தேர்தல்கள்ல, தஞ்சை தொகுதியில, “தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்” சார்பில்…\nதயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கருணாஸை நீக்க முடியுமா\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் நீக்கப்பட்டதாக இன்று மாலை பத்திரிகை குறிப்பு வெளியாக. அவசர அவசரமாக சினிமா…\nதீபாவளி: அதி��� கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை ஆம்னி சங்க தலைவரே சொல்றாரு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர் செல்ல ஆம்னி பஸ்களில் ஆரம்ப கட்டணம் ரு. 750ல் இருந்து துவங்கும்…\nபடப்பிடிப்பில் கால்களை இழந்த நடிகர் சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாமல் தவிப்பு சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாமல் தவிப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: “படப்பிடிப்பில் காலில் அடிப்பட்டதால் செயல் இழந்தது. தற்போது அதன் விளைவாக தற்போது இன்னொரு காலும் செயல் இழந்துவிட்டது. ஆகவே…\nமுழு அடைப்பில் பங்கேற்காத ஓட்டல் சங்க தலைவர் கடை மீது கல்வீச்சு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nவேலூர்: தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்புவின் பேக்கரி கல்வீசி தாக்கப்பட்டது. காவிரியில் தமிழகத்தின் பங்கை தர மறுக்கும் கர்நாடக…\nபந்த்: ஓட்டல்களை மூட முடியாது என தமிழக ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் பங்கை அளிக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அங்கு தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம்…\n : நடிகர் சங்கம் அறிவிப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\n“காவிரி நதி நீர் பிரச்சினைக்காக போராடுவது குறித்து அவசர முடிவு எதையும் எடுக்க மாட்டோம். மற்றைய திரைப்பட அமைப்புகளுடன் கலந்து…\nதிரைப்பட சங்கங்களுக்கு திரையுலகில் எழும் எதிர்ப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதமிழ் நடிகர்களின் அமைப்பான, “தென்னிந்திய நடிகர் சங்கம்” என்பதை “தமிழ்நாடு நடிகர் சங்கம்” என்று மாற்றாததை கண்டித்து, திரையுலகில் பலர்…\nஎக்ஸ்ளூசிவ்: நடிகர் சங்க சர்ச்சை: நாசர், விசால், கார்த்தி நிர்வாகம் மீது 3 கோடி மோசடி புகார்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதென்னிந்திய நடிகர் சங்கத்தில் மீண்டும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இதற்கு முன் சுமார் பத்து ஆண்டுகளாக சங்க பொறுப்பில் இருந்த சரத்…\nதமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை\nசென்னை: தமிழக பத்திரிகையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக…\nகாவலர் சங்கம் தொடர்பான சில சந்தேகங்கள்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த கீழ்மட்ட காவலர்க���ுக்கு (காவலர் முதல் ஆய்வாளர் வரையிலானவர்கள்) சங்கம் துவக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,491 ஆக உயர்ந்து 4980 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8105…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60.26 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகடந்த 14ந்தேதி முதல் 29ந்தேதி வரை தமிழகத்திற்கு ரயில்மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை ரயில் மூலம்…\nகொரோனா : சென்னையில் இன்று 618 பேருக்குப் பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்திற்கு கடந்த 20நாட்களில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா … முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 9ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை விமானம் மூலம்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது….\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15721&id1=3&issue=20190809", "date_download": "2020-05-30T01:56:08Z", "digest": "sha1:CS2HOEJJILGUNGU5LFH6TQDC2ZXMRJNI", "length": 10166, "nlines": 45, "source_domain": "kungumam.co.in", "title": "ரெண்டு முறை ஆடிஷன்ல சொதப்பி ரிஜக்ட் ஆனேன்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nரெண்டு முறை ஆடிஷன்ல சொதப்பி ரிஜக்ட் ஆனேன்\n‘ஆடை‘ அமலாபால் எந்த அளவுக்கு பேசப்படுகிறாரோ அதே அளவுக்கு நங்கேலி பாத்திரத்தில் நடித்த அனன்யா ராம்பிரசாத்தும் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஆனால், ‘ஆடை‘ சம்பந்தப்பட்ட எந்த விழா��ிலும் இவரைப் பார்க்க முடியவில்லை\n’ என்னும் கேள்வியுடன் பிடித்தோம் அனன்யாவை.\n‘‘திட்டமிட்டுதான் என் கேரக்டரை மட்டுமில்ல என்னையும் மறைச்சாங்க..’’ உற்சாகத்துடன் பேச ஆரம்பிக்கிறார் அனன்யா. ‘‘சென்னைதான் சொந்த ஊர். அப்பா ராம்பிரசாத் ஒரு கம்பெனில வேலை செய்யறார். அம்மா நல்லா படம் வரைவாங்க. என் தாத்தா ஓர் எழுத்தாளர்’’ உற்சாகத்துடன் பேச ஆரம்பிக்கிறார் அனன்யா. ‘‘சென்னைதான் சொந்த ஊர். அப்பா ராம்பிரசாத் ஒரு கம்பெனில வேலை செய்யறார். அம்மா நல்லா படம் வரைவாங்க. என் தாத்தா ஓர் எழுத்தாளர்ஸ்கூல்ல படிக்கிறப்ப படிப்பை விட டான்ஸ், பாட்டுலதான் ஆர்வம் அதிகமா இருந்தது.\nஎம்ஓபி வைஷ்ணவா கல்லூரில போன வருஷம்தான் விஸ்காம் முடிச்சேன். அங்க ஒரு ஷார்ட் ஃபிலிம் வாய்ப்பு கிடைச்சது. அதை எடுத்தவர் என் சீனியர். அவர் புட் சட்னி யூ டியூப் சேனல்ல வேலை செய்தாரு. அவங்க மூலமா எனக்கு புட் சட்னி வாய்ப்பும் கிடைச்சது. போதாதா.. அப்படியே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டேன்.\nஆக்சுவலா சினிமாவுக்கு வருவேன்... நடிப்பேன்னு எல்லாம் நான் மட்டுமில்ல... என் நண்பர்களும் குடும்பமும் கூட எதிர்பார்க்கலை\nஆனா, ஃபேமிலி ஃபுல் சப்போர்ட் பண்றாங்க. ‘ஆடை’ல நான் நடிச்சதுல அப்பாவும் அம்மாவும் செம ஹேப்பி...’’ மலரும் அனன்யா, முன்பே சினிமாவில் நடித்திருக்க வேண்டுமாம்.\n கல்லூரில படிச்சப்பவே ‘மேயாத மான்’ படத்துல வைபவ் தங்கச்சி இந்துஜா கேரக்டர்ல நடிக்க கூப்பிட்டாங்க. ஆனா, ஆடிஷன்ல சொதப்பிட்டேன் வருஷா வருஷம் ஷாட் & ஸ்வீட் என்கிற தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆடிஷன் நடக்கும். அதுல நானும் கலந்துக்கிட்டேன். ராமாயணம் பத்தி மோனோலாக் செய்தேன். சிவகுமார் பாலசுப்பிரமணியம் சார்தான் அதை இயக்கியிருந்தார். அவர் என் நண்பர் மட்டுமில்ல... குருநாதரும் கூட. நடிப்புன்னா என்னனு அங்கதான் கத்துக்கிட்டேன்.\nஅந்த ஷோவை பார்க்க வந்த ஏடி, ‘ஆடை’ ஆடிஷனுக்கு கூப்பிட்டார். ரம்யா கேரக்டருக்கான ஆடிஷன்ல திரும்பவும் சொதப்பினேன்\nஅடுத்து செல்வி கேரக்டருக்கு ஆடிஷன். உள்ளுக்குள்ள ஒரு ஸ்பார்க். வித்தியாசமான கேரக்டர்னு புரிஞ்சுது. தைரியமா என் திறமையை காட்டினேன். செல்வி கேரக்டருக்கு செலக்ட் ஆனேன்.\nஅப்பவே, ‘இந்த கேரக்டர் பத்தி வெளில சொல்லக் கூடாது... பேட்டி தரக் கூடாது... பிரஸ் மீட், ஆடியோ விழா��ு எதுலயும் தலைகாட்டக் கூடாது... ஏன்னா, செல்வி கேரக்டரை நாங்க சீக்ரெட்டா வைச்சிருக்கோம்’னு இயக்குநர் சொன்னார்.டபுள் ஓகே சொல்லிட்டேன் அந்த கேரக்டர் நல்லா தமிழ் பேசணும். எனக்கு தேனியைச் சேர்ந்த எழுத்தாளர் மீரான், பயிற்சி கொடுத்தார்...’’ என்ற அனன்யா, படக்குழு குறித்தும் தன் அடுத்தடுத்த எதிர்பார்ப்புகள் பற்றியும் விளக்கினார்.\n‘‘இயக்குநர் ரத்னகுமார் ரொம்ப ஃப்ரெண்ட்லியா பொறுமையா சொல்லிக் கொடுத்தார். அமலாபால் மேம் நட்பா பழகினாங்க. சுருக்கமா சொல்லணும்னா யூனிட்டே எனக்கு சப்போர்ட்டா இருந்தது. நல்ல நடிகைனு வாழ்க்கைல பெயர் வாங்கணும். மத்தபடி வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்ல...’’ என்ற அனன்யா, #MeToo பிரச்னை குறித்து குரல் கொடுத்தவர்.\n‘‘ஆண் - பெண் என்கிற கட்டுக்குள்ள இந்த #MeToo விஷயத்தை நான் பார்க்கலை. வலிமையான மக்கள் வலிமையற்ற மக்கள் மேல காட்டற பாலியல் பிரச்னையாதான் பார்க்கறேன். அந்த வகைல எனக்கு நடந்ததை சொன்னேன்.\nநமக்கு நம்பிக்கையா யார் இருக்காங்களோ அவங்ககிட்ட நமக்கு நடக்கும் பிரச்னையை சொன்னாலே போதும் மனசும் லேசாகிடும்... அதை எதிர்கொள்ளும் தைரியமும் வந்துடும். இதைத்தான் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நான் சொல்ல விரும்பறேன்’’ அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் அனன்யா\nபி.டெக் முடித்துவிட்டு சர்பத் கொடுக்கும் இயக்குநர்\nபி.டெக் முடித்துவிட்டு சர்பத் கொடுக்கும் இயக்குநர்\nலேடீஸ் டாய்லெட்டில் என்ன நடக்கிறது..\nதலபுராணம்-மெட்ராஸ் பத்திரிகைகள்09 Aug 2019\nகாஷ்மீர் போல் தமிழகமும் இரண்டாக பிரிக்கப்படுமா..\nபி.டெக் முடித்துவிட்டு சர்பத் கொடுக்கும் இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/4375-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-30T01:58:28Z", "digest": "sha1:ITL7CTWEVGSVTY3R7NDRSCYNQZVYRDGR", "length": 3247, "nlines": 39, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "பெண்புலிகளின் எச்சங்கள் முகமாலையில் மீட்பு", "raw_content": "\nபெண்புலிகளின் எச்சங்கள் முகமாலையில் மீட்பு\nகிளிநொச்சி – முகமாலையில் பெருந்தொகை எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் துப்ப��க்கிகளும் காணப்பட்டுள்ளன.\nஇது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nமுகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்று வரும் பகுதியில் இன்று இந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் காணப்படும் எலும்புக் கூடுகள், விடுதலைப் புலிகளின் சீருடைகள் பெண் போராளிகளாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிறுவனபணியாளர்கள் தகவல் வழங்கியுள்ளனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக பளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவலரண் முன்னர் அமைந்திருந்தது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/02/nagapattinam-mla-thamimun-ansaris-peoples-opinion-poll-13-02-2017.html", "date_download": "2020-05-30T02:59:43Z", "digest": "sha1:FPHSRAF5MUBQSMIPFAWRZ42AND62B546", "length": 11010, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "நாகை எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரியை முற்றுகையிட்ட பொது மக்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநாகை எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரியை முற்றுகையிட்ட பொது மக்கள்\nதமிழக முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது சட்டமன்ற உறுப்பினர் யாருக்கு ஆதரவு அழிப்பது சசிகலாவுக்கா அல்லது பன்னீர்செல்வத்துக்கா என்பது குறித்து மக்களின் கருத்தை கேட்பதற்காக நாகை மாவட்ட எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி இன்று நாகப்பட்டினத்தில் தனது கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுடன் கருத்து கேட்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தார்.இதனையடுத்து மக்கள் கூட்டம் அவரது கட்சி அலுவலகத்தில் அதிகரித்துக் கொண்டே இருந்தது இந்நிலையில் கருத்து கூற வருபவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டது இதனையடுத்து கூடியிருந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ வின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் இச்சம்பவம் நாகப்பட்டினத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தி���து.காவலர்களின் வருகைக்கு பின்னர் எம்.எல்.ஏ வை சுற்றி வளைத்த பொதுமக்கள் எங்களின் ஆதரவு முதல்வர் ஓ.பி.எஸ் க்கு தான் என்று கூட்டமாக முழக்கமிட்டனர்.\nஎது எப்படியாயினும் மக்களின் கருத்தை கேட்க வேண்டும் என்று நினைத்த நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரியை பாராட்டியே ஆகவேண்டும்.\nஇதெல்லாம் ஒருபக்கம் இருக்க நடந்து முடிந்த இந்த நிகழ்வுக்கு பிறகு காரைக்கால் - நாகப்பட்டினம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வாஞ்சூர் மதுபானக் கடைகளில் சரியான கூட்டமாம் வசூல் அள்ளுகிறதாம்.நாகப்பட்டினத்தில் எது நடந்தாலும் வாஞ்சுருக்கு வருமானம் தான் போல.\nதமீமுன் அன்சாரி நாகப்பட்டினம் cm mla nagapattinam tamilnadu\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் ��ன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Indonesia%20bid%20farewell", "date_download": "2020-05-30T02:43:51Z", "digest": "sha1:AUTH5OEVPETNV3PSVIHTWHUBZKTHXOQR", "length": 3215, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Indonesia bid farewell", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஆசிய விளையாட்டுப் போட்டி - கண்கவ...\n‘பொன்மகள் வந்தாள்’ - திரைவிமர்சனம்\nகேரளாவில் சிக்கிய தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்\n இயற்கையின் எச்சரிக்கை என பரவும் வீடியோவின் உண்மை என்ன\n''சமந்தா அழகில்லை'': ஹேக் செய்யப்பட்டதா பூஜாவின் இன்ஸ்டா\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/vellai%20subbaiah", "date_download": "2020-05-30T03:23:22Z", "digest": "sha1:7THIDZUULSZKJ25RHGTQB45VFJHSSY7F", "length": 3205, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | vellai subbaiah", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பைய...\n‘பொன்மகள் வந்தாள்’ - திரைவிமர்சனம்\nகேரளாவில் சிக்கிய தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த நட��கர் சோனு சூட்\n இயற்கையின் எச்சரிக்கை என பரவும் வீடியோவின் உண்மை என்ன\n''சமந்தா அழகில்லை'': ஹேக் செய்யப்பட்டதா பூஜாவின் இன்ஸ்டா\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_194038/20200523115914.html", "date_download": "2020-05-30T01:20:32Z", "digest": "sha1:JSCPKWKNF2PKADAHRNVS7DJKP7PN76HH", "length": 8607, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "மாதத்தவணையை ஒத்திவைப்பதால் பயன் இல்லை: வட்டியை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்!", "raw_content": "மாதத்தவணையை ஒத்திவைப்பதால் பயன் இல்லை: வட்டியை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமாதத்தவணையை ஒத்திவைப்பதால் பயன் இல்லை: வட்டியை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nரிசா்வ் வங்கி மாதக் கடன் தொகையை ஒத்திவைப்பதால் பயனளிக்காது என்றும், வட்டியையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.\nஇது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: பொதுத்துறை, தனியாா் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட அனைத்து வகை கடன்களுக்கான மாதத்தவணை செலுத்துவதை ஆகஸ்ட் வரை மேலும் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசா்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. ஏற்கெனவே 3 மாத கடன் தவணைகளை ஒத்திவைத்துள்ளது. ரிசா்வ் வங்கி அறிவித்திருப்பது மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து கடன்தாரா்களை காப்பாற்றியிருக்கிறது. ஆனால், அதற்காக அவா்கள் கொடுக்கப்போகும் விலை மிகவும் அதிகமாகும்.\nவீட்டுக்கடன் பெற்ற ஒருவா் மாதம் ரூ.50 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு தவணை செலுத்தாமல் இருப்பதாகவும், அவருக்கு இன்னும் 15 ஆண்டு தவணைக் காலம் இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். அவா் கடன் தவணைக் காலத்தில் கூடுதல் வட்டியாக மட்டும் 4 லட்சத்து 9,500 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஒருவா் 3 மாதங்களுக்கு சோ்த்து ரூ.1.50 லட்சம் தவணை செலுத்தாமல் இருந்ததற்காக, அந்த தொகையையும் வசூலித்து விட்டு, கூடுதலாக அதை விட 3 மடங்கு தொகையை வட்டியாக வங்கிகள் வசூலிப்பது எந்த வகையிலும் நியாயமானதாக இருக்காது; அது அறமும் அல்ல.\nஎனவே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மே மாதம் வரையிலான 3 மாத கடன் தவணை ஒத்திவைப்பு மற்றும் இ���்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் வரையிலான 3 மாத கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது - முதல்வ‌ர் பழனிசாமி\nவேதா இல்லத்துக்கு நாங்கள் வர கூடாது என யாருக்கோ அவசியம் உள்ளது : ஜெ. தீபா பேச்சு\nதமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கரோனா தொற்று : பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டியது\nகரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் கரோனா கட்டுக்குள் இல்லை என்பதை அரசு உணர வேண்டும்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்\nமரவள்ளி பயிர் பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.54 லட்சம் ஒதுக்கீடு : முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகள் திறக்க அனுமதி: தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T01:30:19Z", "digest": "sha1:CUKFNGT6FLS2YTRGNJIFWODXO3VZSR53", "length": 10308, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "விமர்சனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிமர்சனம் என்பது ஒரு கருத்தை, செயலாக்கத்தை, படைப்பை, நபரை, அல்லது அமைப்பை மதிப்பீடு செய்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆகும். விமர்சனம் ஒன்றின் பயன் விலை, நன்மை தீமை, படைப்பின் தரம் அல்லது பிற மதிப்பீடுகளை முன்வைக்கிறது. விமர்சனம் என்ற சொல் ஒரு எதிர்ம மதிப்பீட்டை பொதுவாக சுட்டுகிறது.\n3 விமர்சனம் நோக்கி விமர்சனங்கள்\nவிமர்சனம் ஒரு தரப்பினரை அழிக்கும், அல்லது பாதிக்கும் நோக்குடன் செய்யப்படுவதுண்டு. ஒரு போரில் எதிரியை அழிக்கும் நோக்கில் செய்யப்படும் விமர்சனம் இத்தகைகையா���ும்.\nவிமர்சனம் ஒரு தரப்பின் குறைகளைச் சுட்டிக்காட்டி, திருத்தை, மாற்றைத் கொண்டுவரவதற்கான நோக்குடன், ஆக்கபூர்வமான நோக்கைக் கொண்டிருக்கலாம்.\nஅரசியல் கொள்கை, திட்டம், தலைமைத்துவம், கலைப் படைப்புகள், சமூகக் கட்டமைப்பு, சமூக நிலைமைகள், சமயம், கோட்பாடுகள், தொழில்நுட்ப நுணுக்கங்கள் என பல தரப்பட்டவை நோக்கி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பொதுவாக, வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் விமர்சனத்தின் வீச்சுக்குள் கொண்டு வர இயலும்.\nவிமர்சனம் குறைகளை எது வேலை செய்யவில்லை என்பது பற்றி நிறையை உரையாடல்களை முன்வைக்கிறது. ஆனால் அது தீர்வுகளை முன்வைப்பதில்லை. இதனால் தீர்வுகளுக்கு செலுத்தப்படக்கூடிய வளங்கள் விமர்சனத்தில் வீணடிக்கப்படுகிறது.\nஅக்கறை உள்ள ஒன்றைப் பற்றி விமர்சனம் செய்யும் போது, அதை மேலும் பாதிப்படைய, அல்லது பலவீனமடையச் செய்துவிடும் அபாயம் உள்ளது.\nபிறரைப் பற்றியே குறைகூறிக் கொண்டிருக்காமல், 'தன்னிடம் ஏதாவது குறையுள்ளதா' என்று ஆய்வது சுய விமர்சனம் ஆகும். இதிலும், குறைகளும் நிறைகளும் சுட்டிக் காட்டப்படலாம்.\nமேலும், தனி மனிதர் மட்டுமே சுய விமர்சனத்தின் தளமாக இருப்பதில்லை. குழுக்களும் குமுகங்களும் தம்மைச் சுய விமர்சனம் செய்து ஆக்கப்பூர்வமான திட்டங்கள் வகுத்து முன்னேற முடியும்.\nநிராகரிப்பின் உந்துதல் - பெருமாள் முருகன்\nதலித் விமர்சனம்: சில குறிப்புகள் - அழகரசன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2016, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/wearables/ivoomi-fitme-fitness-band-review-reviews-1861393", "date_download": "2020-05-30T02:35:34Z", "digest": "sha1:2EVF4RTRVBTIGDMG25TFRLXNM6B52JCN", "length": 13990, "nlines": 176, "source_domain": "tamil.gadgets360.com", "title": "iVoomi FitMe Fitness Band Review । iVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்!", "raw_content": "\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\niVoomi நிறுவனத்தின் முதல் ஃபிட்னஸ் Band இது\nஇதன் டிசைன் நன்றாக உள்ளது\nஃபிட்னஸ் Band, என்பது உடற்பயிற்சி செய்வோர் மத்தியில் மிகப் பிரபலமாகி வருகிறது. பலர் தங்கள் செய்யும் உடற்பயிற்சியின் அளவை தெரிந்து கொள்ளவும், அன்றாடம் தாங்கள் என்னென்ன செய்கிறோம் என்பதை கணக்கிடவும் ஃபிட்னஸ் Band-ஐ பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர்.\nபல ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், இந்த Band-களை தயாரிக்கும் வேலையில் இறங்கியுள்ளன. முன்னரே லெனோவா மற்றும் சையோமி ஆகிய நிறுவனங்கள் தங்களது ஃபிட்னஸ் Band-களை வெளியிட்ட நிலையில். iVoomi நிறுவனம், FitMe என்கின்ற ஃபிட்னஸ் Band-ஐ வெளியிட்டு உள்ளது.\nமுன்னர் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களின் Band-கள் சந்தையில் போட்டா போட்டி கொண்டிருக்கும் நிலையில், iVoomi-யின் புதிய வரவு அதில் மாற்றம் உண்டாக்குமா؟ பார்த்து விடுவோம்…\nஇந்த iVoomi நிறுவனத்தின் Band விலை 1,999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று கையைச் சுற்றிக் கட்ட பயன்படும் ஸ்டராப். மற்றொன்று இந்த Band செயல்படத் தேவையான அனைத்து உணரிகளையும் கொண்டுள்ள உடல் அமைப்பு. இதில் ஒரு யு.எஸ்.பி போர்ட் சார்ஜிங்கிற்காக கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டிஸ்ப்ளே டிவைஸின் பின்புறம் மிகப் பாதுகாப்பாக பொருத்தப்பட்டு உள்ளது. இந்த டிவைஸ், நீரினாலும் அதிர்வுகளாலும் பாதிக்கப்படாத வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதய துடிப்பை அளக்கும் பட்டன் இருப்பதைப் பார்க்க முடியும். டிஸ்ப்ளே-வை ஆன் செய்யாத போது, நேரம், தேதி, பேட்டரி அளவு, ப்ளூடூத் ஸ்டேடஸ் போன்றவற்றை காட்டும். கையில் பொருத்தி ஆன் செய்துவிட்டால், டிஸ்ப்ளேவில் நடக்கும் அடிகள், எரிக்கப்பட்ட கலோரிகள், பயணப்பட்ட தூரம், தற்போதைய இதயத் துடிப்பு, காற்றுத் தன்மை அளவிட்டு குறியீடு இன்டெக்ஸ் மற்றும் வெப்பநிலை ஆகியவையைக் காட்டும்.\nநடக்கும் அல்லது ஓடும் அளவை FitMe, அளப்பதில் துல்லியம் இல்லை. இன்னொரு நிறுவனத்தின் Band-ஐ ஒரு கையில் கட்டிவிட்டு, FitMe Band-ஐ ஒரு கையில் கட்டி ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தோம். ஆனால், FitMe Band, 0.9 கிலோ மீட்டர் மட்டுமே பயணப்பட்டு இருப்பதாக தெரிவித்தது. எனவே, இதில் இன்னும் துல்லியம் வேண்டும்.\nகாற்றின் தன்மையை அளவிடுவதற்கு எந்த உணரியும் இந்த சாதனத்தில் பொருத்தப்படவில்லை. மாறாக ஒரு ஆப் மூலம் தரவுகளைப் பெற்று சொல்கிறது. இதுவும் துல்லியமாக இருக்க வாய்ப்பில்லை.\nபேட்டரியும் வெகு நேரம் இருப்பதில்லை. பேட்டரியை முழு அளவில சார்ஜ் செய்துவிட்டு பயன்படுத்தினால், மூன்று முதல் நான்கு நாட்���ளுக்கு மட்டுமே வருகிறது. இது மார்கெட்டில் இருக்கும் அளவை விட மிகக் குறைவு. இந்த ஃபிட்னஸ் Band-ன் போட்டி நிறுவனங்களின் பேட்டரி, 20 நாட்கள் பக்கம் வருகிறது. ஆனால், வெறும் 4 நாட்கள் என்பது சரியான போட்டியைத் தருவதில்லை.\nமேலும், ட்விட்டர், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் போன்ற ஆப்களின் செயல்பாடுகளை இந்த FitMe Band மூலம் பின்பற்ற முடியும்.\niVoomi நிறுவனத்தின் முதல் ஃபிட்னஸ் Band இது. இந்த சாதனம் அதன் போட்டி நிறுவனங்களின் சாதனங்களுக்கு எதிராக நிற்கும் அளவுக்குத் தகுதியைக் கொண்டிருக்கவில்லை. ஸ்ட்ராப் டிசைன் நன்றாக இருக்கிறது. அதே நேரத்தில், தூக்கத்தை அளவிடுவது, பயணப்படும் தூரத்தை அளவிடுவது போன்றவை துல்லியமாக இல்லை. காற்று மாசு அளவை மதிப்பிடுவதும் ஆப் மூலம் என்பதால், அதிலும் நேர்த்தி இல்லை.\nபேட்டரி லைஃப் மிகக் குறைவு. இந்த ஃபிட்னஸ் Band-ஐ வாங்குவதற்கு முன்னர் சையோமி, அம்ப்ரேன் ஆகிய நிறுவனங்களின் ஃபிட்னஸ் Band-களை வாங்குவது சிறந்ததாக தெரிந்தது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவிவோ எக்ஸ் 50 சீரிஸின் விவரங்கள் கசிந்தன\nபிஎஸ்என்எல்-ன் ரூ.1,599 மற்றும் ரூ.899 ரீசார்ஜ் ப்ளான்கள் அறிமுகம்\nரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மீண்டும் எப்போது கிடைக்கும்\n43 இன்ச் ஸ்மார்ட் டிவியை அடுத்த வாரம் கொண்டு வருகிறது நோக்கியா\nசாம்சங் இரண்டு புதிய போன்களை குறைந்த விலையில் கொண்டு வருகிறது\n20 நாட்கள் பேட்டரி ஆயுளுடன் இந்தியாவுக்கு வருகிறது Amazfit T-Rex\nஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 விற்பனை ஒத்திவைப்பு\nBevQ செயலி வெளியான ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட டவுன்லோடு\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 சீரிஸின் அறிமுகத்திற்கு முன்பே வெளிவந்த முக்கிய தகவல்கள்\nAMD ரைசன் செயலிய���டன் ஷாவ்மியின் மூன்று புதிய லேப்டாப்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-05-30T02:28:04Z", "digest": "sha1:GR4MYYBFABVDJKLJRXHF2PRQPGN6DU3T", "length": 9179, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிருதாசி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 32\nபகுதி ஆறு : பூரட்டாதி [ 1 ] படைப்பின் ஊழ்கத்திலிருந்து கண்விழித்தெழுந்த பிரம்மனின் பாலைநிலம் விரிந்தது என்றும் அங்கே மிக எளிய ஒற்றைப்புல்லிதழ் மட்டுமே எழுந்து நின்றிருந்தது என்றும் சொல்லப்படுகிறது. “ஒரு புல்லில் என்ன நிகழும்” என்ற எண்ணம் பிரம்மன் உள்ளத்தில் எழுந்தது. “நீ ஆயிரமாண்டுகள் எந்தத் தடையும் அற்றவளாகுக” என்ற எண்ணம் பிரம்மன் உள்ளத்தில் எழுந்தது. “நீ ஆயிரமாண்டுகள் எந்தத் தடையும் அற்றவளாகுக” என்று அவர் அருளுரைத்தார். குசை என்னும் அந்தச்சிறுபுல் அக்கணம்முதல் பெருகலாயிற்று. அங்கே பெரும்புல்வெளி ஒன்று எழுந்து விரிந்தது. அதில் தும்பிகளும் வண்ணத்துப்பூச்சிகளும் ஈக்களும் கொசுக்களும் …\nTags: அசூர்த்தரஜஸ், ஊர்மிளை, கிரிவிரஜம், கிருதாசி, குசநாபன், குசர்கள், குசாம்பன், குசை, கோசாம்பி, சித்ரதேவன், சூளி, தர்மாரண்யம், பிரம்மதத்தன், மகோதயபுரம், வசு, ஹிரண்யவனம்\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கி��ம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/16093148/1035585/DMK-MK-Stalin-Sonia-Gandhi.vpf", "date_download": "2020-05-30T02:08:57Z", "digest": "sha1:HK5QY47XS2XSZHLXP6NOXT67G3P6HEMA", "length": 12813, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம்\nவாக்கு எண்ணிக்கை நாளில் டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு, சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.\nவாக்கு எண்ணிக்கை நாளில் டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு, சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். 7 கட்டமாக நடைபெற்று வரும் 17-வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் 23 ஆம் தேதி எண்ணப்படுகிறது. அன்றைய தினம் மாலை டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nசிறு, குறு நிறுவனங்களுக்கு கடனு​தவி வழங்கும் விவகாரம் - வங்கி நிர்வாகிகளோடு முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை\nசிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக வங்கி நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.\nஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீன் ரத்து செய்ய கோரிய மனு - தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.\nஅவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு - ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு தொடர்பாக, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nமோடி, ட்ரம்ப் இடையே பேச்சு எதுவும் நடைபெறவில்லை - வெளியுறவுத்துறை அதிரடி மறுப்பு\nஇந்திய - சீன எல்லை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசியதாக ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் அதனை மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய சீன எல்லை பிரச்சனை : ''மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் ''- ராகுல்காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு\nஇந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்றும் அனைத்தும் ஊகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளிவருவதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nடெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி : ஸ்டாலின் விமர்சனம் - அமைச்சர் கண்டனம்\nடெல்டா மாவட்டங்களில் உரிய காலத்தில் தூர்வாரப்படுமா என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், அவரது கருத்துக்கு அமைச்சர் காமராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/tag/actress-ramya-pandian-latest-photoshoot/", "date_download": "2020-05-30T02:38:55Z", "digest": "sha1:36JF4W4E4O6QKBXAPKI2DQAGMHBPIJSY", "length": 1926, "nlines": 41, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actress Ramya Pandian latest photoshoot Archives - Dailycinemas", "raw_content": "\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் \nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nதமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nகுறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy\nவிமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_194044/20200523123530.html", "date_download": "2020-05-30T02:10:58Z", "digest": "sha1:DV22Z7LC6RB4KBR7USXPY6RH2VNIIOOH", "length": 7429, "nlines": 73, "source_domain": "nellaionline.net", "title": "ஸ்கேன் எடுக்க வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி: தூத்துக்குடியில் பிரபல ஸ்கேன் சென்டர் மூடல்!", "raw_content": "ஸ்கேன் எடுக்க வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி: தூத்துக்குடியில் பிரபல ஸ்கேன் சென்டர் மூடல்\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஸ்கேன் எடுக்க வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி: தூத்துக்குடியில் பிரபல ஸ்கேன் சென்டர் மூடல்\nதூத்துக்குடியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுக்க வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஸ்கேன் சென்டர் மூடப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை 2 போ் உயிரிழந்துள்ளனா். 36 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனா். இன்று காலை நிலவரப்படி 113 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி நகரில் உள்ள பிரபல ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுக்க வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஸ்கேன் சென்டர் மூடப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிவகிரி பகுதி வயல்களில் நெற்பயிர்கள் சேதம் : காட்டுப்பன்றிகள் அட்டகாசம்\nவீடுபுகுந்து பெண் கழுத்தறுத்து நகை கொள்ளை : சிவகிரியில் கொள்ளையர்கள் அட்டகாசம்\nஊரடங்கு உத்தரவை மீறிய 2148 வழக்குகள் பதிவு : 2974 நபர்கள் கைது\nபைக்குகள் மோதி விபத்து : இளைஞர் பரிதாப பலி\nகடன் திட்ட அறிக்கை, ரூ.3745.36 கோடி கடன் வழங்க இலக்கு\nதென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை : 2 பேர் டிஸ்சார்ஜ்\nவில்லிசை, நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி : தென்காசி ஆட்சியரிடம் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/26208/", "date_download": "2020-05-30T01:20:09Z", "digest": "sha1:KEIQUHXP2MNAWNMCVJFO4USRBDJ4EDEO", "length": 17638, "nlines": 280, "source_domain": "tnpolice.news", "title": "GOOD SAMARITAN பற்றி பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர் – POLICE NEWS +", "raw_content": "\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\nசாராயம் கைப்பற்றப்பட்டு, இருவர் கைது\nகாவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார் காவல் ஆணையாளர்\nவளரிளம் பருவ குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்\nஇயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி உதவிய மதுரை மாவட்ட போலீசார்.\nஆதரவற்ற முதியோர் வாழ்விற்கு வழிகாட்டிய உதவி ஆய்வாளர்\nகஞ்சா பதுக்கி வைத்து விற்பனை இருவர் கைது\nதப்பை தட்டி கேட்டவர் மீது அரிவாளால் பதில் கூறிய சிறுவர்கள், திருப்பூர் காவல்துறையினர் விசாரணை\nGOOD SAMARITAN பற்றி பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர்\nஅரியலூர் : அரியலூர் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடமான மார்க்கெட் தெருவில் அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினரால் குட் சமரிடன் குறித்து விழிப்புணர்வு பதகை வைக்கப்பட்டது.\nவிபத்துக்குள்ளானவர்களுக்கு முதல் ஒரு மணி நேரம் Golden Hour என அழைப்பர்கள். அவ்வாறு உதவும் நல்ல இதயங்களுக்கு சட்டம்விழிப்புணர்வு பாதுகாப்பு அளிக்கிறது. விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவி செய்வதால் தங்களுக்கு எந்த இடையூறும் வராது, என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் கூறுகிறார்கள்.\nவிபத்தில் சிக்கியவர்க்கு உதவியவர்களுக்கு அரியலூர் மாவட்ட காவல் துறையில் சார்பில் குட் சமரிடன் நற்சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. போக்குவரத்து காவல்துறை காவல் ஆய்வாளர் திரு.S.மதிவாணன் அவர்கள் இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்தார்.\nசிசிடிவி கேமரா திறப்புவிழா, சிசிடிவி கேமரா பொருத்தும் பாதுகாப்பை உறுதி செய்வோம்\n58 அரியலூர் ‌: அரியலூர் மாவட்ட உடையார்பாளையம் நகரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் உடையார்பாளையம் நகரின் முக்கிய பகுதிகளில் 35 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. பொருத்தப்பட்ட கேமராக்களை […]\nமனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை\nஇராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனையாளர்கள் 3 பேர் கைது\n“மகளிர் நலன்” குறித்த கலந்துரையாடல், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பங்கேற்பு\nவாக்குப்பெட்டி அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு\nசாலை விபத்துக்களை குறைக்க தடுப்பு அரண்\nமதுரை தெற்குவாசல் தலைமை காவலருக்கு பதவி உயர்வு, காவல் அதிகாரி வாழ்த்து\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,665)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,384)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,340)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,319)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,162)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,145)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (976)\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\n36 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...\n23 0 கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தாபுதூர், ஹரிபுரம் பகுதிகளில் தங்கியுள்ள, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/saavi/applepasi/applepasi11.html", "date_download": "2020-05-30T01:01:06Z", "digest": "sha1:PTH4J7HBYNLWB4A2ALJGWNPKQFTG54KY", "length": 45028, "nlines": 472, "source_domain": "www.chennailibrary.com", "title": "ஆப்பிள் பசி - Apple Pasi - சாவி (சா. விசுவநாதன்) நூல்கள் - Saavi (Sa. Viswanathan) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nசாவி (சா. விசுவநாதன்) நூல்கள்\nஅன்று மாலை சூரியகுளம் மைதானத்தைப் பார்த்தவர்கள் அதிசயித்துப் போனார்கள்.\nமூன்று மாதங்களாய் வெறிச்சோடிக் கிடந்த அந்த இடத்தில் பன்றிக் குட்டிகள் உலவிக் கொண்டிருந்தன. இன்னொருபுறம் சாணத்தை மலைபோல் குவித்து, வறட்டி தட்டிக் கொண்டிருந்தார்கள்.\nஇப்போது அந்த இடம் ஒரு புதுமைச் சிலிர்ப்புடன் தோரணங்களும் வண்ணக் காகிதக் குழல்களுமாய் விழாக் கோலம் பூண்டிருந்தது.\n'மனோ ரஞ்சனி கந்தர்வ கான சபா' என்று கொட்டை ஜிகினா எழுத்து��்களில் நீண்ட பானர் துணி மேலும் கீழும் அலை வீசிக் கொண்டிருந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமூன்று நிமிடப் பாடலில் முன்னுக்கு வரமுடியுமா\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஆங்காங்கே காஸ் லைட்டுகள் ஜொலிக்க, டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் முண்டி அடித்துக் கொண்டிருந்தது.\nஉள்ளே சபை நிறைந்து சோடாக் கலர் சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது.\nநீர் ஊற்று பொழியும் தோட்ட ஸீன் படுதாக் காட்சி, மேடையில், மெதுவாக ஆடிக் கொண்டிருந்தது.\n6.35 ஆனதும் 'ட டாம்' என்று சத்தம்.\n'ஜோதி சுந்தர வினோதா, ஆதிகண நாதா' என்ற விநாயக ஸ்துதிப் பாடல் கும்மென்ற ஹார்மோனிய சுருதியுடன் கோரஸாக ஒலிக்க, மேடையின் இடுக்குகள் வழியே வந்த ஊதுவத்தி சாம்பிராணிப் புகை சபை முழுவதும் மணம் பரப்பியது.\nசபையோரின் ஒருமொத்த ஆவல் மேடையை நோக்கி லயித்திருந்தது.\nவக்கீல் வரதாச்சாரி ஐந்து நிமிடம் தாமதமாக வந்தார். அவரை வரவேற்க நாலைந்து பேர் வாசலுக்கு ஓடினார்கள். இரண்டு முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்று, முன் வரிசைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தனர்.\n\"உங்க ஆசீர்வாதத்தாலும் உதவியாலும் இந்த புதிய நாடகக் கம்பெனியைத் தொடங்கி இருக்கோம்\" என்றார் நிர்வாகிகளில் ஒருவர்.\nகோமளம் வைரச் சிரிப்போடு உடம்பில் ஜரிகையும் தங்கமும் மின்ன பணக்கார தோரணையுடன் வந்திருந்தாள்.\nஅடுத்தாற்போல் டி.எஸ்.பி. மனைவி ஏக அமர்க்களமாக உள்ளே நுழைந்தாள்.\nடி.எஸ்.பி. நாராயணசாமி ஜிப்பா போட்டு, குதப்பிய வெற்றிலையுடன் விசிறி மடிப்பு அங்கவஸ்த்திரத்தில் ஒரு கலியாண வீட்டு விருந்தாளி போல் காணப்பட்டார்.\nஅடுத்தபடி தாசில்தார், பிறகு மிட்டாதார், மிராசுதார், பக்கத்து ஜமீன் எல்லாருமே ஒவ்வொருவராய் வந்து இறங்கினர்.\nஇந்த ஆர்ப்பாட்ட வைபவங்களிடையே மெல்லிய தென்றல் உள்ளே வருவது போல் பாப்பா வந்து கொண்டிருந்தாள்.\nஅவளைக் கண்டதும் அத்தனை ஆண்களின் மூச்சும் தடைப்பட்டு நின்றன. பெண்கள் அவளைப் பொல்லாக் கண்களோடு பார்த்தார்கள்.\nஅத்தனை பேருக்கும் தன் அபிநயக் கைகளால் அழகாகக் கும்பிடு போட்டு அடக்கமாகப் பின் வரிசை நாற்காலி ஒன்றில் போய் உட்கார்ந்து கொண்டாள்.\nகணபதி ஸ்தோத்திரப் பாடல் இசை வெள்ளமாய்ச் சபையை நிறைக்க திரை சுருண்டு சுருண்டு ம��லே போக, அத்தனை கண்களும், 'அடுத்தது என்ன' என்பது போல் ஆவலோடு நோக்கின.\nசிவலிங்கத்திற்குப் பத்மாவதி பூஜை செய்யும் முதல் காட்சி ஆரம்பமாயிற்று.\n'கர்ணா - அர்ச்சுனா' நாடகம்.\n என் மனோரதம் என்று பூர்த்தியாகும் உம்முடைய கிருபையினால் நான் என் மனதுக்குகந்த மணாளனை என்று பெறுவேன் உம்முடைய கிருபையினால் நான் என் மனதுக்குகந்த மணாளனை என்று பெறுவேன் என் ஜீவியத்தையும், யௌவனத்தையும் நான் யார் பாதங்களில் அர்ப்பணம் செய்யப் போகின்றேன் என் ஜீவியத்தையும், யௌவனத்தையும் நான் யார் பாதங்களில் அர்ப்பணம் செய்யப் போகின்றேன்\" இந்த நீண்ட வசனத்தைத் தொடர்ந்து ஆனந்தபைரவியின் ஒரு சுலோகம்.\nபாப்பா பலமாகப் பெருமூச்சு விட்டாள். அவள் கண்கள் கல்ங்கியிருந்தன. பத்மாவதியாக நடிக்கும் ஜில்ஜில் என்ன உருக்கமாகப் பிரார்த்தனை செய்கிறாள் பாப்பா தன்னையே பத்மாவதியாக எண்ணிக் கொண்டாள்.\nஅதே முறையில் தான் அவள் மனமும் பிரார்த்தனை செய்கிறது\n'என் யௌவனத்தையும் வாழ்க்கையையும் யாரிடம் ஒப்படைக்கப் போகிறேன்' என்று மனத்துக்குள் கேட்டுக் கொண்டாள் பாப்பா.\n' அவள் நினைவெல்லாம், கவனமெல்லாம் சாமண்ணாவின் மீதே இருந்தது.\nசுப்பன், குப்பன் என்ற இரண்டு விதூஷகர்கள் இடையில் வந்து கொச்சை மொழியில் உரையாடித் தமாஷ் செய்துவிட்டுப் போனது அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.\nசாமண்ணா வந்திருந்தால் கொட்டகை அதிர்ந்திருக்குமே அப்படி ஒரு நடை போட்டுக் காட்டுவாரே\nபுது நாடக சபா தொடங்கி, புது நாடகம் உருவாக்கி இருக்கிறார்கள். நாடகம் வெற்றிகரமாக நடக்க வேண்டும். அப்போதுதான் நடிகர்கள் பிழைப்பார்கள்.\nஆமாம், சிங்காரப் பொட்டு நடத்த ஆரம்பித்துள்ள இந்த நாடக கோஷ்டியில் சாமண்ணா இருக்கிறாரா, இல்லையா\n சாமண்ணா புது வேடம் போடப் போவதாகச் சொன்னார்களே\nஇடைவேளை வந்தது. ஆனால் சாமண்ணாவைத்தான் காணவில்லை. பாப்பா குழம்பிப் போனாள்.\nவக்கீல் வரதாச்சாரி வெளியில் எழுந்து போனபோது முன் வரிசையில் இருந்த கோமளம் பின்பக்கம் திரும்பிப் பாப்பாவுக்கு ஜாடை காட்டினாள்.\nபாப்பா சுருக்கென்று எழுந்து தளிர்நடையாகக் கோமளத்தின் அருகில் போய் அமர்ந்தாள்.\n ஒருவேளை வராமலே இருந்து விடுவானோ\" என்று சாமண்ணாவைக் குறித்துக் கவலைப் பட்டாள் கோமளம்.\n\"அதான் மாமி நானும் யோசிக்கிறேன். இந்த நாடகக் கம்���ெனியில் சேர்ந்திருக்கிறாரா, இல்லையா என்றே சந்தேகமாயிருக்கிறதே ஒரு வேளை இந்த நாடகத்தில் அவருக்கு வேஷமே இல்லையோ, என்னவோ ஒரு வேளை இந்த நாடகத்தில் அவருக்கு வேஷமே இல்லையோ, என்னவோ\n\"சேர்ந்திருக்கேன்னுதான் சொன்னான். பார்க்கலாம். இன்னும் பாதி இருக்கே\n சிங்காரப் பொட்டு நல்லவர் தானே\n\"பணத்தை வாங்கி முழுங்கிட மாட்டானே\n\"முழுங்கினா, தொடர்ந்து மூணு வேளைச் சாப்பாடு கிடைக்க வேண்டாமோ\n\"நீங்க கண்டிஷன் பேசிட்டுத்தானே பணம் கொடுத்திருக்கீங்க\n வக்கீல் மாமா சும்மா கொடுத்துடுவாரா பத்திரம் கொண்டு வந்து கையெழுத்து வாங்கினப்புறம் தான் பணம் கொடுத்திருக்கார். இப்போ மாமா எதுக்கு வெளியிலே போயிருக்கார்னு தெரியுமா பத்திரம் கொண்டு வந்து கையெழுத்து வாங்கினப்புறம் தான் பணம் கொடுத்திருக்கார். இப்போ மாமா எதுக்கு வெளியிலே போயிருக்கார்னு தெரியுமா\n\"இன்னிக்கு வசூல் கணக்கைப் பார்க்கத்தான்.\"\nபாப்பாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வரதாச்சாரி இவ்வளவு தூரம் அக்கறை எடுத்துக் கொண்டிருப்பது அவளுக்கு ஆறுதலாயிருந்தது.\n நான் பணம் கொடுத்த விஷயம் யாருக்கும் தெரியாதே\n ஒரு வார்த்தை வெளியில் போகாது\n\"சிங்காரப் பொட்டுவுக்குக் கூட நீங்கள் கொடுக்கிறதாத்தானே சொல்லியிருக்கீங்க\n\"ஆமாம். நாங்க ஒருத்தர்தான் கொடுத்தோம்னு சொன்னா சந்தேகப்படுவாரேன்னு நாலு பேர் சேர்ந்து பணம் போட்டிருப்பதாகச் சொல்லி வச்சிருக்கோம்.\"\n எல்லாம் நல்லபடியா நடக்கணும். அதோ மாமா வரார் நான் என் ஸீட்டுக்குப் போறேன்.\"\nபாப்பா எழுந்து தன் இடத்துக்குப் போய் விட்டாள்.\nவரதாச்சாரி வந்து உட்கார்ந்ததும் கர்ணன் வேடம் பூண்டிருந்த சிங்காரப் பொட்டு மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, \"வக்கீல் ஸார் தான் எங்களுக்கு ஆதரவு திரட்டி இந்த நாடகக் கம்பெனியை ஆரம்பிச்சு வைத்தவர். அவருக்கு அவர் நண்பர்களுக்கும் எங்கள் நன்றியைச் சொல்லி இந்த மலர் மாலையை அவருக்குச் சூட்டுகிறேன்\" என்று கொஞ்சம் நாடகத் தமிழ் பேசி மாலையைச் சூட்டினார்.\nபாப்பாவுக்கு இதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்த போதிலும் சாமண்ணாவை அதுவரை மேடையில் காணவில்லையே என்ற கவலையும் ஒரு புறம் வாட்டிக் கொண்டிருந்தது.\nதிரை உயர்ந்து, கையில் வில்லுடனும் கிரீடத்துடனும் பட்டு பஞ்சகச்சத்துடனும் வந்த அதி ரூப சுந்தரனைப் பார்த்ததும் பாப்பாவுக்குப் பக்கென்று நெஞ்சு அடைத்தது.\nமத்யமாவதியில் கம்பீர எடுப்புடன் தித்திக்கும் சாரீரத்தில் பாடிக் கொண்டு சபையை பிரமிக்க அடிப்பவர் யார்\nஅடி வயிற்றிலிருந்து ஒரு இன்ப உணர்வு அவள் அங்கமெல்லாம் பாய்ந்தது.\nஏற்கெனவே தாபம் கொண்டவள், இப்போது தாபம் மிகையாகி விட, ஒரு நீண்ட வெப்பப் பெருமூச்சு விட்டு, சாமண்ணாவைத் தன் காதல் நிறைந்த கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தாள்.\n இத்தனை நாளும் இவர் பொருத்தமில்லாத கோமாளி வேடம் போட்டுத் தன் நாடக வாழ்க்கையே பாழாக்கிவிட்டாரே\nஅடுத்து 'மெச்சினனே, உன்னையே - வில் விஜயனே' என்று கிருஷ்ணன் குந்தள வராளியில் பாடவும்,\nஅதற்கு அடுத்து இந்துஸ்தனி அளாவேரியில், 'உன் உயர் அன்பை நான் என்னவென்பேன்' என்று சாமண்ணா அமுத கானமாகப் பதிலுக்குப் பாடி முடிக்க, சபையில் எழுந்த பரவச உற்சாகங்கள் கரகோஷங்களாக மாறின.\nஉணர்ச்சி வசப்பட்ட பாப்பாவுக்குக் கண்ணீர் மல்கியது.\nஅன்று அரச்சுனனாக வந்த சாமண்ணா அத்தனை பேரையும் கவர்ந்து விட்டான்.\nஅதுவும் கடைசிக் காட்சியில் கர்ணனைப் பார்த்து, \"ஆ சகோதரா உன்னைச் சகோதரன் என்று தெரியாமல் கொன்றேனே\" என்று உணர்ச்சி ததும்பக் கூறியபோது சபையே கலங்கி விட்டது.\nநாடகம் முடிந்ததும் பாப்பா பூமிக்கு இறங்கி வரச் சற்று நேரம் பிடித்தது.\nஎல்லோரும் சாமண்ணாவின் நடிப்பைப் பாராட்டிப் பேசியபடி வெளியே போய்க் கொண்டிருந்தார்கள்.\nபாப்பா வெளியில் வந்து நின்ற போது அவள் கண்ட காட்சி அவளை உறைய வைத்தது.\nஃபோர்ட் ஸெடான் கார் பளபளவென்று நிற்க, அதன் அருகில் டாக்டர் ராமமூர்த்தியும் அவர் மகள் சகுந்தலாவும் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.\nசகுந்தலா நாகரிக யுவதியாகக் கையில் வாட்ச் கட்டி, ஸாரியில் புரூச் குத்தி சொகுசாக நின்று கொண்டிருந்தாள். அவள் விழி சாமண்ணாவின் மீது லயித்திருந்தது. அவள் எதிரே சாமண்ணா இன்னும் வேஷத்தைக் கலைக்காமல் அர்ச்சுனனாகவே நின்று கொண்டிருந்தான்.\n ஷேக்ஸ்பியர் நாடகம் பார்த்தா அப்படி அனுபவம் வரும்னு சொல்வாங்க. இன்னிக்கு உங்க நாடகத்தைப் பார்த்து எனக்கு அந்த அனுபவம் கிடைத்தது\nஅந்தப் பெண் பரவசமாய்ப் பேசினாள். சிறிது கூட வளையவில்லை. கூசவில்லை. கம்பீரமாக ஓர் ஐரோப்பிய மாது நிற்பது போல நின்று கொண்டிருந்தாள்.\nடாக்டர் ராமமூர்த்தியும் சாமண���ணாவை வெகுவாகப் புகழ்ந்தார்.\nவிடைபெறும் போது, \"அப்பா அவரை நம் வீட்டுக்குச் சாப்பிட அழையுங்களேன்\n சாப்பாட்டுக்கு வரணும். கம்பவுண்டரை அனுப்பறேன். என்னிக்கு வரேன்னு சொல்லு\" என்றார் டாக்டர்.\nஅர்ச்சுன சாமண்ணா கைகூப்பி நன்றி தெரிவிக்க, அவனது கண்கள் மென்மையாகச் சகுந்தலா மீது விழுந்தன.\nஅவள் கண்களும் அவனை நோக்கி இருக்க, இருவர் கண்களும் ஆயிரம் செய்திகள் பேசிக் கொண்டன.\nஇதையெல்லாம் சற்று எட்ட நின்று பார்த்துக் கொண்டிருந்த பாப்பா ஒரு கற்சிலை போல் உறைந்து போனாள்.\nசாவி (சா. விசுவநாதன்) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும��� - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/25618/amp?ref=entity&keyword=Thai", "date_download": "2020-05-30T02:02:49Z", "digest": "sha1:6YO2XRXWHL37ZWGWJJXP25G5I5MB3IPD", "length": 9326, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "தை அமாவாசை நாளில் இதை செய்ய மறக்காதீர்கள்!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதை அமாவாசை நாளில் இதை செய்ய மறக்காதீர்கள்\nதை மாதத்தில் வரும் அமாவாசைக்கு எப்போதும் சிறப்பு அதிகம். மகர ராசியில் சூரிய பகவானோடு சந்திரன் சேரும் இந்த அற்புதமான தினமே தை அமாவாசை நாளாகும். இந்த நாளில் முன்னோர்களை வழிபடுவதன் பயனாக வாழ்வில் நாம் பல நன்மைகளை பெறலாம்.\nமற்ற மாதங்களில் வரும் அமாவாசையை காட்டிலும் ஆடி அம்மாவாசை மற்றும் தை அமாவாசை நாட்கள் சிறப்பை பெறுகிறது. ஆடி அமாவாசை நாளில் பித்ரு லோகத்தில் இருந்து வரும் நமது முன்னோர்கள் ஆறு மாத காலம் இங்கிருந்து நம்மை ஆசிர்வதித்து பின் தை அமாவாசை அன்று நமது மனப்பூர்வமான வழிபாட்டினை ஏற்றுக்கொண்டு முழு மனதோடு நம்மை ஆசிர்வதித்து பித்ருலோகம் செல்கினறனர் என்று கூறுகிறது ஆன்மிக நூல்கள்.\nசூரிய பகவான், தந்தையை குறிக்கும் கிரகம் என்பதால் அவரை பிதுர் காரகர்’ என்றும், சந்திரன், தாயை குறிக்கும் கிரகம் என்பதால் அவரை ‘மாதுர் காரகர்’ என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இருவரும் இணையும் அம்மாவாசை நாளானது பொதுவாகவே முன்னோர்கள் வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.\nதை அமாவாசை நாளில் நாம் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய தர்ப்பணம், திவசம் போன்றவற்றை செய்வதன் மூலம் ஏழேழு தலைமுறைகளை சேர்ந்த முன்னோர்களை மகிழ்விக்க முடியும். இதன் மூலம் நமது வழிவரும் பிள்ளைகளுக்கும் நமக்கும் எண்ணிலடங்கா பல நன்மைகள் ஏற்படும். தர்ப்பணம் கொடுக்கும் அளவிற்கு வசதி இல்லாதவர்கள் நமது முன்னோர்களை நினைத்து காகத்திற்கு உணவளிப்பது, பசுவிற்கு அகத்தி கீரை கொடுப்பது போன்ற காரியங்களை செய்யலாம். இந்த நன்னாளில் குலதெய்வத்தை வழிபடுவது மேலும் சிறப்பை தரும்.\nலட்சக்கணக்கான மக்கள் தை அமாவாசை நாளில் ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்காக கூடுவர். திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி போன்ற இடங்களிலும் மக்கள் அதிகம் கூடுவர். நெல்லையப்பர் கோயிலில் போன்ற சில திருத்தலங்களில் தை அமாவாசை நாளில் லட்ச தீபம் ஏற்றுவது வழக்கம்.\nசாய் சத்சரிதத்தை எத்தனை நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்..\nபக்தர்களுக்கு இடையூறுகள் வராமல் காக்கும் சீரடி சாயிநாதர் கவசம்..\nசீரடி சாய்பாபாவுக்கு திவ்ய விரத பூஜை செய்யும் முறை..\nசீரடி சாய்பாபாவின் 3 நாள் சமாதி நிலை..\nரமலான்: இறுதிப் பத்தின் ‘ஒற்றைப்படை இரவுகள்’\n× RELATED சென்னை எழும்பூர�� தாய் சேய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/569928/amp?ref=entity&keyword=3rd%20ODI%20Australia", "date_download": "2020-05-30T03:35:45Z", "digest": "sha1:G3R4NRGMHERJMXUO34WLZ7PITNL5UUYV", "length": 11534, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Australia wins championship title for the 5th time | மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா\nமெல்போர்ன்: மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. லீக் போட்டிகளில் இந்திய மகளிர் அணி சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தது. பூனம் யாதவ், ராதா யாதவ் ஆகியோர் அசத்தலாக பந்து வீசி ஆட்ட நாயகி விருதை வென்றிருக்கின்றனர். எனவே மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்கியது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்வதற்கான முழுத் தயாரிப்புடன் களம் கண்டது.\nஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய மகளிர் அணியில் அதிகபட்சமாக பெத் முனி 78, ஹீலி 75 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்தது 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிந்த இளம் மங்கை ஷஃபாலி வர்மா 2 ரன்களுக்கு அவுட் ஆனார். அதேபோல் ஸ்மிருதி மந்தனாவும் 11 ரங்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. ரோட்ரிக்ஸ் டக் அவுட் ஆனார். இதற்கிடையில் காயம் காரணமாக இந்திய கீப்பர் பாட்டியா வெளியேறினார். கேப்டன் கவுர் 4, கிருஷ்ணமூர்த்தி 19 ரங்களும் எடுத்து அவுட் ஆகினர்.\nஅதிகபட்சமாக தீப்தி ஷர்மா 33 ரன்கள் எடுத்தார். ஷிகா பாண்டே ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து 18 ரன்களில் ரிச்சா கோஷ் வெளியேறினார். இறுதியாக ராதவ் யாதவ், பூனம் யாதவ் தலா ஒரு ரன்னில் அவுட் ஆன நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ரன்கள் 99 எடுத்து இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனையடுத்து 5வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nஜூன் முதல் சென்னையில் பேருந்துகள் இயக்கமா: மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப மேலாண்மை இயக்குநர் உத்தரவு...\nசீனாவிற்கு தொடர்ந்து ஆதரவு; உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்..அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.66 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 60.26 லட்சத்தை தாண்டியது\nநாளுக்கு நாள் படுவேகமாக பரவி வரும் கொரோனா:சென்னையில் ஒரே நாளில் 22 பேர் பலி: தலைநகரில் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது\nகிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்தில் வெட்டு கிளிகளின் வேட்டை ஆரம்பம்\nதமிழகத்தில் நேரடியாக முதலீடு செய்ய ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி. உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nகொரோனா பிடியில் சிக்கி திணறும் சென்னை; புழல் மத்திய சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nநாட்டு மக்களுக்கு கடிதம் எழுதுகிறார் பிரதமர் மோடி; அனைத்து மொழிகளிலும் அந்த கடிதம் வெளியாகும் என தகவல்\nபோயஸ் இல்லத்துக்கு நான் செல்லக்கூடாது என்று யாருக்கோ உள்நோக்கம் இருக்கிறது; ஜெ.தீபா பேட்டி\nதமிழகத்தில் நோய் அறிகுறியை கண்டுபிடிப்பதில் மெத்தனம்; 50% பேர் சிகிச்சைக்கு சேர்ந்த 2-வது நாளில் பலி: அடுத்த 10 நாளில் ஏற்படப்போகும் அபாயம் என்ன\n× RELATED அக்டோபரில் இந்தியாவுடன் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/08/09/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0-2/", "date_download": "2020-05-30T02:06:58Z", "digest": "sha1:37V5VOZJ3EFBDOBY54PBKVO7XJWADA2P", "length": 16597, "nlines": 299, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் அரசியல் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் கலை ஈடுபாடுகள் →\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் அரசியல்\n(“கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக் கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீண்டிவிட்டு, அனைவரையும் செயற்படத் தூண்டுகிறது இந்நூல்” என்று த. வேலப்பன் கூறுகிறார்.)\nமுன்பகுதிகள்: நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged அரசியல், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் கலை ஈடுபாடுகள் →\n1 Response to நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் அரசியல்\nநிறைய வரலாறுகள் தெரிந்து கொண்டேன்.\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்க�� மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/182790?ref=archive-feed", "date_download": "2020-05-30T02:46:56Z", "digest": "sha1:PXG6XADCGZWQJS2EP2SHEBA25TOCU22O", "length": 7948, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "மூழ்கிய படகு மீது அடுத்தடுத்து ஏறிய பயணிகள்... 34 பேர் பலி: அதிர்ச்சி வீடியோ வெளியீடு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூழ்கிய படகு மீது அடுத்தடுத்து ஏறிய பயணிகள்... 34 பேர் பலி: அதிர்��்சி வீடியோ வெளியீடு\nஇந்தோனேசியாவில் படகு கவிழ்ந்த விபத்தின் அதிர்ச்சிகர வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.\nகடந்த 3-ம் திகதியன்று சுலாவசி தீவிலிருந்து 189 பயணிகளுடன் செலயார் தீவை நோக்கி, ஒரு படகு சென்றுகொண்டிருந்தது.\nபடகுத் துறையிலிருந்து 300 மீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருக்கும்போது மோசமான வானிலை மற்றும் அதிக பாரம் காரணமாக அந்தப் படகு மெதுவாக மூழ்கத் தொடங்கியது.\nஇந்த விபத்தில் இதுவரையில் 34 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் இதுவரை 155 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து பேசிய இந்தோனேசியா பேரிடர் மேலாண்மைக் குழு செய்தி தொடர்பாளர் சுடோபோ புர்வோ, படகு அபாய நிலையில் உள்ளது என்பதை உணர்ந்த கேப்டன் மக்களைக் காப்பாற்றுவதில் முழு கவனம் செலுத்தியதாலேயே ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.\nபடகு மெதுவாகக் கடலில் மூழ்குவதும் பலர் அதன் மீது ஏறி தப்பிக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளன.\nஇந்த சம்பவத்தில் காப்பாற்றப்பட்டவர்கள், அருகில் உள்ள ரப்பர் படகில் பதற்றத்துடன் இருப்பதுபோன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/sivapuranam-7278/", "date_download": "2020-05-30T02:21:17Z", "digest": "sha1:24CZWHSOR4BTYJCPN5AT46DHN2V57V7R", "length": 13278, "nlines": 117, "source_domain": "www.meenalaya.org", "title": "Sivapuranam by Manickavasagar (72-78) – Meenalaya", "raw_content": "\n72. சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே\nதீராத ஒளியானவனே (சோதியனே), சேருகின்ற இருளானவனே (துன்னிருளே), தோற்றம் இல்லாப் புகழுடையவனே (தோன்றாப் பெருமையனே)\nதுன்னிருள் என்றால் வந்து சேருகின்ற இருள் என்பது பொருள்.\n எங்கெல்லாம் ஒளி இல்லையோ, அங்கெல்லாம், இருள் சூழ்கிறது. இருள் என்பது மறைத்தல் எனும் இறைவனின் ஐந்தொழிலில் ஒன்று. அது ஜீவனின் நிலையில், ஜீவனுடைய அறியாமை எனும் மயக்கத்துக்கு ஒப்பு. அது உலகத்தின் நிலையில், ‘மாயை’ எனும் தோற்றப் போர்வைக்கு ஒப்பு.\nவேதாந்த அறிவின் படி, எல்லா உலகங்களும், மாயையினாலேயே மூடப்பட்டிருக்கின்றன. ‘ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்னும் வேத வாக்கியத்தின் பொருள், எல்லா உலகங்களும், இறைவனின் மாயையினால் நிரப்பப்பட்டிருக்கின்றன என்பதே.\n‘மயம்’ எனும் சொல், ‘ஒன்ன் மாற்றம்’ அல்லத் ‘ஒன்றினால் நிரப்பப்பட்டது’ எனும் பொருளைத் தருவது ஆகும். பரம்பொருளின் மாயா சக்தியியே விஷ்ணு. அச்சக்தியை, சிவனுடைய துணையான பராசக்தியாகவும் நாம் வழிபடுகின்றோம்.\nபரவியிருக்கும் மாயா சக்திக்கும் எது ஆதாரம் எனில், அது பரமாத்வாகிய ‘சிவம்’. எனவேதான் ‘சிவமயம்’ எனச் சொல்கின்றோம்.\nசிவமயம் எனச் சொல்லும்போது, ‘ஜகத்’ எனும் உலகங்கள் ஏதும் இல்லை. ஏனெனில், சிவம் ஒன்றே யாவுமாய், ஈரற்றதாய் இருப்பது.\n73. ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே\n முடிவு (அந்தம்), இடை என (நடுவாகி) மாற்றங்கள் ஏதும் அற்றவனே (அல்லானே)\n74. ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே\nகவர்ந்து இழுத்து (ஈர்த்து) என்னை முற்றும் வழிநடத்திச் செல்லும் (என்னை ஆட்கொண்ட) என் தந்தையாகிய பெரியோனே (எந்தை பெருமானே)\n75. கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்\nதெளிந்த (கூர்த்த) உண்மை அறிவால் (மெய் ஞானத்தால்), நின் திருவடிகளையே மனதில் கொண்டு உணர்பவர்களுடைய (கொண்டு உணர்வார் தம்) கருத்துக்களில் எல்லாம் (கருத்தில்)\n76. நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே\nஅடையப்பட வேண்டிய குறிக்கோள்களில் எல்லாம் மிகவும் அரிதான குறிக்கோளே (நோக்கரிய நோக்கே) உணர்வுகளுக்கெல்லாம் மிக நுண்ணியமாய் இருக்கும் ஆதார உணர்வே (நுணுக்கரிய நுண்ணுர்வே) \n77. போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே\nபோவது, வருவது என்ற செயலும் (போக்கும் வரவும்), மற்றவைகளுடன் கலந்த மாற்றங்களும் (புணர்வும்) இல்லாத விளங்கும் தூயவனே (இலாப் புண்ணியனே)\nபோகுதலும், வருதலும் ஒரு பொருள், இடம் விட்டு இடம் மாறுகின்ற தன்மையைக் குறிக்கிறது. அப்படி ஒரு பொருள் இடம் மாறக் கூடும் என்றால், அப்பொருள் எல்லா இடத்திலும் எப்போதும் இருப்பதில்லை எனவும் ஆகிறது. அதாவது, மாற்றம் அடைவன எல்லாம், காலம், தேசம் எனும் இரண்டு அளவு கோல்களினால் கட்டுப்பட்டவை. இறைவன் எங்கும் நிறைந்திருப்பதால், எங்கிருந்து எங்கே போக முடியும் எனவே, அசை���ு இல்லா விசைதான் இறைவன்.\nமேலும், ஈரற்றதான பரமாத்மாவுடன் கலப்பதற்கு வேறு எப்பொருளும் இல்லை அல்லவா எனவே ‘புனர்வும் இல்லாத தூயவன்’ எனக் கலப்படமில்லாப் பொருளே இறைவன் என மாணிக்கவாசகர் காட்டுகின்றார்.\nஅப்படியானால், நற்கதி அடைகின்ற உயிர்கள் எல்லாம் இறைவனுடன் கலக்கின்றன எனும் திருமறைக்கு என்ன பொருள் எல்லா உலகங்களும் இறைச்சக்தியுடன் விளங்குகின்றன என்பதற்கு என்ன பொருள்\nஇறைவனின் திருவிளையாட்டில் விளையும் மாயா சக்தியினாலேயே, உலகங்கள், உயிர்கள் எனும் எல்லாத் தோற்ற வேறுபாடுகளும் எழுகின்றன. ஈரற்ற உண்மைத் தத்துவம் மட்டுமே உண்மை என உணரப்படும்போது, உலகங்கள் ஒரு கனவு என்பது உணரப்பட்டு, அக்கனவிலிருந்து உண்மை விழிப்பு ஏற்பட்டு, அவ்வாறு விழித்த நிலையில், ஈரற்ற ஒன்றான இறைச்சக்தியாய் மட்டுமே விளங்குவது, பரஞானிக்குத் தெளியும். கலப்பில்லாத் தெளிவாகவே பரம்பொருள் எப்போதும் இருக்கின்றது என்ற நுணுக்கமான வேதாந்த உண்மை இங்கே சுட்டிக்காட்டப்பட்டது.\n78. காக்கும் என் காவலனே காண்பரியப் பேர் ஒளியே\nஜீவனாகிய என்னைக் காக்கும் பணியைச் செய்பவன் நீயே (காக்கும் என் காவலனே), காண்பதற்கு முடியாத பெரிய ஒளியே (காண்பரியப் பேர் ஒளியே).\nஈரற்ற ஒன்றான பரம்பொருளே, பல உலகங்களாகவும், உயிர்களாகவும் தோற்றங்களை ஆக்கி, வளர்த்து, அழித்து, அருளி, மறைத்து வருகின்றது. அப்படியாயின், அதன் திருவிளையாட்டில் தோன்றிய எல்லா உயிர்களும், உலகங்களும் அப்பரம்பொருளாலேயே காக்கப்படுகின்றன.\nபார்க்க முடியாத பேரொளி என்பதன் பொருள் என்ன\nசூரிய ஒளியையே முழுதாக, நேரடியாக நாம் பார்க்க முடிவதில்லை, அப்படியாயின் கோடி சூரியனாக இருக்கும் பரம்பொருளைப் பார்க்க, நமது கண்களால் எப்படி முடியும்\nவிழிக்கும் விழியாய் இருப்பது ஆத்ம சக்தி. விழியின் விழியை எவ்விழியால் பார்ப்பது அறிபவன் யாரென, அறிவினால் எப்படி அறிய முடியும்\nபார்ப்பவன், பார்க்கப்படுவன, பார்வை இவையாவும் ‘நான்’ எனும் ஆத்மா. எனவே தந்நிலை உணர்வு மட்டுமே இறுதியான உறுதியாக முடியும்.\n71. அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லவுமாய்\n79. ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/52/", "date_download": "2020-05-30T02:38:50Z", "digest": "sha1:TMKMUX6M5CGITCUVXWU7AXK3GXV43ROO", "length": 30042, "nlines": 490, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிக்கைகள் | நாம் தமிழர் கட்சி - Part 52", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – சீமான் கோரிக்கை\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nதமிழீழ தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் இயற்கை எய்தினார் – செந்தமிழன் சீமான் இரங்கல் அறிக்கை\nநாள்: பிப்ரவரி 20, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇது தொடர்பாக நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. எமது அன்னையும்,மேதகு தமிழ் தேசியத்தலைவர் அவர்களின் தாயாருமான பார்வதி அம்மாள் தமிழீழத...\tமேலும்\nஇந்திய கடல் எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்களை சிறை பிடித்த சிங்கள கடற்படையினர் – செந்தமிழன் சீமான் கண்டன அறிக்கை.\nநாள்: பிப்ரவரி 17, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீன...\tமேலும்\nஇந்திய-இலங்கை கூட்டுச் சதிக்கு தமிழக மீனவர்கள் பலியாகக் கூடாது- சீமான்\nநாள்: பிப்ரவரி 06, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇந்திய-இலங்கை கூட்டுச் சதிக்கு தமிழக மீனவர்கள் பலியாகக் கூடாது-சீமான் இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.தமிழக மீனவர்கள்...\tமேலும்\nபூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் – சீமான்.\nநாள்: பிப்ரவரி 04, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விர...\tமேலும்\nஇந்திய இலங்கை கூட்டு ரோந்து யோசனையை முறியடிப்போம் – செந்தமிழன் சீமான் அறிக்கை\nநாள்: ஜனவரி 31, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதமிழக மீனவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் மீண்டும் தொடர்வது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியாவின் மிக வலுவான கடற்படைக் கப்பல்கள், தாக்குதல் நடந்த கடல் பகுதிகளைத் தொடர்ந்து க...\tமேலும்\nமீனவரைக் காக்க இணையப் பிரச்சார இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்-சீமான்.\nநாள்: ஜனவரி 31, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. சமீபத்தில் நடந்த துனிசியா புரட்சியை நாம் பத்திரிக்கைகளில் படித்து ட்விட்டர் என்ற இணையதளம் மூலமாகவே மக்கள...\tமேலும்\nமறத்தமிழன் முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் – சீமான் அறிக்கை.\nநாள்: ஜனவரி 29, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. முத்துக்குமார் என்ற இனமானமும் தன்மானமும் உள்ள இளைஞன்,தமிழ் இனப் படுகொலையின் மீதான ஆட்சி அதிகாரத்தி...\tமேலும்\nசெந்தமிழ���க் கலப்பு மொழியாக்க முயன்றால் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்கிப் போராடும்\nநாள்: ஜனவரி 26, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nகணினித் தமிழ் பயன்பாடு – என்கிற போர்வையில், செந்தமிழ் மொழியில் கணினியில் சமக்கிருத ஒலிகளுக்கான தனி எழுத்து வடிவைத் திணிக்க நடக்கும் சதியை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இலங...\tமேலும்\nபுத்த மடாலயம் மீது தாக்குதல்-சீமான் அறிக்கை\nநாள்: ஜனவரி 25, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், செந்தமிழன் சீமான்\nநாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. சிங்கள‌ர்களா‌ல் நட‌த்த‌ப்படு‌ம் பு‌த்த மடாலய‌ம் ‌மீது நேற்று நள்ளிரவு தா‌க்கு‌த‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது...\tமேலும்\nசென்னையில் இலங்கை வீரர் ஜெயசூர்யா விளையாடும் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிடுவோம்-சீமான்.\nநாள்: ஜனவரி 24, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. வர்த்தக நிறுவனங்கள் இடையேயான 6 வீரர்கள் பங்கேற்கும் சூப்பர் சிக்ஸ் கிரிக்கெட் போட்ட...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்ப…\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப…\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தர…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dcategory/5/Sports", "date_download": "2020-05-30T02:13:34Z", "digest": "sha1:473Z7KU23LO2LD4LGNZE55SXCLQPBVUZ", "length": 16080, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "Live Sports News | Cricket | Hockey | boxing | Tennis | Chess | Football | Soccer | volleyball | badminton | Olympic Events | sports photos | sports videos - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉலக சுகாதார நிறுவனத்துடன் உறவை முறித்துக் கொள்வதாக டிரம்ப் அறிவிப்பு...\nஊரடங்கு- மேலும் தளர்வுகளுடன் நீட்டிப்பு \nவெட்டுக்கிளிகளை வறுத்து சாப்பிட்டு.. தரமான சம்பவம்..\nஉலகளவில் தொழில்துறையில் முன்னணியில் உள்ள 13 நிறுவனங்களுக்கு முதலமைச...\nபுதிய உச்சம் எட்டிய கொரோனா.. கிடு ... கிடு ... வென உயரும் பாதிப்பு..\nபுழல் சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 2021ம் ஆண்டில் நடத்த விரும்புவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருப்பம்\n2020ம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 2021ம் ஆண்டில் நடத்த விரும்புவதாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அக்டோ...\nமகேந்திர சிங் தோனி ஓய்வு குறித்த தகவல் வதந்தி-தோனியின் மனைவி ஷாக்சி\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி ஒய்வு குறித்த தகவல் வதந்தி என அவரது மனைவி சாக் ஷி மீண்டும் மறுத்துள்ளார். நீண்ட நாள்களாக கிரிக்கெட் அணியில் இடம்பெறாமல் தோனி இருப்பதால், அவர் ஓ...\n20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஒத்திவைப்பு\nஆஸ்திரேலியாவில் அக்டோபரில் நடத்த திட்டமிடப்பட்ட 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2022ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படலாம் எனவும், இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள...\nஒலிம்பிக்கில் 3 முறை தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்\nஒலிம்பிக் போட்டிகளில் 3 முறை தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் விளையாடி வீரர் பல்பீர் சிங், தனது 95வது வயதில் காலமானார். பஞ்சாப் மாநிலம் மெகாலியில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி...\nஅதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை நவோமி ஒசாகா என்ற பெருமையை பெற்றுள்ளார்\nஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா, உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு செரீனா வில்லியம்ஸை தோற்கடித்து அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில்...\nநாட்டில் படிப்படியாக விளையாட்டு நடவடிக்கைகளை துவக்க முடிவு\nவிளையாட்ட��� மைதானங்களையும், அரங்குகளையும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், விளையாட்டு பயிற்சிகள் மற்றும் போட்டிகளை படிப்படியாக துவக்க சாய் எனப்படும் இந்திய விளையாட்டு ஆணையம் திட்டமிட்ட...\nஇந்தியாவில் மழைக்காலம் முடிந்தபிறகு ஐபிஎல் போட்டி நடத்தப்பட வாய்ப்பு- ராகுல் ஜோஹ்ரி\nஇந்தியாவில் மழைகாலத்துக்கு பிறகு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைமை செயலதிகாரி ராகுல் ஜோஹ்ரி (Rahul Johri) தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொ...\nகொரோனா தாக்கத்தால் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடர் ஒத்திவைப்பு\nகொரோனா தாக்கத்தால், தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி வெளியி...\nகோலியை போன்ற தோற்றம் கொண்ட துருக்கி தொலைக்காட்சி தொடர் நடிகர்\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை போல அச்சு அசலாக காணப்படும் துருக்கி தொலைக்காட்சித் தொடர் நடிகரின் புகைப்படத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வேகபந்துவீச்சாளர் முகம்மது அமீர் வெளியிட்டுள...\nஹர்பஜன்சிங்குடன் சண்டையிட அவரது அறைக்கு சென்றேன்: சோயிப் அக்தர்\n2010ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியின்போது ஹர்பஜன் சிங்குடன் சண்டையிட அவரது அறைக்கு சென்றதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற அப்போட்ட...\nவிராட் கோலி, மகேந்திர சிங் தோனி ஆகியோரில் தோனியே சிறந்த கேப்டன்: ஷிகர் தவான்\nவிராட் கோலி, மகேந்திர சிங் தோனி ஆகியோரில் தோனியே சிறந்த கேப்டன் என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். முன்னாள் வீரர் இர்பான் பதானுடன் இன்ஸ்டாகிராமில் நேரலை...\nஅணி தொடர்பான முடிவில் பாகுபாடு காட்டாதவர் தோனி: ஆர்.பி. சிங்\nஅணி தொடர்பான முடிவு எடுக்கையில் வீரர்கள் இடையே தோனி எப்போதும் பாகுபாடு காட்டியதில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி சிங் தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில...\nநரைத்த தாடியுடன் மகளுடன் தோனி விளையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி நரைத்த தாடியுடன் காட்சியளிக்கும் வீடியோ, சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. நீண்டகாலமாக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கும் அவர் குறித்த...\nதோனி தனிமையை விரும்புபவர் என்ற கருத்தில் உண்மையில்லை: நெஹ்ரா\nஇந்திய கிரிக்கெட் அணி கேட்பனாக டோனி பதவி வகித்தகாலத்தில், கேப்டனுடைய அறைக்கு எந்நேரத்திலும் யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை இருந்ததாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள...\nநாட்டு மக்களின் மனநிலையை IPL தொடரால் மாற்ற முடியும் : சஞ்சு சாம்சன்\nகொரோனா நோய் தொற்று நிலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களின் மனநிலையை ஐபிஎல் தொடரால் மாற்ற முடியுமென நம்புவதாக கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க ஐபிஎல...\nடெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தை இழந்த இந்திய கிரிக்கெட் அணி\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 4 ஆண்டுகளுக்குப் பின் முதலிடத்தை ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து விளையாடிய 100 சதவீத போட்டிகள், அதற்கு முந...\nCSK போல வேறு எந்த அணியிலும் குடும்பம் போன்ற சூழல் இல்லை - டிவைன் பிராவோ\nசென்னை சூப்பர் கிங்ஸ் (csk) போல வேறு எந்த அணியிலும் குடும்பம் போன்ற இணக்கமான சூழலை கண்டதில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டிவைன் பிராவோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் ...\nவெட்டுக்கிளிகளை வறுத்து சாப்பிட்டு.. தரமான சம்பவம்.. ஒரு கிலோ 1000 ரூபாய்\nபுதிய உச்சம் எட்டிய கொரோனா.. கிடு ... கிடு ... வென உயரும் பாதிப்பு..\nகுறுங்காடுகள் வளர்ப்பில் தீவிரம்... வறட்சியைப் போக்கும் முயற்சி \nமுகநூல் - இன்ஸ்டாவில் பெண்களை தேடும் மார்பிங் கும்பல்..\nபோலீசுக்கு சவால் சமூக ஆர்வலருக்கு ‘குருதிபுனல்’ மாவுக்கட்டு..\n ஓட்டமெடுத்தவரை அறையில் பூட்ட உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/page/3/?display=tube&filtre=date", "date_download": "2020-05-30T02:35:02Z", "digest": "sha1:PWUW5U52LOJ7O2PXFN2CW4IFG6UJB75B", "length": 3345, "nlines": 83, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Tamil Serial Today | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews | Page 3", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிம��� தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nTamil Serial Today.Net|வரும் திங்கட்கிழமை (2015-09-07) முதல் தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்சிகள் Tamil Serial Today.Org இல் பதிவேற்றம் செய்யப்படும்,இடையூறுக்கு வருந்துகின்றோம்... - page 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2012/02/blog-post_8375.html", "date_download": "2020-05-30T02:37:38Z", "digest": "sha1:FYQWSQRBHSDO73BQAN7RU2WDT4UHOG7D", "length": 12146, "nlines": 223, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: அடப் பாவிகளா..எப்படியெல்லாம் ஏமாத்தறீங்க..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஉத்தர பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து வரும் வேளையில்..அங்கு பெருவாரியான இஸ்லாமியர் இருப்பதால் அவர்கள் வாக்குகளைப் பெற..எப்படியான தகடுதத்தங்கள் காங்கிரஸ் நடத்துகிறது..\nமத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் முதலில் இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடாக ஒன்பது விழுக்காடு ஒதுக்கப்படும் என்றார்.அவரது இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில்..இப்போது புதிதாக தில்லி ஜாமியா நகரில் நடைபெற்ற எங்கவுண்டரில் 2 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட புகைப்படங்களைப் பார்த்து சோனியா காந்தி கண்ணீர் விட்டு அழுதார் என புதுக் கதையை அவிழ்த்துவிட்டிருக்கிறார்,மேலும் இது சம்பந்தமாக முழு விசாரணை நடத்த உத்தரவிட்டார் (சோனியா எந்த அதிகாரத்தில் உத்தரவிட்டார்\nஅவரது இந்தப் பேச்சை காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் மறுத்துள்ளார். சோனியா காந்தி அழவில்லை என்றுள்ளார்.\nடிஸ்கி -அவர் ஏன் அழப் போகிறார்...கொத்து கொத்தாய் இலங்கை தமிழர்கள் கொன்று வீழ்ந்த போதே வாயை மூடிக் கொண்டு தானே இருந்தார்.\nதேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சர் பொறுப்பு வகிக்கும் சல்மான் குர்ஷித் அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.\nஆனால் இதை சல்மான் குர்ஷித் நிராகரித்து பேசியுள்ளார்.\nஉத்தரப்பிரதேசத்தின் பரூக்காபாத்தில் பேசிய சல்மான், சிறுபான்மையினர் உரிமை தொடர்பாக பேசுவதற்கு நா��் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை. சிறுபான்மையினரது உரிமை பற்றி பேசினால் எனக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். சிறுபான்மை ஆதரவு நிலைப்பாட்டிற்காக என்னை தூக்கில் வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள் என்றார்.\nஅரசியல் வாழ்கையில் இதெல்லாம் சகஜமப்பா.....சாதாரணமப்பா..\nஅவர் அழுதிருந்தா நாங்க எங்க அழுகையைக் கொஞ்சம் குறைச்சிருப்போமில்ல \nஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அடித்தாலும் அழக்கூடாத சமுதாயமாக, சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்ப‌ட்ட மக்களை விட மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம். கண்ணீரில் முஸ்லீம் சமூகம். பிப்ரவரி 14 போராட்டம். ஏன்\nஎன்ன கொடும சார் இது\n100 ரூபாய் திருட்டுக்கு ஏழாண்டு கடுங்காவல்\nராசா வழங்கிய எல்லா 2ஜி லைசென்ஸ்களும் ரத்து: உச்ச ந...\nஜெ...விஜய்காந்த்..தவறு யார் மீது... (தேங்காய் மாங...\nஓட்டுப் பிச்சை எடுக்க மாட்டேன் - கலைஞர்\nஅணுமின் நிலையத்து‌க்கு எ‌திராக கூட‌ங்குள‌ம் ம‌க்க‌...\nதினமணியின் தலையங்கம்..- கண்டிப்பாக படிக்கவும்\nவாழ விடாத வறுமை - மனத்தை பிழியும் சோகம்...\nபி‌ரி‌யங்க‌ா‌ கணவ‌‌ரி‌ன் காரை ‌தடு‌த்து நிறு‌த்‌தி...\nஇந்த வாரம் பாக்யாவில் பாக்கியராஜ் பதில்....\nமாறன் சகோதரர்கள் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு ...\nஆசிரியையை கொலை செய்த மாணவன்\nதமிழ் எழுதத் தெரியாது - ரஜினிகாந்த்.\nராசாவை சந்தித்த முன்னாள் மந்திரிகள்\nரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால தனித்தன்மை இழந்தேன் -...\nஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது... - சசிகலா\nதினமணி தலையங்கம் (கண்டிப்பாக படிக்கவும்)\nசென்னை வங்கிகளில் கொள்ளையடித்த 5 கொள்ளையர்களும் 'எ...\nகருணாநிதி தமிழர் அல்ல - அன்புமணி ராமதாஸ்\nஇலங்கை திரும்பும் தமிழர்கள் சித்ரவதை, கற்பழிப்பு\nகூட்டணிக்காக காலில் விழாத குறையாக கெஞ்சிய அதிமுக: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/malaecaiyaavaila-1368-vaelainaatatainara-kaaitau", "date_download": "2020-05-30T02:14:00Z", "digest": "sha1:EEHSYN56SM2ZO4BFCYBYV5MY4IS3QDJZ", "length": 6385, "nlines": 46, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மலேசியாவில் 1,368 வெளிநாட்டினர் கைது! | Sankathi24", "raw_content": "\nமலேசியாவில் 1,368 வெளிநாட்டினர் கைது\nவெள்ளி மே 15, 2020\nகொரோனா பதற்றம் நிலவி வரும் இச்சூழலில், மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் உள்ள சந்தையில் தேடுதல் வேட்டையினை நடத்திய அந்நாட்டு குடிவரவுத்துற�� சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 1,368 வெளிநாட்டினரை கைது செய்துள்ளது. காலாவதியான விசா, முறையான விசா இல்லாமல் பணியாற்றியமை, போலியான ஆவணங்களை வைத்திருந்தமை ஆகிய குடிவரவுக் குற்றங்களுக்காக இவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படுகின்றனர்.\nஇதில் கைது செய்யப்பட்டவர்களில் 790 பேர் மியான்மரிகள், 421 பேர் இந்தோனேசியர்கள், 78 பேர் வங்கதேசிகள், 54 பேர் இந்தியர்கள் மற்றும் 6 பேர் பாகிஸ்தானியர்கள் மற்றும் சில நாட்டினர் உள்ளதாக குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் கைரூல் டஸ்மி தவுத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட 1,368 பேரில் 1,009 பேர் ஆண்கள், 261 பேர் பெண்கள் மற்றும் 98 பேர் குழந்தைகள் எனக் கூறப்பட்டுள்ளது.\n“மொத்தம் 7,551 வெளிநாட்டினர்கள் பரிசோதிக்கப்பட்டதில் 1,368 பேர் கைது செய்யப்பட்டனர்,” என டஸ்மி தவுத் குறிப்பிட்டுள்ளார்.\nஇவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், கைதாகிய வெளிநாட்டினர் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.\nடிரம்பின் சமரச முயற்சியை இந்தியா நிராகரித்தது உறுதி\nவெள்ளி மே 29, 2020\nலடாக் எல்லையில் சீனா படைகளை குவித்து இருப்பதால், அச்சுறுத்தலை சமாளிக்க இந்திய\nநேபாள புதிய வரைபடத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு\nவெள்ளி மே 29, 2020\nநேபாள புதிய வரைபடத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.\nமலேசிய தடுப்பு முகாமில் வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று\nவெள்ளி மே 29, 2020\nமலேசியாவின் குடிவரவுத் தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள\nகொரோனா: தாய்லாந்திலிருந்து நாடு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்\nவெள்ளி மே 29, 2020\n210 மியான்மரிகள் நாடு திரும்பியுள்ளதாக பாங்காக்கில் உள்ள தொழிலாளர்...\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/tnpsc-ccse-iv-vao-group-iv-test-schedule-general-tamil-general-english-general-studies/", "date_download": "2020-05-30T02:08:43Z", "digest": "sha1:XI2WJFLJR2YRM4BEXPOQVE2W2AXXYJBF", "length": 15260, "nlines": 152, "source_domain": "iyachamy.com", "title": "TNPSC | CCSE IV | VAO | GROUP IV | TEST SCHEDULE |GENERAL TAMIL | GENERAL ENGLISH | GENERAL STUDIES - Iyachamy Academy", "raw_content": "\nவீ.ஏ.ஓ | குருப் 4 தேர்வு அட்டவனை\nதேர்வு 20/11/2018 அன்று தொடங்கும்\nவகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது\nசேர்வதற்கு தொடர்பு கொள்க: 9952521550\nகட்டணம் 2500 வகுப்புத்தேர்வு / இணைய வழித்தேர்வு 1200 / அஞ்சல் வழித்தேர்வு 2500 , இரண்டு தேர்வுகள் சேர்த்து புரொபொசனல் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்\nபொதுஅறிவு வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் அமைக்கப்படும்\nதேர்வை குறிப்பிட்ட நாளில் எழுத இயலாதவர்கள் வினாத்தாள் வாங்கிக் கொள்ளலாம்\nதேர்வு முடிந்தபின் விடைகள் வழங்கப்படும்\nஒரு பேட்சுக்கு 30 பேர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் ( மொத்தம் 3 பேட்சுகள் மட்டுமே) வார இறுதித்தேர்வுக்கு ஒரே ஒரு பேட்ச் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்.\nகணிதத்தில் சந்தேகம் ஏதெனும் இருப்பின் ஆசிரியரால் விளக்கப்படும்\nவகுப்புத்தேர்வில் சேருபவர்கள் நடப்பு நிகழ்வுகள் வகுப்பிற்கு கட்டணமில்லாமல் அனுமதிக்கப்படுவார்கள்.\nதேர்வு எண பொதுத்தமிழ் பொது அறிவு\n20|11|2017 6வது தமிழ் 6-8 அறிவியல் + பேரண்டத்தின் அமைப்பு – பொது அறிவியல் விதிகள் – புதிய உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும் – தேசிய அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் – பருப்பொருளின் பண்புகளும், இயக்கங்களும்\n24|11|2017 7வது தமிழ் 9& 10 அறிவியல் + தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் – அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் – செயற்கை உரங்கள், உயிர் கொல்லிகள் – நுண்ணுயிர் கொல்லிகள்.\n27|11|2017 8வது தமிழ் 11 ஆம் வகுப்பு இயற்பியல் 4,7,10வது பாடம், 12 ஆம் வகுப்பு இயற்பியல் 8 வது பாடம் + இயற்பியல் அளவுகள், அளவீடுகள், மற்றும் அலகுகள் – விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் – காந்தவியல், மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல் – வெப்பம், ஒளி மற்றும் ஒலி.\n01|12|2017 9வது தமிழ் 11 மற்றும் 12 விலங்கியல்\n05|12|2017 10வது தமிழ் 6- 10 குடிமையியல்+ அரசியல் அமைப்பின் முகவுரை – அரசியல் அமைப்பின் சிறப்பியல்புகள் – மத்திய, மாநில மற்றும் மத்திய ஆட���சிப்பகுதிகள் – குடியுரிமை – உரிமைகளும் கடமைகளும் – அடிப்படை உரிமைகள் – அடிப்படை கடமைகள் – மனித உரிமை சாசனம் – இந்திய நாடாளுமன்றம் – பாராளுமன்றம் – மாநில நிர்வாகம் – மாநில சட்ட மன்றம் – சட்ட சபை\n11|12|2017 6 – 10 வரை திருப்புதல் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் + – உள்ளாட்சி அரசு – பஞ்சாயத்து ராஜ் – தமிழ்நாடு – இந்தியாவில் நீதித்துறையின் அமைப்பு – சட்டத்தின் ஆட்சி – தக்க சட்ட முறை – தேர்தல்கள் – அலுவலக மொழி மற்றும் அட்டவணை VI – பொது வாழ்வில் ஊழல் – ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் – மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் – லோக் அதாலத் – முறை மன்ற நடுவர் (Ombudsman), இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர் (Comptroller and Auditor General) – தகவல் அறியும் உரிமை மற்றும் பெண்கள் முன்னேற்றம் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்.\n15|12|2017 11வது தமிழ் 6 முதல் 10 வரை புவியியல் + அரிஹந்த் மற்றும் மனோராமா ஆண்டுப்புத்தகம்\n19|12|2017 12வது தமிழ் புவியியல் – பாடத்திட்ட அடிப்படையில்\n25|12|2017 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தமிழ் திருப்புதல் 6 – 8 வரலாறு + தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் , அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் திட்டங்கள் , விடுதலைப் போராட்டத்தில் தமிழகம் , ராஜாஜி ,பாரதியார், பெரியார், வ.உ.சி மற்றும் பலர்\n29|12|2017 தமிழ் இலக்கணம் 9 ,10 ,11 ,12 வரலாறு புத்தகம் ( உலக வரலாறு நீங்கலாக)\n02|01|2018 தமிழ் இலக்கிய வரலாறு 6 முதல் 10 வரை உள்ள பொருளாதாரம், 11வது பொருளாதாரம் , 2 முதல் 9 பாடம் முடிய, 12 வது பொருளாதாரம், கடைசி இரண்டு பாடங்கள்\n08|01|2018 பழைய வினாக்கள் பொருளாதாரம் – பாடத்திட்ட அடிப்படையில்\n12|01|2018 நடப்பு நிகழ்வுகள் அடிப்படை பொது அறிவு + தகவல்களை விவரங்களாக மாற்றுதல் – விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் – அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள் – விவர பகுப்பாய்வு விளக்கம்\n16|01|2018 நடப்பு நிகழ்வுகள் அடிப்படை பொது அறிவு+ சுருக்குதல் – சதவிகிதம் – மீப்பெரு பொது வகுத்தி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM) – விகிதம் மற்றம் சரிவிகிதம் – தனிவட்டி – கூட்டுவட்டி\n22|01|2018 நடப்பு நிகழ்வுகள் பரப்பளவு – கனஅளவு – நேரம் மற்றும் வேலை – தர்க்க அறிவு – புதிர்கள் – பகடை – காணொளி தர்க்க அறிவு – எண் கணித தர்க்க அறிவு – எண் தொடர்கள்.\n28|01|2018 மாதிரித் தேர்வு -1 மாதிரித்தேர்வு – 1\n04|02|2018 மாதிரித் தேர்வு – 2 மாதிரித்தேர்வு – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/10/04/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-04-10-2019/", "date_download": "2020-05-30T03:21:05Z", "digest": "sha1:ZV5UQHZIQK5QW6U4LT2BI4FZC2CZ5I4C", "length": 12737, "nlines": 129, "source_domain": "lankasee.com", "title": "இன்றைய ராசிபலன் (04.10.2019) | LankaSee", "raw_content": "\nகத்திக்குத்தில் முடிந்த காதல் விவகாரம்; பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம்\nவிவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் நீடிப்பு… அங்கஜன் இராமநாதன்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்..\nமண்ணை தோண்டி பார்த்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஉலக சுகாதார அமைப்புடனான உறவுக்கு முடிவு சீனாவை தண்டிக்கும் நோக்கில் அமெரிக்கா…..\nதெருக்களில் நிலைகுலைந்து கிடக்கும் மக்கள்… உண்மையை மறைக்கிறதா ஈரான்\nபிரான்சில் 3 மாதங்களுக்கு பின் இன்று மிகப் பெரிய வணிக வளாகம் திறக்கப்படுகிறது: வெளியான தகவல்\nபிரித்தானியாவில் நண்பனை காப்பாற்ற முயன்று பரிதாபமாக இறந்த இளைஞர்\nபெண்களை நிர்வாண படம் எடுத்து பலாத்காரம் செய்த நபருக்கு கொரோனா கண்ணீர் விட்டு அழுத பெண்கள்\non: ஒக்டோபர் 04, 2019\nவிகாரி ஆண்டு – புரட்டாசி 17 – வெள்ளிக்கிழமை (04.10.2019)\nநட்சத்திரம் : கேட்டை மாலை 6.21 வரை பின்னர் மூலம்\nதிதி : சஷ்டி பகல் 3.22 வரை பின்னர் ஸப்தமி\nயோகம் : மரண – அமிர்த யோகம்\nவெள்ளிக்கிழமை சுப ஓரை விவரங்கள்\nகாலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை\nமேஷப ராசி நேயர்களே, தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். பெற்றோர்கள் ஆலோசனை உதவியாக இருக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. உத்யோக மாற்றம் ஏற்படும்.\nரிஷப ராசி நேயர்களே, வாக்கு சாதுரியம் ஏற்படும். ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர்.\nமிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கடன் பிரச்னையை சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.\nகடக ராசி நேயர்களே, புதிய முயற்சிகள் பலிதமாகும். மற்றவர்களிடம் வார்த்தைகளை அளந்து பேசவும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.\nசிம்ம ராசி நேயர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதையும் வெளிப்படையாக பேசுவதால் சில பிரச்சனைகள் வரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.\nகன்னி ராசி நேயர்களே, உங்களால் மற்றவர்கள் பயனடைவர். மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.\nதுலாம் ராசி நேயர்களே, குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். முக்கிய விஷயங்களில் விட்டுகொடுத்து போகவும். பெற்றோர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.\nவிருச்சிக ராசி நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.\nதனுசு ராசி நேயர்களே, மற்றவர்களை நம்பி எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். பண வரவில் இருந்த சிக்கல் நீங்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.\nமகர ராசி நேயர்களே, அடுத்தவருக்கு உதவி செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். காணாமல் போன முக்கிய பொருட்கள் திரும்ப கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.\nகும்ப ராசி நேயர்களே, இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். உடன்பிறப்பு வகையில் சில தொந்தரவுகள் வரும். இல்லத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு இருக்காது. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.\nமீன ராசி நேயர்களே, குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். எதிர்கால கனவுகள் நிறையவே இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு வருவர். தொழில், வியாபாரத்தில் பெரியளவில் மாற்றம் வரும்.\nசஜித் பிரேமதாசவுக்கு வெட்கம் இல்லையா\nதாமும் ஐ தே கட்சியின் குடும்பத்துடன் இணைந்து பயணிக்க தயார்\nகத்திக்குத்தில் முடிந்த காதல் விவகாரம்; பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம்\nவிவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் நீடிப்பு… அங்கஜன் இராமநாதன்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்..\nமண்ணை தோண்டி பார்த்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=9&search=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87%20%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-05-30T01:10:57Z", "digest": "sha1:7WORIU4LJVZKSW7KLX34KXKQTKDPXMII", "length": 7699, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | என்னம்மா இப்படி பண்றிங்களே மா Comedy Images with Dialogue | Images for என்னம்மா இப்படி பண்றிங்களே மா comedy dialogues | List of என்னம்மா இப்படி பண்றிங்களே மா Funny Reactions | List of என்னம்மா இப்படி பண்றிங்களே மா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்னம்மா இப்படி பண்றிங்களே மா Memes Images (3879) Results.\nயோவ் ஒரு ஆம்பளைய அதுவும் அந்த இடத்துல வெச்ச கண் வாங்காம பாக்குறியே உனக்கு வெக்கமா இல்ல \nமாப்ள தும்மக்கூட என் பொண்ணுகிட்ட பர்மிஷன் கேக்குரிங்களே\nஎங்கள விட்ருங்க சார் நாங்க போயிடுறோம்\nஏன் ஏன் இந்த மூஞ்சில ரொமான்ஸே வர மாட்டுது\nசார் அது கொஞ்சம் கோளாரான துப்பாக்கி\nஅந்த பிரம்மா கிட்ட இருந்து எப்டி தப்பிச்சோம்ன்னு சொல்லுங்கடா மண்டைய பிச்சிக்கிது\nஎங்க அப்பா சத்தியமா எதுவும் சொல்ல மாட்டேன்\nஹேய் உடன்பிறப்பே இன்னும் நீ உயிரோடதான் இருக்கியா\nஉன்னதாண்டா நான் ஆறு மாசமா வலை போட்டு தேடிகிட்டு இருக்கேன்\nகேஸ் பைல் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/jeevan-lite-the-new-low-cost-ventilator-with-phone-app-invented-iit-hyderabad-025106.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-05-30T03:34:43Z", "digest": "sha1:ENPYWGBMLWEGODPOMRT7IPU7WWJZVV3M", "length": 18204, "nlines": 250, "source_domain": "tamil.gizbot.com", "title": "குறைந்த விலையில் வெண்டிலேட்டர் - மின்சாரம் இல்லாமல் கூட இயக்கலாம்! | Jeevan Lite The New Low Cost Ventilator With Phone App Invented By IIT Hyderabd - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n15 min ago OTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\n1 hr ago ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\n14 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n17 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nNews லாக்டவுன் 5.0.. இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்.. எது செயல்படும், எது செயல்படாது.. கசிந்த தகவல்\nMovies யாரோ அதை பண்றாங்க.. எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.. அஜித் பட இயக்குனர் அதிரடி எச்சரிக்கை\nAutomobiles டி-ராக் எஸ்யூவி காரை இந்திய டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் ஃபோக்ஸ்வேகன்... விரைவில் துவ��்கும் டெல\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுறைந்த விலையில் வெண்டிலேட்டர் - மின்சாரம் இல்லாமல் கூட இயக்கலாம்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) ஹைதராபாத்-இன்குபேடெட் ஸ்டார்ட்அப் ஏரோபயோசிஸ் இன்னோவேஷன் ஜீவன் லைட் வேண்டப்படும் குறைந்த விலையிலான, சிறிய, அவசரக்கால பயன்பாட்டு வென்டிலேட்டரை உருவாக்கியுள்ளது. அதே போல் இது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) மூலம் இயக்கப்பட்டிருக்கிறது மற்றும் தொலைப்பேசி பயன்பாட்டின் மூலமும் இயக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜீவன் லைட் குறைவான விலை வென்டிலேட்டர்\nஇந்த வென்டிலேட்டரின் தேவையான செயல்பாட்டுடன் கூடிய மினிமல் வியப்பில் ப்ரொடக்ட் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் இல்லாமல் கூட இந்த ஜீவன் லைட் வெண்டிலேட்டர் தடையில்லாமல் செயல்படும்படி வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஏரோபயோசிஸ் இன்னோவேஷன் ஜீவன் லைட்டை ரூ.1 லட்சம் விலையில் கொடுக்கிறது. இது சந்தையில் இருக்கும் தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைவான விலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமொபைல் பயன்பாட்டின் மூலம் இயங்கும் வெண்டிலேட்டர்\nவென்டிலேட்டரின் செயல்பாட்டு அம்சங்களைத் தடையின்றி கட்டுப்படுத்தவும், செலவைக் குறைக்கவும், சாதனத்திற்குத் தொலைநிலை மின்னணு அணுகலை எளிதாக்கவும், ஏரோபயோசிஸ் பிரத்தியேகமா ஒரு மொபைல் பயன்பாட்டை ஜீவன் லைட் சாதனத்திற்காக உருவாக்கியுள்ளது. ஏரோபயோசிஸ் இன்னோவேஷன் ஒரு தொழில்துறை கூட்டாளருடனான ஒத்துழைப்பு மூலம் ஒரு நாளைக்குக் குறைந்தது 50 முதல் 70 யூனிட்டுகளை உற்பத்தி செய்யா முடியும் என்று கூறியுள்ளது.\nகோவிட்-19 தொற்று இருப்பவர்களுக்கு பெரிதும் உதவும்\nவயதானவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு, குறிப்பாக இதய நோய்கள் அல்லது டைப்-2 நீரிழிவு போன்ற தீவிர ‘நிலைமைகள்' உள்ளவர்களுக்கு, கோவிட்-19 தொற்று இருந்தால் வென்டிலேட்டர் ���தவி வழங்கப்படாவிட்டால் அது அவர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும். COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் வயதான நோயாளிகளுக்கு அவசரக்கால வாழ்க்கை உதவிக்கு வென்டிலேட்டர்கள் மிகவும் அவசியம்.\nமின்சாரம் இல்லாமல் கூட தடையின்றி செயல்படும்\nIoT- மூலம் இயங்கும் தனிப்பட்ட கண்காணிப்பு பாதுகாப்பை வழங்குவதன் மூலம் ஏரோபயோசிஸ் ஒரு படி மேலே சென்றுள்ளது. இந்த சாதனம் குழந்தைகள் முதல் வயதானோர் வரை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தப்படலாம் மற்றும் ரிச்சார்ஜபிள் லித்தியம் அயன் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளதால், மின்சாரம் இல்லாமல் கூட ஐந்து மணி நேரம் தடையின்றி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nOTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\nAirtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nஇன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன்.\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nஜியோ நிறுவனம் வழங்கும் டபுள் டேட்டா ஆஃபர்.\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nஆன்லைன் வகுப்பிற்கு தடை சொன்ன அமைச்சர்\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஹூவாய் நிறுவனத்தின் தரமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nXiaomi ரெட்மி 10X, 10X Pro மற்றும் 10X 4G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் விலை மற்றும் முழு விபரம்\n64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/gossip/944-2017-06-14-07-47-56", "date_download": "2020-05-30T02:53:50Z", "digest": "sha1:A45ARS2TWKGMAIQFTBFBEFM5EIT444PU", "length": 10286, "nlines": 133, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சீன பல்கலைக்கழக மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை", "raw_content": "\nசீன பல்கலைக்கழக மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை\nமத்திய சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் வகுப்புகளை புறக்கணிக்கும் மாணவ மாணவிகளை தண்டிக்கும் விதமாக, அவர்களை எதிர்பாலினத்தவர்களின் தங்குமிடங்களை சுத்தம் செய்ய உத்தரவிடப்படுவதாக கூறப்படுகிறது.\nஉஹான் சர்வதேச கலாசார பல்கலைக்கழகத்தில், தங்களின் வகுப்புகளை புறக்கணிக்கும் முதலாம் ஆண்டு படிக்கும் பெஷன் கல்வி மாணவர்களுக்கு இவ்வாறான தண்டனை வழங்கப்படுவதாக கல்லூரியின் ஆலோசகர் குய் போவன், தெரிவித்துள்ளார்.\n''மாணவர்கள் தங்களின் வகுப்புகளை புறக்கணிக்க விரும்பினால், அவர்களின் நண்பர்கள் பல்கலைக்கழகத்தின் இந்த விதிமுறையை அவர்களுக்கு நினைவுப்படுத்துவார்கள்'' என்று குறிப்பிட்டார்.\nஇதுவரை 3 மாணவர்கள் இந்த புதிய சட்டவிதியால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.\nஇம்மாணவர்கள் உறங்குவதற்காக தொடர்ந்து தங்கள் வகுப்பறையை புறக்கணித்து வருவது தெரியவந்தவுடன், தரைகளை கூட்டுதல், நாற்காலிகளை சுத்தம் செய்தல் மற்றும் சக மாணவிகளின் கழிப்பறையை சுத்தம் செய்தல் போன்ற தண்டனைகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.\nஇந்த நடவடிக்கை மாணவர்களிடையே குறிப்பிட்ட அளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.\nதங்களின் நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பின்விளைவுகள் குறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் சிந்தித்து முடிவெடுத்தனரா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇவ்வகையான தண்டனை அளிக்கப்படுவது, பெண்கள் தங்குமிடத்துக்கு ஆண்கள் செல்வதற்கு தூண்டுகோலாக அமையும் என்று ஒரு தரப்பு வாதிடுகிறது. சில மாணவர்கள் இவ்வாறான நம்பிக்கையுடன் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.\nஅடுத்த ஆண்டில், அதிக மாணவர்களை சேர்த்துக் கொள்ள உஹான் பல்கலைக்கழகம் திட்டமிட்டு உள்ளதால், தவறு செய்பவர்கள் எதிர்பாலினத்தவர்களின் கழிப்பறையை துப்புரவு செய்ய வேண்டும் என்ற தண்டனை மாணவிகளுக்கு சிம்ம சொப்பனமாக அமையும் என்ற கருத்து வெளிப்பட்டுள்ளது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/i-dont-hope-they-will-conduct-urban-local-body-elections-udhayanidhi-stalin/articleshow/73096528.cms", "date_download": "2020-05-30T03:38:29Z", "digest": "sha1:FKKNPF42RT34RLXH6N3R3TVAGXE5YM2L", "length": 13162, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை: உதயநிதி ஸ்டாலின்\nநகர்ப்புற அமைப்புகளை தவிர்த்துவிட்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்துள்ள தேர்தல் ஆணையத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன\nசென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.\nதமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பின்னர், நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏணைய மாவட்டங்களுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஅதன்படி, 18 ஆயிரத்து 570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதுதவிர, 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 9,624 கிராம ஊராட்சி தலைவர் பதவியி���ங்களுக்கும், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.\nநேர்மையாக நடைபெற்ற தேர்தல்: பழனிசாமியே சொல்லிட்டார்\nமுதல் கட்டத் தேர்தலில் 77.10 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவாகின. அதில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்பட்டு நேற்று வரை நீடித்தது. தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, 25 பதவியிடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வருகிற 6ஆம்தேதி காலை பதவி ஏற்பார்கள் எனவும் தெரிவித்தார். அத்துடன், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஎம்பி தேர்தலை ஒப்பிட்டால், திமுக ஓட்டு சரிந்துவிட்டது: அமைச்சர் ஜெயக்குமார்\nஇந்த நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் மாவட்ட மாநகர அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்றார். முன்னதாக, நகர்ப்புற அமைப்புகளை தவிர்த்துவிட்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்துள்ள தேர்தல் ஆணையத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nதமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு\nஏலத்திற்கு வரும் ஏழுமலையான் சொத்துக்கள்; ஆந்திர அரசின் ...\n\"மரியாதைக்குரிய விகடன், உங்க மதிப்ப நீங்களே குறைச்சுடாத...\nஓபிஎஸ் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nதலித் மக்களை பலிகடா ஆக்கும் கட்சிகள் - பா.ரஞ்சித் முன்வ...\nபள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா\nஇப்போ தெரியுதா ஜெயலலிதா வாரிசு யாருன்னு: கெத்து காட்டும...\nஇந்த மாவட்டங்களில் எல்லாம் நாளைக்கு வெயில் கொளுத்துமாம்...\n200% வரை உயர்த்தப்பட்ட விலை: மதுப்பிரியர்கள் 'ஷாக்'...\nவிவசாயிகளின் இலவச மின்சாரத��திற்கு ஆபத்தா\nபொங்கல் பரிசு: மேலும் ஒரு நல்ல செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திமுக உள்ளாட்சித் தேர்தல் உதயநிதி ஸ்டாலின் urban local body election Udhayanidhi Stalin local body election dmk\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/usa/03/216562?ref=ls_d_canadamirror", "date_download": "2020-05-30T01:28:45Z", "digest": "sha1:YX7KU4THYRHGXDQNF2NG4HLWXBKR2JH7", "length": 9054, "nlines": 69, "source_domain": "www.canadamirror.com", "title": "வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த இந்திய மாணவர்கள்... காப்பாற்றாமல் கூட ஓடிய டிரைவர்! - Canadamirror", "raw_content": "\nபிரான்ஸில் மிகப் பெரிய வணிக வளாகம் 3 மாதங்களுக்கு பின் இன்று திறப்பு... முக்கிய தகவல்\nசீனாவை தண்டிக்கும் நோக்கில் அமெரிக்கா முக்கிய அறிவிப்பு\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் தாய் மரணம்... பிரேத பரிசோதனையில் தெரியவந்த மறைக்கப்பட்ட உண்மை\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்... சுற்றி நின்று மரியாதை செலுத்திய பலர்\nவன்முறையை தூண்டும் வகையில் ஆதரவாக பேசிய ஜனாதிபதி டிரம்பின் ட்விட்டர் பதிவு\nபிரித்தானியாவில் வேலைக்குத் திரும்பும் மக்கள்... அதை படிப்படியாக குறைக்க வேண்டும்: சுற்றுச்சூழல் அமைச்சர் வேண்டுகோள்\nபிரான்ஸில் முதன்முறையாக திறக்கப்பட உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள்\nகின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்ற உலகின் வயதான நபர் பிரித்தானியாவில் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபிரித்தானியாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கென்ட் கோட்டை அருகே கல்லால் அடிபட்டு இறந்த நபர்: நீடிக்கும் மர்மம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப���பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nவெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த இந்திய மாணவர்கள்... காப்பாற்றாமல் கூட ஓடிய டிரைவர்\nஅமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புரைய சரக்கு லாரி உரிமையாளர் பொலிசாரிடம் சரண்டைந்துள்ளார்.\nஅமெரிக்காவிலுள்ள டென்னஸி பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் வேளாண் கல்லூரி ஒன்றில் உணவு அறிவியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வரும் மாணவி ஜூடி ஸ்டான்லி (23). ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவா் வைபவ் கோபிசெட்டி (26). இருவரும், கடந்த மாதம் 28-ஆம் திகதி இரவு தெற்கு நாஸ்வில் பகுதியில் ஹாா்டிங்பிளேஸ் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சரக்கு லாரி மோதி உயிரிழந்தனா்.\nஇந்த விபத்தை ஏற்படுத்திய சரக்கு லாரியின் உரிமையாளா் டேவிட் டோரஸ் (26) அங்கிருந்து தப்பிச் சென்று விட்டாா். இதனால் பொலிசார் அவரது முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பியதையடுத்து அவா் சரண் அடைந்ததாக மெட்ரோ நாஷ்வில் பொலிசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.\nஇதுகுறித்து பொலிசார் கூறுகையில், விபத்து நடைபெற்றதும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவா்களைக் கூட காப்பாற்றாமல் விபத்து ஏற்படுத்திய டேவிட் டோரஸ் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டதாக தெரிவித்தனா்.\nஉயிரிழந்த இந்திய மாணவ, மாணவி குறித்து அக்கல்லூரியின் வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் இணை பேராசிரியா் பாரத் போகரேல் கூறுகையில், கடினமான உழைப்பாளிகளான அந்த இருவரும் அப்பாவிகள். இரண்டு இளம் ஆற்றல்மிக்க விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் இதுபோன்று நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20Pakistan", "date_download": "2020-05-30T03:01:55Z", "digest": "sha1:MRPAI7E4JJGU5PH2YNVZZX24XYTRNCD3", "length": 8479, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Pakistan - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅடங்க மறுக்கும் கொரோனா... உயரும் பாதிப்பு தொடரு���் அச்சம்\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\nஅரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கிக்கு எதிராக போலீசில் புகார்..\nகருப்பின இளைஞர் படுகொலையைக் கண்டித்து அமெரிக்காவில் பல நகரங்களில் வ...\nஉலக சுகாதார நிறுவனத்துடன் உறவை முறித்துக் கொள்வதாக டிரம்ப் அறிவிப்ப...\nபாகிஸ்தான்:விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள பணம் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 22 ஆம் தேதி லாகூரில் இருந்து சென்ற விமானம் கராச்சியில் தரையிறங்குவ...\nசெவ்வாயன்று உலகிலேயே அதிக வெப்பம் பதிவான ராஜஸ்தானின் சுரு\nசெவ்வாயன்று உலகிலேயே அதிக வெப்பம் பதிவாகிய முதல் 15 இடங்களில் 10 இந்தியாவிலும் 5 பாகிஸ்தானிலும் உள்ளன. ராஜஸ்தானிலும் பாகிஸ்தானிலும் பரவியுள்ள தார்ப் பாலைவனப் பகுதியே செவ்வாயன்று உலகிலேயே அதிக வெப...\nபாகிஸ்தானின் குற்றச்சாட்டை எதிர்த்து இந்தியாவை ஆதரித்த மாலத்தீவு\nஇஸ்லாமிய கூட்டுறவு அமைப்பான OIC யில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அளித்த புகாருக்கு மாலத்தீவு ஆதரவு அளிக்கவில்லை. இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் முஸ்லீம்கள் மதரீதியாக தாக்கப்பட்டு படுகொலை செ...\nபாகிஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 97 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று நேரிட்ட விமான விபத்தில் 97 பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். லாகூரிலிருந்து சென்ற அந்த விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க இ...\nபாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து\nபாகிஸ்தானில் 107 பேருடன் சென்ற பயணிகள் விமானம் கராச்சி விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கியது. பாகிஸ்தான் இண்டர்நேசனல் ஏர்லைன்ஸ் விமானம், 102 பயணிகள் உள்ளிட்ட 107 பேருடன், லாகூரில் இருந்து...\nபாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம்களை எந்த நேரத்திலும் அழிக்க தயார் - தளபதி ஆர்கேஎஸ்.பஹதவுரியா\nபாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத முகாம்களை எந்த நேரத்திலும் அழிக்க தயாராக இந்திய விமானப்படை இருக்கிறது என அதன் தளபதி ஆர்கேஎஸ்.பஹதவுரியா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டி...\nஎல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்\nஜம்மு-காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதி நெடுகிலும் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. பூஞ்ச் மாவட்டம் தேக்வார் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப...\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\nஅரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கிக்கு எதிராக போலீசில் புகார்..\nவெட்டுக்கிளிகளை வறுத்து சாப்பிட்டு.. தரமான சம்பவம்..\nபுதிய உச்சம் எட்டிய கொரோனா.. கிடு ... கிடு ... வென உயரும் பாதிப்பு..\nகுறுங்காடுகள் வளர்ப்பில் தீவிரம்... வறட்சியைப் போக்கும் முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/juicer-mixer-grinder/rotomix-mg16-326-750-w-3-jar-mixer-grinder-purple-price-pkHH91.html", "date_download": "2020-05-30T02:19:03Z", "digest": "sha1:VY6XGRJSOPTEGTXQE3N4AYIW3KHNLBRJ", "length": 13046, "nlines": 278, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளறோடொமிஸ் மஃ௧௬ 326 750 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் புறப்பிலே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nறோடொமிஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nறோடொமிஸ் மஃ௧௬ 326 750 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் புறப்பிலே\nறோடொமிஸ் மஃ௧௬ 326 750 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் புறப்பிலே\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nறோடொமிஸ் மஃ௧௬ 326 750 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் புறப்பிலே\nறோடொமிஸ் மஃ௧௬ 326 750 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் புறப்பிலே விலைIndiaஇல் பட்டியல்\nறோடொமிஸ் மஃ௧௬ 326 750 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் புறப்பிலே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nறோடொமிஸ் மஃ௧௬ 326 750 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் புறப்பிலே சமீபத்திய விலை May 25, 2020அன்று பெற்று வந்தது\nறோடொமிஸ் மஃ௧௬ 326 750 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் புறப்பிலேஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nறோடொமிஸ் மஃ௧௬ 326 750 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் புறப்பிலே குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 3,286))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nறோடொமிஸ் மஃ௧௬ 326 750 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் புறப்பிலே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. றோடொமிஸ் மஃ௧௬ 326 750 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் புறப்பிலே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nறோடொமிஸ் மஃ௧௬ 326 750 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் புறப்பிலே - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nறோடொமிஸ் மஃ௧௬ 326 750 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் புறப்பிலே விவரக்குறிப்புகள்\nவெட் கிரைண்டிங் Stainless Steel\nதிரு கிரைண்டிங் Stainless Steel\nநம்பர் ஒப்பி ப்ளாட்ஸ் 3\nலிகுரிடிசேர் ஓர் ப்ளெண்டர் ஜார் Polycarbonate\nஇதே ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 226 மதிப்புரைகள் )\n( 32 மதிப்புரைகள் )\n( 2081 மதிப்புரைகள் )\n( 344 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther றோடொமிஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All றோடொமிஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nExplore More ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் under 3615\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் Under 3615\nறோடொமிஸ் மஃ௧௬ 326 750 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் புறப்பிலே\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/15130204/1035484/Chennai-Drinking-Water-Raid.vpf", "date_download": "2020-05-30T01:04:52Z", "digest": "sha1:ZAM2V2ZU5XIL6JX3AAUMH357UATNX55H", "length": 12627, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை புகார் எதிரொலி : சென்னையில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை புகார் எதிரொலி : சென்னையில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை\nசென்னையில் தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அதிகாரிகள் இன்று பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி உள்ளன​ர்.\nசென்னை மாநகரத்தில் தரமற்ற, கா��ாவதியான குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சென்னை கோயம்பேடு, கொளத்தூர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இட​ங்களில் சோதனை மேற்கொண்டனர். கோயம்பேட்டில் நடைபெற்ற சோதனையில் பத்துக்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னை மாநக​ரின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட தரமற்ற கேன்கள், சுகாதாரமற்ற தண்ணீர், உரிமம் காலாவதியானவை, முறையாக பெயர் பதிவு செய்யாத குடிநீர் கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை கோயம்பேட்டில் மட்டும் 550 குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்துள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாகனத்தை சோதனை செய்யும் அதிகாரிகள், குடிநீரை கேன்களில் நிரப்பும் இடத்தில் நேரடியாக சோதனை செய்தால், விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனத்தை சீல் வைக்கலாம் என்றும், வாடகை வாகனத்தை நிறுத்துவது முறையல்ல என சோதனைக்கு உள்ளான வாகன ஓட்டுநனர்கள் தெரிவித்துள்ளனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது\n\"உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பாராதது\" - ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேட்டி\nஜெயலலிதாவின் சொத்து விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை தாமே எதிர்பார்க்கவில்லை என தீபா தெரிவித்துள்ளார்.\n\"எப்படி எல்லா கைதிகளும் கழிவறையில் வழுக்கி விழுகின்றனர்\" - காவல்துறை விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nகாவலரை திட்டியதாக கைது செய்யப்பட்ட தேவேந்திரன் என்பவர் கழிவறையில் வழுக்கி விழுந்த‌து குறித்து மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.\nபாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்ட 40 காவலர்கள்\nசேலத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, விசாரணை நடத்திய காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nநிலத்தை குளிர்வித்த கோடைமழை - நாற்று நடவை தொடங்கிய விவசாயிகள்\nகனமழையால் ஏற்பட்ட சாதகமான சூழலை தொடர்ந்து, நெல் நாத்து நடவு பணியை புதுக்கோட்டை விவசாயிகள் தொடங்கினர்.\nஆளுநர் மாளிகையில் பணியில் இருந்த பெண் டி.எஸ்.பி.க்கு கொரோனா\nஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 44 வயதான பெண் டி.எஸ்.பி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/43465", "date_download": "2020-05-30T02:28:12Z", "digest": "sha1:IP3YJ2G56ZIHM7AJSFB4VU42HRAN4YWH", "length": 20847, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "வடக்கை பொருளாதாரத்தில் பலப்படுத்த விரிவான நடவடிக்கை - ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nமார்பக புற்றுநோயை தடுக்கும் நார்ச்சத்து உணவு முறை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nவெளியானது அரிசி விலை தொடர்பான வர்த்தமானி\nகடற்படை வீரருக்கு கொரோனா : 200 கடற்படை வீரர்களுடன் கொழும்பு புறக்கோட்டையில் கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டது\nவடக்கை பொருளாதாரத்தில் பலப்படுத்த விரிவான நடவடிக்கை - ஜனாதிபதி\nவடக்கை பொருளாதாரத்தில் பலப்படுத்த விரிவான நடவடிக்கை - ஜனாதிபதி\nவடக்கில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு நாம் விரிவான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nதிஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல் வெளியில் இடம்பெற்ற தேசிய ஏர்பூட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nஅங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,\nநாட்டின் பொருளாதார கொள்கையில் காணப்படும் தவறுகள் காரணமாக எமது மரபுரிமைகள் சிதைவடைகின்றன. கலாசாரம் அளிக்கப்படுகின்றது. பல காலமாக எமது தேவைக்கான உணவினை நாமே உற்பத்தி செய்துகொண்டது மாத்திரமன்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம் என்பதை நாம் அறிவோம்.\nமஹிந்த அமரவீர விவசாய அமைச்சராக இருப்பதை நினைத்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் கடந்த ஒரு சில மாதங்களுக்குள் புதிய தொழிநுட்பத்துடன் விவசாயத்துறையில் அபிவிருத்தியை ஏற்படுத்த அவரிடம் காணப்பட்ட ஆர்வத்தினை நான் அவதானித்தேன். விவசாயம் பற்றிய புதிய எண்ணக்கருக்களுடன் அவர் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார். மஹிந்த அமரவீர விவசாயத்துறை அமைச்சிற்கு பொருத்தமான விவசாயம் பற்றிய புரிந்துணர்வுடைய அறிவும் அனுபமும் உள்ள சிறந்தவொரு விவசாயி ஆவார் என நான் நினைக்கின்றேன்.\nமதிப்பிற்குரிய மகா சங்கத்தினரதும் சர்வ மதத் தலைவர்களினதும் ஆசிகளுடன் எமது மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் விவசாயிகளுடன் இணைந்து இன்றைய தினம் இந்த தேசிய ஏர்பூட்டு விழாவை தாய் நாட்டின் பசியை போக்கி, தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தும் எதிர்பார்ப்புடன் நடத்துகின்றனர்.\nஉணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைய புதிய உணவு கலாசாரத்தினைக் கட்டியெழுப்ப எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.\nஇந்த செயற்பாட்டில் விவசாயிகளை பலப்படுத்த தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் வழங்குவோம்.\nஎமது நாடு வடக்கிலிருந்து கிழக்கிற்கும் மேற்கிலிருந்து தெற்கிற்கும் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் பயிர்செய்யக்கூடிய ஒரு புண்ணிய பூமியாகும். இந்த புண்ணிய பூமியின் மதிப்பினை உணர்ந்து அதற்கு உகந்தவாறு பொருளாதார திட்டங்களை நாம் தயாரிக்க வேண்டும். பொருத்தமான உணவுக் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த புண்ணிய பூமிக்கு பொருத்தமானவாறு பொருளாதார கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தயாரிக்க வேண்டும்.\nஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேல் பழமையான தொழிநுட்ப அறிவு, விஞ்ஞான ரீதியான அறிவு, விவசாயம் பற்றிய அனுபவ முதிர்ச்சி ஆகியவற்றினால் பரிபூரணமடைந்த தேசத்திலேயே தற்போது நாம் வாழ்கின்றோம். இந்த புண்ணிய பூமியை விவசாயப் பொருளாதாரத்தின் ஊடாக பலப்படுத்தும் அதேவேளை ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் ஆகிய அனைத்தையும் நாம் பலப்படுத்த வேண்டும்.\nஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக தேர்தல் ஆணைக்குழுவுடன் நாளை அல்லது நாளை மறுதினம் கலந்துரையாடி மிக விரைவில் மகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் நாட்டின் ஜனநாயகம் பலமடையும்.\nஅத்துடன் வடக்கில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு நாம் விரிவான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.\n2015 ஆம் ஆண்டு முதல் சுமார் நான்கு வருடங்களாக அமைச்சரவை வடக்கில் வீடமைப்பதைப் பற்றி கலந்துரையாடியது மட்டுந்தான். கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு கடன், வெளிநாட்டு உதவிகளை எந்த அமைச்சர் பயன்படுத்துவது யாருக்கு கீழ் இதனை மேற்கொள்வது யாருக்கு கீழ் இதனை மேற்கொள்வது என்ற கயிறு இழுப்பே மூன்றரை வருடங்களாக இருந்து வந்தது. இந்த பொறுப்புகளை வகித்தவர்கள் அந்த மக்களின் வீடுகளையாவது அமைத்துக் கொடுக்கவில்லை.\nஎனவே வடக்கு, தெற்கு என்பதல்ல எமது பிரச்சினை. நாடு என்ற வகையில் உள்ள பிரச்சினைகளில் மக்களின் பிரச்சினை என்ன என்பதும் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பதுமேயாகும். அனைத்து மனிதர்கள் மீதும் ஒன்றுபோல் அன்பு பாராட்டுவதன் மூலமும் ஒருவரையொருவர் மதித்து ஏற்றுக்கொள்வதன் மூலமும் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.\nமஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து இந்த நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து அரசாங்க அதிகாரிகள், அனைத்து சமய தலைவர்கள் நாட்டின் அனைத்து பிரஜைகள் ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் நாம் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nபேதங்களை மறப்போம், பொதுசொத்துக்கள் அரசாங்க சொத்துக்களை பாதுகாப்போம், அரசாங்கம் ஒன்று மாறி புதிய அரசாங்கம் வருகின்றபோது அரசியல் தலைவர்கள் போன்று அரசாங்க அதிகாரிகளும் மாறுகின்றனர். அதில் எந்தவொரு வளத்திற்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படக் கூடாது. ஒரு சட்டைப் ஊசி கூட சேதமாகினால் அதன் மூலம் மக்களே பாதிப்படைவர்.\nஎனவே நாம் சட்டத்தை மதித்து ஒழுக்கப் பண்பாட்டுடனும் மனித நேயத்துடனும் முன்னேறும் புதிய அரசாங்கம் என்ற வகையில் இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். எமது தாய் நாட்டுக்காக இன்று வாழ்கின்ற மக்களை போன்று நாளை பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்காகவும் எமது பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவோம் என்று நான் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.\nதிஸ்ஸமஹாராம மைத்திரி வயல் மஹிந்த\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில், இறுதியாக அடையாளங்காணப்பட்ட 10 தொற்றாளர்களும் கடற்படையை சேர்ந்தவர்களென இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2020-05-30 07:40:57 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், இதுவரை (30.05.2020 - காலை 07.00) மொத்தமாக 1,558 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-05-30 07:27:54 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது.\n2020-05-29 22:30:40 இலங்கை கொரோனா தொற்று 1548\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் அரசாங்கத்துடன் அரசியல் இலாபம் தேடும் நோக்கில் இணைந்து கொண்டு தேர்தலின் போது ஐ.ஆத.க.வை தோல்வியடையச் செயற்வதற்காகவே முயற்சித்து வருகின்றனர்.\n2020-05-29 22:30:57 ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஐக்கிய மக்கள் சக்தி\nமாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nதமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரினால் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\n2020-05-29 22:19:24 மாவை சேனாதிராஜா வழக்கு தள்ளுபடி\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமான் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் \nபொதுத் தேர்தல் திகதி பிற்போக காரணம் என்ன : திங்களன்று நீதிமன்றுக்கு விபரமாக அறிவிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 11 பேர் மீதான வழக்கு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2019/05/blog-post_5.html", "date_download": "2020-05-30T01:40:57Z", "digest": "sha1:ZHRCD3WLSYSFYWXGGZKPVMIZNH46IQYW", "length": 17191, "nlines": 170, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: வல்லாளர் மறைவு!குலசேகரனும் மறைந்தான்!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nகுலசேகரன�� விழும் முன்னரே ஹொய்சளப் படை நிர்மூலம் ஆக்கப்பட்டது. ஹொய்சளப் படையின் தளபதிகளும் தண்டநாயகர்களும் சுல்தானியரால் கொல்லப்பட்டார்கள். வீர வல்லாளர் மட்டும் தப்பி இருந்தார். அவரும் தன்னால் இயன்ற வரைக்கும் போர்க்களத்தில் ஈடு கொடுத்தார். ஆனால் தன் சொந்தப் படை வீரர்களே உயிருக்குப் பயந்து களத்தை விட்டு ஓடுவது கண்டு செய்வதறியாது திகைத்தார். எதிரிகள் அவரையும் துரத்த ஆரம்பிக்கவே தன் குதிரை மீது ஏறிக் களத்தை விட்டு ஓட ஆரம்பித்தார். அவருடைய மெய்க்காப்பாளர்கள் அனைவரும் போரில் மாண்டு விட்டனர். யாருடைய உதவியும் இல்லாமல் தனித்தே தன்னைக் காத்துக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தார். ஆனால் ஓடும் அவரைக் கண்ட சுல்தானியர்கள் அவரைத் துரத்த ஆரம்பித்தனர்.\nகியாசுதீனின் மருமகன் ஆன நாசிருதீன் அவரைப் பிடித்து விட்டான். ஆனால் அவர் தான் ஹொய்சள மன்னர் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. அவரைக் கொல்ல முயற்சித்தான். அப்போது நாசிருதீனின் வீரர்களில் ஒருவன் இவர் தான் ஹொய்சள அரசர் எனக் கூறவே அவரைக் கொல்லாமல் நிறுத்திவிட்டு அவரைச் சிறைப்படுத்தித் தன்னுடன் அழைத்துச் சென்றான். மதுரையில் கியாசுதீன் முன்னால் அவரை நிறுத்தினான்.இவ்வளவு வருடங்கள் எத்தனை எத்தனையோ போர்க்களங்களில் வெற்றி பெற்று மாபெரும் பெயரோடும் புகழோடும் திகழ்ந்த வீர வல்லாளர் இப்போது சுல்தானின் முன்னால் நிராயுதபாணியாகத்தலை குனிந்து நின்றார். ஆனாலும் அவர் வீரம் குறையவில்லை. ஹொய்சள மன்னர் என அறிந்த கியாசுதீன் அவருக்கு ஆசனம் அளித்து அமரச் செய்து அவரைத் தாங்கள் நல்ல முறையில் நடத்தப் போவதாகவும், ஆகவே கியாசுதீன் கேட்பதை எல்லாம் அவர் தர வேண்டும் எனவும் சொன்னான். அதன்படியே மன்னர் ஒத்துக் கொள்ள, அவருடைய குதிரைப்படைகள், யானைப்படைகள், சொத்துக்கள் என அனைத்தையும் கியாசுதீனுக்குத் தருவதாக ஒத்துக் கொண்டு சாசனம் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் மன்னர்.\nஅரசரின் படைகளிடம் இதைக் காட்டி அனைத்தையும் பெற்றுக்கொண்டு வரும்படி சில வீரர்களை அனுப்பி வைத்த சுல்தான் கண்களைக் காட்ட வீர வல்லாளர் இரு கண்களும் கட்டப்பட்டு வெளியே வெட்ட வெளியில் நிறுத்தப்பட்டார். அதை வல்லாளர் ஆக்ஷேபிக்கவே கண் கட்டுகள் அவிழ்த்து விடப்பட்டன. தன்னைச் சுற்றிலும் வீரர்களைப் ���ார்த்த வல்லாளர் திகைத்து நிற்கவே அவர்கள் அவருடைய கவசங்களைக் கழட்டினார்கள். வல்லாளர் மீண்டும் ஆக்ஷேபம் தெரிவிக்கவே அவர்கள் உரக்கச் சிரித்தார்கள். வல்லாளரை விடுதலை செய்வதாக கியாசுதீன் ஒத்துக் கொண்டதாலேயே தான் தன் சொத்துக்கள் அனைத்தையும் கொடுத்ததாக வல்லாளர் கூறிவிட்டு இப்போது தன்னை இப்படி நடத்தக் கூடாது எனக் கடுமையாக ஆக்ஷேபித்தார். வீரர்கள் விடுதலை தானே ஒரேயடியாக விடுதலை தந்து விடுகிறோம் எனக் கூறிக்கொண்டே ஓர் கூர்வாளால் மன்னரின் மார்பில் வேகமாகப் பாய்ச்ச அதன் வேகம் தாங்க முடியாமல் மன்னர் \"ரங்கா ஒரேயடியாக விடுதலை தந்து விடுகிறோம் எனக் கூறிக்கொண்டே ஓர் கூர்வாளால் மன்னரின் மார்பில் வேகமாகப் பாய்ச்ச அதன் வேகம் தாங்க முடியாமல் மன்னர் \"ரங்கா\" \"ரங்கா\" எனச் சொல்லிக் கொண்டே கீழே விழுந்தார். அவரது ரத்தம் மதுரை மண்ணை நனைத்தது. சிறிது நேரத்தில் அவர் உயிரும் பிரிந்தது. புகழ் வாய்ந்த ஹொய்சள குலத்துக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஹொய்சள அரச வம்சத்தின் மூலம் தாங்கள் சுல்தானியரின் பிடியிலிருந்து மீண்டு விடலாம் எனக் கனவு கொண்டிருந்த தமிழ் சமுதாயத்தின் நம்பிக்கை மேல் மண் விழுந்தது. அரங்கனை அரங்கத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்னும் பலரின் ஆவல் மறைந்து போனது.\nஇங்கே கண்ணனூர் யுத்த களம் நடு நிசி பிறை நிலவின் வெளிச்சத்தில் ஆங்காங்கே வீரர்களின் உடல்கள் கிடந்தது நிழலாகத் தெரிந்தது. ரத்த வாசனைக்குப் பிணம் தின்னிக் கழுகுகளும், ஓநாய்களும் கூட்டமாக வந்து போட்டுக் கொண்டிருந்த சப்தத்தில் உடல் நடுக்கமுற்றது. அப்போது அங்கே ஓர் சுல்தானிய வீரன் யுத்தக்களத்தில் கிடந்த உடல்களை உற்றுப் பார்த்துக் கொண்டும் அவற்றை நகர்த்திக் கொண்டும் பார்த்த வண்ணம் இது இல்லை ம்ஹூம், இங்கேயும் இல்லை என முணுமுணுத்துக் கொண்டும் வந்து கொன்டிருந்தான். அரை நாழிகைக்கும் மேலாகத் தேடியும் அவன் தேடிய உடல் அவனுக்குக் கிடைக்கவில்லை. மேலும் மேலும் தேடினான். ஓரிடத்தில் பல உடல்கள் குவியலாகக் கிடந்தன. அங்கே போய் ஆர்வமுடன் தேடினான். ஒரு உடலைக் கண்டு ஆர்வமாக, \"சுவாமி ம்ஹூம், இங்கேயும் இல்லை என முணுமுணுத்துக் கொண்டும் வந்து கொன்டிருந்தான். அரை நாழிகைக்கும் மேலாகத் தேடியும் அவன் தேடிய உடல் அவனுக்குக் கி��ைக்கவில்லை. மேலும் மேலும் தேடினான். ஓரிடத்தில் பல உடல்கள் குவியலாகக் கிடந்தன. அங்கே போய் ஆர்வமுடன் தேடினான். ஒரு உடலைக் கண்டு ஆர்வமாக, \"சுவாமி\" எனக் கத்திக் கொண்டே அந்த உடலைப்புரட்டித் திருப்பினான்.\n தேடியது ஆண் இல்லை. பெண் யார் அந்தப் பெண் உற்றுக் கவனித்தோமெனில் வாசந்திகா என்பது புரியும். ஆம் வாசந்திகா தான் குலசேகரன் வீழ்ந்து விட்ட செய்தியைக் கேட்டதிலிருந்து அரண்மனையிலிருந்து தப்பி ஓடி வந்து அவன் உடலைத் தேடிக் கொண்டிருந்தாள். ஒரு வழியாகக் கிடைத்து விட்டது. குலசேகரன் உடலைத் தன் மடி மீது வைத்துக் கொண்டு \"சுவாமி சுவாமி\" எனப் புலம்பினாள். அழுகை பீறிட்டு வந்தது. அவன் உடல் முழுவதும் ரணமாக இருந்ததோடு அல்லாமல் இரு கண்களும் கூட ரணமாகிக் கிடந்தன. அவன் உடலில் பல இடங்களில் தைத்த அம்புகள் நுனி குத்திக்கொண்டு நின்று கொண்டிருந்தன. அவற்றை மெல்ல அப்புறப்படுத்தினாள் வாசந்திகா. குலசேகரன் இறந்து விட்டானே என்னும் எண்ணத்தில் ஓலமிட்டுக் கதறினாள் சுவாமி\" எனப் புலம்பினாள். அழுகை பீறிட்டு வந்தது. அவன் உடல் முழுவதும் ரணமாக இருந்ததோடு அல்லாமல் இரு கண்களும் கூட ரணமாகிக் கிடந்தன. அவன் உடலில் பல இடங்களில் தைத்த அம்புகள் நுனி குத்திக்கொண்டு நின்று கொண்டிருந்தன. அவற்றை மெல்ல அப்புறப்படுத்தினாள் வாசந்திகா. குலசேகரன் இறந்து விட்டானே என்னும் எண்ணத்தில் ஓலமிட்டுக் கதறினாள் \"என்னை விட்டு விட்டுப் போய் விட்டீர்களே \"என்னை விட்டு விட்டுப் போய் விட்டீர்களே\" எனத் தலையில் அடித்ஹ்டுக் கொண்டாள்.\nஅவன் மார்பில் கைவைத்துப் பார்த்தாள். சுவாசத்தைக் கவனித்தாள். எதுவும் தெரியாமல் நாடியைப் பிடித்துப் பார்த்தால் மெல்லியதாக ஜீவநாடி ஓடுவது புரிந்தது. \"சுவாமி, சுவாமி உங்களை எப்படியேனும் காப்பாற்றி விடுவேன். இறக்க விடமாட்டேன் உங்களை எப்படியேனும் காப்பாற்றி விடுவேன். இறக்க விடமாட்டேன்\" என்று சொல்லிக் கொண்டே அவனை எழுப்பிப் பார்த்தாள். உலுக்கிப் பார்த்தாள். எவ்விதப் பலனும் தெரியவில்லை. பின்னர் சற்று யோசித்துவிட்டு அவனை எப்படியேனும் காப்பாற்றியே ஆகவேண்டும் என்னும் வெறியோடு அவனைச் சிரமப்பட்டுத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டு \"ரங்கா\" என்று சொல்லிக் கொண்டே அவனை எழுப்பிப் பார்த்தாள். உலுக்கிப் பார்த்தாள். எவ்விதப் பலனும் தெரியவில்லை. பின்னர் சற்று யோசித்துவிட்டு அவனை எப்படியேனும் காப்பாற்றியே ஆகவேண்டும் என்னும் வெறியோடு அவனைச் சிரமப்பட்டுத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டு \"ரங்காரங்கா\" என முணுமுணுத்த வண்ணம் நடக்கத் தொடங்கினாள். மேற்குநோக்கி நடந்தாள் அவள்.\nகம்பணன் மனைவி செய்த உதவி\nசுல்தானியரின் துரோகமும், குலசேகரன் நிலையும்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_193984/20200522110148.html", "date_download": "2020-05-30T02:49:13Z", "digest": "sha1:DYUAHQN2M7FAY7UVOPSXUOPBOMIW5DAF", "length": 6173, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "குற்றால சாரல் குளு குளு : சுரண்டையில் காலை முதலே சாரல்", "raw_content": "குற்றால சாரல் குளு குளு : சுரண்டையில் காலை முதலே சாரல்\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nகுற்றால சாரல் குளு குளு : சுரண்டையில் காலை முதலே சாரல்\nசுரண்டை பகுதியில் குளு குளு சாரல் மழை பெய்து வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் பெய்ய துவங்கிய பருவ மழைக்கு ஆரம்ப அறிகுறியாக கடந்த 6 நாட்களாக சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசியதால், தென்னை, வாழை, உள்ளிட்ட பல மரங்கள் வேரோடு சாய்ந்தது. இந்நிலையில் நேற்று காற்றின் வேகம் சற்று தணிந்த நிலையில் இன்று அதிகாலை முதல் ஜில்லென்ற லேசான குளிர்காற்றுடன் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மகிழ்ந்துள்ள விவசாயிகள் சோளம், கத்தரி, தக்காளி, உள்ளி, பல்லாரி, மிளகாய், பீட்ரூட், போன்ற பயிர்கள் பயிரிட்டுள்ள நிலையில் கூடுதல் உற்சாகத்துடன் விவசாய பணிகளில் ஈடுபடுகிறார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிவகிரி பகுதி வயல்களில் நெற்பயிர்கள் சேதம் : காட்டுப்பன்றிகள் அட்டகாசம்\nவீடுபுகுந்��ு பெண் கழுத்தறுத்து நகை கொள்ளை : சிவகிரியில் கொள்ளையர்கள் அட்டகாசம்\nஊரடங்கு உத்தரவை மீறிய 2148 வழக்குகள் பதிவு : 2974 நபர்கள் கைது\nபைக்குகள் மோதி விபத்து : இளைஞர் பரிதாப பலி\nகடன் திட்ட அறிக்கை, ரூ.3745.36 கோடி கடன் வழங்க இலக்கு\nதென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை : 2 பேர் டிஸ்சார்ஜ்\nவில்லிசை, நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி : தென்காசி ஆட்சியரிடம் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://studentlanka.com/ta/product/a-l-chemistry-mcq-analysis-2000-2018/", "date_download": "2020-05-30T03:12:40Z", "digest": "sha1:X6YDPU7WMEBKVKVLJIEXGSW7TP6SEFAM", "length": 4607, "nlines": 98, "source_domain": "studentlanka.com", "title": "A/L Chemistry MCQ Analysis 2000- 2018", "raw_content": "\ns. sinthuya on 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\ns. sinthuya on 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\nM.lugithan on இணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nHiran on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nm.m.z. abdeen on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nGCE A/L 2017 தேர்வு நேரம் அட்டவணை பதிவிறக்கம்\nஇணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nஇலங்கையில் உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்பதற்கான ஓர் வழிகாட்டி\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/special-astro-predictions", "date_download": "2020-05-30T03:27:47Z", "digest": "sha1:DVKYPC533H7KG7M45U2WMK536RNTUJ53", "length": 20182, "nlines": 229, "source_domain": "tamil.webdunia.com", "title": "Future Prediction in Tamil |Daily Horoscope in Tamil | Tamil Astrology | Special Prediction | சிறப்பு பலன்கள் | குருப் பெயர்‌ச்‌சி | சனிப்பெயர்‌ச்‌சி", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்���ே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமேல்நோக்கு நாள் கீழ்நோக்கு நாள் என்பது என்ன இந்த நாட்களில் என்ன செய்யலாம்...\nமேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் ஆகிய மூன்றும் அந்த நாளுக்குரிய நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது. மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் இப்படியான வார்த்தைகள் தினசரி காலண்டரில் பார்த்திருப்போம்.\nசனி பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள்...\nசனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால் ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.\nவீட்டு வாசலில் மாவிலை மற்றும் வேப்பிலை தோரணம் கட்டுவது ஏன்.....\nபண்டிகை, விஷேச தினங்களில் வாசலில் மாவிலையினால் தோரணம் கட்டுவதை பார்த்திருப்போம். தோரணமில்லைன்னாலும் ஒரு கொத்து மாவிலையையும், வேப்பிலையும் வாசலில் சொருகி வச்சிருப்பார்கள். அதன் காரணம் என்னவென்று தெரியுமா....\nமூன்றாம் பிறையை தரிசிப்பதால் உண்டாகும் பலன்கள்..\nபிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம். இன்று முதல் அனைவரும் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வது நல்லது.\nருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம் தெரியுமா...\nருத்ராட்சத்தின் வடிவம், அதில் உள்ள துளை அனைத்தும் இயற்கையானது. பார்க்கும்பொழுது எந்த வித செயல்படும் இல்லாத பொருளாக தெரிந்தாலும் ருத்ராட்சத்திற்குள் புதைந்திருக்கும் ஆற்றல் விவரிக்க முடியாத ஒன்று.\nமயில் இறகால் செய்யப்படும் பரிகாரம் என்ன பலன்களை பெற்று தரும்...\nமுருகனின் வாகனம் மயில், முருக பக்தர்கள் சிலர் தங்கள் வீட்டு பூஜையறையில் வைத்திருப்பர். ஆனால், மயிலிறகை வீட்டில் வைத்திருப்பதால் சில தோஷங்களும் நிவர்த்தியாகும் என பலருக்கு தெரியாது.\nசில தோஷங்களும் அதனை போக்கும் வழிகளும்...\nஒவ்வொரு பிரச்சனைக்கும் எளிய பரிகாரங்களை நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவற்றை முறையாக நம்பிக்கையுடன் செய்து வந்தால் இறைவனின் கருணையினாலும் பிரச்சனைகள் தீர்ந்து இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.\nமூன்றாம் பிறையை வணங்குவதால் ஏற்படும��� பலன்கள்...\nமூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும்.\nசெல்வ வளத்தை ஈர்த்திடுமா பச்சை கற்பூரம்....\nகற்பூரம் ஒன்றுதான் திடப்பொருளாக இருந்த திரவ பொருளாக மாறாமலேயே ஆவியாக மாறும் தன்மை கொண்டது. வேறு எந்த திடப்பொருளுக்கும் இந்த தன்மை கிடையாது.\nஅம்பிகைக்கு பிடித்த நைவேத்ய வகைகள் எவை தெரியுமா...\nபெருமாளின் அவதாரமாகக் கருதப்படுபவர் ஹயக்கிரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கல்விக்கு அதிபதி. இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது.\nஎந்த திசையில் தலைவைத்து படுக்க கூடாது தெரியுமா...\nபுராண ரீதியாக பார்த்தால், வடக்கு திசை என்பது குபேரனுக்குரிய திசையாகும். எனவே, நாம் வடக்குப் பக்கமாக தலை வைத்து படுப்பது குபேரனை அவமதிப்பதுபோல் ஆகும். அதனால், நமக்கு குபேரனின் அருள் கிடைக்காமல் வறுமையில் வாட நேரிடும். இதனால்தான், ‘தாழ்ந்தாலும் ...\nஎந்த தினங்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது...\nபொதுவாக நமது இல்லங்களில் நாம் இருக்கும் சமயத்தில் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை நமது பெற்றோர்கள் நமக்கு எண்ணெயை தேய்த்து பின்னர் குடிக்கச் சொல்வார்கள்.\nவெற்றிலை தீபம் ஏற்றுவதால் என்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா...\nவெற்றிலை காம்பில் பார்வதிதேவியும், வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும் வாசம் செய்வதாய் ஐதீகம். சேதாரமில்லாத புத்தம்புது வெற்றிலையினை 6 எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாய் நுனிப்பகுதி சேதாரமில்லாமல் இருக்கக்கூடாது.\nசனிபகவானின் அருளை பெற செய்யவேண்டிய பரிகாரங்கள்...\nஅவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபாகவனின் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்றோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது நன்மையான பலன்களை தரும்.\nதென்மேற்கு மூலையில் படுக்கையறையை அமைப்பது நல்லதா...\nவீட்டின் நைருதி மூலையானது சரியாக அமைந்தால் நாம் செய்கிற தொழில் அல்லது நாம் சம்பாதிக்கிற செல்வத்தை சேமிக்க முடியும். தெற்கும் மேற்கும் சந்திக��கும் இடம் தென்மேற்கு மூலையாகும்.\nசிவனை எப்படி முறையாக வழிபடுவது தெரியுமா...\nநமது மதத்தில் எத்தனையோ கடவுள் இருந்தாலும், அவர்கள் அனைவரையும் முறையாக வழிபடுவது எப்படி என்பதை நமது சாஸ்த்திரங்கள் கூறுகின்றது. அந்த வகையில் சிவன் கோயிலிற்கு செல்லும்போது சிவனை எப்படி முறையாக வழிபடுவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.\nதீபத்தை ஏற்றும்போது கடைபிடிக்கவேண்டிய சில முறைகள் என்ன...\nதீபம் ஏற்றுவதினால் நமக்கு என்ன பலன் கிடைக்கும். என்ன எண்ணெயில் தீபம் ஏற்றலாம், என்ன திரியால் தீபம் ஏற்ற வேண்டும், என்ன விளக்கில் தீபம் ஏற்றலாம், எந்த திசையை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும் என்று பார்ப்போம்.\nவாஸ்துப்படி படிக்கும் அறையை எந்த திசையில் அமைக்கலாம்...\nவாஸ்துப்படி வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறை, எப்படி இருக்கவேண்டும், அதை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். வாஸ்துவில் மிகவும் அடிப்படையான விஷயம், காற்றும் சூரியனும்தான்.\nகண் திருஷ்டியின் மூலம் வரும் பிரச்சனையை தீர்க்கும் எளிய பரிகாரம்...\nசிலருக்கு கண் திருஷ்டியின் மூலம் தீராத பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் ஒரே முறையில் நீக்கக்கூடிய திருஷ்டி பரிகாரம் எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/248120?ref=ls_d_canadamirror", "date_download": "2020-05-30T02:53:45Z", "digest": "sha1:AZ23LHLMN3I2LLATBEL754CHBINC2Q7D", "length": 7488, "nlines": 69, "source_domain": "www.canadamirror.com", "title": "இருளில் மூழ்கிய ரொறன்ரோ - Canadamirror", "raw_content": "\nபிரான்ஸில் மிகப் பெரிய வணிக வளாகம் 3 மாதங்களுக்கு பின் இன்று திறப்பு... முக்கிய தகவல்\nசீனாவை தண்டிக்கும் நோக்கில் அமெரிக்கா முக்கிய அறிவிப்பு\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் தாய் மரணம்... பிரேத பரிசோதனையில் தெரியவந்த மறைக்கப்பட்ட உண்மை\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்... சுற்றி நின்று மரியாதை செலுத்திய பலர்\nவன்முறையை தூண்டும் வகையில் ஆதரவாக பேசிய ஜனாதிபதி டிரம்பின் ட்விட்டர் பதிவு\nபிரித்தானியாவில் வேலைக்குத் திரும்பும் மக்கள்... அதை படிப்படியாக குறைக்க வேண்டும்: சுற்றுச்சூழல் அமைச்சர் வேண்டுகோள்\nபிரான்ஸில் முதன்முறையாக திறக்கப்பட உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள்\nகின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்ற உலகின் வயதான நபர் பிரித்தானியாவில் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபிரித்தானியாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கென்ட் கோட்டை அருகே கல்லால் அடிபட்டு இறந்த நபர்: நீடிக்கும் மர்மம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nரொறன்ரோ நகரின் மேற்கு முனையில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் இருளில் மூழ்கியிருந்த நிலையில், தற்போது நிலமை முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் இருளில் மூழ்கியிருந்ததாக கூறப்படுகின்றது.\nமாலை 6 மணிக்கு முன்னதாக ஏற்பட்ட இந்த மின் தடையால், சுமார் 6,000 மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகுளிர்கால புயலினால் மின் கம்பிகள் மீது ஒரு பெரிய மர கிளை வீழ்ந்ததினாலேயே இத்தடை ஏற்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுளூர் ஸ்ட்ரீட் மற்றும் குயின்ஸ்வே, கிப்ளிங் அவென்யூ டு வின்டர்மீர் அவென்யூ இடையேயான பகுதிகல் இதனால் இருளில் மூழ்கியது.\nஎனினும், இரவு 9:30 மணிக்கு முன்னதாக, பாதிக்கப்பட்ட பெரும்பாலான வீடுகளுக்கு மின்சாரம் வழமைக்கு திரும்பிய நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் மின்சாரம் முழுமையாக வழமைக்கு திரும்பியதாகவும், ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/appusami-padam-edukkiraar-kzk-10004843", "date_download": "2020-05-30T02:33:31Z", "digest": "sha1:DXZJTUA4MIFWLKGTNTEHFCZVWNPE244C", "length": 8894, "nlines": 140, "source_domain": "www.panuval.com", "title": "அப்புசாமி படம் எடுக்கிறார் - Appusami Padam Edukkiraar Kzk - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: வேளாண்மை / விவசாயம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்��ுத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்'னு சொன்னவங்க 'சினிமா எடுத்துப் பார்'னு சொல்ல மறந்துட்டாங்க. 'அதென்ன பெரிய கஷ்டமா... பாம்புகூடப் படம் எடுக்குது. நம்மால் முடியாதா'ன்னு களத்துல குதிக்கிறார் 'காமெடி கிங்' அப்புசாமி. அவரோட சம்சாரம் சீதாப் பாட்டி சும்மா விடுவாங்களா ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தி கிடைத்துவிடுகிறது இந்த நாவலில். நூலாசிரியர் பாக்கியம் ராமசாமிக்கு அறிமுகம் வேண்டுமா என்ன ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தி கிடைத்துவிடுகிறது இந்த நாவலில். நூலாசிரியர் பாக்கியம் ராமசாமிக்கு அறிமுகம் வேண்டுமா என்ன நாடறிந்த வெடிமருந்து உற்பத்தியாளர். அட... தமாஷ் வெடிங்க\nஆடு மாடுகளை வளர்ப்பது என்பது ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆட..\nநாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினி..\nவாழ்க மரம்... வளர்க பணம்\nமரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் ..\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்\n‘‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாய..\nபெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் ..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்த���ரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/11786", "date_download": "2020-05-30T03:27:40Z", "digest": "sha1:GJ53JOFPBHDMZGGYDAIWFE56GK5ZPRXP", "length": 14072, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "எமது எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் மக்கள் புரட்சி வெடிக்கும் : ஸ்ரீதரன் | Virakesari.lk", "raw_content": "\n286 பயணிகளுடன் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தது விசேட விமானம்\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nவெளியானது அரிசி விலை தொடர்பான வர்த்தமானி\nகடற்படை வீரருக்கு கொரோனா : 200 கடற்படை வீரர்களுடன் கொழும்பு புறக்கோட்டையில் கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டது\nஎமது எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் மக்கள் புரட்சி வெடிக்கும் : ஸ்ரீதரன்\nஎமது எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் மக்கள் புரட்சி வெடிக்கும் : ஸ்ரீதரன்\nஇலங்கையில் நீடித்த சமாதானம் நிலைபெறவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு இதனை அரசாங்கம் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்த தவறினால், மக்கள் புரட்சி இந்த மண்ணில் வெடிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.\nஇலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 1987 ஆம் ஆண்டு உண்ணாநோன்பு இரு��்து உயிர் நீத்த லெப் கேணல் திலீபனின் 29 ஆவது ஆண்டு நிகழ்வு கடந்த ஏழுவருடங்களின் பின்பு கிளிநொச்சியில் நடைபெற்றது.\nஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்பு அகிம்சை வழியிலான போராளிகளை நினைவு கூருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது அந்த வகையில் நேற்று கிளிநொச்சி அறிவகத்தில் மிக எழுச்சி பூர்வமாக நிகழ்வில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சிறப்புரை ஆற்றினார் .\nஅவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,\nஎங்களுடைய நீண்ட போராட்ட வரலாற்றிலே எமது தலைமைகள் பலவிட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு அரசுடனான சமாதான முயற்சிகளில் பங்கு பற்றி இருக்கிறார்கள். அகிம்சை ரீதியிலான எமது முயற்சிகள் சவாலுக்கு உட்பட்டபோதே ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டது.\nஆயுதத்தை எமது இனம் கையாண்ட முறைகளுக்குமேலாக ஜனநாயக ரீதியில் எமது முயற்சிகள் இருந்தது. எமது அறவழிப் போராட்டங்கள் மாத்திரம் அன்றி தியாகி திலீபன், அன்னை பூபதி போன்றோரின் இத்தகைய தியாகங்களும் நாங்கள் ஜனநாயகம் மீது கொண்டிருந்த விருப்பத்தின் வெளிப்பாடுகளே.\nஇன்றும் சர்வதேச சமூகத்தின் பார்வையில் எமது தலைமை முடிந்தளவு விட்டுக்கொடுப்புக்களுடன் தீர்வுநோக்கி பயணிக்கின்றது. இதனை அரசுபுரிந்து கொள்ளவேண்டும். நியாயமான தீர்வை பொருத்தமான இக்கால கட்டத்தில் முன்வைக்கவேண்டும். அதன் ஊடாக இலங்கையில் நீடித்த சமாதானம் நிலைபெறவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்த தவறினால் தியாகி திலீபன் அவர்களது கனவாகிய மக்கள் புரட்சி இந்த மண்ணில் வெடிக்கும். ஆகவே நடைமுறை சூழலை தகுந்த முறையில் பயன்படுத்த அரசுமுன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கை சமாதானம் எதிர்பார்ப்பு அரசாங்கம் நடைமுறை மக்கள் புரட்சி மண் வெடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றம் உறுப்பினர் ஸ்ரீதரன்\n286 பயணிகளுடன் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தது விசேட விமானம்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியா, மெல்போர்னில் தங்கியிருந்த 286 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.\n2020-05-30 08:13:08 கொரோனா அச்சுறுத்தல் கொரோனா அவுஸ்திரேலியா\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில��, இறுதியாக அடையாளங்காணப்பட்ட 10 தொற்றாளர்களும் கடற்படையை சேர்ந்தவர்களென இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2020-05-30 07:40:57 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், இதுவரை (30.05.2020 - காலை 07.00) மொத்தமாக 1,558 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-05-30 07:27:54 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது.\n2020-05-29 22:30:40 இலங்கை கொரோனா தொற்று 1548\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் அரசாங்கத்துடன் அரசியல் இலாபம் தேடும் நோக்கில் இணைந்து கொண்டு தேர்தலின் போது ஐ.ஆத.க.வை தோல்வியடையச் செயற்வதற்காகவே முயற்சித்து வருகின்றனர்.\n2020-05-29 22:30:57 ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஐக்கிய மக்கள் சக்தி\n286 பயணிகளுடன் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தது விசேட விமானம்\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமான் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் \nபொதுத் தேர்தல் திகதி பிற்போக காரணம் என்ன : திங்களன்று நீதிமன்றுக்கு விபரமாக அறிவிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2012/12/07-12-2012-naaloru-naaladi-from-avvai.html", "date_download": "2020-05-30T03:19:05Z", "digest": "sha1:RTP5ZHCWTO2FS6CZINNRZYT3U5XYD6CN", "length": 18703, "nlines": 390, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 07-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nகார்த்திகை-௨௨(22) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043\nபொன்மொழி: எழும் போது தாங்க வருகின்றவரெல்லாம், விழும் போது தூக்க வருவதில்லை.\nநாளொரு நாலடி - 5\nஅறத்துப்பால் – துறவற இயல்– செல்வம் நிலையாமை\nஎன்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்\nபின்னாவ தென்று பிடித்திரா - முன்னே\nகொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்\nஏதாகிலும் ஒரு பொருள் தமது கையில் சேரப் பெற்றால், முதுமைக் காலத்தில் பயன்படும் என்று அதனைப் பிடித்து வைத்திராமல் அப்பொருள் அழிவதற்கு முன்பே அறம் செய்தவர்கள் தனது தொழிலில் தவறாத கொடிய எமன், பாசக் கயிற்றால் கட்டியிழுத்துச் செல்லும் பாலை வழியினின்றும், தப்பிச் செல்வர். (அறம் செய்பவர் நரகம் புகார்; துறக்கம் எய்துவர் என்பது கருத்து.\nதமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்\n· புவியை (EARTH) அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் ஆகும்\n· இக்கோள் அதன் சூரியனில் இருந்து \"உயிரினங்கள் வாழக்கூடிய\" அளவு தூரத்தில் அமைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n· இதனால் திரவ நிலையில் உள்ள நீர் இங்கு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.\n· புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்\nஉலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் பட்டியலில் சோனியா, மன்மோகன்- தினமணி\nஊழல்கள் மலிந்த நாடு இந்தியா உலக அளவில் 94வது ரேங்க் உலக அளவில் 94வது ரேங்க்\nகூடங்குளத்தில் மின் உற்பத்தி - Yahoo\nகாவிரி விவகாரம்: பிரதமரை சந்திக்கிறார் ஷெட்டர்- மாண்டியாவில் ...-தினமலர்\nஎஃப்.டி.ஐ.: மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்பு: மாயாவதி ...- தினமணி\nசட்டப் பேரவையின் வைர விழா: பிரதமர் வாழ்த்து கடிதம்-தின பூமி\nமகளை தொந்தரவு செய்த அரசியல் பிரமுகரை தட்டிக் கேட்ட போலீஸ் ...- தினமலர்\nகூடங்குளம் திட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் ... - தினமணி\nவருகின்றன அடுத்தாண்டு 5 கிரகணங்கள்-தினமலர்\nமாருதி கார் விலை உயர்கிறது- தினமலர்\nவைரம் ஏற்றுமதியில் ரூ.500 கோடி ஊழல்: கணக்கு தணிக்கைத்துறை ...- மாலை மலர்\nசிறை தண்டனையை எதிர்த்துஆந்திர தம்பதி மேல்முறையீடு-தினமலர்\nபிலிப்பைன்ஸில் சூறாவளி: சாவு எண்ணிக்கை 475 ஆக அதிகரிப்பு-மாலை மலர்\nவட கடலில் இரு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது: 5 பேர் பலி-நியூஸ்ஒநியூஸ்\nஒலிம்பிக் சாசன விதியை பின்பற்றாதவரை இந்திய ஒலிம்பிக் சங்க ...- மாலை மலர்\nஉலக குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 2 வெண்கலம்- தினமணி\nலண்��ன் செஸ் கிளாசிக் தொடர்: பிரித்தானியா வீரருடன் ஆனந்த் ...-லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்\nஅலெஸ்டீர் கூக் புதிய சாதனை : வலுவான நிலையில் இங்கிலாந்து- 4தமிழ்மீடியா\nகுக் தொடர்ந்து 3ஆவது சதம்; இங்கிலாந்து 216/1- தினமணி\nFlat for Sale / வீடு விற்பனைக்கு\nமணமகன் / மணமகள் தேவை\nதில்லிகை கலை இலக்கியச் சந்திப்பு: 2012/10\n· பழந்தமிழ் இலக்கியத்தில் பண்ணும் கூத்தும் முனைவர் எம். ஏ. சுசீலா, தமிழ்ப் பேராசிரியர் – பணிநிறைவு - 25 நி.\n· ஓவியத்துக்கான தேடலில் எனது பங்கு திரு. முத்துசாமி, ஓவியர் - 25 நி.\n· கலந்துரையாடல் 30 நி.\nதில்லி இலக்கிய வட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம்\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://drsubra.com/health-ministry-handover-new-ministry-24052018/", "date_download": "2020-05-30T01:02:34Z", "digest": "sha1:SCY4MKLVAPOFMLTMNPSH7Y46JCPTZDCQ", "length": 3795, "nlines": 66, "source_domain": "drsubra.com", "title": "சுகாதார அமைச்சு: பொறுப்புகளை அடையாளமாக ஒப்படைத்தார் டாக்டர் சுப்ரா – Dr S Subramaniam", "raw_content": "\nசுகாதார அமைச்சு: பொறுப்புகளை அடையாளமாக ஒப்படைத்தார் டாக்டர் சுப்ரா\nகடந்த வியாழக்கிழமை 24 மே 2018-ஆம் நாள் சுகாதார அமைச்சின் பொறுப்புகளை அடையாளமாக புதிய சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் வசம் ஒப்படைத்தார். அன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஓர் எளிமையான நிகழ்ச்சியில் தனது பொறுப்புகளை டாக்டர் சுப்ரா ஒப்படைத்தார்.\nவியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான்\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\nகெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-05-30T01:44:40Z", "digest": "sha1:TSD3WYD7L6JZPOZMMOQDIYF2JZBM22TE", "length": 8070, "nlines": 64, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதி இந்து பத்திரிக்கை Archives - Tamils Now", "raw_content": "\nசுழற்சி அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்தியஅரசு திட்டம் - கொரோனா வைரஸ் வூகான் சந்தையில்உருவாகவில்லை அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது - மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் - மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஅறிக்கை - பாஜக அரசின் மோசடி;மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு மறுப்பு: மோடியின் உருவ பொம்மையை எரிப்பு\nTag Archives: தி இந்து பத்திரிக்கை\nதமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்\nஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும் இணைந்து சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்திய ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை”எதிர்த்து இன்று மாலை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. 2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை ...\nசென்னை ‘தி இந்து’ அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ் அமைப்புகள் போராட்டம்\n‘தி இந்து’ பத்திரிக்கையின் பார்ப்பனியத் தன்மையை அம்பலப்படுத்தும் விதமாக, சென்னையில் உள்ள ‘தி இந்து’ அலுவலகம் இன்று முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலகத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது. ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகொரோனா வைரஸ் வூகான் சந்தையில்உருவாகவில்லை அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது\nசுழற்சி அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்தியஅரசு திட்டம்\nபாஜக அரசின் மோசடி;மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு மறுப்பு: மோடியின் உருவ பொம்மையை எரிப்பு\nமருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஅறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/followers/13789", "date_download": "2020-05-30T01:54:04Z", "digest": "sha1:7EW2Q2CBGMLAMFCAPMGQG5ICF2HDBZRE", "length": 4775, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "மங்காத்தா - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nமங்காத்தா - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-05-30T01:14:23Z", "digest": "sha1:VASVPA4YKWISCWOBC4QB4D7MKQHPG25K", "length": 7526, "nlines": 128, "source_domain": "globaltamilnews.net", "title": "வன்னி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச தொழில் வாய்ப்புக்களின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் வேண்டும்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அரச தொழில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னியிலும் சஜித் முன்னிலை பெற்றார்…\nவன்னி மாவட்டம் தபால்மூல வாக்குப் பதிவில் சஜித்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஎழுக தமிழுக்குத் தயாராதல் – நிலாந்தன்…\nசெப்டம்பர் 16ஆம் தேதி எழுக தமிழ் நடக்கவிருக்கிறது. அப்படி...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇரணைமடுவின் வெள்ள அரசியல் – ந.கார்த்திகேசு\nவெள்ளமும் குளங்களும் வன்னியில் உள்ள மக்களுக்கோ அல்லது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னியில் இதுவரை மூன்று பேர் பன்றிக் காய்ச்சலுள்ளாக��யுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனா்.\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=3&cid=2686", "date_download": "2020-05-30T03:00:45Z", "digest": "sha1:FXHUNBS6PQWIPSNINTUCVGUBPISLCTTL", "length": 12901, "nlines": 52, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபன்னாட்டு அமைப்புகள் ஐ.நா சபையிடம் கூட்டாகக் கோரிக்கை\nதமிழ் இன அழிப்பிற்கு பன்னாட்டு நீதி விசாரணை கோரியும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் நூற்றிற்கும் மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள் ஐ.நா சபையிடம் கூட்ட���கக் கோரிக்கை\nதமிழ் இன அழிப்பிற்கு பன்னாட்டு நீதி விசாரணை கோரியும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் நூற்றிற்கும் மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள் ஐ.நா சபையிடம் கூட்டாகக் கோரிக்கை\nபார்சிலோனா மாநகர சபையினால் கடந்த 25.01.2019 அன்று சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கெதிரான பன்னாட்டு நீதி விசாரணை மற்றும் ஈழத் தமிழரின் இறையாண்மையையும் வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC (UN Economic and Social Council) அங்கீகாரம் பெற்ற, 39 நாடுகளைச் சேர்ந்த 118 சர்வதேச அமைப்புக்களும், உலகளாவிய ரீதியில் இயங்குகின்ற 3000 பொது அமைப்புக்களும் கூட்டாக ஒன்றிணைந்து சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கும், தொடரும் கட்டமைப்பு சார் தமிழின அழிப்பிற்கும் அனைத்துலக நீதி விசாரணை வேண்டியும், ஈழத்தமிழர்களின் இறையாண்மையை வலியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு தீர்மானங்களும் தமிழர் இயக்கத்தின் அயராத முயற்சிக்கும், ஈழத் தமிழர் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்தப்படுவதனூடாகவே எமக்கான நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியுமென்ற இலக்கை நோக்கிய உழைப்பிற்கும் கிடைத்த வெற்றியாகும்.\nஇக் கோரிக்கை மனுவானது, 2015 ஆம் ஆண்டில் வட மாகாண சபையால் கொண்டுவரப்பட்ட தமிழின அழிப்பிற்கெதிரான தீர்மானத்தினதும், ஈழத்தமிழர்களின் இறையாண்மை கோரிக்கையினையும் அடிப்படையாகக் கொண்டதாகவே அமையப்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇவ் வடமாகாண சபைத் தீர்மானமானது, ஐ.நா விற்கும், சர்வதேச நாடுகளிற்கும், அனைத்துலக நிறுவனங்களிற்கும் தமிழர் இயக்கத்தினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், 118 இற்கும் அதிகமான ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் அங்கீகாரத்துடனும் 3000 பன்னாட்டு அமைப்புக்களின் ஆதரவுடனும் ஐ.நா சபைக்கு சமர்ப்பிக்கப்படுவது இதுவே முதற் தடவையாகும்.\nதமிழின அழிப்பிற்கெதிரான வடமாகாண சபையின் வரலாற்றுத் தீர்மானத்தை தழுவிய பன்னாட்டு அமைப்புகளின் இக்கோரிக்கை மனுவானது அனைத்துலக அரங்கில் வடமாகாண சபையின் தீர்மானத்திற்கும் அதன் உள்ளடக்கத்திற்கும் கிடைத்த மாபெரும் அங்���ீகாரமாகவே அரசியல் அவதானிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் நோக்கப்படுகின்றது.\nவிசேடமாக ஐ.நா மனித உரிமைகள் சபையினால் சிறீலங்கா அரசிற்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு எவ்வித முன்னேற்றமுமின்றி முடிவடைந்த இந் நிலையில் மார்ச் மாதம் இடம்பெறவிருக்கும் 40 வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட இக் கோரிக்கை மனுவானது சிறீலங்கா சார்ந்த ஐ.நா வின் தீர்மானங்களில் தாக்கம் செலுத்தும் காரணியாக அமையுமென்பது திண்ணம்.\nகுறிப்பாக இக் கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டுள்ள அமைப்புக்களால், இவ் விடையமானது தமது நாட்டு மக்கள் மத்தியிலும் மற்றும் அரச தரப்பினரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு விளக்கமளிக்கப்பட்டு வருகின்றது. இச் செயற்பாடானது, ஈழத் தமிழர் பிரச்சனை உலகளாவிய ரீதியாக பல்லின மக்களிடையேயும் பன்னாட்டு அரச தரப்பினரிடையேயும் ஓர் முக்கிய பேசு பொருளாக்கப்பட்டுள்ளதானது, எம் இலக்கை எட்டுவதற்கான பயணத்தின் ஓர் முக்கிய படிக்கல்லாகும்.\nஇத்தருணத்தில் இக் கோரிக்கையை ஐ.நா மன்றில் சமர்ப்பித்த மற்றும் அதற்கு ஆதரவளித்த சர்வதேச அமைப்புகளிற்கும் உலகத்தமிழர்கள் சார்பில் தமிழர் இயக்கம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீ��ர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=10&search=Venniradai%20Moorthy%20Sings%20Murugan%20Song", "date_download": "2020-05-30T02:08:34Z", "digest": "sha1:EVXWDNMSQU44PTTFNZ7IPHD7GOONQGAV", "length": 8189, "nlines": 164, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Venniradai Moorthy Sings Murugan Song Comedy Images with Dialogue | Images for Venniradai Moorthy Sings Murugan Song comedy dialogues | List of Venniradai Moorthy Sings Murugan Song Funny Reactions | List of Venniradai Moorthy Sings Murugan Song Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநம்மள மாதிரி இளைஞர் சமுதாயத்துக்கு எதோ சொல்ல வரார்னு மட்டும் தெரியுது\nஇந்த அடி உனக்கும் சேர்த்து தான்\nநல்லவேளை இந்த ஏரியா காரங்க பாக்கலை\nடேய் என்னடா நம்ம கடைக்கு வர்றாளுங்க\nகருவாயன் உன்னைத்தான் கரெக்ட் பண்ண பாக்குறான்\nகாதலர்களுக்கு பிடிச்ச கலர் மஞ்சள்\nஉன் ஆளுக்கு நீ குடு என் ஆளுக்கு நான் குடுக்குறேன்\nஅப்புறம் உன் இஷ்டம் சியர்ஸ்\nஆவி பறக்கும் டீ கடை அவ வந்ததினாலே பூக்கடை\nஇப்போதான் கரகாட்டக்காரன்ல ஒர்ருவய்க்கு ரெண்டுன்னு வித்தாங்க அதுக்குள்ளே பத்துருவாக்கிட்டீங்க்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/coronavirus-epidemic", "date_download": "2020-05-30T03:39:21Z", "digest": "sha1:XDVWHLDIVQGQOTF7HZMBZ5RXR2YDOPZW", "length": 3664, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஊரடங்கை நீக்குவது கொரோனாவுக்கு முடிவு கட்டாது: WHO\nகொரோனா விரைவில் வலுவிழக்கும்: நோபல் பரிசு பெற்ற மைக்கேல் லெவிட்\nகொரோனா வைரஸ் தடுப்பில் சீனாவின் புதிய மைல்கல்\nஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஜெய்சங்கர்\nஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஜெய்சங்கர்\nஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஜெய்சங்கர்\nஇத்தாலியில் நூறுக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு\nஏப்ரலில் கொரோனாவுக்கு மருந்து தயாராகிவிடும்: சீனா அறிவிப்பு\nசீனாவில் வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அதிபரை விமர்சித்தவர் கைது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169098&cat=32", "date_download": "2020-05-30T02:40:00Z", "digest": "sha1:L32G5ZIUT5I4LW6WMUOCATENK5QCKWVG", "length": 30564, "nlines": 612, "source_domain": "www.dinamalar.com", "title": "கைநிறைய கஞ்சா… பள்ளி மாணவர்கள் போதை ஆட்டம் | #ganjasmooking #schoolstudents | Theni | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nதேனி அருகே பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கஞ்சா, கூல் லிப், ஷைனி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை ஆறுமாதமாக பயன்படுத்தி, உடல் பாதிக்கப்பட்ட 4 மாணவர்களை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புக்குழுவினர் பரிசோதனை அடிப்படையில் கண்டறிந்து மறுவாழ்வு மையத்திற்கு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.\nபோதை மறுவாழ்வு மையத்திற்கு சீல்\nஅரசு பள்ளியில் இப்படியொரு வசதியா...\nபோதை மறுவாழ்வு மையத்தில் டாக்டர்கள் ஆய்வு\nஎம்.எல்.ஏ., உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nதிறக்கப்படாத பள்ளி கட்டடம்; மரத்தடியில் மாணவர்கள்\nஅரசு பள்ளிக்கு பூட்டு மாணவர்கள் அவதி\nதனியாருக்கு சவால் விடும் அரசு பள்ளி\nஅரசு மரியாதையுடன் மாஜி முதல்வர் உடல் அடக்கம்\nசெல்லூர் ராஜூக்கு வார்டும் தெரியல; வாய்க்காலும் தெரியல | Sellurraju | Madurai | Dinamalar\nஅவசரத்துக்கு ஆம்புலன்ஸ்ல மணல் அள்ளிட்டாங்க | #ambulance #sand #gh | Pudukottai | Dinamalar\nஆடி பாடி பாடம் படிச்சா அலுப்பிருக்காது | Head Master Saravanan | Madurai | Dinamalar\nகலெக்டர் மாற்றப்பட்டது சரியானதே : செல்லூர் ராஜூ | Sellurraju | Collector Change | Madurai | Dinamalar\nஆசிரியை இடமாற்றம்: மாணவர்கள் போராட்டம்\nகிரேஸி மோகன் உடல் தகனம்\nரயிலில் இறந்தவர்கள் உடல் ஒப்படைப்பு\nகீழடி பொருட்களை பாதுகாக்க வைப்பகம்\nமாணவர்கள் பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும்\nபள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர்கள்\nதேசிய டென்னிஸ்: மாணவர்கள் அசத்தல்\nவிமானப்படை வீரர் உடல் தகனம்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nஅந்தோனியார் பள்ளி செஸ் போட்டி\nவிலை பேசாத அரசு அதிகாரி\nஅரசு மருத்துவமனையில் பாதுகாவலர்களாய் திருநங்கைகள்\nபள்ளியில் தவறி விழுந்த மாணவி பலி\nகூடங்குளம் மக்களுக்கு பாதிப்பு வராது: அரசு\nநீர்நிலைகளில் அக்கறை காட்டாத தமிழக அரசு\nமாவட்ட ஹாக்கி: ராகவேந்திரா, ஸ்டேன்ஸ் வெற்றி\nமாவட்ட சிலம்பம்; கோவை அகாடமி சாம்பியன்\nதிருவாரூர் அருகே சுவாமி சிலைக��் உடைப்பு\nமாவட்ட கூடைப்பந்து: சதர்ன் வாரியர்ஸ் வெற்றி\nகுடிக்காக... கோயில் சிலைகளை சேதப்படுத்திய மாணவர்கள்\nஅரசு பஸ் கவிழ்ந்து 40 பேர் படுகாயம்\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nமாணவர்கள் தற்கொலை யார் பொறுப்பு\nகுழந்தைகள் உரிமை மீறல் புகார் மையம் ஜூன் 21 முதல்\nமோசடி பணத்தில் சொகுசு வீடு: அரசு கார் டிரைவர் கைது\nஇதெல்லாம் செல்லூர் ராஜூ ஸ்டைல் | Sellur raju delay\nநல்லதை எதிர்ப்பது வைகோ வழக்கம் | tamilisai speech about vaiko\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nவாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரியான பதிலடி கொடுத்த போலீஸ் | Police Advice to bike riders | Chennai\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nமுக்கியத்துவம் கொடுக்காத அரசால் இந்த நிலை\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nமாந்தோப்பு, வாழை தோட்டத்தில் விருந்து\nவேலையாட்களை தூக்கி விட்ட விவசாயி\nவீட்டிலேயே முடி வெட்டுவது எப்படி \nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173385&cat=1316", "date_download": "2020-05-30T02:42:08Z", "digest": "sha1:5QSF6AE5XIO5BOJIZZIENFJXH4MP5CA4", "length": 23672, "nlines": 524, "source_domain": "www.dinamalar.com", "title": "நவராத்திரி 2ம் நாள் விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » நவராத்திரி 2ம் நாள் விழா அக்டோபர் 01,2019 12:00 IST\nஆன்மிகம் வீடியோ » நவராத்திரி 2ம் நாள் விழா அக்டோபர் 01,2019 12:00 IST\nநவராத்திரி 2ம் நாள் விழாவில் அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.\nஅரசாயி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்\nசாக்லேட் குறும்பட வெளியீட்டு விழா\nசுவாமி சிலைகளை வழியனுப்பும் விழா\nமத்திய பல்கலை பட்டமளிப்பு விழா\nநவராத்திரி நான்காம்நாள் ,அம்பிகையை மகாலட்சுமியாக\nஸ்ரீ கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nபத்ரகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா\nநவராத்திரி வடபழனி கோயில் விழாக் கோலம்\nமுத்துகுடை ஊர்வலத்தில் ம���ன்னுதித்த நங்கை அம்மன்\nநவராத்திரி இரண்டாம்நாள் அம்பாளுக்கு 'கௌமாரி அம்மன்'\nநவராத்திரி மூன்றாம்நாள் அம்பிகையை வராஹியாக அம்மன்'\nஅம்மன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் நகைகள் திருட்டு\nநன்கொடை தராததால் தாக்குதல்: விநாயகர் விசர்ஜன விழாவில் விபரீதம்\n2.0 - சீனா முதல் நாள் வசூல் எவ்வளவு \nநவராத்திரி ஸ்பெஷல் ; பரிசுக்கு பதில் பூச்செடி | Navaratiri Special Plants\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nமுக்கியத்துவம் கொடுக்காத அரசால் இந்த நிலை\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nமாந்தோப்பு, வாழை தோட்டத்தில் விருந்து\nவேலையாட்களை தூக்கி விட்ட விவசாயி\nவீட்டிலேயே முடி வெட்டுவது எப்படி \nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளர���\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2016/05/simbu-fans-get-ready-for-vote-song.html", "date_download": "2020-05-30T02:44:14Z", "digest": "sha1:RMQGXIYTVRHGFOYALA4MF67XRQLH6XBI", "length": 5393, "nlines": 143, "source_domain": "www.gethucinema.com", "title": "Simbu Fans Get Ready For Vote Song ! - Gethu Cinema", "raw_content": "\nசிம்பு பீப் சாங் பிரச்சனைக்கு பிறகு தற்போது தான் பிரச்சனை இல்லாமல் இருக்கிறார். இந்த நிலையுள் தற்போது ஓட்டு போடுவது பற்றிய ஒரு பாடலை வெளியுட உள்ளார்.\nஅந்த பாடலில் இருந்து சில வரிகள்\nஓட்டு போட வேண்டியது உன் கடமை\nபோடலைன்னா அது உன் மடமை\nஎதுக்குடா போடணும்னு நினைக்கிறது கொடுமை\nஅதனாலத் தான் நம்ம நாட்டுல இவ்வளவு வறுமை\nநான் ஒருத்தன் போடலைன்னா என்னனு நீ நினைப்ப\nஉனக்கு வேண்டிய மாற்றத்தை நீயே தான் தடுப்ப\nஎவன் ஜெயிச்சா எனக்கு என்னனு நீ இருப்ப\nதமிழ்நாட்டோட வளர்ச்சியை நீயே தான் கெடுப்ப\nபோட்டுத்தான் பாருடா இந்த வாட்டி\nபோடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு\nபோடுங்கடா ஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101328/", "date_download": "2020-05-30T03:34:07Z", "digest": "sha1:JVFIDEU4LA2ADXZDANOULZ3FP3SICR6U", "length": 33024, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "இருவர்", "raw_content": "\nசெங்கல்பட்டுக்குச் செல்ல அனந்தபுரி எக்ஸ்பிரஸில் அமர்ந்திருந்தபோது நெல்லையில் ஒரு ஜோடி ஏறியது. ஏகப்பட்ட ஓசைகள். “பாத்து பாத்து… ஏண்டி வேட்டிய புடிக்கிறே கை எடு… பொட்டிய எடுறீ” என்றகுரலுக்கு எதிராக பெண்குரல் “நீங்க மொதல்ல ஏறுங்கோ. ராமு பொட்டிய எடுக்கறான்ல கை எடு… பொட்டிய எடுறீ” என்றகுரலுக்கு எதிராக பெண்குரல் “நீங்க மொதல்ல ஏறுங்கோ. ராமு பொட்டிய எடுக்கறான்ல” என்றது. “ராமு பெரிய பொட்டிய எடுடா… அடேய்”\nமாமா பெரிய விபூதிப்பட்டையில் வியர்வையுடன் ஏறி வந்தார். டிக்கெட்டை கூர்ந்து நோக்கமுயன்றார். அது எனக்கே கண்தெரியாத எழுத்து. என்னிடம் “நாப்பது நாப்பத்தொண்ணு…இதானா” என்றார். நல்ல வளப்பமான குரல். மாமி “அடேய் பார்ரா… வண்டிய எடுத்துரப்போறான்” ராமுவுக்கு எழுபது வயதிருக்கும். கனிந்த முதுமை. கண்கள் மேல் கையைக்கொடுத்து “ஆமா மாமா, இதான்…”\nமாமாவுக்கு தொண்ணூறு இருக்கலாம். மேலே கூட இருக்கலாம். மாமிக்கு பத்துவயது குறைவு எனத் தோன்றியது.”இதான் மாமா ஒக்காருங்கோ” மாமா “அப்பாடா” என அமர்ந்து சுற்றுமுற்றும் பார்த்தார். ”இதேதான்…இதப்பாத்தியா எமெர்ஜென்ஸி எக்ஸிட். நான் டிரெயினிலே டிக்கெட் போட்டா இதப்பாத்துத்தான் போடுவேன். இப்ப ரயில் கவுந்துடுத்துன்னு வச்சுக்கோ. இத ஒடைச்சு சுத்தியலே எடுத்து கண்ணாடிய ஒடச்சு இத தூக்கிட்டு அப்டியே வெளியே குதிச்சிடலாம்”\nமாமி “இவா அதெல்லாம் கரெக்டா பாத்துடுவா. ஃப்ளைட்ல கூட எமர்ஜென்ஸி எக்ஸிட் பக்கத்திலேதான் ஸீட் வேணும்பா” என்றாள். ராமு என்னைப்பார்த்து “பாத்துக்குங்கோ” என்றபின் “போய்ட்டு வரேன் மாமா. ஆசீர்வாதம் பண்ணுங்கோ” என்றார். “பாத்துப்போடா… கண்ணமூடிண்டு வரானுக இப்பல்லாம்” ராமு இறங்க ரயில் கிளம்பியது.\nமாமா ஆசுவாசப்படுத்திக்கொள்ளலானார். வீட்டிலிருந்து ஒரு பெரிய பை நிறைய இரண்டு பஞ்சுத்தலையணைகள் கொண்டுவந்திருந்தார். அதை இருக்கையில் பரப்பினார். “உன் தலையணையக் குடுரீ” என மாமியின் தலையணையையும் தன்னுடையதையும் வைத்துக்கொண்டார். நீட்டி அமர்ந்துகொண்டு என்னிடம் “எக்ஸ்யூஸ் மி… இந்த தலையணைய எடுத்துக்கலாமோ\n“அது அப்பர் பர்த்ல வர்ரவங்களுக்குள்ளது… அவங்க இனிமே ஏறுவாங்கன்னு நினைக்கிறேன்” அவர் “அப்ப சரி…” என்றார். காலை நீட்டிக்கொண்டு அமர மாமி காலை மடித்து அமர்ந்துகொண்டு “என்னா வரத்து வர்ரான். இனிமே நான் ஆட்டோல ஏறமாட்டேன்” என்றாள். மாமா என்னிடம் “இந்த ரயில் சூப்பர் ஃபாஸ்ட் இல்லியோ” என்றார். ஆம் என்றேன். “நான் என் பேத்தி வீட்டுக்குப்போறேன். அவ பையன் பிளஸ்டூ சேந்துட்டான்…பாத்துட்டு வரலாமேன்னு…இவ என் ஃவைப்”\nநான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். “என்ன செய்றேள்” என்றார். பிஎஸ்என்எல் ஊழியன் என்றேன். மாமா அவருடைய உறவினர்களில் எவரெவர் பிஎஸ்என்எல் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது அல்வாக்காரர் வந்தார், ”ஏப்பா இப்டி வா” என மாமா ஆணையிட்டார். “என்ன அல்வா வச்சிருக்கே” என்றார். பிஎஸ்என்எல் ஊழியன் என்றேன். மாமா அவருடைய உறவினர்களில் எவரெவர் பிஎஸ்என்எல் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது அல்வாக்காரர் வந்தார், ”ஏப்பா இப்டி வா” என மாமா ஆணையிட்டார். “என்ன அல்வா வச்சிருக்கே காமி” அவர் பெட்டியைப்பிரித்து “எல்லா அல்வாவும் இருக்கு. ஒரிஜினல் இருட்டுக்கடை…” என்று ஆரம்பிக்க “ஏய் எங்க வீடே இருட்டுக்கடை பக்கத்திலேதான் பாத்துக்கோ” என்றாள் மாமி. அவர் சிரித்து “எடுத்துக்கிடுங்கோ சாமி… சூடான அல்வா”\n“ஆமா சூடாத்தான் இருக்கு… கறுப்பு அல்வா இருக்கோ உங்கிட்ட” அவர் அதை எடுத்துக்காட்டினார். “இது திண்ணவேலி அல்வாவா” அவர் அதை எடுத்துக்காட்டினார். “இது திண்ணவேலி அல்வாவா அது ஜெல்லி மாதிரின்னா இருக்கும் அது ஜெல்லி மாதிரின்னா இருக்கும்” அல்வாக்காரர் “சாமி இதும் அப்டித்தான். கவர்லே போட்டிருக்கு… அரைக்கிலோ இது ஒருகிலோ”. மாமா “நாங்க எங்க சாப்புடுறது” அல்வாக்காரர் “சாமி இதும் அப்டித்தான். கவர்லே போட்டிருக்கு… அரைக்கிலோ இது ஒருகிலோ”. மாமா “நாங்க எங்க சாப்புடுறது காயிதத்திலே எழுதி வாயிலே பொட்டு மெல்லவேண்டியதுதான் பாத்துக்கோ.முத்தின ஷுகர் ரெண்டுபேருக்கும். சும்மா பாக்கலாமேன்னு கூப்பிட்டேன்” என்றார். “மோந்துபாத்தாலே மாத்திர போடணும்” என்றாள் மாமி.\nஅல்வாக்காரர் சிரித்துக்கொண்டு “ஒரு கிள்ளு அப்பப்ப சாப்பிடலாம் சாமி…எங்கப்பா இருக்காரு. கால்கிலோ திம்பாரு” என்றார். “குடுத்துவச்ச ஜென்மம்னா…நான் கேட்டதாச் சொல்லு உங்கப்பாகிட்டே” அல்வாக்காரர் சிரித்துக்கொண்டு என்னிடம் “ஒரிஜினல் இருட்டுக்கடை அல்வா சார், சாந்தி பேக்கரி அல்வா” என்றார். “ஏய் ஒரிஜினல்னு சொல்லப்பிடாது” என்றாள் மாமி அவருக்குப்பின்னால். அல்வாக்காரர் சிரித்துக்கொண்டே சென்றார்.\nமாமா தலையணைகளை விரிவாக இடம் மாற்றி வைத்தார். மூச்சுவாங்க அமர்ந்துகொண்டு “இப்ப டிடி கிட்டே கேட்டா தலையணை குடுப்பானா பே பண்ணிடலாம்…” என்றார். “இருந்தா குடுப்பாங்க” என்றேன். ஒரு போலீஸ்காரர் செல்ல பின்னால் ஒரு பாப்பா அழுதுகொண்டே சென்றது. மாமா உரக்க ’ஏய் இந்தாம்மா, பாப்பா இங்க வா …ஏன் அழுறே பே பண்ணிடலாம்…” என்றார். “இருந்தா குடுப்பாங்க” என்றேன். ஒரு போலீஸ்காரர் செல்ல பின்னால் ஒரு பாப்பா அழுதுகொண்டே சென்றது. மாமா உரக்க ’ஏய் இந்தாம்மா, பாப்பா இங்க வா …ஏன் அழுறே சொல்லு” பாப்பா தயங்கி நின்று போலீஸ்காரரைப் பார்க்க அவர் “நம்ம பொண்ணுதான் சாமி. டூட்டிலே இருக்கேன்னு சொன்னா கேக்குறதில்லை.”\n” என்றாள் மாமி. “என் வீட்டுக்காரி எஸ் த்ரீலே இருக்கா.. ஒரு விசேஷமா மருதை போறம்.இது பின்னாடியே வந்து அடம் பண்ணுது சனியன்” பாப்பா பளபளப்பான கருமைநிறத்தில் கன்னக்குழி கொண்ட பரந்த முகத்துடன் இருந்தது. பச்சைப்பட்டுப்பாவாடை, இரட்டைச்சடை. “ஏய் இங்க வா” என்றார் மாமா. ஒரு பத்துரூபாய் எடுத்து அவளிடம் கொடுத்து “இந்தாடி” என்றார். பாப்பா அப்பாவைப்பார்க்க அவர் வாங்கிக்கொள் என்று கண்காட்டினார். மாமா பாப்பா தலையில் கைவைத்து “என்னடி பேரு” என்றார். ‘வளர்மதி” என்றார் அவள் அப்பா. பாப்பா தலையசைத்தது. “என்ன படிக்கிறே” என்றார். ‘வளர்மதி” என்றார் அவள் அப்பா. பாப்பா தலையசைத்தது. “என்ன படிக்கிறே”. அது கம்பியைப்பிடித்தபடி வளைந்து காலை ஆட்டி முனகலாக “மூணாப்பு” என்றது.\n“லட்சணமா இருக்கு. அவ அம்மாவைக்கொண்டிருக்குன்னு நினைக்கிறேன்” என்றாள் மாமி. போலீஸ்காரர் சிரித்து “ஆமாங்கம்மா” என்றார். “நல்லா இருடா” என்றார் மாமா. போலீஸ்காரர் முன்னால் செல்ல பாப்பா புன்னகைத்த என்னை ஐயத்துடன் நோக்கிவிட்டு துள்ளித்துள்ளி பின்னால் சென்றது. மாமா மீண்டும் விலாவரியாக தலையணைகளை அடுக்கலானார். என்னிடம் “இவா எக்ஸ்டிரா தலையணை குடுப்பாளோல்லியோ\nஅவர்கள் படுத்துக்கொண்டார்கள். மாமா ஜன்னல்பக்கம் தலைவைக்க மாமி மறுபக்கம் தலையை வைத்துக்கொண்டாள். “ஏண்டி அறிவிருக்கா அறிவிருக்கா இல்லியா மனுஷன் இந்தப்பக்கம் தலைய வச்சுண்டிருக்கேன். கால மூஞ்சிமுன்னாடி நீட்டுறே” .மாமி “அந்தப்பக்கம் திருடன் வந்து கழுத்திலே கெடக்கறத அத்துக்கிட்டு போயுடுவான்” என்றாள். “இது ஏஸி கோச்சாக்கும். ஏஸி ���ூடயர். இங்க சன்னலத்திறக்க முடியாது. தெரிஞ்சுக்கோ” மாமி ”அந்தக் கண்ணாடியை உடைக்க எவ்ளவு நாழியாகும்” என்றாள். “ஆமா உடைக்கிறான். சனியனே, இந்தப்பக்கம் தலைய வைடீ. அறிவே கெடையாது” என்னிடம் “அப்டியே இருந்துட்டா… ஒரு எளவும் தெரியாது” என்றார். நான் மையமாக புன்னகைத்தேன்.\nடிடி வந்தார். டிக்கெட்டைக் காட்டிவிட்டு “எக்ஸ்யூஸ் மி..ஒரு தலைகாணி எக்ஸ்டிரா கெடைக்குமா”என்றார் மாமா. டிடி “யாருக்கு”என்றார் மாமா. டிடி “யாருக்கு” என்றார். “எனக்குத்தான். எனக்கு பேக்பெயின்…” அவர் ஏற்கனவே இருந்த தலையணைகளைப் பீதியுடன் பார்த்துவிட்டு “கொண்டுவரச்சொல்றேன்” என்றார். அவர் சென்றபின் இருவரும் சமநிலை மீண்டனர். “தண்ணிகுடுரீ” மாமி தண்ணீர் கொடுக்க அதைக்குடித்துவிட்டு “துண்டு எங்கே” என்றார். “எனக்குத்தான். எனக்கு பேக்பெயின்…” அவர் ஏற்கனவே இருந்த தலையணைகளைப் பீதியுடன் பார்த்துவிட்டு “கொண்டுவரச்சொல்றேன்” என்றார். அவர் சென்றபின் இருவரும் சமநிலை மீண்டனர். “தண்ணிகுடுரீ” மாமி தண்ணீர் கொடுக்க அதைக்குடித்துவிட்டு “துண்டு எங்கே” வாயைத்துடைத்து அதையும் கொடுத்துவிட்டு “குடுத்திருவான்… சொன்னேன்ல” வாயைத்துடைத்து அதையும் கொடுத்துவிட்டு “குடுத்திருவான்… சொன்னேன்ல\nதலையணைவந்தது. பையன் இரண்டு தலையணை வைத்திருந்தான். “இந்தாப்பா அதையும் குடுத்திரு… அஞ்சுரூபா வச்சுக்கோ” அவன் என்னை நோக்கிவிட்டு “வேணாங்க” என்றான். இருதலையணைகளையும் வாங்கி படுக்கைக்குக் கீழே தரையில் வைத்தார். என்னிடம் “அப்பர் பெர்த்னா அந்த கம்பி தடுப்பு இருக்கு. லோயர்னா உருண்டு கீழே விழுந்திர சான்ஸ் இருக்கு பருங்கோ” என்றார். “விழுந்திருக்கீங்களா” என்றேன். “சேச்சே….” என்றார். மாமி “இவா எல்லாமே யோஜனை பண்ணித்தான் பண்ணுவார்” என்றாள்.\nஇருவரும் படுத்துக்கொண்டார்கள். நான் வெள்ளிநிலம் தட்டச்சு செய்துகொண்டிருந்தேன். மாமா மாமியுடன் குடும்பவிஷயமாக உரையாடுவது கேட்டது. “ஒரு குடும்பப் பொண்ணு மாதிரியா இருக்கா கையிலே கரியால என்னமோ வரைஞ்சுகிட்டு…எப்ப பார் டான்ஸ் ஆடிக்கிட்டு… இந்தபார் நீ அவள சப்போர்ட் பண்ணக்கூடாது சொல்லிட்டேன். எனக்கு அவள சுத்தமா புடிக்கலை” என்றார் மாமா.\nமாமி மெல்ல “எல்லா பொண்ணுகளும் இப்டித்தான் இருக்குதுக” என்றாள். “எல்லா பொண்ணுகளுமா எங்க சன்னிதிதெருவிலே எவ இருக்கா அப்டி எங்க சன்னிதிதெருவிலே எவ இருக்கா அப்டி இவ ஆட்டம்போடுறா…அவளும் அவ சட்டையும்…. சரியான சண்டைக்காரி… அவ சரியில்ல அவ்ளவுதான் சொல்லுவேன்” என்றார் மாமா. மாமி “அதுக்காக இவன் கைய ஓங்கினது தப்பில்லியோ இவ ஆட்டம்போடுறா…அவளும் அவ சட்டையும்…. சரியான சண்டைக்காரி… அவ சரியில்ல அவ்ளவுதான் சொல்லுவேன்” என்றார் மாமா. மாமி “அதுக்காக இவன் கைய ஓங்கினது தப்பில்லியோ” என்றாள். “ஓங்கினா இல்ல கேக்கிறேன்” என்றார் மாமா.\nமாமி தாழ்ந்த குரலில் “இப்பல்லாம் பொம்புளைக” என ஆரம்பிக்க “நீ பேசாதே… எல்லாம் உன்னைமாதிரி கெழவிங்க குடுக்கிற எடம்…” என்று மாமா கத்தினார். மாமி “அவா என்னமோ எழுதறா” என்றாள். மாமா “நான் இப்ப என்ன சொன்னேன்” என்றார். “அவதான் மூஞ்சிய எப்ப பார் கடுவன்பூனை மாதிரி வச்சுண்டு…எனக்கு அவளத்தான் புடிக்கவே இல்லை” என்று மாமி சொன்னாள்.\nநான் எழுதிமுடித்தபோது மாமி குரட்டைவிட்டுக்கொண்டிருந்தாள் மாமா கழிப்பறை போய்வந்தார். என் அருகே இருக்கையில் அமர்ந்துகொண்டு “ஒக்காரலாமா” என்றார். “தாராளமா” என்றேன். “எனக்கு புரோஸ்டிரேட் பிரச்சினை. ரயிலிலே சரியா தூக்கம் வராது” என்றார். ”சாதாரணமா வீட்ல எவ்ளவுநேரம் தூங்குவீங்க” என்றார். “தாராளமா” என்றேன். “எனக்கு புரோஸ்டிரேட் பிரச்சினை. ரயிலிலே சரியா தூக்கம் வராது” என்றார். ”சாதாரணமா வீட்ல எவ்ளவுநேரம் தூங்குவீங்க” என்றேன். “ரயிலிலேதான் இந்தளவாவது தூக்கம். வீட்லே கொட்டகொட்ட டிவி பாக்குறதுதான். ராத்திரியிலே வேற கண்ராவியா பாட்டெல்லாம் போடுறானுக. என்ன எழுதறேள்” என்றேன். “ரயிலிலேதான் இந்தளவாவது தூக்கம். வீட்லே கொட்டகொட்ட டிவி பாக்குறதுதான். ராத்திரியிலே வேற கண்ராவியா பாட்டெல்லாம் போடுறானுக. என்ன எழுதறேள்\n” என்றார். “கல்கி எல்லாம் எழுதற மாதிரி” அவர் “கல்கியா கேள்விப்பட்டிருக்கேன். இவதான் மாஞ்சு மாஞ்சு படிப்பா. கல்கி தேவன் சுஜாதா எல்லாம் படிப்பா.முன்னாடில்லாம் படிச்ச கதைய சொல்லிடுவா. இப்ப படிச்சதுமே அப்டியே மறந்துடுறா. அதனாலே ஒரே புக்கையே மறுபடியும் படிக்கிறது” என்னிடம் என் குடும்பப்பின்னணியை தெரிந்துகொண்டார். “ரியல்எஸ்டேட்லே இன்வெஸ்ட் பண்ணுங்கோ. கோல்ட் வேஸ்ட். ஆனா ரியல் எஸ்டேட் நம்ம கண்ணுமுன்னாடி கெடக்கணு��்..”\nநான் படுத்துக்கொண்டேன். மாமா மாமியை எழுப்பினார். “ஏண்டி தண்ணி கொண்டாடீ” அவள் எழுந்து தூக்கத்திலேயே தண்ணீர் கொடுத்துவிட்டு மீண்டும் தூங்கினாள். “முழிக்காமலே எல்லாத்தையும் செஞ்சிருவா” என்று என்னிடம் சொனனார். மீண்டும் தலையணைகளை மறுசீரமைத்தார். மாமியின் காலைப்பிடித்து அசைத்து “ஏண்டி தாம்பரத்துக்கு கார்த்திக் வந்திருவான்ல” என்றார். “அதான் வரேன்னு சொல்லியிருக்கான்ல” என்றார். “அதான் வரேன்னு சொல்லியிருக்கான்ல வந்திருவான்” அவர் ‘வரலேன்னா” என்றார். “வந்திருவான்” என்றாள்.. “அவன் நம்பர் இருக்காடீ” மாமி “நம்பர் வீட்டு அட்ரஸ் எல்லாமே இருக்கு. தூங்குங்கோ” என புரண்டு படுத்தாள்..மாமா என்னிடம் “காலம்பற வரைக்கும் நல்லா தூங்குவா” என்றார்.\nநான் கண்களை மூடிக்கொண்டேன். “ஏண்டி யமுனா நம்பர் வச்சிருக்கியோ” பதில் இல்லை. பெருமூச்சு . “என்னா ஸ்பீடா போறான்” எனும் தன்னுரையாடல். மறுபக்கத்து படுக்கையில் டிடி வந்து படுக்கப்போனார். மாமா எழுந்து அவர் அருகே சென்றார். “வாங்க சார்” என்றார். மாமா “ஒக்காரலாமில்லியோ” பதில் இல்லை. பெருமூச்சு . “என்னா ஸ்பீடா போறான்” எனும் தன்னுரையாடல். மறுபக்கத்து படுக்கையில் டிடி வந்து படுக்கப்போனார். மாமா எழுந்து அவர் அருகே சென்றார். “வாங்க சார்” என்றார். மாமா “ஒக்காரலாமில்லியோ” என்றார். “தாராளமா” என்றார் அவர். மாமா அமர்ந்துகொண்டு “இந்த டிரெயின் எப்ப மதுரை போகும்” என்றார். “தாராளமா” என்றார் அவர். மாமா அமர்ந்துகொண்டு “இந்த டிரெயின் எப்ப மதுரை போகும்” என்றார். ‘பத்தரைக்கு போயிரும்” என்றார் டிடி. “திருச்சிக்கு” என்றார். ‘பத்தரைக்கு போயிரும்” என்றார் டிடி. “திருச்சிக்கு\nநான் புன்னகையுடன் தலையணைகள் அமைக்கப்பட்ட மெத்தையைப் பார்த்தேன். பார்க்கவே இதமாகத் தூக்கம் வந்தது. கனவில் மாமா “விழுப்புரத்துக்கு சரியா அஞ்சுமணிக்குப் போயிருவான் இல்ல\nஇருவர் – கடிதங்கள் – Tamil News – தமிழ் செய்திகள் – TamilValayam.com\nசஹ்யமலை மலர்களைத்தேடி - புகைப்படங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-37\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-44\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவி��்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.memees.in/?current_active_page=7&search=%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:03:17Z", "digest": "sha1:W6CI3M3MXI54WHRUGSNITNWDIO2FX5LD", "length": 9537, "nlines": 181, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | ஒத்திக்கு இருக்க வீட்ட வாங்கித்தரேன் Comedy Images with Dialogue | Images for ஒத்திக்கு இருக்க வீட்ட வாங்கித்தரேன் comedy dialogues | List of ஒத்திக்கு இருக்க வீட்ட வாங்கித்தரேன் Funny Reactions | List of ஒத்திக்கு இருக்க வீட்ட வாங்கித்தரேன் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஒத்திக்கு இருக்க வீட்ட வாங்கித்தரேன் Memes Images (926) Results.\nஅது மூஞ்சா பாருங்கய்யா ஹோட்டல் ல வடை சுடுற சட்டி மாதிரி இருக்கு\nஅந்த வீட்டுக்கு இப்பதான் பேய் ஒண்ணு புதுசா குடி வந்திருக்கு\nஇந்த பெயர் இதுவே கடைசியா இருக்கட்டும்\nதங்கச்சி அங்க பார்த்தியா மாப்ள உனக்காக காத்துகிட்டு இருக்காரு\nஎன்ன சுந்தரி நல்லா இருக்கியா\nநானும் நல்ல இருக்கேன் என் வீட்டுக்காரரும் நல்லா இருக்கார்.. அந்த நாயே பத்தி நான் கேட்டேனா\nடேய் நான் ஒருத்தன் இங்க இருக்கறது தெரியாம வல வலன்னு பேசிட்டு இருக்க\nநீங்க ஒர்ற்றுமையா இருக்க சொன்னிங்க இவன் கெடுத்துட்டான் யா\nஎன்னடா இங்க உடைச்சிகிட்டு இருக்க\nகெட்டப் எப்படி டா இருக்கு\nஆள் வேற பல்க் அஹ இருக்காரே\nஎனக்கு கொல்லனும் போல இருக்கு\nவஞ்சிரமீன வறுத்து எடுத்த மாதிரி ரவுண்டு ரவுண்டா இருக்கே\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nகூட வெச்சிகிட்டு இருக்கிறவங்களுக்கு பெட்ரமாக்ஸ் லைட் கொடுக்குறதில்லை\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nஇது நம்ம கடை லைட் மாதிரி இருக்கு\nஇவர் உதுறதையும் அந்த பொண்ணு அடுரதையும் பாக்கும்போது தில்லானா மோகனாம்பாள் சிவாஜி பத்மினிய பார்த்த மாதிரி இருக்கு\nகோடை இடி மாதிரி குமுறிகிட்டு இருக்கேன்\nஒண்ணு இங்க இருக்கு இன்னொன்னு எங்க\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஹாலோவ் துபாய்யா என்னோட பிரதர் மார்க் இருக்காரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=122712", "date_download": "2020-05-30T01:06:47Z", "digest": "sha1:MGZLMP2NSHUZE335POGLWXZAU33YSNKD", "length": 10951, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகொல்கத்தாவில் ஜெய் ஸ்ரீராம் என யாரும் கூறி நான் கேட்டதில்லை; அமர்த்தியா சென் - Tamils Now", "raw_content": "\nசுழற்சி அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்தியஅரசு திட்டம் - கொரோனா வைரஸ் வூகான் சந்தையில்உருவாகவில்லை அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது - மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் - மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஅறி���்கை - பாஜக அரசின் மோசடி;மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு மறுப்பு: மோடியின் உருவ பொம்மையை எரிப்பு\nகொல்கத்தாவில் ஜெய் ஸ்ரீராம் என யாரும் கூறி நான் கேட்டதில்லை; அமர்த்தியா சென்\nஜெய் ஸ்ரீராம் என கொல்கத்தாவில் கூறி நான் கேட்டதில்லை என்று பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கூறியுள்ளார்.\nஇந்திய பொருளாதார நிபுணர் மற்றும் தத்துவயியலாளரான அமர்த்தியா சென் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். பொருளாதார அறிவியலில் நோபல் பரிசு பெற்றவரான அவர் கூறும்பொழுது, இதற்கு முன் இங்கு ஜெய் ஸ்ரீராம் என கூறி நான் கேட்டதில்லை. இது மக்களை அடித்து, தாக்குவதற்கு சமீப காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nவங்காள கலாசாரத்துடன் இதற்கு எந்த தொடர்பும் இல்லை என நான் நினைக்கிறேன். சமீப நாட்களில் இங்கு ராம நவமி அதிக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையும் நான் இதற்கு முன் கேட்டறியவில்லை.\nஎனது 4 வயது பேத்தியிடம், உனக்கு பிடித்த கடவுள் எது என்று கேட்டேன். அதற்கு அவள் அன்னை துர்க்கை என கூறினாள். அன்னை துர்க்கையின் முக்கியத்துவம் ஆனது ராம நவமியுடன் ஒப்பிட முடியாதது என்று அவர் கூறியுள்ளார்.\nமற்றும் அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் “ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியான கலாச்சாரம் இருக்கிறது, அதன் அடிப்படையில் கடவுளும் சமய நம்பிக்கையும் இருப்பது வழக்கம். இந்திய ஒன்றியம் முழுவதும் ஒரே கடவுள் கொள்கை கிடையாது. இந்திய ஒன்றியத்திற்கு உலகம் போற்றும் ஜனநாயக மாண்பிற்கு எதிரானது ஒரே கடவுள் கொள்கை” என்றனர்\nஅமர்த்தியா சென் கொல்கத்தா ஜெய் ஸ்ரீராம் நோபல் பரிசு 2019-07-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமோடி ஆட்சியில் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது’- அமர்த்தியா சென்\nகொல்கத்தாவில் நாளை இந்தியா – இலங்கை மோதும் முதல் டெஸ்ட்\nஐதராபாத்தில் தேசிய அறிவியல் மாநாடு: நோபல் பரிசு பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு : பிரட்டனின் கசுவோ இசிகுரோவுக்கு அறிவிப்பு\n2017ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு\nகருப்புபண ஒழிப்பு: மத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் -ப. சிதம்பரம்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகொரோனா வைரஸ் வூகான் சந்தையில்உருவாகவில்லை அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து\nசுழற்சி அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்தியஅரசு திட்டம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது\nபாஜக அரசின் மோசடி;மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு மறுப்பு: மோடியின் உருவ பொம்மையை எரிப்பு\nமருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஅறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2019/12/27/keeladi-pathippagam-penne-un-innilaikku-penne-neeye-kaarani/?shared=email&msg=fail", "date_download": "2020-05-30T01:37:40Z", "digest": "sha1:S3LPTBIIVDRCLYAT6XUNDWJYKGCS4O3J", "length": 4273, "nlines": 69, "source_domain": "oneminuteonebook.org", "title": "பெண்ணே உன் இந்நிலைக்கு, பெண்ணே நீயே காரணி", "raw_content": "\nபெண்ணே உன் இந்நிலைக்கு, பெண்ணே நீயே காரணி\n“களைகள் இல்லாமல் மூலிகை கூட கிடைக்காது..” என்ற இந்த வரிகளின் மூலமாக ஆணாதிக்கத்திற்கு எதிராகப் பெண்ணியம் பேசியிருக்கிறார், எழுத்தாளர் வள்ளி மகன் மணிகண்டன். ஒரு பெண்ணை இன்னொரு பெண் பழிதீர்ப்பது நடப்பதும் இங்கேதான், அதேசமயம் ஒரு பெண்ணை பலவீனமாக்குவதும் இதே சமூகம்தான். ஒரு ஆணை நீ ஆம்பள சிங்கம் டா என்று சொல்லி வளர்க்கும் பெண்தான், பெண்ணை மட்டும் மட்டம் தட்டி அடுப்பங்கரையிலேயே தள்ளிவிடுகிறது. பெண் என்பவள் வலிமையானவள், அவளை மென்மையானவளாக மாற்றாமல் வரதட்சணைக் கொடுமை மற்றும் மாமியார் கொடுமைகளிலிருந்து அவளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே இச்சிறுகதையின் நோக்கம்.\nதேசாந்திரியின் புத்தாண்டு சிறப்பு சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125233/", "date_download": "2020-05-30T02:45:43Z", "digest": "sha1:Q2JKYV4HFXOEEYGWWD7BKIESU3574UXG", "length": 15897, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "கண்ணீரும் வாழ்வும்", "raw_content": "\n« ஈரோடு சிறுகதை முகாம் ,இன்னோரு கடிதம்\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\nசிவராம காரந்த்தின் ‘’மண்ணும் மனிதரும்’’ வாசித்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னால், பைரப்பாவின் ‘’ஒரு குடும்பம் சிதைகிறது’’ நாவலை வாசித்திருக்கிறேன். இரண்டு நாவலும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்றும் ஒரே உணர்வால் வடிவம் கொண்டவை என்றும் தோன்றியது. கண்ணீரின் கதை. பெண்களின் முடிவிலாக் கண்ணீரின் கதை. பெருந்துயரிலிருந்து திரண்டு வரும் வாழ்வின் சாராம்சத்துக்காகக் காத்திருக்கும் பெண்களின் கதை. குடும்பம் என்ற அமைப்புக்காக – குடும்பத்தின் நலத்துக்காக – முற்றிலும் எதிர்மறையான சூழலிலும் எதிர்காலம் மீதும் அடுத்த தலைமுறை மீதும் நம்பிக்கை வைத்து வேதனை மிகுந்த நிகழ்காலத்தை ஒவ்வொரு கணமாக நகர்த்தும் பெண்களின் கதை.\nஇந்நாவலை வாசித்த போது. இந்நாவல் நிகழும் நிலப்பரப்பும் அதன் கடந்த கால வரலாறும் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது. தனது அரசு நிலைபெற்றிருந்த போது, அன்றைய ஐரோப்பாவின் ஒட்டுமொத்த கருவூலச் செல்வமும் தனக்கு ஈடாகாது என்ற நிலையில் கோலோச்சிக் கொண்டிருந்த விஜயநகர சாம்ராஜ்யத்தின் மண். அவர்களால் நிர்வகிக்கப்பட்டிருந்த சீரான சமூக பொருளியல் அடுக்கு. பலநாட்டு வணிகர்களும் குவிந்த வைரக் கடைத்தெரு உலகிலேயே அங்கே மட்டுமே இருந்தது என்னும் படியான செல்வச் செழிப்பு. சில நூற்றாண்டுகளில் அந்நிலத்தின் மக்கள் அடுப்பெரிக்க தழை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். மழைக்காலத்திற்கான விறகு சேகரிப்பது மாபெரும் வேலையாக இருக்கிறது. ஒரு நாள் பாடு என்பதே உடலுழைப்பை அளித்தால் மட்டுமே கடக்கக் கூடியது என்ற நிலை.\nவைதிகம் இராம ஐதாளருக்கு உணவுக்கவலை இல்லாமல் செய்கிறது. கொட்டும் மழையிலும் ஆற்றைக் கடந்து வைதிகங்களுக்குச் செல்கிறார் ஐதாளர். அதில் சேரும் பணத்தை வீட்டில் ஆங்காங்கே பதுக்கி வைக்கிறார். சமயம் நிலைநிறுத்தப்படும் சமூகத்துக்கு முன்னகர இருக்கும் ஒரு குறைந்தபட்ச உத்ரவாதத்துக்கான குறியீடாக அது எனக்குத் தோன்றியது. கிராமம் தன்னை சடங்குகள் மூலமும் சமயம் மூலமும் நிலைநிறுத்திக் கொள்கிறது. பருவமழையுடன் போராடும் விவசாயம் இருக்கவே இருக்கிறது.\nஐதாளர் வீட்டுப் பெண்கள் விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். மாடு கன்றுகளைப் பார்த்துக் கொள்கின்றனர். மழைக்காலத்துக்கு தாங்கக் கூடிய உலர் உணவுகளை தயாரிக்கின்றனர். ஓய்வற்ற செயல்கள் மூலம் தனிமையைப் போக்கிக் கொள்கின்றனர். இயற்கையுடனான போராட்டம். தங்களைச் சூழ்ந்திருக்கும் சமூக விதிகளுடனான போராட்டம். பேருரு கொண���டு முன்னால் நிற்கும் ஊழுடனான போராட்டம்.\nநாகவேணி கதாபாத்திரம் இந்திய இலக்கியத்தின் மகத்தான கதாபாத்திரங்களில் ஒன்று.\nஇந்நாவலில் ஒரு விஷயம் கவனித்தேன். மகாத்மாவின் அரசியல் பிரவேசத்துக்குப் பின்னால், அதுவரை தேங்கியிருந்த இந்திய சமூக அமைப்பில் சட்டென நிகழும் ஒரு தாவல். ராமன் கள்ளுக்கு எதிராகவும் கதராடைக்கு ஆதரவாகவும் பரப்புரை செய்கிறான். அவன் செயலை நாகவேணி ஆதரிக்கிறாள். காந்தியின் வருகைக்குப் பின் நிகழும் இந்த சமூக மாற்றம் நிறைய இந்திய நாவல்களில் நுட்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நினைவில் வருவது: கிரிராஜ் கிஷோரின் ‘’சதுரங்கக் குதிரைகள்’’, கோவிலனின் ‘’தட்டகம்’’, எம்.எஸ்.கல்யாண சுந்தரத்தின் ‘’பகல் கனவு’’.\nகன்னடர்கள் அவர்கள் பெறும் கல்வி மூலமான வேலைவாய்ப்பின் காரணமாக மும்பையையும் சென்னையையும் அவர்களின் இன்னொரு நகரமாகக் கருதுவதன் சித்திரமும் ஆர்வமூட்டியது. நாவலில் கொரநாட்டுப் புடவை என்ற கைத்தறிப் புடவையைப் பற்றிய குறிப்பு ஒன்று வரும். கொரநாடு எனப்படும் கூறைநாடு, மயிலாடுதுறையின் ஒரு பகுதி. இங்கே கைத்தறி நெசவு ஒரு காலத்தில் முக்கியத் தொழிலாக இருந்திருக்கிறது.\nநஞ்சு, இறைவன் - கடிதங்கள்\nவான் நெசவு, மதுரம் -கடிதங்கள்\nஎஸ்.ராமகிருஷ்ணன், சஞ்சாரம் - கடிதங்கள்\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன��னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/12005711/1035086/sexual-abuse-thiruvannamalai.vpf", "date_download": "2020-05-30T02:28:21Z", "digest": "sha1:24AJHAEPDKRJHNH7GQSN726VG4735UKF", "length": 8220, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : இளைஞர்கள் 2 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : இளைஞர்கள் 2 பேர் கைது\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஆரணியை அடுத்த வி.வி.தாங்கல் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு அதே கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் பாலியல் தொந்தரவு கொடுத்த‌தாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கண்ணாமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் சதீஷ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்த‌து உறுதி செய்யப்பட்டதால், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவருக்கு உதவியதாக சதீஷ்குமாரின் நண்பர் ராஜேஷ்குமாரையும் கைது செய்தனர்.\n63 காவல் கண்காணிப்பாளர்கள் இட மாற்றம் - காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவு\nதமிழகம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர்கள் 63 பேர் ஒரே நேரத்தில் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nதிமுக எம்பியை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாக்குவாதம் - போலீஸ் குவிப்பு\nநாமக்கல் மாவட்டம் மோகனூரில் கொரோனா நிவாரண உதவி கோரி திமுக எம்பியை பொதுமக்கள் முற்றையிட்டனர்.\nதி.மு.க. எம்.பி.யை மிரட்டிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. - நாமக்கல் எஸ்.பி.யிடம் கொ.நா.ம.தே.க. நிர்வாகி புகார்\nநாமக்கல் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை தி.மு.க. எம்.பி.சின்ராஜ் கூறியுள்ளார்.\nஜூன் 1 முதல் தமிழகத்துக்குள் ரயில் சேவை...\nஜூன் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்திற்குள் நான்கு அதிவிரைவு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.\nசிறு, குறு நிறுவனங்களுக்கு கடனு​தவி வழங்கும் விவகாரம் - வங்கி நிர்வாகிகளோடு முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை\nசிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக வங்கி நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.\nஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீன் ரத்து செய்ய கோரிய மனு - தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2011_06_12_archive.html", "date_download": "2020-05-30T02:52:55Z", "digest": "sha1:XH5PWZATOVUEG52ZDDGVYBPRE6RKPN6K", "length": 27938, "nlines": 459, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 6/12/11 - 6/19/11", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்ப��டு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஆனி ௧ய (3) , சனிக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042\nதெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி\nஉயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் எரிந்து சாம்பலாகிவிடுவதாக நம்பப்படும் நிகழ்வை மாந்தர் தாமாகப் பற்றி எரிதல் என்பர்.\nநாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers\nசமச்சீர் கல்வி - 9 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது\nடில்லியில் காங்., மையக்குழு கூட்டம் தினமலர்\nதிமுக ஆட்சியில் மின் பற்றாக்குறை ஏன்\nபுயல்-மழையில் சிக்கிய 550 மீனவர்கள் கதி என்ன\n13 நாள் நீடித்த ஸ்டிரைக் மாருதி சுசுகி ஊழியர் வாபஸ்\nகனிமொழி ஜாமீன் மனுவை விசாரிக்க இருந்த 2 நீதிபதிகள் விலகல்\nசாய்பாபாவின் அறையில் 98 கிலோ தங்கம்: ரூ.12 கோடி ரொக்கம்\nபின்லேடனைப் போன்று ஷவாஹிரியும் கொல்லப்படுவாரென அமெரிக்கா ...\nஐ.நா. பொதுச்செயலராக மீண்டும் பான்கீமூன்\nஇலங்கை போர்க்குற்றம்: ஐ.நா.விசாரிக்க இங்கிலாந்து பிரதமர் ... வெப்துனியா\nபிரணாப் முகர்ஜி தகவல் கடன் வட்டி உயர்வால் பொருளாதார வளர்ச்சி ...\nகோர்ட்டில் தவறான தகவல் தந்ததால் `டிராபிக்' ராமசாமிக்கு ரூ.10 ...\nசென்செக்ஸ் 115 புள்ளிகள் சரிந்தது\nஇலங்கையில் விடுதலையான ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் வீடு ... தினத் தந்தி\nகடைசி ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீசுக்கு ஆறுதல் வெற்றி தொடரை 3-2 ...\nகெய்ல் நிரந்தரமாக நீக்கப்படும் அபாயம் சமரச பேச்சுவார்த்தை ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று ( Today in History)\n618 - லீ யுவான் சீனாவின் பேரரசனாக முடி சூடினான். டாங் அரச வம்சம் அடுத்த மூன்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது.\n1429 - ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலப் படையினரைத் தோற்கடித்தன.\n1767 - பிரெஞ்சு மாலுமி சாமுவெல் வாலிஸ் பசிபிக் பெருங்கடலில் டாகிட்டி தீவை முதன் முதலாகக் கண்டான்.\n1815 - வாட்டர்லூவில் நிகழ்ந்த போரில் நெப்போலியன் பொனபார்ட் தோல்வியுற்றதை அடுத்து தனது அரச பதவியை இரண்டாவதும் கடைசித் தடவையாகவும் இழந்தான்.\n1869 - இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.\n1908 - ஜப்பானியக் குடியேற்றம் பிரேசிலை ஆரம்பமாகியது. 781 பேர் சாண்டொஸ் நகரை அடைந்தனர்.\n1948 - மலேசியாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையடுத்து அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.\n1953 - எகிப்தில் மன்னராட்சி முடிவடைந்ததை அடுத்து குடியரசாகியது.\n1979 - சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டாம் சால்ட் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது..\n1981 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர்.\n1983 - சாலஞ்சர் விண்ணோடம்: சலி றைட் விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார்.\n2006 - கசக்ஸ்தான் கஸ்சாட் என்ற தனது முதலாவது செய்மதியை அனுப்பியது.\n1942 - தாபோ உம்பெக்கி, தென்னாபிரிக்க அதிபர்\n1960 - தியாகராஜா மகேஸ்வரன், இலங்கையின் அரசியல்வாதி (இ. 2008)\n1873 - லீவை ஸ்போல்டிங், யாழ்ப்பாணம், உடுவில் அமெரிக்க மிஷனைச் சேர்ந்தவர், தமிழறிஞர், ஆங்கில-தமிழ் அகராதியைத் தொகுத்தவர்.\n1971 - போல் காரெர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1889)\n2009 - அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (பி. 1922)\nசிஷெல்ஸ் - தேசிய நாள்\nநட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்\nஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்.\nஆனி ௧ய (3) , சனிக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042\nதெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி\nஉயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் எரிந்து சாம்பலாகிவிடுவதாக நம்பப்படும் நிகழ்வை மாந்தர் தாமாகப் பற்றி எரிதல் என்பர்.\nநாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers\nசமச்சீர் கல்வி - 9 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது\nடில்லியில் காங்., மையக்குழு கூட்டம் தினமலர்\nதிமுக ஆட்சியில் மின் பற்றாக்குறை ஏன்\nபுயல்-மழையில் சிக்கிய 550 மீனவர்கள் கதி என்ன\n13 நாள் நீடித்த ஸ்டிரைக் மாருதி சுசுகி ஊழியர் வாபஸ்\nகனிமொழி ஜாமீன் மனுவை விசாரிக்க இருந்த 2 நீதிபதிகள் விலகல்\nசாய்பாபாவின் அறையில் 98 கிலோ தங்கம்: ரூ.12 கோடி ரொக்கம்\nபின்லேடனைப் போன்று ஷவாஹிரியும் கொல்லப்படுவ��ரென அமெரிக்கா ...\nஐ.நா. பொதுச்செயலராக மீண்டும் பான்கீமூன்\nஇலங்கை போர்க்குற்றம்: ஐ.நா.விசாரிக்க இங்கிலாந்து பிரதமர் ... வெப்துனியா\nபிரணாப் முகர்ஜி தகவல் கடன் வட்டி உயர்வால் பொருளாதார வளர்ச்சி ...\nகோர்ட்டில் தவறான தகவல் தந்ததால் `டிராபிக்' ராமசாமிக்கு ரூ.10 ...\nசென்செக்ஸ் 115 புள்ளிகள் சரிந்தது\nஇலங்கையில் விடுதலையான ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் வீடு ... தினத் தந்தி\nகடைசி ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீசுக்கு ஆறுதல் வெற்றி தொடரை 3-2 ...\nகெய்ல் நிரந்தரமாக நீக்கப்படும் அபாயம் சமரச பேச்சுவார்த்தை ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று ( Today in History)\n618 - லீ யுவான் சீனாவின் பேரரசனாக முடி சூடினான். டாங் அரச வம்சம் அடுத்த மூன்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது.\n1429 - ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலப் படையினரைத் தோற்கடித்தன.\n1767 - பிரெஞ்சு மாலுமி சாமுவெல் வாலிஸ் பசிபிக் பெருங்கடலில் டாகிட்டி தீவை முதன் முதலாகக் கண்டான்.\n1815 - வாட்டர்லூவில் நிகழ்ந்த போரில் நெப்போலியன் பொனபார்ட் தோல்வியுற்றதை அடுத்து தனது அரச பதவியை இரண்டாவதும் கடைசித் தடவையாகவும் இழந்தான்.\n1869 - இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.\n1908 - ஜப்பானியக் குடியேற்றம் பிரேசிலை ஆரம்பமாகியது. 781 பேர் சாண்டொஸ் நகரை அடைந்தனர்.\n1948 - மலேசியாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையடுத்து அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.\n1953 - எகிப்தில் மன்னராட்சி முடிவடைந்ததை அடுத்து குடியரசாகியது.\n1979 - சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டாம் சால்ட் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது..\n1981 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர்.\n1983 - சாலஞ்சர் விண்ணோடம்: சலி றைட் விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார்.\n2006 - கசக்ஸ்தான் கஸ்சாட் என்ற தனது முதலாவது செய்மதியை அனுப்பியது.\n1942 - தாபோ உம்பெக்கி, தென்னாபிரிக்க அதிபர்\n1960 - தியாகராஜா மகேஸ்வரன், இலங்கையின் அரசியல்வாதி (இ. 2008)\n1873 - லீவை ஸ்போல்டிங், யாழ்ப்பாணம், உடுவில் அமெரிக்க மிஷனைச் சேர்ந்தவர், தமிழறிஞர், ஆங்கில-தமிழ் அகராதியைத் ��ொகுத்தவர்.\n1971 - போல் காரெர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1889)\n2009 - அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (பி. 1922)\nசிஷெல்ஸ் - தேசிய நாள்\nநட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்\nஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2020-05-30T03:27:46Z", "digest": "sha1:X4HF2HRMO676QWY645VXRPWHZMTIA4LP", "length": 11863, "nlines": 246, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Porulaadhaara Adiyaalin Opputhal Vaakkumoolam\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இரா. முருகவேல்\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nஅமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு\nகுறிச்சொற்கள்: பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலாசிரியரின் புதிய நூல்\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : அசோகன் முத்துசாமி\nபதிப்பகம் : பாரதி பதிப்பகம் (Bharathi Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nராம்கி, எகிப்தி, நாட்டுப்புற கதைக் களஞ்சியம், thiranaaivu, அரங்க பாரி, VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, மங்கம்மா, vikal, வான்வெளி, திருநெல்வேலி சரித்திரம், the tempest, புற பொருள், பூனை, 2005,, போர் நெறி\nபுருஷோத்தமனும் அலெக்சாண்டரும் - Paurava and Alexandar\nபழகத் தெரிய வேணும் -\nமேலே உயரே உச்சியிலே -\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன - Kanavanidam Manaivi Ethirpaarpathu Enna\nவல்லபபாய் படேல் - Vallabhbhai Patel\nஅமரர் கல்கியின் கள்வனின் காதலி -\nவெற்றியாளர் பக்கங்கள் - Vetriyalar pakkangal\nஉயிர்ப் புத்தகம் - Uyir Puththagam\nதிருமூலர் பெருமான் வரலாறு -\nA Book of IDIOMS ஆங்கிலம், தமிழ் விளக்கங்கள், உதாரணங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/2/?pubid=134", "date_download": "2020-05-30T01:42:55Z", "digest": "sha1:HN7VKMNUMCVAA4HSUZMOJ6HQ4ZH27AOV", "length": 17059, "nlines": 327, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy THAAGAM(தாகம்) books online » page - 2", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஇப்புத்தகம் இரு குறுநாவல்களின் தொகுப்பு.மங்கிய நிலவு' என்ற தலைப்பில் 1944-ல் வெளிவந்த அகிலனின் முதல் நாவலாகும். இந்திய விடுதலைப் போரில் இளைஞர் ஈடுபாடும் அதன் காரணமாக அவர்தம் சொந்த வாழ்க்கைப் போக்குகள் திசைதிரும்புவதையும் கூறும் நாவல்.1949ல் சில மாற்றங்களுடன் 'இன்ப நினைவு [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : அகிலன் (Akilan)\nபதிப்பகம் : தாகம் (THAAGAM)\nஇந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை\nஎழுத்தாளர் : ராஜம் கிருஷ்ணன் (Rajam Krishnan)\nபதிப்பகம் : தாகம் (THAAGAM)\nஎழுத்தாளர் : அகிலன் (Akilan)\nபதிப்பகம் : தாகம் (THAAGAM)\nஎழுத்தாளர் : அகிலன் (Akilan)\nபதிப்பகம் : தாகம் (THAAGAM)\nபசியும் ருசியும் (old book - rare)\nஎழுத்தாளர் : அகிலன் (Akilan)\nபதிப்பகம் : தாகம் (THAAGAM)\nஎழுத்தாளர் : அகிலன் (Akilan)\nபதிப்பகம் : தாகம் (THAAGAM)\nஎழுத்தாளர் : அகிலன் கண்ணன (Akilan Kaṇṇan)\nபதிப்பகம் : தாகம் (THAAGAM)\nஎழுத்தாளர் : ராஜம் கிருஷ்ணன் (Rajam Krishnan)\nபதிப்பகம் : தாகம் (THAAGAM)\nஎழுத்தாளர் : அகிலன் (Akilan)\nபதிப்பகம் : தாகம் (THAAGAM)\nமீன் பிடிக்கும் தொழில்,மனிதன் மண்ணில் தானியம் விதைத்து உண்டு வாழ்வதற்குப் பழகுதற்கு முன்பே நடை முறையிலிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. இன்றும் கடற்கரையோரங்களிலும் வேறு நீர் நிலைகளின் கரைகளிலும் வாழும் மக்களின் உணவுப் பழக்கங்களை ஆராய்ந்தால், நீர்வாழ் உயிரினங்களே அவர்கள் உணவில் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ராஜம் கிருஷ்ணன் (Rajam Krishnan)\nபதிப்பகம் : தாகம் (THAAGAM)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதிரைக்கதை எழுதுவது எப்படி, தேவின், காமராச, கந்தரநுபூதி, சைக்கோ, கடல் புற, உருவான, பாண்டிய பேரரசு, ramachandra, நாத்திகன், இந்திய விடுதலைப், Born rich, நாகராஜன், வழி கூறும் மூளை, காம்கேர் புவனேஸ்வரி\nமேகத்தைத் துரத்தியவன் - Megathai Thurathiyavan\nவரலாற்றுப் பதிவுகள் இளைய தலைமுறை வரிசை - 4 -\nவாரியாரைக் கவர்ந்தவர்கள் (title change - வாரியாரைக் கவர்ந்த புராண கதாப்பாத்திரங்கள்) - Vaariyarai kavarntha Puraana Kathapathirangal\nமக்கள் ஆசான் எம்.ஜி.ஆர். -\nஅண்ணா உதிர்த்த முத்துக்கள் -\nநேரம் நிற்பதில்லை - Neram Nirpadhillai\nதிருக்குறளை மெய்ப்பிக்கும் மறக்க முடியாத 100 வரலாற்று நிகழ்ச்சிகள் - Thirukkuralai Meippikkum Marakka Mudiyadha 100 Varalatru Nigazhichigal\nதொடு சிகிச்சை கற்போம் - Thodu Sigichai Karpoam\nசத்தமின்றி யுத்தம் செய் (அறிமுகம் ட்யுராங்கோ) - Sathamindri Yutham Sei (Arimugam Duraanco)\nபதிற்றுப்பத்து மூலமும் உரையும் -\nஆரோக்கிய சமையல் - Arokya Samayal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/20/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/40658/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-30T03:02:09Z", "digest": "sha1:RMST4C24JTVARFSWK5GMVX5MLHFL3QQN", "length": 10950, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "புலிகளால் நடப்பட்ட தேக்கு மரங்கள் அழிப்பு | தினகரன்", "raw_content": "\nHome புலிகளால் நடப்பட்ட தேக்கு மரங்கள் அழிப்பு\nபுலிகளால் நடப்பட்ட தேக்கு மரங்கள் அழிப்பு\nவன இலாகாவை குறைகூறும் மக்கள்\nவவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினால் நாட்டப்பட்ட பயன் தரும் பல தேக்குமரங்கள் வன இலாகா திணைக்களத்தினரால் கனரக வாகனங்கள் எடுத்துவரப்பட்டு தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nநேற்று பன்றிக்கெய்தகுளம், ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள மரையடித்தகுளம், இந்தியன் வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள இரண்டு ஏக்கர் பாரிய தேக்க காட்டிற்குள் சென்ற வன இலாகா திணைக்கள உத்தியோகத்தர்கள் பாரிய தேக்கு மரங்களைத் தறித்து வருகின்றனர்.\nபன்றிக்கெய்தகுளம் பகுதியில் 20முதல் 30வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டப்பட்டு பொருண்மிய மேம்ப���ட்டுக் கழகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த பயன் தரும் பல தேக்கு மரங்களே இவ்வாறு அங்கிருந்து வன இலாகா திணைக்களத்தினால் தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன.\nஇதையடுத்து அப்பகுதியில் ஒன்றிணைந்த பொதுமக்கள் வன இலாகாவினரிடம் இது குறித்து கேட்டபோது,\nவன இலாகா திணைக்களத்திற்குச் சொந்தமான பகுதியிலுள்ள தேக்கு மரங்களே இவ்வாறு தறிக்கப்பட்டு வருகின்றன. பெரிய மரங்கள் தறிக்கப்பட்டு புதிய மரங்கள் நாட்டுவதற்காகவே பழைய மரங்கள் இவ்வாறு தறிக்கப்பட்டு வருவதாக அங்கு சென்ற வன இலாகா திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா விசேட நிருபர் வவுனியா விசேட நிருபர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமேலும் 10 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,558 ஆக உயர்வு\n- இன்று 28 பேர் அடையாளம்; 09 பேர் குணமடைவு- இன்று 17 கடற்படையினர்;...\nஉறவினர் வீடு சென்ற மாணவன் மூழ்கிப் பலி\nஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கறவெவ பிரதேசத்தில் குளத்துக்கு...\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணின் சடலம் (UPDATE)\nநிந்தவூர் கடற்கரையில் இன்று மாலை கரையொதுங்கிய சடலம், நிந்தவூர் 02ம்...\nமேலும் 8 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,548 ஆக உயர்வு\n- இன்று 18 பேர் அடையாளம்; 09 பேர் குணமடைவு- இன்று 07 கடற்படையினர்;...\nகுரும்பசிட்டியிலுள்ள கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nயாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு...\nஅஷ்ரப் வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகள் பிறப்பு\nஇரு மாதங்களில் 3 ஆவது நிகழ்வுபொத்துவில் பகுதியை சேர்ந்த...\nநுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் முழு நாள் ஊரடங்கு உத்தரவு\n- நள்ளிரவு முதல் அமுல்நாளை (30) சனிக்கிழமை, நுவரெலியா மாவட்டத்தில் முழு...\nகொழும்பு 02, 03, 07, 08, 09, 10 இல் நீர் வெட்டு\nகொழும்பின் பல இடங்களில் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/56484/", "date_download": "2020-05-30T02:13:22Z", "digest": "sha1:Q2OH77UDR7QEEOXBU2RHANAJ3PDH3HEC", "length": 5173, "nlines": 110, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் 7 அடி நீளமலைபாம்புகள் ! (புகைப்படம்) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் 7 அடி நீளமலைபாம்புகள் \nஅதிரையில் 7 அடி நீளமலைபாம்புகள் \nஅதிரையை சேர்ந்த இப்ராகிம், தனது வீட்டிற்கு செல்வதற்காக கல்லுக்கொல்லையின் பின்புற சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது புதரில் இருந்து ஒருவித சப்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அந்த புதரை உற்றுகவனத்ததில் அங்கு ஒரு பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு அந்த பாம்பை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் சுமார் 7 நீளமுள்ள மலைப்பாம்புகள் ஊர்ந்துசெல்வதையும் இப்ராகிம் கண்டிருக்கிறார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-30T02:58:42Z", "digest": "sha1:PUD7XMV7DFH5YGLWVFD36GAPAZX5GF4D", "length": 8826, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "விதவைகள்", "raw_content": "\nஅன்பின் ஜெ எம்., காந்தியின் சனாதனம் கட்டுரைத் தொடரில் தீண்டாமைக் கொடுமையை ஏற்காத, உண்மையான சனாதனியாக காந்தி தன்னை வெளிப்படுத்திக் கொண்டதையும், சுருதிநூல் ஆதாரத்துடன் அவர் கருத்துக்கு எதிர்வாதம் வைக்க மக்களால் ஏற்கப்பட்டிருந்த சமயத்தலைவர்களாலும் கூட இயலாமல் போனதையும் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். தீண்டாமைக் கொடுமை போலவே பாலிய மணங்களும் அவற்றின் உடனிகழ்வாக நேரும் விதவைநிலைக் கொடுமைகளும் சமய சம்மதம் இருப்பதான பாவனையில் இந்துமதத்தில் நிலவி வந்ததற்கும் கூடத் தன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்திருப்பவர் காந்தியடிகள் . …\nTags: ஆன்மீகம், காந்தி, பாலுறவு, விதவைகள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–71\nசகடம் - சிறுகதை விவாதம் - 3\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 28\nஅறிவியலின் அறிவும், சமயத்தின் அறிவும்(விஷ்ணுபுரம் கடிதம் பதினெட்டு)\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nbrenzhen.com/ta/", "date_download": "2020-05-30T03:27:32Z", "digest": "sha1:KBTMPSHASWYCCRAILKYHGRKNKMF75OAB", "length": 6378, "nlines": 158, "source_domain": "www.nbrenzhen.com", "title": "வெற்றிடம் உணவு அடக்கி, கத்தி Sharpener, பிக்கி வங்கி - Renzhen", "raw_content": "\nபுதிய & சூடான தயாரிப்புகள்\nவிளையாட்டு & வெளியிடங்களுக்கான கத்தி Sharpener\nடங்க்ஸ்டன் கார்பைட் கத்தி Sharpener\nநாங்கள் முதன்மையாக அடுத்த வடிவமைப்பு, வளர்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல் ஈடுபட்டிருக்கும்\nதலைமுறை புதுமையான கத்தி கூர்மையாக்கும்\nசுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வசதிகள் மற்றும் sharpeners வகை durabl ...\n2 சக்கர கூர்மையாக்கலுடன் அமைப்பு டயமண்ட் & பீங்கான் கே ...\nதொழிற்சாலை மொத்த சிறிய மினி கத்தி கூர்மையாக்கும்\n2-படி கீ செயின் கொண்டு பாக்கெட் கத்தி Sharpener\nசமையலறை கத்திகள் கருவிகள் டயமண்ட் & பீங்கான் Kitc ...\nநம்பர் 1 சாய்ஸ் செஃப் கத்தி துல்லியமாக்கல் 1 கே கருவி 4 ...\nசரியான சமையலறை கத்தி Sharpener, சிறப்பு Kitc ...\nமலிவான விலை விருப்ப உயர்தர போட்டி PRI ...\nஎங்கள் நோக்கம் மிகவும் தொழில்முறை இருக்க வேண்டும்\nசீனாவில் கத்தி sharpeners சப்ளையர்.\nஏன் எங்களை தேர்வு செய்தாய் \nRENZHEN சரியான தேர்வாக இருக்கிறது\nRENZHEN சரியான தேர்வாக இருக்கிறது\nNinghai Renzhen டெய்லி பயன்படுத்தக்கூடிய கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் Ninghai டவுன், சீனாவில் மோல்டிங் சமயலறைப் மையத்தில் அமைந்துள்ளது. நாம் Renzhen, 2007 ல் கத்தி கூர்மையாக்கும் 1 ஆம் மாதிரி (உலக வங்கியின் 001) உருவாக்கப்பட்டது இந்த மாதிரி அந்த நேரத்தில் துறையில் ஒரு சாதனையாக இருந்தது.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக\nஎங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: எண் 103, Donghai சாலை, Yuelong தெரு, Ninghai கவுண்டி, நீங்போ, ஜேஜியாங், சீனா (பெருநில)\n© Copyright - 2019-2023 : All Rights Reserved. குறிப்புகள் , சூடான தயாரிப்புகள் , வரைபடம் , AMP ஐ மொபைல்\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35488-2018-07-20-09-18-40", "date_download": "2020-05-30T03:51:32Z", "digest": "sha1:V7CIQTAARURKQWWEIL3YPUQE7CK5MXA7", "length": 27426, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "கல்லெல்லாம் “கட்டளைக் கல்”லாகுமா?", "raw_content": "\nதமிழ் இலக்கியங்களில் பெண் மீதான வன்கொடுமைகள்\nவாழ்வியல் தடமாற்றமும் வள்ளுவரின் தடுமாற்றமும்\nஇலக்கியப் படைப்புகள் வழிபாட்டிற்குரியன அல்ல\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவையகம் வாழ வள்ளுவமே வழி\nஆனந்த குற்றமும் சங்கப் பாடல் தொகுப்பு முறையும்\nநாலடி நவிலும் நெல் விளைச்சல்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nவெளியிடப்பட்டது: 20 ஜூலை 2018\nகல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி நந்தமிழ்க்குடி என்பர் நம் முதுமக்கள். புவியானது கல்லும், மண்ணும், கடலும், வானும் கொண்டதே அவ்வாறிருக்கப் பிற்றை என்னை இவ்வாறுரைத்தனர் அவ்வாறிருக்கப் பிற்றை என்னை இவ்வாறுரைத்தனர் அஃதாவது, கல்லில் கலைகள் உண்டாதற்கு முன்பும், மண்னைச் சுட்டுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு முன்பும், தமிழ்க்குடிப் பெருமக்கள் வீரமுடையவர்களாகத் திகழ்ந்தனர் என்பதை உரைக்கவே இவ்வாறு மொழிந்தனர் அஃதாவது, கல்லில் கலைகள் உண்டாதற்கு முன்பும், மண்னைச் சுட்டுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு முன்பும், தமிழ்க்குடிப் பெருமக்கள் வீரமுடையவர்களாகத் திகழ்ந்தனர் என்பதை உரைக்கவே இவ்வாறு மொழிந்தனர் ஆதித்தமிழன் கண்ட அறிவியல் கூறுகளில் முதன்மையானது சக்கரமே.\nஉலகப் பெரும்புலவர் வள்ளுவனார் தாமியற்றிய திருக்குறளில்,\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\nகருமமே கட்டளைக் கல்” (505) என்கிறார்.\nபெருமையுடையவர் ஆற்றுவார் அருமையுடைய செயல்கள் (975), பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை அணியுமாமம் தன்னை வியந்து (978) என்று பெருமைக்கும் சிறுமைக்கும் வேறுபாடு காட்டினார். கருமம் சிதையாமற் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்து இவ்வுலகு (578) என்றார்.\n“கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்\nஈண்டு, கருமம் என்பதற்குப் பொருள் காண்போமாகில் நல்ல செயல்களைச் செய்ய ஒருபோதும கை ஓயமாட்டேன் என்னும் பெருமையைக் காட்டிலும் பீடு(புகழ்) உடையது வேறொன்றும் இல்லை. ஆதலால், “எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்; எண்ணுவம் என்பது இழுக்கு”(467) என்றும் “நன்றாற்றலுள்ளும் தவறுண்டு; அவரால், பண்பு அறிந்து ஆற்றாக் கடை(469) பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர் செயல்களும் பண்புகளுமே “கட்டளைக் கல்” ஆகும் எனக் கூறினார். கட்டளைக்கல்: என்பது கட்டு+அளை + கல் என��்பிரிக்கலாம். ஈண்டு, கட்டு ஸ்ரீ ஒழுங்கான, அளை ஸ்ரீ சேறு, சகதி (சக்கையற்ற சகதி, குழைவு மண்) எனப் பொருள்படும்\nகட்டளை என்பதற்கான விளக்கம் கூறுகையில், “தெரிந்துதெளிதல் அதிகாரத்தின் இரண்டாம் பாடலிலேயே “குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி; வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு”(502) என்கிறார்.\nமேலும் இன்றும் நம் தமிழ்ச் சமூக நடத்தைப் பண்பாட்டு விதிகளைக் காணுங்கால் “கட்டுச் செட்டு” என்கிற வழக்குச் சொல்லைக் காண்கிறோம். பண்பாடும், மரபும், ஒழுக்கமும், ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதது.\nவள்ளுவர் கூறும் “கட்டளைக்கல்” என்பது “செங்கல்” அன்றி வேறாகா. அஃது, பொற்கொல்லர் வைத்திருக்கும் உரைகல் ஆகா. பொற்கொல்லர் பொன்னைப் ‘பறி’ என்றும், பணத்தைத் ‘தருப்பு’ என்றும், தன் இனத்தாரைச் ‘சிமிளான்’ என்றும், உரைகல்லை ‘மூசைக்கல்’ என்றும் குழூஉக் குறியாகக் கொண்டுள்ளனர். ஈண்டு, உரைகல்வேறு; கட்டளைக்கல் வேறு என்பதை நாமறிதல் நன்றாம்.\nமதுரைக்காஞ்சியில் வரும் பாடலில் “சூடுறு நன்பொன் சுடரிழை புனை நரையும்; பொன்உரை காண்மரையும்” எனும் பாடல்வரி வழி அறியலாம். பொற்கொல்லர் உரைத்தல், கரைத்தல், நனைத்தல், உடைத்தல், அறுத்தல், இராவுதல்(கடாவுதல்) போன்ற பரிசோதிப்பு முறைகளைக் கையாண்டு வருகின்றனர்.\n‘மாழை’யாகிய பொன் பயன்பாட்டில் இல்லாத சுடுமண்கால (வுநசசயஉழவவய Pநசழைன)த்திலிருந்தே தமிழரின் வாழ்வியலில் செங்கல் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது என்கின்றனர் வரலாற்றுப் பேரறிஞர்கள். ஆகையால்தான் சுடுமண் செங்கல்களும், மட்கலன்களில் எழுத்துப் பொறிப்புக்களும், சுடுமண் மணிகளும் அணிகலன்களும் தொல்லாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. இன்றுங்கூட நந்தமிழர்கள் இல்லத்தில் யாராவது இறக்க நேரிட்டால், அவர்களுக்குப் படையல் இடும் (கருமம் + ஆதி ஸ்ரீ கருமாதி) வழக்கம் உள்ளது. ஒரு செங்கல்லை எடுத்து இறந்தவரின் பீடும் பெயரும் எழுதிக் கருமாதிப் படையலில் நிறுத்துவது வழக்கம். இதற்குக் கட்டளை நிறுத்துவது என்று பெயர். அக் கல்லுக்குக் கருமாதிக்கல் என்றும், தண்ணீர் வைக்கும் கலயத்திற்குக் கருமாதிக் கலயம் என்றும் பெயர் இருப்பது சான்றாகக் கொள்க.\nகட்டம் என்பது வரையறை(எல்லை) உடையது. நீலம், அகலம், பருமன் என்ற முப்பரிமாணங்களை வைத்துக் கூறப்படுவது.\nநந் தமிழர் கால���் காலமாகச் செவி வழி கேட்டு வாய்மொழியாகப் பயிலும் பழமொழிகளைக் காண்போமெனில் தெற்றென விளங்கும்.\n‘உரைப்பார் உரைத்தால் உரைகல் தேயும்’ (நா.வழக்)\nஆனைக்குட்டிக்கட்டளை பத்து முழம் (நா.வழக்)\nஇப்பழமொழிகளில் கட்டளை என்பது கல்லினைக் குறிக்கிறது. ‘கட்டு’ எனும் வேர்ச்சொல் நெருக்கம், அடுக்கு, தொகை, மிகை, திரள் என்னும் பொருளில் வரும். இதனால்தான் கெட்டியான தரையைக் கட்டி கட்டாந்தரை, என்கிறோம். செங்கலால் அமைந்த இல்லத்தைக் கட்டடம் என்றும், ஒரு காலத்தைக் குறிப்பிடும்போது காலக்கட்டம் என்றும் அழைக்கின்றோம். கட்டடம் கட்டும் தொழிலாளிகள் கட்டுக்கலவை, பூச்சுக்கலவை, குழைவு போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர். ஆகவே, திருவள்ளுவர் குறிப்பிடும் கட்டளைக் கல் என்பது. வெந்தகல்லாக இருந்தாலும் (செங்கல்) வேகாக் கல்லாக (பச்சை வீட்டுக்கல்) இருந்தாலும் கட்டளையில் வைத்து அறுத்த மண்ணால் செய்யப்பட்ட கல்லையே குறிக்கின்றது.\nவண்டல், கரம்பை(களிமண்), செம்மண், மணல் போன்றவை சரியான அளவில் கலந்து, மிகச்சரியான அளவு நீர்விட்டுக் குழைத்துத் தட்டுப் பலகையில் அள்ளிவந்து, கட்டளையைச் சமதளத்தில் வைத்து அளையை அள்ளிக்கட்டளையை நிரப்பிக் (குழைவு மண்) கையால் அறுத்துக் கட்டளையைத் தூக்குகிறபோது, கல்லானது அச்சுக் குலையாமல் இருக்க வேண்டும். பின்னர் அக்கல்லைப் பக்குவமாகக் காயவைத்து சூளையில் வைத்துக் கட்டளையாக அடுக்க வேண்டும்.(ஆறு கட்டளை, எட்டுக்கட்டளை, பன்னிரண்டு கட்டளை என அடுக்கி, சூளையைச் சேறுகொண்டு பூசிமெழுகி அடுப்பில் தீயிட்டுக் குறிப்பிட்ட நாளில் சூளைச் சூடு குறைத்துப் பிரிப்பர். அதிலும், வெந்தகல்லும், வேகாவரிக்கல்லும் பிரித்து ஒதுக்கப்படும். வெந்தகல்லே வீடுகட்ட உதவும்.\nஇது போலவே ஒருவனை அரச கடமைக்கு அமர்த்தவோ பணிக்கவோ மனம் வாக்கு காயங்களில்,\n“அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்\nதிறம் தெரிந்து தேறப் படும்”.(குறள்-501)\nஎன்று திருவள்ளுவரே தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் முதல் குறளாகவே வைத்துப் பாடுகின்றார்.\nபெரும்பாணாற்றுப் படை“ஈருடை இருந்தலை ஆரச்சூடி பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின்”(பெரும்பாண் 220-21) பாடல்குறிப்பிடும் பொன் உரைக்கும் உரைகல் மட்டுமே சிறுவர்கள் உடம்பினில் மகரந்தத்துகளுக்கு உவமை கூறவந்த சொல்லாகும். ஐங்குநூறு(263)வது பாடல் உரைகல்லில் பொன்னுரைத்தாற்போலப் பன்றியின் உடலில் தினை உள்ளதைப் பாடியது. குறுந்தொகை(192-வது)ப் பாடல் குறிப்பிடும் உரைகல் உவமை குயிலின் சிறகிற்கு உவமையாயிற்று. ஐங்குநூறு(215)வது பாடல் குறிப்பிடும் உரைகல் உவமை தும்பியின் உடலுக்கு உவமையாகி வந்தது. இப்புலவர் பெருமக்கள் யாவரும் சிறுவர்கள் உடலையும், பன்றியின் உடலையும், குயிலின் சிறகையும், தும்பியின் உடலையும் பற்றி மேம்போக்காகப் பொன்னுரைக்கும் உரை கல்லுக்கு (கட்டளை) உவமை சொன்னார்களன்றி ஒருபோதும் பக்குவப்பட்ட குணத்திற்கு உவமை சொன்னாரில்லை.\nஈண்டு, குழந்தைகளின் குணமும், குயிலின் குணமும், வண்டின் குணமும், பன்றியின் குணமும் அரச கடமைக்கு ஏற்புடைத்தாமோ அதனால் தான் “வள்ளுவப் பெருந்தகை பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்” என்று பாடியுள்ளார்.\nவடவர்தந்த வான்கேழ்வட்டம் (நெடுநல்வாடை) சந்தனச் சாந்தம் உரைக்கும் உரைகல், மாதரார் மஞ்சல் உரைக்கும் கல், மழிக்கும் கத்தி உரைக்குங்கல், ஆப்பீ அளைந்து உரைக்குங்கல் (தீற்றுக்கல்) அவலெறி உலக்கை பரவுங்கல் (பெரும்.226), காளைதினவொடுக்கக் கொற்றிக்கல்(குறுந்), வரப்பைக்காட்டும் கட்டளைக்கல், நடுகல், கருங்கல், செம்புரைக்கல், பாலை நிலத்துப்பார்கல், பாராங்கல், குண்டுக்கல், படிக்கல், சானைக்கல், நீலக்கல், மாணிக்கம், வைரக்கல், மரகதக்கல், சிக்கிமுக்கி, திருகைக்கல், அம்மிக்கல், குழவிக்கல், ஆட்டுக்கல், சுமைதாங்கிகல்,\n“இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத\nகரும்பெனக் கவினிய பெருங்குரல் ஏனல்”\nபெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும்\nஉடன்ற அன்னை அமரா நோக்கமும்” (அகம்:11-12)\nவள்ளுவன் சொன்ன “கட்டளைக்கல்”லுக்கு வகையாகுமோ ஈடாகுமோ “உரைப்பார் உரைத்தால் உரைகல் தேயும்” “ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்” “கல் தேயும் தேயாது சொல்”.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/selfie", "date_download": "2020-05-30T02:10:33Z", "digest": "sha1:NJRN2XLH7EPZCIHAZJBCZ3L47CIO3GXH", "length": 4775, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | selfie", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவெளியானது ‘விவோ வி19’ : செல்ஃபி ...\nநெய்வேலியை மிரளவைத்த விஜயின் பட்...\n‘இரண்டு லட்சம் லைக்ஸ்’ - ட்விட்ட...\nவேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்ஃ...\nபரவிய வதந்தி.. புகைப்படம் வெளியி...\nபரவிய வதந்தி.. புகைப்படம் வெளியி...\nபரவிய வதந்தி.. புகைப்படம் வெளியி...\nஆலப்புழா கோயிலில் நடிகர் விக்ரமு...\nசெல்ஃபி மோகத்தால் கிணற்றில் விழு...\nசெல்ஃபி ஆர்வத்தால் அருவியில் விழ...\nவைகோவுடன் செல்ஃபி எடுக்க 100 ரூப...\nரயில் முன் செல்ஃபி எடுத்த மாணவர்...\n‘பொன்மகள் வந்தாள்’ - திரைவிமர்சனம்\nகேரளாவில் சிக்கிய தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்\n இயற்கையின் எச்சரிக்கை என பரவும் வீடியோவின் உண்மை என்ன\n''சமந்தா அழகில்லை'': ஹேக் செய்யப்பட்டதா பூஜாவின் இன்ஸ்டா\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-diana-sambaki/", "date_download": "2020-05-30T03:04:42Z", "digest": "sha1:6LIN53VYSCXVH34EFCZUQHMXEVXQ7PJB", "length": 7156, "nlines": 86, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress diana sambaki", "raw_content": "\nஅண்ணாதுரை – சினிமா விமர்சனம்\nநடிகை ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும்...\n‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டில் புதிய திட்டம்..\nபுதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர்...\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பி���காஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/eva-david-stewart-jr/", "date_download": "2020-05-30T02:47:52Z", "digest": "sha1:K2X4ECTSKD4RFTX6RQJD5U2K4LKMSN4X", "length": 11855, "nlines": 110, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "Eva. David Stewart Jr | Beulah's Blog", "raw_content": "\nAsXwpvMhWoLXig8XNDYsMbewRxky 1. திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா கேட்டு உம்மை அண்டினேன் இன்னும் கிட்டி சேர என் ஆண்டவா ஆவல் கொண்டிதோ வந்தேன் இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன் பாடுபட்ட நாயகா இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன் ஜீவன் தந்த இரட்சகா 2. என்னை முற்றுமே இந்த நேரத்தில் சொந்தமாக்கிக் கொள்ளுமேன் உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில் … Continue reading →\nAsXwpvMhWoLXhzbUaqN9RbS7tnv4 எங்கள் பிதாவே இயேசு இரட்சகரேதூய ஆவியானவரே உம்மைத் தொழுகிறோம் 1. சர்வத்தையும் படைத்தவர் நீர்தானே சாவாமை உள்ளவர் நீர்தானே – 2 ஆதியும் அந்தமும் நீர்தானே – 2ஆராதனைக்குரியவர் நீர்தானே – 2 2. சர்வ வல்ல தேவன் நீர்தானே சாரோனின் ரோஜா நீர்தானேசேனைகளின் கர்த்தர் நீர்தானே திரியேக தேவனும் நீர்தானே 3. அதிசயமானவர் … Continue reading →\nhttp://bit.ly/கரம்பிடித்து கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்கண்மணிப்போல உன்னை என்றும் காத்திடுவார் கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே 1. படுகுழியில் நீ விழுந்தாலும் பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார் அக்கினியில் நீ நடந்தாலும்எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே 2. ஆறுகளை நீ கடந்தாலும் அவைகள் என்றும் உன்மீது புரள்வதில்லை காரிருளில் நீ … Continue reading →\nhttp://1drv.ms/1oXlC0o என் நேசர் நீர்தானையா நேசிக்கின்றேன் உம்மைத்தானையா 1. எனது ஆன்மா உம்மை நினைத்து எந்நாளும் ஏங்குதையாஎந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்நடு இராவிலும் தியானிக்கின்றேன் 2. உமது இரத்தத்தால் என்னை மீட்டீர் நன்றி இயேசையாஉந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்இனி நானல்ல எல்லாம் நீரே 3. துன்பமோ துயரோ வேதனையோ உம்மைவிட்டு பிரிப்பதில்லை உயிர் உள்ள … Continue reading →\nhttp://1drv.ms/1QRHSSH ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்இரட்சக தேவா உம்மை ஆராதிக்கின்றோம் 1. மாட்சிமை உள்ளவரே எல்லா மகிமைக்கும் பாத்திரரேமாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே 2. என் பெலவீன நேரங்களில் உந்தன் பெலன் என்னைத் தாங்கினதே ஆத்துமாவைத் தேற்றினீரே கிருபை கூர்ந்தவரே 3. வாழ்க்கையின் பாதையிலே எனக்குதவின மா தயவேகெஞ்சுகிறேன் கிருபையினை உமக்காய் வாழ்ந்திடவே\nhttp://1drv.ms/1MQNw7C சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே பரலோக சந்தோஷமே சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே அவர் சமூகத்தில் சந்தோஷமே 1.கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது கலங்கிட தேவையில்லை கைகளை உயர்த்தி ஆராதித்தால் பெரும் வெற்றியைத் தந்திடுவார் 2.போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும் சோர்ந்திடவே வேண்டாம் உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே Psalm … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெ���னும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf/152", "date_download": "2020-05-30T03:38:20Z", "digest": "sha1:4BDU53P7WCYDLSODGLZPHHPLM6BJ27VE", "length": 6682, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/152 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n150 D நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்\nஅதுவும் அன்றி, உடலின் எடை முழுவதையும் கால்களே தாங்கிக் கொண்டு, அந்த சிறிய வட்டத்திற்குள்ளே விரை வோட்டத்திற்குரியதான வேகம் முழுவதையும் காட்டு வதால் சிறந்த பலமுள்ளனவாகக் கால்கள் விளங்க வேண்டும்.\nஎடைப் பயிற்சிகள் நிறைய செய்ய வேண்டும். விரைவோட்டக்காரர்கள் செய்கின்ற அத்தனை பயிற்சி களையும் செய்ய வேண்டும்.\nவட்டத்திற்குள்ளே நின்று கொண்டு, குண்டினைத் துள்ளி எறிந்த பிறகு, வெளியே வந்து விடாமல் இருக்கும் சம நிலைப் பயிற்சிக்காக, குண்டோடும், குண்டு இல்லாமலும் நின்று எறிந்து பழகவும்.\nபலமுறை ஒடிப் பழகி, உடலைப் பதப்படுத்திக் கொண்டு, முன்புறம் இரண்டு கைகளாலும் குண்டைப் பிடித்து மேலும் கீழும் ஏற்றி இறக்கி, பின்புறமாக பலமுறை எறிவதன் மூலம் கைத்தசைகள் நன்கு வலுப்பெறுகின்றன.\nகிரேக்க நாட்டிலே தட்டெறியும் போட்டிதான் மிகவும் புகழ்வாய்ந்த ஒன்றாகும். கிரேக்க நாட்டின் விளையாட்டு அடையாளச் சின்னமாக விளங்குவதும் தட்டெறிகின்ற நிலையில் இருக்கும் ஒரு ஆணுடைய சிலைதான்.இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அந்தக் காலத்து வீரர்கள் எல்லாம்,இரும்புக் குண்டினை எறிவது\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2018, 05:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mahindra-dispatches-first-lot-of-xuv500-bs6-model-to-dealers-022318.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-05-30T02:24:37Z", "digest": "sha1:5AJVFPKWAGHZCH2G3BYNZPPFOPUYLTFW", "length": 21767, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "டீலர்களுக்கு அனுப்பப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள்... விரைவில் டெலிவிரி! - Tamil DriveSpark", "raw_content": "\n15 நிமிஷத்துல வேலை முடிந்தது... கொரோனாவை தடுக்க சூப்பரான ஐடியா... செலவு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\n24 min ago வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\n7 hrs ago வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\n10 hrs ago நீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...\n12 hrs ago கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\nTechnology ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nNews இந்தியா முன்னுதாரணமாக மறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம்\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nMovies 'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள் டீலர்களுக்கு அனுப்பும் பணி துவக்கம் ... விரைவில் டெலிவிரி\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 எஸ்யூவி கார்கள் டீலர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்பட உள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nகடந்த மாதம் 1ந் தேதி முதல் பிஎஸ்6 கார்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் விதி அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, பிஎஸ்6 கார்களை சந்தைக்கு கொண்டு வரும் பணிகளில் வாகன நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.\nஎனினும், கொரோனா பிரச்னையால் பிஎஸ்6 கார்களை கொண்டு வருவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்6 கார்கள் டீலர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக டீம் பிஎச்பி தள செய்தி தெரிவிக்கிறது.\nMOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்\nஅதாவது, கொரோனா ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பு கடந்த மார்ச் மாதத்தில் இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால், போக்குவரத்து முடங்கியதுடன், டீலர்களும் மூடப்பட்டுள்ள நிலையில், அனுப்புவதில் பிரச்னை இருந்தது.\nஇந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு டீலர்கள் திறக்கப்பட்டுள்ளதால், பிஎஸ்6 கார்களை அனுப்பும் முயற்சிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது. மேலும், முதல் லாட்டில் ஒவ்வொரு டீலருக்கும் 55 மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறதாம்.\nMOST READ: பாவம்யா அவங்க... இடம்பெயரும் தொழிலாளர்களிடம் குறைந்த விலைக்கு சைக்கிள் வாங்க தமிழகத்தில் தந்திரம்\nஇந்த கார்கள் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் டீலர்களுக்கு சென்றடைந்துவிடும். அதன்பிறகு டெலிவிரிப் பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதல் லாட்டில் அனுப்பப்பட்டுள்ள கார்களில் 47 சதவீதம் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் W11(O) என்ற விலை உயர்ந்த வேரியண்ட் என்றும், மீதமுள்ளவற்றில் 34 சதவீதம் W9, W7 வேரியண்ட்டுகளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 சதவீதம் மட்டுமே W5 பேஸ் வேரியண்ட்டாக இருக்கும்.\nMOST READ: மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது\nஅதேபோன்று, அனுப்பப்பட்டு வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்களில் 85 சதவீதம் வெள்ளை வண்ணம் கொண்டதாகவும், 11 சதவீதம் கருப்பு வண்ணம் கொண்டதாகவும், 4 சதவீதம் சில்வர் வண்ணம் கொண்டதாகவும் இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.\nஇதனிடையே, உதிரிபாக சப்ளை பிரச்னையால் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாத துவக்கத்தில் உற்பத்தி மீண்டும் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாத துவக்கத்தில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் மாத இறுதியில் டீலர்களை சென்றடையும்.\nMOST READ: 5 நிமிடத்தில் சாகும் கொரோனா... ஒரு பைசா செலவில்லாமல் வைரசை அழிக்க புது வழி\nமேலும், உதிரிபாகங்கள் சப்ளை பிரச்னையால் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வருகை தள்ளிப்போயுள்ளதாக தெரிகிறது. எனவே, தற்போது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே டெலிவிரி கொடுக்கப்பட உள்ளதாம்.\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 153 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலுக்கு ரூ.13.20 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nவெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\nஆஃப்ரோடு பிரியர்களை மெர்சலாக்க வரும் புதிய மஹிந்திரா தார்... அட்டகாசமான 6 அம்சங்கள்\nவெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nஇவரை போன்ற தொழிலதிபர் இருப்பது இந்தியாவிற்கே பெருமை... பிரம்மிக்க வைக்கும் ஆனந்த் மஹிந்திரா...\nநீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...\nஈஸியா மஹிந்திரா கார் வாங்குவதற்கு புதிய கடன் திட்டங்கள் அறிமுகம்\nகைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\nமஹிந்திராவின் ஆட்டம் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த ஏமாற்றமான தகவல்\nசென்னையில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்குகிறது... முழு விபரம்\nமஹிந்திரா டியூவி300 பிஎஸ்6 மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது\nட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... புரட்சியை ஏற்படுத்த ஸ்பைஸ்ஜெட் ரெடி\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் குறித்த ஏமாற்றமான தகவல்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\nநம்ப முடியாத விலையில் புதிய காரை களமிறக்கிய முன்னணி நிறுவனம்... பின்னணியில் பக்கா மாஸ்டர் பிளான்...\nநீண்ட கால கார் கடன் திட்டங்கள்... 'விட்டில் பூச்சி' ஆகிவிடாதீர் மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=5dfac33ec", "date_download": "2020-05-30T02:18:49Z", "digest": "sha1:OHLMN3SHTAR6K4C2GIKXZGJW6K7ER3ET", "length": 9461, "nlines": 263, "source_domain": "worldtamiltube.com", "title": "வீரப்பனின் கதை | Veerappan's Story | News7 Tamil", "raw_content": "\nகொலைகார வைரஸ்களின் கதை | Virus Story | News7 Tamil\nமாவீரன் நெப்போலியன் கதை | A Story Of Nepolian | News7 Tamil | கதைகளின் கதை\nபிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடு���்த ஓட்டுனர் \nஈழத்தை நிராகரித்த இலங்கை அரசு\n1உருளைக்கிழங்கு இருக்கா முற்றிலும் புதிய சுவையில் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்/Crispy Potato Garlic Rings\nஇரண்டு மாத ஊரடங்குக்கு பின்னர் நாளை முதல் மீண்டும் விமான சேவை | Airline services resumes\nஆட்டு மந்தைகளை மேய்க்கும் 4 கால் ரோபோ\nவெங்காயம்,தக்காளி,இஞ்சிபூண்டு இல்லாம மிக சுலபமா மிக சுவையா மட்டன் பெப்பர் வறுவல் mutton fry for Eid\nபொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ்.\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved உலகச்செய்திகள் | இலங்கைசெய்திகள் | திரைப்படங்கள் | மருத்துவம் | சினிமாசெய்திகள் | ஜோதிடம் | விளையாட்டு | தொழில்நுட்பம் | கிசுகிசு |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/apr/26/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3140253.html", "date_download": "2020-05-30T01:36:44Z", "digest": "sha1:MENVNSIOGU2L7PDKNT6HIAB6GDUSFOHY", "length": 7247, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேசியக் கல்லூரியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதேசியக் கல்லூரியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்\nதிருச்சி தேசியக் கல்லூரியில், மாநகராட்சியுடன் இணைந்து கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமை மே 1 ஆம் தேதி தொடங்குகிறது.\nஇது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் தெரிவித்திருப்பது : மே 1 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் 6 வயது முதல் 21 வயது வரையுள்ள மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். இதில் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ், தடகளம், யோகா, ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட\nஇந்த முகாமில் கலந்து கொள்வதற்கான விண்ணப்ப படிவம், தேசியக்கல்லூரி உடற்கல்வியியல் துறையிலும், திருச்சி மாநகராட்சி அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களைப் பெற 9994118478 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nபுல���்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/547824-doctors-who-live-to-save-people.html", "date_download": "2020-05-30T02:36:03Z", "digest": "sha1:S6EIVFM5XZSBYMOLEQC2FWREQN7UFYQP", "length": 33172, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "மக்களைக் காக்க உயிர் ஈந்த மருத்துவர்கள் | Doctors who live to save people - hindutamil.in", "raw_content": "\nமக்களைக் காக்க உயிர் ஈந்த மருத்துவர்கள்\n2004-ல் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரான ஆழிப் பேரலைக்குப் பிந்தைய ஓர் நாளில், மெரினா கடற்கரையை ஒட்டி வாழும் குடிசைப்பகுதி மக்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்ணிடம், “நீங்கள் எப்படிக் குழந்தைகளைக் காப்பாற்றினீர்கள்” என்று கேட்டேன். “நான் எங்கே காப்பாற்றினேன்” என்று கேட்டேன். “நான் எங்கே காப்பாற்றினேன் அதற்கெல்லாம் எங்கே நேரம் இருந்தது.\nஎல்லாம் ஒரு நொடியில் நடந்து விட்டது. எங்கெங்கும் கடல்நீர் சூழ்ந்திருந்தது. எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் யோசிக்காமல், உயிர் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினேன். என் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடினேன்” என்று அழுதபடியே கூறினார். அவர் என்றில்லை, அந்த இடத்தில் நாம் இருந்திருந்தாலும் அப்படித்தான் செய்திருக்க முடியும்.\nஉயிருக்கு ஆபத்து என்றால் எதைப் பற்றியும் நினைக்காமல், அனிச்சையாகத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முற்படுவதே மனிதர்களின் / உயிரினத்தின் இயல்பு. இன்றைய கோவிட்-19 தாக்குதல், ஆழிப்பேரலையைவிடப் பெரிது; ஆபத்தானது; வீரியமிக்கது. இருந்தாலும் ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல், மனித இனத்தைக் காக்கும் ஒற்றை நோக்கத்துடன், உலகம் முழுவதும் மருத்துவர்களும் செவிலியர்களும் அயராமல் போராடிவருகிறார்கள். இந்தப் போராட்டத்தில், மருத்துவர்கள் ச���லரும் பாதிக்கப்பட்டு, தங்கள் உயிரை இழந்துள்ளனர். அப்படி உயிரிழந்த குறிப்பிடத்தக்க மருத்துவர்களைப் பற்றிப் பார்ப்போம்:\nகடந்த டிசம்பர் இறுதியில், சீனாவின் பிரபல சமூக வலைத்தளத்தில், “அனைவருக்கும் வணக்கம், நான் கண் மருத்துவர் லீ, வூகான் மத்திய மருத்துவமனையில் பணியாற்றுகிறேன்” எனத் தொடங்கும் பதிவை லீ வென்லியாங் பகிர்ந்துகொண்டிருந்தார். அந்தப் பதிவில், வைரஸால் தாக்கப்பட்ட பல நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள் என்றும், இது சார்ஸ் வைரஸாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். சக மருத்துவர்களை எச்சரித்து, முகக் கவசம் அணியும்படி அறிவுறுத்தியிருக்கிறார்.\nஇதற்கு பதிலடியாக, சமூக ஒழுங்குக்கு ஊறுவிளைவிக்கும் பொய்த் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதை நிறுத்தும்படி அறிவுறுத்தி, அவரிடமிருந்து ஒரு கடிதத்தை சீனாவின் பொதுச் சுகாதாரத் துறை பெற்றது. வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தும்படி காவல்துறையும் அவரை எச்சரித்தது. ஒரே வாரத்திலேயே அவருடைய எச்சரிக்கை உண்மையானது.\nஜனவரி 10-ல், அவரும் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்தது. அதையும் மீறி, தன்னுடைய மருத்துவக் கடமையை நிறுத்தாமல் அவர் தொடர்ந்தார். பிப்ரவரி 6-ல் தன்னுடைய 33 வயதில், அந்த வைரஸ் தொற்றுக்கு அவரே பலியாகிவிட்டார். தற்போது சீன அரசும் காவல் அதிகாரிகளும் லீயிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இன்று லீ நம்முடன் இல்லை. ஆனால், அவரால் உயிர் பிழைத்த பலர் நம்மிடையே வாழ்கிறார்கள்.\n29 வயதே நிறைந்த பெங், வூகானில் மருத்துவராகப் பணியாற்றினார். கடந்த பிப்ரவரி 1-ல் அவருக்குத் திருமணம் நடப்பதாக இருந்தது. கரோனா வைரஸ் தாக்குதலின் பரவல் வூகானில் தீவிரமடைந்ததால், தன்னுடைய திருமணத்தை ஒத்தி வைத்தார். கரோனா வால் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு இரவு பகல் பாராமல் சிகிச்சையும் அளித்தார்.\nஆனால், கோவிட்-19 அவரை விட்டுவைக்க வில்லை. கோவிட் 19 தொற்றின் காரணமாக, ஜனவரி 25-ல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நோயின் பாதிப்பு அதிகமானதால், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். உயர்தர சிகிச்சையும் மருத்துவர்களின் போராட்டமும் கரோனாவிடம் தோற்றுப்போயின. தன்னுடைய மருத்துவ சேவை, வருங்கால மனைவி என அனைத்தையும் துறந்து பிப்ரவரி 21 அன்று அவர் மரணத்தைத் தழுவினார்.\nஇத்தாலியைச் சேர்ந்த மருத்துவர் மார்செல்லோ நடாலி (57). இத்தாலியில் நிறைய மருத்துவர்கள், கோவிட்-19 தாக்குத லுக்கு உள்ளாகியிருப்பதாக எச்சரிக்கை மணியடித்தவர் இவரே. கையுறைகள் பற்றாக்குறை காரணமாக, கையுறை இன்றியே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தன்னுடைய அவலநிலையை, கோபத்துடனும் இயலாமையுடனும் ஒரு இதழுக்கான நேர்காணலில் தெரிவித்திருந்தார்.\nஆன்ட்டி பயாடிக் கண்டுபிடிப்புக்குப் பிந்தைய காலகட்டத்தில், மாத்திரையே எந்த நோய்க்கும் தீர்வு என்ற மனநிலையில் இருக்கும் தம்மைப் போன்ற இத்தாலிய மருத்துவர்கள், கோவிட்-19 தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இல்லையென்றும் அதில் பதிவுசெய்தார். இருந்தபோதும் குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல், தன்னால் இயன்றவரை நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார். பாதுகாப்புக் கவசங்கள் பற்றாக்குறை காரணமாக, அவரும் கரோனா தொற்றுக்கு உள்ளானார். தீவிர சிகிச்சைக்காக மிலனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருந்தாலும் சிகிச்சை பலனின்றி, மார்ச் 24-ல் உயிரிழந்தார். கரோனாவுக்குப் பலியான 13 இத்தாலிய மருத்துவர்களில் இவரும் ஒருவர்.\nகரோனாவின் பாதிப்பு ஈரானில் வெகு தீவிரமாகப் பரவியதாலும், உயிர்ப் பலி தொடர்ந்து அதிகரித்ததாலும், அங்கே மருத்துவர்கள் ஓய்வின்றிப் பணியாற்றி னார்கள். ஷோஹாதா மருத்துவமனையின் மருத்துவரான ஷீரின் ரூஹானி அவர்களில் ஒருவர். விரைவில் அவரும் கரோனா பாதிப்புக்கு உள்ளானார். மருத்துவர்களின் பற்றாக்குறை ஈரானில் நிலவியதால், சிகிச்சையில் இருந்த போதும் நோயாளிகளுக்குத் தொடர்ந்து அவர் சிகிச்சையளித்துவந்தார்.\nநரம்புவழியே மருந்தும், மூக்கு வழியே திரவமும் செலுத்தப்பட்ட போதும், கரோனா நோயாளிகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை யளித்தார். உடல்நலம் மோசமடைந்ததால், பல மருத்துவமனைகளுக்கு ஷீரின் மாற்றப்பட்டார். கடந்த மார்ச் 18-ல் உடல்நிலை பெரிதும் நலிந்து, அவர் உயிரிழந்தார். கடைசி நிமிடம்வரை மருத்துவ சேவையாற்றிய ஷீரினை, ஒட்டுமொத்த ஈரானும் கண்ணீருடன் வழியனுப்பிவைத்தது.\nஈரான் நாட்டின் எல்லையை ஒட்டியிருக்கும் பாகிஸ்தானின் டஃப்தான் நகரில் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அங்குள்ள நோயாளிகளைத் தொடர்ந்து கண்காணித்து, சிகிச்சையளித்த��� வந்தார் உசாமா ரியாஸ். அவருடைய தன்னலமற்ற மருத்துவ சேவை, மக்களாலும் அரசாலும் பாராட்டப்பட்டது. 'பாகிஸ்தானின் ஹீரோ' என்று அந்நாட்டு ஊடகங்கள் அவரைப் பாராட்டின.\nபாதுகாப்புக் கவசங்களின் பற்றாக்குறை காரணமாக, சாதாரண முகக்கவசத்தை மட்டும் அணிந்தபடி நோயாளிகளுக்கு அவர் சிகிச்சையளித்துவந்தார். இதன் காரணமாக விரைவில் அவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. படுக்கையில் வீழ்ந்தார். மூன்று நாள் போராட்டத்துக்குப் பின்னர் அவருடைய வாழ்க்கை முடிந்துபோனது. இன்று உலக நாடுகள் அவரைப் போற்றுகின்றன. ஆனால், மரணப் படுக்கையிலிருந்தபோது, ஸ்கேன் எடுப்பதற்கான வசதிகூட அவருக்குக் கிடைக்கவில்லை.\nஇந்தியாவில் நான்கு மருத்துவர்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் மூவர், தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போது ஏற்பட்ட தொற்றின் காரணமாகப் பாதிப்புக்கு உள்ளான வர்கள். மும்பையின் சைஃபி மருத்துவமனையில் பணிபுரியும் மற்றொருவருக்கு, இங்கிலாந்திலிருந்து வந்த உறவினரால் தொற்று ஏற்பட்டது. 85 வயதான அந்த மருத்துவர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பேஸ்மேக்கர் கருவியும் அவருக்குப் பொருத்தப்பட்டிருந்தது.\nவயது முதிர்வு, ஏற்கெனவே இருந்த உடல் உபாதைகள் காரணமாக, கரோனாவின் பாதிப்பு அவருக்குத் தீவிரமாக இருந்தது. இந்துஜா மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பயனின்றி அவர் உயிரிழந்தார். இந்தியாவில் கரோனா பாதிப்புக்குப் பலியான முதல் மருத்துவர் அவர். டெல்லியின் மொஹல்லா மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடைய மருத்துவமனைக்கு வந்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nமரணப் படுக்கையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிப்பது, மரணத்தைவிடக் கொடியது. மரணவாசலில் நிற்பவர்களுக்கு நம்பிக்கை யளிப்பதற்கும் அவர்களைக் காப்பாற்ற இறுதிவரை போராடுவதற்கும் அசாத்திய மனஉறுதி தேவை. ஒவ்வொரு மரணமும் அந்த மனஉறுதியை சற்றே அசைத்து, மனத்தைப் பலவீனப்படுத்தும். இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்த நோயாளிகளின் முகத்தைத் தன்னால் மறக்க முடியவில்லை என்கிறார். நோயாளிகளின் வேதனை ஓலம் தம்முடைய செவியில் இன்னும் ஒலித்துக்கொண்��ிருப்பதாக மற்றொரு மருத்துவர் கூறுகிறார்.\nஇதையெல்லாம் மீறி, மக்களுடைய நலனுக்காக உலகெங்கும் மருத்துவர்கள் போராடிவருகின்றனர். சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் தன்னுடைய 9 வயது மகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு, மருத்துவமனையிலேயே தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், நோயாளிகளின் கடைசி விருப்பங்களைக் குறித்துவைத்துள்ளார். உலகம் கரோனா தொற்றிதிலிருந்து மீண்டபின், அந்த விருப்பங்களை நிறைவேறுவேன் என்று அவர் உறுதிகூறுகிறார்.\nஇத்தனைக்குப் பிறகும் உலகெங்கும் மருத்துவர்கள் இன்றைக்குத் தாக்கப்பட்டுவருகிறார்கள். நம் நாட்டிலோ கரோனா பரவிவிடும் என்ற வீண் அச்சத்தின் காரணமாக, மருத்துவர்களை வாடகை வீட்டைவிட்டு வெளியேற்றும் அவலமும் நடக்கிறது. மருத்துவர்களும் நம்மைப் போன்று மனிதர்கள்தாம். ஆனால், நம்மைப் போன்று அவர்கள் தமக்காக மட்டும் வாழவில்லை, நமக்காகவும் வாழ்கிறார்கள்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇயற்கைப் பேரிடர்மக்கள்மருத்துவர்கள்உயிர் ஈந்த மருத்துவர்கள்லீ வென்லியாங்சீனாகொரோனாஷீரின் ரூஹானிஉசாமா ரியாஸ்இந்திய மருத்துவர்கள்மருத்துவரை மதிப்போம்\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகரோனா ஊரடங்கு: தன் குடும்பத்தினர் குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சியூட்டும் பகிர்வு\nதூத்துக்குடி கரோனா தடுப்புப் பணியில் ஊழல்: கீதா ஜீவன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nகரோனா கால நிவார��ம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி, எட்டயபுரத்தில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்\nகரகாட்டம் ஆடி வந்து திண்டுக்கல் ஆட்சியரிடம் மனு அளித்த நாட்டுப்புறக் கலைஞர்கள்\nதிரை வெளிச்சம்: இரும்புத் திரை விலகுமா\n‘நடு இரவில்’ 50 ஆண்டுகள் நிறைவு: வெற்றியின் உச்சத்தில் விலகியவர்\nகோடம்பாக்கம் சந்திப்பு: சமந்தாவின் பத்து மில்லியன்\nரமலான் நிறைவு சிறப்புக் கட்டுரை: ஆசிர்வதிக்கப்பட்ட நோன்பு நாட்கள்\nபிஹார் கரோனா தனிமை முகாமில் 40 சப்பாத்தி, 10 தட்டு சாதம் சாப்பிடும்...\nசொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ரூ.1,000, உணவுப் பொருள்கள்- உ.பி. அரசு வழங்குகிறது\nதொழிலாளர்களை பாதுகாக்க மாநில அரசுகள் தவறிவிட்டன- மனித உரிமை ஆணையம் குற்றச்சாட்டு\nஅரசு அலுவலகங்களுக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டோர்- ஊழியர்கள் அதிருப்தி\nபிரதமரின் வேண்டுகோளை ஏற்போம்; விளக்கேற்றி ஒளிமயமான வாழ்வுக்கு வழிவகுப்போம்; வாசன்\nமரண விகித அதிகரிப்பிலும் ஆறுதல்: மலேரியாக் காய்ச்சலுக்கு எதிரான ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் நல்ல பலன்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-05-30T03:05:01Z", "digest": "sha1:VRAKSODNWB7X4RR3Q5XK4F47Z3UGQCK3", "length": 9380, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அமெரிக்க அதிபர்", "raw_content": "\nSearch - அமெரிக்க அதிபர்\nஅதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்தது உண்மையே: அமெரிக்க புலனாய்வுத் துறை\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு; அதிபர் புதின் பொறுப்பேற்க வேண்டும்: டொனால்டு...\nஅமெரிக்க வரலாற்றில் ஒபாமாதான் மோசமான அதிபர்: டிரம்ப்\nஹேக்கிங் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்: ஒபாமா\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜ் புஷ் வாக்கு ஹிலாரிக்கு\n88 ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவில் அமெரிக்க அதிபர் பயணம்\nஹிலாரி மிகச் சிறந்த அதிபராக வாய்ப்பு: பராக் ஒபாமா கருத்து\nடொனால்ட் ட்ரம்ப் அதிபர் வேட்பாளர் இல்லை: ஒபாமா சூசகம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக ஜெப் புஷ் அறிவிப்பு: முன்னாள் அதிபர் ஜார்ஜ்...\nஅதிபர் கருத்துக் கணிப்பு: அமெரிக்கரைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த கமலா ஹாரிஸ்\nட்ரம்புக்கும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும�� இடையே நடந்த உரையாடலை வெளியிடத் தயார்: புதின்...\nவெற்றியை உறுதி செய்ய உங்கள் வாக்குகள் அவசியம்: ஆதரவாளர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/19285/", "date_download": "2020-05-30T02:25:26Z", "digest": "sha1:SCP57IA62WQMWJOSQAI4JSUXRZEI27F6", "length": 17512, "nlines": 281, "source_domain": "tnpolice.news", "title": "மதுரையில் திருட்டு வழக்கில் பதுங்கியிருந்த நபரை கைது செய்த மதுரை மாவட்ட காவல்துறை – POLICE NEWS +", "raw_content": "\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\nசாராயம் கைப்பற்றப்பட்டு, இருவர் கைது\nகாவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார் காவல் ஆணையாளர்\nவளரிளம் பருவ குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்\nஇயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி உதவிய மதுரை மாவட்ட போலீசார்.\nஆதரவற்ற முதியோர் வாழ்விற்கு வழிகாட்டிய உதவி ஆய்வாளர்\nகஞ்சா பதுக்கி வைத்து விற்பனை இருவர் கைது\nதப்பை தட்டி கேட்டவர் மீது அரிவாளால் பதில் கூறிய சிறுவர்கள், திருப்பூர் காவல்துறையினர் விசாரணை\nமதுரையில் திருட்டு வழக்கில் பதுங்கியிருந்த நபரை கைது செய்த மதுரை மாவட்ட காவல்துறை\nமதுரை: மாவட்டம் 31.08.19 Y.ஒத்தக்கடை காவல் நிலைய எல்கையில் உள்ள வலச்சிகுலத்தைச் சேர்ந்த சதீஷ்(31) இவர் மீது தல்லாகுளம் PS, உமச்சிகுளம் PS, Y.ஒத்தக்கடை ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 16 பிரிவின் கீழ் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சதீஷ் கைது செய்யப்பட்டு அவனிடமிருந்து 20,500 மதிப்புள்ள 5 CELL PHONEகள் மற்றும் 1500 மதிப்புள்ள வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை Y.ஒத்தக்கடை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nபுதிதாக வீடு கட்டுபவர்கள் CCTV கேமிரா பொருத்த வேண்டும், திருச்சி காவல் ஆணையர் வேண்டுகோள்\n37 திருச்சி: திருச்சி மாநகரில் புதிதாக வீடு கட்டுபவர்கள் அதனுடன் கண்காணிப்பு கேமராவை சேர்த்து வைக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். […]\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவள்ளூர் மாவட்ட காவலர்களுக்கு தேனீர், சிற்றுண்டி மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது\nஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு SP வாழ்த்து\nவேலூரில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு வழங்கிய காவல்துறையினர்\n4500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பில் தஞ்சை குடமுழுக்கு விழா\nவேலூர் பாதுகாப்பு காவலர்கள் நலனுக்காக மாஸ்க், கையுறை, காவல் ஆய்வாளர் இலக்குவன் வழங்கினார்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,665)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,384)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,340)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,319)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,162)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,145)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (976)\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\n36 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத��தில் சென்னை...\n23 0 கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தாபுதூர், ஹரிபுரம் பகுதிகளில் தங்கியுள்ள, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/25684/", "date_download": "2020-05-30T03:09:56Z", "digest": "sha1:KUJMQOPOXLJBI76QY5UQSVK5ZYQ2TEMS", "length": 18286, "nlines": 279, "source_domain": "tnpolice.news", "title": "மூதாட்டியை கொலை செய்த வாலிபர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\nசாராயம் கைப்பற்றப்பட்டு, இருவர் கைது\nகாவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார் காவல் ஆணையாளர்\nவளரிளம் பருவ குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்\nஇயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி உதவிய மதுரை மாவட்ட போலீசார்.\nஆதரவற்ற முதியோர் வாழ்விற்கு வழிகாட்டிய உதவி ஆய்வாளர்\nகஞ்சா பதுக்கி வைத்து விற்பனை இருவர் கைது\nதப்பை தட்டி கேட்டவர் மீது அரிவாளால் பதில் கூறிய சிறுவர்கள், திருப்பூர் காவல்துறையினர் விசாரணை\nமூதாட்டியை கொலை செய்த வாலிபர் கைது\nசேலம்: சேலம் மாநகரம் இரும்பாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலைகிரி பகுதியில் வசித்து வரும் முத்து (57) என்பவர் தனது தாயார் பழனியம்மாள் (75) என்பவரை 20 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக கொடுத்த புகாரின் பேரில், காவல் துணை ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.Pதங்கதுரை அவர்களின் மேற்பார்வையில், மேற்கு சரக காவல் உதவி ஆணையர்கள் திரு.N.K.செல்வராஜ், திரு.C.R.பூபதிராஜன், காவல் ஆய்வாளர்கள் திரு.S.செந்தில், திரு.M.தனசேகரன்,SIs திரு.அங்கப்பன், திரு.G.ராமகிருஷ்ணன் மற்றும் மேற்கு சரக குற்றப்பிரிவு போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டதில் காரைக்காடு, வேடுகத்தாம்பட்டி பழனிச்சாமி என்பவரின் மகன் பாலாஜி (20) என்பவன் மூதாட்டியின் காதில் அணிந்திருந்த கம்மலை பறித்துச் செல்வதற்காக வேண்டி அவரை கொலை செய்ததாகவும், அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்து தப்பி சென்றதாகவும் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கொலை குற்றவாளியை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார்.I.P.S., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.\nதிருவள்ளூர் SP அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள்\n66 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உளுந்தை அரசு பள்ளி காவல் படை அமைப்பு (SPC) மாணவர்கள் பார்வையிட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]\nசென்னையில் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nகள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறையினர் கிருமி நாசினி தெளிப்பு\nமதுரை மாநகரில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்\nசர்க்கஸ் தொழிலாளர்களுக்கு 100 கிலோ அரிசி, 200 கிலோ காய்கறி வழங்கிய சிவகங்கை காவல்துறையினர்\nதிருநெல்வேலியில் சாதி ஒழித்தல் குறித்து விழிப்புணர்வு\nசிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,665)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,384)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,340)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,321)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,162)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,145)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (976)\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\n36 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...\n23 0 கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தாபுதூர், ஹரிபுரம் பகுதிகளில் தங்கியுள்ள, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/02/27/page/2/", "date_download": "2020-05-30T02:46:41Z", "digest": "sha1:NMBT3KZJ2WIOAEKAXKZBFAZPZ3CHKZT5", "length": 5590, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 February 27Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nஇந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாக். விமானங்கள் விரட்டியடிப்பு\nவான்படை தாக்குதலை அடுத்து முப்படை தளபதிகள் திடிர் சந்திப்பு\nகமல், விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு: பாரிவேந்தர்\nஅமேசானிலும் சாதனை செய்த அஜித் படம்\nகட்சியில் இல்லாதவருக்கும் சீட் கொடுப்பேன்\nஇந்தியா பாகிஸ்தான் நாடுகள் அமைதி காக்க வேண்டும்: சீனா அறிவுரை\nமார்ச் 1ல் குமரி, மார்ச் 6ல் சென்னை: பிரதமரின் தமிழக விசிட்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n62 ஆயிரத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு\nஹரியானா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்:\nஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் போது பிரதமர் அணிந்த உடை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2020/01/blog-post_13.html", "date_download": "2020-05-30T02:01:02Z", "digest": "sha1:NHBZDD46SJQR2DTE75CMFGVSBKV3JMJ7", "length": 5073, "nlines": 68, "source_domain": "www.helpfullnews.com", "title": "இந்திய அவுஸ்திரேலியா ஆட்டம்.... 'வெல்ல போவது எங்கள் நாடுதான்'- பிரபல முன்னாள் வீரர் கணிப்பு", "raw_content": "\nHomeவிளையாட்டுஇந்திய அவுஸ்திரேலியா ஆட்டம்.... 'வெல்ல போவது எங்கள் நாடுதான்'- பிரபல முன்னாள் வீரர் கணிப்பு\nஇந்திய அவுஸ்திரேலியா ஆட்டம்.... 'வெல்ல போவது எங்கள் நாடுதான்'- பிரபல முன்னாள் வீரர் கணிப்பு\nஇந்திய அவுஸ்திரேலிய ஒருநாள் தொடர் நளை தொடங்கவுள்ளது.\nஇந்திய அவுஸ்திரேலிய ஒருநாள் தொடரில் எங்கள் நாடுதான் வெற்றி பெறும் என்று அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.\nஉலககோப்பையில் நன்றாக விளையாடிய அவுஸ்திரேலிய அணி, தன்னம்பிக்கையுடன் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நன்றாக அமைந்துள்ளன. எனினும் கடந்த முறை அவுஸ்திரேலியாவுக்கு அணிக்கு எதிரான தொடரில் தோற்றதால் இந்திய அணி ஜெயிக்க போராடும். ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய அணி 2-1 என வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் நடைபெற்ற இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 3-2 என்ற அளவில் அவுஸ்திரேலிய அணி வென்றது குறிப்பிடத்தகது.\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/85995/", "date_download": "2020-05-30T02:04:12Z", "digest": "sha1:GA5B4ECKRETSKHMKIRXXCAQXQP3XAKFX", "length": 6576, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "யாழில் சஜித்தின் பிரச்சார கூட்டம்! | Tamil Page", "raw_content": "\nயாழில் சஜித்தின் பிரச்சார கூட்டம்\nஐனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக வடகிழக்கு மாகாணங்களுக்கு சூறாவளி பயணம் மேற்கொண்டிருந்த ஜக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ யாழ்.நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.\nஇன்று மாலை நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ மற்றும் அமைச்சர்களான சரத் பொன்சேகா, மனோ கணேசன், றவூவ் ஹக்கீம், திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.\n4 நாளின் பின் அசைந்தது அமெரிக்கா: கொடூரன் கைது; கொலைக்குற்றச்சாட்டு பதிவு\nநான் விலகமாட்டேன், விரும்பினால் நீக்கி விடுங்கள்- சுமந்திரன்; நிதானமாக பேச வேண்டும்- சம்பந்தன்: கூட்டமைப்பு கூட்டத்தில் நடந்தது என்ன\nநுவரெலியா மாவட்டத்தில் நள்ளிரவு முதல் ஊரடங்கு\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூச��ரி\nபேஸ்புக் காதலியை பார்க்கப் போன யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி\nஆறுமுகனின் பூதவுடல் ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது (PHOTOS)\nகாணாமல் போன யுவதியின் மண்டையோடு மீட்பு: வீட்டுக்காக சகோதரியே கொலை செய்தார்\nயாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 05/11/2020\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி\nமனைவி மீது பாம்பை போட்டேன்… இரண்டு முறை கொத்துவதை பார்த்துக் கொண்டிருந்தேன் கைதான கணவன்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Interpol", "date_download": "2020-05-30T02:12:38Z", "digest": "sha1:NXEQM7MCYNZXCVCYXPUVCOEDMLDJ5R2G", "length": 3989, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Interpol", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nநிரவ் மோடி சகோதரருக்கு ரெட் கார்...\nஇன்டர்போல் அமைப்பின் புதிய தலைவர...\nகாணாமல் போன இன்டர்போல் தலைவர் சீ...\nஇண்டெர்போல் தலைவர் மெங் ஹாங்வே த...\nதொழிலதிபர் நிரவ் மோடிக்கு ரெட்...\n‘பொன்மகள் வந்தாள்’ - திரைவிமர்சனம்\nகேரளாவில் சிக்கிய தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்\n இயற்கையின் எச்சரிக்கை என பரவும் வீடியோவின் உண்மை என்ன\n''சமந்தா அழகில்லை'': ஹேக் செய்யப்பட்டதா பூஜாவின் இன்ஸ்டா\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/20133349/1267073/director-cheran-in-different-role.vpf", "date_download": "2020-05-30T02:18:09Z", "digest": "sha1:R66C3C7U7EVQWD6G3ZVE5ZFW2RM5DR4K", "length": 14251, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வித்தியாசமான வேடத்தில் சேரன் || director cheran in different role", "raw_content": "\nசென்னை 30-05-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 20, 2019 13:33 IST\nராஜாவுக்கு செக் படத்தில் சேரன் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளதாக படத்தின் இயக்குனர் சாய் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.\nராஜாவுக்கு செக் படத்தில் சேரன் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளதாக படத்தின் இயக்குனர் சாய�� ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.\nசேரன், சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் நடித்துள்ள படம் ராஜாவுக்கு செக். மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: இதில் சேரன் சி.பி.சி.ஐ.டி அதிகாரி. அவர் மகளுக்கு ஒரு பிரச்சினை. அந்த பிரச்னையிலிருந்து அவர் மகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை.\nஇதன் இன்னொரு பகுதி அந்த பிரச்னை பற்றி ஒவ்வொரு பெண் குழந்தையை பெற்ற பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது. ஒரு பெண் குழந்தை பாதுகாப்பில் தகப்பனின் பங்கு என்ன என்பது மற்றொரு பகுதி. இவை தவிர மூன்றாவது பகுதி ஒன்று உள்ளது. அது சேரனின் கேரக்டர். சேரன் ‘க்ளைன் லிவின் சிண்ட்ரோ’ என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். எந்த நேரத்திலும் அவர் தீடீரென தூங்கிவிடுவார்.\nஇந்த தூக்கம் பல மணி நேரம், பல நாள், பல வாரங்கள் கூட நீடிக்கும். இந்த பிரச்னை உலகில் ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்குத் தான் இருக்கிறது. ஒரு பெண் 8 மாதங்கள் தொடர்ந்து தூங்கியது உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குறைபாடுள்ள கேரக்டர் உலகில் எந்த சினிமாவிலும் வந்ததில்லை. முதன் முதலாக தமிழ் படத்தில் கொண்டு வந்திருக்கிறோம்.\ncheran | சேரன் | ராஜாவுக்கு செக்\nசேரன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவாழவேண்டியவரும் வாழவைக்க வேண்டியவரும் நீங்கள்தான் கேப்டன் - சேரன் புகழாரம்\nவழிவிடுமா காலம்.... விஜய் சேதுபதிக்காக கதையுடன் காத்திருக்கும் சேரன்\nகாசுக்கு ஆசைப்பட்டு என்னோட படத்த இப்படி பண்ணிட்டாங்க - சேரன் ஆதங்கம்\nநிர்வாணமாக நடித்த நடிகைக்கு சேரன் பாராட்டு\nதேவர்மகன்-2 கதை தயார்...... கமல் சம்மதித்தால் இயக்குவேன்- சேரன்\nமேலும் சேரன் பற்றிய செய்திகள்\nபிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த சாயிஷா.... வைரலாகும் புகைப்படம்\nசமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்\nபெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்த கங்கனா ரனாவத்\nபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் - வடிவேலுவை புகழ்ந்த விவேக்\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம் பாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க... தனுஷ் படம் பற்றி பிரபல நடிகர் டுவிட் ஊரடங்கால் நிதி நெருக்கடி.... 25 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை காதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்.... போக்கிரி பட ஒளிப்பதிவாளர் அதிரடி கைது பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ் - படக்குழு அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/07/20/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2020-05-30T02:13:46Z", "digest": "sha1:T7J3DQARHFWKXAPRKYV7GUTC7WKBRTL3", "length": 5858, "nlines": 153, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "சகல ஜனங்களே கைகொட்டி தேவனை | Beulah's Blog", "raw_content": "\n← மா பாவியாம் என்னையும்\nஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் →\nசகல ஜனங்களே கைகொட்டி தேவனை\nசகல ஜனங்களே கைகொட்டி தேவனை\n2. போற்றி போற்றி பாடிடுவோமே\nதேற்றி நம்மைக் காத்திடும் தேவனை\n3. தாழ்வில் நம்மை நினைத்த தேவனை\nவாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம்\nதுதிகளின் பாத்திரர் தூயாதி தூயோனை\n4. தேவாதி தேவன் ஆர்ப்பரிப்போடே\n5. அநேக ஸ்தலங்கள் அங்கேயும் உண்டு\nஅதிலொன்று நமக்காய் ஆயத்தம் பண்ணி\n← மா பாவியாம் என்னையும்\nஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் →\n2 Responses to சகல ஜனங்களே கைகொட்டி தேவனை\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mahindra-will-start-face-shield-production-from-march-30-021488.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-30T02:46:55Z", "digest": "sha1:SHBHUVRCD6XI2VI24K25YMDYYG6ZQRA6", "length": 18635, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "மருத்துவ பணியாளர்களுக்கான விசேஷ முக கவசத்தை தயாரிக்கும் மஹிந்திரா! - Tamil DriveSpark", "raw_content": "\n15 நிமிஷத்துல வேலை முடிந்தது... கொரோனாவை தடுக்க சூப்பரான ஐடியா... செலவு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\n46 min ago வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\n7 hrs ago வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\n10 hrs ago நீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...\n12 hrs ago ��ைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\nNews ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று மத்திய அரசு அறிவிப்பு மால்கள், தியேட்டர்களுக்கு தடை தொடரும்\nTechnology ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nMovies 'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமருத்துவ பணியாளர்களுக்கான விசேஷ முக கவசத்தை தயாரிக்கும் மஹிந்திரா\nகொரோனா மருத்துவப் பணியாளர்களுக்காக விசேஷ முக கவசத்தை மஹிந்திரா உருவாக்கி வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nகொரோனா வைரஸ் எதிர்ப்பு போராட்டத்தில் மஹிந்திரா தீவிரம் காட்டி வருகிறது. தனது கார் ஆலை மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு கொரோனா எதிர்ப்புக்கான மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. தன்னால் இயன்ற அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராகி வருகிறது.\nஏற்கனவே, கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வென்டிலேட்டர்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கான புரோட்டோடைப் மாடலையும் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளதுடன், அதனை அடுத்த கட்ட ஆய்வுக்கும் கொண்டு சென்றுள்ளது.\nஇந்த வென்டிலேட்டர்கள் மிக விரைவில் பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் மருத்துவத் துறையினருக்கு வழங்கப்பட உள்ளது. மஹிந்திரா ஆலைகளில் இதற்கான உற்பத்திப் பணிகள் நடக்க இருக்கிறது.\nஇந்த நிலையில், கொரோனா சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்காக விசேஷ முக கவசங்களை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளது.\nMOST READ: கொரோனாவை கண்டு அஞ்சாத ஃபெராரி... கார் உற்பத்தியை துவங்க நாள்குறித்தது\nஇந்த முக கவரம் சாதாரண வகை முககவசங்களை விட அதிக பாதுகாப்பை வழங்க வல்லதாக இருக்கும். நாளை முதல் இந்த விசேஷ முக ���வசங்களை தயாரிக்கும் பணிகள் துவங்க இருப்பதாக மஹிந்திரா நிர்வாக இயக்குனர் பவன் கொயங்கோ தெரிவித்துள்ளார்.\nMOST READ: கொரோனா ஹெல்மெட்டிற்கு காரணம் இதுதான்... தமிழ்நாடு போலீஸ் எப்பவுமே வேற லெவல்... தூள் கௌப்புங்க சார்\nதனது கூட்டணி நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனத்திடமிருந்து இந்த முக கவசத்திற்கான வடிவமைப்பு யுக்திகளை பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nMOST READ: கொரோனாவிற்கு எதிரான போர்: படை வீரராக மாறும் பிரபல சொகுசு கார் நிறுவனம்... அசத்தலான அறிவிப்பு\nதிங்கட்கிழமை (நாளை) முதல் நாள் ஒன்றுக்கு 500 எண்ணங்களில் முதல்கட்டமாக மருத்துவ முக கவசங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், படிப்படியாக இந்த எண்ணங்கள் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\nஆஃப்ரோடு பிரியர்களை மெர்சலாக்க வரும் புதிய மஹிந்திரா தார்... அட்டகாசமான 6 அம்சங்கள்\nவெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள் டீலர்களுக்கு அனுப்பும் பணி துவக்கம் ... விரைவில் டெலிவிரி\nநீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...\nஇவரை போன்ற தொழிலதிபர் இருப்பது இந்தியாவிற்கே பெருமை... பிரம்மிக்க வைக்கும் ஆனந்த் மஹிந்திரா...\nகைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\nஈஸியா மஹிந்திரா கார் வாங்குவதற்கு புதிய கடன் திட்டங்கள் அறிமுகம்\nசென்னையில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்குகிறது... முழு விபரம்\nமஹிந்திராவின் ஆட்டம் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த ஏமாற்றமான தகவல்\nட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... புரட்சியை ஏற்படுத்த ஸ்பைஸ்ஜெட் ரெடி\nமஹிந்திரா டியூவி300 பிஎஸ்6 மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\nஅசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி\nகொரோனா பரவுவதை தடுக்கும்... மாருதி அறிமுகம் செ���்த தயாரிப்புக்கு செம ரெஸ்பான்ஸ்... ரேட் ரொம்ப கம்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Holiday-for-schools", "date_download": "2020-05-30T03:34:33Z", "digest": "sha1:T2UM7RN7ZIIG45LU7NF6J4VV6KV7PVFX", "length": 4113, "nlines": 67, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n இயல்புநிலை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை..\nCyclone Gaja: நாளை (நவ 23) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்\nகஜா புயல்: நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல்: நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nமிகக் கனமழை எச்சரிக்கை; வரும் 6ஆம் தேதி தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை\nதமிழகத்தில் பரவலாக மழை - 5 மாவட்ட பள்ளிகளிக்கு விடுமுறை\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளம்; பள்ளி, கல்லூரிகளுக்கு ஆக.,28 வரை விடுமுறை\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 12ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை\nமதுரையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nதிண்டுக்கல் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nநாளை முழு அடைப்பு: தனியார் பள்ளிககளுக்கு விடுமுறை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1838", "date_download": "2020-05-30T02:36:07Z", "digest": "sha1:XKKLURWSD3VCP2KWADCO2W5Q2S27K735", "length": 7555, "nlines": 174, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1838 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1838 (MDCCCXXXVIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2591\nஇசுலாமிய நாட்காட்டி 1253 – 1254\nசப்பானிய நாட்காட்டி Tenpō 9\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nஜனவரி 8 - ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.\nஏப்ரல் 30 - நிக்கராகுவா விடுதலையை அறிவித்தது.\nமே 26 - ஐக்கிய அமெரிக்காவில் செரொக்கீ ஆதிகுடிகளின் கட்டாய குடியகல்வின் போது 8,000 பேர் கொல்லப்பட்டனர்.\nநவம்பர் 3 - பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.\nடிசம்பர் - பிரான்ஸ் மெக்சிக்கோவை முற்றுகையிட்டது.\nபிரீட்ரிக் பெச்செல் முதன் முறையாக விண்மீன் ஒன்றுக்கான தூரத்தை மிகத் துல்லியமாக அளவிட்டார்.\nஹாட்லிக் கல்லூரி யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் ஆரம்பிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணத்தில் பொதுத் தெருக்களில் மைல் கற்களை நாட்டுவதற்காக தள்ளுவண்டில் (Perambulator) ஒன்றை ஹென்றி மார்ட்டின் வடிவமைத்தார்.\nஜூன் 11 - எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1898)\nஜூன் 26 - பான்கீம் சட்டர்ஜி, வங்காள எழுத்தாளர் (இ. 1894)\nஜூன் 15 - ரோணியஸ், ஜெர்மனியத் தமிழறிஞர் (பி. 1790)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18652/Vaalvin-Aatharame-Thaalvin-Yen-Belane-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%87-", "date_download": "2020-05-30T03:13:27Z", "digest": "sha1:L63AWY3VT2SRHTXCASU6B5XQAXJIDOYV", "length": 3381, "nlines": 85, "source_domain": "waytochurch.com", "title": "vaalvin aatharame thaalvin yen belane வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே –", "raw_content": "\nvaalvin aatharame thaalvin yen belane வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே –\nவாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே – 2\nஉம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே\nஉம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே -2\n1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே\nஅளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2\nஎனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது\nஎந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது\n2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே\nதோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே\nஇருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே\nநல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2\n3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்\nஇரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் – 2\nஎன்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே\nமண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/clothing-care/tips-to-care-for-your-favourite-denim-jacket.html", "date_download": "2020-05-30T02:26:13Z", "digest": "sha1:WZTGF2IGQZF2RC423DLEPMEZOPXRA636", "length": 8365, "nlines": 52, "source_domain": "www.cleanipedia.com", "title": "உங்களுக்குப் பிடித்த டெனிம் ஜாக்கெட்டை பராமரிப்பதற்கான உதவிக்குறிப்புகள்!", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்களுக்குப் பிடித்த டெனிம் ஜாக்கெட்டை பராமரிப்பதற்கான உதவிக்குறிப்புகள்\nஉங்களுக்குப் பிடித்த டெனிம் ஜாக்கெட்டை பராமரிப்பதற்கான உதவிக்குறிப்புகள்\nஉங்களுக்கு பிடித்த டெனிம் ஜாக்கெட்டுகள் நீண்ட காலம் நீடிக்க வேண்டுமா இந்த அருமையான பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் குறிப்புகளை பின்பற்றவும்.\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௧௦ பிப்ரவரி ௨௦௨௦\nடெனிம் ஜாக்கெட் என்பது பன்முகத்தன்மை கொண்ட உங்கள் அலமாரியில் வைத்திருக்க வேண்டிய அருமையான ஒரு உடையாகும். இதை உங்கள் இனிமையான சந்திப்புகளுக்காக, உயர் இடுப்பு கால்சட்டையுடன் அணியலாம் . அல்லது இயல்பான நடை பயிற்சி செய்யும் உடையுடனும் அணியலாம். நீங்கள் புதிதாக ஒரு டெனிம் ஜாக்கெட் வாங்கினாலோ, உங்களுக்கு பிடித்தமான பழசாகவோ இருந்தாலும் சரி, உங்களின் டெனிம்களை பாதுகாக்கும் சிறப்பான குறிப்புகளை கீழே காணவும்.\nStep 1: வினிகர் சிகிச்சை\nஒரு வாளி குளிர்ந்த நீரில், காய்ச்சி வடிகட்டிய வினிகரை ஒரு கப் சேர்த்து, அதில் உங்கள் டெனிம் ஜாக்கெட்டை விடவும். 30 நிமிடங்கள் கழித்து, கைகளால் ,மென்மையான சோப்பு போட்டு தேய்த்து கழுவவும். வினிகர் உங்கள் டெனிம் ஜாக்கெட் நிறத்தை நன்கு காப்பதோடு துணியை மென்மையாகவும் மாற்றும்.\nStep 2: உலர்த்தும் நுட்பம்\nதுவைத்த பின், உங்கள் டெனிம் ஜாக்கெட் உள்புறத்தை வெளிப்புறம் எடுத்து நிழலில் உலர வைக்கவும். நேரடி சூரிய ஒளியில் உலர்த்தினால் நிறம் மங்கி ,துணி சுருங்கி விடும். நீர் சொட்டுவதை தடுக்க கீழே ஒரு துண்டு விரித்துக் கொள்ளவும்.\nStep 3: இரவில் உறைய வைக்கவும்\nஉங்கள் டெனிம் ஜாக்கெட்டை நேர்த்தியாக மடித்து காற்றுப்புகாத பையில் அடைத்து, இரவில் உறைவிப்பான் உள்ளே வைக்கவும். இது துர்நாற்றத்தை ஏற்படுத்தும் எந்த பாக்டீரியாவையும் கொல்லும். ஆமாம், இது உண்மையிலேயே வேலை செய்யும்.\n மேல்கண்ட உதவிக் குறிப்புகளை பின்பற்றி, இப்போது அந்த டெனிமை பொலிவுடன் உடுத்துங்கள்.\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௧௦ பிப்ரவரி ௨௦௨௦\nஉங்கள் சூட்டுகளை சேமிக்க புத்திசாலித்தனமான குறிப்புகள், ஸ்ம��ர்ட்டான வழி.\nஉங்கள் அம்மா உங்களுக்கு பரிசளித்த அழகான சேலைகளை சிரமமின்றி பாதுகாத்திட சு‘பமான வழி\nஉங்கள் பட்டு சேலையை வீட்டில் துவைக்க மற்றும் பிரகாசத்தை தக்கவைத்துக்கொள்ள சுலபமான வழி\nஉங்கள் சேலையை புத்தம்புது பொலிவோடு வைத்திருக்க சிறந்த சேமிப்பு குறிப்புகள்\nஉங்களுடைய வெந்நீர் கொதிகலன் நீடித்து உழைக்க கீழ்க்கண்ட எளிய குறிப்புகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்\nதினந்தோறும் உபயோகிக்கும் பொருட்களை பயன்படுத்தி, கழிப்பறையை சுத்தம் செய்வதற்கான புளோர் கிளீனரை நீங்களே சுயமாக (டிஐஒய்) தயாரிக்கலாம்.\nஉங்கள் வீட்டு கழிப்பறைகளுக்காக இயற்கையான முறையில் ஏர் பிரஷ்னரை தயாரிப்பதற்கான எளிய வழிமுறைகள்\nகடின நீர் காரணமாக உங்கள் வீட்டுக்குழாய்களில் கறை ஏற்படுகிறதா அவற்றை மீண்டும் பளபளப்பாக மாற்ற இதோ ஒரு எளிய வழி\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/yuththam-sei", "date_download": "2020-05-30T03:45:03Z", "digest": "sha1:KZLGBP7SGCXY7CHFQSELDQQ2RS2JWAKK", "length": 7192, "nlines": 209, "source_domain": "www.commonfolks.in", "title": "யுத்தம் செய் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » யுத்தம் செய்\nயுத்தம் செய் திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட்டுள்ளார்.\nஇப்படத்தைப் பற்றிய சில கருத்துகள்:\nஒரு திரைப்படம் பலமுறை பிறக்கிறது.முதலில் எண்ணம் திரைக்கதையாக காகிதத்தாள்களில் பிறக்கிறது.அடுத்த பிறவி,படப்பிடிப்புத் தளத்தில்.பின்னர் படத்தொகுப்பு அறையில்,இறுதியில் படக்கலவை,ஒலிக்கலவை,வண்ணநேர்த்தி அமைப்புக் கூடங்களில் .ஆனால் அதன் முதன்முதல் பிரவியான திரைக்கதையே இவர்¡¢ல் மிகவும் வலிமையானது.திரைக்கதையைப் படிப்பது அதை எழுதிய கலைமனத்திற்குள் எட்டிப் பார்ப்பது போன்றது.மிஷ்கினின் திரைக் கதை வழியாக அவரது மனதிற்குள் எட்டிப் பார்ப்பது வியப்பூட்டும் அனுபவம்.\nயுத்தம் செய்: வாழ்வில் வன்முறையே அறியாதவர்கள் கொடும் வன்முறையை கையிலெடுக்க நேர்ந்தால்...\nயுத்தம் செய்சினிமாதிரைப்படம்திரைக்கதைபேசாமொழி பதிப்பகம்இயக்குனர் மிஷ்கின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/01/28053114/Last-Test-against-South-Africa-England-win.vpf", "date_download": "2020-05-30T02:15:25Z", "digest": "sha1:YK643CRYRUW6S6SELJSYBLHC732VFTUE", "length": 13205, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Last Test against South Africa: England win || தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி வெற்றி + \"||\" + Last Test against South Africa: England win\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி வெற்றி\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.\nஇங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 400 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 3-வது நாளில் 183 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. இதனை அடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் இங்கிலாந்து அணி 217 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடியது. இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 61.3 ஓவர்களில் 248 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nநேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இமாலய வெற்றி இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய வான்டெர் துஸ்சென் 98 ரன்கள் எடுத்த நிலையில் மார்க்வுட் பந்து வீச்சில் ஸ்டூவர்ட் பிராட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 77.1 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது.\n1. தென்ஆப்பிரிக்காவில் இருந்து 26 இந்திய விஞ்ஞானிகள் உள்பட 150 பேர் நாளை வருகை\nதென்ஆப்பிரிக்காவில் இருந்து 26 இந்திய விஞ்ஞானிகள் உள்பட 150 பேர் நாளை வருகை தர உள்ளனர்.\n2. கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம் - ரஷிய துணை பிரதமர்\nகொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருவதாக ரஷிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.\n3. கொரோனா வைரசுக்கு எதிரான கண்ணுக்கு தெரியாத யுத்தம் - ராஜ் நாத் சிங்\nகொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் நம் வாழ்நாளில் கண்ணுக்கு தெரியாத யுத்தம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டதால், நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் பாதியிலேயே தாயகம் திரும்பினர்.\n5. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அயர்லாந்து வெற்றி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அயர்லாந்து வெற்றிபெற்றது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. ஓய்வுபெறப் போகிறேன் என அறிவிக்கும் நபர் அல்ல டோனி - பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி\n2. இரண்டு வருடத்திற்கான போட்டி அட்டவணையை வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி\n3. 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டு முறை ‘டாஸ்’ போடப்பட்டது ஏன்\n4. இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை: பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி\n5. ரோகித் சர்மாவுக்கு லட்சுமண் புகழாரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/oct/05/ancient-tamil-games-3248503.html", "date_download": "2020-05-30T02:38:41Z", "digest": "sha1:DQH7VRV2D3Y2LXZBHFCG2DY2HQ6EQWI4", "length": 21949, "nlines": 155, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nதமிழர் விளையாட்டுகள்: இவை வெறும் விளையாட்டுகள் அல்ல அதற்கும் மேல\nமனிதன் என்று தோன்றினானோ அன்றே விளையாட்டும் தொடங்கிவிட்டது என்று கூறலாம். வாழ்க்கையே ஒரு விளையாட்டுத்தான். வாழ்க்கைப் பயணத்தில் விளையாடாத மனிதர்களும் இல்லை; விளையாட்டுக் காட்டாத மனிதர்களும் இல்லை. அதனால்தான் மனிதன் பிறந்தது முதல் இறக்கும் நிலைவரை வயதிற்கு ஏற்றாற்போல் ஏதாவதொரு விளையாட்டை ஆடும் வகையில் விளையாட்டுகளை உருவாக்கி வைத்திருக்கின்றான்.\nசெல்வம் புலனே புணர்வு விளையாட்டென்று\nஅல்லல் நீத்த உவகை நான்கே\nஎன்ற நூற்பாவின் வழி விளையாட்டு உவகை தரக்கூடியது என்கிறார் தொல்காப்பியர். விளையாட்டாவது விரும்பி ஆடும் ஆட்டம் என்கிறார் தேவநேயப் பாவாணர். பொழுது போக்கிற்குரிய மகிழ்ச்சியான செயல் என்று தமிழ்ப்பேரகராதி பொருள் தருகின்றது. விரும்புகின்ற ஆட்டம், இன்பம் விளைவிக்கும் ஆட்டம், விதிகளை வகுத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் என்றும் பல்வேறு விளக்கங்கள் எடுத்துரைக்கப் படுகின்றன. விளையாட்டு அனுபவித்து மகிழக் கூடியது. விளையாடுவோர் மட்டுமின்றிக் காண்போரையும் களிப்படையச் செய்து இன்பமூட்டுவது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழர்களின் விளையாட்டுகளை விளக்கமாகக் காண்போம்\nஇரு கட்சியினராகப் பிரிந்த நிலையில் எந்தக் கட்சி முதலில் விளையாடத் தொடங்குவது என்பதை முடிவு செய்வதற்குச் சில தேர்வு முறைகள் பின்பற்றப் படுவதுண்டு. இதனையே தற்பொழுது டாஸ் போடுதல் என்று கூறுகிறோம். உடைந்த ஓட்டில் எச்சில் தடவி உயரே போட்டுப் பார்த்தல், நாணயத்தைச் சுண்டிவிட்டுப் 'பூவா தலையா' பார்த்தல் ஆகிய முறைகள் பின்பற்றப் படுவதுண்டு. நவீன விளையாட்டுகளிலும் இம்முறை பின்பற்றப்பட்டு வருவதைக் காணலாம்.\nவிளையாட்டு நிகழும் போது இடையில் நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தூவாச்சி, பாஸ் என்று கூறிச் சிறிது இடைவெளி விட்டுப் பின் மீண்டும் ஆட்டத்தை���் தொடருவதுண்டு. நவீன விளையாட்டுகளில் Time Pass கேட்கும் முறை இருப்பதைக் காணலாம்.\nவிளையாட்டின் இறுதியில் யாராவது தோற்க நேர்ந்தால்\nசோறு போட்டாத் திம்பான்.. என்று கேலி செய்து பாடுவதுண்டு.\nசில விளையாட்டுகளில் தோற்றவர் மேல் குதிரை ஏறுதல், தலையில் குட்டுதல், கோலிக் குண்டைக் கை முட்டியால் தரை மீது தேக்கச் செய்தல், பாடிக் கொண்டே குறிப்பிட்ட தூரம் வரை ஓடித் திரும்பச் செய்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படுவது உண்டு. இத்தகைய தண்டனைகள் இழிவாகக் கருதப்படுவது இல்லை. தண்டனைகளே தனி விளையாட்டுப்போல் அமைவதும் உண்டு.\nமேற்கூறியவை தவிர விளையாட்டில் பங்கு பெறுவோர் நேர்மையாக நடத்தல், உடன் ஆடுவோர், எதிர்த்து ஆடுவோர், நடுவர், பார்வையாளர் ஆகியோரை மதித்தல், விளையாட்டு விதிமுறைகளுக்குக் கட்டுப்படுதல் போன்றவையும் விளையாட்டில் கடைப்பிடிக்கத் தக்கவையாகும். விளையாட்டில் இவ்வளவு விசயங்கள் இருக்கின்றனவா என்று கேட்கத் தோன்றுகின்றதா விளையாட்டு வேடிக்கையானது மட்டுமல்ல; விவேகமானதும் கூட. இனி, விளையாட்டுகளைப் பார்ப்போம்.\nநாட்டுப்புற விளையாட்டுகளை வகைப்படுத்தி விளக்குவது விளையாட்டுகளின் தன்மையை உணர்ந்து கொள்வதற்குத் துணை செய்யும். உடல் திறனையும் அறிவுத் திறனையும் ஒருசேர ஆக்கமுறச் செய்யும் ஊக்க சக்தி உடையவைகளாக விளையாட்டுகள் விளங்குகின்றன. இவை காலம், களம், பங்கு பெறுவோர், பால், வயது, பாடல், தன்மை, போட்டி, வரைபடம் என்று பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தும் அளவிற்கு விரிந்த பரப்பைக் கொண்டவையாக உள்ளன.\nவிளையாட்டுகள் கீழ்க்காணும் அடிப்படைகளில் வகைப்படுத்தப்படுகின்றன.\nபுளியங் கொட்டை விளையாட்டுகள், கிட்டிப் புள், பச்சைக் குதிரை, பந்து, கபடி, காற்றாடி, கள்ளன்-போலீஸ், கண்ணாமூச்சி, எலியும் பூனையும், பூசணிக்காய் விளையாட்டு, பல்லாங்குழி, தாயம், பம்பரம், கும்மி, கோலாட்டம்.\nபல்லாங்குழி, தாயம், தட்டா மாலை, ஆடுபுலி ஆட்டம், சில்லுக் கோடு, கொழுக்கட்டை.\nபல்லாங்குழி, தாயம், தட்டா மாலை, ஒத்தையா ரெட்டையா, கரகர வண்டி, ஆடுபுலி ஆட்டம், கொழுக்கட்டை ஆகியவை அக விளையாட்டுகள்.\nபம்பரம், கிட்டிப் புள், கபடி, சில்லுக் கோடு, பந்து, காற்றாடி, கள்ளன்-போலீஸ், பச்சைக் குதிரை, கும்மி, கோலாட்டம் ஆகியவை புற விளையாட்டுகள்.\nபம்பரம், பந்து, பட்டம், க��ற்றாடி, சில்லுக் கோடு, ஒத்தையா ரெட்டையா, தட்டா மாலை போன்றவை ஒரு கருவி விளையாட்டுகள்\nகிட்டிப் புள், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், உறியடி, தாயம், நொண்டி கோலாட்டம் போன்றவை பல கருவி விளையாட்டுகள்\nசீதைப் பாண்டி, பட்டம், காற்றாடி, கரகர வண்டி. தனிநபர் விளையாட்டுகள். பல்லாங்குழி, தாயம், பிஸ்ஸாலே, சில்லுக் கோடு, ஆடுபுலி ஆட்டம், கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், ஒத்தையா ரெட்டையா\nஇருவர் விளையாடுபவை. பச்சைக் குதிரை, பம்பரம், கபடி, கண்ணாமூச்சி, பூசணிக்காய், எலியும் பூனையும், ஒருகுடம் தண்ணி ஊத்தி, குலைகுலையா முந்திரிக்காய், கள்ளன்-போலீஸ், எறிபந்து, கும்மி, கோலாட்டம், சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம் போன்றவை குழு விளையாட்டுகள்\nஆடுபுலி ஆட்டம், கபடி, சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம், சிலம்பாட்டம், வண்டிப் பந்தயம் ஆண்கள் விளையாட்டுகள்.\nபல்லாங்குழி, தாயம், சில்லுக் கோடு, தட்டா மாலை, கும்மி, கோலாட்டம், பாண்டி போன்றவை பெண்கள் விளையாட்டுகள். கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை, பந்து, பச்சைக் குதிரை, பம்பரம், புளியங் கொட்டை, கபடி, கள்ளன் போலீஸ் சிறுவர் விளையாட்டுகள்.\nகண்ணா மூச்சி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி இருபாலர் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகள்.\nகரகர வண்டி, சில்லுக் கோடு, பூப்பறிக்க வருகிறோம், கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், பல்லாங்குழி, கொழுக்கட்டை, நொண்டி சிறுமியர் விளையாட்டுகளாம்.\nஒரு குடம் தண்ணி ஊத்தி, பூப்பறிக்க வருகிறோம், குலைகுலையா முந்திரிக்காய், பிஸ்ஸாலே, கண்ணா மூச்சி, கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், கபடி, கொழுக்கட்டை, கும்மி, கோலாட்டம் பாடல் உள்ளவை. பல்லாங்குழி, தாயம், ஒத்தையா ரெட்டையா, ஆடுபுலி ஆட்டம், சல்லிக்கட்டு, உறியடி, வழுக்கு மரம் பாடல் இல்லாதவை.\nகபடி, சிலம்பாட்டம், உறியடி, வழுக்கு மரம், இளவட்டக் கல், பச்சைக் குதிரை, கும்மி, கோலாட்டம் உடல் திறன் விளையாட்டு, குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம் அறிவுத்திறன் விளையாட்டு, சல்லிக் கட்டு வீர விளையாட்டாகும்\nபந்து, கிட்டிப்புள், கள்ளன்-போலீஸ் ஓடுதல் விளையாட்டு, கள்ளன்-போலீஸ், எலியும் பூனையும், நொண்டி, கபடி பிடித்தல் விளையாட்டு, கண்ணா மூச்சி, கள்ளன்-போலீஸ், கபடி, நொண்டி தொடுதல், கள்ளன்-போலீஸ், கண்ணா மூச்சி ஒளிதல், கள்ளன்-போலீஸ், எறிபந்து, கிச்சுக் கிச்சுத் தாம்பாளம் தேடுதல் கண்ணா மூச்சி, கள்ளன்-போலீஸ் கண்டுபிடித்தல் விளையாட்டு.\nதாயம், ஆடுபுலி ஆட்டம், சில்லுக் கோடு, நொண்டி, கபடி வரைபடம் உள்ளவை, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், கண்ணா மூச்சி, பச்சைக் குதிரை, சல்லிக் கட்டு, உறியடி.வரைபடம் இல்லாத விளையாட்டுகள்.\nமேற்கூறிய வகைப்பாடுகள் அன்றி நேரம், நடுவர், பார்வையாளர், உடல் உறுப்பு என்ற முறையிலும் பலவாறு வகைப்படுத்தலாம். தமிழர் விளையாட்டுகளை எவ்வாறு வகைப்படுத்தினாலும் விளையாட்டின் முக்கியக் கூறுகளான உடல் திறனும் அறிவுத் திறனும் அனைத்து விளையாட்டுகளிலும் இடம்பெற்று இருப்பதைக் காணலாம்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110872/", "date_download": "2020-05-30T02:40:49Z", "digest": "sha1:BBCFBLQZNANNORCD7BY5TTJJMQX7WYYD", "length": 15764, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "காடும் மழையும்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 58\nகாடு நாவல் வாசிப்பு முடிந்து இரண்டு. வாரம் கழித்து எழுதுகிறேன். காட்டை கடந்த முதல் சில நாட்கள் கதாப்பாத்திரங்களின் பிரிவில் வாடினேன். அந்த பிரிவின் தாக்கம் என் முகபாவனைகளில் தெரிந்து நண்பர்கள் விசாரிக்கும் அளவிற்கு இருந்தது.\nநாளடைவில் தாக்கம் குறைந்தாலும் முழுமையாக அகலவில்லை. வாசிப்பு அனுபவத்தை வெளிப்படுத்தஎண்ணுகையில், தான் கொண்ட முதல் காதலை வெளிப்படுத்தத் தயங்கும் மன உளைச்சல் உருவாகிறது. குறிப்பாக நீலி இறுதிக்காட்சியில் அழுகையுடன் கதவைத் தட்டும் (வரிகளில்) தருணத்தின் அதிர்வு என்னுள் எழுந்தது.\nநாவலை வாசிக்கும் பொழுது ஆரம்ப அத்தியாயங்களில் காம வாடை அடித்தாலும், நகர நகர அது அவர்களின் வாழ்வியல் முறையின் பதிவாக மாறும் பொழுது, காமம் தளர்ந்து அன்புச் சூழல் உருவாவதை உணர முடிந்தது. அந்தஅன்பின் சூழலில் அகப்பட்டு வெளிவர முடியாமல் வாடிய தருணத்தில், நீலி அம்மை கிரிதரனுக்கு காட்டிய ஒத்தக்கல் நினைவிற்கு வந்தது.\nகிரிதரன் அழுது ஆறுதல் அடைந்த பாறைக்கு சென்று மாறுதல் அடைய திட்டமிட்டேன் அந்த சூழலில் நண்பர்களுடன் செங்கோட்டை சென்று விசாரித்து தேன்மலை அருகில் உள்ள ஒத்தக்கல் என்னும் ஊரை அனுகியபோது பாண்டவர் பாறை என்னும் பெரிய ஒத்தப்பாறை இருப்பதாக அறிந்து மலையேறி ஒத்தப்பாறை மீது இளைப்பாறினேன். நீலியும் கிரியும் அந்த பாறையில் தான் அமர்ந்தார்களா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் பாண்டவர் பாறையை அடைந்தபோது ஒரு மன அமைதி நிலவியது. அந்த அமைதியை இலக்கியத்தின் வெற்றியாக நான் பார்க்கிறேன்.\nகாடு வாசித்துவிட்டு மழைக்காலத்தில் நீலியின் காட்டைப்பார்க்கவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். எல்லாம் சரியாகிவந்தபோது கூடவே வருவதாகச் சொன்ன நண்பர்கள் அனைவரும் நின்றுவிட்டார்கள். மழைபெய்கிறதே என்பதுதான் காரணம். பெரும்பாலானவர்கள் இந்த ஆண்டு குமரியில் பயங்கரமான மழை என்று சொன்னார்கள். பைக்கில் நான் மட்டும் கிளம்பி நாகர்கோயில் வந்தேன். அங்கிருந்து தடிக்காரன்கோணம் வழியாக நெடுமங்காடு வரைச் சென்றேன்.\nகாடு நாவலில் வருவதுபோல மலைச்சரிவு முழுக்க ரப்பர்த்தோட்டங்கள். மழையில் அவை இருண்டு காடுபோலத்தான் தெரிந்தன. ஆள்நடமாட்டமே இல்லை. நெடுமங்காடு சென்று அங்கே ஒரு ஓட்டலில் தங்கினேன். திரும்ப வரும் வழியில் காடு எங்கே இருக்கும் என்று கேட்டேன். காளிகேசம் போகவேண்டும் என்றார்கள். ஆகவே காளிகேசம் போனேன். அங்கிருந்து காளிமலை. அங்கே மேலே ஒரு காளிகோயில் இருக்கிறது. அங்கே செல்ல வனத்துறை அனுமதி வேண்டும்.\nபக்கவாட்டில் திரும்பி காட்டுக்குள் சென்றேன். இன்றைக்கும் காடு நாவலில் வருவதைப்போல இருண்டு மழைகொட்டிக்கொண்டே இருக்கும் காடு கொஞ்சம் எஞ்சியிருக்கிறது. நான் என்னை கிரிதரனாக நினைத்துக்கொண்டே சென்றேன். இருபக்கமும் ஓடைகள் நிறைந்து வழிந்தன. எங்கும் ஆளே இல்லை. பலாப்பழங்கள் பழுத்து கீழே விழுந்துகிடந்தன.\nவரும் வழியில் நடுச்சாலையில் யானையைப்பார்த்தேன். கொம்பன். சாலையில் மழையில் நின்றுகொண்டிருந்தது. கூடாரத்தின்மேல் மழைபெய்வதுபோல முதுகில் மழைத்துளிகள் தெறித்தன. பலாப்பழம் தின்றுகொண்டிருந்த்து. வண்டியை நிறுத்திவிட்டு காத்திருந்தேன். ஒருவர் எதிர்ப்பக்கமிருந்து பைக்கில் வந்தார். அவரைக்கண்டதும் அது மலைமேல் போய்விட்டது. நானும் வந்துவிட்டேன்\nநம்பவே முடியவில்லை. கனவு மாதிரி இருக்கிறது. வறனுறல் அறியாச்சோலை என்ற வரியைச் சொல்லிக்கொண்டே இருந்தேன். காடு நாவல் அளித்த போதையிலிருந்து வெளியே வராமலிருக்க ஒரே வழி அந்தக்காட்டுக்கே அடிக்கடிச் என்றுகொண்டிருப்பதுதான்\nகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 35\nசிறுகதைகள் கடிதங்கள் - 2\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-05-30T01:27:36Z", "digest": "sha1:JTLT76CMXYJZKF4NWYTOVMJHOJIYDILT", "length": 9238, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவன் உருவாக்கும் பேருணர்வு", "raw_content": "\nTag Archive: தேவதேவன் உருவாக்கும் பேருணர்வு\nஅறிமுகம், கவிதை, சுட்டிகள், விருது\nஇயற்பெயர் ஜெய்குமார். பொறியியல் படித்தவர். பத்திரிகைத் துறையில் பணியாற்றுகிறார். 2000-ல் சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதத் தொடங்கியவர். புதிய அறையின் சித்திரம் என்னும் கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தொகுப்பிற்காக ‘ராஜமார்த்தாண்டன் விருது’ பெற்றுள்ளார். ‘வெம்பா’ உள்ளிட்ட மூன்று சிறுகதைகள் வெளியாகியுள்ளன. முன்னோடிக் கவிஞர்களின் கவிதைகளை மதிப்பிட்டுக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ============================================================ தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு [ஜெய்குமார்/மண்குதிரை] தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 27 அன்று கோவையில் நிகழ்கிறது. முந்தையநாள் 26 ஆம் தேதி காலைமுதலே நிகழ்ச்சிகள் …\nTags: [ஜெய்குமார்/மண்குதிரை], தேவதச்சன், தேவதேவன் உருவாக்கும் பேருணர்வு, விஷ்ணுபுரம் விருது\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72\nஅருகர்களின் பாதை 20 - தரங்கா, கும்பாரியா\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் த���்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2006/08/26.html", "date_download": "2020-05-30T01:46:43Z", "digest": "sha1:6BXBJAG7W2H3AO2XLJWEOZOORJWXNJPZ", "length": 17200, "nlines": 200, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: 26. மரகத மாணிக்கேஸ்வரர்", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nகருவிலிக்கு வடக்கே முட்டையாற்றைக் கடந்தால் ஒரு மைல் தூரத்தில் \"பரவாக்கரை\" என்னும்ஊர் வருகிறது. இதுதான் என் கணவரின் முன்னோர்களின் பூர்வீக ஊர். என் மாமனாரின் அப்பா அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்றப் புல்லாங்குழல் வித்வான். கும்பகோணத்தில் தங்கி இருந்து சங்கீதம் கற்பித்துக் கொண்டிருந்திருக்கிறார். தற்சமயம் உள்ள புல்லாங்குழல் வித்வாம்சினியான \"திருமதி நவநீதம்\" இவருடைய சிஷ்யை. இப்போ இருக்காரா என்னனு தெரியாது. என் மாமனாரின் அப்பாவைப் பற்றிய குறிப்பு பழைய தினமணி கதிர் சங்கீத மலரிலே பார்க்கலாம். அந்த���் காலத்தில் கிராமஃபோன் ரெக்கார்டில் பதிவது குறைவாகவும், அது சரியில்லை என்றும் கருதப் பட்டதால் இவரின் பாடங்கள் பதிவில் இல்லை எனக் குறிப்பிடும் இவர், தன் குருநாதர் ஆன என் மாமனாரின் அப்பா அகில இந்திய வானொலிக்காகக் கச்சேரி செய்ய நாள் குறித்திருந்த சமயம் திடீரென இறந்துவிட்டதாகக் கூறி இருக்கிறார். என் மாமனாரின் அண்ணா சில காலம் வாசித்து விட்டுப் பின் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தில் விட்டு விட்டார். இப்போது ஊருக்குள் போவோம்.\nஊருக்குள் நுழையும் போதே முதலில் வருவது பெருமாள் கோவில். கருவேலியில் இருந்து வந்தால் வரும்.ஆனால் வடமட்டத்தில் இருந்து வந்தால் முதலில் \"பொய்யாப் பிள்ளையார்\" கோயில் வரும். அது தாண்டிய உடனேயே சற்றுத் தூரத்தில் வருகிறது, மரகத மாணிக்கேஸ்வரர் கோயில்.. நான் கல்யாணம் ஆகி வந்த சமயம் சிவன் கோயில் இடிபாடுகளைத் தான் பார்த்திருக்கிறேன். நாங்கள் அதிகம் கருவேலி வழி வந்து விடுவதாலும், என் மாமனார் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த பெருமாள் கோவிலுக்கும், மாரி அம்மன் கோவிலுக்கும் மட்டும் போய்விட்டுப் போய் விடுவோம். சிவன் கோயிலுக்கு என்று போனது கூட இல்லை. அம்மன் விக்ரஹம் களவாடப் பட்டு மாணிக்கேஸ்வரர் மட்டும் வெட்ட வெளியில் தன்னந்தனியாக நின்று கொண்டிருப்பார். பார்த்திருக்கிறேன். கடைசியில் எங்கள் சொந்தக்காரரும், தாயாதியுமான திரு மத்யார்ஜுனன் (Retd. KCUB.) அவர்களின் பெரு முயற்சியாலும், அவருடைய சொந்தக்காரர் திரு செளந்திர ராஜன், (Retd. Professor, Indian Institute of Science) , முயற்சியாலும், காஞ்சிப் பெரியவர்கள் ஆசியினாலும் கோவிலை மறுபடி கட்டி, அம்பாள் சிலையும் புதிதாகப் பிரதிஷ்டை செய்து 2003, ஜூன் மாதம் கும்பாபிஷேஹம் செய்தார்கள்.\nதிரு செளந்திரராஜன் அவர்கள் தமிழில் ஈடுபாட்டுடன் வரலாறில் ஆராய்ச்சியும் செய்வதில் வல்லவர். அவர் தம் ஆராய்ச்சியின் மூலமும், அவருடைய தாத்தா கூறியதின் பேரிலும் இந்தக் கோயில் திருமூலரால் பாடப்பட்ட தலம் என்று தெளிவாக்கி இருக்கிறார். மரகத மாடம் என்று கூறப்படும் இந்தக் கோயில் திருமூலரால் கட்டுவிக்கப் பட்டது என்றும் கூறுகிறார். அகத்தியர் காலத்தவரான திருமூலர், நந்தி எம்பெருமானிடம் நேரிலே உபதேசம் பெற்றவர். சிவயோகம் பயின்று நந்தி எம்பெருமானால் \"நாதன்\" என்ற பெயரை அடைந்���வர். சைவ ஆகம சம்பிரதாயத்தில் நந்தி பெருமான் முதன்மை குரு. அவருக்கு நேர்சீடர்கள் 4 பேர். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர். இது தவிர சிவயோக முனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் நால்வர். எட்டுப் பேரும் சித்தர்கள். நந்தியின் மூலம் சிவ ஆகமத் தத்துவங்களையும்,,சிவ யோகத்தையும், சிவ சித்தாந்த ஞான போதத்தையும் கற்ற திருமூலர் தில்லையை அடைந்து யோக நிஷ்டையில் சில காலம் இருந்து பின் தெற்கே வந்த போது திருவாவடுதுறையில் மூலன் என்ற இடையனின் உயிரற்ற உடலில் புகுந்து பின் பரவாக்கரை, திருவாவடுதுறை ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்திருக்கிறார். பரவாக்கரையில் நிஷ்டையில் அமர்ந்து, \"ஆணிப்பொன் மன்றினில்\" \"செவ்வனிற்செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமாய்\" அந்த \"மாணிக்கத்துள்ளே மரகத சோதியாய்\" \"மாணிக்கத்துள்ளே மரகத மாடமாய்\" ஆடும் திருக்கூத்தைத் தொழுது மாணிக்கேஸ்வரரையும், மரகதவல்லியையும் பாடி தொழுது இருக்கிறார். சிவபஹியான பரவாக்கரையில் நவாக்கர் சக்ர, பஞ்சாக்கர விதி மூலம் மரகதவல்லி சமேத மாணிக்கேஸ்வரர் கோயிலை நிர்மாணித்திருக்கிறார்.\nஇந்தக் கோயிலானது தற்சமயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிஷேஹம் முடிந்ததும் நித்தியப்படி பூஜை முதலிய பொறுப்பை ஊர்க்காரர்கள் ஏற்றுச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.மரகதவல்லி அம்மை தெற்கு நோக்கி யோக சக்தியாக நவாக்கரி சக்கரத்தில் அருள் பாலிக்கிறாள். மாணிக்கேஸ்வரரோ செஞ்சுடர் மாணிக்க, பிந்து-நாத சக்தி சிவ லிங்கம் என்று போற்றப்பட்டு திருச்சிற்றம்பல முக்தியை அருளுகிறார். மற்றும் நவக்ரஹம், பைரவர், தெற்கு நோக்கி இருக்கும் தட்சிணாமூர்த்தி, வடக்கு நோக்கி இருக்கும் துர்க்கை போன்ற சன்னதிகள் எல்லாம் இருக்கின்றன. பரவாக்கரை என்ற பெயருக்கு ஆண்டவனின் பிரகாச பிந்துவினால் முக்தி கிடைக்கும் என்று அர்த்தம் திருமந்திரம் மூலம் தெளிவாகத் தெரிவதாக திரு செளந்திர ராஜன் அவர்கள் கூறுகிறார். இந்த ஊர் சிவன் கோயில் பற்றி என் மாமனார், மாமியார் அதிகம் கூறியது இல்லை என்பதால் நான் திரு செளந்திர ராஜன் அவர்கள் கூறியதையே எழுதி இருக்கிறேன்.\nநவாக்கரி சக்கரம் அங்கு இருகிறதா தயவு கூர்ந்து கூறவும்\nநவாக்கரி சக்கரம் அங்கு இருகிறதா தயவு கூர்ந்து கூறவும்\nசௌந்தரராஜன் என்றதும் பின்னணி பாடகரை குறிப���பிட்டீர்களோ என்று நினைத்தேன்.\n. 29. மடத்துத் தெரு பகவத் விநாயகர்.\n28. எங்களை வாழ வைக்கும் மாரி\n25. புவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரி\n24. நடந்தாய் வாழி, காவேரி\n23. ஐயனை ஆரத் தழுவிய அன்னை\n22. ஸ்ரீசக்ர ராஜ தனயே\n21. ஐயாறப்பனும், அறம் வளர்த்த நாயகியும்\n19. நான் செய்த தவம்\n18. வேத மந்திரங்கள்- ஒரு பார்வை\n17. திருப்பனந்தாள் காசி மடம்\n14. என்னை அழைத்த கற்பகம்\n12. கடவுள் என்னும் முதலாளி\n10. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் - 3\n9. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் - 2\n8. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் - 1\n7. கோபாலகிருஷ்ணன் - 2\n6. கோபாலகிருஷ்ணன் - 1\n5. மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 4\n4. மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 3\n3. மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 2\n2.மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 1\n1 . சோதனை பதிவு\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/uyairaai-kaapapaararaiya-apapaila-kaaikakataikaarama", "date_download": "2020-05-30T02:29:52Z", "digest": "sha1:5RRLVK5XMLQWCI5YQPFSOP56RMSV427J", "length": 7327, "nlines": 48, "source_domain": "thamilone.com", "title": "உயிரை காப்பாற்றிய ஆப்பிள் கைக்கடிகாரம்! | Sankathi24", "raw_content": "\nஉயிரை காப்பாற்றிய ஆப்பிள் கைக்கடிகாரம்\nசனி செப்டம்பர் 28, 2019\nஅமெரிக்காவில் விபத்தில் சிக்கிய தனது தந்தையின் உயிரை காப்பாற்ற, அவர் அணிந்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் உதவியதாக மகிழ்ச்சியுடன் இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவாஷிங்டன் மாநிலத்திலுள்ள ஸ்பொப்க்கேன் நகரை சேர்ந்த கேப் பர்டெட் என்பவர், இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அவரது தந்தை பாப்பின் வருகைக்காக காத்திருந்த போது அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச்சில் இருந்து ஒரு தகவல் கிடைத்தது.\nஅவரது தந்தை அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரம் கீழே விழுந்துவிட்டது என்றும், தந்தை எந்த இடத்தில் இருகிறார் என்ற விவரமும் அந்த தகவலில் இடம்பெற்றிருந்தது.\nஅதனைத் தொடர்ந்து விபரீதத்தை உணர்ந்து கொண்ட பர்டெட், அவசர சிகிச்சை மையத்தை தொடர்பு கொண்டு விபத்து நிகழ்ந்த இடத்தை தெரிவித்துள்ளார். அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனை ஒன்றில் அவரது தந்தை இருக்கிறார் என்ற தகவலும் அந்த வாட்ச் மூலம் பர்டெட்டுக்கு தகவல் கிடைத்தது.\nதனது தந்தையின் உயிரைக் காப்பாற்ற ஆப்பிள் வாட்ச்சின் அற்புதமான தொழில்நுட்பம் உதவியது குறித்து பர்டெட் மகிழ்ச்சி தெரிவித்து பேஸ்ப���க்கில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ஆப்பிள் வாட்ச் வைத்திருப்பவர்கள் ஹார்டு ஃபால் டிடெக்சன் என்ற செட்டப்பை பாதுகாப்புக்காக வைத்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅந்த பதிவை ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக்கும் லைக் செய்துள்ளார். ஆப்பிள் வாட்ச் மூலம் அதை அணிபவரின் இதய துடிப்பையும் அறியமுடியும் என்பதால், அதன் மூலம் சிலர் வழக்கத்திற்கு மாறான இதயதுடிப்பை அறித்து, உரிய சிகிச்சை பெற்று உயிர்பிழைத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.\nதீண்டாமை ஒடுக்குமுறை கொரோனாவைக் காட்டிலும் கொடிய வைரஸாக இருக்கிறது\nபுதன் மே 27, 2020\nஉலகம் முழுவதும்,கொரோனா வைரஸ் மாபெரும் அச்சுறுத்ததுலக உள்ளது.ஆனால்,இந்தியாவைப்\nவிலங்குகளை கருணைக்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய விலங்குகளுக்கு உணவளிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்த பூ\nமுகநூல் ஊழியர்கள் பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள்\nகொலைகார கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது.\nசெவ்வாய் மே 19, 2020\n“அப்பா ஒரு விவசாயி” என உரத்துச் சொல்ல......\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2018/08/20.html", "date_download": "2020-05-30T02:20:42Z", "digest": "sha1:EBSEOOEJXQORAE5G6OMWH3FQGMKTNFAY", "length": 7153, "nlines": 190, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: நாடகப்பணியில் நான் - 20", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநாடகப்பணியில் நான் - 20\nபல பிரபலங்கள் நாடகங்களை எனது சபா மூலம் போட்டதில் பலர் நட்பினைப் பெற முடிந்தது.\n130 க்கும் மேற்��ட்ட சபாக்கள் இருந்த காலத்தில் ஃபெடெரேஷன் ஆஃப் சிடி சபாஸ் என்ற பெயரில் ஒரு சங்கத்தை ஆரம்பித்தனர்..அந்த நாளில் பிரபலமாய் இருந்த சபாக்களின் காரியதரிசிகள்.\nசென்னை..கிழக்கு மெட்ராஸ், மேற்கு மெட்ராஸ், வடக்கு மெட்ராஸ்,தெற்கு மெட்ராஸ் என்று நாலு பிரிவாக்கி ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு செயலாளரும், ஒரு இணை செயலாளரும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.\nமேற்கு மெட்ராஸ் பகுதிக்கு நுங்கம்பாக்கம் செயலர் லயன் நடராஜனும், இணை செயலாளராக அம்பத்தூர் கல்சுரல் அகடெமியைச் சேர்ந்த நானும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.\nஇந்த சங்கத்தின் முக்கிய பணி சபாக்களை கட்டிக்காத்து வளர்ப்பதே.\nநாடகங்களை அரங்கேற்றும் ஒவ்வொரு குழுவும் இவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.ஒவ்வொரு குழுவிற்குமான சன்மானத்தொகையை இச் சங்கமே தீர்மானித்து, அனைத்து சபாக்களுக்கும் மாதம் ஒரு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கும்..\nஓ...சபாக்கள், நாடகங்களின் பொற்காலமான அக்காலம் திரும்புமா\nநாடகப்பணியில் நான் - 18\nநாடகப்பணியில் நான் - 19\nநாடகப்பணியில் நான் - 20\nநாடகப்பணியில் நான் - 21\nநாடகப்பணியில் நான் - 22\nநாடகபப்ணியில் நான் - 23\nநாடகப்பணியில் நான் - 24\nநாடகப்பணியில் நான் - 25\nநாடகப்பணியில் நான் - 26\nநாடகப்பணியில் நான் - 27\nநாடகபப்ணியில் நான் - 28\nநாடகப்பணியில் நான் - 29\nநாடகப்பணியில் நான் - 31\nநாடகப்பணியில் நான் - 32\nநாடகப்பணியில் நான் - 34\nநாடகபப்ணியில் நான் - 35\nநாடகப்பணியில் நான் - 36\nநாடகப்பணியில் நான் - 37\nநாடகப்பணியில் நான் - 38\nநாடகப்பணியில் நான் - 39\nநாடகப்பணியில் நான் - 40\nநாடகப்பணியில் நான் - 41\nநாடகப்பணியில் நான் - 42\nநாடகப்பணியில் நான் - 43\nநாடகப்பணியில் நான் - 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/kaoraonaa-taoraraala-ulakalavaila-makakala-ulavaiyala-raiitaiyailaana-taunapatataai", "date_download": "2020-05-30T02:02:25Z", "digest": "sha1:5U4WQWDN6NHQ6BZHZ4YT3FEHEPNNLHS6", "length": 6127, "nlines": 45, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "கொரோனா தொற்றால் உலகளவில் மக்கள் உளவியல் ரீதியிலான துன்பத்தை சந்திக்கிறார்கள்!! | Sankathi24", "raw_content": "\nகொரோனா தொற்றால் உலகளவில் மக்கள் உளவியல் ரீதியிலான துன்பத்தை சந்திக்கிறார்கள்\nவியாழன் மே 14, 2020\nஅன்புக்குரியவர்களை இழந்ததற்கு வருத்தம்… வேலை இழப்பால் அதிர்ச்சி… தனிமைப்படுத்தல்...கடினமான குடும்ப இயக்கவியல் எதிர்காலத்திற்கான நிச்சயமற்ற தன்மை மற்றும் பயம்… என மருத்துவ, சுகாதார பணியாளர்களில் தொடங்கி,வேலை இழந்தவர்கள், தனிமையில் தவிக்கும் முதியவர்கள், இளைஞர்கள் என பலரும் மிகுந்த மன அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர்.\nகொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நாடுகள்,சமூக மற்றும் மனரீதியாக மக்களுக்கு எவ்வாறு ஆதரவு கொடுப்பது என்பதையும் சிந்திக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.\nமுன்னணியில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள்,வயதானவர்கள்,இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள்,முன்பே இருக்கும் மனநல நிலைமைகளைக் கொண்டவர்கள் மற்றும் மோதல் மற்றும் நெருக்கடியில் சிக்கியவர்கள் அதிகம் ஆபத்தில் உள்ளனர். நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்,அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என ஐநா கூறி உள்ளது.\nடிரம்பின் சமரச முயற்சியை இந்தியா நிராகரித்தது உறுதி\nவெள்ளி மே 29, 2020\nலடாக் எல்லையில் சீனா படைகளை குவித்து இருப்பதால், அச்சுறுத்தலை சமாளிக்க இந்திய\nநேபாள புதிய வரைபடத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு\nவெள்ளி மே 29, 2020\nநேபாள புதிய வரைபடத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.\nமலேசிய தடுப்பு முகாமில் வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று\nவெள்ளி மே 29, 2020\nமலேசியாவின் குடிவரவுத் தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள\nகொரோனா: தாய்லாந்திலிருந்து நாடு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்\nவெள்ளி மே 29, 2020\n210 மியான்மரிகள் நாடு திரும்பியுள்ளதாக பாங்காக்கில் உள்ள தொழிலாளர்...\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/101707/news/101707.html", "date_download": "2020-05-30T01:52:17Z", "digest": "sha1:KXRATULVRKO3UP7RVM4PQXPSSAT25LMM", "length": 7678, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஏவுகணை மூலம் பிரித்தானிய விமானத்தை தகர்க்க முயற்சியா? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் (வீடியோ இணைப்பு)…!! : நிதர்சனம்", "raw_content": "\nஏவுகணை மூலம் பிரித்தானிய விமானத்தை தகர்க்க முயற்சியா வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் (வீடியோ இணைப்பு)…\nஎகிப்தில் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னரே பிரித்தானியா விமானம் ஒன்று ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிய தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஎகிப்து நாட்டில் இருந்து புறப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணம் செய்த 224 பேரும் பலியாகினர்.\nவெடிகுண்டு தாக்குதல் காரணமாக தான் இந்த விபத்து ஏற்பட்டதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்\nஇந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே பிரித்தானியா விமானம் ஒன்று ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பியது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nகடந்த ஆகஸ்ட் மாதம் பிரித்தானியாவின் லண்டன் ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து ஷார்ம் எல் ஷேக் நகரை நோக்கி தாம்சன் விமானம் ஒன்று 189 பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்தது.\nஅப்போது ஏவுகணை ஒன்று விமானத்தை நோக்கி வேகமாக வருவதை விமானி பார்த்துள்ளார்\nஉடனடியாக அவர் விமானத்தை இடது புறமாக திருப்ப உத்தரவிட்டுள்ளார். விமானியின் இந்த சாதூர்ய முடிவினால் 1000 அடி இடைவேளையில் விமானம் மாபெரும் விபத்தில் இருந்து தப்பியது.\nஅதன்பின் விமானம் பாதுகாப்புடன் தரையிறங்கியது. எனினும் இந்த சம்பவம் குறித்து பயணிகளிடம் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.\nஎகிப்து நாட்டு ராணுவத்தினரின் பயிற்சியின் போது இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த ஏவுகணையை வேறொரு விமானமும் பார்த்ததாக பின்னர் தெரிவித்தது. இந்நிலையில் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து இந்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.\nஇந்த தகவலை பிரித்தானிய போக்குவரத்து அமைச்சகமும் உறுதிபடுத்தியுள்ளது.\nPosted in: செய்திகள், வீடியோ\nயார் இந்த சுப்பிரமணியன் சுவாமி\nகொரோனா தொற்று : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேர் பாதிப்பு\nஇந்தியாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது\nகுழந்தையை முன்னால் வைத்���ுக்கொண்டு பயணிப்பது நல்லதா\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவீட்டுத் தோட்டத்தை இப்படித்தான் அமைக்கணும்\nசுகமான வாழ்வருளும் கார்த்திகை சோமவார விரதம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/09/blog-post_18.html", "date_download": "2020-05-30T01:01:33Z", "digest": "sha1:I4TDOAUJLZEUUIMVTSXRDCPCZHVBUFQJ", "length": 24082, "nlines": 227, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அனுபவம்: சிறுகதைப் பட்டறை", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான சிங்க்ளேர் லூயியை ஒரு கல்லூரியில் மாணவர் மன்றத்தில் பேச அழைத்திருந்தார்கள். கதை எழுதுவது எப்படி என்பது பற்றிப் பேச வேண்டும்.\nமேடையில் எழுந்து நின்ற லூயி, “உங்களில் யார் யார் எழுத்தாளராக விரும்புகிறீர்கள்” என்று கேட்டார். எல்லா மாணவர்களும் கையைத் தூக்கினார்கள்.\n“பின்னே வீட்டுக்குப் போய் எழுதுங்களேன்.. இங்கே உட்கார்ந்து கொண்டு என்ன பண்ணுகிறீர்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாராம் லூயி\nஉரையாடல் அமைப்பில் சிறுகதைப் பட்டறையில் கலந்து கொள்ளும் வரை என்னைப்போலவே பலரும் இப்படி எண்ணியிருக்கக் கூடும். சொல்லப்போனால் நான் அந்தப் பட்டறை முடியும் வரை ‘இது போன்ற பட்டறைகளினால் ஒருவன் சிறுகதை எழுத்தாளனாகிவிட முடியுமா’ என்ற கேள்வி இருந்துகொண்டே இருந்தது. இந்தக் கேள்வியை தன் அனுபவத்தால் அறைந்தெறிந்தார் பா.ராகவன்\nபாஸ்கர் சக்தி பேசி முடித்ததும் வந்த யுவன் சந்திரசேகர் பேச்சின் வீச்சை கார்க்கியின் எழுத்தில் வந்த மாற்றத்திலேயே நீங்கள் கண்டிருக்கலாம். தன் கருத்தை மிக இயல்பான-திர்க்கமான பேச்சால் சிரிக்கச் சிரிக்கச் சொன்ன யுவனுக்கு ஸ்பெஷல் நன்றிகள்\nமதிய உணவுக்குப் பிறகு பேசிய, தேவதாஸுக்குப் பின் வந்தார் பா.ராகவன்.\nஇதற்காகவே பவர் பாய்ண்ட் ப்ரசண்டேஷன் ஒன்றைத் தயார் செய்து எடுத்து வந்திருந்தார். இறுதிப் போட்டியில் விளாசிய சச்சினின் பேட்டிங்கிற்கு ஒத்திருந்தது அவர் பேச்சு. ஆரம்பம் முதலே அதிரடி.\nஎதிரில் உட்கார்ந்திருக்கும் வலைப்பதிவாளர்களை ஒருபடி மேலேற்றிக் காட்ட வேண்டும் என்ற முனைப்போடு வந்திருந்தார் அவர். வெகுஜனப் பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிப் பிரபலமாக ஆசையிருக்கும் எவரும், இவர் சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றினால் நிச்சயம் ஜெயிக்கலாம்.\n* எந்தக் கதையையும் படிக்காமல் யாருமே நிராகரிப்பதில்லை. முதல் பத்தியை வெகு நிச்சயமாகப் படிப்பார்கள். எனவே, சிறுகதையின் முதல் பத்தி மிக மிக முக்கியம். எந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியரையும் முதல் பத்தியில் கட்டிப் போட முடிந்தால் உங்கள் கதை முழுதும் படிக்க வாய்ப்பிருக்கிறது.\n* கதாபாத்திரங்கள் அதிகம் வேண்டாம். ரமேஷ், சௌமியாவைப் பார்த்து ‘எனக்கு பத்து ரூபா வேணும்னு சுரேஷைக் கேட்டால் உன்னைக் கேட்கச் சொன்னான்’ என்று சொல்வதை கணேஷ் கேட்டுக் கொண்டிருந்தான் என்று எழுதினீர்களானால் படிக்கும் உதவி ஆசிரியர் வைத்துவிட்டு டீ குடிக்கப் போய்விடுவார்.\n* சுருக்கிச் சுருக்கி எழுத வேண்டாம் தெளிவாக - போதிய இடைவெளியுடன் எழுத வேண்டியது அவசியம்.\n* எழுத்துப் பிழைகளைத் தவிருங்கள். எந்த உதவி ஆசிரியரும் தமிழைப் போற்றுபவராய்த்தான் இருப்பார். அவரை எரிச்சலூட்டாதீர்கள்.\n* கால நேரங்களை கவனமாக கையாளுங்கள். திடீரென்று மூன்று வருடத்துக்கு முன் என்று எழுதிவிட்டு, இதைச் சொல்லும் இந்த வேளையில் என்று நிகழ்காலத்துக்கு தவ்வி, மீண்டும் மூன்று வருடம் முன் என்றெழுதி வாசகனை அலைபாய விடாதீர்கள்.\nஇதுபோன்று இன்னபிற யோசனைகளையும் விரிவான விளக்கங்களோடு அளித்தார் பா.ரா. அதுவும் முதல் பத்தி எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணங்களோடு அவர் விளக்கிய விதம் அருமை.\nபா.ராவிடம் என்னைக் கவர்ந்த மற்றுமோர் விஷயம் முகஸ்துதி இல்லாதது. வலைப்பதிவாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி அவர் ஆதங்கப்பட்டபோது அதில் உள்ள உண்மை செவிட்டில் அறைந்தது.\n“உங்கள்ல பலபேருக்கு உங்க பலமே தெரியலைங்கறதுதான் மிகப் பெரிய கொடுமை. என்ன எழுதினாலும் கமெண்டை எதிர்பார்த்து எழுதறீங்க. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தீங்கன்னா நீங்க நிக்கற இடம் உங்களுக்குத் தெரியும். ஏதாவதொரு வகைல முன்னேற்றம் இருக்கணும். உங்களை மாதிரி இளைஞர்கள் பலபேருக்கு - கிழக்கு உட்பட - பல இடங்கள்ல வாய்ப்பு மிகப் பிரகாசமா இருக்குங்கறத நீங்க மறந்துடக் கூடாது” என்று துவங்கி கார் ஏறும் வரை அவர் எங்களோடு உரையாடியது பலபேருக்கு கீதை கேட்ட அனுபவம்.\n‘எழுத்து மேம்பட எழுதிக் கொண்டேயிருப்பதே வழி’யென்கிறார் பா.ரா. ‘தினமும் ஏதாவது எழுதிக் கொண்டே இருங்கள். பதிவிட வேண்டியதெல்லாம் இல்லை. ஆனால் எழுதுவ��ை நிறுத்தவே நிறுத்தாதீர்கள். அதேபோல ஒரு நல்ல சிறுகதை எழுதுவதற்கு முன் குறைந்தது ஐம்பது சிறுகதைகளை நீங்கள் படித்தால் நலம்’ என்கிறார் அவர்.\nஅவருக்கு எல்லார் சார்பிலும் நன்றி.\nஇனி இந்தப் பட்டறை யோசனையை முன்னெடுத்து நடத்திய சிவராமன் அண்ணாவுக்கும், குருஜி ஜ்யோவ்ராம் சுந்தருக்கும்...\nஎன்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் முதல் பத்தியில் மேற்கோள் காட்டியிருப்பது நீங்கள் எங்களுக்கு அளித்த ரா.கி.ராவின் ‘எப்படி கதை எழுதுவது’ என்ற புத்தகத்தில் இருந்து எடுத்ததுதான். இந்தப் புத்தகத்தை சில வருடங்களுக்கு முன் நான் தேடாத இடமில்லை. ஆரம்ப நிலை எழுத்தாளர்களுக்கு இந்தப் புத்தகம் மிக அவசியமான ஒன்று\nகோ. கேசவன் எழுதிய 'தமிழ் சிறுகதைகளின் உருவங்கள்',\nஜெயமோகன் எழுதிய 'நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்'\nகதைகதையாம் காரணமாம் (சந்தியா பதிப்பக வெளியீடு) 19 கதாசிரியர்கள் தங்கள் கதைகளைக் குறித்து உரையாடியதன் தொகுப்பு.\nஇந்த நான்கு புத்தகங்களையும் ஒருவித குற்றவுணர்ச்சியோடேதான் வாங்கினேன். காரணம் இடைவேளையின்போதே எனக்குத் தெரிந்தது இந்நிகழ்வின் செலவு உங்கள் கைமீறி நடந்துகொண்டிருக்கிறதென்பது. இந்நிலையில் நான்கு புத்தகங்களின் செலவே நாங்கள் கொடுத்த நானூறைத் தொட்டிருக்குமே என்ற கவலை எனக்கும் சில நண்பர்களுக்குமிருந்தது.\nஅதுவும் அவற்றில் மூன்று நேர்த்தியாக பிரதி செய்யப்பட்டு, பைண்ட் செய்து.... எத்தனை நேரம், செலவு - அதன் பின்னணியில்\nஇதையெல்லாம் சொல்லக் காரணம்... பொருளாதாரத்தின் காரணமாக உங்களின் செயல்பாடுகளின் தீவிரம் குறைந்துவிடக் கூடாதென்ற கவலைதான்.\nஇந்நிகழ்வின் மூலம் அடுத்ததாக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அதை இதைவிடச் சிறப்பாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையும் பரிபூரணமாக உள்ளது\nமிக நீண்டு ஒருவித சீரியஸ் தொனியில் போகும் இந்தப் பதிவை இதோடு நிறுத்திக் கொள்கிறேன். பட்டறைக்கு முன்னும், பின்னும், இடையிலும் நடந்த வேறு சில சுவாரஸ்யத் தகவல்களை திங்களன்று பகிர்ந்து கொள்கிறேன்.\nLabels: உரையாடல், சிறுகதைப் பட்டறை\nஅடடா எங்களுக்கெல்லாம் கலந்துக்குற வாய்ப்பு இல்லாம போயிடுச்சே\nஅடுத்தமுறை கோவை வரும்போது நீங்கள் ஒரு பட்டறை நடத்துங்கள் பரிசல். நானும் உங்ககிட்ட இருந்து எப்படி சுவாரசியமாக எழுதுவதுன்னு தெரிஞ்சுக்கறேன்.\nஅடடா எங்களுக்கெல்லாம் கலந்துக்குற வாய்ப்பு இல்லாம போயிடுச்சே\nஎனக்கு குடுத்து வைக்கல தல,\nபொறாமை, ஏமாற்றம், வயித்தெரிச்சலா இருக்கு.\nஒருத்தன் ஏற்கனவே நல்லா சொறிவானாம் , அவன் கையில் அரிப்பு செடி வேற பட்டுச்சாம்...\nஇது இந்த பதிவை பார்த்ததும் நம்ம ஊரு கிராமத்துக்காரர் சொன்னது :)\nநான் கூட அவினாசிலதான் \"LAW AND ORDER\" MAINTAIN பண்ணிட்டு இருக்கேன் நெக்ஸ்ட் டைம் நம்மளையும் கூப்பிடுங்க தலைவா.., அன்புடன் ஜாக்\nஉரையாடல் அமைப்பினரின் புண்ணியத்தால் இப்போதுதான் ராகிரா வின் எகஎ படித்துக்கொண்டிருக்கிறேன்.\n///ஒருத்தன் ஏற்கனவே நல்லா சொறிவானாம் , அவன் கையில் அரிப்பு செடி வேற பட்டுச்சாம்...///\nஹா ஹா ஹா ஹா\nசூட்டோட சூடா புத்தகம் படிக்க ஆரம்பித்தமைக்கு ஆச்சரியங்கள் கே.கே.(எத்தனை பேர் படிப்பாங்களோ எனற சந்தேகமும் ஒரு காரணம்)\nஎல்லொருமே இனைய வசிப்பான்கள்தானே...பிடிஎப் பைலாக தேடி அதை பார்வேர்ட் செய்திருந்தால் செலவு குறைந்திருக்குமேயென ஜ்யோவ்ஜி கிட்ட கடைசில நமநமத்துக்கொண்டிருந்தேன்...\nகாரியம் ஆன பொறவு வண்டி வண்டியா ஆலோசனை சொல்றதுதானே நம்ம பரம்பரை பழக்கம்.\nநல்லதொரு அனுபவம். மிக்க நன்றி.\nலேட்டா வந்தாலும் எழுதிய பலராலும் விடுபட்ட பல விசயங்களை, நியாபகம் வைத்துஎழுதியிருக்கிறீர்கள். நன்றி. என்போன்ற கஜினிகளுக்கு பயனுள்ள பதிவு.:-)\nஅடுத்தமுறை கோவை வரும்போது நீங்கள் ஒரு பட்டறை நடத்துங்கள் பரிசல். நானும் உங்ககிட்ட இருந்து எப்படி சுவாரசியமாக எழுதுவதுன்னு தெரிஞ்சுக்கறேன்.\nஎன்னையும் அவசியம் கூப்பிடவும். பட்டறைக்குப் போய் வந்ததில் இருந்து ஒரு கதையும் தோணமாட்டேங்குது.. ஹிஹி.\n//“பின்னே வீட்டுக்குப் போய் எழுதுங்களேன்.. இங்கே உட்கார்ந்து கொண்டு என்ன பண்ணுகிறீர்கள்\nஇதையே கலந்து கொண்ட எழுத்தாளர்களும் சொல்லியிருந்தால் - அதுவும் மதிய உணவுக்கு முன்னால் - பெரிய கலவரமே ஏற்பட்டிருக்கும். :-)\nஇந்த தலைமுறைக்கெல்லாம் இப்படி ஒரு வாய்ப்பு கிட்டாதா\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்...\nபட்டறை அனுபவம் - பார்ட்-2\nஉன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்\nநான் என் வரலாறு கூறுதல்\nநினைத்தாலே இனிக்கும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2019/10/blog-post.html", "date_download": "2020-05-30T02:27:47Z", "digest": "sha1:MOKDHEVFMK6T3JRSEAMJI4B7LJ53WUOM", "length": 5422, "nlines": 188, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நெத்தியடி என்பது யாதெனில்...", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉன் எழுத்துக்கு விமர்சனம் வருகிறது எனில்...\nLabels: கவிதை -ஒரு மாறுதலுக்கு\nசரியான நேரத்தில் மிகச் சரியாக மிகச் சரியானதைத்தான் சொல்லி இருக்கிறீங்க\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-05-30T02:58:34Z", "digest": "sha1:YRAQM6PTO6XXNXMFSIPLCGSQD3ALZFTL", "length": 5286, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "ப.சிதம்பரம் ஜாமீன் மீதான விசாரணை 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு – Chennaionline", "raw_content": "\nப.சிதம்பரம் ஜாமீன் மீதான விசாரணை 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி கைது செய்தது.\nஅவரை காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டன.\nஅவரது நீதிமன்ற காவலை வருகிற 17-ந்தேதி வரை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.\nஇதற்கிடையே ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் பானுமதி, ரிஸ்கேஷ்ராய் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சி.பி.ஐ. பதில் அளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.\nஇந்த மனு மீதான விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\n← மயங்க் அகர்வால், ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார் – மகாராஜ் கருத்து\nகாஷ்மீர் நடவடிக்கையால் அப்பாவி குழந்தைகள் பாதிக்கப்பட்டனர் – பிரியங்கா காந்தி புகார் →\nடெல்லியில் வன்முறை ஓய்ந்தது – அமைதி திரும்பியது\nவானிலை மையத்தின் சரியான கணிப்பால் மக்கள் காப்பாற்ற பட்டார்கள் – அமைச்சர் உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/articlegroup/samantha", "date_download": "2020-05-30T03:21:01Z", "digest": "sha1:3H6NA6P4LJHBEQIFWCPW5CX2HT6H4ZUO", "length": 18770, "nlines": 192, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சமந்தா - News", "raw_content": "\nஒரு கோடியை எட்டியதால் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கும் சமந்தா\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்ந்துள்ளது.\nஹாலிவுட் பிரபலத்திடம் நடிப்பு கற்கும் சமந்தா\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, ஊரடங்கு சமயத்தில் ஹாலிவுட் பிரபலத்திடம் இருந்து நடிப்பு கற்று வருகிறார்.\nசமந்தா இஸ் பேக்.... ரசிகர்கள் குஷி\nகிட்டத்தட்ட ஒரு மாதமாக சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைகாட்டாமல் இருந்த சமந்தா, தற்போது மீண்டும் ஆக்டிவாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nதியா ரீமேக்.... சமந்தா ஆர்வம்\nகன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற தியா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நடிகை சமந்தா ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅமைதி காக்கும் சமந்தா.... காரணம் இதுவா\nசமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, கடந்த 10 நாட்களாக சமூக வலைத்தளங்களில் எதையும் பதிவிடாமல் உள்ளார்.\nபிரபல பாடகியின் பயோபிக்கில் சமந்தா\nதென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பிரபல பாடகியின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅவர்கள் விமர்சித்தது எனக்கு சங்கடமாக இருந்தது - சமந்தா\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, அவர்கள் விமர்சித்தது எனக்கு சங்கடமாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.\nஉடல் தோற்றத்தை விட அதுதான் முக்கியம் - சமந்தா\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டியில் உடல் தோற்றத்தை விட அதுதான் முக்கியம் என்று கூறியிருக்கிறார்.\nசினிமாவில் தனி அடையாளம் கிடைத்தது மகிழ்ச்சி - சமந்தா\nதென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சினிமாவில் தனி அடையாளம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.\nதமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, படம் தோற்றால் நடிகையை விமர்சிப்பதா என்று கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.\nசுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பது எனது கனவு - சமந்தா\nசுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பது எனது கனவு என்று நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.\nசிரிப்பு தான் எனது பலம் - சமந்தா\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சிரிப்பு தான் தனது பலம் என சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nசமந்தா படத்திற்கு ரூ.15 கோடி நஷ்டமா\nசமந்தா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ரூ.15 கோடி வரை நஷ்டம் வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஅதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கும் சமந்தா\nதமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தா, காற்று வெளியிடை, சைக்கோ படங்களில் நடித்த அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கிறார்.\nசமந்தா படத்தை பார்த்து கண்கலங்கிய ரசிகர்\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் கணகலங்கி இருக்கிறார்.\nகரீனா கபூரை காப்பியடித்த சமந்தா\nதமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பாலிவுட் நடிகை கரீனா கபூரை காப்பியடித்ததாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.\nநடிகை சமந்தா சினிமாவை விட்டு விலகுவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.\nரசிகர்கள் திரிஷாவை மறந்துவிடுவார்கள் - சமந்தா\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, ரசிகர்கள் திரிஷாவை மறந்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.\nசினிமாவை விட்டு விலகும் சமந்தா\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, சினிமாவை விட்டு விலக இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.\nபாகுபலி படம் மூலம் இந்தியளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ், நடிகை சமந்தாவிற்காக விட்டுக்கொடுத்ததாக கூறப்படுகிறது.\nசென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர் இது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம் ஜூன் 1-ந் தேதி முதல் மதுரையில் பஸ் போக்குவரத்து தொடங���கப்படுமா எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம் பாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு சென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்: டிஜிசிஏ எச்சரிக்கை\nவெயிலில் பொதுமக்கள் மதியம் வெளியே வருவதை தவிர்க்கவும்- கலெக்டர் அறிவுரை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது: இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு\nமேற்கு வங்காளத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: மம்தா பானர்ஜி அறிவிப்பு\nஇவர்கள் எல்லாம் ரெயில் பயணத்தை தவிருங்கள்: ரெயில்வே வாரிய சேர்மன் வேண்டுகோள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-05-30T02:27:39Z", "digest": "sha1:P4JKDYHERAOECCHZ3O5C7SVDTAKN3ACI", "length": 8738, "nlines": 154, "source_domain": "marumoli.com", "title": "தலைவர் பதவி வேண்டாம் | ராகுல் காந்தி உறுதி! - Marumoli.com", "raw_content": "\nதலைவர் பதவி வேண்டாம் | ராகுல் காந்தி உறுதி\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியைச் சந்தித்ததிலிருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் வேண்டுமெனச் சில அங்கத்தவர்கள் விரும்புவதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் தனக்கு அப்பதவி வேண்டாமெனவும் அதற்கு இன்னொருவரை நியமிக்க்கும் பட்சத்தில் தான் அதில தலையிடப் போவதில்லை எனவும் ராகுல் காந்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியாக 80 இருக்கைகளையும், தனியாக 52 இருக்கைகளையும் பெற்றது. அதே வேளை பா.ஜ.க. கூட்டணியாக 350 இருக்கைகளையும், தனியாக 303 இருக்கைகளையும் பெற்றது. இதனால் மக்களவையில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி நிலையைக்கூடத் தக்கவைக்க முடியாத நிலையில் (இதற்கு குறைந்தது 54 இருக்கைகள் வேண்டும்) காங்கிரஸ் அவமானப்பட்டுப் போய் இருக்கிறது.\nமக்களவைத் தேர்தலில் பெற்ற படுதோல்வியைத் தொடர்ந்து பல மானில காங்கிரஸ் தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் தமது பதவிகளிலிருந்து விலகிக் கொண்டனர். ராகுல் காந்தியும் தான் தனது தலைவர் பதவியைத் துறப்பதாக அறிவித்தார். ஆனால் கசியின் மூத்த தலைவர்கள் அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்துவிட்டார்கள். ஆனாலும் ராகுல் காந்தி தனது முடிவில் மிகவும் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. அத்தோடு கட்சியின் தலைவராக யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதிலும் தான் தலையிடப் போவதில்லை எனப்தில் மிகவும் உறுதியாக உள்ளதாகவும் தெரிகிறது.\nRelated: ஆந்திராவில் நச்சுவாயு விபத்து | 11 பேர் மரணம், 1000 பேர் மருத்துவமனைகளில் அனுமதி\nகனடிய தேர்தல்கள் | வற்றாத நீலக்கண்ணீர்…\nகனடா | கோவிட்-19 காரணமாக முதியோருக்கு $500 வழங்கப்படும் – மத்திய அரசு\nதிரையலசல் – பாகம் 1 பொன்னியின் செல்வன்\nவைரஸ் சீனாவின் ஆய்வுகூடத்திலிருந்து தப்பியதா – மீண்டும் முளைவிடும் சந்தேகங்கள்\nசாதிப் பிரச்சினை: மரண ஊர்வலம் தடுக்கப்பட்டதால் உடல் மேம்பாலத்திலிருந்து கட்டி இறக்கப்பட்டது\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,785)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,414)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,235)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,218)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/social/918-2017-06-07-11-34-21", "date_download": "2020-05-30T02:55:10Z", "digest": "sha1:XYHDNHF2ZO5ZPR45ETZ5S2YNSD5ZF3CY", "length": 5084, "nlines": 73, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "கோஹ்லின் விருத்துபசாரத்தில் விஜய் மல்லையா", "raw_content": "\nகோஹ்லின் விருத்துபசாரத்தில் விஜய் மல்லையா\nஇங்கிலாந்தில் விராட் கோஹ்லியின் அறக்கட்டளை நடத்திய இரவு விருந்து நிகழ்ச்சியில் விஜய் மல்லையா பங்கேற்றது புதிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.\nஇந்தியாவில் பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருக்கும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனுக்கு தப்பிச் சென்றார்.\nஇதுதொடர்பாக அமலாக்கத்துறை அவருக்கு அழைப்பாணை அனுப்பியும் அவர் முன்னிலையாகவில்லை. இதையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து அவரை கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியை காண விஜய் மல்லையா வந்திருந்தார். அவர் போட்டியை இரசித்த காட்சிகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.\nஇந்த சர்ச்சை அடங்குவதற்குள் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லியின் அறக்கட்டளை சார்பில் நேற்று முன்தினம் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் விஜய் மல்லையா கலந்துகொண்டுள்ளார்.\nஇந்த விருந்து நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டிருந்தனர்\nவிஜய் மல்லையாவை இந்த நிகழ்ச்சியில் பார்த்ததும் இந்திய வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் பேச வந்தால் என்ன செய்வது என்று தர்ம சங்கடத்தில் இருந்தனர். மல்லையாவுடன் பேசுவதை தவிர்ப்பதற்காக அவரிடம் இருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/648-2017-03-06-15-53-54", "date_download": "2020-05-30T02:19:19Z", "digest": "sha1:XB3NV6APISEJUDK2WARSL4JYBSYGE55A", "length": 9614, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தனுஷ் சகோதரி உருக்கமான பதில்", "raw_content": "\nதனுஷ் சகோதரி உருக்கமான பதில்\nபிரபல பாடகி சுசித்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரபலங்கள் பலரின் அந்தரங்க படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். தனுஷ், சஞ்சிதா ஷெட்டி என பட்டியில் நீண்டு கொண்டே போகிறது.\nஇந்நிலையில் சுசித்ராவின் இத்தகைய செயலுக்கு தனுஷின் சகோதரி விமலா கீதா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளத்திலிருந்து விலகுவதாகவும் அதிர்ச்சி முடிவை அறிவித்துள்ளார்.\n“கடந்த சில மாதங்களாக எங்கள் குடும்பத்திற்கு வரும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக, மிகவும் மனம் நொந்து போயுள்ளோம். இருப்பினும் நாங்கள் அமைதி காத்து வருகிறோம். தனுஷ் தியாகங்கள் செய்து தான் எங்களுக்கு இத்தகைய வாழ்க்கையை கொடுத்துள்ளார்.\nமிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த நாங்கள்,கடும் உழைப்பின் காரணமாகத்தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளோம். தேனியின் குக்கிராமம் ஒன்றிலிருந்து வந்து, ஒரே இரவில் நாங்கள் பெரிய ஆட்கள் ஆகிவிடவில்லை. என்னுடைய சகோதரன் தனுஷ், இது போன்ற எத்தனையோ அவதூறுகளை சந்தித்துதான் இந்த நிலைமைக்கு வந்துள்ளான்.\nஒரு பிரபலத்தின் பெயரை கெடுக்க இப்படி ஆபாச படங்களை வெளியிடுகிறா���்கள் என்பதை விட, மக்கள் அதை ஆர்வமுடன் பார்க்கிறார்கள், இன்னும் வெளியிடுங்கள் என அவரிடம் கேட்பது தான் வருத்தமாக இருக்கிறது. எது நடந்தாலும் நாங்கள் ஒன்றாக இந்த பிரச்னையை எதிர்கொள்வோம்.\nவருத்தத்துடன் என்னுடைய பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக மூடுகிறேன். யார் இந்த காரியங்களையெல்லாம் செய்கிறார்களோ..அவர்கள் எல்லாம் இதோடு நிறுத்தி கொள்ளுங்கள். வாழுங்கள் வாழவிடுங்கள்” என தெரிவித்துள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2295200", "date_download": "2020-05-30T03:44:17Z", "digest": "sha1:TV2DB2MC7FAT3LPJVRQ4FW5XUJKA634K", "length": 20007, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடி மீதான விதிமீறல் புகார்; தகவல் தர ஆணையம் மறுப்பு| Dinamalar", "raw_content": "\n''தற்சார்பு இந்தியா'' திட்டம் மூலம் எதிர்கால ... 2\nஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது: ரவிசங்கர் பிரசாத்\nதெலுங்கானாசிர்சில்லா ஏரி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான ...\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்திய ...\nஇந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் 2\n27-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 1\nமலேசிய முன்னாள் பிரதமர் பெர்சத் கட்சியிலிருந்து ... 6\nஇந்தியாவின் பெயரை மாற்றுங்க; சுப்ரீம் கோர்ட்டில் ... 15\nசீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர் 5\nகொரோனாவுக்கு எதிரான களப்பணியில் 38 ஆயிரம் டாக்டர்கள்\nமோடி மீதான விதிமீறல் புகார்; தகவல் தர ஆணையம் மறுப்பு\nபுதுடில்லி: லோக்சபா தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறை மீறியது பற்றிய விபரங்களை தர தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.\nலோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது நடத்தை விதிமுறைகளை மீறியதாக மோடி, அமித்ஷா, ராகுல் உட்பட பல தலைவர்கள் மீது தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தன.\nஇந்நிலையில் பிரதமர் மோடி, அமித்ஷா மீதான புகார்கள் மற்றும் எடுத்த நடவடிக்கை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டில்லி பத்திரிகையாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அதுபற்றிய தகவல் தொகுப்பு எதுவும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடில்லிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு: மத்திய அரசு திட்டம்(12)\nதளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்(49)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசீனு, கூடுவாஞ்சேரி - ,\nதேர்தல் விதிமுறை மீறல் என்பது சர்வசாதாரணமாக எல்லா அரசியல் கட்சிகளும் மீறுகின்றன. உதாரணமாக இரவு பத்து மணிக்கு தேர்தல் பிரசாரம் முடிக்க வேண்டும் என்பது நிபந்தனை. பத்து ஒன்றுக்கு முடித்தால் அது தேர்தல் விதிமீறல் என்று கணக்கிடப்படும். இந்த தேர்தல் விதிமுறை என்பது தேர்தல் சுமூகமாக நடக்க எடுக்கப்படும் நடவடிக்கையே. இந்த தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுப்பதில்லை. வேலூரில் நடந்தது போல் நடந்தால் நீதிமன்றங்கள் தான் நடவடிக்கை எடுக்கும். மோடியை மட்டும் குறிவைத்து ஒருவித காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த தீவிரவாத தமிழர்கள் நடவடிக்கை எடுக்க நினைத்தால் அவர்களது கெட்ட எண்ணம் நிறைவேறாது.\nபத்திரிக்கை காரவுங்க ஜனநாயகத்தின் 4வது தூண்.உச்ச நீதிமன்றம் போல..நீங்க நடுநிலையாளரா இருக்கோணும். அரசியல் பண்ணாதீங்கோ நைனா..\nதேர்தல் ஆணையம் ஒரு நடுநிலை நிறுவனம். நேற்று வரை நடந்த தேர்தல்களில் எந்தவித குறைபாடுகள் இல்லை. நடப்பு தேர்தலும் நன்றாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் விதிக்கு உட்பட்டு தேர்தல் நடத்தியுள்ளனர் பாராட்டுகள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும��� புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடில்லிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு: மத்திய அரசு திட்டம்\nதளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வ���சகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/547334-madurai-two-arrested-for-selling-liquor.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-05-30T02:09:05Z", "digest": "sha1:LDWNR5OWFJXKK4WJTNDN35YSRMY7OEVX", "length": 16282, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுபானக் கடைகள் மூடல்: மதுரையில் ‘தென்னங்கள்ளு’ விற்ற இருவர் கைது | Madurai: Two arrested for selling liquor - hindutamil.in", "raw_content": "\nமதுபானக் கடைகள் மூடல்: மதுரையில் ‘தென்னங்கள்ளு’ விற்ற இருவர் கைது\nமதுரையில் கரோனா வைரஸ் பரவல் தடுக்க, ஊரடங்கு அமலில் இருப்பதால் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.\nமதுபானம் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் திண்டாடுகின்றனர். கள்ளச்சந்தையில் கிடைக்குமா என, அலைக்கின்றனர்.\nஇது போன்ற சூழலில் மதுரை விரகனூர் அருகே தனியார் தென்னந் தோப்பு ஒன்றில் தென்னங்கள்ளு இறக்கி விற்பதாகவும், அங்கு பலர் சென்று குடிப்பதாகவும் மதுரை நகர் காவல் துணை ஆணையர் கார்த்திக்கிற்கு தகவல் கிடைத்தது.\nஇந்நிலையில் போலீஸ் தனிப்படை ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு தென்னமரங்களில் இருந்து கள் இறக்கி, அதில் மாத்திரை கலந்து விற்பது தெரிந்தது.\nஇது தொடர்பாக இருவரைப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள கம்மாப்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி, மாரிமுத்து என, தெரியவந்தது.\nஇருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 10 லிட்டருக்கு அதிகமான கள் மற்றும் மரங்களில் இருந்து கள் இறக்க பயன்படும் பானை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதிருப்பரங்குன்றத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து இறந்தவருக்கு கரோனா பாதிப்பா- போலீஸ் விசாரணை; ஆட்சியர் எச்சரிக்கை\nமதுரையி���் மருந்து குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கிலான பொருட்கள் சேதம்\nபோடியில் தனிமைபடுத்தப்பட்ட இளைஞர் தப்பி ஓடி மூதாட்டியின் கழுத்தைக் கடித்த சம்பவம்: மூதாட்டி பலி, இளைஞருக்கு சிகிச்சை\nபுதுச்சேரியில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக் கொலை; தப்பிய மர்ம கும்பல்\nமதுரைதென்னங்கள்ளுமதுரையில் தென்னங்கள்ளு விற்றவர் கைது\nதிருப்பரங்குன்றத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து இறந்தவருக்கு கரோனா பாதிப்பா\nமதுரையில் மருந்து குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கிலான பொருட்கள் சேதம்\nபோடியில் தனிமைபடுத்தப்பட்ட இளைஞர் தப்பி ஓடி மூதாட்டியின் கழுத்தைக் கடித்த சம்பவம்: மூதாட்டி...\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nமதுரையில் சூறைக்காற்றுடன் கொட்டிய கோடைமழை: மரங்கள் விழுந்து 15 மணி நேரம் மின்தடை\nமழைக்குப் பிந்தைய மதுரை: ஒரு ரவுண்ட் அப்\nமதுரையின் நீண்ட நாள் கனவான காளவாசல் மேம்பாலம் ஜூன் 2-வது வாரத்தில் திறப்பு: 50 சதவீத...\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் எதிரே ஜவுளிக்கடையில் பயங்கர தீ: பல லட்சம்...\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் எதிரே ஜவுளிக்கடையில் பயங்கர தீ: பல லட்சம்...\nபிரதமர் குடியிருப்புத் திட்டம் பெயரில் சிவகங்கை நாட்டார்கால் ஆற்றில் மணல் கொள்ளை: தடுக்க...\nபெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட காசியின் 6 வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றம்\nகுமரி ராணுவ வீரரை அவதூறாகப் பேசிய எஸ்.ஐ. மீது துறைரீதியான நடவடிக்கை: மனித...\nகாவலர்களுக்கு கரோனா எதிரொலி: அனைவருக்கும் பரிசோதனை செய்ய மதுரை திடீர்நகர் போலீஸார் கோரிக்கை\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் எதிரே ஜவுளிக்கடையில் பயங்கர தீ: பல லட்சம்...\n‘ஒரு காவலர் ஒரு குடும்பம்’- பெண் அதிகாரி உதவிக்கரம்\nசோதனைச்சாவடிகளில் அதிகரிக்கும் போலீஸ் கெடுபிடி- அதிருப்தியில் அத்தியாவசிய, கட்டுமானத் தொழிலாளர்கள்\nஏப்ரல் 3-ம் தேதி டிஸ்னி+ சேவை முழுவ���ச்சில் தொடக்கம்: முழுமையான சந்தாக்கள் விவரம்\nவைரஸ் படங்கள் - 4: கண்டேஜியன்- நிகழ்காலத்தின் பிரதியெடுக்கப்பட்ட கடந்த காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/543866-gr-raveendranath-interview.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-05-30T01:48:11Z", "digest": "sha1:YA6VJE5F373QAAVLB2AWPQDBEHHFBR6K", "length": 35968, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனாவை எதிர்கொள்ளும் கட்டமைப்பு நமக்குப் போதாது!- ஜி.ஆர்.ரவீந்திரநாத் பேட்டி | GR raveendranath interview - hindutamil.in", "raw_content": "\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nகரோனாவை எதிர்கொள்ளும் கட்டமைப்பு நமக்குப் போதாது\n‘கோவிட்-19’ ஒரு உலகளாவிய கொள்ளைநோயாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இதுவரை 114 நாடுகளில் 1,18,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உயிர்ப்பலி 4,200-ஐக் கடந்துவிட்டது. இந்நிலையில், நோய்த்தொற்றை எதிர்கொள்ள நூறு சதவீதம் தயாராக இருக்கிறோம், அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். தமிழக அரசு எடுத்திருக்கும் தடுப்பு நடவடிக்கைகள் போதுமானவையா மருத்துவமனைகளில் உள்ள உயிர்காக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இருக்கின்றனவா மருத்துவமனைகளில் உள்ள உயிர்காக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இருக்கின்றனவா சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்துடன் உரையாடினோம்.\nகரோனாவை எதிர்கொள்ளும் அடிப்படைக் கட்டமைப்புகள் நம்மிடம் இருக்கின்றனவா\nகரோனோ வைரஸ் முதல் தடவையாக இப்போதுதான் உலகளாவிய கொள்ளைநோய் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தக் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் சீனாவில் நிரூபித்திருக்கிறார்கள். சீனாவிலுமேகூட தங்களது மருத்துவ நடவடிக்கைகளை ஒரு வாரத்துக்கு முன்பே தொடங்கியிருந்தார்கள் என்றால் 66% நோய்ப் பரவலைத் தடுத்திருக்க முடியும் என்கிறார்கள். ஆனால், இன்னமும்கூட இந்தியாவில் கரோனாவைக் கண்டறியும் சோதனைகளில் சுணக்கம்தான் நிலவுகிறது. மல வாய் மூலமாகவும் கரோனா வைரஸ் பரவலாம் என்று சீன ஆய்வுகள் கூறுகின்றன. இத்தகைய பரவல் முறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காத, சுகாதார வசதி இல்லாத இந்தியா போன்ற நாடுகளை மிகவும் பாதிக்கும். கரோனா வைரஸானது பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நுரையீரலில் 37 நாட்கள் வரை இருந்து, பிறருக்கு பரவும் ஆபத்து உள்ளது. இந்த வைரஸ் தொற்று உள்ளவர்களில் 26%, எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமல், பிறருக்கு நோயைப் பரப்ப முடியும். இது போன்ற காரணங்கள், இந்த நோயைத் தடுப்பதில் மிகப் பெரிய சவாலை உருவாக்கியுள்ளன.\nசீனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nசீனாவில் கரோனா வைரஸ் பாதிக்க ஆரம்பித்த பிறகு, ஹூபேய் மாகாணம் முழுவதிலும் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. உணவு விநியோகத்துக்குக்கூட ட்ரோன், ரோபோடிக்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள். சீனாவில் பத்து நாட்களுக்குள் இரண்டு மருத்துவமனைகளைக் கட்டினார்கள். 2,500 படுக்கைகளுடன், நவீன வசதிகளுடன் அவை அமைக்கப்பட்டன. ஹெச்ஐவி, பன்றிக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான மருந்துகளைத் தங்களது சிகிச்சையில் பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்தினார்கள். ஹெச்ஐவி மருந்துகளை 34% நோயாளிகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அண்மையில் புதிதாகக் கண்டறியப்பட்ட வைரஸ்களுக்கான மருந்தையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதற்குப் பயனும் இருந்தது. ஆராய்ச்சி செய்து நிரூபிக்கப்பட்ட பாரம்பரிய மருந்துகளையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். மலேரியா, மூட்டுவலி, பன்றிக்காய்ச்சல் நோய்களுக்கான மருந்துகள் பலனளித்திருக்கின்றன. ஏனென்றால், பன்றிக்காய்ச்சலுக்குக் காரணமான வைரஸும் கரோனோ வைரஸும் ஆர்என்ஏ வைரஸ்கள்தான். சீனாவில் தற்போது தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக சென் வெய் என்ற மருத்துவரின் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்திருக்கிறார்கள். அந்தத் தடுப்பூசி வெற்றிகரமானதாக அமைந்தால், அதையே தொடர்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. கரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா திரவத்திலிருந்து ஆன்டிபாடிஸைப் பிரித்தெடுத்து அதைத் தீவிர நோயாளிகளுக்கும் மருத்துவக் குழுவினருக்கும் தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nஅத்தகைய வசதிகள் நம்மிடம் என்னென்ன இருக்கின்றன\nஒரு வசதியும் இல்லை. ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு என்று எந்த வசதியும் நம்மிடம் இல்லை. நோயால் பாதிக்கப்பட்டவரின் நுரையீரலை ஸ்கேன் செய்யும்போது அதைச் செய்யக்கூடிய மருத்துவர் வெளியிலிருந்தே சோ��னை செய்யும் அளவுக்கு அங்கு வசதிகள் இருக்கின்றன. முக்கியமாக, எல்லா நோயாளிகளுக்கும் தனித் தனியாக அறைகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். நகரில் இருந்த சமூகக் கூடங்களைத் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றிவிட்டார்கள். அதனால்தான், ஒரு மாதத்திலேயே அவர்களால் நோயைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது. புதிய நோயாளிகளின் தற்போதைய எண்ணிக்கை தற்போது 112 மட்டுமே. வியட்நாம் போன்ற சின்ன நாடுகளிலும்கூட வெற்றிகரமாக இந்த நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். தென்கொரியாவில் இறப்பு சதவீதம் 0.77% மட்டும்தான். சீனாவைக் காட்டிலும் குறைவு. ஏற்கெனவே, மெர்ஸ் தாக்கியபோது தென்கொரியா சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தற்போது அதை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை எடுத்தார்கள். இத்தாலி மிகவும் வளர்ந்த நாடாக இருந்தபோதிலும்கூட இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஈரானில் ஏற்கெனவே பொருளாதாரத் தடை இருப்பதால், போதுமான மருந்துகளும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளும் இல்லை. மற்ற நாடுகளில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று ஏன் சொல்கிறோம் என்றால், நம்முடைய நாட்டில் இன்றைய வரைக்கும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவமனைகள் கிடையாது. மக்கள்தொகைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகள் கிடையாது. உலகத்திலேயே மிகவும் தனியார்ப்படுத்தப்பட்ட மருத்துவத் துறை இந்தியாவுடையதுதான். ஏறக்குறைய 80%-க்கும் மேல் மருத்துவ நிறுவனங்கள் தனியாரிடம் உள்ளது.\nஅரசுத் துறையுடன் தனியார்த் துறையும் சேர்ந்தால் இடரைச் சமாளிக்க முடியுமா\nதனியார்த் துறையைச் சேர்த்துக்கொண்டாலும் கஷ்டம்தான். ஏனென்றால், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் சிறு சிறு கிளினிக்குகளாக மட்டுமே இருக்கின்றன. பல நடுத்தரமான தனியார் மருத்துவமனைகளில்கூட அதற்குத் தேவையான அறிவியல் தொழில்நுட்பமோ மருத்துவப் பணியாளர்களோ கிடையாது. வென்டிலேட்டர்கள் கிடையாது.\nநுரையீரலைத்தான் கடுமையாகப் பாதிக்கும் என்கிறார்கள். ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் கூடிய படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் எவ்வளவு இருக்கின்றன\nமிக மிகக் குறைவு. கரோனா நோய் கண்டறியப்பட்ட நோயாளிகளை அனுமதிப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் படுக்கைகள் 200 மட்டும்தான். இதுவரைக்கும் தனி வார்டுகள் மட்டும்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த அறிவிப்புகளை எப்படி நம்புவது என்றும் தெரியவில்லை. 200 வென்டிலேட்டர்கள் என்றால் அவற்றை இயக்கக்கூடிய தொழில்நுட்பப் பணியாளர்கள், மருத்துவர்கள் இருக்கிறார்களா, அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதெல்லாம்கூட கேள்விக்குறிதான். தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை இந்த மாதிரி நோய்களுக்குப் பெயரளவுக்கு 2, 3 படுக்கைகளைப் போடுவார்களே தவிர முன்முயற்சி எடுத்துச் செய்ய மாட்டார்கள். ஏனென்றால், அங்கு பணிபுரியும் மருத்துவர்களில் யாருக்கேனும் தொற்று ஏற்பட்டால் மாற்று மருத்துவர்களை அவர்களால் ஏற்பாடு செய்ய முடியாது. அதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அனுமதித்தால் மற்ற நோயாளிகள் அந்த மருத்துவமனைக்குச் செல்ல மாட்டார்கள் என்றும் நினைப்பார்கள். இது அவர்களுக்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே குஜராத்தில் நிமோனிக் பிளேக் பரவியபோது எல்லாத் தனியார் மருத்துவமனைகளையும் மூடிவிட்டுப்போய்விட்டார்கள். அரசு மருத்துவர்களும் ராணுவ மருத்துவர்களும்தான் அப்போது சிகிச்சை வழங்கினார்கள். அதேபோல, 2002-2003-ல் சார்ஸ் பரவியபோது சுஷ்மா ஸ்வராஜ் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். அரசு மருத்துவமனைகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாதபோது தனியார் மருத்துவமனைகள் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். வென்டிலேட்டர்கள் அப்போது அரசு மருத்துவமனைகளில் இல்லை. நல்லவேளை, சார்ஸ் இந்தியாவில் பரவவில்லை. ஆனால், அதே நிலைதான் இன்னமும் இந்தியாவில் நீடிக்கிறது.\nஅப்படி என்றால், அரசு மருத்துவமனைகளில் போதுமான வென்டிலேட்டர்கள் இருந்தால் சமாளிக்கலாம் இல்லையா\nஅது மட்டும் போதாது. எக்மோவும் வேண்டும். நுரையீரல் செயலிழப்புக்கு உள்ளானவர்களுக்கு எக்மோ கருவியைப் பயன்படுத்தினால் 67% அவர்களைக் காப்பாற்றிவிடலாம். நுரையீரல் செயலிழந்தால் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் போதிய அளவு போகாது. சிறுநீரகம் செயலிழக்கும். அதைத் தொடர்ந்து மற்ற உறுப்புகளும் செயலிழக்க ஆரம்பித்துவிடும். எக்மோ கருவியைப் பயன்படுத்தினால், உடலில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றிவிட்டு ஆக்ஸி��னை அளிக்க முடியும். அந்த மாதிரியான எக்மோ கருவி ராஜீவ் காந்தி மருத்துவமனை போன்ற ஒன்றிரண்டு மருத்துவமனைகளில் மட்டும்தான் இருக்கிறது. பல அரசு மருத்துவமனைகளில் அந்த வசதி இல்லை.\nநோயால் பாதிக்கப்பட்டோருக்கு, நாம் நகரின் மையப் பகுதியில் இருக்கிற மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோமே, சரியா\nமிக மிகத் தவறு. இவ்வாறான அறிவிப்பு வந்தபோதே எங்களது மருத்துவர் சங்கத்தின் மூலமாக அதைக் கடுமையாக எதிர்த்தோம். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும் கரோனோ நோய்க்குச் சிறப்பு வார்டுகள் அமைக்கக் கூடாது என்றோம். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனி மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் என்றோம். அரசு செவிசாய்க்கவில்லை விமான நிலையம் அருகிலுள்ள தாம்பரம் வட்டார மருத்துவமனையைக் காலி செய்துவிட்டு அதைச் சிறப்பு மருத்துவமனையாக அமைக்கலாம் என்ற யோசனையையும் சொன்னோம். சென்னை புறநகரில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளையும்கூட அவ்வாறு பயன்படுத்தலாம். அதை விட்டுவிட்டு ஒரு நாளைக்கு முப்பதாயிரம் நோயாளிகள் வரக்கூடிய சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையைத் தேர்ந்தெடுப்பது மற்ற நோயாளிகளிடம் அது பரவுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். திருவள்ளூரில் கைவிடப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டிடத்தை வாடகைக்குப் பேசி அதைத் தற்கால மருத்துவமனையாகப் பயன்படுத்தலாம். சென்னையைச் சுற்றிலும் இருக்கக்கூடிய பொறியியல் கல்லூரிகள், சமூகக்கூடங்கள் ஆகியவற்றையும்கூட அவ்வாறு பயன்படுத்தலாம். முக்கியமாக, சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய உடை, முகக் கவசம், கண்ணாடி ஆகியவற்றுக்கும்கூட பற்றாகுறை இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இதுதான் நிலை. ஜம்மு காஷ்மீரில் ஒரு போதிய பாதுகாப்பு உடை இல்லாமல்தான் மருத்துவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவற்றையெல்லாம்விட மோசமான விஷயம் என்னவென்றால், நிரூபிக்கப்படாத மருத்துவ முறைகளைப் பரிந்துரைப்பது. குறிப்பாக, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் யோகாவைப் பரிந்துரைக்கிறார். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமியத்தைப் பரிந்துரைக்கிறார்கள். மத்திய அரசும்கூட நிரூபிக்கப்படாத மருந்துகளைத்தான் தொடர்ந்து பரிந்துரைத்துவருகிறது. இந்தக் கொள்ளைநோயிலிருந்து மனித சமூகம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நாம் நிறையவே அசட்டையாகவே இருக்கிறோம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nகரோனாவையும் மனைவியையும் ஒப்பிட்ட இந்தோனேசிய அமைச்சர் ‘ஜோக்’கிற்குக் கடும் கண்டனம்\nகோவிட்-19 சமயத்தில் வெப்பத்தை தணிக்கும் முறைகள்: ஏசி, ஏர்கூலர் இயக்கம் குறித்து மத்திய...\nகரோனா: கைகொடுக்கும் புத்தாயிரத்தின் இளைஞர்கள்\nஇந்தியச் சிறைகளை கரோனா திறக்குமா\nகாவல் துறையினரால் கொல்லப்படும் கறுப்பினத்தவர்கள்: அமெரிக்காவில் தொடரும் இனவெறி வெறுப்புக் குற்றங்கள்\nகரோனா நிவாரணங்களைத் தீர்மானிப்பது எது\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை என்ன\nதொழிலாளர் உரிமைகள்: தொடங்கிய இடத்துக்கே மீண்டும் திரும்புகிறோமா\nவேள்வித் தீயும் மோடியின் பெருமிதமும்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்த அதிகாரிக்கு கோவிட்-19 காய்ச்சல்\nவிஷால் இனி உன்னை விடமாட்டேன்: மிஷ்கின் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/541491-minister-r-budayakumar-s-open-challenge-to-stalin.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-30T01:43:16Z", "digest": "sha1:CDVOYU6IDE3SG4G3KDEV74LWKGZGJWHN", "length": 20930, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசை விமர்சிக்கும் ஸ்டாலின் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?- அமைச��சர் ஆர்.பி.உதயகுமார் சவால் | Minister R.BUdayakumar's open challenge to Stalin - hindutamil.in", "raw_content": "\nஅரசை விமர்சிக்கும் ஸ்டாலின் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால்\n\"தமிழக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் ஸ்டாலின் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா\" என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால் விடுத்துப் பேசினார்.\nமதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதியிலுள்ள அலங்காநல்லூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே மாணிக்கம் தலைமை தாங்கினார்.\nகூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக அரசு ஒரு நாள் கூட தாங்காது என்று நாக்கில் நரம்பு இல்லாமல் எதிர்க்கட்சிகள் பேசின. ஆனால் இன்றைக்கு மூன்று ஆண்டுகளைக் கடந்து நான்காம் ஆண்டாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்து வரும் 2021 தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் ஒரு பொற்கால ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதல்வர் இருந்து வருகிறார்\nமதுரைக்கு வந்த ஸ்டாலின் அதிமுகவின் கதையை நாங்கள் முடிப்போம் என்று கூறினார். உங்கள் தந்தை கருணாநிதியாலேயே எங்கள் கதையை முடிக்கவில்லை.\nநாங்கள் விஸ்வரூபம் எடுத்தால் உங்களால் தாங்க முடியாது. தேர்தலில் நீங்கள் ஏமாற்றம் தான் அடைவீர்கள். உண்மையில், திமுகவின் கதை முடிந்துவிட்டது இனிமேல் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது\nஎம்ஜிஆர் மறைந்த பிறகு அதிமுக அழியப் போகிறது என்று கருணாநிதி நினைத்தார். ஆனால் ஜெயலலிதா இந்த இயக்கத்தைக் காப்பாற்றி தன் உழைப்பால் மூன்றாவது பெரிய இயக்கமாக உருவாக்கினார். தற்பொழுது ஜெயலலிதா இல்லையே, இனிமே எல்லாம் நாம் தான். கோட்டையை ஆளப் போகிறோம் என்றெல்லாம் ஸ்டாலின் தொண்டர்களிடம் கூறினார். கடைசியில் அதில் தோல்வியைத் தான் பெற்றார்.\nஏனென்றால் ஜெயலலிதாவின் ஆத்மா எங்களை வழிநடத்தி வருகிறது இந்த இயக்கத்தையும் ஆட்சியையும் ஸ்டாலினால் தொட்டுக்கூட பார்க்க முடியாது.\nநிதிநிலை அறிக்கையில் செலவினங்களைக் கட்டுப்படுத்தி மக்களுக்குத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால் எதிர்க்கட்��ிகள் 4.5 லட்சம் கோடி கடன் உள்ளது என்று ஒப்பாரி பாடுகின்றன.\nகடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்கும் பொழுது பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.6,000 கோடியை ஜெயலலிதா ஒதுக்கினார். தற்பொழுது இந்த நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.34,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மூன்றாண்டுகளில் அனைத்து இடங்களிலும் சாலை மார்க்கமாக அதிக தூரம் சென்று மக்களை சந்தித்து கோடிக்கணக்கான மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கி ஒரு கின்னஸ் சாதனையை முதல்வர் படைத்துள்ளார்.\nவிவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அந்த மை ஈரம் காய்வதற்குள் அரசாணைகளை வெளியிட்டவர் முதல்வர்.\nஆகவே உங்களுக்காகவே உழைத்து வரும் இந்த அரசிற்கு நீங்கள் என்றைக்கும் ஆதரவாக இருக்க வேண்டும். அதைவிடுத்து அரசை தொடர்ந்து குறை கூறினால் என்னுடன் நேருக்கு நேர் விவாதத்துக்கு வரத் தயாரா\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதிருச்செந்தூர் மாசித் திருவிழா நாளை மறுநாள் தொடக்கம்: ஏப்ரல் 8-ல் தேரோட்டம்\nஎன்ஆர்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமரும், அமித் ஷாவும் இரண்டுவிதக் கருத்து சொல்வது ஏன்\nவன்முறையில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குக: சரத்குமார் ட்வீட்\nசிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் குறித்து அதிமுகவுக்கு புரிதல் இல்லை: தமிமுன் அன்சாரி\nஸ்டாலின்அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால்Speech\nதிருச்செந்தூர் மாசித் திருவிழா நாளை மறுநாள் தொடக்கம்: ஏப்ரல் 8-ல் தேரோட்டம்\nஎன்ஆர்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமரும், அமித் ஷாவும் இரண்டுவிதக் கருத்து சொல்வது ஏன்\nவன்முறையில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குக: சரத்குமார் ட்வீட்\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nயார் யாரிடம் மனுக்களை வாங்கினோம் என நிரூபிக்க திமுக தயார்: கே.என்.நேரு\nநீதிபதிகளை விமர்சித்து பேச்சு; ஏன் அவமதிப்பு வழக்கை சந்திக்கக்கூடாது- ஆர்.எஸ். பாரதிக்கு அரசு...\nகரோனா நோய்ப்பரவலை அரசு சிறப்பாக கட்டுப்படுத்தி வருகிறது; பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம்:...\nஸ்டாலின் தலைமையில் 31-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; நோய்த்தடுப்பு செயல்பாடுகள், இடஒதுக்கீடு...\nஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\nகோயில் நுழைவுவாயில் அருகே பன்றி இறைச்சி வீசியது யார்- போலீஸார் தீவிர விசாரணை\nவட சென்னை அனல் மின்நிலையம் ஊரடங்குக்கு பின்னர் திறக்கப்படும்: அமைச்சர் பி.தங்கமணி தகவல்\nஊரடங்கால் மின் கட்டணத்தில் குழப்பம்\nஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\nகோயில் நுழைவுவாயில் அருகே பன்றி இறைச்சி வீசியது யார்- போலீஸார் தீவிர விசாரணை\n10-ம் வகுப்பு மாணவர்கள் பாதுகாப்பாக தேர்வு எழுத ஏற்பாடு: பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை...\nவட சென்னை அனல் மின்நிலையம் ஊரடங்குக்கு பின்னர் திறக்கப்படும்: அமைச்சர் பி.தங்கமணி தகவல்\n’இளையநிலா பொழிகிறதே’, ‘ராகதீபம் ஏற்றும் நேரம்’, ‘ஆத்தா ஆத்தோரமா வாரியா\nகுடியுரிமை கோருபவர்கள்தான் தங்களை நிரூபிக்க வேண்டும்: கவுஹாத்தி உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=3203", "date_download": "2020-05-30T01:44:27Z", "digest": "sha1:YYBJ37BTBULC5QMYX62HW2YSXEKIWTK5", "length": 6003, "nlines": 118, "source_domain": "ithunamthesam.com", "title": "கொரோனா வார்டில் இருந்து தப்பியோடிய டெல்லி இளைஞர்.! – Ithunamthesam", "raw_content": "\nகொரோனா வார்டில் இருந்து தப்பியோடிய டெல்லி இளைஞர்.\nநிதின் ஷர்மா என்பவர் நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் புதுச்சேரிக்கு வந்தவர் விழுப்புரத்தில் தங்கியிருந்தார்.\nஇந்நிலையில், வெளிமாநிலத்தில் இருந்து வந்த அவர், அங்குள்ள அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமத��க்கப்பபட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.\nஅத்துடன், அவரிடம் இருந்து ரத்த மாதிரி பெறப்பட்ட நிலையில், கடந்த 7-ம் தேதி மருத்துவமனையில் இருந்து தப்பியோடினர்.\nபின்னர், ஆய்வு முடிவில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.\nஇதையடுத்து, 3 தனிப்படை அமைத்து போலீசார் புதுச்சேரி, விழுப்புரத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகொரோனா தொற்று ஏற்பட்டவர் தப்பியோடிய நிலையில், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅண்ணாநகரில் ஒரேநாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று\nஇத்தாலியில் 100 மருத்துவர்கள் உயிரிழப்பு\nஇத்தாலியில் 100 மருத்துவர்கள் உயிரிழப்பு\nவெள்ளத்தில் முழ்கிய கிளிநொச்சி பொதுச்சந்தை \nகணமல் போன பளை மாணவன் கடலில் சடலமாக மீட்பு\nமாமனிதர் சிவராம் அவர்களுக்கு முன்னணி அலுவலகத்தில் நினைவேந்தல்\nகுடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பது ஆபத்து – மணிவண்ணண்\nதமிழர் தாயக பகுதிகளில் படையினருக்கான கொரோனா பராமரிப்பு நிலையங்கள் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=2300", "date_download": "2020-05-30T01:04:20Z", "digest": "sha1:4PT4WITWWRYYJDBKLRRZDF4YY62BU4Q6", "length": 27822, "nlines": 126, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: ஊவா மாகாணத்தில் மொணராகலை மாவட்டத்தில் 70மூ மின்சாரத்தால் முழுமை பெற்றுள்ளது.", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nஊவா மாகாணத்தில் மொணராகலை மாவட்டத்தில் 70மூ மின்சாரத்தால் முழுமை பெற்றுள்ளது.\nகிராமத்திற்கு மின்சாரத்தை பெற்று கொடுப்பதன் ஊடாக நாம் எதிர்பார்ப்பது எதிர்கால சந்ததியினரின் கண்ணை திறப்பதாகும்.\nஅதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சத்திய பிரமாணம் வழங்கும் போதுஇ 2016ஆம் ஆண்டு வரையில் முழு நாடும் முழுமையடையூம் வகையில் மின்சாரத்தை பெற்று கொடுப்பனே; என்று கூறினார். எனினும் அவர்களின் உடனடி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இன்று 2012 ஆம் ஆண்டு முடிவில் அதனை சாதாரண நிலைக்கு கொண்டு வர எம்மால் முடியூம். கடந்த காலத்தில் மின்சாரம் அதி சொகுசு சேவையாகும். ஆனால் இன்ற மின்சாரம் நமது உரிமையாகும். முன்னர் போல மின்சாரம் கொழும்பு 07ற்கு மட்டும் வரையறுக்கபட்டதல்ல. இந்த உரிமையை கிராமிய மக்களுக்கும் மிக விரைவாக பெற்று கொடுக்க இன்று கிராமங்களில் விரிவூபடுத்த நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றது என மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்கள் குறிப்பிடுகிறார். அமைச்சர் அவர்கள் இக்கருத்தை வெளியிட்டதுஇ நேற்று முன்தினம் (2011.10.15) மொணராகலை மாவட்டத்தில் வெஹெரகல கிராமிய மின் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட போது ஆகும்.\n13.5 மில்லியன் ரூபா மூலதன செலவில் முடிக்கப்பட்ட இம்மின் திட்டம் ஊடாக பிரதேசத்தலி; வாழும் 200 குடும்பங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டதென மின்வலு சக்தி அமைச்சு குறிப்பிடுகிறது. இம்மின் கருத்திட்டம் மக்கள் உரிமைக்காக கையளிக்கபட்டதன் தொடர்ந்து 15.9 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட டோசர் வீதி மின்திட்டம் மற்றும் 9.07 மில்லியன் ரூபா செலவில் வேலை முடிக்கப்பட்ட ரஜகண்டிய மின்சார திட்டம் மக்களிடம் கையளிக்கும் சந்தர்ப்பங்களிலும்; கலந்து கொண்டார். இதற்கு மேலதிகமாக ஊவா உதயம அலுவலகம் திறப்புஇ புத்தல க்ருன்டரிய மின்சார திட்ட திறப்புஇ மற்றும் தியதலாவ பிரதேச மின் பொறியியல் அலுவலகம் மற்றும் நுகர்வோர் நிலையம் போன்றவற்றை ஆய்வூ செய்யவூம் விடய பொறுப்பு அமைச்சரினால் நிறைவேற்றப்பட்டதுடன் மொணராகலை மின் திட்டம் தொடர்பாக அமைச்சர் அவர்களின் தலைமையில் பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் அரச அலுவலர்கள் பங்கேற்புடன் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.\nவிடய பொறுப்பு அமைச்சர் மின்திட்டத்தை மக்களிடம் கையளித்த போது…………………………………..இ\nஇற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மாலை 6-7 மணியளவில் மனிதர்கள் நித்திரை கொள்வார்கள். எனினும் இன்றைய நிலை முற்றிலும் மாறுப்பட்டுள்ளது. தொழினுட்ப ரீதியில் மிக பாரிய வளர்ச்சி மாற்றம் கண்டுள்ளது. கிராம மட்டம் தொடங்கி தொழிற்சாலை நடத்தப்பட்டு வருகின்றது. அத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி அடைய செய்ய இன்று மின்சாரம் மிக முக்கிய வளமான ஒன்றாகும். முன்னர் போன்று இன்று வீட்டின் முன் உள்ள மின் கம்பத்தை பார்த்து எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்று வருந்த தேவையில்லை. இன்று பின்தங்கிய யூகம் முடிவடைந்து விட்டது. அதே போல தேர்தல் காலங்களில் வீடுகளுக்கு வந்து உமக்கு வாக்களியூங்கள் நாம் உங்களுக்கு மின்சார வசதி அளிக்கிளோம் என்று கூறுவதை கேட்டு ஏமாற தேவையில்லை. மின்சார வசதி எல்லா பிரிவூ மக்களுக்கும் பெற்று இதுவரையில் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.\nமேலும் பல கருத்துகளை முன் வைத்த அமைச்சர் அவர்கள்.இ\nவிஷேடமாக நாம் மின்சார நுகர்வோரிடம் கேட்டு கொள்வது வீட்டு மின்சார பாவனையின் போது மின் சேமிப்பு கருதி கவனமெடுக்கும் படியாகும். மின் உபகரணங்கள் கொள்வனவின் போதும் தமக்கு ஏற்றதயே தெரிவூ செய்;ய வேண்டும்;. தொடர்பாடல் ஊடகங்களில் கேட்கும் காணும் அனைத்து உபகரணங்களையூம் கொள்வனவூ செய்யூமளவில் நாம் இல்லை. மின்சாரத்தை பெற்று கொடுக்க இ.மி.ச ஊழியர்கள் வரும் போது அவர்கள் நமக்கு தெய்வங்கள் போல காட்சியளிப்பார்கள். அநாவசியமாக மின்சாரத்தை பாவித்து சிவப்பு பட்டியல் வந்ததும் பேய்கள் போல காட்சியளிப்பார்கள். கடந்த காலத்தில் காலநிலை மாற்றம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் மின்சார துண்டிப்புகள் ஏற்பட்டது. ஆனால் இன்று அனல் மின் பாவனையால் அவ்வாறு ஏற்படாது. ஒளி பெற்று கொடுத்தல் பார்வையை பெற்று கொடுத்தல் போன்றதாகும் என பௌத்த போதனையில் கூறப்படுகிறது. கிராமத்திற்கு மின்சாரம் பெற்று கொடுப்பதன் ஊடாக நாம் பிரதானமாக எதிர்பார்ப்பது எமது எதிர்கால சந்ததியினரின் கண்ணை திறப்பதற்காக ஆகும். நாங்கள் கல்வி கற்றது குப்பி விளக்கை பாவித்தேயாகும். ஆனால் நம் பிள்ளைகள் இந்த கஷ்டத்தை அனுபவிக்க தேவையில்லை. குப்பி விளக்கிற்கு விடைகொடுத்து மின் விளக்கு ஒளியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு நம் கிராம மக்கள் வைத்தியர்இ பொறியியலாளர்களாகவூம் வளர்ந்து கிராமத்தை நோக்கி வரும் போது பெற்றௌரை போலவே மின்சாரத்தை பெற்று கொடுத்த நமக்கும் மகிழ்ச்சி அடைய முடியூம்.\nகிராமத்திற்கு மின்சாரத்தை பெற்று கொடுப்பதன் ஊடாக நாம் எதிர்பார்ப்பது எதிர்கால சந்ததியினரின் கண்ணை திறப்பதாகும்.அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சத்திய பிரமாணம் வழங்கும் போதுஇ 2016ஆம் ஆண்டு வரையில் முழு நாடும் முழுமையடையூம் வகையில் மின்சாரத்தை பெற்று கொடுப்பனே; என்று கூறினார். எனினும் அவர்களின் உடனடி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இன்று 2012 ஆம் ஆண்டு முடிவில் அதனை சாதாரண நிலைக்கு கொண்டு வர எம்மால் முடியூம். கடந்த காலத்தில் மின்சாரம் அதி சொகுசு சேவையாகும். ஆனால் இன்ற மின்சாரம் நமது உரிமையாகும். முன்னர் போல மின்சாரம் கொழும்பு 07ற்கு மட்டும் வரையறுக்கபட்டதல்ல. இந்த உரிமையை கிராமிய மக்களுக்கும் மிக விரைவாக பெற்று கொடுக்க இன்று கிராமங்களில் விரிவூபடுத்த நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றது என மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்கள் குறிப்பிடுகிறார். அமைச்சர் அவர்கள் இக்கருத்தை வெளியிட்டதுஇ நேற்று முன்தினம் (2011.10.15) மொணராகலை மாவட்டத்தில் வெஹெரகல கிராமிய மின் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட போது ஆகும்.\n13.5 மில்லியன் ரூபா மூலதன செலவில் முடிக்கப்பட்ட இம்மின் திட்டம் ஊடாக பிரதேசத்தலி; வாழும் 200 குடும்பங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டதென மின்வலு சக்தி அமைச்சு குறிப்பிடுகிறது. இம்மின் கருத்திட்டம் மக்கள் உரிமைக்காக கையளிக்கபட்டதன் தொடர்ந்து 15.9 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட டோசர் வீதி மின்திட்டம் மற்றும் 9.07 மில்லியன் ரூபா செலவில் வேலை முடிக்கப்பட்ட ரஜகண்டிய மின்சார திட்டம் மக்களிடம் கையளிக்கும் சந்தர்ப்பங்களிலும்; கலந்து கொண்டார். இதற்கு மேலதிகமாக ஊவா உதயம அலுவலகம் திறப்புஇ புத்தல க்ருன்டரிய மின்சார திட்ட திறப்புஇ மற்றும் தியதலாவ பிரதேச மின் பொறியியல் அலுவலகம் மற்றும் நுகர்வோர் நிலையம் போன்றவற்றை ஆய்வூ செய்யவூம் விடய பொறுப்பு அமைச்சரினால் நிறைவேற்றப்பட்டதுடன் மொணராகலை மின் திட்டம் தொடர்பாக அமைச்���ர் அவர்களின் தலைமையில் பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் அரச அலுவலர்கள் பங்கேற்புடன் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. விடய பொறுப்பு அமைச்சர் மின்திட்டத்தை மக்களிடம் கையளித்த போது…………………………………..இ\nஇற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மாலை 6-7 மணியளவில் மனிதர்கள் நித்திரை கொள்வார்கள். எனினும் இன்றைய நிலை முற்றிலும் மாறுப்பட்டுள்ளது. தொழினுட்ப ரீதியில் மிக பாரிய வளர்ச்சி மாற்றம் கண்டுள்ளது. கிராம மட்டம் தொடங்கி தொழிற்சாலை நடத்தப்பட்டு வருகின்றது. அத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி அடைய செய்ய இன்று மின்சாரம் மிக முக்கிய வளமான ஒன்றாகும். முன்னர் போன்று இன்று வீட்டின் முன் உள்ள மின் கம்பத்தை பார்த்து எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்று வருந்த தேவையில்லை. இன்று பின்தங்கிய யூகம் முடிவடைந்து விட்டது. அதே போல தேர்தல் காலங்களில் வீடுகளுக்கு வந்து உமக்கு வாக்களியூங்கள் நாம் உங்களுக்கு மின்சார வசதி அளிக்கிளோம் என்று கூறுவதை கேட்டு ஏமாற தேவையில்லை. மின்சார வசதி எல்லா பிரிவூ மக்களுக்கும் பெற்று இதுவரையில் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.மேலும் பல கருத்துகளை முன் வைத்த அமைச்சர் அவர்கள்.இ\nவிஷேடமாக நாம் மின்சார நுகர்வோரிடம் கேட்டு கொள்வது வீட்டு மின்சார பாவனையின் போது மின் சேமிப்பு கருதி கவனமெடுக்கும் படியாகும். மின் உபகரணங்கள் கொள்வனவின் போதும் தமக்கு ஏற்றதயே தெரிவூ செய்;ய வேண்டும்;. தொடர்பாடல் ஊடகங்களில் கேட்கும் காணும் அனைத்து உபகரணங்களையூம் கொள்வனவூ செய்யூமளவில் நாம் இல்லை. மின்சாரத்தை பெற்று கொடுக்க இ.மி.ச ஊழியர்கள் வரும் போது அவர்கள் நமக்கு தெய்வங்கள் போல காட்சியளிப்பார்கள். அநாவசியமாக மின்சாரத்தை பாவித்து சிவப்பு பட்டியல் வந்ததும் பேய்கள் போல காட்சியளிப்பார்கள். கடந்த காலத்தில் காலநிலை மாற்றம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் மின்சார துண்டிப்புகள் ஏற்பட்டது. ஆனால் இன்று அனல் மின் பாவனையால் அவ்வாறு ஏற்படாது. ஒளி பெற்று கொடுத்தல் பார்வையை பெற்று கொடுத்தல் போன்றதாகும் என பௌத்த போதனையில் கூறப்படுகிறது. கிராமத்திற்கு மின்சாரம் பெற்று கொடுப்பதன் ஊடாக நாம் பிரதானமாக எதிர்பார்ப்பது எமது எதிர்கால சந்ததியினரின் கண்ணை திறப்பதற்காக ஆகு���். நாங்கள் கல்வி கற்றது குப்பி விளக்கை பாவித்தேயாகும். ஆனால் நம் பிள்ளைகள் இந்த கஷ்டத்தை அனுபவிக்க தேவையில்லை. குப்பி விளக்கிற்கு விடைகொடுத்து மின் விளக்கு ஒளியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு நம் கிராம மக்கள் வைத்தியர்இ பொறியியலாளர்களாகவூம் வளர்ந்து கிராமத்தை நோக்கி வரும் போது பெற்றௌரை போலவே மின்சாரத்தை பெற்று கொடுத்த நமக்கும் மகிழ்ச்சி அடைய முடியூம்.\nமீள்ப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/", "date_download": "2020-05-30T03:03:38Z", "digest": "sha1:ISERALZK2XALJ5AWKZXSHK4PCPAATXNQ", "length": 12037, "nlines": 253, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "ஆசியன் மிரர் - அறிவூட்டல் அபிப்பிராயம்", "raw_content": "\n“3 வாரங்களில் கொரோனா தீவிரமடையும்”\n10 ஆவது கொரோனா மரணம் பதிவு\n“தீர்ப்புக்கு பின் 70 நாட்களில் தேர்தல்”\n“3 வாரங்களில் கொரோனா தீவிரமடையும்”\n10 ஆவது கொரோனா மரணம் பதிவு\n“தீர்ப்புக்கு பின் 70 நாட்களில் தேர்தல்”\nமுகக்கவசம் அணிதல்- புதிய விதிமுறை விதிப்பு\nகோட்டை கஃபூர் கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டது\n1500 இலங்கையில் கடந்தது கொரோனா\nதொண்டமானின் இறுதி கிரியைகளில் சிக்கல் இல்லை\nதொண்டமானின் இறுதி கிரியைக்கு ஊரடங்கு தடையாகாத…\nதொண்டமானின் இறுதி ஆசை- மனம் திறந்தார் மஹிந்த\n3 நாள் முழு நாட்டுக்கும் ஊரடங்கு\nபெருந்தலைவர் தொண்டமான் இறைபதம் எய்தினார்\nகோத்தாவுக்கு எதிராக மஹிந்தவிடம் முறைப்பாடு\nகுவைத்திலிருந்து திரும்பிய 90 பேருக்கு கொரோனா\nரணில் அதிரடி- சஜித் அணிக்கு ஆப்பு\nஇலங்கை கிரிக்கட் வீரரருக்கு விளக்கமறியல்\nபரீட்சை நேர சூசி தவறாது\nநாளை முதல் மிகக் கவனம்- மக்களுக்கு அறிவுறுத்த…\nமுகக்கவசம் அணிதல்- புதிய விதிமுறை விதிப்பு\nகோட்டை கஃபூர் கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டது\n1500 இலங்கையில் கடந்தது கொரோனா\nதொண்டமானின் இறுதி கிரியைகளில் சிக்கல் இல்லை\nதொண்டமானின் இறுதி கிரியைக்கு ஊரடங்கு தடையாகாது\nதொண்டமானின் இறுதி ஆசை- மனம் திறந்தார் மஹிந்த\n3 நாள் முழு நாட்டுக்கும் ஊரடங்கு\nபெருந்தலைவர் தொண்டமான் இறைபதம் எய்தினார்\nகோத்தாவுக்கு எதிராக மஹிந்தவிடம் முறைப்பாடு\nகுவைத்திலிருந்து திரும்பிய 90 பேருக்கு கொரோனா\nஇந்தியா-சீனா எல்��ையில் பெரும் பதற்றம்\nகராச்சி விமான விபத்தில் 110 பேர் பலி\nவன்புணர்ந்த பெண்ணுக்கு கொரோனா- பதற்றத்தில் குற்றவாளி\nவெள்ளை மாளிகையில் கொரோனா- டிரம்பிற்கு சோதனை\nலம்போஹினி கார் வாங்க சென்ற சிறுவன் கைது\nமதுவுக்கு வருகிறது “கொரோனா வரி”\nகிம் ஜோங் குறித்து- தென் கொரியா அதிரடி அறிவிப்பு\nஜனாதிபதியின் மனைவி, முகக்கவசம் தைக்கிறார்\nகாதல் தோல்வி- காதலனுக்கு வெங்காயம் அனுப்பிய காதலி\nஊரடங்கில் தகாத உறவு- ஒருவர் மரணம்\nகழுவ சொன்ன மனைவியை ஓங்கி அறைந்த கணவன்\nகொரோனாவுக்கு பாடல் கேட்டு பாருங்கள்…\nமாணவிகளுக்கு உள்ளாடை கொடுத்த ஆசிரியர் கைது\nரூம் போட்டு அங்கிள் என்னிடம் ஜாலியா இருந்தாரு\nமுதலிரவில் உடைந்தது கட்டில்- ஜோடிக்கு காயம்\nகுளிப்பதில் பிரச்சினை-விவாகரத்து கேட்டு யாழ்.பெண் வழக்கு\nஓவர் லவ்.. கர்ப்பிணி மனைவி.. திடீர் தகவலால். ஷாக் ஆன கணவர்\nஇரட்டை சதம் அடித்தது இலங்கை ரூபா\nபங்கு சந்தைக்கு தொடர் பூட்டு\nHNB ஊழியரால்- கொள்ளுப்பிட்டி கிளைக்கு பூட்டு\nஇரட்டை சதம் அடித்தது இலங்கை ரூபா\nபங்கு சந்தைக்கு தொடர் பூட்டு\nHNB ஊழியரால்- கொள்ளுப்பிட்டி கிளைக்கு பூட்டு\nதலைவர் பதவியைக் குறிவைக்கும் கங்குலி\nகால்பந்தாட்ட வீராங்கனைகளின் வழக்கு தள்ளுபடி\nதலைவர் பதவியைக் குறிவைக்கும் கங்குலி\nகால்பந்தாட்ட வீராங்கனைகளின் வழக்கு தள்ளுபடி\nரொனால்டோவை புரட்டி புரட்டி தாக்கிய பொலிஸார்\nமருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித்\nபாலைவனத்தில் சிக்கிய நடிகர் நாடு திரும்பினார்\nகாதலியுடன் நிர்வாண போஸ்- சிக்கினார் நடிகர்\n“கொரோனா பாதிப்பால் மாற்றம் இருக்காது”\nமருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித்\nபாலைவனத்தில் சிக்கிய நடிகர் நாடு திரும்பினார்\nகாதலியுடன் நிர்வாண போஸ்- சிக்கினார் நடிகர்\n“கொரோனா பாதிப்பால் மாற்றம் இருக்காது”\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு என்னாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2016/12/blog-post_54.html", "date_download": "2020-05-30T02:18:01Z", "digest": "sha1:MPQLE4EQES6HFT42ZPEHXIXK4P4A7NTR", "length": 12045, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nமுஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை\nதமி­ழர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்க ��ில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்று பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்த ஞான­சார தேரர் தெரி­வித்தார்.\nஅர­சாங்கம் இந்த நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக பாடு­பட்டு வரு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த பாடு­பட்டு வரு­கின்றார். இந்த நல்­லி­ணக்க முயற்­சிக்கு நாம் ஆத­ரவு தெரி­விக்­கின்றோம் என்றும் தேரர் சுட்­டிக்­காட்­டினார்.\nமட்­டக்­க­ளப்­புக்கு நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­ப­க்ஷ­வுடன் விஜயம் செய்த ஞான­சார தேரர் மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரையில் இடம் பெற்ற கலந்­து­ரை­யா­டலின் பின்னர் ஊட­கங்­க­ளுக்­கு­க­ருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார்.\nஅவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்\nநாங்கள் இந்த நாட்டில் வாழும் தமி­ழர்­க­ளையோ அல்­லது முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நினைக்க வில்லை. இந்த நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும்.\nகிழக்கு மாகா­ணத்தில் குறிப்­பாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சிங்­கள மக்­களின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ளன. கிழக்கு மாகா­ணத்தில் சிங்­கள மக்கள் எதிர் நோக்கும் பிரச்­சி­னைகள் அவர்­களின் கோரிக்­கைகள் தொடர்பில் நாம் நீதி­ய­மைச்­ச­ருக்கும் அர­சாங்­கத்­திற்கும் எடுத்துக் கூறி­யுள்ளோம்.\nஇந்த நாட்டில் அனைத்து மக்­க­ளுக்கும் பிரச்­சி­னைகள் உள்­ளன என்­பதை நாங்கள் அறிவோம். யுத்­தத்­திற்கு முன்னர் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் வாழ்ந்த சிங்­கள குடும்­பங்கள் இன்று மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மீள குடி­யே­று­வதில் பல் வேறு பிரச்­சி­னை­களை எதிர் நோக்கி வரு­கின்­றன . அவர்­க­ளுக்கு இன்று இங்கு வாக்­க­ளிக்­கவும் முடி­ய­வில்லை.\nகிழக்கு மாகா­ணத்தில் சிங்­கள பௌத்த மக்கள் எதிர் நோக்கும் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­படல் வேண்டும். அவர்கள் யுத்­தத்­திற்கு முன்னர் வசித்த பகு­தி­களில் மீள குடி­யேற வசதி செய்­யப்­படல் வேண்டும்.\nஅர­சாங்கம் இந்த நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக பாடு­பட்டு வரு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த பாடு­பட்டு வரு­கின்றார்.\nஇந்த நல்­லி­ணக்க முயற்­சிக்கு நாம் ஆத­ரவு தெரி­விக்­கின்றோம். நாட்டை மீட்­ப­தற்­காக யுத்தம் செய்த படை வீரர்­களின் தட­யங்கள் இங்கு அழிக்­கப்­பட்­டுள்­ளன. அவைகள் பாதுகாக்கப்படல் வேண்டும்.\nதொல் பொருள் ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டு அவைகள் பாதுகாக்கப்படல் வேண்டும்.\nஅது சிங்கள மக்களுக்காக மாத்திரமல்ல அனைத்து சமூகங்களின் நன்மைக்காகவும் அது பாதுகாக்கப்படல் வேண்டும் என்றார்.\nமுஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை Reviewed by NEWS on December 23, 2016 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\nகொழும்பில் இரகசிய தொழுகை பலர் கைது..\nகொழும்பு செட்டியார் தெருவில் இரகசியமான முறையில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் ...\nபாடசாலைகளை மீள ஆரம்பம் : நாளை முக்கிய நிகழ்வு..\nஇலங்கையில் கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் மூடப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_968.html", "date_download": "2020-05-30T01:41:53Z", "digest": "sha1:VC4AELHSW6XCVU4RZ7J5NDA4HZXJI5EC", "length": 9958, "nlines": 47, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அமெரிக்காவிற்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த அதிரடி நடவடிக்கை! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஅமெரிக்காவிற்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த அதிரடி நடவடிக்கை\nநிதியுதவி நிறுத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு வழங்கி வந்த ஒத்துழைப்பை பாகிஸ்தான் அதிரடியாக நிறுத்தியுள்ளது.\nஅமெரிக்க நிதியுதவியை பெற்று வந்த பாகிஸ்தான் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையை சரியாக மேற்கொள்ளவில்லை. இதனால் பாகிஸ்தானுக்கு அளித்து வந்த பாதுகாப்பு நிதி ரூ.12 ஆயிரம் கோடியை நிறுத்துவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார்.\nஅமெரிக்காவின் இந்த அறிவிப்பு பாகிஸ்தானை கோபமடையச் செய்தது.\nஇதற்கு பதிலடியாக பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையில் அமெரிக்காவுக்கு வழங்கி வந்த ஒத்துழைப்பு நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குர்ரம் தஸ்த்கிர் கான் அறிவித்துள்ளார்.\nஇஸ்லாமபாத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘‘பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவில் அமெரிக்காவுடன் இருந்த ஒத்துழைப்பை நாங்கள் நிறுத்தியுள்ளோம்.\nஅமெரிக்காவுடன் தெளிவான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இதுதான் சரியான நேரம். ஆப்கனில் நிர்வாகம் இல்லாத பகுதிகளில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.\nபாகிஸ்தானின் முடிவு குறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரக செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘ஒத்துழைப்பு நிறுத்தப்பட்டது குறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை’’ என தெரிவித்துள்ளார்.\nமேலும், வெள்ளை மாளிகை அதிகாரி ஸ்டீவன் கோல்ஸ்டீன் தெரிவிக்கையில்,‘‘பாகிஸ்தான் ஒத்துழைப்பு நிறுத்தப்பட்டால், மாற்று வழிகள் பல உள���ளன.\nபாகிஸ்தானுக்கு நிதியுதவி நிறுத்தப்படுவது தற்காலிகம் தான். முற்றிலும் நிறுத்தப்படவில்லை. பாகிஸ்தானிடம் இருந்து எதிர்காலத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவிற்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\nகொழும்பில் இரகசிய தொழுகை பலர் கைது..\nகொழும்பு செட்டியார் தெருவில் இரகசியமான முறையில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் ...\nபாடசாலைகளை மீள ஆரம்பம் : நாளை முக்கிய நிகழ்வு..\nஇலங்கையில் கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் மூடப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=300", "date_download": "2020-05-30T01:55:00Z", "digest": "sha1:WDGAEXB2RDKJNLRUNA74W7QHYCD2IYW3", "length": 2265, "nlines": 19, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | பொது | சிறுகதை | Events Calendar\nK. ராஜலட்சுமி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஅக்கி (அரிசி) ரொட்டி - (Nov 2003)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/573553/amp?ref=entity&keyword=Alva%20Sales%20Jore%20School", "date_download": "2020-05-30T01:35:46Z", "digest": "sha1:R2RFRY2G67JUCZ5KADBHH43EZ6PHDZTW", "length": 11024, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Banana sales halved without Coroners arriving | கொரோனா பாதிப்பால் வியாபாரிகள் வருகையின்றி வாழைத்தார் விற்பனை பாதியாக குறைந்தது: அழுகி வீணாகும் அவலம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபல��் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா பாதிப்பால் வியாபாரிகள் வருகையின்றி வாழைத்தார் விற்பனை பாதியாக குறைந்தது: அழுகி வீணாகும் அவலம்\nமதுரை: கொரோனா பாதிப்பால் வாழைத்தார் விற்பனை பாதியாக குறைந்துள்ளது. மதுரையில் மாட்டுத்தாவணி பழ மார்க்கெட், சிம்மக்கல், தயிர் மார்க்கெட் மற்றும் ஓபுளா படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் வாழைப்பழ மொத்த வியாபார கடைகள் உள்ளன. இங்கு தேனி, கம்பம், முசிறி, குளித்தலை, தூத்துக்குடி மற்றும் மேலூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து செவ்வாழை, பூவன், நாட்டுப்பழம், ரஸ்தாலி, பச்சைப்பழம் மற்றும் நேந்திரம் உள்ளிட்ட பல வகையான வாழைப்பழங்கள் மொத்தமாக வரும். சராசரியாக தினசரி 800 முதல் 900 லோடு வரை வரத்து இருக்கும். இவற்றின் மூலம் மட்டும் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடக்கும். மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மதுரைக்கு வந்து வாழைத்தார் வாங்கி செல்வது வழக்கம். தற்போது கொரோனா பாதிப்பால் தென்மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மதுரை வருவது பாதிக்கும் மேல் குறைந்துள்ளது.\nபெரும்பாலான ஓட்டல், மெஸ் போன்றவை மூடப்பட்டதால் வாழை இலை வியாபாரமும் பாதித்துள்ளது. சராசரியாக ரூ.1,500 வரை விற்பனை பெரிய இலைக்கட்டு தற்போது ரூ.300க்கும் குறைவானவிலையில் விற்பனையாகிறது. மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட் வியாபாரி ஹக்கீம் கூறுகையில், ‘‘விலை குறைந்தும் வாழைத்தார் வாங்க ஆள் இல்லை. கடந்த வாரம் வரை கிலோ ரூ.40க்குள் விற்பனையான செவ்வாழை, தற்போது ரூ.25க்கும் கீழ் போய்விட்டது. ரூ.450 வரை விற்பனையான ஒரு தார் நாட்டுப்பழம் தற்போது ரூ.250க்கு விற்பனையாகிறது. ரூ.300க்கு விற்ற பூவன் பழம் ரூ.100, ரூ.300க்கு விற்பனையான பச்சைப்பழம் ரூ.100க்கு விற்பனையாகிறது. மதுரையில் மட்டும் ரூ.2 கோடி வரை நடந்த விற்பனை தற்போது ரூ.1 கோடியாக குறைந்துள்ளது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளது. வாழைப்பழம் தேங்கி அழுகி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.\nஞாபக மறதி குறைபாட்டால் பஸ் நிலையத்தில் தவித்த முதியவரை உறவினர்களிடம் சேர்த்த இளைஞர்கள்\nஅந்தியூரில் காற்றுடன் கனமழை 25 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம்\nசேலத்தில் மிரட்டி பலாத்காரம் செய்து 4 பெண்களை நிர்வாண படம் எடுத்த வழக்கில் கைதானவருக்கு கொரோனா\nதந்தத்தால் குத்தி காரை பள்ளத்தில் உருட்டி தள்ளிய காட்டு யானை: உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்\nபள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகொரோனா பீதியால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேப்ப மரத்தடியில் வாலிபருக்கு சிகிச்சை\nபெயருக்குத்தான் நம்ம துறை பெருசு...: நிதி ஆதாரமே இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ புகார்\nவெளிநாடு, வடமாநிலங்களில் இருந்து வந்து களியக்காவிளை செக்போஸ்டில் மணிக்கணக்கில் காத்து கிடந்த பயணிகள்\nகிருஷ்ணகிரி மாவட்ட எல்லை கிராமத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: விவசாயிகள் பீதி,.. வேளாண் அதிகாரிகள் இன்று ஆய்வு\nகிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்தில் வெட்டு கிளிகளின் வேட்டை ஆரம்பம்\n× RELATED 2 மாதமாக நீடிக்கும் ஊரடங்கால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/990075/amp?ref=entity&keyword=Ganja", "date_download": "2020-05-30T02:29:35Z", "digest": "sha1:KKWAWTLWAS5HGJ4PNRUAQWHXFTFQOZ32", "length": 7891, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அதிராம்பட்டினம் பகுதியில் 220 கிலோ கஞ்சா பறிமுதல் 3பேர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்��ு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅதிராம்பட்டினம் பகுதியில் 220 கிலோ கஞ்சா பறிமுதல் 3பேர் கைது\nஅதிராம்பட்டினம், மார்ச் 1: அதிராம்பட்டினம் பகுதியில் 220 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.அதிராம்பட்டினம் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து தஞ்சை எஸ்பி மகேஸ்வரன் உத்தரவின்பேரில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி( பொ )செங்கமலக் கண்ணன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையில் ஆகியோர் தனிப்படை போலீசார் வெங்கட்ராமன் என்பவரிடம் விசாரணை செய்தனர். இதில் கஞ்சா மூட்டைகளை கடத்துவதற்காக அதிராம்பட்டினம் மறவக்காடு அலையாத்திக் காடு பகுதியில் மறைத்து வைத்திருந்த 220 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் படகை இயக்க வைத்திருந்த 5 லிட்டர் ஆயில் ஆகியவற்றை கைப்பற்றினர். இதையடுத்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கட்ராமன், முருகேசன் மற்றும் குமார் ஆகியோரை கைதுசெய்தனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\n× RELATED பைக்கில் கஞ்சா கடத்தியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/993950/amp?ref=entity&keyword=helmet%20rally", "date_download": "2020-05-30T03:57:16Z", "digest": "sha1:RAVWPFSTQPN4FL3UPACY32ZBRLCNSPSW", "length": 9438, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ஜெயங்கொண்டத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களுக்கு எஸ்பி பாராட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜெயங்கொண்டத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களுக்கு எஸ்பி பாராட்டு\nஜெயங்கொண்டம், மார்ச் 17:ஜெயங்கொண்டத்தில் விபத்தை தடுக்கும் பொருட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் னிவாசன் தொடங்கி வைத்தார். இதில் ஹெல்மெட் அணிவது குறித்து ஜெயங்கொண்டம் மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் விபத்து ஏற்படுத்துவதை தத்ரூபமாக நடித்துக் காண்பித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.முன்னதாக ஹெல்மெட் அணிவதின் அவசியம் மற்றும் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் சென்றால் ஏற்படும் விபத்து மற்றும் உயிர் சேதம் பற்றி தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். சுமார் இரண்டு மணிநேரம் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்து ஏற்படுத்தாமல் இருப்பதற்கு தத்ரூபமாக விபத்து ஏற்பட்டதை போலவும், அவரை காப்பாற்றுவது போன்றும், இதனால் எத்தனை குடும்பங்கள் தவிக்கிறது என்பது உள்ளிட்ட தத்ரூப நிகழ்ச்சிகளை மாடர்ன் கல்லூரி மாணவர்கள் செய்து காண்பித்தனர். மாணவர்களுக்கு எஸ்பி னிவாசன் பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nபெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணி தீவிரம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்\nமுதன்மை கல்வி அலுவலர் உத்தரவு தான் சேகரித்து வைத்திருந்த அரியவகை பாசில் படிமங்களை கலெக்டரிடம் ஒப்படைத்த வக்கீல்\nமியூசியத்தில் வைக்க உத்தரவு வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்குக்கு தீவைப்பு\nஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து கழக பணிமனை பணியாளர்களுக்கு முக கவசம்\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாக டிரைவர், கண்டக்டர்களுக்கு சோப்பு, கசாயம் வழங்க ஏற்பாடு\nஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வதந்தி பரப்பிய தம்பதி மீது நடவடிக்கை கோரி புகார்\nசுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல் கொரோனா நோய்தொற்று குறித்து கண்காணித்து 24 மணி நேரமும் தகவல் தர 4 குழுக்கள் அமைப்பு\nபாடாலூரில் இருசக்கர வாகன ஸ்பேர் பார்ட்ஸ் கடை பூட்டை உடைத்து ரூ.4 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடினர்\nவெளிநாடுகளில் இருந்து பெரம்பலூர் திரும்பிய 33 பேருக்கு சிறப்பு மருத்துவ குழு தீவிர கண்காணிப்பு\n× RELATED ஜெயங்கொண்டம் பகுதியில் வாழ்வாதாரமின்றி தவிக்கும் நெசவாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1223/shiva-tattva-vivekam", "date_download": "2020-05-30T02:19:38Z", "digest": "sha1:FQP5Z2HXQTFCRSSLCYIPVE35U7WC53IG", "length": 86983, "nlines": 1198, "source_domain": "shaivam.org", "title": "Shiva Tattva Vivekam in Tamil - சிவ தத்துவ விவேகம் (தமிழில்) - சிவஞான சுவாமிகள் - Sivagnana Swamigal", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழி��ாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\n\"பண்ணின் தமிழ் இசை\" என்ற இசை தொடர் நிகழ்வு மாலை தோறும் 6-மணி முதல் 7-மணி வரை நேரடி ஒளிபரப்பாக Shaivam.org இணையதளம் மூலம் அமைய உள்ளது.. || நிகழ்ச்சி நிரல்\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nபிரபந்தத் திரட்டு - பாகம் 5\n5.4 சிவதத்துவவிவேக மூல மொழிபெயர்ப்பு\nஉலகெ லாந்தன தொருசிறு கூற்றினு ளமைய\nவலகி லாற்றலா னிறைந்தவ னெனவரு ணூலோர்\nகுலவி யேத்துவோ னெவனவ னுமையொரு கூற்றி\nனலர்க றைக்களச் சிவபிரா னடியிணை போற்றி.\nசெவியுற வாங்கி மோகத் திண்படை சிலையிற் பூட்டுங்\nகவிகைவேண் மடியச் சற்றே கறுத்தியோ குறையும் பெம்மான்\nகுவிதழை நிறையப் பூத்த கோழிணர்ப் பதுமச் செங்கே\nழவிர்தரு விழித்தீக் கென்றன் வினையிலக் காகு மாலோ.\nஎல்லை யில்கலை யென்னுங் கொடிபடர்\nமல்லல் வான்கொழு கொம்பரின் வாய்ந்தருள்\nகல்வி ஞானக் கடலமு தாயசீர்\nபல்கு தேசிகர் பாத மிறைஞ்சுவாம்.\nமறைமுடிவிற் பயில்கருத்து மன்னியமெய்ப் பொருள்விருப்புங்\nகறைமிடற்றோன் றிருவடிக்கீழ் மெய்யன்புங் கடுந்துயர்நோய்\nபறையவரு மிம்மூன்றும் பரிந்தியல்பாக் கிடைத்தமன\nநிறையவுடையோ ரேவரவர் நீடுழி வாழியவே.\nபரசி வன்றன துயர்ச்சியே தெரிப்பதிற் பகரொருப் பாட்டிற்றா\nயரிய காலாகதிர் வியாதனா தியர்மொழி யால்விளங் கிடுநீர்த்ரய்த்\nதிரிவு காட்சிய ருளத்துறு தறிநிகர் செம்பொருட் கோவைத்தாய்\nவிரியு நீருல கினுக்கிதந் தருமுதல் வித்தையோங் குகமாதோ.\nஎட்படுநெய் யெனவுயிருக் குயிரா யெங்கு\nமேலோர்தம் வழிச்செல்லு மறுபா னுக்கு,\nமுட்கருத்து வெளிப்படுப்ப விழிந்த மார்க்கத்\nதுழல்வோர்தம் பிதற்றுரைகட் கணுகொ ணாத,\nநட்புடைய வுரையீண்டுச் செய்ய லுற்றே\nநின்பெருந் தன்மை வானவர் தமக்கு\nமுன்பெயர் கருதும் பெருந்தவ வருவா\nதெழுமா லெங்கணு நிறைந்தபூ ரணனே.\nவிச்சுவா திகனும் விசுவசே வியனும்\nணிச்சய மாக முழக்கவு மறியா\nமச்சரத் துனக்கே தீங்கிழைத் தவர்தம்\nஏழைய ரிருகாற் பசுக்கண்மற் றிவரா\nவாழிய நலந்தீங் கறிந்துயி ரியற்ற\nசூழுநீ யெவ்வா றசைந்தனை யவ்வா\nரந்தோ பழித்திடுந் தகையதொன் றன்றே.\nகீதநான் மறையு ளோரொரு விதிவாக்\nயாதிகண் முயலத் துணிபவ ரெல்லா\nதுணியா தொழினரோ விளங்கிழை யொருபா,\nனாதனே யவர்தாம் பரவசத் தினவும்\nஉன்றனை யெதிரே கண்டுமம் புயத்தோ\nவென்றிவெள் ளானைப் பாகனு முமையாள்\nலின்றுனை யேழை மானுட ரறியா\nஉன்றிரு வடிக்கி ழுறுதியா மன்பு\nதன்றிநூல் பலவு மாய்ந்ததா லுரைசெ\nமன்றவே கிடைப்ப தன்றுமற் றதனை\nபெறுவார் சோதியே கருணைவா ரிதியே.\nஉலகர்சே ருறுதிப் பயனெவற் றினுக்கு\nவிலகுறத் துமிக்குங் கணிச்சியா முன்றாள்\nயலகிலாப் பிறவி தொறும்புரி தவத்தா\nபலவகைப் பவந்தோ றெய்திடுந் தவத்தோர்\nநலமுறு மியம நியமநற் செய்கை நயந்துளோ\nகலியுறு நவைசே ருளத்தவ ரசுரக்\nலலமரச் சபிக்கப் பட்டுளோ ரெவ்வா\nஅளவிலுன் பெருமை யறியவு முன்றாட்\nதளமல ரெடுத்துன் னருச்சனை யாற்றிச்\nவளமலி புலியூ ரம்பலத் தமுதே\nயண்ண லொருவனே வல்லனா மன்றே.\nதணப்பிலா நிரதி சயமதாஞ் சச்சி தானந்த\nபிணக்கிலி பரமான் மாவெனுந் தகைத்தாய்ப்\nலுணரு மியல்பதா யனந்தமா யோங்குங்,\nகுணிப்பருஞ் சோதி யாகிநிற் கின்றாய்\nயையினைத் தோய்தலாற் குணமுடை யவன்போ,\nமுணங்கிடா வுலகை நடாத்துவோ னாகி\nமுளரியோன் முதலாஞ் சுரரெலாம் பூத\nரளவிடுந் தலைமை யாளரென் றவரை\nசிகைதேர்ந் துரைப்பவு மயங்குவர் சிலரே.\nளிறைவனே யிவ்வா றம்புயன் முதலோ\nனவரைக் காத்தருள் கருணைமா கடலே.\nகிடுங்கா ரணபத மனுவதிப் பென்னாப்,\nதொடக்கம் புகல்பொருண் மாயவன் றானே,\nயிதற்கெனத் துணியா விறுதியும் வலியா\nனதிர்ப்புற மருளின் மருளூக பிறரு\nதற்பரா வுலகுக் காதிகா ரணந்தான்\nசொற்றிடிற் பழுதாற் பிரமமா மெனவே\nவுற்றிடு மான்றோ ருமையரு ணோக்கா\nவற்புறச் சுவேதாச் சுவதர மென்னு\nபடைப்புறு முறைமை சொலற்கெழுஞ் சுருதிப்\nகிடைத்தலா லவற்றுட் காரண பதத்தைக்\nவிடைக்கொடி யாயீண் டீசனென் றரனென்\nறெடுத்து மெய்க் காரணந் துணிதற்,\nகடுத்தெழு மொழியுந் தன்பொருள் படாதே\nஇதனுளெப் போது தமமது பகலன்\nபிறர்மேல் வகுப்பதைப் பயன்படா தாக்கு,\nதெழுந்த வாளெரி காட்டிய முதலே.\nமநுவிதிற் சிவச்சொல் வேறுள சுருதி\nவிதியா தாயின்மற் றென்செயப் புகுந்த,\nகொழிக்கு மெம்பிரா னிந்தமந் திரமே.\nபெரிதுமா னத்தா லுயர்ந்தவள் பிறரைப்\nமரியநின் னாமக் குருமணிக் கோவை\nபவரே கருதினு மிலையெனத் துணிந்துன்,\nமமைத்தாள் சீருப நிடதமா மிவளே.\nபுருடசூத் தத்தின் மந்திர மிதனுட்\nசுருதியா னியமித் ததனையெவ் வாறு\nதிருவுருத் திரத்து மந்திரம் பலவுஞ்\nகுருடர்தா மதனாற் றுணிவது தகுமோ\nஉருத்திர மனுக்கண் முன்னரும் பின்னு\nதெரித்துற விளக்கு நின்றிருப் பெயராற்\nகருத்தனா முனக்கே நிச்சயித் ததனாற்\nவருத்தியா லவற்றை யுரைத்ததே யீண்டைக்\nஉரைக்குமீ சானச் சுருதியாற் றெரிக்கு\nபொருத்தமாம் புருட சூத்தத்தின் முடிவு\nவிருப்புறு மேனோர் பூசனை விதியுள்\nவிண்ணோ ராற்றொழு தகைமையு மரனே,\nநின்றுழி நின்று முடிவுகொள் ளாது\nயுன்றனிக் கூற்று முடிவிடத் துய்த்துக்\nதன்றன திடத்தே முடியுமீண் டெனுமிச்\nபுன்றொழிற் கயவர் தமதறி யாமை\nஈண்டுநீ யாரென் றுன்னுருக் கடாவு\nகாண்டக நிறைந்து மவனென யாரைக்\nபூண்டவர்க் கெளியாய் கயவருக் கேனும்\nஅனைத்தினும் பிரமந் தனக்கதிட் டான\nமுனற்கரும் பரிதி மண்டலத் துறையு\nமனக்கொரு வடிவஞ் செவியறி வுறுக்கு\nரினத்தனே நீயே யெங்ஙணு முறைவோ\nஐம்பெரும் பூத மிருசுட ரான்மா\nமுன்பெரு வடிவ மெனப்படு மன்றே\nலெம்பிரா னீயே நிறையதிட் டாதா\nவம்பரா மூர்க்கப் பேய்கடா மயக்கான்\nமலைகம டுணைவன் முக்கண னீல\nமணிமிடற் றவனென வானோர் திலகனே\nயுன்னைத் தகரமாங் குகையுட் டியானஞ்செய்\nயலரவன் முகுந்த னீசனோ டெனையு\nமலவிரு டுமித்துச் சிவச்சுடர் விளக்க\nமிருமது சுருதி கூறுமுன் றகர\nபருதிக ளானுந் தயித்திரி யந்தான்\nனாமுறு பொருளா முனைத்தியா னிப்பா\nதிடுமவ் வகையறி யாத பேதைகண்\nமயக்கான் மற்றொரு வாறுகொள் ளுவரே.\nமறைகளிற் றலைமை யெய்திய விருக\nபிறவுநல் விதயத் துறுபொரு ளாமுன்\nகயவர் தீமொழி யாற்பய னென்னே.\nதன்பொருள் விரிக்கும் பிறசுரு தியினாற்\nநின்புடை யெல்லா முதன்மையு முண்மை\nயுன்கழ றருமீ சானமா மனுவோ\nளென்பவு மேனை மனுக்களு மநேக\nஅறப்பெருங் கடலே யளவிலா வணக்க\nபெருமை பேசிடும் வெளிப்படை யுனக்கே,\nமுதலோர் காலினும் விழுந்திடு மூர்க்கர்,\nகுறித்துனை வணங்கக் கூசுவ ரந்தோ\nமொழிந்திடு மெல்லா வணக்கமு மெல்லா\nமிழிந்திடாத் திருமா லாதிவிண் ணோரை\nபொழிந்தசீ ருனது தலைமையே யெடுத்துப்\nஎண்ணிலாச் சாகைக் குவால்களாற் றெரித்திங்\nநுண்ணிய நியாய வொழுங்குக ளானு\nபண்ணவா விளங்கப் புராணங்க ளெல்லாம்\nகண்ணிலாச் சிறுவர் தமக்குமுள் ளங்கை\nநின்பதாம் புயத்தி னருச்சனை யாற்று\nமன்புறு மீசன் மாலயன் றனக்கு மாதியங்\nமின்புறக் கிளக்கும் பாரதந் தானு\nபுரிந்த பூரணா னந்தமா கடலே.\nஅகந்தைநோ யறுக்கு மயனரி யரற்கு\nமகஞ்செய விரும்பு மிராமனுன் னிடத்து\nவழுத���துந் தெய்வ நீ யென்நவும் விளக்கி,\nயுகந்தவான் மீகி செய்தகாப் பியமு\nபெரும்பெயர் மனுயோ கீச்சுரன் முதலாம்\nவிரும்பதஞ் சலியார் முதலியோர் தாமு\nவிரும்புபல் வழியுங் காட்டியா வர்க்கு\nகரும்பனைக் காய்ந்த கடவுளே யிதனைக்\nபிறநய மாகும் புருடனங் குட்டப் பிரமிதி\nதனைவிரும் பாம லறவனே யுனதீ சானநற்\nசுருதி யாற்பர மென்றுநிச் சயித்தோன்\nபெருவழக் காகக் கீதைக ளகத்துப்\nமுரைதரு பதமும் பிரமமென் பதமு\nவிரிதரு நீயே யுலகினுக் கெல்லா\nஉனையலா லெல்லா விறைமையு முடையோ\nமுனிவிலீ சான முதலிய சுருதி\nசுருதி யலவெனு மயங்கிருட் குகையுள்,\nபலபல விடத்துஞ் சுருதியி லுனையே\nறிலகுறத் தெரிக்கும் விச்சுவா திகனென்\nவுலகினுக் கதிக னீயெனப் பகுத்து\nசெவிக்குங் கடுங்கனற் சலாகையா மன்றே.\nஇறைமையிவ் வாறு பகுத்திடத் தகாதே\nமுறைபெரு மண்டந் தொருமய னரன்\nபிறழுறுங் கற்பந் தொறுநவ நவமாய்ப்\nயுறைவரே யாதி யந்தமு மின்றி\nவைப்பெனப் பெறுமுன் பெருமையே முழக்கு\nரப்பொருள் விரிக்கும் புராணமு மவ்வா\nசெப்பிடத் தகுமா னின்பெருந் தகைமை\nவேண்டா விளங்கிழைக் கிடங்கொடுத் தவனே.\nபிறர்க்குரித் தல்லாப் பெயர்களான் மறைகள்\nகுறித்துரைத் திடுமா லேனைவிண் ணவர்க்குக்\nமென்னா மந்திரோ பநிடத முதலாந்,\nதிறப்படு மறைக ளோதிடாக் கயவர்\nதாணுமா லயற்குத் தம்முளே யுயர்ச்சி\nகேணுறுங் கற்பப் பிரிவினாற் போக்கென்\nமாணலா ரிதனைச் சிவபுரா ணத்திற்\nநாணிலா துரைத்துத் தமதறி யாமை\nஉன்னிறை மையினை முகுந்தன திடத்து\nயதனாற் சாற்றிடு மாரண மொழிக,\nளுறையென் றியம் புவ ரருந்தவ முனிவர்,\nமன்னனே யிதனைத் தேறிட மாட்டார்\nமாயவ னின்பா லேகனாய் முன்னர்\nபாயுல கொடுக்கும் புருடனை யயனைப்\nறேயுறு மகோப நிடதமோ திடுவ\nலவாக ளுள்ளகத் துறைமணி விளக்கே.\nஅறுக்குமோர் கற்பத் தயனொரு கற்பத்\nபிறப்பனுன் பான்மற் றிருவரை முன்னோன்\nலுறப்பெறு முயர்ச்சி தாழ்ச்சிக ளொருவர்க்\nமுணர்ந்தோ ரியம்புவ ரெம்பெரு மானே.\nஆங்கொரு சாரா ரயனரி யிருவர்க்\nமீங்கிவர் தம்பா லவன்பிறந் தானென்\nநாம மொப்புமை செய்கைமற் றெல்லா,\nதேவர் மூ வருக்குந் தலைமையொப்\nபுமைதான் செப்புக வன்றி மற் றிவருண்,\nமேவரு மேலோ னுருத்திர னெனத்தான்\nகாவல நீயே யாவர்க்கு மேலாய்\nயோவுறா துலகெ லாம்பணி செய்யு\nஉலகெலாம் பணிசெய் திடத்தகுந் தலைமை\nகலதிகள் வறிதே போக்குவர் வாணாள���\nசுலவுதே வருக்கு மானுடர் போலச்\nபலவுயிர் களுமுன் பணிவழி நிற்றற்\nமானிடர் தருமப் பெருமைதேர்ந் துரைக்கு\nமானிடந் தரித்தோய் தரும்மார்க் கத்துட்\nவினை***.# வயத்தராய் நினக்கன்பு செய்யா,\nமானிடப் பதர்கட் கெந்த*** றேனும்#\nஇருபிறப் பாளர் நியதியாய் வழுத்தற்\nவருமதற் குயர்ந்த தெய்வநீ யென்றே\nமருவரும் பொருளே யாதலி னுன்றாள்\nபுனையுந் தூசிலா வணியெனப் படுமே.\nவிப்பிரர்க் கெல்லா மங்கியிற் றெய்வ\nகொப்பிலா நீயே யந்தரி யாமி யென்னவு\nசெப்பிடும் வசன மிவ்விரு வகையுந்\nகுப்புறா தருள்வோய் விப்பிரர் தமக்குக்\nகுலதெய்வ மென விளக் கிடுமே.\nவேதியர் குலத்திற் பிறந்தவர் தமக்கு\nவேதநீ தெய்வ மெனப்புரா ணங்கள்\nபாததா மரையை வழிபடா தேனைப்\nஎந்தைநீ பொறுமை யுடையவன் கருத்துக்\nவந்தது போலுன் னடியர்க்கு விரைவின்\nசிந்தைவேட் டதற்கு மேற்படப் பெறுவர்\nயிந்தவாய் மையினாற் பயன்குறித் தவர்க்கு\nஇம்மையிற் போக முனைவழி படுவோர்க்\nரம்மையி லேனை யுள்ளன நிற்க\nடம்முடைப் பதமு மரியயன் முதலோர்\nசெம்மைதேர்ந் துரைப்ப ராகமத் துறையிற்\nநிகழ்பிர கிருதி கடந்தமெய் வாழ்வா\nபுகலுதற் கேது மெய்ப்பொரு ளுண்மை\nமகலிடத் துனது திருவருள் கிடைத்தா\nதிருந்துநின் வழிபா டொருதலை யாகச்\nபிரிந்துனை நீத்து வேறொரு தெய்வம்\nமருளினா லவிச்சை யாலவாத் தன்னான்\nயொருவுக வாணா ளுனைத்தொழா மூர்க்க\nதிருமகன் மனைவி முதலியோ ரோடுஞ்\nஇவ்வா றுமுப்பா னிரட்டிப் படுசெய் யுளாலுன்\nசெவ்வா னடியிற் சிவதோத் திரமாலை சேர்த்தே\nனவ்வாய் மையினித் தமொர்கா லிதனைப் படிப்போ\nருய்வா னுனதின் னருள்கூ டுகவும்பரானே.\nதண்ணார் துதியென் றிதுவு மொரு\nயானே யறிவே னிவனை யெனத்தன் றனாவா\nலானா வரியே புகன்றா னெனிலந் தநின்சீர்\nதேனா ரமுதே யினிமற் றெவர்தே றவல்லார்\nகோனா யுயிர்தோ றுறையம் பலக்கூத் துளானே.\n(ஆகக் கூடி செய்யுள் - 70)\nScriptures - தமிழ் சைவ இலக்கியங்கள்\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரி��ார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"��துரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nதிருச்சிராமலை யமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nதிருவான்‌மியூர்ச்‌ சிவபெருமான்‌ பதிகம்‌ - வண்ணச்சரபம்‌ தண்டபாணி சுவாமிகள்‌\nதிருவான்மியூர் அருட்புகழ் - அருட்கவி சேதுராமன்\nமதுரை வெள்ளியம்பல சபாபதி ஸ்தோத்திரம் - பதஞ்சலி\nதிருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஉறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்\nதருமபுர ஆதீனத்துச் சச்சிதானந்ததேசிகர் மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/plantronics", "date_download": "2020-05-30T02:21:47Z", "digest": "sha1:I4I5JKEKTXTDF4AILSK5I4QUHE5JBQPB", "length": 6114, "nlines": 129, "source_domain": "tamil.gizbot.com", "title": "Plantronics News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிக துல்லியத்தினை வழங்கும் புதிய புளூடூத் ஹெட்செட்\nபுதிய புளூடூத் ஹெட்செட்டை உருவாக்கி உள்ளது பிலான்ட்ரோனிக்ஸ் நிறுவனம். புளூடூத் ஹெட்செட் மார்கெட்டில் மிக பிரபலமான நிறுவனமான பிலான்ட்ரோனிக்ஸ், வா...\nகுரலை அறிந்துகொள்ளும் தொழில்நுட்பத்துடன் புதிய ஹெட்போன்\nமேம்பட்டு வரும் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ற வசதிகளுடன் புதிய புதிய புளூடூத்கள் ஹெட்செட்டுகள் மார்க்கெட்டில் அனுதினமும் அறிமுகமாகி வருகிறது. இந்த வ...\nகாதுகளுக்கு இதமான இசை தரும் ப்ளான்ட்ரோனிக்ஸ் எம்50 ஹெட்செட்\nப்ளான்ட்ரோனிக்ஸ் எம்50 ஹெட்செட் ஸ்டைலாக, அடக்கமாக அதே நேரத்தில் நியாயமான விலையில் வருகிறது. இந்த இசைப் பேழை மேட் கருப்பு ப்ளாஸ்டிக்கில் பளபளக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2020/01/21153942/Employment-News-The-call-is-for-you.vpf", "date_download": "2020-05-30T03:04:50Z", "digest": "sha1:IJ3R3Y6XG2OQTFCEYRNMSD5EIIL3NDCZ", "length": 12699, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Employment News: The call is for you || வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான் + \"||\" + Employment News: The call is for you\nவேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்\nசெயில் உருக்கு ஆலை நிறுவனத்தில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 105 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nதுர்காபூரில் செயல்படும் செயில் (SAIL) உருக்கு ஆலை நிறுவனத்தில் உதவி மேலாளர், ஆபரேட்டர் கம் டெக்னீசியன், அட்டண்ட் கம் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 105 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி யிடங்கள் உள்ளன. பி.எஸ்சி. நர்சிங், பி.இ., பி.டெக் பட்டப்படிப்புகள், டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்புகள், ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.\nஅந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜனவரி 27-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய ���ிரிவான விவரங்களை www.sail.co.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.\nமத்திய துணித்துறையின் கீழ் செயல்படும் காட்டன் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் அசிஸ்டன்ட் கம்பெனி செகரட்ரி, அசிஸ்டன்ட் மேனேஜர், மேனேஜ்மென்ட் டிரெயினி, ஜூனியர் அசிஸ்டன்ட், இந்தி டிரான்ஸ்லேட்டர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.\nமொத்தம் 75 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்தந்த பணிக்கான காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.\nஎம்.பி.ஏ., பி.இ.சிவில், சட்டப்படிப்பு, இந்தி பட்டப்படிப்பு, அக்ரி பிஸினஸ் மேனேஜ்மென்ட், சி.ஏ., சி.எம்.ஏ., பி.எஸ்சி. அக்ரி, பி.காம் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஜனவரி 27-ந்தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.cotcorp.org.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nஇந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட் (ஐ.டி.ஐ. லிட்) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nமொத்தம் 129 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 28 வயதுக்கு உட்பட்ட, பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவிரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு ரூ.400 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி 25-ந்தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். நகல் விண்ணப்பம் ஜனவரி 30-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும்.\nஇது பற்றிய கூடுதல் விவரங்களை http://www.itiltd.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.\n1. வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்\nஐ.டி.ஐ. படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு டெக்னீசியன், அசிஸ்டன்ட் டெக்னீசியன் போன்ற பணியிடங்களில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.\n2. வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்\nதிருவாங்கூர் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் சுருக்கமாக FACT என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண���ணப்பம் கோரப்பட்டு உள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_26.html", "date_download": "2020-05-30T02:16:50Z", "digest": "sha1:EN5HQRZFP73MCKYMRMHRJ3AV3L7TSMBM", "length": 8799, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "இஸ்லாமிய அரசுகள் அமைப்பின் நாடுகள் கூட்டறிக்கை - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇஸ்லாமிய அரசுகள் அமைப்பின் நாடுகள் கூட்டறிக்கை\nமுஸ்லிம் மக்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் வன்முறை தொடர்பில் இஸ்லாமிய அரசுகள் அமைப்பின் நாடுகளின் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் தூதரகம் ஆகியன கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.\nஇந்த வன்முறைகள் வலய மற்றும் பூகோள பாதுகாப்பிற்கு எதிரான அச்சுறுத்தலாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களாக முஸ்லிம் மக்கள் மற்றும் சில முஸ்லிம் அகதிகளின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் கவலையடைவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தூரப்பகுதியிலுள்ள கிராமத்தில் இடம்பெறும் மிகச்சிறிய சம்பங்கள் கூட, இணையத்தளமூடாக பாரிய சம்பவங்களாக் காண்பிக்கப்படும் நிலையால், பாரிய வன்முறை ஏற்படும் அபாயமுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நிலைமை ஏற்படுவதைத் தவிர்த்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்த அறிக்கையூடாக இலங்கை அரசாங்கத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறு��்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (18) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (233) ஆன்மீகம் (10) இந்தியா (244) இலங்கை (2373) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (21) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4539", "date_download": "2020-05-30T01:24:24Z", "digest": "sha1:WKOHVDBFHJD6DTBFAAWAKVFA6RAVQTVK", "length": 6100, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | hydrocarbon", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் எடுத்தால் குடிக்க தண்ணீர் கிடைக்காது... இவ்வளவு குடிநீர் வீணாகுமா\nஹைட்ரோ கார்பன் எடுத்தால் குடிக்க தண்ணீர் கிடைக்காது\nஅமைச்சர் கருப்பண்ணன் எழுதிய கடிதம்... வேல்முருகன் கடும் கண்டனம்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்\nகால்நடைகளுடன் கிராம மக்கள் நூதன போராட்டம்\nமத்திய, மாநில அரசுகள் 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் மக்கள் திரல் போராட்டத்தை நடத்துவோம்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nதமிழகம் உட்பட நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்\nமனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பு - தமிமுன் அன்சாரி அறிவிப்பு\nநாங்க கஞ்சி இல்லாமல் சாவதைவிட, எங்கள் பிள்ளைங்களுக்காக போராடி சாகவும் தயார் - டெல்டா பெண்களின் உருக்கம்...\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010_08_29_archive.html", "date_download": "2020-05-30T03:17:46Z", "digest": "sha1:OB2NUPHLUW7Q7L62MTILUDQQCCWEMFCI", "length": 20646, "nlines": 430, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 8/29/10 - 9/5/10", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nசெப்டம்பர் – 04 சனி, ஆவணி – 19, ரமலான் - 24\nமுக்கிய செய்திகள் – Top Stories\nகாங்கிரஸ் தலைவராக சோனியா தேர்வு\n2 வது போலீஸ் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொலை\nஆறுதல் யாத்திரையை மீண்டும் தொடங்கினார் ஜெகன்மோகன்\nஆந்திர காங்கிரசில் பதவி சண்டை தொடங்கி விட்டது: சந்திரபாபுநாயுடு பேட்டி\nகாஷ்மீர் பகுதியில் சீன ராணுவம் சீனாவிடம் இந்தியா கடும் ஆட்சேபம்\nஇலங்கை செல்கிறார் இந்திய ராணுவ தலைமை தளபதி\nபேச்சுவார்த்தையைத் தொடர இஸ்ரேல், பாலஸ்தீனம் முடிவு\nவிமானப்படை \"வீரரானார்' சச்சின் : சரித்திர நாயகனுக்கு இன்னொரு ...\nசூதாட்டம்: 3 பாகிஸ்தான் வீரர்களை இடைநீக்கம் செய்தது ஐசிசி\n'சூப்பர் பக்' ஆய்வு செய்த விஞ்ஞானிகளுக்கு நோட்டீஸ்\nரஜினி மகள் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nலாஸ் ஏஞ்சலஸ் நகரம் ஸ்பானிய ஆளுநரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது.\nதான் கண்டுபிடித்த படம்பிடிகருவிக்கு ஜார்ஜ் ஈஸ்ட்மன் கோடாக் என்பதை வர்த்தகக் குறியீடாக காப்புரிமை பெற்றுக் கொண்டார்.\nவன்தட்டு நினைவகத்தைக் கொண்ட உலகின் முதலாவது கணினியை ஐபிஎம் அறிமுகப்படுத்தியது.\nசல்வடோர் அலெண்டே சிலி நாட்டின் அதிபரானார்.\nஐக்கிய அமெரிக்காவின் மார்க் ஸ்��ிட்ஸ் ஜெர்மனியின் மியூனிக் நகரில் இடம்பெற்ற 1972 ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சலில் ஏழாவது தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்தார்.\nசுஷீல்குமார் ஷிந்தே, தற்போது இந்தியாவின் நடுவண் அரசில் மின்துறை அமைச்சர்\nரிஷி கபூர், இந்திய நடிகர்\nஸ்டீவ் ஏர்வின், ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலர், (பி 1962)\nவிடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்\nஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.\nசெயலற்ற தன்மை உன்னை மாற்றாது, செயல்படும் வேகமே உன்னை மாற்றும்.\n1. ஏழு சுரங்கள் அடங்கிய இசை\nசெப்டம்பர் – 03 வெள்ளி, ஆவணி – 18, ரமலான் - 23\nமுக்கிய செய்திகள் – Top Stories\nபாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: பலி 35ஆக அதிகரிப்பு\nராஜசேகர ரெட்டிக்கு குடும்பத்தினர் அஞ்சலி\nபிணையாக வைத்திருந்த போலீசைக் கொன்று வெறியாட்டம் : \"கெடு ...\nகாமன்வெல்த் பாதுகாப்பு சிதம்பரம் ஆய்வு\nபடிக்கின்ற காலத்துக்கு கல்விக் கடனுக்கு வட்டி இல்லை: ப.சிதம்பரம்\nஇன்டர்நெட் பயன்பாடு மும்மடங்கு அதிகரிக்கும்\nஊக்க மருந்து புகார்: 4 மல்யுத்த வீரர்கள் நீக்கம்\nபாகிஸ்தான் வீரர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட்\nதொடர்ந்து 4வது முறையாக காங்., கட்சித்தலைவரானார் சோனியா\nகாமன்வெல்த் போட்டிகளின்போது தீவிரவாதிகள் தாக்கலாம்-பீதியைக் ...\nஇந்திய வம்சாவளித் தமிழர்களிடம் நிலம் ஒப்படைக்கப்படும்: இலங்கை ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nஉலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது.\nமுதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.\nஇலங்கையில் நெல், மற்றும் தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇரண்டாம் உலகப் போர்: இத்தாலியை முதல் தடவையாக நேச நாடுகள் முற்றுகையிட்டன.\nகட்டார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\nநாசாவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கி செவ்வாயின் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.\nஜேம்ஸ் சில்வெஸ்டர், பிரித்தானிய கணிதவியலாளர்\nஅடோல்ஃப் ஃபிக், ஜெர்மானிய ��ண்டுபிடிப்பாளர் (இ. 1901)\nதூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்\nதுணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.\nஅன்பு நிலைத்திருந்தால் மகிழ்ச்சியான மன நிலையில் எப்பொழுதும் வாழமுடியும்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010_10_17_archive.html", "date_download": "2020-05-30T03:01:00Z", "digest": "sha1:UYFHXXCBG2AGWRLVPANKDV3R2XGEUXWZ", "length": 25630, "nlines": 478, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 10/17/10 - 10/24/10", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஅக்டோபர் – 23 சனி, ஐப்பசி –6, ஜில்ஹாயிதா – 14\nமுக்கிய செய்திகள் – Top Stories\nபீகார் தேர்தலில் 54% வாக்குப்பதிவு\n'மாதந்தோறும் காஷ்மீரில் உண்மை நிலை கண்டறியப்படும்'\nஎம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறது பாஜக-குமாரசாமி\nகாங்கிரஸில் இணைய எஸ்.வி. சேகர் முடிவு\nகல்விக் கட்டணம் இணையதளத்தில் வெளியீடு\nஇந்தியா மீது தாக்குதல் நடத்த பெண் தீவிரவாதிகளுக்கு ..\nஜீவனாம்சம் கோர என்ன தகுதி வேண்டும்\nபிரிட்டன் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் சிக்கியது\nசென்செக்ஸ் 94 புள்ளிகள் சரிவு\nஐ.பி.எல்., அமைப்பிலிருந்து ராஜஸ்தான் நீக்கம்: ஷில்பா ஷெட்டி ...\nபயங்கரவாதிகளுடன் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் கடும் சண்டை\nசீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nஅங்கிலிக்கப் பேராயர் ஜேம்ஸ் உச்சரின் கணிப்பின் படி அகிலம் படைக்கப்பட்டது.\nபெரிய பிரித்தானியாவின் முதல் நாடாளுமன்றம் கூடியது.\nலெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.\nகம்யூனிச ஹங்கேரியன் மக்கள் குடியரசு, ஹங்கேரியன் குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டனியாகு மற்றும் பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்துக்கும் இடையில் \"அமைதிக்காக நிலம்\" என்ற உடன்பாடு எட்டப்பட்டது.\nஅப்பிள் நிறுவனத்தின் ஐப்பொட் வெளியிடப்பட்டது.\nபிரேசில் VSB- 30 என்ற தனது முதலாவது விண்கப்பலை விண்ணுக்கு ஏவியது.\nஅரவிந்த் அடிகா, இந்தியப் புதின எழுத்தாளர்.\nஅரவிந்த அடிகா ஓர் இந்தியப் புதின எழுத்தாளர். சென்னையில் பிறந்து மங்களூரில் வளர்ந்தார். பின்பு சிட்னிக்கு நகர்ந்தார். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தார். பட்டம் பெற்று சில ஆண்டுகள் பொருளாதாரச் செய்தியாளராகப் பணி புரிந்தார்.\nதள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்\nசெழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.\nதிருப்தியின்மை, ஏக்கம் ஆகிய இரண்டும் வளர்ச்சிக்கு அவசியமானவை.\n1. பண்டைய அரசர்கள் அமைச்சர்களுக்குத் தந்த விருது.\nஅக்டோபர் – 22 வெள்ளி, ஐப்பசி –5, ஜில்ஹாயிதா – 13\nமுக்கிய செய்திகள் – Top Stories\nபயங்கரவாதிகளுடன் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் கடும் சண்டை\nகாஷ்மீர் நடுநிலையாளர்கள் பிரதமருடன் சந்திப்பு\nபீகார் தேர்தலில் 54% வாக்குப்பதிவு\nகர்நாடகத்தில் காங்கிரசுக்கு பின்னடைவு மேலும் ஒரு எம்.எல்.ஏ ...\nகுதிரைபேர வீடியோ காட்சிகளை வெளியிட்டு குமாரசாமி பேட்டி\nநீதிபதி கோவிந்தராஜன் கல்விக் கட்டணம் இணையதளத்தில் வெளியீடு\nஒபாமா அடுத்த ஆண்டு பாகிஸ்தான் செல்கிறார் வெள்ளை மாளிகை ...\nமன்மோகன்சிங், கருணாநிதி வாழ்த்து கவர்னர் பர்னாலா 86-வது ...\nஹரியாணா காமன்வெல்த் வீரர்கள் அனைவருக்கும் பரிசு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை திட்டமிட்டு துப்பாக்கி ...\nஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nபன்னாட்டு டோஸ்ட்மாஸ்டர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\nசோவியத் ஒன்றியம் அதன் முதலாவது அணுகுண்டை வெடிக்கச் செய்தது.\nலாவோஸ், பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.\nமாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.\nபல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவுச் செய்தது.\nசான்-போல் சார்ட்ரேக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்காப்பட்டது, எனினும் அவர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.\nநாசாவின் ���ப்பல்லோ 7 விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.\nPSLV C-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.\nஜான்சிராணி லட்சுமிபாய், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (இ. 1858)\nலட்சுமிபாய், ஜான்சி இராணி (கி. 1828 – ஜூன் 17, 1858), வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர்.\nஅ. மாதவையா, தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர் (பி.1872)\nஅ. மாதவையா (A. Madhaviah) (ஆகஸ்ட் 16, 1872 - அக்டோபர் 22, 1925), தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்.\nஉளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்\nதாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.\nகற்பனை செய்யத் தெரியாதவன் சிறகுகள் இல்லாத பறவையைப் போன்றவன்.\n3. ஆய்த எழுத்தின் சாரியை\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2011_08_28_archive.html", "date_download": "2020-05-30T02:52:29Z", "digest": "sha1:HKMNTOEYIN7565OHFZBMHFRBNWLINLTE", "length": 29320, "nlines": 397, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 8/28/11 - 9/4/11", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nB.ஸ்ரீதர், உரிமையாளர், சாய் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நொய்டா, (அவ்வை தமிழ்ச் சங்கத்தின் முதல் நிகழ்ச்சியின் ஆதரவாளர் ) கடந்த 1-9-2011 அன்று மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆ��்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஆவணி , ௧௭ (17) , சனி , திருவள்ளுவராண்டு 2042\nதுன்பங்கள் நிலையானவை அல்ல; பாலத்திற்கு கீழ் ஓடும் நீர் போல ஓடிவிடும்.\nகுஜராத் வளர்ச்சியை தடுக்க முடியாது: மோடி தினமலர்\nநாயுடு குடும்ப சொத்து ரூ.38 கோடிவெப்துனியா\nகுறள் எண்: 969 பொருட்பால் – குடியியல் – மானம்\nமயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nபொருள்: மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.\nகார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nலிபியாவுக்கு 100 கோடி யூரோ தினமணி\nசி.பி.ஐ., கேள்விகளை சந்திக்க தயார்:ஜஸ்வந்த் சிங் தினமலர்\nநில மோசடி புகார்- அடுத்த விக்கெட் சுரேஷ்ராஜன்\nஅரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்\nசென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வியில் சன், விஜய் போன்ற கட்டணச் சேனல்களையும் விரைவில் ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ...\nஉணவுப் பணவீக்கம் உயர்வு: பிரணாப் கவலை வெப்துனியா\nகாய்கறிகள், பழ வகைகள், பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்ததன் காரணமாக உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 10 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது கவலையளிப்பதாக நிதியமைச்சர் ... ...\nசென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் \"பக்தி இசை\"\" அவ்வை தமிழ்ச் சங்கம்\nவிநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை 6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும் திருமதி. பாக்யலக்ஷ்மி சுரேஷ் (சென்னை) அவர்களின் \"பக்தி இசை\". வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன்\nஇடம்: ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி\nபண்டைய தமிழகத்தை போல், இன்கா நாகரிகத்தின் வேளாண்மையிலும் பொன்னேர் உழுதல் மற்றும் இந்திரவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற்றதுண்டு.\nமும்பையில் விமானங்கள் தாமதம் தினமலர்\nநாளை இந்தியா, இங்கிலாந்து முதல் ஒரு நாள் போட்டி-வெல்லுமா\nநட்புறவு கால்பந்து போட்டி: வெனிசுலாவை வீழ்த்தியது அர்ஜென்டினா தினத் தந்தி\nகொல்கத்தாவில் நடந்த நட்புறவு கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி வெனிசுலாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அர்ஜென்டினா-வெனிசுலா கால்பந்து அணிகள் இடையே சர்வதேச ...\nமறைந்த திரு. ஸ்ரீதர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பேன்.\nசென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் \"பக்தி இசை\"\" அவ்வை தமிழ்ச் சங்கம்\nவிநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை 6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும் திருமதி. பாக்யலக்ஷ்மி சுரேஷ் (சென்னை) அவர்களின் \"பக்தி இசை\". வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன்\nஇடம்: ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி\nடெல்லி NCR பகுதி வாழ் தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம்.\nஆவணி , ௧௬ (16) , வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042\nமனிதன் சூழ்நிலைகளுக்காக படைக்கப்படவில்லை; சூழ்நிலைகளே மனிதனுக்காக படைக்கப்பட்டன.\nஅப்சல் குருவை காப்பாற்ற முயற்சி துவக்கம் ; தமிழகத்தை போல ... தினமலர்\nபாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு நக்கீரன்\nஒரிசாவில் விபத்து சரக்கு ரெயில்கள் மோதல் 5 பேர் பலி தினத் தந்தி\nகுறள் எண்: 968 பொருட்பால் – குடியியல் – மானம்\nமருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை\nபொருள்:ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.\nகார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் வழங்க தாமதமானால் அபராதம்\nலிபியா மாநாடு- ஒரு அலசல் பிபிசி\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தமிழகத் தீர்மானம் பிபிசி\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ர��ஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று கோரி, ...\nஜஸ்வந்த் சிங்கை சிபிஐ விசாரிக்கும் தினமணி - ‎\nஅலைக்கற்றை ஊழல் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங்கை சிபிஐ விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் ...\nசென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் \"பக்தி இசை\"\" அவ்வை தமிழ்ச் சங்கம்\nவிநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை 6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும் திருமதி. பாக்யலக்ஷ்மி சுரேஷ் (சென்னை) அவர்களின் \"பக்தி இசை\". வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன்\nஇடம்: ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி\nமயன் செங்கோண முக்கோண விதியின் படி ஒரு செங்கோண முக்கோணத்தின் செம்பக்கத்தை வர்க்கம், வர்க்க மூலம் போன்றவற்றின் உதவி இல்லாமலேயே கண்டுபிடிக்க முடியும்.\nஒரே மேடையில் ரம்ஜான், விநாயக சதூர்த்தி நிகழ்ச்சிகள்\n பிரபுதேவா, நயன்தாரா மறுப்பு தினமணி\nஅந்தமான் தீவு அருகே சீன உளவுக் கப்பல் தினமணி\nபுதுதில்லி, ஆக.31: அந்தமான், நிக்கோபர் தீவுகள் அருகே இந்திய ராணுவ நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக மீன்பிடிக் கப்பல் போன்ற தோற்றத்தில் சீன உளவுக் கப்பல் ஒன்றின் நடமாட்டம் ...\nநாளை சூரிய உதயத்தை பார்த்து ரசிப்பேன்.\nசென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் \"பக்தி இசை\"\" அவ்வை தமிழ்ச் சங்கம்\nவிநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை 6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும் திருமதி. பாக்யலக்ஷ்மி சுரேஷ் (சென்னை) அவர்களின் \"பக்தி இசை\". வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன்\nஇடம்: ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி\nடெல்லி NCR பகுதி வாழ் தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுத��ும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2011_10_16_archive.html", "date_download": "2020-05-30T02:25:30Z", "digest": "sha1:PNPGGYBKDEIL5IGZJHYIP22TDCMMN2HK", "length": 25168, "nlines": 366, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 10/16/11 - 10/23/11", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஇம் மடலின் முந்தையப் பதிப்புக்களைக் காண http://avvaitamilsangam.blogspot.com\nஐப்பசி ௪ , (4) , வெள்ளி, திருவள்ளுவராண்டு 2042\n.இழந்தால் பெறமுடியாத மூன்று, உச்சரிக்கப்பட்ட சொல், தவறவிட்ட வாய்ப்பு, கடந்து போன நிமிடம் எண்ணத் துளிகள் – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்.\nகுறள் எண்: 1010 பொருட்பால் – குடியியல் – நன்றியில்செல்வம்\nசீருடைச் செல்வர் சிறுதுனி மாரி\nபொருள்:சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.\nஇந்தியா அபாரம்; தொடரை வென்றது வெப்துனியா\nவல்லுனர் குழுவை மத்திய அரசு தன்னிச்சையாக நியமித்துள்ளது ... நக்கீரன்\nமுதலீட்டாளர் ஆர்வம் குறைவு சென்செக்ஸ், நிப்டி சரிவு \nஅன்னா ஹசாரே குழுவை சேர்ந்த கிரண்பெடி மீது திடீர் குற்றச்சாட்டு\nஐ.நா . பாதுகாப்பு சபையில் பாகிஸ்தான் உறுப்பினராகுமா இன்று ... தினத் தந்தி\nஐ.நா.பாதுகாப்பு சபையில் மொத்த உறுப்பு நாடுகள் எண்ணிக்கை 15 ஆகும். இதில் அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகள் ஆகும். ...\nதிருச்சி இடைத்தேர்தல் முடிவு: வாக்கு வித்தியாசத்தை ... தினத் தந்தி\nதிருச்சி இடைத்தேர்தல் முடிவின் வாக்கு வித்தியாசத்தை பார்க்கும்போது, தி.மு.க.வுக்கு சாதகமாகத்தான் உள்ளது என்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். ...\nஉங்களுக்குத் தெரியுமா ( நன்றி: விக்கிபீடியா)\nஐக்கிய அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்க்கும்படி அந்நாட்டு அரசியலமைப்பி���் செய்யப்பட்ட முதல் பத்து சட்ட திருத்தங்கள் கூட்டாக உரிமைகளின் சட்டம் எனபடுகின்றன.\nவெற்றி கொள்ள என்ன வேண்டும் என்பது பற்றி யோசிக்கும் போது செய்யும் முயற்சியில் தனித்துவம், விடா முயற்சி இவை இரண்டும் தான் முக்கிய தேவை என உணர்ந்தேன்.\nஉதாரணத்தை அசைபோட விரும்புகிறேன். வெற்றியின் வழி என்ன என கூகுள் பாபாவிடம் ( www.google.com) கேட்க நினைத்த பொழுது உணர்ந்தது, இந்த பாபாவே ஒரு வழி என. யாஹூ, அல்டாவிஸ்டா என்ற பல தேடல் தலங்கள் புகழுடன் இருந்த போது அதே வேலையை புதிதாக துவங்கி தேடல் துறையில் ஒரு தனித்துவம் பெற்று இன்று அவரின்றி அணுவும அசையாது எனும் அளவிற்கு வெற்றி பெற்ற கூகுள் பாபா எனக்கு உணர்த்தியது வெற்றியின் வழி தனித்துவத்துடன் அதே சமயம் விடா முயற்சியுடன் விளங்கவேண்டும் என்பது.\nஹோஸ்னி முபாரக்கின் மகன்கள் சுவிஸ் வங்கிகளில் ரூ.1700 கோடி பதுக்கல் ௯டல்\nதபீக் உமர் இரட்டை சதம் பாகிஸ்தான் 511/6 டிக்ளேர் \nசிர்டி: கடந்த 69ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 42 ஆண்டுகள் வரையில் லிபியாவின் அதிபராக பதவிவகித்த கடாபி நேற்று புரட்சி படையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். ...\nஇம் மடலின் முந்தையப் பதிப்புக்களைக் காண http://avvaitamilsangam.blogspot.com\nஐப்பசி ௪ , (3) , வியாழன், திருவள்ளுவராண்டு 2042\nஉன் சாமர்த்தியம் உன்னை உச்ச நிலைக்கு அழைத்து செல்லும், ஆனால் உன் பண்புதான் நீ அங்கே நிலைத்து நிற்க உதவும். எண்ணத் துளிகள் – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்.\nகுறள் எண்: 1009 பொருட்பால் – குடியியல் – நன்றியில்செல்வம்\nஅன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய\nபொருள்:பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்\nகப்பல் கடத்தல் இந்திய படை முறியடிப்பு தினமலர்\nடிஸ்சார்ஜ் ஆன எடியூரப்பா மீண்டும் சிறையில் அடைப்பு தின பூமி\nமீண்டும் பாகிஸ்தானுடன் போரிடத் தயார்: அன்னா ஹசாரே கடிதம் நியூஇந்தியாநியூஸ்\nபுத்தாண்டுக்குள் தெலுங்கானா கனவை நனவாக்குங்கள் : ஆந்திராவில் ... தினமலர்\nகறுப்பு பண விசாரணை தொடங்கிவிட்டது: பிரணாப் வெப்துனியா\nஇந்தியர்கள் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட கறுப்பு பண பரிவர்த்தனைகள் குறித்த விசாரணை தொடங்கி விட்டதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ...\nபெங்களூர�� மக்களின் கனவு திட்டம்: மெட்ரோ ரெயில் பயணம் இன்று ... தினத் தந்தி\nபெங்களூர் மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரெயில் இன்று(வியாழக்கிழமை) முதல் தனது பயணத்தை தொடங்குகிறது. மெட்ரோ ரெயிலை மத்திய மந்திரி கமல்நாத் தொடங்கி வைக்கிறார். ...\nஉலகிலேயே சதுர வடிவில் உள்ள தேசியக் கொடிகள் வத்திக்கான் நகரின் தேசியக் கொடி மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் தேசியக் கொடியாகும்.\nசோர்வாகவோ அல்லது மனவாட்டம் உள்ளபோதோ உடனே என் நெருங்கிய நண்பர்களிடம் பேசுவதை ஒரு பழக்கமாகக் கொள்வேன். இது ஒரு புத்துணர்ச்சியை தருவது மட்டுமன்றி, புகைப் பிடித்தாலோ, மது வகைகள் உட்கொண்டாலோ இக்குறை நீங்கிவிடும் என்ற ஒரு மூட நம்பிக்கையிலிருந்து என்னை விடுவிக்கும்.\nநான் ஒருபோதும் ஓய்வு பெறவில்லை; மீண்டும் விளையாட தயார்: அப்ரிடி லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்\nஉலகக்கோப்பை : கிறிஸ்டன் சொன்ன யோசனை ஆறாம்திணை\nமாநில கைப்பந்து: செயிண்ட் ஜோசப்ஸ் சாம்பியன் Makkal Murasu\nசதம் விளாசினார் தபீக் உமர் வலுவான நிலையில் பாகிஸ்தான் தினகரன் ‎\nஅபுதாபி: இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 259 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. தொடக்க வீரர் தபீக் உமர் ...\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_192663/20200421110556.html", "date_download": "2020-05-30T02:12:06Z", "digest": "sha1:TEFYLLLJNV5F3TTBNFU7UAV4QS55WR2Z", "length": 7468, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதல் : 3 பேர் பரிதாப பலி", "raw_content": "சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதல் : 3 பேர் பரிதாப பலி\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nசாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதல் : 3 பேர் பரிதாப பலி\nசுரண்டை அருகே கழூநீர்குளத்தில் விவசாய வேலைக்கு ரோட்டில் நடந்து சென்றவர்கள் மீது பின்னால் வேகமாக வந்த கார் மோதி 3 பேர் பலியானார்கள்.\nதென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கழூநீர்குளத்தை சேர்ந்தவர்கள் முத்தையா மகன் மாடசாமி (59) மருதையா மனைவி துரைச்சி (55) முத்துப்பாண்டி தேவர் மனைவி பொன்னம்மான் (60) ஆகியோ���் இன்று காலை 7 .30 மணி அளவில் விவசாய பணிகளுக்காக வீகே புதூர் நோக்கி சாலை ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்நனர். அப்போது அவர்கள் பின்னால் முக்கூடலிலிருந்து அகரகட்டு நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கார் பலமாக மோதியது இதில் ரோட்டில் நடந்து சென்றவர்கள் 3 பேரூம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.\nகாரை ஓட்டிவந்த அகரகட்டை சேர்ந்த அந்தோணி சவரிமுத்து மகன் ஜோன்ஸ் அந்தோணி என்பவர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக தகவலறிந்த ஆலங்குளம் டிஎஸ்பி ஜாஹீர் ஹீசைன், சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீஸார் விரைந்து சென்று பலியானவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே ஊரை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவத்தையடுத்து திரளான மக்கள் கூடி கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிவகிரி பகுதி வயல்களில் நெற்பயிர்கள் சேதம் : காட்டுப்பன்றிகள் அட்டகாசம்\nவீடுபுகுந்து பெண் கழுத்தறுத்து நகை கொள்ளை : சிவகிரியில் கொள்ளையர்கள் அட்டகாசம்\nஊரடங்கு உத்தரவை மீறிய 2148 வழக்குகள் பதிவு : 2974 நபர்கள் கைது\nபைக்குகள் மோதி விபத்து : இளைஞர் பரிதாப பலி\nகடன் திட்ட அறிக்கை, ரூ.3745.36 கோடி கடன் வழங்க இலக்கு\nதென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை : 2 பேர் டிஸ்சார்ஜ்\nவில்லிசை, நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி : தென்காசி ஆட்சியரிடம் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/27199/", "date_download": "2020-05-30T01:12:21Z", "digest": "sha1:4YCBIYBLXWAMROGPPJ3AOMMYYXVYXDWW", "length": 20739, "nlines": 285, "source_domain": "tnpolice.news", "title": "தூத்துக்குடி காவலர்கள் குடியிருப்பில் ‘கிருமி நாசினி தெளிப்பான் பாதை”- எஸ்பி திறந்து வைத்தார். – POLICE NEWS +", "raw_content": "\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\nசாராயம் கைப்பற்றப்பட்டு, இருவர் கைது\nகாவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார் காவல் ஆணையாளர்\nவளரிளம் பருவ குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்\nஇயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி உதவிய மதுரை மாவட்ட போலீசார்.\nஆதரவற்ற முதியோர் வாழ்விற்கு வழிகாட்டிய உதவி ஆய்வாளர்\nகஞ்சா பதுக்கி வைத்து விற்பனை இருவர் கைது\nதப்பை தட்டி கேட்டவர் மீது அரிவாளால் பதில் கூறிய சிறுவர்கள், திருப்பூர் காவல்துறையினர் விசாரணை\nதூத்துக்குடி காவலர்கள் குடியிருப்பில் ‘கிருமி நாசினி தெளிப்பான் பாதை”- எஸ்பி திறந்து வைத்தார்.\nதூத்துக்குடி : கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் ‘கிருமி நாசினி தெளிப்பான் பாதை” அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.\nதூத்துக்குடி மாவட்ட ஆயதப்படை காவலர் குடியிருப்பு தூத்துக்குடி 3வது மைல் அருகில் 392 குடியிருப்புகள் உள்ளன. ஆயுதப்படை காவலர்கள் பணிக்கு செல்வதும், வருவதுமாக உள்ளனர். மேலும் அவர்கள் குடும்பத்தார் அனைவரும் அங்கு குடியிருந்து வருகின்றனர்.\nஏற்கனவே குடியிருப்புகளின் நுழைவாயிலில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கை கழுவுவதற்கு வசதியாக சோப்பு, தண்ணீர் மற்றும் கிருமி நாசினி வைக்கப்பட்டு சுத்தம் செய்த பிறகே உள்ளே செல்கின்றனர். காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஏற்பாட்டில் காவலர் குடியிருப்பு நுழைவாயிலில் ‘கிருமி நாசினி தெளிப்பான் பாதை’ அமைக்கப்பட்டுள்ளது.\nசுமார் ரூபாய் 80,000/- மதிப்பிலான இந்த கிருமி நாசினி தெளிப்பான் பாதை வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் மற்றும் சகாய மாதா சால்ட் ஆகிய இரு நிறுவனங்களின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.\nவெளியில் சென்று வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவரும் உள்ளே நுழையும் முன் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவிய பிறகு இந்த கிருமி நாசினி தெளிப்பான் பாதை வழியாக உள்ள செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த கிருமி நாசினி தெளிப்பான் பாதையை இன்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.\nஇந்த நிகழ்வின் போது வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் மேலாளர் அப்துல் ரஹ்மான், மணிகண்டன், தூத்துக்குடி துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மாரியப்பன், ஆயுதப்படை ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன் மற்றும் தென் பாகம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.\nஅத்தியாவசிய பொருட்கள் வழங்கிய கோவை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்\n109 கோவை : ஊரடங்கு காரணமாக வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு, கோவை மாநகர, E1 சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, விமான நிலையம் பின்புறம் மட்ட […]\nதிண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட போக்குவரத்து காவலர்களுக்கு, DIG தலைமையில் பயிற்சி வகுப்பு\nநெல்லிக்குப்பம் முகமூடி கொள்ளையர்கள் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை\nபாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் ‘சிந்தனை நாள்” விழா, தூத்துக்குடி SP பங்கேற்பு\nசிதம்பரத்தில் துப்பாக்கியை காட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது\nபுதிதாக அறிவித்துள்ள 5 மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம், தமிழக அரசு உத்தரவு\nஅதிரடியாக சோதனை செய்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,665)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,384)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,340)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,319)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,162)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,145)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கி��ைம் நுணுக்கங்கள் பயிற்சி (976)\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\n36 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...\n23 0 கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தாபுதூர், ஹரிபுரம் பகுதிகளில் தங்கியுள்ள, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2015/01/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2020-05-30T02:58:07Z", "digest": "sha1:C4AMAE5UW2J2T5CFSODINONUOYXPVB3F", "length": 8508, "nlines": 60, "source_domain": "thetamiltalkies.net", "title": "கடனை அடைக்க கால்ஷீட் கொடுத்த விஷால்…! | Tamil Talkies", "raw_content": "\nகடனை அடைக்க கால்ஷீட் கொடுத்த விஷால்…\nதயாரிப்பாளர் ஆன பிறகு படு பிஸியாகிவிட்டார் விஷால். படத்தில் நடிப்பதோடு நின்றுவிடாமல், டப்பிங், சென்சார், படத்தின் புரமோஷன் வேலை என சகல வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படம் பொங்கலை முன்னிட்டு உலகமெங்கும் வரும் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. எனவே ஆம்பள படத்தின் ரிலீஸ் பணியில் படுபிஸியாக இயங்கி வருகிறார் விஷால். ஏற்கனவே அவர் தயாரித்த பூஜை படத்தை வேந்தர் மூவீஸ் நிறுவனத்திடம் விற்றார். அதனால் பூஜை படம் வெற்றிகரமாக ஓடியும் விஷாலுக்கு லாபம் கிடைக்கவில்லை. எனவே இந்தப்படத்தை வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்குக் கொடுக்கவில்லை. மதுரை அன்பு மூலம் தானே டீல் பண்ணிக்கொள்வதாக சொல்லிவிட்டாராம் விஷால்.\nபூஜை படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கிய வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கு சில கோடிகள் நஷ்டம். அதை ஈடுகட்ட அந்நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொடுத்து கடனை அடைக்க இருக்கிறார் விஷால். இந்தப்படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். பாண்டியநாடு ப்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுசீந்திரன், விஷால் இணையும் படம் இது. இதில் அவருக்கு ஜோடியாக முதல்முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். காஜலுக்கு ஒன்றரை கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13ஆம் தேதி முதல் சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்திற்காக விஷாலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் காஜல் அகர்வால். இப்படத்தின் முதல் ஷெட்யூல் ஹைதராபாத்தில் துவங்குகிறது.\nதற்போது ஹரிஷ் கல்யாண், ஸ்ரீ, சம்க்ருதி, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிக்கும் படமொன்றை இயக்கி வருகிறார் சுசீந்திரன் . இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டு ஜனவரி 13ஆம் தேதி முதல் விஷால் படத்தை இயக்க வருகிறார் சுசீந்திரன்.\nசட்டத்தை கையில் எடுத்த சங்கத்தலைவர்.வெட்கமாக இல்லையா எச் ராஜாவை விளாசும் விஷால்.\n – ஹெச்.ராஜாவை விளாசிய விஷால்\n அதிரடி ஆக்ஷனில் குதித்த விஷால்\n«Next Post உதயநிதி ஸ்டாலினின் சூப்பர் ப்ளான்\nஆர்யாவின் தம்பியும் போலீஸ் அதிகாரி Previous Post»\nஇன்றைய இசையின் நிலை… : இளையராஜா வேதனை\nவிஜய் குறித்து அமெரிக்க அதிபர் இப்படி ட்வீட் செய்வார் – பார்...\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\nசரியான திமிரு பா இந்த நடிகை ஓவியாவிற்கு-கூறிய இயக்குனர்..\nசந்தானத்தின் முடிவினால் சுதாரிக்கும் காமெடியன்கள்\nரஜினியின் மகன் திலீபன், பேரன் மன்யு..\nஇயக்குநராக அறிமுகமாகும் நடிகர் வினீத்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nகவுண்டமணியின் காலத்தால் அழியாத வசனங்கள் – சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wassip.lk/index.php?option=com_content&view=article&id=145:kegalle-ta-in&catid=96&lang=ta&Itemid=382", "date_download": "2020-05-30T02:47:35Z", "digest": "sha1:UZIFJ67FJCMPJNL5OEIA5VAI2QGEZ2QR", "length": 6387, "nlines": 134, "source_domain": "wassip.lk", "title": "கேகாலை", "raw_content": "\nதிட்டம் தொடர்பாக ஒரு பார்வை\nநீர் வழங்கல் மற்றும் சுகாதார உட்க்கட்டமைப்பு\nநிறுவன ரீதியான திறன் விருத்தி\nதுறை சார் தொழில்நுட்ப விருத்தி\nகிராம சமூக விவரண அறிக்கைகள்\nநகர சமூக விவரண அறிக்கைகள்\nபெருந்தோட்ட சமூக விவரண அறிக்கைகள்\nதிட்டம் தொடர்பாக ஒரு பார்வை\nநீர் வழங்கல் மற்றும் சுகாதார உட்க்கட்டமைப்பு\nநிறுவன ரீதியான திறன் விருத்தி\nதுறை சார் தொழில்நுட்ப விருத்தி\nகிராம சமூக விவரண அறிக்கைகள்\nநகர சமூக விவரண அறிக்கைகள்\nபெருந்தோட்ட சமூக விவரண அறிக்கைகள்\nநகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு\nதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை\nபெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம்\nகிராமிய நீர் வழங்கல் திணைக்களம்\nதிட்ட முகாமைத்துவ பிரிவு ,\nநீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டம் ,\nஇல.230 ஜூப்லி போஸ்ட் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/29_194042/20200523122028.html", "date_download": "2020-05-30T01:37:37Z", "digest": "sha1:QQVZG6ONBHDD3BLRKIPNPQ6GBO7LLWN2", "length": 7508, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "வழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதி: ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு!", "raw_content": "வழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதி: ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nவழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதி: ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு\nவழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் ஆளுநர்களுக்கு டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.\nஅமெரிக்காவில் கரோனா ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்துவதை நோக்கி நாடு படிப்படியாக நகர்வதால், அமெரிக்க மாநில ஆளுநர்கள் வழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை கூறி உள்ளார்.வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-\nதேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு இல்லங்களை இன்றியமையாத சேவைகளை வழங்கும் அத்தியாவசிய இடங்களாக நான் அடையாளம் காண்கிறேன் ஆளுநர்கள் சரியானதைச் செய்ய வேண்டும், இந்த மிக முக்கியமான அத்தியாவசிய நம்பிக்கை இடங்களை இப்போதே திறக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யாவிட்டால், நான் ஆளுநர்களை மீறி உத்தரவிடுவேன். அமெரிக்காவில், நமக்கு அதிக பிரார்த்தனை தேவை என கூறினார்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளத���. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய 3ம் தரப்பு தலையீடு தேவையில்லை: டிரம்புக்கு சீனா பதில்\nசமூக ஊடக இணையதளங்களுக்கு கட்டுப்படுத்தும் சட்டப்பூர்வ ஆணையில் கையெழுத்திட்டார் டிரம்ப்\nசீனா, நேபாளம், பாகிஸ்தான் நாடுகளுக்கு இந்தியா அச்சுறுத்தல் : இம்ரான் கான் குற்றச்சாட்டு\nஇலங்கை அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் மறைவு: பிரதமர் மோடி, முதல்வா் பழனிசாமி இரங்கல்\nஇறையாண்மையைக் காக்க போருக்கு தயாராகுங்கள்: ராணுவத்துக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு\nஇந்தியாவில் கரோனா தொற்று தீவிரம் : தனது குடிமக்களை அழைத்துச்செல்ல சீன அரசு திட்டம்\nஇந்தியாவில் இருந்து ஊடுருபவர்களால் கரோனா பாதிப்பு அதிகரிப்பு : நேபாள பிரதமர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/70", "date_download": "2020-05-30T02:57:19Z", "digest": "sha1:NFP6ZFGQZXZAWUQK7LDHRSKW3RTG7X7O", "length": 5790, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/70 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n68 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இராமேஸ்வரத்தில் இறங்கியவுடன், கோயில் இருக்கும் திசையைப் பார்த்து பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டுக் கொண்டார். படகுத் துறைக்குப் போவது போன்ற வேலைகளையெல்லாம் பதறாமல் பக்குவமாகவே செய்தார். - அவருடைய பயணச் சீட்டு, இலங்கைக்குப் போகவேண்டிய அனுமதிச் சீட்டு, அதற்கேற்ற விண்ணப்பத்தைப்பூர்த்தி செய்வது, காலராபோன்ற தொத்துநோய் இல்லாமல் இருக்கிறாரா என்பதற்குரிய இரத்தப் பரிசோதனைகள் எல்லாவற்றையும் கனகச்சிதமாகவும் முடித்துக் கொண்டார். - ஏதாவது 'கடத்தல் பொருட்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் சாமான்கள் ஏதாவது எடுத்துப் போகிறாரா என்று சுங்க இலாகா அதிகாரிகள், அவருடைய பெட்டி படுக்கை அ���்தனையையும் பரிசீலித்தார்கள். எல்லாம் எந்தவிதமான தடையுமின்றி நடந்தேறியது. அங்கு இருந்த ஒரு அதிகாரி, என்ன பொட்டலம் என்று கேட்டு விசாரித்தார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 08:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/dead-selfie-competition-009893.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-05-30T02:16:30Z", "digest": "sha1:WX74TLWK3NHFUELG75ITTB6U6NXQ6ZYX", "length": 15586, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "Dead selfie competition - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n13 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n16 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\n17 hrs ago இன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nNews இந்தியா முன்னுதாரணமாக மறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம்\nAutomobiles வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nMovies 'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொடுமை : பணத்திற்காக இறந்து போனவர்களுடன் செல்பீ..\nரஷ்யாவின் சமூக வலைதளம் ஒன்று இறந்து போனவர்களுடன் எடுக்கப்பட்ட சிறந்த செல்பீக்கு பரிசு வழங்கபடும் என்று அறிவித்ததை தொடர்ந்து மக்கள் இறந்து போனவர்களுடன் செல்பீ எடுத்து தள்ளிக் கொண்டிருக்கின்ற கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.\nசெல்பீ எடுத்தால் என்ன ஆகும்..\nசிறந்த 'டெட் செல்பீ'க்கு (Dead selfie) 5000 ரூபிள் பரிசாக வழங்கப்படும் என்று அந்த சமூக வலைதளம் அறிவித்து இருக்கிறது. அந்த 'டெட் செல்பீ' போட்டியில் பங்குபெற எடுக்கப்பட்ட செல்பீக்களில் சில இதோ..\nபாதுகக்கப்பட்ட லெனின் உடல் உடன் செல்பீ..\nதுக்க நிகழ்ச்சியில் சிரித்துக் கொண்டே செல்பீ..\nஇறந்து போனவரின் உடல் முன்னே செல்பீ போஸ்..\nஇறந்த உடல் அருகே வெற்றிக்குறி செல்பீ..\nஇது போன்ற செல்பீ மரணித்தவரை இழிவுபடுத்தும் ஒரு செயலாகும்..\nஇந்த கொடுமை இந்தியாவிலும் சமீபத்தில் நடந்துள்ளது.\nஇறந்து போன தன் தாத்தாவுடன் செல்பீ..\nபெரியப்பா இறந்து விட்டார் என்ற போஸ்ட் உடன் ஒரு செல்பீ..\nபாடை தூக்கி கொண்டே செல்பீ..\nரஷ்ய காவல் துறை இந்த 'டெட் செல்பீ' போட்டி நடத்தும் சமூக வலைதள குழு மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..\nபழங்காலங்களில் பிரிட்டன் நாட்டில் சமீபத்தில் இறந்து போன குழந்தைகளை வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டதற்க்கான சாட்சியும் உண்டு..\nமேலும் இது போன்ற சுவாரசியமான செய்திகள் மற்றும் டெக்னாலஜி செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nஅழகான செல்பீ எடுக்கனுமா, இந்த ஆப்ஸ் பயன்படுத்துங்க.\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nசெல்பீ எடுத்தால் உடல் எடை குறையும்.\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nகட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 11 செல்பீ டிப்ஸ்..\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஇதில்.. எது 'சூப்பர் கூல் செல்பீ'..\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\nதம்பிக்கு எந்த ஊரு ஜப்பானா..\nAirtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா\nதீபாவளி செல்பீ எடுக்க போறீங்களா..\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n48எம்பி கேமராவுடன் ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTikTok க��கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\nஇன்று: 108எம்பி கேமராவுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2016/05/top-10-us-box-office-collection-detail.html", "date_download": "2020-05-30T03:08:04Z", "digest": "sha1:ZWFIMY56M6WUA5BFMLF63FPO3ZCLY3S6", "length": 4147, "nlines": 120, "source_domain": "www.gethucinema.com", "title": "Top 10 US Box Office Collection Detail For Tamil Films - Gethu Cinema", "raw_content": "\nதமிழ் சினிமா தமிழில் மட்டும் இல்லாமல் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்காவில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.\nஇந்த நிலையுள் அமெரிக்கா பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம் வெளியுட்டு உள்ளது. அதில் 24 படம் 7வது இடத்தை பிடித்துள்ளது.\nமேலும் முதல்10 இடங்களை பிடித்த படங்களின் லிஸ்ட் இதோ.\n1) எந்திரன் (தமிழ், தெலுங்கு, ஹிந்தி) -$2,408,824\n2) லிங்கா (தமிழ், தெலுங்கு)- $1,514,298\n3) சிவாஜி (தமிழ் மட்டும்)- $1,300,000\n4) விஸ்வரூபம் (தமிழ், தெலுங்கு)- $1,240,287\n5) ஐ (தமிழ், தெலுங்கு, ஹிந்தி)- $1,312,999\n7) தெறி (தமிழ் மட்டும்)- $715,378\n8) ஒ காதல் கண்மணி (தமிழ், தெலுங்கு)- $1,073,317\n9) கோச்சடையான் (தமிழ், தெலுங்கு, ஹிந்தி)- $666,193\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/death-toll-rises-to-28/", "date_download": "2020-05-30T01:45:33Z", "digest": "sha1:4PJFJDGQQDJ3RU4PKVDIPTHOIZRIZRTG", "length": 9149, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "death toll rises to 28 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகேரள மக்களை பயமுறுத்தும் பேய் மழை: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு (புகைப்படங்கள்)\nதிருவனந்தபுரம்: கேரளாவை கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் மிரட்டி வரும் பேய் மழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி 28 பேர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,491 ஆக உயர்ந்து 4980 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8105…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60.26 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகடந்த 14ந்தேதி முதல் 29ந்தேதி வரை தமிழகத்திற்கு ரயில்மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை ரயில் மூலம்…\nகொரோனா : சென்னையில் இன்று 618 பேருக்குப் பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்திற்கு கடந்த 20நாட்களில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா … முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 9ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை விமானம் மூலம்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது….\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2008_01_06_archive.html", "date_download": "2020-05-30T03:29:48Z", "digest": "sha1:6NMTL4HUFHBVUBVVJ3DHPNMDLGL73Z72", "length": 10069, "nlines": 274, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 1/6/08 - 1/13/08", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nநொய்டாவில் ஒரு புதிய சங்கம் தொடங்கி உள்ளது மிகவும் சந்தோஷமான செய்தி. இந்த சங்கம் மூலமாக நொய்டா வாழ் தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழ் பூஜை/பண்டிகை பற்றிய செய்திகள் கிடைக்கும் என நம்புகிறோம்.\nமிக்க உபயோகமான சமையல் குறிப்புகள் கொண்ட இணையத்தளம்.http://www.arusuvai.com தமிழிலே குறிப்புகளை காணலாம்.\nஎல்லா வகையான, குறிப்பாக செட்டிநாடு சமையல், பிராமண சமையல், இஸ்லாமிய சமையல், கிராமத்து சமையல் என பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான குறிப்புகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் குறிப்பை எளிதில் கிடைக்கப் பெறுவதற்கு வசதியாக அனைத்தும் வகைப் படுத்தப்பட்டுள்ளன. யாவரும் எளிதாக சமைக்கும் வண்ணம், படிப்படியான செய்முறை விளக்கப்படங்களுடன் கூடிய நூற்றுக்கணக்கான குறிப்புகள்.. தெளிவானப் படங்களுடன் தினமும் ஒரு புது குறிப்பு.. நீங்கள் எளிதாய் சமையல் கற்றுக்கொள்ள, அனுபவம் வாய்ந்த இல்லத்தரசிகள் உங்களுக்கு உதவும் இணையத்தளம் இது... http://www.arusuvai.com\nஅவ்வை தமிழ் சங்கத்தை பலப்படுத்தும் எண்ணங்களை வரவேற்கின்றோம். தமிழிலே உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nமிக்க உபயோகமான சமையல் குறிப்புகள் கொண்ட இணையத்தளம்...\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25095/", "date_download": "2020-05-30T02:11:55Z", "digest": "sha1:HQJ7WGT6W7WCSOW2HP3EAU2D6PANVVFN", "length": 27311, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "சிங்கள தேசம் இனியாவது தந்தை செல்வாவை புரிந்துகொள்ளுமா? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச் செல்வன்:- – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிங்கள தேசம் இனியாவது தந்தை செல்வாவை புரிந்துகொள்ளுமா குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச் செல்வன்:-\nஇன்றைக்கு தந்தை செல்வாவின் நினைவுநாள். தந்தை செல்வா காலமாகி முப்பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டது. 1977 ஏப்ரல் 26 அன்று தந்தை செல்வா காலமானார். இன்னும் ஒரு வருடத்தில் அவர் இறந்து நான்கு தசாப்தங்கள்.\nதந்தை செல்வா என்று ஈழத் தமிழ் மக்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் ஒரு அரசியல்வாதி மாத்திரமல்ல. அவர் பிரசித்தமான ஒரு வழக்கறிஞரும் ஆவார். யாழ்ப்பாணம் தொல்புரத்தை பூர்வீகமாகக் கொண்ட செல்வநாயகத்தின் தந்தை ஒரு ஆசிரியராக இருந்து பின்னர் மலேசியாவுக்கு புலம்பெயர்ந்த காலத்தில் தந்தை செல்வா மலேசியாவின் ஈப்போ நகரில் பிறந்தார்.\nஅகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் மூலம் அரசியலுக்குள் பிரவேசித்த தந்தை செல்வா, சிலோனின் சுதந்திரத்தின் பின்னர் அரசாங்கத்தில் இணைவது, இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை பறித்தல் போன்ற காரணங்களால் அகில இலங்கை காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி இலங்கை தமிழரசுகச் கட்சியை அமைத்தார். தந்தை செல்வா ���லங்கையில் எழுந்த இனப்பிரச்சினைக்கு சுயாட்சி முறையினை தீர்வாகக் கோரினார்.\nஇலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஈழத் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகள் பேரினவாத தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டன. தமிழர்களின் தாயகத்தில் பலவந்த குடியேற்றங்கள் தொடங்கப்பட்டன. அத்துடன் தனிச் சிங்களச் சட்டம் போன்றஅணுகுமுறைகள் தமிழ் மக்களை மிகவும் பாதித்தன. தமிழ் மக்கள் அரசியல் உரிமையற்றவர்களாக, அரசியல் அதிகாரம் இழந்தவர்களாக மாற்றப்பட்டனர். இக் காலகட்டத்தில் தந்தை செல்வநாயகம் ஜனநாயக ரீதியலான போராட்டத்தை தொடங்கினார். ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஜனநாயக ரீதியாக தீவிரமாகக் குரல் கொடுத்தார்.\nசிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான எதிர்ப்பை கண்டு அதனை சமாதானப்படுத்தும் விதமாக தந்தை செல்வநாயகத்துடன் முன்னாள் பிரதமர் பண்டார நாயக்க ஒப்பந்தத்தில் ஈடுபட்டார். அது பண்டா – செல்வா ஒப்பந்தம் எனப்டுகின்றது. இதனை தீவிர இனவாதிகளான ஜே.ஆர். ஜெயவர்த்தன மற்றும் பௌத்த பிக்குகளின் கடுமையான பேரினவாத எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. தந்தை செல்வாவின் தொடர் போராட்டத்தை அடுத்து டட்லி – செல்வா ஒப்பந்தமும் செய்யப்பட்டது. தமிழர்களுடன் செய்யப்பட்ட எல்லா ஒப்பந்தங்களையும் சிங்களப் பேரினவாதிகள் கிழித்தெறிய வைத்தனர்.\nஆனாலும் தந்தை செல்வாவின் அறப்போராட்டங்கள் அன்றைய காலத்து சிங்களத் தலைவர்களை சுயாட்சிமுறையை அங்கீகரிக்கத் தூண்டின. குறிப்பாக பண்டாரநாயக்க இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டிமுறையினை ஏற்றுக்கொண்டார். அன்றைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று, ஆயுதப் போராட்டம் உருவாகியிருக்காது என்றும், தமிழ் இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தியிருக்க மாட்டார்கள் என்றும் பிரபாகரன் தோன்றியிருக்க மாட்டார் என்றும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார்.\nஅது மாத்திரமல்ல, சிங்கள மக்கள் மகிழச்சியாக இருக்க வேண்டும் என்றால் தமிழ் மக்களின் உரிமையை அவர்களிடம் கையளிக்க வேண்டும் என்றும் இன்னொரு யுத்தத்தை தடுக்க இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகிறார். இலங்கையில் ஆள்பவர்கள் அல்லது தலைவர்���ள் தமிழர்களுக்கான தீர்வு விடயத்தை வாய்ப்பேச்சளவில் ஏற்றுக்கொண்டாலும் பேரினவாதிகளை கடந்து நடைமுறைப்படுத்தாததே வரலாறு. இதனால் இறுதியில் அவர்களும் பேரினவாதிகளாகின்றனர். இதனால் ஈழத் தமிழ் மக்கள் மேலும் மேலும் ஒடுக்கி அழிக்கப்பட்டார்கள்.\nதந்தை செல்வா அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் யாவும் தோல்வியில் முடிந்ததையடுத்து 1976இல் அனைத்து தமிழ் கட்சிகளும் தமிழர் விடுதலைக் கூட்டணிஎன்ற பெயரில் தனித் தமிழீழத் தீர்மானமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வந்தன. வடகிழக்கு பாரம்பரிய தாயகத்தில் இறைமை கொண்ட தன்னாட்சி அரசு அமைப்பதென தீர்மானிக்கப்பட்டது. அதற்கு அடுத்த வருடத்தில் தந்தை செல்வா காலமானார். அவரது இழப்பு ஈழத் தமிழ் மக்களுக்கு பேரிழப்பு. அறப்போராட்டங்கள் தோல்வியடைந்த நிலையில், தன்னுடைய அடுத்த தலைமுறை ஆயுதம் ஏந்திப் போராடும் என்று தந்தை செல்வா குறிப்பிட்டார்.\nஅதைப்போலவே அதற்குப் பின் வந்த காலத்தில் தமிழ் இளைஞர்கள் ஈழத் தமிழ் மக்களின் உரிமை வேண்டி ஆயுதம் ஏந்தினர். அதற்குப் பின் வந்த கால தமிழ் மிதவாத அரசியல் சூழலும் ஆயுதப் போராட்டத்தை ஏற்படுத்தியத. தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டம் ஒன்றின் ஊடாக சர்வதேச கவனத்தை ஈர்த்து இலங்கை அரசுடன் ஒரு இராணுவ பலத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. தமிழ் மக்களின் உரிமையை வழங்காமல் அந்த ஆயுதப் போராட்டத்தை எவ்வாறு அழிப்பது என்று இலங்கை அரசு தனது தீவிரச் செயற்பாடுகளைத் தொடர்ந்தது.\nஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்காக மாபெரும் இனப்படுகொலை ஒன்றை நிகழ்த்தி தமிழ் ஈழ இனம் மிகப் பெரும் காயத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில் தந்தை செல்வாவின் நினைவுநாள் மிகவும் உண்மையாக உணரப்படவேண்டிய, நினைவுகூறப்படவேண்டிய நாளாகும். தந்தை செல்வா போன்ற தலைவர்களை புரிந்துகொள்வதன் ஊடாக அவர்களின் குரலுக்கு செவி சாய்ப்பதன் ஊடாக வரலாற்றை வேறுவிதமாக எழுதியிருக்கலாம் என்ற அனுபவத்தை இந்த நாள் உணர்த்துகிறது. தந்தை செல்வாவின் சரித்திரம் அதனை உணர்த்துகிறது.\nமுள்ளிவாய்க்கால் பேரழிவு யுத்தம் முடிந்தபோது தமிழ் ஈழ மக்கள் இனப்பிரச்சனையின் ஆரம்பத்திற்கு வந்திருப்பதைப்போலிருந்தது. இலங்கையின் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டதன் பின்னர் தந்தை செல்வா ஒப்பந்தங்களின் நியாங்களை ஏற்றுக்கொள்வதைப்போல் ஒரு காலம் தென்படுகிறது. இப்போதும் வரலாற்றை நியாயமாக அணுகும் சூழல் நிலவுகிறது. தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தியதில் இருக்கும் நியாயத்தை ஏற்பதாக சொல்லும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் நியாயமாக கோரும் தீர்வை, அவர்களின் உரிமையை முன்வைப்பதுதான் உண்மையும் நீதியுமான அணுகுமுறையாகும்.\nதமிழ் மக்களுக்கு நியாயமான உரிமை ஒன்றை வழங்கவேண்டும் என்பதும் அவர்களின் தாயகத்தில் ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளுவதை தவிர்ப்பதும் அவர்களை இன அழிப்பு செய்வதை நிறுத்துவதும் எத்தகைய நெருக்கடிகளைக் கடந்தும் பல்வெறு வடிவங்களில் தொடரும் போராட்டங்களின் ஊடாக வலியுறுத்தப்படும். தமிழ் மக்களை எத்தகைய தீர்வை எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவர்களின் அபிலாசை என்ன என்றும் வடகிழக்கில் ஈழத் தமிழ் மக்கள் பகிரங்கமாக கூறுவதுடன் வடக்கு மாகாண சபை போன்ற ஈழத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சபைகளும் எடுத்துரைத்துள்ளன.\nதந்தை செல்வாவின் இடையறாத போராட்டங்களும் அவரது மரணத்தின் பின்னரான நான்கு தசாப்த போராட்டமும் அதற்கு எதிரான சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் செயல்களும் தமிழ் மக்களுக்கு மிகவும் உறுதியான நிலையான தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகின்றது. இதுபோன்ற மிதவாதக் காலம் ஒன்றில் உரிய வகையில் இனப்பிரச்சினையை தீர்க்காதவிடத்து எத்தகை விளைவுகள் எதிர்காலத்தில் உருவாகும் என்பதற்கும் இக் காலகட்டம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nவரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்க மறுப்பவர்கள் மீண்டும் அந்த வரலாற்றை வாழச் சபிக்கப்படுவார்கள் என்று சொல்வார்கள். இலங்கையில் அண்மைய காலத்தில் மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியை சேர்ந்த, உதயகம்பன்பில, விமல்வீரவன்ச, அரச தரப்பில் இருக்கும் சிலர் ஏனைய பேரினவாதக் கட்சிகள் தமிழர்களின் விடயத்தில் மிகவும் கடும் இனவாதப்போக்கை வெளிப்படுத்துகின்றனர். சிங்கள, கொழும்பு ஊடகங்கள் அவர்களின் பேரினவாதக் கருத்துக்களுக்கு முக்கியத்துவமும் கொடுக்கின்றன. ஜனநாயகத்தின் பெயரில் இதனை எல்லாம் செய்தால் வரலாற்றை மீண்டும் வாழ சபிக்கப்பட நேரிடும் என்பதையும் இந்த நாள் உணர்த்துகிறது.\nசிங்களப் பேரினவாதிகளைப் பொறுத்தவரையில் சிற���துரும்பையும் எதிர்பார்கள். அவர்கள் எல்லாக் காலகட்டங்களிலும் மிகவும் பெரும்பான்மையாக இருப்பார்கள். அவர்கள் தமிழீழத்தை அல்ல, பஞ்சாயத்து சபையை ஏற்படுத்தினாலும் அதனையும் எதிர்ப்பார்கள். ஈழத் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்கக்கூடாது என்பதும் அவர்களை ஒடுக்கி அழிக்க வேண்டும் என்பதுமே அவர்களின் நோக்கம். அத்தகையவர்களின் விருப்பங்களுக்கும் ஆதிக்கங்களுக்கும் இடமளித்து ஒட்டுமொத்த சிங்கள சமூகத்தையும் பேரினவாதிகளின் தரப்பாக மாற்றக்கூடாது என்பதையும் தந்தை செல்வாவின் சரித்திரம் உணர்த்துகிறது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய வழக்கு தள்ளுபடி\nஅரசுக்கு உறைக்குமா தமிழ் அரசியல் கைதிகளின் அவலம்\nபதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள சீசெல்ஸ் தூதுவர் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பா���சாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshatempel.eu/?p=504", "date_download": "2020-05-30T01:50:51Z", "digest": "sha1:WIW6O6C4XWPONBU2WC7YPFTJQW3SVLZB", "length": 10875, "nlines": 73, "source_domain": "ganeshatempel.eu", "title": "மகா சிவராத்திரி |", "raw_content": "\nமகா சிவராத்திரி என்பது மாசி மாதம் அமாவாசை முதல் நாள் சதுர்தசியில் சம்பவிக்கிறது.\nசிவபுராணத்திலும், பவிஷ்ய புராணத்திலும் மகா சிவராத்திரியின் மகிமைகள் வெகு விமரிசையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிவ பூஜை செய்தால் உலகத்திற்கு நலமளிக்கும் என்பது நம்பிக்கை.\nசிவபெருமானுக்கு ஒரே ஒரு நாள் மகா சிவராத்திரியென்று அழைக்கப்படுகிறது. நமஹம், சமஹம் என்ற மந்திரத்தினால் அன்றைய தினம் மஹண்யாசம், லருண்யாசம், ருத்ரம் ஆகிய வேத கோஷங்களினால் சிவபெருமானுக்கு மகா அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகப்ரியோ சிவஹ, அலங்கார ப்ரியோ விஷ்ணுஹோ என்று புராணங்கள் கூறுகின்றன. மகா சிவராத்திரியன்று உப்பில்லாத ஆகாரம் சாப்பிட்டு, சிவ பூஜை செய்ய வேண்டும்.\nமகா சிவராத்திரியன்று தூங்காமல் ஐந்தெழுத்து மந்திரத்தை (ஓம் நமச்சிவாய) உச்சரிக்க வேண்டும். ஆபத்தைப் போக்குவது ஐந்தெழுத்து மந்திரம். பாவத்தைப் போக்குவது பஞ்சாட்சர மந்திரம் என்று சொல்லப்படுகிறது.\nஒரு வில்வ மரத்தடியில் சிவராத்திரியன்று சிவனும், பார்வதியும், அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மரத்தின் மேலிருந்து குரங்கு ஒன்று வில்வ மரத்தின் இலைகளை பறித்து மேலேயிருந்து கீழே ஒவ்வொன்றாகப் போட்டுக்கொண்டிருந்தது. இரவு முழுவதும் தூங்காமல் வில்வ இலையைப் போட்டதால், சிவபெருமான் அருள் செய்தார். தெரியாமல் செய்த குரங்கிற்கே ஈசன் அருள் புரிந்தார் என்றால் பக்தர்கள் சிவராத்திரியன்று பூ���ை செய்தால் எல்லா செல்வ வளங்களையும் சிவபெருமான் வழங்குவார்.\nத்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் சத்ரியாயுதம்\nத்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்.\nமூன்று தளம் (இலைகள்) உடைய வில்வத்தால் அர்ச்சனை செய்தால் ரஜோ, தமோ, சாத்விக குணங்களையும் மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணும் மூன்று ஜென்மங்களின் ஆயுளும் கிடைக்கும். மூன்று ஜன்மங்களின் பாவங்களையும் போக்கும். வில்வத்தால் பூஜை செய்தால் சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது.\nதர்சனம் பில்வவ்ருஷாய ஸ்பர்சனம் பாதஸேவனம்\nஅகோர பாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்.\nஒரு வில்வ மரத்தைப் பார்த்தாலோ, தொட்டாலோ, பாவம் அழிந்துவிடும். செய்யத்தகாத பாவங்கள் செய்திருந்தாலும் உடனடியாக நிவர்த்தியாகும். இதனால் அவர் ஒருவருக்கே வேதங்கள் நமஸ்காரம் செய்கின்றன. ருத்ர மந்திரம் முழுவதும் நமஸ்கார ரூபமாகவே உள்ளன. ஆதலால் இவ்வளவு மகிமையுள்ள பார்வதி, பரமேஸ்வரரை மகா சிவராத்திரியன்று கண்விழித்துப் பூஜித்தால், சிவனின் அருள் பெறலாம்.\nகயிலையே மயிலை, மயிலையே கயிலை என்று போற்றப்படும். மயிலாப்பூரில் ஏழு சிவாலயங்கள் உள்ளன. ஏழு கிழமைக்கும் ஏழு சிவாலயங்கள் என்று கொண்டால் அருள்மிகு கபாலீஸ்வரர், வள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாதீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று மகா புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த ஏழு சிவாலயங்களுக்கும் மகா சிவராத்திரி அன்று ஒரே இரவில் சென்று வழிபாடு செய்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.\nமயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி வைபவம் மிகச் சிறப்பாக நான்கு காலமும் ருத்ரம், சமகம் என வேத பாராயணத்துடன் நடைபெறும். முதல் ஜாமம் இரவு சுமார் 11.30 மணிக்குத் தொடங்கும். இக்கால பூஜை சிவப்பு சாத்துதல் என அழைக்கப்படுகிறது. மூலவர் அபிஷேகத்திற்குப் பிறகு, சிவனுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்படும். சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் நான்கு கால பூஜைகளில், தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது கால பூஜை மஞ்சள் சாத்துதல் எனப்படும். இதில் அபிஷேகத்திற்குப் பிறகு லிங்க ரூபமான கபாலீஸ்வரர் மஞ்சள் வஸ்திரத்தாலும், மஞ்சள் நிற மலர்களாலும் அலங்கரிக்கப்படுவார். மூன்றாம் ஜாமம் பச்சை சாத்துதல். பச்சை நிற வஸ்திரம், வில்வம், தாழம்பூ ஆகியவை சாற்றப்படும். நான்காம் காலம் மீண்டும் சிவப்பு சாத்துதல். சிவப்பு வஸ்திரம் சாற்றி, சிவப்பு மலர்களால் அலங்கரிப்பர். நான்காம் கால பூஜை, மறுநாள் விடியற்காலை நான்கரை மணியளவில் நிறைவுறும். அனைத்துக் கால பூஜைகளிலும் வில்வம் சாற்றுவது விசேஷம்.\n1 Kommentar auf “மகா சிவராத்திரி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2020/01/blog-post_17.html", "date_download": "2020-05-30T01:45:24Z", "digest": "sha1:EXJQLLI7M35D4FXCSASDD7QGOHBZTEJO", "length": 7379, "nlines": 72, "source_domain": "www.helpfullnews.com", "title": "சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய்க்கு என்றே தனியிடம்", "raw_content": "\nHomeமருத்துவம்சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய்க்கு என்றே தனியிடம்\nசித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய்க்கு என்றே தனியிடம்\nசித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய்க்கு என்றே தனியிடம் உள்ளது. நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது மற்றும் குளிர்ச்சித் தன்மையானது. மேலும் இது சாப்பிடுவதனால் உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. அந்தவகையில் நெல்லிக்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகளை என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nநெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளர வைக்கும் என்பதால் தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.\nதினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.\nஅதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.\nநெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.\nநெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய�� உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும்.\nகொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது.\nகீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?page=6&s=Payana%20katturai&si=0", "date_download": "2020-05-30T01:27:33Z", "digest": "sha1:VH6DOKYLQ7GB5LAA7MKWDVKQUDILTC5Z", "length": 23348, "nlines": 338, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » Payana katturai » Page 6", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஇந்நாவல் மணிமுத்தாறு அணைக்கட்டில் தொடங்கி நெய்வேலி சுரங்கத்தில் முடிகிற ஒரு கதையைச்சொல்கிறது. அணைகளோ, சுரங்கங்களோ, வானுயர் கட்டடங்களோ, உலக அதிசயங்களோ இவை அனைத்துமே நினைவுச்சின்னங்கள்தான் . இவற்றைக் கட்டி எழுப்பிய நாட்களில் உழைப்புக் களங்களில் செத்து மடிந்த உழைப்பாளி மக்களின் இரத்த [மேலும் படிக்க]\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் என்று பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாய் எழுதிக்கொண்டிருப்பவர். தமிழனின் பல்வேறு அடையாளங்களை வெளிப்படுத்துகிற அவர் தமிழில் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். கல்விப்புலம் அவரின் படைப்புகளை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டு இருக்கிறது.\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஓ.. செகந்திராபாத்.. மொத்தம��� 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின்\nதொகுப்பாகப் பிறந்திருக்கிறது. திரு.சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக\nஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது நடந்த அவருக்கும்\nஅந்நகருக்குமான கொடுக்கல் வாங்கல்களை - நேர்ந்த அனுபவங்களை ஒரு\nநாட்குறிப்பைப் போல வெள்ளை அறிக்கையாகத் தந்திருக்கிறார். இத்தொகுப்பை\nவாசித்து முடிக்கும் யாருக்கும் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபுல்வெளி தேசம் (ஆஸ்திரேலியப் பயணம்) - Pulveli Desam (Australia Payanam)\nநான் எழுதிய பயணக்கட்டுரைகளில் முதலில் நூல்வடிவம் பெற்றது இப்புத்தகம்தான். ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் நான் செய்த பயணங்களைப் பற்றிய குறிப்புகள் இவை.\nஎன் ஊரின் நினைவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் நிலத்திற்கும் அந்நிலத்திலிருந்து அதன் வரலாற்றுக்கும் அவ்வரலாற்றிலிருந்து சில மானுட அறிதல்-களுக்கும் செல்லும் ஒரு பயணம் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபதிப்பகம் : குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)\nபண்டைய எகிப்தியர் வாழ்வு, லக்சர் கோவில், மண்மூடி மறைத்த புனிதத்தலம், வரலாற்றுத் தடயங்கள் நீக்கப்பட்ட காலம், மலைப்பாறைகளைக் குடைந்து உருவான சமாதிகள், எதிர் வெளியீடுஎகிப்திய வரலாறு: பெண்ணரசி, நைல்நதியில் சீசருடன் இணைந்த கிளியோபாட்ரா, பாலஸ்தீன – இஸ்ரேலிய முரண்பாடு சகோதர முரண்பாடா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\n” என்று நான் வாசகர்களைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பி விட்டுச் சும்மா இருந்துவிடவில்லை. நான் சென்று வந்த இடங்களில் கண்டதையெல்லாம் ஒரு ‘நியூஸ் ரீல்’ போலச் சுவையாகச் சொல்லியிருக்கிறேன்.\nஇவருடைய கலை ஆனந்த கலை; இதன் மூலம் இவர் சிரிப்பூட்டுகிறார் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nதடங்கள் (ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதிகளில் 1700 மைல்கள் ஒரு பெண்மணியின் பயணம்)\nதன் நாய் மற்றும் நான்கு ஒட்டகங்களுடன் ஆஸ்திரேலியப் பாலைவனங்களில் தனியாகப் பயணம் செய்யத் தலைப்பட்டபோது, பைத்தியமெனவும், இறப்பைத் தேடிச் செல்பவர் எனவும், வெட்கமற்று விளம்பரத்தைத் தேடுபவர் என்றும் அழைக்கப்பட்டார். ஆனால், இந்த உற்சாகமான, ஆர்வமூட்டும் நூல் அவர் ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பால் கவரப்பட்ட, [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ப���்மஜா நாராயணன்\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nகண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham\nதன்னுடைய அனுக்கிரஹம் எப்போதெல்லாம் மனிதர்களுக்குத் தேவைப்படும் என்பதை இறைவன் அறிவான். அவனுடைய ஒளிவட்டம் ஒருநாள் நம் ஆன்மாவையும் பிரகாசிக்க வைக்கும். அந்தத் திருநாளில் அவனுடைய மலரடிகளில் சரண் அடைகிற பாக்கியத்தைப் பெறவேண்டும். லௌகீக வாழ்க்கையின் அர்த்தம் அப்போது தானாகவே புரிந்துவிடும்.\nஇறை அனுபவம் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : டாக்டர்.என். கங்கா (Dr.N.Ganga)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமனிதன் தன் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பணத்தை தேடி, ஓடி... ஓடி... இறுதியில் திரும்பும்போது தான் அவனுக்கு நாம் நம் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் இழந்தோம் என்பதை நினைத்து பார்க்கும் போது பேரதிர்ச்சியான உண்மை முதுமை தான். இந்த உண்மையை ரஹ்மான் பாத்திரத்தின் மூலம் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சூர்யகாந்தன் (Suryakanthan)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமேலை, ஆரியர் வரலாறு, Vetri pera, பக்த விஜயம், கோணங்கி, தமிழ் ஆராய்ச்சி வரலாறு, jk, vivekanathar, un, அறிவியல் மேதைகள், ஆங்கிலம் தமிழ் வழி, ஆரோக்கியத்திற்கான, எஸ். சரவணன், குருஜி வாசுதேவ், ச ஜ ராகவன்\nபல்லவன் பாண்டியன் பாஸ்கரன் - Pallavan Pandiyan Baskaran\nபொது அறிவு வினாடி வினா தமிழ்நாடு - Podhu Arivu Vinadi Vina Tamilnadu\nதற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி - Tharkolaikku Parakkum Panithuli\nருசிமிக்க சைவ அசைவச் சமையல் -\nமனதில் மறைந்திருக்கும் சக்தி - Manathil marainthirukkum sakthi\nதமிழகத்தில் முத்துக் குளித்தல் -\nஅமரர் கல்கியின் மயில்விழி மான் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88&si=0", "date_download": "2020-05-30T01:15:24Z", "digest": "sha1:36VS3K3WP5XMLEVEHIUOYBGGW2TEWDS5", "length": 21739, "nlines": 328, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அகநாழிகை » Page 1", "raw_content": "\n��ங்களது தேடுதல் :- அகநாழிகை\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபெண்களுக்கு வீட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அன்பு , பாதுகாப்பு என எதையும் தராவிட்டாலும்கூட..’ எந்த மொழியில் எழுதப்பட்டாலும், எந்தக் காலத்தில் எழுதப்பட்டாலும் மாறாத இந்த பிம்பம் துயர் தருகிறது. பெண் அன்பைத் தின்று வாழும் உயிர், தனக்கு நேரும் [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : புல்வெளி காமராசன்\nபதிப்பகம் : அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)\nஎழுத்தாளர் : பொன். வாசுதேவன்\nபதிப்பகம் : அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)\nமனித மனம் விசித்திரமானது. கால நீரோட்டத்திற்கேற்ப தன் பாதைகளை மாற்றியமைத்துக் கொள்ள அது சற்றும் தயங்குவதில்லை. ஒரே விஷயத்தில் வளர்ந்தவர்களின் பார்வையும், வளரிளம் பருவத்தினருடைய கருத்தும், எதிர்பார்ப்பும் வெவ்வேறாக இருப்பதன் காரணம் இதுதான். வாழ்வில் வளரிளம் பருவம் முக்கியமானது. அந்தப் , [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)\nமிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு - Mittai Malai Iluthu Sellum Erumbu\nநாவல் இலக்கியம் என்பது வெறும் கதைச் சொல்லாடலை மையப்படுத்தியதல்ல. நாவலை கதைப் புத்தகம் என்று அழைக்கின்ற இந்த மரபை விட்டுச் சற்று ஒதுங்கி நிற்கிறது ஒரு சிறந்த நாவல். கதை சொல்லல் வெறும் பாதை மட்டுந்தான். பாதை எப்போதுமே பயணப்படுவதில்லை. அது [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ராஜகவி ராகில்\nபதிப்பகம் : அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)\nகலை என்பதே உணர்ச்சியிலிருந்து பிறப்பதுதான். கதைகள் உணர்வுகள் மூலமாகத்தான் அணுகப்படுகின்றன. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் மிகையற்ற இயல்பு கொண்ட உணர்வுச் சித்திரங்களாகப் பதிவாகியிருக்கின்றன. அந்நிய தேசமும் சூழலும் தருகிற அனுபவங்களைப் பேசுகிற கதைகள் [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : பொன். வாசுதேவன்\nபதிப்பகம் : அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)\nஅகநாழிகை கலை இலக்கிய இதழ் ஆகஸ்ட் 2017\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு\nபதிப்பகம் : அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)\nசங்ககாலத்திலிருந்து கவிதைகள் இயற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன. இவ்விரு தொகுப்புகளிலும் கூட மரங்கள், பறவைகள், விலங்குகள் என சகல ஜீவராசிகள் சார்ந்தும் கவிதைகள் இடம் பெறுகின்றன. வாசிப்பில் அவை நவீனமான தோற்றத்தை உருக்கொள்கிறது\nஎழுத்தாளர் : பொன். வாசுதேவன்\nபதிப்பகம் : அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)\nபொருளொன்றின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சும் போது எதிர்த்திசையில் நிழல் விழுகிறது. நிழல் ஒருபோதும் நிஜம் ஆகிவிடாது. இருந்தும் நிஜத்தின் சாயலை நிழல் தாங்குகிறது. அந்த உரிமையில் அவை தன் எஜமானனின் அழுக்குகளை, வன்மங்களை, கசப்புகளை, அபத்தங்களை வார்த்தைகளாக்கினால் அவை பொன். வாசுதேவனின் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பொன். வாசுதேவன்\nபதிப்பகம் : அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)\nதஞ்சை பக்கத்து கிராமம், மையமாக ஒரு பண்ணை - வாரிசுகள், அவர்களைச் சுற்றிலும் சுருக்கமாக மனிதர்கள். மனிதர்கள் என்றால் வாசகர்கள் எதிர்ப்பார்ப்பிற்கிணங்க எல்லா குணத்திலும் இருக்கிறார்கள். ஒரு நல்ல நாவல் எடைகற்களால் தீர்மானிக்கப்படுவது அல்ல. என்ன, எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதே அதைத் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : லஷ்மி சிவக்குமார்\nபதிப்பகம் : அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)\nதிரு. கீழை அ.கதிர்வேலுக்கு நன்கு கதை சொல்ல வருகிறது. ஒவ்வொரு கதையிலும் சமூகத்திற்கு தேவையான ஏதாவது ஒரு செய்திஇருக்கிறது.அவரது எழுத்து நடை தொய்வில்லாமல் சிறப்பாக இருக்கிறது. நா.ஆண்டியப்பன், தலைவர், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்.இந்தக் கதைகளைப் படிக்கும்போது சில கதைகள் சிந்திக்க [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : கீழை அ. கதிர்வேல்\nபதிப்பகம் : அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதெரியும், durai, சிகப்பு, சாத்தன்குளம் அ ராகவன், tom sawyer, கவிராஜன், சாய்வு நாற்காலி, இந்தியச், புலமை, tamil isai, விடுகதை 1000, India cinema, Oruthan, குழந்தைநலன், வாழ்க்கை ஒரு புதையல்\nசுவையான சாதங்கள் சத்துணவுக் கஞ்சிகள் -\nநோய்கள் வராமல் ஆரோக்கியமாய் வாழ எளிய வழிமுறைகள் -\nசிறுநீரக நோய்கள் தடுப்பு முறைகளும் மருத்துவமும் - Siruneeraga Noihal Thaduppu Muraigalum Maruthuvamum\nபூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு பாகம் 1 & 2 (இரண்டும் சேர்த்து) - Poojayasri Maha Swamigal Varalaru Part 1 and 2\nசிந்திக்க சிரிக்க முல்லாவின் கதைகள் - Sindhikka sirikka mullaavin kathaikal\nநுகர்வோர் நீதிமன்றத்தில் நஷ்டஈடு பெறுவது எப்படி\nஅறிவுத் திறனூட்டும் ஆயிரம் தகவல்கள் - Arivu Thiranootum Aayiram Thagavalgal\nதமிழ்நாட்டில் காந்தி - Tamizhnaatil Gandhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/12/10/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:22:53Z", "digest": "sha1:F7SZ2XLEEKY7UB5AKWLDZM6LB2XYL7TL", "length": 5675, "nlines": 149, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "இஸ்ரவேலின் துதிக்குள் | Beulah's Blog", "raw_content": "\nதுதிகள் மத்தியிலே இறங்கி வந்திடுமே\n1. உம் வாசல்களில் துதியோடும்\n2. இஸ்ரவேலின் எக்காளம் மகா\nஎரிகோவின் அலங்கம் விழுந்தது போல்\n3. எதைக் குறித்தும் கவலைப்படாமல்\nஎன்றும் ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு\nஇப்போ எல்லா புத்திக்கும் மேலான\nஉம் சமாதானம் ஈந்திடுமே (2)\n4. உம் கிருபையின் மகிமைக்குமே\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-05-30T02:37:02Z", "digest": "sha1:CCX6RFITGTEPJNNMBE5IVKADB3DZOSOO", "length": 3411, "nlines": 88, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "பெலனும் அரணும் என் கேடகமும் | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: பெலனும் அரணும் என் கேடகமும்\nபெலனும் அரணும் என் கேடகமும்\nAsXwpvMhWoLXhmJRzbynqqU4-13A பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2 யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர் யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர் யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர் யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2 பெலனும் அரணும் என் கேடகமும் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4077%3A2017-08-07-15-22-35&catid=4%3A2011-02-25-17-28-36&Itemid=23", "date_download": "2020-05-30T02:10:31Z", "digest": "sha1:PD7SKYE4CF3DQVXGRUFIXHLOADIUMFIJ", "length": 22206, "nlines": 181, "source_domain": "geotamil.com", "title": "கவிதை: கோடைக்கு இரை ஈரம்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nகவிதை: கோடைக்கு இரை ஈரம்\nயானை எலும்புகளில் அமரும் மீன்கொத்திகளும்\nகோடையை வாசித்தபடி வானில் நகரும்\nதனதாயிரம் உஷ்ணக் கரங்களால் தடவும்\nபசிய புற்கள் படர்ந்திருந்த நிலம்\nவெடிக்கத் தொடங்கி விட்டது சாம்பல் குருவிகள் ஏழு\nஇரை தேடும் தம் ஒற்றைத் திட்டத்தோடு\nகாட்டு மலைச் சரிவின் பலகை வீடுகள்\nஉஷ்ணப் பிராந்தியக் கதைகளைச் சுமந்த\nகாற்றோடு வரும் பூ இலைச் சருகுகளைப் போர்த்தி\nதம்மை மரமென அலங்கரித்துக் கொள்கின்றன\nதமக்கொரு மரப் பொந்து வேண்டுமென\nகருநிறப் பின்னணியில் வெண்ணிற வளையமிட்ட\nதம் ஒற்றைக் கால் தவத்தோடு மறந்து கைவிட்ட\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலி���்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று கவிதைகள்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொக���ப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதா�� விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/182815?ref=archive-feed", "date_download": "2020-05-30T02:02:02Z", "digest": "sha1:W54NNFEHPZOJWBZ4RMYHT6OWGUVAI5ZQ", "length": 6392, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "குடிபோதையில் இயக்குனர் பாரதிராஜா மகன் செய்த செயல்: பொலிசிடம் சிக்கினார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுடிபோதையில் இயக்குனர் பாரதிராஜா மகன் செய்த செயல்: பொலிசிடம் சிக்கினார்\nமதுபோதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜாவின் மகனான நடிகர் மனோஜ் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nபாரதிராஜாவின் மகன் மனோஜ் தமிழ் திரையுலகில் நடிகராக உள்ளார்.\nஇந்நிலையில் மனோஜ் மதுபோதையில் கார் ஓட்டியதாக அவர் மீது சென்னை நுங்கம்பாக்கம் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇதையடுத்து மனோஜை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் அவரின் காரையும் பறிமுதல் செய்தார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/component/content/article/9-uncategorised/1227-2017-10-06-12-40-40?Itemid=554", "date_download": "2020-05-30T03:04:36Z", "digest": "sha1:OTWMKWWVJ66W7SAPYTFZBDGPIK7JV7MR", "length": 8810, "nlines": 80, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "Mirror Arts", "raw_content": "\n‘ஹர ஹர மஹாதேவகி’ ஒரு முயற்சிதான்\nஇந்த வருட கடைசிக்குள்ள நான் நடிச்சு முடிச்ச ஆறு படங்கள் வெளியாகும்னு நினைக்கிறேன். தமிழ்ல கொஞ்சப் படங்கள��� நடிச்சிருந்தாலும் இரசிகர்களுக்குப் பிடிச்சமாதிரி நடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்” என நிக்கி கல்ரானி தமிழகத்தின் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.\nபல படங்களில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராகவே அதிகம் நடித்து வருகிறீர்கள்\n“மல்டி ஸ்டாரர் படங்களில் நடித்தாலும், எனது கதாபாத்திரத்துக்கு என்ன முக்கியத்துவம் என்று பார்த்தே நடித்தேன். நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரிந்திருக்கும், வெறும் கிளாமருக்காக மட்டும் நான் நடித்திருக்க மாட்டேன்.“\nவயது வந்தோருக்கான நகைச்சுவையை அதிகமும் கொண்ட படங்களில் நடிக்கப் பல கதாநாயகிகள் தயங்குவார்கள். நீங்கள் எப்படி ஒப்புக்கொள்கிறீர்கள்\n“உண்மைதான். அடல்ட் காமெடி அதிகமுள்ள படங்களைக் கதாநாயகிகள் விரும்புவதில்லை. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தில் கல்லூரிப் பெண்ணாக நடித்திருக்கிறேன்.“\nமொழி தெரியாத நிலையில் தமிழ் வசனங்களைப் புரிந்துதான் நடித்தீர்களா\n“தமிழ் தெரியாததால் நிறைய வசனங்கள் புரியவில்லை. ஆனால், நான் பேசியுள்ள வசனங்களின் அர்த்தத்தைத் தெரிந்துகொண்ட பிறகே நடித்தேன். பெண்களைத் தவறாகச் சித்தரிப்பது, ஆபாசமாகப் பேசுவது போன்றவை படத்தில் இல்லை. மொழி எப்போதுமே எனக்கு ஒரு தடையாக இருந்ததில்லை. ‘ஹர ஹர மஹாதேவகி’ ஒரு முயற்சிதான். எனக்கு எப்போதுமே புது முயற்சியில் நடிப்பது பிடிக்கும்.““\nபெண்களுக்கு நல்ல கதாபாத்திரங்கள் அளிக்க வேண்டும் என்று ‘மகளிர் மட்டும்’ பட வெளியீட்டின்போது ஜோதிகா கூறியதைக் கேட்டீர்களா\n“அவருடைய கருத்து சரியானதுதான். அது இயக்குனர்களின் கையில்தான் இருக்கிறது. சினிமா பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற வேண்டும் என நினைக்கிறேன். நல்ல வாய்ப்புகள் அமையும்போது அதற்காக அதிகம் உழைக்கும் சக்தி பெண்களிடம் அதிகம் உண்டு.“\nஆனால், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில்கூட உங்களைக் காண முடியவில்லையே\n“எனக்கும் சில கதைகள் வந்தன. ஆனால், எனக்கு அந்தக் கதாபாத்திரம் மிகவும் பிடித்து, கண்டிப்பாக இதில் நடிக்க வேண்டும் என்று என் மனதுக்குத் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், நான் கேட்ட கதைகள் எதுவும் எனக்கு அப்படித் தோன்றச் செய்யவில்லை. மனம்தான் எனது முதல் கால்ஷீட் மேனேஜர். நான் என்ன செய்ய\n‘மரகத நாணயம்’ படத்தில் கஷ்டப்பட்டு நடித்த காட்சி என்றால் எதைச் சொல்வீர்கள்\n“‘மரகத நாணயம்’ முழுப் படமுமே சவால்தான். ஆண்குரலில் படம் முழுவதும் கதாநாயகி பேசுவதுபோல் எனக்குத் தெரிந்து எந்தப் படத்திலும் நான் பார்த்ததில்லை. ஒவ்வொரு காட்சியையும் வாய் அசைவுகள் முதல் உடல் அசைவுவரை ஆண் தன்மையுடன் நடிக்க வேண்டும். அது மிகவும் கடினமானது. அதில் எனது கதாபாத்திரத்துக்குப் பாராட்டு கிடைத்தபோது மிகவும் மகிழ்ந்தேன்.“\nபெரிய கதாநாயகர்களின் படங்களில் உங்களை எப்போது காணலாம்\n“தமிழில் தற்போது பத்துப் படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். விரைவில் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வெற்றியை நோக்கி நகர வேண்டும். ஒரே முயற்சியில் வெற்றியடைந்துவிட்டு, கீழே விழ வேண்டாம் என்று நினைக்கிறேன்.“\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Amethi", "date_download": "2020-05-30T03:03:50Z", "digest": "sha1:7AIR5POYTPFBOW4MLMMXFJGPVOVOOA24", "length": 6627, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகர்ப்பிணியுடன் 700 கி.மீ. தொலைவுக்கு ரிக்சா ஓட்டியவர்\nAmethi: மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்க அதிரடி; அமேதியை ஆச்சரியப்படுத்தும் ஸ்மிருதி இரானி\nஆதரவாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\nராகுல் காந்தி தோல்வியும்... நவ்ஜோத் சித்து கட்சியில் இருந்து விலகும் முடிவும்- உண்மை என்ன\n வீர வசனம் பேசிய சித்து, சொன்ன வாக்கை காப்பாற்றுவாரா\n வீர வசனம் பேசிய சித்து, சொன்ன வாக்கை காப்பாற்றுவாரா\nஅமேதி, ரேபரேலியில் காங்கிரசுக்கு வாக்களியுங்கள்- மாயாவதி\n2019 Lok Sabha polls: பிரியங்கா முன்பு மோடிக்கு எதிராக குரல் கொடுக்கும் சிறுவர்கள்\n2019 Lok Sabha polls: பிரியங்கா முன்பு மோடிக்கு எதிராக குரல் கொடுக்கும் சிறுவர்கள்\nநான் பட்டதாரி இல்லைங்க; இன்னும் படிச்சு முடிக்காத ஸ்மிருதி இரானி\nநான் பட்டதாரி இல்லைங்க; இன்னும் படிச்சு முடிக்காத ஸ்மிருதி இரானி\nராகுல் தலைக்குக் குறி: ஆபத்து இல்லை என அரசு விளக்கம்\nராகுல் தலைக்குக் குறி: ஆபத்து இல்லை என அரசு விளக்கம்\nVideo: ராகுலுக்கு போட்டியாக ஊா்வலமாக சென்று ம���ுத்தாக்கல் செய்த ஸ்மிருதி இராணி\nஅம்மா, தங்கை, மச்சான் என குடும்பத்துடன் சென்று மனுத்தாக்கல் செய்த ராகுல்\nஅமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ராகுல்காந்தி\nஅம்மா, தங்கை, மச்சான் என குடும்பத்துடன் சென்று மனுத்தாக்கல் செய்த ராகுல்\n வாரணாசிக்கு பதில் அமேதியில் போட்டியிட திட்டம்\n வாரணாசிக்கு பதில் அமேதியில் போட்டியிட திட்டம்\nவேட்டி, சட்டையில் வந்து மனு தாக்கல் செய்த ராகுல்\nவேட்டி, சட்டையில் வந்து மனு தாக்கல் செய்த ராகுல்\nவேட்டி, சட்டையில் வந்து மனு தாக்கல் செய்த ராகுல்\nராகுல் காந்தி அமேதி மட்டுமின்றி வயநாடு தொகுதியிலும் போட்டி\nSonia Gandhi: மக்களவை தேர்தல் : சோனியா, ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174207&cat=32", "date_download": "2020-05-30T03:34:52Z", "digest": "sha1:ICPVEP4O5EMBNSOEL4DE2RKUAJPCPJLS", "length": 25353, "nlines": 534, "source_domain": "www.dinamalar.com", "title": "கொஞ்சம் கொஞ்சமாய் ஓட்டை : மொத்தமாய் ஆட்டை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கொஞ்சம் கொஞ்சமாய் ஓட்டை : மொத்தமாய் ஆட்டை அக்டோபர் 16,2019 00:00 IST\nபொது » கொஞ்சம் கொஞ்சமாய் ஓட்டை : மொத்தமாய் ஆட்டை அக்டோபர் 16,2019 00:00 IST\nதிருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளை நடப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே கொள்ளையர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சுவரில் ஓட்டை போட்டுள்ளனர். முக்கிய கொள்ளையன் முருகனை, திருச்சி தனிப்படை விசாரிக்க, பெங்களுரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் அனுமதி அளித்தவுடன் அவரை விசாரிப்போம் என, திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறியுள்ளார்.\nசிறுவர்கள் மூலம் மதப்பிரசாரம் : போலீஸ் எச்சரிக்கை\nபாலிடெக்னிக் வாலிபால் : திருச்சி எம்ஏஎம் சாம்பியன்\nகாமராஜ் நகர் தொகுதியில் 18 பேர் மனு தாக்கல்\nதிருச்சி மாவட்ட சிலம்ப போட்டி\nஹெலின்னா ஜின்பிங்குக்கு கொஞ்சம் கிலி\nஅடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்\nதிருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி\nதிருச்சி புத்தேரி ஏரி புத்துயிர் பெறுமா\nகலெக்டர், இயக்குனக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது\nவிக்கிரவாண்டியில் 28 பேர் மனுத் தாக்கல்\nலஞ்சம் வா��்கிய போலீஸ் வைரலாகும் வீடியோ\nலலிதா ஜூவல்லரி கொள்ளையில் ஒருவர் கைது\nதிருச்சி ஜாமல் முகமது கல்லூரி சாம்பியன்\nவெறுப்பு அரசியல் வேண்டாம் : பொன்ராதா\nரவிச்சந்திரனுக்கு பரோல் : மூன்றுவார கெடு\nசீமான் பேச்சு : நாட்டிற்கு ஆபத்து\nஆயிரங்கால் மண்டபத்தில் 60ஆம் கல்யாணம் நடத்த மனு\n'நீட்' ஆள்மாறாட்டம்; சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த மாணவன்\nலலிதா ஜூவல்லரி கொள்ளையில் முக்கிய குற்றவாளி கைது\nநீட் ஆள்மாறாட்டம் : மற்றொரு மாணவி கைது\nகிரிக்கெட்டில் தமிழகம் முன்னேற்றம் : ஷேன் வாட்சன்\nமூலிகை நாப்கின், புல் நாப்கின் : மாணவி புதுமை\nபுதையல் டிரைவர் கடத்தல் : இன்ஸ்பெக்டர், போலீசார் சஸ்பெண்ட்\nகஞ்சா வியாபாரியை சுட்டுபிடித்த போலீஸ் ; ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nமுக்கியத்துவம் கொடுக்காத அரசால் இந்த நிலை\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nமாந்தோப்பு, வாழை தோட்டத்தில் விருந்து\nவேலையாட்களை தூக்கி விட்ட விவசாயி\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அ��ிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010_01_17_archive.html", "date_download": "2020-05-30T03:04:28Z", "digest": "sha1:YARWKV5MC6NAY5HN4MRFKQ6EZ24FUABC", "length": 20674, "nlines": 419, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 1/17/10 - 1/24/10", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nநொய்டாவில் ஜனவரி 23 முதல் 26, 2010 வரை \"உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்தியக் கலை பண்பாடு விழா\" நடைபெறவுள்ளது. அவ்வை தமிழ்ச் சங்கம், இக்கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்துள்ளது.\nஇன்றைய \"Time of india\" நாளிதலில் வெளியிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியைப் பற்றிய தகவல் இணைக்கப்பட்டுள்ளது.\nதேசிய பாதுகாப்பு ஆலோசகராக சிவசங்கர் மேனன் நியமன��்\nதமிழ்நாடு முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு\nசங்கரராமன் கொலை வழக்கு: அப்ரூவர் ரவிசுப்பிரமணியம் `திடீர் ...\nமுஷ்பிகுர் முதல் சதம் வீண் 113 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார...\nஎதிர்காலத்தில் ஐ.பி.எல். போட்டியை தவிர்க்க பாகிஸ்தான் ...\nபின்லேடனின் மரணம் அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தை ...\nதெலுங்கானாவில் வன்முறை வெடித்தது மாணவர்கள்பொலிஸார் கடும் மோதல்\nமராத்தி, ஹிந்தி, குஜராத்தி பேசுவோருக்கு டாக்சி ஓட்டுநர் உரிமம்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nகொலம்பியா கிராமபோன் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது.\nஉலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (BOACயின் Comet) சேவைக்கு விடப்பட்டது.\nசினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது.\nஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.\nதமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்\nஉறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.\nஎதிரியின் வாக்கைவிட நண்பனின் மெளனமே உரக்க ஒலிக்கும்.\nநொய்டாவில் ஜனவரி 23 முதல் 26, 2010 வரை \"உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்தியக் கலை பண்பாடு விழா\" நடைபெறவுள்ளது. அவ்வை தமிழ்ச் சங்கம், இக்கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்துள்ளது.\nபுதிய தொழிற்சாலைகள் மூலம் 2.22 லட்சம் பேருக்கு வேலை\nசதம் விளாசினார் கம்பீர் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு\nடாக்சி ஓட்ட அரசு அதிரடி நிபந்தனை மும்பையில் 15 ஆண்டுகள் ...\nடெல்லி கடும் பனி: சென்னை விமானங்கள் தாமதம்\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும்\n - ஏஆர் ரஹ்மான் நம்பிக்கை\nதெலங்கானா: ஆந்திரத்தில் பதற்றம்; மாணவர்கள் - போலீஸ் பயங்கர மோதல்\nநிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து ரத்து நடவடிக்கை மேலும் 2 ..\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nசோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.\nமுதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.\nஉலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.\nமேர்க்குரி விண்��லத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.\nதிரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.\nநாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.\nஅலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார்.\nபொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்\nஅனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.\nபடித்துப் பெறுவது கல்வி படிக்காமல் பெறுவது தான் அனுபவம்.\n1. காளை போன்ற வலிமையுடையவன்\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2011_01_16_archive.html", "date_download": "2020-05-30T02:34:59Z", "digest": "sha1:AXJIIXI2Y4K43OCH74UE7WQO5RHB5465", "length": 25104, "nlines": 451, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 1/16/11 - 1/23/11", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nதமிழக அரசு விழா:- பொங்கல் திருநாள் மட்டும் புத்தாண்டு விழா\nஇடம்:- DTEA பள்ளி, செக்டர்- 4 ராமகிருஷ்ணபுரம், புதுடில்லி\nநாள்:- 22/23-1-2011 காலை 11 மணி முதல்\nஅவ்வை தமிழ்ச் சங்கம் சார்பில் பாரம்பரிய நடனங்கள்,\nதில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் நிகழ்ச்சி, திண்டுக்கல் லியோனி அவர்கள் தலைமையில் பட்டிமன்றம்,\nதை –7, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042\nமுக்கிய செய்திகள் – Top Stories\nபுதுச்சேரியில் ரங்கசாமி உள்பட 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிநாமா\nசபரிமலையில் மகர ஜோதி மனிதரால் ஏற்றப்படுகிறதா\nகேரள மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nசட்டமேலவை தேர்தல்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nராஜபக்சே மீது போர் குற்ற விசாரணை\nமத்திய பட்ஜெட் பிப்ரவரி 28-ந் தேதி தாக்கல்\nவடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனம்\nஉலககோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஅமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க., பங்கேற்காதது ஏன்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\n1643 - ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.\n1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.\n1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.\n1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.\n1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.\n1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.\n1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.\n2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.\n2008 - அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார்.\n1912 - கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000)\n1953 - பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்.\n1924 - விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870)\n1989 - சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்\n2002 - சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்\nநட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு\nநண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்\nஉள்ளதை சொன்னால் உறுமிக் கொண்டு வருகிறான்\nதமிழக அரசு விழா:- பொங்கல் திருநாள் மட்டும் புத்தாண்டு விழா\nஇடம்:- DTEA பள்ளி, ராமகிருஷ்ணபுரம், புதுடில்லி\nநாள்:- 22/23-1-2011 காலை 11 மணி முதல்\nநிகழ்ச்சிகள்:- அவ்வை தமிழ்ச் சங்கம் சார்பில் பாரம்பரிய நடனங்கள், தமிழ் கிராமியக்கலை நிகழ்ச்சிகள், புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் நிகழ்ச்சி, திண்டுக்கல் லியோனி அவர்கள் தலைமையில் பட்டிமன்றம், மேலும் விவரங்களுக்கு:- 011-2419300\nதை –6, வியாழன் , திருவள்ளுவராண்டு 2042\nமுக்கிய செய்திகள் – Top Stories\nமத்திய மந்திரி மு.க.அழகிரி மணிவிழா: தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை ...\nஅதிமுக - காங்கிரஸ் கூட்டணி கிடையாது: ஜெயலலிதா\nமத்திய அமைச்சரவையில் 3 புதுமுகங்கள் பதவியேற்பு : 28 அமைச்சர்கள் ...\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு மாநிலம் முழுவதும் ஐக்கிய ...\nஉலக கோப்பைக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் ...\nஅணுமின் உற்பத்திக்கு தேவையான யுரேனியத்தை இந்தியாவுக்கு விற்க ...\nராஜபக்சே படம் பொறித்த ராணுவ காலண்டரை எரித்துப் போராட்டம்\nபாகிஸ்தானில் பூகம்பம் இந்தியாவின் வட மாநிலங்களிலும் பூமி ...\nபா.ஜ. திட்டத்தை முறியடிக்க சிதம்பரம்& உமர் ஆலோசனை\nஜெ . மீதான பிற்நத நாள் பரிசு வழக்கு தள்ளி வைப்பு\nநிதி திரட்ட இலங்கை விசாவை பெற்றுக் கொள்கிறது ஐ.நா.' \"நிபுணர் ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\n1643 - ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.\n1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.\n1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.\n1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.\n1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.\n1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.\n1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.\n2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.\n2008 - அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார்.\n1912 - கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000)\n1953 - பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்.\n1924 - விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870)\n1989 - சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்\n2002 - சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்\nபழைமை எனப்படுவது யாதெனின் யாதும்\nபழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்..\nஉழுகிறவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது.\nபொருள் பயக்காமல் தொடரில் வரும் சொல்\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2012_01_15_archive.html", "date_download": "2020-05-30T01:29:05Z", "digest": "sha1:BT2QXFSG7HDIMORGPYBL2RILR6X7FHWN", "length": 23620, "nlines": 432, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 1/15/12 - 1/22/12", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nதை – (7) சனி , திருவள்ளுவராண்டு 2042\nவாழ்க்கை என்கின்ற மரத்திற்கு இளமையில் கற்பது வேர் போன்றது. – திரு.வி.க\nமும்பை தாதாக்களின் கொலை சதித் திட்டம் எதிரொலி இந்திய ...\nடி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஆர்.நட்ராஜ் நியமனம்\nராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் வயது பிரச்சினை தொடர்பான பொதுநல ...\nவரி வழக்கில் வோடபோன் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு\nநாகப்பட்டினம் துறைமுகத்தை மேம்படுத்த ரூ.380 கோடியில் புதிய ...\nஉத்தரகாண்டில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று பிரசாரம்\nகடுமையான பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இருந்து விமானங்கள் ...\nகோடிக்கணக்கில் அச்சடிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 கள்ள நோட்டுகள் ...\n\"மன்மோகன்சிங் எனக்கு நல்ல நண்பர் \" - ஒபாமா\nகலாம் மும்மொழி கல்வித் திட்டத்தை துவக்கி வைக்கிறார்\nஇலங்கையின் மனித வள மேம்பாட்டிற்கு 100 கோடி : எஸ்.எம்.கிருஷ்ணா ...\nசொகுசு கப்பல் நகருவதால் மீட்பு பணி நிறுத்தம்\nகூட்டுறவு வங்கிகளின் நிதிநிலையை சீராக்க ரூ.83 கோடி மானியம்\nஉபி தேர்தல் பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்ய திக்விஜய் சிங் ...\nசானியா & பூபதி ஜோடி முன்னேற்றம்\nஅஜர்பைஜானுக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட்-இந்திய மகளிர் 'அட்டாக் ...\nகுறளும் பொருளும் - 1081\nகாமத்துப்பால் - களவியல் - தகையணங்குறுத்தல்\nஅணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\nபொருள்: எனை வாட்டும் அழகோ வண்ண மயிலோ இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்.\nபசுவின் நாக்கில் 35,000 சுவை அரும்புகள் உள்ளன.\nமுகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)\nதை – (6) வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042\nதுயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான் - ஹென்றி லீவ்ஸ்\n2 மந்திரிகள் பதவி ஏற்றனர் பிரஜா ��ாஜ்யம் கட்சியை சேர்ந்தவர்கள்\nஉத்ராஞ்சல் மாநிலத்தில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று தேர்தல் ...\nலோக் அயுக்தா தலைவர் நியமனம் பிரச்சினை ஐகோர்ட்டு தீர்ப்பை ...\nஇலங்கை மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.100 கோடி கல்வி உதவி எஸ்.எம் ...\nகிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு இந்தியா ...\nசமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள்\nபாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் பிரதமர் கிலானி நேரில் ஆஜர்\n835 டாக்டர்கள் நியமனம்: முதல்வர் உத்தரவு\nவங்கிக் கணக்கில் 49 ஆயிரம் கோடி: ஆசிரியர் அதிர்ச்சி\nமுதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.19 கோடியே 53 லட்சம் ...\nசென்செக்ஸ் 192 புள்ளி உயர்வு\nகுளத்தில் மூழ்கி தத்தளித்த 3 சிறுமிகளை உயிருடன் மீட்ட தர்மபுரி ...\nஒலிம்பிக் போட்டி: இந்திய டென்னிஸ் வீரர்கள் பயிற்சிக்கு ரூ.1½ ...\nபெண்கள் ஆக்கி இந்திய அணிக்கு 4-வது வெற்றி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், ஷரபோவா, செரீனா 3-வது ...\nதினத் தந்தி - ‎\nகுறளும் பொருளும் - 1080\nபொருட்பால் – குடியியல் –கயமை\nஎற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்\nபொருள்: ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்.\nஒலியின் வேகத்தைவிட ஒளி (மின்னல்) பாயும் வேகம் அதிகம். எனவே இடி இரண்டாவதாகவும் மின்னல் முதலாவதாகவும் பூமியை வந்தடைகின்றன.\nமுகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nசக்தியும் சேமிக்கப் பட வேண்டியத்தின் அவசியத்தை வலி...\nஅவைக்கவிஞர் சத்தியமணி அவர்களின் பொங்கல் வாழ்த்துக்...\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Cdefault.aspx", "date_download": "2020-05-30T01:15:44Z", "digest": "sha1:JLDKY2MYEYISOW7WADVLKKPVQTP4P2UK", "length": 2332, "nlines": 30, "source_domain": "kungumam.co.in", "title": "Kunguma chimil Magazine, kunguma chimizh Tamil Magazine Online, kunguma chimil eMagazine, kunguma chimizh e-magazine", "raw_content": "இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான UGC NET 2020 தேசிய தகுதித் தேர்வு\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nவங்கிப் பணி முதன்மைத் தேர்வு\nமரம் மற்றும் மரச்சட்ட உற்பத்தித் தொழில்நுட்பம்\nதமிழக மின் வாரியத்தில் கள உதவியாளர் பணி\nமத்திய அரசின் MOFPI வழங்கும் ரூ.5 கோடி கடன��� திட்டம்\nகைத்தறி தொழில்நுட்பப் படிப்புகளும் கல்வி நிறுவனங்களும்..\nநியூஸ் கார்னர் 01 May 2020\nவங்கிப் பணி முதன்மைத் தேர்வு01 May 2020\nஅன்று: தனியார் நிறுவன ஊழியர் இன்று: கோட்வேல்யூ டெக்னாலஜி உரிமையாளர்01 May 2020\nவாட்ஸ்அப் மூலம் ஆங்கில மொழி பயிற்சி\nஇளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான UGC NET 2020 தேசிய தகுதித் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2008/06/10.html", "date_download": "2020-05-30T01:40:21Z", "digest": "sha1:PAZE2ELTDCE3DRZKV6YAIUFPJNHR3YYV", "length": 6730, "nlines": 190, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: வாய் விட்டு சிரியுங்க - 10", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nவாய் விட்டு சிரியுங்க - 10\nசுமதி டார்லிங்..உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்\nஆமாம்..இதையே எவ்வளவோ..தரம் சொல்லிட்டீங்க..ஒரு தரம் கூட செயல்படுத்தலை\n2.வீடு கட்டணும்னு கடன் வாங்கினியே கட்டி முடிச்சுட்டியா\nரூஃப்,அறைகள் எல்லாம் கட்டி முடிச்சுட்டேன்..இன்னும் அஸ்திவாரம் தான் பாக்கி\n3.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கமில்லை எனக்கு..\nபொய் சொல்லாதே..நேற்றுக்கூட வாழிக்காய் பஜ்ஜின்னு சொன்னே..ஆனா உள்ள\nசே..சே..ஊர்ல உன்னைத்தவிர வேற முட்டாளே இல்லையா என்ன\n5.உன்னோட அறிவுதான் டார்லிங் என்னை மயக்கிடுச்சு\nநான் உன்னை லவ் பண்றதுக்கும் அதுதான் காரணம்\nஎன்னைப்போல உன்னாலயும் பொய் சொல்ல முடியுதே\n6.கள்ளச்சாராயம் விக்கற பக்கிரியின் பொண்ணை பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு\nவாய் விட்டு சிரியுங்க - 7\n85 வயது இளைஞருக்கு நம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்\nவாய் விட்டு சிரியுங்க - 8\nவாய் விட்டு சிரியுங்க - 9\nவாய் விட்டு சிரியுங்க - 10\nமீசைகள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒரு விதம்\nவாய் விட்டு சிரியுங்க - 11\nவாய் விட்டு சிரியுங்க - 12\nஅதிமுக வுடன் கூட்டுப் பற்றி அன்புமணி\nவாய் விட்டு சிரியுங்கள் - 13\nவாய் விட்டு சிரியுங்க - 14\nவாய் விட்டு சிரியுங்க - 15\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/10/45-sbi-emi.html", "date_download": "2020-05-30T02:30:44Z", "digest": "sha1:LHQFBJHBTFBOJILU5XFNTQVVCJ6PF4EM", "length": 9022, "nlines": 292, "source_domain": "www.asiriyar.net", "title": "ரூ.4.5 லட்சம் வர�� கடன்: SBI அறிமுகப்படுத்தும் EMI டெபிட் கார்டு! - Asiriyar.Net", "raw_content": "\nHome NEWS ரூ.4.5 லட்சம் வரை கடன்: SBI அறிமுகப்படுத்தும் EMI டெபிட் கார்டு\nரூ.4.5 லட்சம் வரை கடன்: SBI அறிமுகப்படுத்தும் EMI டெபிட் கார்டு\nஎஸ்.பி. ஐ வாடிக்கையாளர்கள் எளிதாக இ.எம்.ஐ முறையில் பொருட்களைப் பெற புதிய டெபிட் கார்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.\nபாரத ஸ்டேட் வங்கியில் புதிதாக இ.எம்.ஐ டெபிட் கார்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் 1,500 க்கும் மேற்பட்ட நகரங்களில் 40,000 க்கும் மேற்பட்ட கடைகளில் 4.5 லட்சம் ரூபாய் வரையில் நீங்கள் இ.எம்.ஐ மூலமாக பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். பரிவர்த்தனை முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு தவணைகள் தொடங்கும். வங்கிக்கணக்கில் முறையான நிதி இருப்பு மற்றும் பணப்பரிவர்த்தனை வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஎஸ்.பி.ஐயின் இந்த வசதியைப் பெற ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.\nநீங்கள் வங்கிக்கிளையை அணுக வேண்டிய தேவையில்லை. மேலும், பூஜ்ஜிய செலவில் இ.எம்.ஐயில் இந்த டெபிட் கார்டு மூலமாக பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.\nதொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வரும் எஸ்.பி.ஐ, இந்த இ.எம்.ஐ டெபிட் கார்டு மூலமாக வாடிக்கையாளர்கள் பலர் பயன்பெறுவர் என்று தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் எளிதாக இந்த வசதியை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.\nஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து திருத்தம் செய்யப்பட்ட தெளிவுரை - CEO Proceedings.\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு தித்திப்பு செய்தி - தந்தி டிவி வீடியோ\n\"ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\" - மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை\nஆசிரியர் சங்கங்களுக்கு CEO எச்சரிக்கை\n10ம் வகுப்பு தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று (24.05.2020) அளித்த பேட்டி- வீடியோ\nநிகழ்ச்சியில் கண் கலங்கிய அமைச்சர் செங்கோட்டையன் \nஅனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணி - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தில் வருகிறது புதிய மாற்றம்\nFlash News : கணினி ஆசிரியர்களுக்கு 12 நாட்கள் பைத்தான் புரோகிராமிங் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.\nTET, TNPSC தோ்வுகள் நடைபெறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/indian2-shankar-kamal-shooting-process-countries/", "date_download": "2020-05-30T02:49:09Z", "digest": "sha1:XYQULZHXW7DUHZWPL2ASAJGH4F4SOEKK", "length": 5040, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Indian 2 going to travel all over the world for shoot kamal hassan", "raw_content": "\n8 நாடுகளுக்கு செல்லும் இந்தியன் – 2\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\n8 நாடுகளுக்கு செல்லும் இந்தியன் – 2\nகமல் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகும் படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கியது. சிம்புவிற்கு பதில் படத்தில் சித்தார்த் நடிப்பதாக தகவல்கள் வந்தது. இந்த படத்தில் காஜல் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார்.\nசங்கர் என்றாலே நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று பிரமாண்டம். அதை உறுதி செய்யும் வகையில் 8 நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் சங்கர் அவர்கள்.\nபடம் முழுக்க முழுக்க இலஞ்சத்தை ஒழிப்பது என்பது நாம் அறிந்த ஒன்று. இதில் 8 நாடுகளில் சங்கர் அவர்கள் என்ன திட்டமிட்டிருக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.\nPrevious « மீண்டும் சர்ச்சையை உருவாக்கும் காஜல் அகர்வால் பட போஸ்டர்\nஉதயநிதி சர்ச்சை…, அரசியல் என்ட்ரி…, ஸ்ரீரெட்டி விளக்கம்\nடியர் சப்ஸ்கிரைபர்ஸ் – 2.0 படம் நமக்கு சொல்ல வருவது இது தான்\nஇணையதளத்தை கலக்கும் விஸ்வாசம் படத்தின் அறிவிப்பு\nஅருண் விஜய் நடிப்பில் “சினம்” மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் \nமீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார் – வைரல் வீடியோ\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/06/03/muslim-man-beaten-up-in-gurugram-for-wearing-skull-cap/", "date_download": "2020-05-30T02:23:20Z", "digest": "sha1:OISDZXDMT4FWDG5WFFT64O36LU2CSAGS", "length": 13487, "nlines": 156, "source_domain": "kathir.news", "title": "முஸ்லீம் நபர் தொப்பியும் கழட்டவில்லை, சட்டையும் கிழிக்கப்படவில்லை - ஊடகங்களின் வதந்தி வெறிக்கு இரையான பா.ஜ.க : வெளியான உண்மை நிலவரம்.!", "raw_content": "\nமுஸ்லீம் நபர் தொப்பியும் கழட்டவில்லை, சட்டையும் கிழிக்கப்படவில்லை - ஊடகங்களின் வதந்தி வெறிக்கு இரையான பா.ஜ.க : வெளியான உண்மை நிலவரம்.\nஹரியானா மாநிலம், குருகிராமில் குல்லா அணிந்திருந்த முஸ்லிம் இளைஞரை குல்லாவை நீக்க��் கோரி அடையாளம் தெரியாத சிலர் அடித்து உதைத்ததாக பரவி வரும் தகவல் குறித்து உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்ததில், அது பாஜகவிற்கு எதிராக பரப்பப்பட்ட போலி செய்தி என்பது தெரிய வந்துள்ளது.\nஇது குறித்து பிரபல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தகவலில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது பர்கர் அலி(வயது25). இவர் குர்கிராமில் உள்ள ஜேக்கப் புரா பகுதியில் வசித்து வருகிறார். அங்குள்ள சர்தார் பஜாரில் தையற்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு திடீரென அடையாளம் தெரியாத 4 பேர் ஆலம் கடைக்குள் புகுந்து, தலையில் அணிந்திருந்த குல்லாவை கழற்ற வலியுறுத்தினார்கள்.\nஅதற்கு அலி மறுக்கவே அவரை அடித்து உதைத்த அந்த கும்பல், அவரை பாரத்மாத்தா கிஜே என்று வாசகத்தையும், ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தையும் கூற கட்டாயப்படுத்தினார்கள். அதற்கு அலி மறுக்கவே அவரை அடித்து உதைத்து அந்த கும்பல் தப்பிவிட்டது' என்று அதில் கூறப்பட்டிருந்தது.\nThe wire, NDTV, Deccan Chronicle, NDTV, India Today, Scroll.in ஆகிய ஊடகங்களில் சமூக வலைத்தளத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் மட்டுமே செய்திகள் வெளியாகி இருந்தனர்.\nசமூக வலைதளங்களில் வெளியான வதந்தி ஊடகங்களிலும் வெளியானதால் அதனை உண்மை என நம்பி பிரபலங்கள் பலரும் இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தனர்.\nஇதுகுறித்து குருகிராம் போலீஸ் துணை ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், \" ஆலம் அளித்த புகாரைப் பெற்றுள்ளோம். முதல்தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு, ஐபிசி பிரிவு 153, 147, 149, 323,506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம், விரைவில் அந்த நபர்களை கைது செய்வோம்' என்று கூறினார்.\nஅதன்படி 24 மணி நேரத்திற்குள் அப்பகுதியில் உள்ள 50 CCTV கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதில் பர்கர் அலியின் குல்லா எந்த இடத்திலும் தூக்கி எறியப்படவில்லை. அவரது சட்டையும் கிழிக்கப்படவில்லை. கிழே விழும் குல்லாவை பர்கர் அலியே கையில் எடுத்து பாக்கெட்டில் வைக்கும் காட்சி தெளிவாக பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்தில் பாரத்மாத்தா கிஜே என்று வ���சகத்தையும், ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தையும் கூற சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டத்திற்கான எந்த வித சத்தியக்கூறும் இல்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅதே போல பாதிக்கப்பட்ட பர்கர் அலி காவல்துறையில் எழுத்து மூலமாக கொடுத்த புகாரில், எந்த இடத்திலும் தான் கோஷம் எழுப்ப சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பிட வில்லை.\nஇந்த சம்பவத்தில் தனிப்பட்ட மோதல் தான் நடந்துள்ளதே தவிர, ஊடகங்கள் கூறுவதற்கும், காவல் துறையினர் கூறுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எந்த இடத்திலும் சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவம் நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.\nவெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு தன்னை வைத்து மீமிஸ் தயாரித்தவர்களுக்கு விவேக் பாராட்டு.\nதேசிய உயர்கல்வி நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம்.\nட்ரம்பின் அதிரடி உத்தரவு - சமூக ஊடகங்களே அவர்களின் பதிவுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.\nஇந்து மதத்தை 'நகைச்சுவை' என்ற பெயரில் இழிவுபடுத்திய விவகாரம்: மன்னிப்பை ஏற்க மறுத்து ISKCON அமைப்பு சுர்லீன் கவுர் மீது வழக்கு.\nமலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, அவரின் சொந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஆந்திராவை உலுக்கும் கோவில் பண கையாடல் விவகாரம் - நடந்தது என்ன\nமகாராஷ்டிரா : இந்து சாதுக்கள் மீது மீண்டும் தாக்குதல், கோவில் கொள்ளையடிப்பு - ஒருவன் கைது, இரண்டு பேர் தலைமறைவு.\nராஜஸ்தான் : தனக்கு கொரானாத் தொற்று இருப்பதை மறைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த Dr. இப்ராஹிம் கைது.\nகலக்கும் உ.பி அரசாங்கம் - வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்.\nகொரோனா : இந்தியாவில் மகாராஷ்ட்ரா முதலிடம் - இரண்டாயிரத்தை நெருங்கும் உயிரழப்புக்கள்.\nஅசத்தும் இந்திய ரயில்வே - 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு, ஜூன்-1 முதல் சில சிறப்பு ரயில்கள் இயங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/10/11/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2/", "date_download": "2020-05-30T01:07:19Z", "digest": "sha1:FDRC4N2HGO6V3G7VPA5LVTIGRAUG2AZX", "length": 19420, "nlines": 301, "source_domain": "nanjilnadan.com", "title": "இன்று… ஒன்று… நன்று! | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநா��்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← திருப்பு முனை (குங்குமம் பேட்டி)\n’ மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் இந்த நாஞ்சில் நாடனுக்கு ரொம்ப சந்தோஷம். நல்ல விஷயங்கள் நிறைய இருக்கே… நமக்குள்ள பரிமாறிக்க\nநம்ம சந்ததிகள் நல்லா இருக்கணும், எல்லா வளங்களும் பெறணும்னு ஆசைப்படுறோம். அதுக் காக அவங்க மேல அன்பு, பாசம், கரிசனம், நட்பு எல்லாம் கொட்டுறோம். நம்ம பிள்ளைகுட்டிக நல்லா இருக்கணும்னா, அவங்ககிட்ட மட்டும் இல்லை, தாவரங்கள்கிட்டேயும் பாசம் காட்டணும். தாவர நேசம்னா என்ன, அந்த நேசம் ஏன் அவசியம்னு கொஞ்சம் பேசலாம்.\nசமீபத்துல அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு 50 நாட்கள் பயணம் போயிருந்தேன். அங்கே நான் பார்த்த ‘ரெஸ்ட் ப்ளேஸஸ்’னு ஒரு விஷயம் ரொம்பவும் ஆச்சரியப்படுத்துச்சு. ஒருவித வயித்தெரிச்சலோடு நான் வியந்து பார்த்த அம்சம் அது. ஏன் எனக்கு அந்த வயித்தெரிச்சல்… வியப்பு அது நிச்சயம் நம்ம நாட்டுக்கு அவசியம். அதைப் பத்தி தெரிஞ்சா நீங்க ளும் ஆதரிப்பீங்க.\nஉலகத்துக்கே பெரிய பிரச்னை தண்ணீர் பிரச்னை. ‘காடுகளை அழிக்கிறதுதான் காரணம்… அழிக்காதீங்கப்பா’னு சொல்லிட்டு நம்ம கடமை முடிஞ்சதா நினைக்கிறோம். ஆனா, தண்ணீரை மிச்சப்படுத்துறதும் நம்மோட கடமைனு உணர்ந்திருக்கோமா நீர் மேலாண்மை தமிழர்கள் அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு சங்கதி. எப்படி எல்லாம் தண்ணீரைப் பயன்படுத்தலாம்… எப்படி எல்லாம் பயன்படுத்தக் கூடாதுனு உங்களுக்குச் சொல்றேன்.\nசாப்பிடுற சாப்பாடு, உடுத்துற உடைகள், அலங் காரம்னு எல்லாத்துலயும் புதுப்புது விஷயங்களைத் தேடுறோம். ஆனா, நம்ம தாய்மொழியான தமிழில் மட்டும் பேச்சுவழக்கில் இருக்கிற நல்ல வார்த்தை களைக்கூடப் புறக்கணிக்கிறோம். நாம எப்படிப் பேசணும்… தமிழ் மொழியின் சிறப்பு என்ன வாங்க, கொஞ்சம் பெருமை பேசலாம்\n11.10.12-ல் இருந்து 17.10.12 வரைக்கும் 044-66808034 என்ற எண்ணில் கூப்பிடுங்க. நிறைய நிறைய நல்ல விஷயங்களைப் பகிர்ந்துக்கலாம்.\nபடத்தொகுப்பு | This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனைப் பற்றி, விகடன் கதைகள் and tagged ஆனந்த விகடன், இன்று..ஒன்று..நன்று, தீதும் நன்றும், தீதும்நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாட��், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← திருப்பு முனை (குங்குமம் பேட்டி)\n1 Response to இன்று… ஒன்று… நன்று\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/coronavirus-nhai-makes-way-for-distributing-fruits-and-food-to-migrants-at-toll-gates-021487.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-05-30T02:13:35Z", "digest": "sha1:K24COQLYBCN3NYJYTYNSPI2KGWEHOPGY", "length": 29078, "nlines": 286, "source_domain": "tamil.drivespark.com", "title": "கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு - Tamil DriveSpark", "raw_content": "\n15 நிமிஷத்துல வே���ை முடிந்தது... கொரோனாவை தடுக்க சூப்பரான ஐடியா... செலவு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\n13 min ago வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\n7 hrs ago வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\n9 hrs ago நீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...\n11 hrs ago கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\nNews இந்தியா முன்னுதாரணமாக மறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம்\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nMovies 'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nTechnology சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு\nகொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மாஸான நடவடிக்கை ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது.\nஒட்டுமொத்த உலகத்தையும் இன்று அச்சுறுத்தி வரும் ஒரு பெயர் கோவிட்-19. கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 தற்போது வரை உலகம் முழுவதும் 6,64,731 பேரை தாக்கியுள்ளது. அத்துடன் 30,892 பேரின் உயிரை பறித்துள்ளது. கோவிட்-19 வைரஸை எதிர்கொள்ள முடியாமல் வல்லரசு நாடுகளே ஆட்டம் கண்டுள்ளன.\nகோவிட்-19 வைரஸின் தாயகமாக கூறப்படும் சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ், ஈரான் என உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் கோவிட்-19 வைரஸ் தற்போது மிக வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதை தடுக்கும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன.\nஅரசு இயந்திரம் களத்தில் இறங்கி பம்பரமாய் சுழன்று வருவதால், மேற்கண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ���ற்போது வரை நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது. ஆனால் வருகின்ற நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், ஒரு வித அச்சம் இருந்து கொண்டுதான் உள்ளது. கோவிட்-19 பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு கேட்டு கொண்டுள்ளது.\nகொரோனா பரவலை தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை கடுமையானது என்றாலும் கூட, மிக மிக அவசியமானது என்பதில் மாற்று கருத்தே கிடையாது. ஆனால் மத்திய அரசு திடீரென உத்தரவு பிறப்பித்ததால், வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் திகைத்து போயுள்ளனர்.\nகொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால், வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி கடந்த திங்கள் கிழமை (மார்ச் 23ம் தேதி) அறிவித்தார். அன்று நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இது அதிகமான நாட்கள் என்பதால், உணவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஎனவே அவர்கள் உடனடியாக சொந்த ஊர் புறப்பட ஆரம்பித்தனர். ஆனால் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அவர்கள் நடுரோட்டில் தவிக்கும் நிலைக்கு ஆளாயினர். எனினும் ஏதாவது ஒரு வழியை பயன்படுத்தி அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். ஊரடங்கு மேலும் அதிக நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என உலா வரும் தகவல்களும் அவர்கள் ஊர் திரும்ப காரணமாக உள்ளன.\nMOST READ: கொரோனாவிற்கு எதிராக இந்தியா போராடும் நிலையில் இவர் செய்த காரியத்தை பாருங்க... ஷாக் வீடியோ...\nஆனால் ஊர் திரும்பும் வழியில் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் கடும் சவாலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் இவ்வாறு இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய மத்திய அரசு தற்போது முன்வந்துள்ளது. ஆம், இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு சுங்க சாவடிகளில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nMOST READ: அடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம் சார்\nஇந்திய அரசு நிறுவனமான என்ஹெச்ஏஐ (NHAI - National Highways Authority of India - இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்) தற்போது இந்த நடவடிக்க���யை எடுத்துள்ளது. தங்களின் சொந்த மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு தேவையான உணவை ஏற்பாடு செய்ய வேண்டும் என டோல் ஆபரேட்டர்களுக்கு என்ஹெச்ஏஐ உத்தரவிட்டுள்ளது.\nMOST READ: வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...\nஇது தொடர்பான கூட்டம் நேற்று (மார்ச் 28) நடைபெற்றது. அப்போது இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கும்படி டோல் ஆபரேட்டர்களிடம் கேட்டு கொள்ளப்பட்டது. இடம்பெயரும் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, லாரி டிரைவர்களும் இந்த நடவடிக்கையால் பயன்பெறுவார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nதற்போது பஸ், ரயில் மற்றும் விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. தேவையில்லாமல் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் வெளியே வருபவர்கள் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் லாரிகள் வழக்கம் போல இயங்கி கொண்டுள்ளன.\nஅதாவது அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் மட்டும் வழக்கம் போல இயங்கி வருகின்றன. ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் அடைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் உணவிற்காக கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அவர்களுக்கும் இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும்.\nஇதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''டெல்லி எல்லைகளில் நாம் பார்த்து கொண்டிருப்பதை தவிர, உள்ளூர் அளவில் அதிக இடப்பெயர்வு நடைபெற்று கொண்டுள்ளது. எனவே தங்களின் கார்ப்பரேட் சமூக பொறுப்பின் ஒரு பகுதியாக உணவு வழங்கும்படி ஒப்பந்ததாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இதற்கான கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் உள்ளன.\nஅத்துடன் டோல்கேட்களில் ஊழியர்களும் இருக்கிறார்கள். ஏனெனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதால், அவர்களால் செல்ல முடியாது'' என்றனர். எனினும் டோல்கேட்களில் கூட்டம் கூடி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் இவர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர்.\nஇடம்பெயரும் தொழிலாளர்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள டோல்கேட்களில் உணவு கிடைக்கும் என்பதும் இங்கே குற��ப்பிடத்தக்கது. இதன்படி டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இருக்கும் சுங்கசாவடிகளில் பழங்கள் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.\nஅதே சமயம் இந்தியா முழுவதும் உள்ள டோல்கேட்களில் இந்த வசதி நாளைக்குள் (மார்ச் 30 ) தொடங்கப்பட வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியதுதான். எனினும் தற்போது பலர் இடம்பெயர்ந்து வருவதால், ஊரடங்கு கேள்விக்குறியாகி இருப்பதாக நெட்டிசன்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் இப்படி பலர் இடம்பெயர்ந்து வருவது வைரஸ் பரவலை அதிகமாக்கி விடும் என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது. இதனால் இதுபோன்ற பிரச்னைகளை அரசு முன்கூட்டியே கருத்தில் கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.\nகுறைந்தபட்சம் இனி இடம்பெயரும் தொழிலாளர்களையாவது தனிமைப்படுத்தி பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்பதும் நெட்டிசன்களின் கோரிக்கையாக உள்ளது. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது\nவெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\nஇந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா\nவெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nஇருவரது உயிரை பணயம் வைத்து காரை ஓட்டிய 10 வயது சிறுவன்... வைரலாகும் வீடியோ...\nநீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...\nஇந்தியாவின் அதிக பாதுகாப்புடைய டாப் 5 ஹெல்மெட்டுகள்... விலையும் ரொம்ப கம்மிங்க... சிறப்பு பட்டியல்\nகைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\nஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா\nசென்னையில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்குகிறது... முழு விபரம்\nகண் பார்வைக்கு புலப்படும் தூரத்தில் வீடு இருந்தும் காரில் வாழும் இளைஞர்... ஏன் தெரியுமா\nட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... புரட்சியை ஏ���்படுத்த ஸ்பைஸ்ஜெட் ரெடி\nஆடம்பரம்... சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்கள்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nநம்ப முடியாத விலையில் புதிய காரை களமிறக்கிய முன்னணி நிறுவனம்... பின்னணியில் பக்கா மாஸ்டர் பிளான்...\nகொரோனா பரவுவதை தடுக்கும்... மாருதி அறிமுகம் செய்த தயாரிப்புக்கு செம ரெஸ்பான்ஸ்... ரேட் ரொம்ப கம்மி\nநீண்ட கால கார் கடன் திட்டங்கள்... 'விட்டில் பூச்சி' ஆகிவிடாதீர் மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chennai-rain-actor-pawan-kalyan-donated-rs-2-crore-037942.html", "date_download": "2020-05-30T01:44:25Z", "digest": "sha1:CANYN4KTISYQQY5MD5CO6WSQUZEWV7CA", "length": 16880, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...சத்தமின்றி ரூ. 2 கோடி வழங்கிய தெலுங்கு நடிகர் | Chennai Rain: Actor Pawan Kalyan Donated Rs 2 Crore - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago பிரபல நடிகையின் மகனுக்கு வீடு புகுந்து அரிவாள் வெட்டு.. சென்னை வடபழனியில் பயங்கரம்\n1 hr ago சில்லுக்கருப்பட்டி இயக்குனரின் அடுத்த படம் மின்மினி.. மனம் திறந்தார் ஹலிதா ஷமீம் \n1 hr ago “பொன்மகள் வந்தாள்“ வெண்பாவாக சுடர் விட்டு பிரகாசிக்கிறார் ஜோதிகா\n2 hrs ago ஓ இவர்தான் அந்த சைன்டிஸ்ட்டா.. அப்போ அலப்பற தான்.. ரிலீசானது டிக்கிலோனாவின் மூன்றாவது லுக்\nAutomobiles கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\nFinance இந்தியாவின் சிமெண்ட் கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nNews கணித்ததை விட மிக மோசம்.. ஜிடிபி சதவிகிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ப.சிதம்பரம்.. என்ன சொன்னார்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nLifestyle குளிர்ந்த அறையில் தூங்குவதால் உங்களுக்கு என்னென்னெ நன்மைகள் கிடைக்குதுனு தெரியுமா\nTechnology சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...சத்தமின்றி ரூ. 2 கோடி வழங்கிய தெலுங்கு நடிகர்\nஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ரூ 2 கோடியை வெள்ள நிவாரண ந��தியாக வழங்கி இருக்கிறார்.\nதெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். கிட்டத்தட்ட தெலுங்குலகின் சூப்பர் ஸ்டார் என்றும் இவரைக் கூறலாம். அந்த அளவிற்கு பவன் கல்யாண் படங்கள் ஆந்திர பூமியில் கல்லா கட்டும்.\nதமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை சென்னை மற்றும் கடலூர் மக்களை அதிக அளவில் பாதித்து விட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு பல்வேறு நடிக, நடிகையரும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் டோலிவுட் நடிகர்கள் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் தங்களால் இயன்ற தொகையை சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கினர்.\nஇதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் அவர் எவ்வளவு நிதி வழங்கினார் என்று அறிய ஆவலுடன் காத்திருந்தனர். இயக்குநர் ராம் கோபால் வர்மா மூலம் பவன் கல்யாண் எவ்வளவு நிதி வழங்கினார் என்ற விவரம் நேற்று இரவு வெளியானது.\nஇயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் \"பவன் கல்யாண் 2 கோடி ரூபாய் சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தார் என்று கேள்விப்பட்டேன்.\nஇதனைக் கேட்கும்போதே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவரின் இந்த அசாதாரண செயலுக்கு நான் தலை வணங்குகிறேன். அவரின் உண்மையான சக்தி என்ன என்பதை நேற்று நான் உணர்ந்து கொண்டேன்\".\nஎன்று தெரிவித்து இருக்கிறார். ராம் கோபால் வர்மாவின் இந்த ட்விட்டர் பதிவு பவன் கல்யாண் எவ்வளவு நிதியளித்தார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியதால் பவன் கல்யாணின் ரசிகர்கள் பலரும் தற்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.\nசில மாதங்களுக்கு முன்னர் ராம் கோபால் வர்மா இறந்து விட்டார் என்று பவன் கல்யாணின் ரசிகர்கள் வதந்தியைக் கிளப்பி அவரை கோபப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனாவா.. சாந்தனு அதிர்ச்சி\nகொரோனா நோய் தொற்று... சென்னையிலும் சினிமா தியேட்டர்கள் மூடப்படுகிறதா\nதாங்க முடியல.. தற்கொலைக்கு முன் சகோதரியிடம் வீடியோ காலில் கதறிய நடிகை.. திடுக்கிடும் தகவல்\nஅப்பப்பப்பா.. என்னா வெயில்.. மேகமூட்டமே இல்ல.. நடிகையின் அலப்பறை.. இதுக்கேவா\nபல இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர்... பிரபல ஹீரோ மீது நடிகை ஶ்ரீரெட்டி மீண்டும் அட்டாக்\nசென்னை எப���பவும் ஸ்பெஷல்தான்... அசுரன் ஹிட்டுக்குப் பிறகு வேற லெவல் ஸ்பெஷல்... பச்சையம்மாள் பளிச்\nவாவ்.. முதல் வாரத்திலேயே செமயா கல்லா கட்டிய ஆதித்யவர்மா.. எவ்ளோன்னு தெரியுமா\n வரியை ஏய்க்கவும் இல்ல மேய்க்கவும் இல்ல.. சேனல்கள் மீது பாய்ந்த தயாரிப்பாளர் வொய்ஃப்\nஇவங்க வந்ததால டாப் நடிகைகளே பயந்துபோய் இருக்காங்களாம்.. மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் உங்களுக்காக காத்திருக்கிறது.. லாஸுக்காக ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்\nவெல்கம் டூ மாமியார் வீடு.. நெட்டிசன்ஸ் யார இப்படி வரவேற்திருக்காங்கன்னு பாருங்க\nமீண்டும் சென்னை வந்த லாஸ்லியா... என்ன மேட்டரா இருக்கும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: chennai rain pawan kalyan சென்னை மழை பவன் கல்யாண் வெள்ள நிவாரண நிதி\nஅப்ப, நல்ல பாம்பு குட்டி..இப்ப யானை..பிரபல நடிகையின் வித்தியாச பாசம்..வீடியோ வெளியிட்டு அசத்தல்\nசெகண்ட் லுக்கா.. சகீலா பட போஸ்டரா.. என்ன சந்தானம் சாரே.. இப்படி முற்றும் துறந்துட்டீங்க\nபொன்மகள் வந்தாள்…2 கோடிப் பார்வையாளர்கள்.. ஏகோபித்த வரவேற்பை பெற்ற டிரைலர் \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/vivo-y70s-teaser-5-g-support-live-images-leak-news-2233827", "date_download": "2020-05-30T03:06:54Z", "digest": "sha1:4HFZ3ISXW7K5QKIDWCSCI6EIO4GPSFTI", "length": 12345, "nlines": 182, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Vivo Y70s Teaser 5G Support Live Images Leak । விவோ ஒய் 70 எஸ் விவோவின் அடுத்த 5 ஜி போனா இருக்கும்!", "raw_content": "\nவிவோ ஒய் 70 எஸ் விவோவின் அடுத்த 5 ஜி போனா இருக்கும்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nவிவோ ஒய் 70 எஸ் ஒரு எக்ஸினோஸ் 880 SoC-ஐ கொண்டுள்ளது\nபோனில் ஹோல்-பஞ்ச் காட்சி & மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது\nஸ்மார்ட்போனில் சாம்சங்கின் எக்ஸினோஸ் 880 சிப்செட் பொருத்தப்படலாம்\nடீஸர் தகவல், விவோ போன் 5 ஜி இணைப்பு ஆதரவுடன் தொடங்கப்படும்\nவிவோ ஒய் 70 எஸ் கசிவுகள் மற்றும் டீஸர்களில் தோன்றத் தொடங்கியுள��ளன. மேலும், விவோ இந்த ஸ்மார்ட்போனை விரைவில் அதன் ஒய்-சீரிஸில் சேர்க்கப் போகிறது என்று தெரிகிறது. விவோ, அடுத்த மாதம் எந்த நேரத்திலும் விவோ ஒய் 30-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த முடியும் என்று சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்போது விவோ ஒய் 70 எஸ்-ன் போஸ்டரை விரைவில் தொடங்க தயாராகி வருவதை நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.\nநிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீஸரில், இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5 ஜி ஆதரவு பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளன. அதே நேரத்தில் வெய்போவின் மற்றொரு பதிவு விவோ ஒய் 70 எஸ்-ன் நேரடி படங்களை காட்டியது, இதில் மூன்று வெவ்வேறு வண்ண வகைகள் காணப்பட்டுள்ளன.\nஅதே பதிவு Vivo ஒய் 70 எஸ்-ன் நேரடி படத்தை ஸ்மார்ட்போனின் சில்லறை பெட்டியுடன் பகிர்ந்து கொள்கிறது. ஸ்மார்ட்போன் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு மிக நெருக்கமாக இருக்கலாம்.\nவிவோ ஒய் 70 எஸ்-ல் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே மற்றும் பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது என்றும் அதிகாரப்பூர்வ தோற்றமுடைய போஸ்டர் கூறுகிறது. இந்த போஸ்டர் விவோ ஒய் 70 எஸ் 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கியது.\nசாம்சங் எக்ஸினோஸ் 880 செயலியுடன் விவோ ஒய் 70 எஸ் அறிமுகம் செய்வது குறித்த தகவலும் உள்ளது. இது மாலி-ஜி 75 ஜி.பீ.யைக் கொண்டுள்ளது. சமீபத்தில் வரவிருக்கும் விவோ போன் ஒரு தரப்படுத்தல் வலைத்தளத்தில் காணப்பட்டது. இந்த போனில் அதே செயலி இருப்பதாகக் கூறப்பட்டது.\nஸ்மார்ட்போனை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மூலம் அறிமுகப்படுத்த முடியும். பெஞ்ச்மார்க் இணையதளத்தில், இந்த போன் முறையே ஒற்றை கோர் மற்றும் மல்டி கோர் சோதனைகளில் 641 மற்றும் 1814 மதிப்பெண்களைப் பெற்றது. விவோ ஒய் 70 எஸ் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிவோ ஒய் 70 எஸ் அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு மிக நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. மேலும், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விவோவிடம் இருந்து விரைவில் கேட்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவிவோ எக்ஸ் 50 சீரிஸின் விவரங்கள் கசிந்தன\nரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மீண்டும் எப்போது கிடைக்கும்\nசாம்சங் இரண்டு புதிய போன்களை குறைந்த விலையில் கொண்டு வருகிறது\nஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 விற்பனை ஒத்திவைப்பு\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 சீரிஸின் அறிமுகத்திற்கு முன்பே வெளிவந்த முக்கிய தகவல்கள்\nவிவோ ஒய் 70 எஸ் விவோவின் அடுத்த 5 ஜி போனா இருக்கும்\nபிற மொழிக்கு: English हिंदी\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவிவோ எக்ஸ் 50 சீரிஸின் விவரங்கள் கசிந்தன\nபிஎஸ்என்எல்-ன் ரூ.1,599 மற்றும் ரூ.899 ரீசார்ஜ் ப்ளான்கள் அறிமுகம்\nரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மீண்டும் எப்போது கிடைக்கும்\n43 இன்ச் ஸ்மார்ட் டிவியை அடுத்த வாரம் கொண்டு வருகிறது நோக்கியா\nசாம்சங் இரண்டு புதிய போன்களை குறைந்த விலையில் கொண்டு வருகிறது\n20 நாட்கள் பேட்டரி ஆயுளுடன் இந்தியாவுக்கு வருகிறது Amazfit T-Rex\nஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 விற்பனை ஒத்திவைப்பு\nBevQ செயலி வெளியான ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட டவுன்லோடு\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 சீரிஸின் அறிமுகத்திற்கு முன்பே வெளிவந்த முக்கிய தகவல்கள்\nAMD ரைசன் செயலியுடன் ஷாவ்மியின் மூன்று புதிய லேப்டாப்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/intex-aqua-ace-4656/?EngProPage", "date_download": "2020-05-30T01:39:30Z", "digest": "sha1:XKNDS55QDBNW6NK6SGJTENXR3772GMSA", "length": 19060, "nlines": 303, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் இன்டெக்ஸ் அக்வாAce விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: அக்டோபர் 2015 |\n13MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n5.0 இன்ச் 720 x 1280 பிக்சல்கள்\nக்வாட்-கோர் 1.3 GHz சார்ட்டெக்ஸ்-A53\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2300 mAh பேட்டரி\nஇன்டெக்ஸ் அக்வாAce சாதனம் 5.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் சூப்பர் ஏஎம்ஓ எல்ஈடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்ப���ன் பொதுவாக க்வாட்-கோர் 1.3 GHz சார்ட்டெக்ஸ்-A53, மீடியாடெக் MT6735 பிராசஸர் உடன் உடன் Mali-T720 MP2 ஜிபியு, ரேம் 16 GB சேமிப்புதிறன், 3 GB ரேம் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 128 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஇன்டெக்ஸ் அக்வாAce ஸ்போர்ட் 13.0 மெகாபிக்சல் கேமரா ஜியோ டேக்கிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5.0 மெகாபிக்சல் Secondary கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் இன்டெக்ஸ் அக்வாAce ஆம், வைஃபை 802.11, b /g Mobile ஹாட்ஸ்பாட், ஆம், v4.0, ஏ2டிபி, ஆம், மைக்ரோ யுஎஸ்பி 2.0, ஆம். ஆதரவு உள்ளது.\nஇன்டெக்ஸ் அக்வாAce சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2300 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஇன்டெக்ஸ் அக்வாAce இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்) ஆக உள்ளது.\nஇன்டெக்ஸ் அக்வாAce இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.9,989. இன்டெக்ஸ் அக்வாAce சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\nகருவியின் வகை Smart போன்\nநிலை கிடைக்கும் இந் India\nசர்வதேச வெளியீடு தேதி அக்டோபர் 2015\nஇந்திய வெளியீடு தேதி அக்டோபர் 2015\nதிரை அளவு 5.0 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1280 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) சூப்பர் ஏஎம்ஓ எல்ஈடி\nசிபியூ க்வாட்-கோர் 1.3 GHz சார்ட்டெக்ஸ்-A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன், 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 128 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 13.0 மெகாபிக்சல் கேமரா\nமுன்புற கேமரா 5.0 மெகாபிக்சல் Secondary கேமரா\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங்\nவீடியோ ப்ளேயர் MP4, 3GP, H.264\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2300 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 250 மணிநேரம் வரை\nடாக்டைம் 10 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் ஆம், வைஃபை 802.11, b /g Mobile ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் ஆம், v4.0, ஏ2டிபி\nயுஎஸ்பி ஆம், மைக்ரோ யுஎஸ்பி 2.0\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ\nசமீபத்திய இன்டெக்ஸ் அக்வாAce செய்தி\n5 இன்ச் டிஸ்பிளே டூயல்கேமராவுடன் குறைந்த விலையில் அசத்தும் ஸ்மார்ட்போன்:\nஇந்தியாவில் ஏராளமான நிறுவனங்கள் செல்போன்களை சந்தைப்படுத்தி வருகின்றனர். ஒரு சில நிறுவனங்கள் குறைந்த விலையில், செல்போன்களையும் அறிமுகம் செய்தும் வருகின்றனர். தற்போது அனைத்து தரப்பினரும் பயன்படு��்தும் ஏற்றதாகவும், அழகிய வடிவத்துடன் விற்பனைக்கு வருகின்றன. இதில் ஒரு சில நிறுவனங்களில் செல்போன்களே பொது மக்களை கவர்ந்து வருகின்றது.\nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் | Intex launches Flipkart exclusive Indie 5 priced at Rs 4999\nஇந்தியா 5 மாடல் ஸ்மார்ட்போனில் வைபை, ஜிபிஎஸ், புளூடூத் வி 4.0, 3.55 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஓடிஜி சப்போர்ட் ஆகியவை உண்டு.The dual-SIM smartphone comes with a 5-inch HD IPS on-cell display having a 2.5D curve.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள் | Best Internet HotSpots starts form Rs 949\nஉடைக்க முடியாத டிஸ்பிளே; உடைச்சா இலவச ஸ்க்ரீன் மாற்று; இந்திய நிறுவனம் அதிரடி.\nஉள்நாட்டு ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன இன்டெக்ஸ், அதன் முதல் உடைக்கமுடியாத ஸ்மார்ட்போன்னை அறிவித்துள்ளது. இன்டெக்ஸ் ஸ்டாரி 10 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, ஒரு ஷட்டர்ப்ரூப் (shatterproof) கிளாஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.5,999/- என்கிற விலையில், ஸ்னாப்டீலில் பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும் இன்டெக்ஸ் ஸ்டாரி 10 ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பான பகுதி என்னவென்றால்,\nரூ.5499/-க்கு இதைவிட வேறென்ன அம்சங்கள் வேண்டும்.\nஅக்வா லயன்ஸ் டி1 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய ஒரு மாதத்திற்கு பிறகு, இந்திய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான இன்டெக்ஸ் அதன் ஆக்வா லயன்ஸ் ஈ3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மற்றொரு பாக்கெட்-நட்பு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். ரூ. 5,499/- என்கிற விலை நிர்ணயம் கொண்டுள்ள இக்கருவியானது ரிலையன்ஸ் ஜியோ மூலம்\nஇன்டெக்ஸ் இன்பி 3 (கோ எடிஷன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/soviet-russiavil-muslimgal", "date_download": "2020-05-30T02:55:55Z", "digest": "sha1:FFLUHWX2W7ALLJTV7LS42UOJT6B6T7SQ", "length": 8040, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "சோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » சோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள்\nTranslator: பொன். சின்னத்தம்பி முருகேசன்\nPublisher: நீந்தும் மீன்கள் வெளியீட்டகம்\nSubject: இஸ்லாம் / முஸ்லிம்கள், மார்க்சியம்\n‘கம்யூனிஸ்ட்கள் நாத்திகர்கள்; ஆகவே மதநம்பிக்கையாளர்களான பெரும்பான்மை மக்களின் உணர்வுக்கு எதிரானவர்கள்’ என்ற கருத்தை மதவாதிகள் தொடர்ந்து மக்களிடையே பரப்பி வருகிறார்கள். இந்த பிரச்சாரம் மதவாதிகள் எதிர்பார்த்த அள��ுக்கு பலனை அளிக்கவில்லை என்றாலும் மதத்தின் பெயரால் நடத்தும் மாபாதக செயல்களை நியாயப்படுத்த இதனை பயன்படுத்தி வருகிறார்கள். மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் உண்மையோடும், உறுதியோடும் போராடும் கம்யூனிஸ்ட்கள் மீதான நம்பிக்கையையும், மதிப்பையும் மக்கள் எக்காலத்திலும் இழக்கவில்லை. எனினும் மதம் தொடர்பாக கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு என்ன புரட்சி நடைபெற்ற சோவியத் ரஷ்யாவில் மத விவகாரங்கள் எப்படி கையாளப்பட்டன புரட்சி நடைபெற்ற சோவியத் ரஷ்யாவில் மத விவகாரங்கள் எப்படி கையாளப்பட்டன மத உணர்வாளர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் மத உணர்வாளர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை மக்கள் முழுமையாக புரிந்து வைத்துள்ளார்கள் என்று சொல்ல முடியாது.\nஇந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக ‘சோவியத் ரஷ்யாவில் முஸ்லிம்கள்’ என்ற பெயரில் ஒரு சிறுநூலை ‘நீந்தும் மீன்கள்’ வெளியீட்டகம் கொண்டு வந்துள்ளது.\nபொன். சின்னத்தம்பி முருகேசன்கட்டுரைமொழிபெயர்ப்புஇஸ்லாம் / முஸ்லிம்கள்மார்க்சியம்நீந்தும் மீன்கள் வெளியீட்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/547198-tutucorin-351-arrested-for-violation-of-144.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-30T02:15:44Z", "digest": "sha1:W4C57QBHC65U2LC42Z6F5GF7GG2ZBLDQ", "length": 16329, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊரடங்கை மீறியதாக தூத்துக்குடியில் 351 பேர் கைது: இதுவரை 229 வாகனங்கள் பறிமுதல் | Tutucorin: 351 arrested for violation of 144 - hindutamil.in", "raw_content": "\nஊரடங்கை மீறியதாக தூத்துக்குடியில் 351 பேர் கைது: இதுவரை 229 வாகனங்கள் பறிமுதல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 351 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகரோனா வைரஸ் பரவலைத் தடுத்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇருப்பினும் இந்த உத்தரவுகளை மீறி தொடர்ந்து மக்கள் வெளியே நடமாடி வருகின்றனர். குறிப்பாக இருச்சக்கர வாகனங்களில் சாலைகளில் சுற்றித் திரிவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇதையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறி இருச்சக்கர வாகனங்களில் சாலைகளில் சுற்றித் திரிவோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.\nஅதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை வரை மொத்தம் 304 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த வழக்குகள் தொடர்பாக 351 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 229 இருச்சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை ஊரடங்கு அமலில் இருக்கும் வரை தொடர்ந்து நடைபெறும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகுமரியில் கரோனா கண்காணிப்பைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியரிடம் திமுக, காங்., எம்எல்ஏ.,க்கள் வலியுறுத்தல்\nநீங்கள் எதிர்க்கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறீர்களோ இல்லையோ, எங்கள் பங்களிப்பை எப்போதும் செய்வோம்: முதல்வருக்கு ஸ்டாலின் பதில்\nஊரடங்கால் உருக்குலைந்துபோன தேயிலை விவசாயம்\nவிடுதிகளை மூடி பெண்களை வெளியே அனுப்பும் விடுதி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை: தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் கோரிக்கை\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்ஊரடங்குகரோனா ஊரடங்கு229 வாகனங்கள் பறிமுதல்தூத்துக்குடிOne minute news\nகுமரியில் கரோனா கண்காணிப்பைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியரிடம் திமுக, காங்., எம்எல்ஏ.,க்கள் வலியுறுத்தல்\nநீங்கள் எதிர்க்கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறீர்களோ இல்லையோ, எங்கள் பங்களிப்பை எப்போதும் செய்வோம்: முதல்வருக்கு...\nஊரடங்கால் உருக்குலைந்துபோன தேயிலை விவசாயம்\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nவட சென்னை அனல் மின்நிலையம் ஊரடங்குக்கு பின்னர் திறக்கப்படும்: அமைச்சர் பி.தங்கமணி தகவல்\n5-ம் கட்டமாக மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா- பிரதமர் மோடியுடன் அமித் ஷா ஆலோசனை\nகரோனா ஊரடங்கு: தன் குடும்பத்தினர் குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சியூட்டும் பகிர்வு\nராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 28 நாட்களில் 45 பேர் உயிரிழப்பு: மருத்துவத்துறையினர் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்\nஅரசு அலுவலகங்களுக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டோர்- ஊழியர்கள் அதிருப்தி\nமதுரையில் சூறைக்காற்றுடன் கொட்டிய கோடைமழை: மரங்கள் விழுந்து 15 மணி நேரம் மின்தடை\nஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\nகோயில் நுழைவுவாயில் அருகே பன்றி இறைச்சி வீசியது யார்- போலீஸார் தீவிர விசாரணை\nதூத்துக்குடி கரோனா தடுப்புப் பணியில் ஊழல்: கீதா ஜீவன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nஒரே நாளில் 19 பேர் குணமடைந்தனர்: தூத்துக்குடியில் கரோனாவில் இருந்து இதுவரை 105...\nமூன்று மாதங்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்லும் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்: ஜூன் 1 முதல்...\nதூத்துக்குடி நகரில் 8 நாட்களுக்குப் பிறகு இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி\nராமநாதபுரத்தில் கரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட மூதாட்டி திடீர் மரணம்\nநலிந்த கலைஞர்களுக்கு உதவி: அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நாசர் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Peppers-Tv-new-program-Thiraikku-Pinnaal", "date_download": "2020-05-30T01:26:38Z", "digest": "sha1:XPTGNUJGRDOXMYTKJL76BAY6RSU4Z26L", "length": 6851, "nlines": 143, "source_domain": "chennaipatrika.com", "title": "“திரைக்குப் பின்னால்” - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\n10,000ஐ நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா...\nதமிழ்த்திரையுலகில் சாதனை படைத்த முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கதாசிரியர் குறைந்தது நூறு படங்களுக்கு திரைக்கதை இவர் தயாரித்த வெற்றிப்படங்கள் பதினைந்துக்கும் மேல், கதை வித்தகர், கதை ஞானம், கதை இலாகாவின் கதாநாயகன், சினிமாவின் நிறைகுடம், திரை உலகின் கதை களஞ்சியம், கதை மேதை திரு. கலைஞானம் சொல்லும் ஒப்பனை இல்லாத உண்மைகள்.\nசினிமா உலகின் திருப்பங்கள் வெளிவராத ரகசியங்கள் யாரு மறியா மர்மங்கள் உங்களை அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்த வ��ுகிறது பெப்பர்ஸ் டிவியில் கலைஞானம் சொல்லும் “திரைக்குப் பின்னால்“ நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறு காலை 10:30மணிக்கும் பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது.\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T01:58:56Z", "digest": "sha1:RXXN2FLLQNQWK3COSYKPTQZNXU6MO7VY", "length": 12767, "nlines": 194, "source_domain": "globaltamilnews.net", "title": "மலையகம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையகத்தின் நாளாந்த நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின\nநாடு முழுவதும் இன்று (26.05.2020) காலை 4 மணி முதல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலையகத்தில் வெள்ளம் – மண்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு\nமலையகத்தில் பெய்து வரும் அடைமழையால் ஏற்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஅடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் மலையகத்துக்கான பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுனாமி அனர்த்தத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் :\nகடந்த 2004 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஹற்றன் – கினிகத்தேனை பகுதிகளில் கடும் மழை, வெள்ளம், மண்சரிவு – ஒருவர் பலி…\nவெள்ள நீரினால் அட்டன் பன்மூர் தோட்டத்தில் 13...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் 74793 பேர் பாதிப்பு…\nஇலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையகத்தையும், சூறையாடும் நுண்கடன் திட்டம்\nகுளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக – சீலா ஜெயன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா தூதுக்குழு வடக்கு, கிழக்கு மற்றும் மலையத்துக்கு செல்லவுள்ளது:-\nஇலங்கை சென்றுள்ள எதேச்சதிகாரமான தடுப்புக்காவலுக்கு...\nமலையகத்தில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்\nநாடளாவிய ரீதியில் டெங்க ஒழிப்பு வேலைத்திட்டங்கள்...\nமலையகத்தில் 15 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய இந்தியா தீர்மானம் – வே. இராதாகிருஸ்ணன்\nமலையகத்தில் 15 பாடசாலைகள் இந்திய உதவியுடன் அபிவிருத்தி...\nமலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு 3000 ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது\nமலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு திறமையான ஆசிரியர்கள் 3000...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணமும், மலையகமும் அழியும் சாத்தியம் – சம்பிக்க எச்சரிக்கை :\nஇலங்கையின் வடமாகாணமும், மலையகத்தின் பல பகுதிகளிலும்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையகத்திற்கு மூன்று தேசிய பாடசாலைகள்\nமலையகம் நுவரெலியா மாவட்டத்தில் நீண்டகாலமாக குறைபாடாக...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையக பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 4000 ரூபாவால் அதிகரிப்பு\nமலையக பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு...\nதென்னிலங்கை மலையக தமிழர் விவகார குழு ஸ்தாபிதம் – தமிழ் முற்போக்கு கூட்டணி-பிரதமர் சந்திப்பில் முடிவு\nஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக அரசு தரப்பில்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீளவும் வாய்ப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையகம் புஸ்ஸல்லாவில் காட்டு தீ அதிகரிப்பு – விசமிகளும் காரணமா\nமலையத்தில் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் வறட்சி காரணமாக்...\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்ம�� இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/22-04-2017-puducherry-villiyanoors-st-lady-of-lourdes-church-140th-year-festival.html", "date_download": "2020-05-30T01:39:38Z", "digest": "sha1:OLI6NY4GBA6BY5XW57QPQPJI6OSBGD5Z", "length": 9879, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "22-04-2017 புகழ்பெற்ற புதுச்சேரி வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலய 140ஆம் ஆண்டு விழா ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n22-04-2017 புகழ்பெற்ற புதுச்சேரி வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலய 140ஆம் ஆண்டு விழா\nemman செய்தி, செய்திகள், தூய லூர்து அன்னை, புதுச்சேரி, வில்லியனூர், festival, st lourd church, viliyanoor No comments\nபுதுச்சேரி மாவட்டம் வில்லியனூரில் அமைந்துள்ளது உலக புகழ்பெற்ற தூய லூர்து அன்னை ஆலயம்.இந்த ஆலயம் 140 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு அடுத்துவரும் சனிக்கிழமைகளில் ஆண்டு பெருவிழா கொடயேற்றத்துடன் தொடங்குவது வழக்கம் அதன்படி நிகழாண்டு வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலயத்தின் 140வது ஆண்டு பெருவிழா 22-04-2017 (சனிக்கிழமை) நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.\n01-05-2017 கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது அதுவரை தினமும் திருப்பலி,மறையுரை,நவநாள் தேர்பவனி உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.மேலும் வரும் 30-04-2017 அன்று இரவு 7:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடைபெற உள்ளது என்று வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை ரிச்சர்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nசெய்தி செய்திகள் தூய லூர்து அன்னை புதுச்சேரி வில்லியனூர் festival st lourd church viliyanoor\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_193990/20200522120226.html", "date_download": "2020-05-30T03:02:22Z", "digest": "sha1:B74GLGKTR27CXRST7XUSGQ555Q6SRRNQ", "length": 7865, "nlines": 69, "source_domain": "www.tutyonline.net", "title": "தனியார் மயமாக்கல்: மத்திய பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "தனியார் மயமாக்கல்: மத்திய பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதனியார் மயமாக்கல்: மத்திய பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nபொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது போன்ற மத்திய அரசின் திட்டங்களை கண்டித்து தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பீச் ரோட்டில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியூசி மாநில தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். எச்எம்எஸ் பொதுச் செயலாளர் துறைமுகம் சத்யா, சிஐடியூ சார்பில் துறைமுக சபை உறுப்பினர் ரசல், ஏஐடியூசி சார்பில் பாலசிங்கம், எல்பிஎப் சார்பில் ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஆம், டாஸ்மாக் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, ஆனால் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை\nதொற்று பரவல் சட்டம் அமலில் உள்ள இக்காலகட்டத்தில் ஐந்து நபர்களுக்கும் மேற்பட்ட நபர்கள் பொதுவெளியில் தகுந்த சமூக இடைவெளி இன்றி இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி உள்ளதா\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொடூர கொலை : பதற்றம் - போலீஸ் குவிப்பு\nதிரைப்படங்களை ஓடிடியில் வெளியிடுவதால் அரசு���்கு வருவாய் இழப்பு - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ\nஆற்று மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது\nகரோனா பாதிப்பிலிருந்து 23 பேர் குணம் அடைந்தனர் : வீடுகளுக்கு அனுப்பி வைப்பு\nஇறந்த மூதாட்டியை தொல்லியல் பரம்பில் புதைக்க முயற்சி : ஆதிச்சநல்லூரில் பரபரப்பு\nஒன்றிணைவோம் வா திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் : ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏ.,கள் வழங்கல்\nமணல் திருட்டை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் : மாவட்டஆட்சியருக்கு மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/yesu-enra-thirunaamathirkku/", "date_download": "2020-05-30T03:04:41Z", "digest": "sha1:KRHCB5A63KWBTGJDVZOQ4YL43EE4RQ2N", "length": 3611, "nlines": 88, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "Yesu enra thirunaamathirkku | Beulah's Blog", "raw_content": "\nhttp://www.mboxdrive.com/p/vxyk8UShmF/ இயேசு என்ற திருநாமத்திற்குஎப்போதுமே மிக ஸ்தோத்திரம் 1. வானிலும் பூவிலும் மேலான நாமம்வல்லமையுள்ள நாமமதுதூயர் சொல்லித் துதித்திடும் நாமமது 2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த வீரமுள்ள திருநாமமதுநாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே 3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கபாரினில் வந்த மெய் நாமமதுபரலோகத்தில் சேர்க்கும் நாமமது 4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்உன்னத தேவனின் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/572539/amp?ref=entity&keyword=Contest", "date_download": "2020-05-30T03:56:57Z", "digest": "sha1:CZ7P5S3LSA2W7WG4BIZO4YRUET2LGSUU", "length": 7592, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "The six candidates who filed for the Rajya Sabha in Tamil Nadu were elected without contest | தமிழகத்தில் மாநிலங்களவைக்கு மனு தாக்கல் செய்திருந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் மாநிலங்களவைக்கு மனு தாக்கல் செய்திருந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு\nசென்னை: தமிழகத்தில் மாநிலங்களவைக்கு மனு தாக்கல் செய்திருந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி மற்றும் ஜி.கே.வாசன் 3 பேர் தேர்வானார். மேலும் திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ் தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதுநிலை மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு\nவரும் 12ல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு தூர்வாரும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nவெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க நிபுணர்கள் குழு அமைக்கலாம்: விஜயகாந்த் வலியுறுத்தல்\n6 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉயரும் கொரோனா பாதிப்பு கவலைப்படாத துறை அமைச்சர்: கே.எஸ்.அழகிரி கண்டனம்\nஅரசு மருத்துவமனை தலைமை செவிலியர் மரணம்: தமிழக அரசின் மோசமான செயல்பாட்டுக்கு சாட்சி: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு\n‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலம் மக்களிடம் பெற்று திமுக கொடுத்த மனுக்கள் எல்லாமே உண்மையானது என நிரூபிக்க தயார்\nகொரோனா பொது முடக்க காலத்தில் ஆளுங்கட்சி செய்ய வேண்டியதை எதிர்க்கட்சி செய்கிறது : டி.ஆர்.பாலு எம்பி பேட்டி\n× RELATED மாநிலங்களவை எம்பிவீரேந்திர குமார் மறைவு: பிரதமர் மோடி, ர���குல் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/994736/amp?ref=entity&keyword=Financial%20Assistance%20to%20Small%20and%20Medium%20Enterprises", "date_download": "2020-05-30T03:06:34Z", "digest": "sha1:VM65D653H3GIBVS23D4NUX3FGFY6W6J3", "length": 7531, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "தீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் நிவாரண உதவி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் நிவாரண உதவி\nதண்டராம்பட்டு, மார்ச் 19: தண்டராம்பட்டு அருகே தீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.தண்டராம்பட்டு அடுத்த ரெட்டியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகளின் 2 குடிசை வீடுகள் மின்கசிவு காரணமாக நேற்று முன்தினம் எரிந்து சாம்பலானது. இதனால், வீடு இழந்த குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் நேற்று ₹10 ஆயிரம், அரிசி, துணிகள் மற்றும் காய்கறிகளை மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் லட்சுமணன், மாநில கொள்கை ��ரப்பு செயலாளர் அறவாழி, இளைஞரணி மாவட்ட தலைவர் அருள், மாவட்ட துணைத் தலைவர் ராமநாதன், மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் தேவன் மற்றும் கட்சியினர்நிவாரண உதவிகள் வழங்கினார்.\nசாணிப்பூண்டி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பு முகாம் 250 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 22 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்ய இலக்கு\nகாட்டுக்காநல்லூர், ஆரணி, செங்கத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்\nகீழ்பென்னாத்தூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் நெல் மூட்டைகள் கூடுதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை\nதண்டராம்பட்டு அருகே நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி துவக்கம்\nபோளூர் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த அரசு கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்\nமணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்\nதிருவண்ணாமலையில் பரிதாபம் பஞ்சர் ஓட்டும்போது டயர் வெடித்து முதியவர் பலி\nபெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டில் 3.5 சவரன் திருட்டு\n× RELATED ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/work-from-home-4g-data-plans-list-024975.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-30T01:23:44Z", "digest": "sha1:SPNQ4MEUESPJ75BHEL26CVPOSKSUW6BS", "length": 23504, "nlines": 272, "source_domain": "tamil.gizbot.com", "title": "Work From Home 4G Data Plans List | வொர்க் ஃப்ரம் ஹோம்: டெலிகாம் நிறுவனங்களின் அருமையான திட்டங்கள்.! | Work From Home 4G Data Plans List - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n12 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n15 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\n16 hrs ago இன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nNews மருத்துவ நிபுணர் குழுவுடன் மீண்டும் முதல்வர் இன்று ஆலோசனை.. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு பற்றி முடிவு\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nMovies 'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nAutomobiles வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWork From Home 4G Data Plans List: வொர்க் ஃப்ரம் ஹோம்: டெலிகாம் நிறுவனங்களின் அருமையான திட்டங்கள்.\nகொரோனா வைரஸ் பரவக்கூடாது என்பதற்காக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்டன. எனவே பல்வேறு மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்துவருகின்றனர். மேலும் டெலிகாம்\nநிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை செய்யும் நபர்களை கருத்தில் கொண்டு சிறந்த சேவையை வழங்கி வருகிறது.\nகுறிப்பாக ஜியோ நிறுவனமும் இன்று வொர்க் ஃப்ரம் ஹோம் கருத்தில் கொண்டு ஒரு அருமையான திட்த்தை அறிமுகம் செய்தது, கண்டிப்பாக ஜியோவின் இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களும் சிறந்த திட்டங்களை அறிவித்துள்ளது, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.\nஜியோ நிறுவனம் வழங்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் பேக்கின் விலை ரூ.251-ஆகும், இது 51நாட்கள் வேலிடிட்டி-ஐ அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் எந்த விதமான குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மையையும் அணுக கிடைக்காது.\nVodafone தரும் டபுள் டேட்டா சலுகை உங்களுக்கும் வேண்டுமா\nஇதற்கு முன்னதாக இது கிரிக்கெட் பேக் எனும் பெயரின் கீழ் இதே நன்மைகளை வழங்கியது என்பதும், தற்போது வொர்க் ஃப்ரம் ஹோம் எனும் பெயரை அளவிலான மாற்றத்தை மட்டுமே கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிராட்பேண்ட் சேவையில் மற்ற ஆபரேட்டர் நிறுவனங்களை விட அரசு நடத்தும் பிஎஸ்என்எல் எப்போதும் ஒருபடி முன்னிலையிலிருந்து பல சலுகைகளை அறிமுகம் செய்து வழங்கி வருகிறது. கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதிகமான பயனர்களை வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் BSNL நிறுவன���், ISP Work @ Home என்ற புதிய பிராட்பேண்ட் திட்டத்தை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது\nஎது இலவசமாக பிராட்பேண்ட் சேவையா என்று நீங்கள் சந்தேகமாகப் பார்க்காதீர்கள், உண்மையிலேயே பி.எஸ்.என்.எல் இன் இந்த Work @ Home இலவசமாகத் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சிறிய சூட்சம முடிச்சையும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் போட்டுவைத்துள்ளது. இந்த புதிய Work @ Home இணைப்பு அனைத்து பி.எஸ்.என்.எல் வட்டங்களிலும், அந்தமான் & நிக்கோபார் உட்பட எல்லா வட்டங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்த இலவச பிராட்பேண்ட் சந்தா உங்களுக்கு வேண்டுமென்றால் உங்களிடம் பிஎஸ்என்எல்லின் லேண்ட்லைன் இணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும். பி.எஸ்.என்.எல் லேண்ட்லைன் வைத்துள்ள தற்போதுள்ள பிஎஸ்என்எல் பயனர்கள் மட்டுமே இந்த திட்டத்தை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த Work @ Home திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 5 ஜிபி டேட்டா 10 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் இத்திட்டத்தின் கீழ் 1 எம்.பி.பி.எஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, 5 ஜிபி தினசரி வரம்பிற்குப் பிறகு இத்திட்டத்தில் எந்தவொரு FUP வரம்பும் இல்லை. கூடுதல் தகவல்களுக்கு BSNL வலைத்தளத்தை அணுகுங்கள்.\nஏர்டெல் நிறுவனம் பொறுத்தவரை எந்தவொரு வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தையும் அறிமுகம் செய்யவில்லை, ஆனாலும் சிறந்த டேட்டா திட்டங்களை கொண்டுள்ளது. அதன்படி எர்டெல் நிறுவனத்திடம் ரூ.298-திட்டம் உள்ளது,இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்பு,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.\nஏர்டெல் நிறுவனம் ரூ.698-திட்டத்தையும் வைத்துள்ளது, இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்பு,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும்.\nவோடபோன் ஐடியா நிறுவனமும் எந்தவொரு வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தையும் அறிமுகம் செய்யவில்லை, ஆனாலும் மக்களுக்கு பயன்படும் வகையில் அருமையான திட்டங்களை வைத்துள்ளது. இந்நிறுவனம் ரூ.299-ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது, இந்த திட்��த்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்பு, உள்ளிட்ட சலுகைகள் 28நாட்கள் கிடைக்கும்.\nவோடபோன் நிறுவனத்திடம் ரூ.398-ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்பு, உள்ளிட்ட சலுகைகள் 28நாட்கள் கிடைக்கும். அதேபோல் வோடபோன் வழங்கும் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டத்தில்\nதினசரி 2ஜிபி டேட்டா சலுகையை 56நாட்கள் ஆகும். வோடபோன் நிறுவனத்தின் ரூ.558-திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா கிடைக்கும், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். வோடபோன் நிறுவனத்தின் ரூ.699-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது,இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும்.\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nஜியோ நிறுவனம் வழங்கும் டபுள் டேட்டா ஆஃபர்.\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nஅமேசான், பிளிப்கார்ட்டை ஓரம்கட்டும் Jiomart: 200 பகுதிகளில் சேவை தொடக்கம்\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nyoutube, hotstar தொடர்ச்சியா பார்ப்பவரா நீங்கள்: முக்கிய எச்சரிக்கை\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஅடிதூள்., அசுர வளர்ச்சி: jio-வில் ரூ.11,367 கோடி முதலீடு செய்த KKR\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\nAirtel இன் 50ஜிபி அதிவேக டேட்டா இப்படி ஒரு மலிவு விலையிலா\nAirtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா\nசத்தமில்லாமல் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை நீக்கிய ரிலையன்ஸ் ஜியோ.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nElon Musk மகனின் பெயரை உச்சரிக்கமுடியாத நெட்டிசன்ஸ்\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\nஇன்று: 108எம்பி கேமராவுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/srilanka/04/248148?ref=fb", "date_download": "2020-05-30T02:50:12Z", "digest": "sha1:5YFNMM64ULVYUXVAT3WK57TF7OH725VP", "length": 6981, "nlines": 67, "source_domain": "www.canadamirror.com", "title": "இஸ்ரேல் – அமெரிக்க தலைவர்கள் விசேட பேச்சு - Canadamirror", "raw_content": "\nபிரான்ஸில் மிகப் பெரிய வணிக வளாகம் 3 மாதங்களுக்கு பின் இன்று திறப்பு... முக்கிய தகவல்\nசீனாவை தண்டிக்கும் நோக்கில் அமெரிக்கா முக்கிய அறிவிப்பு\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் தாய் மரணம்... பிரேத பரிசோதனையில் தெரியவந்த மறைக்கப்பட்ட உண்மை\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்... சுற்றி நின்று மரியாதை செலுத்திய பலர்\nவன்முறையை தூண்டும் வகையில் ஆதரவாக பேசிய ஜனாதிபதி டிரம்பின் ட்விட்டர் பதிவு\nபிரித்தானியாவில் வேலைக்குத் திரும்பும் மக்கள்... அதை படிப்படியாக குறைக்க வேண்டும்: சுற்றுச்சூழல் அமைச்சர் வேண்டுகோள்\nபிரான்ஸில் முதன்முறையாக திறக்கப்பட உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள்\nகின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்ற உலகின் வயதான நபர் பிரித்தானியாவில் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபிரித்தானியாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கென்ட் கோட்டை அருகே கல்லால் அடிபட்டு இறந்த நபர்: நீடிக்கும் மர்மம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇஸ்ரேல் – அமெரிக்க தலைவர்கள் விசேட பேச்சு\nஈரானின் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.\nசமீபத்தில், அணு ஆயுதம் தயாரிக்கப்பயன்படும் முக்கிய மூலப்பொருளான யுரேனியம் உற்பத்தியை ஈரான் 10 மடங்காக அதிகரித்தது. அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது எனவும், எதிரிகளின் சதி முறியடிக்கப்படும் எனவும் ஈரான் தெரிவித்திருந்தது.\nஇதனையடுத்தே இவர்களது சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nடிரம்ப் ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, கோலன் ஹைட்ஸ் பகுதியை இஸ்ரேலின் பிரதேசமாக இணைத்ததன் மூலம் இருவரிடையேயும் வலுவான உறவு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/fishermen-affected-for-coronavirus-lock-down", "date_download": "2020-05-30T03:38:33Z", "digest": "sha1:2FMW2I2RY6HRH2HRXE66O7JMJYUI5YK4", "length": 7599, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 19 April 2020 - “ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாது!” | Fishermen affected for Coronavirus lock down", "raw_content": "\nதன்னார்வலர்களுக்கு செக்... தயாராகாத அரசு - சோத்துக்கு என்ன வழி\nவளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை\nநாசகர மன்னன் 45-ம் ட்ரம்ப்\nஹைட்ராக்சிக்ளோரோகுயின்... இந்தியாவில் போதுமான இருப்பு உள்ளதா\nமிஸ்டர் கழுகு: ஊரடங்கு நீட்டிப்பு... அறிவிக்கத் தயங்கிய மோடி... அதிரடி காட்டிய எடப்பாடி\nவங்கிக்கடன் தள்ளிவைப்பு... ‘‘இது நிவாரணம் அல்ல... தண்டனை\n“முன்பு யானைகள்... இப்போது புலிகள்\n“ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாது\nஅத்தியாவசியப் பொருள்களின் நிலை என்ன\nநீட் வைரஸ் - 13: தேசிய மருத்துவ கவுன்சில் எனும் கார்ப்பரேட் காவலாளி\n - 14 - கலவரம்... பேட்டிகொடுத்த ஜெயலலிதா... கனிவுகாட்டிய கருணாநிதி\n“ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாது\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10325/", "date_download": "2020-05-30T02:44:53Z", "digest": "sha1:PIPXH64GJOPCSIX3CZISQ2R4WX4JEHQZ", "length": 9438, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி மலேசியாவிற்கான பயணத்தை ஆரம்பித்தார் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி மலேசியாவிற்கான பயணத்தை ஆரம்பித்தார்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசியாவிற்கான பயணத்தை ஆரம்பித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இன்றைய தினம் மலேசியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nஜனாதிபதியுடன் 15 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினரும் மலேசியா செல்கின்றனர். 2015ம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மலேசியாவிற்கு செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தின் போது பல்வேறு இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsஆரம்பித்தார் ஜனாதிபதி பயணத்தை மலேசியாவிற்கான\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய வழக்கு தள்ளுபடி\nஐ.நா அதிகாரியின் பிலிப்பைன்ஸ் பயணம் ரத்து\nஇணைப்பு2 – பிரான்ஸில் அவசரகாலச் சட்டம் 7 மாதங்களுக்கு நீடிப்பு\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெ��்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2020/01/blog-post_94.html", "date_download": "2020-05-30T01:43:31Z", "digest": "sha1:7DBOPMXODYXTUW436ZMFKCR6HKR6VZPJ", "length": 20811, "nlines": 86, "source_domain": "www.helpfullnews.com", "title": "தெரு நாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டு நாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு...", "raw_content": "\nHomeதகவல்தெரு நாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டு நாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு...\nதெரு நாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டு நாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு...\n“நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பின்பு கல்லால் அடித்தால்கூட நம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும். பட்டி நாய்கள் எனப்படும் நாட்டு நாய்களிடம், வெளிநாட்டு நாய்களிடம் இல்லாத பல்வேறு விசேஷ குணங்கள் இருக்கின்றன..” என்கிறார், நாட்டு இன நாய் ஆய்வாளர் பொன் தீபங்கர். இவருக்கு 29 வயது. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றுவிட்டு ஈரோடு வந்திருக்கும் இவர், இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் விவசாயம், நாட்டு இன நாய்கள் போன்ற விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன.\n*நாட்டு இன நாய்கள் பற்றி அவர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு:*\n“எனது சிறுவயது பருவத்தில், எங்கள் தோட்டத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாக்க ராஜபாளையம் நாய் இருந்தது. அது நாம் சிந்தும் உணவை மட்டுமே சாப்பிட்டாலும் நம்மையே சுற்றி வரும். நம்மை மீறி நமது வீட்டிற்குள் நுழையாது. தோட்டத்துக்குள் எங்கேனும் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டால் பதிலுக்கு முதல் குரல் அந்த நாயிடம் இருந்துதான் எழும்.\nதமிழகத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை தொழுவம் அல்லது பட்டி என்று கூறுவோம். அந்த பட்டியை பாதுகாக்கும் நாய்கள்தான் அந்த காலத்தில் பட்டிநாய்கள் என்று அழைக்கப்பட்டன. மலையாள மொழியில் நாய்களை பட்டி என்று அழைப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம்.\nஎனக்கு தெரிந்தவரை பட்டி நாய்களில் கருவாய் செவலை, கருநாய், பச்ச நாய் ஆகிய மூன்று இனங்கள் இருந்திருக்கின்றன. உடல் முழுக்க செவலையும் வாய் பகுதி கருப்பாகவும் இருக்கும் கருவாய் செவலை அதிக மவுசாக இருந்திருக்கிறது. இது காவலுக்காகவும், செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்பட்டிருக்கிறது.\nகருநாய் முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் இருக்கும். பட்டிகளில் காவல் காக்க இந்த நாய்கள்தான் மிகச்சிறந்தவை. இருளோடு இருளாக இந்த நாய்கள் படுத்து இருந்தால் பிற மிருகங்களுக்கு காவல் நாய் இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ளும்.\nபச்ச நாய் என்றால் துரத்தித்துரத்தி கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த நாய்கள் இருக்கும் சுற்று வட்டார பகுதிக்கு யாரும் செல்ல முடியாது. பாய்ந்து வந்து கடித்து விடும். இதுபோன்று வேறு சில நாட்டு இன நாய்களும் இருந்துள்ளன.\nஆனால் இன்று வெளிநாட்டு இன நாய்களின் மோகத்தால் *நம் நாட்டு நாய்களை தெருவுக்கு துரத்தி, தெரு நாய்களாக்கி விட்டோம்.*\nநமது விவசாய நிலங்களில் நச்சுப்பாம்புகளும், தேள்களும், வேறு பல விஷ ஜந்துகளும் உள்ளன. இவற்றில் இருந்து விவசாயிகளை பெரிதளவும் காத்து வந்திருப்பவை பட்டி நாய்கள்தான். முன்பு விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கு செல்லும்போது பட்டி நாய்கள் அவர்களுக்கு முன்னால் நடந்து செல்லும். பாம்புகள் வந்தால் அவற்றின் குரைப்பு சத்தம் வித்தியாசமாக இருக்கும். அதை விவசாயிகள் உணர்ந்து, தங்களை காத்துக்கொள்வார்கள். எல்லா விதமான விஷ ஜந்துக்களையும் நாய்களுக்கு அடையாளம் தெரியும். அவைகளை தங்கள் எஜமானர் அருகே அணுக விடாமல் பார்த்துக்கொள்ளும். அதுபோலவே மாட்ட��ப்பட்டிகளை காவல் காக்கும் இந்த நாய்கள், மாடுகளை எந்த ஜந்துவும் அணுகாமல் பார்த்துக் கொள்ளும்.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இருந்தார். அவருடைய மனைவிக்கு வெளிநாட்டு நாய்கள் மீது கொள்ளை பிரியம். வீட்டில் 14 நாய்கள் வளர்த்து வந்தார். அந்த நாய்களுடன் ஒரே ஒரு நாட்டு நாயை, அந்த அதிகாரி விரும்பி வளர்த்து வந்தார். ஆனால் அந்த நாயை அவருடைய மனைவிக்கு கொஞ்சமும் பிடிக்காது.\nஒருநாள் இரவில் அவரது வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து விட்டனர். நாட்டு நாயுடன் சேர்த்து 15 நாய்களும் சுற்றிக்கொண்டன. திருடர்கள் சாமர்த்தியமாக மயக்க பிஸ்கெட்டை தூக்கி வீசினார்கள். அனைத்து நாய்களும் ஓடிச்சென்று பிஸ்கெட்டுகளை தின்று விட்டு சாப்பிட சிறிது நேரத்திலேயே மயங்கி விட, திருடர்கள் போட்ட பிஸ்கெட்டை சாப்பிடாத நாட்டுநாய் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் நிலை தடுமாறிய திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். நாயின் குரைப்பு சத்தம்கேட்டு அந்த அதிகாரி வெளியே வந்து பார்த்தபோது வெளிநாட்டு நாய்கள் மயக்கத்தில் கிடந்தன. நாட்டு நாய் மட்டுமே கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. காரணம், *நாட்டு நாய்கள், முன்பின் தெரியாதவர்கள் போடும் உணவுகளை உண்பதில்லை.*\nவீட்டை மட்டுமல்ல, ஒரு கிராமத்தையே கட்டிக்காக்கும் திறன் பட்டி நாய்களிடம் உண்டு.\n*இப்போது தெரு நாய்களாக்கப் பட்ட பின்பு கூட, அந்த வீதியில் தினமும் வந்து செல்பவர்களை தவிர இரவு நேரத்தில் புதிய நபர் ஒருவர் வந்தால் அதை பார்த்ததும் நாட்டு நாய் உடனடியாக குரைக்கும்.*\nஅதைத்தொடர்ந்து ஆங்காங்கே நிற்கும் நாய்களும் குரைக்கும். இப்படி தகவலை பரப்பி, ஒருசேர உஷாராக்கி தகவலை பரப்பும் ஆற்றல் நாட்டு நாய்களுக்கு மட்டுமே உண்டு. வேட்டிக்கட்டிக்கொண்டு செல்லும் நபர்களை பார்த்து பெரும்பாலும் நமது பட்டி நாய்கள் குரைப்பதில்லை. காரணம், வேட்டி கட்டியவன் தன்னை தாக்க மாட்டான் என்பது பட்டி நாய்களின் ஜீனில் பதிவாகி இருக்க வேண்டும்.\n*இன்று நாம் கொண்டாடும் வெளிநாட்டு நாய்களின் மூலம் ஆஸ்துமா, சைனஸ் நோய்கள் உருவாகும். தொற்று நோய்கள் பரவும்.* குளிர் பிரதேசத்தில் வாழும் தன்மை கொண்ட அவைகளை, அதற்கேற்றபடி பராமரிக்கவும் வேண்டும். ஆனால், வெப்ப நாடுகளின் காலநிலைக்க��� தகுந்தாற்போல *நம்மோடு வாழும் பட்டி நாய்களால் எந்த நோயும் பரவாது. அவை நோயால் பாதிக்கப்பட்டால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தானாகவே சென்று செத்துவிடும் அறிவாற்றல் கொண்டது.*\n*கிராமங்களில் நாய் வளர்த்தவரின் வீட்டில் ஒருவர் உடல்நலமில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்தால், அவருக்கு பதிலாக நாய் தனது உயிரைக்கொடுத்து காப்பாற்றும் என்பார்கள்.*\nஎனவேதான் காலபைரவரின் வாகனமாக பட்டி நாய் அமைக்கப்பட்டு உள்ளது.\nபட்டி நாய்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள். அது ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாக குரல் எழுப்பும். சிறு குழந்தைகளை கடிக்காது. பாதுகாப்பற்ற சூழலில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் குழந்தைகளை பார்த்தால் குரைத்து மிரட்டி மீண்டும் வீட்டுக்குள் வரும்படி செய்துவிடும். இதற்கு காரணம், முன்பு பட்டியில் இருந்து தொலைந்து போகும் கன்றுகளை, பட்டி நாய்கள்தான் தேடிக் கண்டுபிடித்து திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். கால்நடைகளுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் நாட்டு நாய்கள் காவல் அரணாகும்.\nநமது கலாசாரத்தோடும், வாழ்வியல் ஆதாரங்களோடும் பின்னிப் பிணைந்த பட்டி நாய்களை பாதுகாப்பது நம் சமூக கடமை” என்கிறார், ஆய்வாளர் பொன் தீபங்கர்.\nதேள் மற்றும் விஷ பூச்சிகளை பட்டி நாய்கள் எந்த பயமுமின்றி கடித்து தின்றுவிடும். பாம்புகளையும் எதிர்த்து நின்று கடித்து விரட்டும். *நாட்டு நாய்கள் விஷப்பாம்புகளையும் கடித்து கொல்லும் ஆற்றல் கொண்டவை மட்டுமல்ல, பாம்புகள் கடித்தாலும் அவற்றுக்கு எளிதில் மரணம் ஏற்படாது.*\nஏன் என்றால் உடனே அதற்குரிய பச்சிலையை தேடிச் சென்று கடித்து தின்றுவிட்டு, தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளும். யோகாசனத்தில் சவாசனம் என்பார்களே அதுபோல எந்த அசைவும் இல்லாமல் சில மணி நேரம் கிடக்கும். நாம் பார்த்தால் கூட அது செத்து விட்டதோ என்று தான் தோன்றும். அருகில் சென்று பார்த்தால்தான் அதன் உடல் அசைவு தெரியும். ஏன் அது அப்படி கிடக்கிறது என்றால், பாம்பின் விஷம் தலைக்கு ஏறி மூளையில் கலந்து விட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.\nஎனவேதான் அறிவுள்ள அந்த நாய்கள் சவாசனம்போல படுத்துக்கொள்கின்றன. அப்படி படுத்துக்கொள்ளும்போது, ரத்தம் இயற்கையாகவே சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட��டு விஷம் சிறுநீராக வெளியேறும். சிறுநீர் வெளியேறியதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அது தொடர்ந்து தனது காவல் பணியை செய்யும்...\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=unga%20thambi%20mandaingo%20adhu%20mela%20irundha%20kondaingo", "date_download": "2020-05-30T01:51:16Z", "digest": "sha1:CXTYX5FFKL5AGTM4LRYSFXGGDMFY6BTO", "length": 8171, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | unga thambi mandaingo adhu mela irundha kondaingo Comedy Images with Dialogue | Images for unga thambi mandaingo adhu mela irundha kondaingo comedy dialogues | List of unga thambi mandaingo adhu mela irundha kondaingo Funny Reactions | List of unga thambi mandaingo adhu mela irundha kondaingo Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஉங்க தம்பி மண்டைங்கோ அது மேல இருந்த கொண்டைங்கோ\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nஅவங்க எங்க இருந்தா உனக்கென்னய்யா என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா\nகான்ஸ்டபிள்ஸ் இவனுங்கள கூட்டிக்கிட்டு போய் அருத்துடுங்க\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nஎன்னது நொள்ள மூஞ்சியா. ennadhu nolla moonjiya\nஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது\nநான் யாரும்மா உங்களை மன்னிக்க\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nதேங்க்ஸ் எனக்கு சொல்லாதிங்க மாஸ்டருக்கு சொல்லுங்க\n எனக்கு பணம் தர வேண்��ிய ராமசாமியா \nநோட்டா இருந்தாலும் பரவால்ல சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/222962?ref=archive-feed", "date_download": "2020-05-30T01:31:31Z", "digest": "sha1:YNEIQOUUFC5B2PDM22MMRPSUI5UJCLS3", "length": 11043, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா உறுதி! வெளியான அதிகாரப்பூர்வ தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளவரசர் சார்லஸ்க்கு கொரோனா உறுதி\nபிரித்தானியா இளவரசர் சார்லஸிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் தற்போது வரை மட்டுமே, 8,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 422 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது இளவரசர் சார்லஸிற்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக Clarence House தெரிவித்துள்ளது.\n71 வயதான இளவரசர் சார்லஸ் லேசான அறிகுறிகளுடன் இருக்கிறார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் மனைவியான Camilla(Duchess of Cornwall)-க்கு சோதனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு வைரஸ் அறிகுறி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசார்லஸ் மற்றும் கமிலா இப்போது ஸ்காட்லாந்தில் உள்ள Balmoral-வில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இளவரசருக்கு இந்த நோய் யாரிடமிருந்து பரவியது என்பது குறித்து தெரியவில்லை.\nமேலும் பக்கிங்ஹாம் அரண்மனை, கடந்த 12-ஆம் திகதி அன்று தான் மகராணியார் மகனும், இளவரசருமான சார்லஸை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளது.\nராணியார், அவரது நலன் தொடர்பாக பொருத்தமான அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளது.\nClarence House வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்க மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்கு இணங்க, இளவரசரும், அவரது மனைவியும் இப்போது ஸ்காட்லாந்தில் இருக்கும் வீட்டில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.\nசோதனைகள் Aberdeenshire-ல் இருக்கும் NHS-ஆல் மேற்கொள்ளப்பட்டன. அங்கு சோதனைகளுக்கு தேவையான அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டன.\nஇளவரசர் சமீபத்த��ய வாரங்களில் பொதுவெளியில் அதிக எண்ணிக்கையிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், யாரிடமிருந்து வைரஸ் பரவியது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபெண்களை நிர்வாண படம் எடுத்து பலாத்காரம் செய்த நபருக்கு கொரோனா கண்ணீர் விட்டு அழுத பெண் பொலிசார்\nபிரான்சில் 3 மாதங்களுக்கு பின் இன்று மிகப் பெரிய வணிக வளாகம் திறக்கப்படுகிறது: முக்கிய தகவல்\nதெருக்களில் நிலைகுலைந்து கிடக்கும் மக்கள்... உண்மையை மறைக்கிறதா ஈரான்\nஉலக சுகாதார அமைப்புடனான உறவுக்கு முடிவு சீனாவை தண்டிக்கும் நோக்கில் அமெரிக்கா முக்கிய அறிவிப்பு\nலண்டனில் இளம் மனைவி மற்றும் குழந்தையை தவிக்கவிட்டு கொரோனாவுக்கு பலியான பேருந்து ஓட்டுனர்\nதாய்லாந்து மன்னருக்கு ஜேர்மனியிலும் தாய்லாந்திலும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-introduce-rs-47-rs-67-rs-78-plans-with-90-days-validity-025103.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-05-30T02:32:50Z", "digest": "sha1:5WU3E3YLE3PRY4E4G5NKBA5RK6DQCW6B", "length": 18445, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "மஜா அறிவிப்பு: 90 நாள் வேலிடிட்டியோடு Vodafone அறிமுகம் செய்த ரூ.47, ரூ.67, ரூ.78 திட்டங்கள்! | Vodafone introduce rs.47, rs.67, rs.78 plans with 90 days validity! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n13 min ago ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\n13 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n16 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nNews இந்தியா முன்னுதாரணமாக மறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம்\nAutomobiles வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nMovies 'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமஜா அறிவிப்பு: 90 நாள் வேலிடிட்டியோடு Vodafone அறிமுகம் செய்த ரூ.47, ரூ.67, ரூ.78 திட்டங்கள்\nவோடபோன் நிறுவனம் ரூ.47, ரூ.67, ரூ.78 ஆகிய மூன்று திட்டங்களை குரல் அழைப்பு, டேட்டா சலுகை இன்றி அறிமுகம் செய்துள்ளது. வோடபோன் அறிமுகம் செய்த 3 திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.\nஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு\nகொரோனா பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முக்கிய நடவடிக்கையாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை நீடித்து வருவதால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் அறிவித்து வருகின்றன.\nஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்படும்\nவோடாபோன் ஐடியாவின் படி, நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியாகும் காலம் 2020 ஏப்ரல் 17 வரை நீட்டிக்கும். இது மட்டுமல்லாமல், வோடபோன் ஐடியா குறைந்த வருமானம் கொண்ட \"குழுவை\" சேர்ந்த கிட்டத்தட்ட 100 மில்லியன் பயனர்களின் அக்கவுண்டில் ரூ.10 மதிப்பிலான டாக்டைம் வரவையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.\nரூ.47, ரூ.67, ரூ.78 ஆகிய மூன்று விலையில் அறிமுகம்\nஇந்த நிலையில் வோடபோன் நிறுவனம் ரூ.47, ரூ.67, ரூ.78 ஆகிய மூன்று விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது குரல் அழைப்புகளுக்கோ, டேட்டா சலுகைகளுக்கோ வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nரூ.47-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் காலர்டியூன் மாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டியானது 28 நாட்கள் செல்லுபடியாகும்.\nரூ.67-க்கு அறிமுகம் செய்��ப்பட்டுள்ள திட்டம்\nரூ.67-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் காலர்டியூன் மாற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும். அதேபோல் ரூ.78-க்கு வழங்கப்பட்டுள்ள திட்டமானது 89 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nAirtel Digital TV, Tata Sky, Sun Direct வழங்கும் நான்கு புதிய இலவச சேனல்கள்\nகாலர்டியூன் மாற்றத்துக்கு எதற்கு திட்டம்\nகாலர்டியூன் மாற்றத்துக்கு எதற்கு திட்டம் என்று யோசித்தாலும் இந்த திட்டத்தின் மூலம் இது செல்லுபடியாகும் நாட்களில் இன்காமிங் கால் வேலிடிட்டி அப்படியே இருக்கும். இன்காமிங் கால் வேலிடிட்டியை நீட்டிக்கவே இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமும்பை பகுதியில் மட்டுமே தற்போது கிடைக்கிறது\nஇந்த திட்டங்களானது மும்பை பகுதியில் மட்டுமே தற்போது கிடைக்கிறது. விரைவில் இந்த திட்டம் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தோடு ரூ.10 போன்ற டாக்டைம் ரீசார்ஜ் செய்து குரல் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nவோடபோன் ரூ.98 டேட்டா ஆட்-ஆன் பேக்கில் டபுள் டேட்டா நன்மை அறிவிப்பு.\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nமலிவு விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா.\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nமலிவு விலையில் டபுள் டேட்டா சலுகையை அறிவித்த வோடபோன் ஐடியா.\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nபிரபலமான திட்டங்களில் டபுள் டேட்டா நன்மையை நிறுத்தியது வோடபோன் ஐடியா.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nதினசரி 1.5 ஜிபி டேட்டா வருடம் முழுவதும்: Jio vs Airtel Vs Vodafone- எது சிறந்தது\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\nவோடபோனின் தரமான திட்டம் மீது ரூ100 விலையேற்றம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்ப��் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n48எம்பி கேமராவுடன் ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\nரூ.10,000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்: samsung galaxy m11, galaxy m01 விரைவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2012/12/5_20.html", "date_download": "2020-05-30T01:53:48Z", "digest": "sha1:AM6TNZK4XZTTKWMMS6L7UL7EDRA4BDPI", "length": 9309, "nlines": 208, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: சிவாஜி ஒரு சகாப்தம் - 5", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nசிவாஜி ஒரு சகாப்தம் - 5\n1958 ஆம் ஆண்டு வெளியான படங்கள்\nஉத்தமபுத்திரன் தான் இரட்டை வேடங்கள் தாங்கி சிவாஜி நடித்த முதல் படம். ஸ்ரீதர் கதை,வசனம்.நம்பியார் வில்லனாக அருமையாக நடித்திருப்பார்.யாரடி நீ மோகினி மறக்க முடியா பாடல்.படம் வெற்றி\nபதிபக்தி...பீம்சிங், சிவாஜியின் முதல் கூட்டணி படம்.சாவித்திரி,ஜெமினி,ராஜம் நடித்தது.சிவாஜியின் ஜோடி எம்.என்.ராஜம்..பல அருமையான பாடல்கள்..படம் வெற்றி\nசம்பூர்ணராமாயணம்..சிவாஜி நாயகன் இல்லை..என்.டி.ஆர்., ராமராகவும்,சிவாஜி பரதனாகவும் நடித்தனர்.படத்தைப் பார்த்த ராஜாஜி பரதனையேக் கண்டேன்..என சிவாஜியின் நடிப்பைப் புகழ்ந்தார்.\nஅன்னையின் ஆணை..வில்லனிக் ஹீரோ..சாவித்திரி நாயகி..படம் வெற்றி..அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை அருமையான பாடல் அமைந்த படம்.\nசாரங்கதாரா...சிவாஜியின் 50 ஆவது படம்..6 வருடங்களில் 50 படம்..பானுமதி நாயகி..படம் எதிர்ப்பார்த்த வெற்றி அடையவில்லை.\nசபாஷ் மீனா...மாலினி கதானாயகி..படம் வெற்றி..சித்திரம் பேசுதடி..போன்ற அருமையான பட பாடல்கள் இடம் பெற்ற படம்\nகாத்தவராயன்...சிவாஜியின் பட எண்ணிக்கையில் ஒன்று அதிகம்...அவ்வளவுதான்\nஇதைத்தவிர பொம்மல பெள்ளி என்ற தெலுங்கு படமும் வந்தது.\nஅடுத்த பதிவு 1959 படங்கள்.\nஅன்னையின் ஆணை - சாம்ராட் அசோகன் நாடகம் இடம் பெற்ற படம்\nசாரங்கதாரா - வசந்த முல்லை போலே வந்து என்ற புகழ்பெற்ற பாடல் இடம் பெற்ற படம்\n'ஹயத்' Hayat (ஈரானியன் மூவி.) விமரிசனம்..\nதகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ வும், தினமணி...\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 5\nசிவாஜி ஒரு சகாப்தம் -3\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடும்..கலைஞரும்\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 6\nசிவாஜி ஒரு சகாப்தம் -4\nஅமெரிக்கா சுவர்க்கமும் இல்லை..இந்தியா நரகமும் இல்ல...\nஆகாசத்தின்டே நிறம் (மலையாளம்)- விமரிசனம்..\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 7\nசிவாஜி ஒரு சகாப்தம் - 5\nகுஜராத் தேர்தலில் மோடி படு தோல்வி...\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 7\nவீட்டிலெக்குள்ள வழி (veettilekkulla vazhi)- மலையாள...\nமூன்று பட விமரிசனங்கள் ஓரிரு வரிகளில்..\n2012ல் வெளியான ..எனக்குப் பிடித்த படங்கள்.. - 1\n2012ல் வெளியான ..எனக்குப் பிடித்த படங்கள்.. - 2\nதவறு செய்பவரா நீங்கள்...உங்களுக்கான பதிவு..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 6\nதமிழ் பேசுபவர்கள் இந்தியர்கள் இல்லையாம்\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.podhumedai.com/sc-again-fails-to-deliver-justice-in-reservation-issue/", "date_download": "2020-05-30T03:17:33Z", "digest": "sha1:FB4UZKN73U6CZEPNLZ3FIOTEUKOUSQIX", "length": 15537, "nlines": 122, "source_domain": "www.podhumedai.com", "title": "இட ஒதுக்கீடு பிரச்னையில் மீண்டும் குழப்பும் உச்ச நீதிமன்றம்? - பொதுமேடை", "raw_content": "\nஇட ஒதுக்கீடு பிரச்னையில் மீண்டும் குழப்பும் உச்ச நீதிமன்றம்\nமத்திய அரசு மீண்டும் வஞ்சகம் காவிரி ஆணையம் இனி ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ்\nகொள்முதல் ரத்து என விஜயபாஸ்கர் அறிவிப்பு.. தப்பித்தார் \nகொரொனாவிற்கு எதிராக ஊரடங்கை எதிர்க்கும் உலகின் ஒரே அதிபர் \nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தால் என்ன கெட்டுவிடும்\nஇட ஒதுக்கீடு பிரச்னையில் மீண்டும் குழப்பும் உச்ச நீதிமன்றம்\nஇட ஒதுக்கீடு என்று வந்து விட்டால் அதிகார வர்க்கம் என்ன செய்தாவது நீர்த்துப் போகச் செய்துவிடுவார்கள்.\nமண்டல் கமிஷன் பரிந்துரைகளை நீர்க்துப் போகச் செய்ய கமண்டலத்தை கையில் எடுத்தது பாஜக. ராமர் கோயில் கட்ட ரத யாத்திரையை துவக்கினார் அன்றைய பாஜக தலைவர் எல் கே அத்வானி.\nஆந்திராவில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர்கள் ஆக நியமிக்கப் பட்டதால் அங்கு பெருத்த அளவில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வராமல் இருப்பது தடுக்கப் பட முடியவில்லை.\nஎனவே அந்த மாநில அரசு மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப் பட்டால் ஆசிரியர்கள் வருகையின்மை ஒழியும் என்று திட்டமிட்டு 100 % பணிகளையும் உள்ளூர் மக்களுக்கே வழங்க உத்தரவாதமளிக்கும் சட்டத்த��� அரசு உருவாக்கியது.\nஅந்த சட்டதைத்தான் செல்லாது என்று இப்போது உச்ச நீதி மன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு சொல்லி இருக்கிறது. ஏனென்றால் அது பிற மாவட்ட மக்களின் உரிமையை பாதிக்கிறதாம்.\nஏற்கெனெவே ஐம்பது சதத்துக்கும் மேல் ஒதுக்கீடு கூடாது என்று ஒரு தீர்ப்பு சொல்லி இருக்கிறது உச்ச நீதி மன்றம். சம்பந்தம் இல்லாமல் அந்த பட்டியலில் கண்ட வகுப்பினரில் ஒதுக்கீட்டின் பலன்களை அனுபவித்தவர்கள் தான் மற்றவர்களுக்கு தடையாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது தீர்ப்பு. எஸ் சி எஸ் டி வகுப்பு பட்டியலை மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பதாக தெரிகிறது .\nஇட ஒதுக்கீட்டிற்கு அடிப்படை சாதி என்னும்போது சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா வேண்டாமா\n1931 க்குப் பிறகு சாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறவே இல்லை என்பது சுதந்திரம் அடைந்தும் நாம் விடுதலை அடையவில்லை என்பதைத் தானே காட்டுகிறது.\nஇட ஒதுக்கீடு அமுல்படுத்த பட்டது என்ன விளைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் சாதி வாரி கணக்கெடுப்பின் மூலம்தான் அறிய முடியும்.\nஎல்லா சாதி மக்களும் ஐம்பது சத அளவிற்கு குறையாமல் எல்லா துறைகளிலும் அவரவர் பங்கை பெற்று விட்டார்கள் என்றால் இட ஒதுக்கீட்டையே ஒழித்து விடலாமே.\nஇட ஒதுக்கீட்டின் பலன் எல்லாருக்கும் போய் சேரவில்லை என்பது தெரிந்து விடும் என்பதால்தான் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறார்கள்.\nஅதற்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தால் நாடு பாராட்டி இருக்கும்.\n2021 ல் நடை பெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரி கணக்கெடுப்பும் நடை பெற்றால் மட்டுமே இட ஒதுக்கீட்டின் நோக்கம் நிறைவேறும்.\nமத்திய அரசு மீண்டும் வஞ்சகம் காவிரி ஆணையம் இனி ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ்\nகொள்முதல் ரத்து என விஜயபாஸ்கர் அறிவிப்பு.. தப்பித்தார் \nகொரொனாவிற்கு எதிராக ஊரடங்கை எதிர்க்கும் உலகின் ஒரே அதிபர் \nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தால் என்ன கெட்டுவிடும்\nஅவகாசம் கொடுக்காமல் திடீர் திடீர் என்று கட்டுப்பாடுகளை அறிவிப்பது சரியா\nBy வி. வைத்தியலிங்கம் April 27, 2020\nமத்திய அரசோ மாநில அரசோ சமுதாய நலன் கருதி கட்டுப்பாடுகளை அறிவிப்பது சரியே. அதில���ம் குறிப்பாக உயிர் பாதுகாப்பு அச்சத்தில் இருக்கும்போது...\nஅவதூறு வழக்குகளுக்கு முடிவே கிடையாதா\nBy வி. வைத்தியலிங்கம் April 26, 2020\nஎந்த அரசும் அவதூறு வழக்கு போட்டு தண்டனை பெற்று தந்ததாக வரலாறும் இல்லை. எந்த அரசும் அவதூறு வழக்கு போடுவதை நிறுத்தியதாகவும்...\nநாளை தீர்ப்பு வரும் நிலையில் இன்று கைது அவசியமா\nகொரொனா பாதித்த மக்களுக்கு தனியார் அரசின் அனுமதியில்லாமால் உதவிகள் வழங்கக் கூடாது என்று அரசு தடை உத்தரவு போட்டதை எதிர்த்து திமுக...\nமரணம் அடைந்தபின் வாகன வசதி; தெலுங்கானா காவல் துறையின் அலட்சியம் \nதமிழ்நாடு இளைஞர் ஒருவர் மராட்டிய மாநில நாக்பூர் பக்கத்தில் பணி செய்து வந்த நிலையில் கொறானா பாதிப்பில் சுமார் முப்பது பேருடன்...\nகௌரவக் கொலைகளை தடுக்க இது ஒன்றே வழி \nஆம் .பதினெட்டு ஆண்டு முடிந்ததும் ஒருவர் மேஜர் ஆகி விடுகிறார் என்பதால் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்க முடியும் என்பதால் மேஜர்...\nநால்வரின் தூக்கு பாலியல் குற்றங்களை குறைக்க வேண்டும் \nBy வி. வைத்தியலிங்கம் March 20, 2020\nமரண தண்டனை கூடாது என்று வாதிடுவோர் கூட இவர்கள் நாகரீக சமுதாயக்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்று கூற தயங்காத அளவு கொடூரமான...\nமணிப்பூரில் கடுமை காட்டிய உச்சநீதி மன்றம் ஒபிஎஸ் விடயத்தில் மென்மை காட்டுகிறதா \nBy வி. வைத்தியலிங்கம் March 19, 2020\nமணிப்பூரில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஷ்யாம் குமார் பாஜகவில் சேர்ந்து அமைச்சராகிறார். தகுதி நீக்கம் செய்ய கொடுக்கப் பட்ட மனுவை ...\nநீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை தகற்கும் நியமனம் \nBy வி. வைத்தியலிங்கம் March 18, 2020\nஓய்வு பெற்ற பின் அரசு தரும் பதவிகளை பெற்றுக் கொள்வது நீதிபதிகளுக்கு பெருமை தருமா என்பது கேள்விக்குறியே. முன்பு நீதிபதி சதாசிவம் ...\nநினைவிடம் அமையுங்கள், ஆனால் ஜெயலலிதா குற்றவாளியே\nBy வி. வைத்தியலிங்கம் March 17, 2020\nஜெயலலிதா நினைவிடம் அமைத்தல் அவசர சட்டம் 2019க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது சொத்துக் குவிப்பு வழக்கில் மற்ற மூன்று...\nதிருத்தப்பட வேண்டிய தீர்ப்பு; ஆள்வது பேடியா\nBy வி. வைத்தியலிங்கம் February 24, 2020\nபுதுவையில் காங்கிரசின் நாராயணசாமி எதை செய்தாலும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அரசியலாக்கி விடுகிறார். நாராயணசாமி மக்கள் பிரதிநிதி. மக்களுக்கு...\nஅவதூற��� வழக்குகளுக்கு முடிவே கிடையாதா\nஅவகாசம் கொடுக்காமல் திடீர் திடீர் என்று கட்டுப்பாடுகளை அறிவிப்பது சரியா\nமலர் தூவ லட்சக் கணக்கில் விரயம் செய்த விமானப்படை..\nமத்திய அரசு மீண்டும் வஞ்சகம் காவிரி ஆணையம் இனி ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/584", "date_download": "2020-05-30T03:07:58Z", "digest": "sha1:UAVJGAZLHXHZU4TWESCC37GQ4A7BCLJF", "length": 10407, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "டெங்கு காய்ச்சலால் 44 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\n286 பயணிகளுடன் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தது விசேட விமானம்\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nவெளியானது அரிசி விலை தொடர்பான வர்த்தமானி\nகடற்படை வீரருக்கு கொரோனா : 200 கடற்படை வீரர்களுடன் கொழும்பு புறக்கோட்டையில் கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டது\nடெங்கு காய்ச்சலால் 44 பேர் பலி\nடெங்கு காய்ச்சலால் 44 பேர் பலி\nடெங்கு காய்ச்சலால் இந்த வருடத்தில் மாத்திரம் 44 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகபடியாக (8248) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகடந்த இரு வாரத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 24,976 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்தார்.\nகடந்த காலத்தில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் அடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக இடங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும், குறிப்பிட்டார்.\nடெங்கு காய்ச்சல் சுகாதார அமைச்சு டெங்கு கொழும்பு பபா பலிஹவடன\n286 பயணிகளுடன் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தது விசேட விமானம்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியா, மெல்போர்னில் தங்கியிருந்த 286 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.\n2020-05-30 08:13:08 கொரோனா அச்சுறுத்தல் கொரோனா அவுஸ்திரேலியா\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில், இறுதியாக அடையாளங்காணப்பட்ட 10 தொற்றாளர்களும் கடற்படையை சேர்ந்தவர்களென இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2020-05-30 07:40:57 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், இதுவரை (30.05.2020 - காலை 07.00) மொத்தமாக 1,558 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-05-30 07:27:54 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது.\n2020-05-29 22:30:40 இலங்கை கொரோனா தொற்று 1548\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் அரசாங்கத்துடன் அரசியல் இலாபம் தேடும் நோக்கில் இணைந்து கொண்டு தேர்தலின் போது ஐ.ஆத.க.வை தோல்வியடையச் செயற்வதற்காகவே முயற்சித்து வருகின்றனர்.\n2020-05-29 22:30:57 ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஐக்கிய மக்கள் சக்தி\n286 பயணிகளுடன் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தது விசேட விமானம்\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமான் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் \nபொதுத் தேர்தல் திகதி பிற்போக காரணம் என்ன : திங்களன்று நீதிமன்றுக்கு விபரமாக அறிவிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40124-2020-05-01-05-26-52", "date_download": "2020-05-30T03:48:01Z", "digest": "sha1:EMHNYFT4XKBRI3IM23MTBFPQ4RQVF2DO", "length": 80431, "nlines": 345, "source_domain": "keetru.com", "title": "பாரதிதாசனின் ‘தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு’: சமூக சமத்துவத்திற்கான கருத்தியல்", "raw_content": "\nஇன இடர் நீக்கும் திராவிட அரக்கர்\n‘சமூக நீதி’க்கு புகழ் சேர்க்கும் இணையர்\nசூத்திரனும், பஞ்சமரும் மந்திரியாகி விட்டால் பரம்பரை இழிவு நீங்கி விடுமா\nஜல்லிக்கட்டு தடையால் பதுங்கி இருக்கும் சாதிய வன்மம்\n‘காலா’: சேரி வாழ்வும் - நில உரிமையும்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nவெளியிடப்பட்டது: 01 மே 2020\nபாரதிதாசனின் ‘தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு’: சமூக சமத்துவத்திற்கான கருத்தியல்\n1930 இல் பாரதிதாசனால் எழுதப்பட்ட தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு எனும் நூல் ம.நோயேல் என்பவரால் பதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது. பாரதிதாசனின் படைப்புகள் குறித்துப் பேசுபவர்களும், பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் சொற்பொழிவுகளிலும் இப்படைப்பு பற்றிப் பேசியதில்லை என்றே சொல்லலாம். இதே ஆண்டு வெளிவந்த சஞ்சீவி பர்வதத்தின் சாரல் குறித்தும் கதர் ராட்டினப்பாட்டு குறித்தும் நிறையப் பேசியுள்ளார்கள். ஆனால் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு குறித்து எவரும் பேசியதில்லை. விளிம்புநிலைப் படைப்பின் தோற்றுவாய் குறித்து எழுதும்போது கூட இப்படைப்பு பற்றிய பேசியுள்ளதாகக் குறிப்புகள் கிடைக்கவில்லை. பாரதிதாசனின் படைப்பாக்கத்தின் வழியான தாழ்த்தப்பட்டோர் சமூக சமத்துவத்திற்கான கருத்தியலின் கலகக்குரலை அடையாளப்படுத்தும் விதத்தில் இக்கட்டுரை அமைகிறது.\nவிளிம்புநிலை படைப்பாக்கத்தின் (Subaltern literature ) தேவையும் நோக்கமும் :\nஅனைத்து மொழி இலக்கியங்களின் தோற்றம் குறித்துப் பார்க்கும்போது இலக்கியங்கள் சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியல் காரணிகளின் விளைபொருளாகும். மேலும் இலக்கியப் படைப்பாக்கம் என்பது உளவியல் ரீதியானதாகும். படைப்பின் உளவியலுக்கும் படைப்பாக்க உளவியலுக்கும் ஒரு பொருத்தப்பாடு இருப்பது உண்மை. இவ்விரண்டுமே படைப்பாளியின் உளவியலோடு இணைகின்றது. ஒரு படைப்பினைப் படைப்பதற்குப் படைப்பாளிக்கு ஏற்படும் உந்துசக்தி, படைப்பு குறித்த பொருண்மை (Textual Meaning) ஆழ்மன வெளியில் உருவாகி, பின்னர் படைப்பாக உருவாகிறது. தான்பார்க்கும் எல்லா நிகழ்வுகளும் மனத்தினுள் சென்று ஏதோ ஒன்றை நாம் செய்ய வேண்டும் என்கிற நீதிமனத்தூண்டலால் படைப்பாக உருக்கொள்கிறது. இப்படி உருவான படைப்புகள், படைப்பின் நேர் தளத்தை வாசகனின் மனம் குறுக்குவெட்டு தளநோக்கில் பொருள்கோள் உருவாக்கப்படுகின்றன.\nஓர் இலக்கியம் உட்பட அனைத்துக் கலைஇலக்கியப் படைப்புகளின் தயாரிப்புகளின் தோற்றப்புள்ளியாக இருவேறு தளத்தில் நிகழ்கிறது. ஒன்று, கலை இலக்கியங்கள் யாவும் முற்போக்குத்தனமான புரட்சிகரமானவை. மற்றொன்று, பிற்போக்குத்தனமானவற்றை உள்ளடக்கியது. இவ்விருதள இலக்கியங்கள் எதன் பக்கம் நிற்கின்றன என்பதை வாசகனால் மட்டுமே அனுமானிக்கமுடிகின்றன. ஒரு படைப்பாளி ஆக்கப்பூர்வமான அறிவின் தேடலை மையப்படுத்தும்போது அது ஆக்கசக்தியின் இயங்கியலை வாசகன் தன் சூழலோடு பொருத்திப்பார்க்க உதவுகிறது. அந்தவகையிலேயே விளிம்புநிலைப் படைப்பாக்கம் சக்திவாய்ந்த கருவியாக அமைகிறது. சீர்திருத்தத்திலிருந்து சமூக மாற்றத்தையும் தெளிவாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாக அமைவதற்குப் பாரதிதாசனின் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு எனும் கவிதைநூல் அடித்தளமிட்டுள்ளது என்பதே உண்மை.\nஎண்பதுகளில் விளிம்புநிலை ஆய்வுகளும் படைப்பாக்கங்களும் மராட்டியச் சூழலில் ரணஜித் குகா மற்றும் விளிம்புநிலை ஆய்வாளர்களும், விளிம்புநிலை ஆய்வுகளில் அக்கறை கொண்டவர்களும், ஒன்றிணைந்து விளிம்புநிலை குறித்த மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார்கள். இதன் பிற்பாடே இந்திய, தமிழ்ச்சூழலில் விளிம்புநிலை ஆய்வுகள், படைப்புகள் உருவாகத் தொடங்கின. இம்மாநாட்டில் விளிம்புநிலை ஆய்வுகள் எழுத்துக்கள் என்பவை எவை விளிம்பு நிலையினர் யார் யார் எழுதுவது விளிம்புநிலை எழுத்துக்கள் என்பன போன்ற பல வினாக்கள் எழுந்தன. இம்மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்றைய சூழலிலும் விளிம்புநிலை குறித்து பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பின்நவீனத்துவமே விளிம்பு பற்றி யோசித்தது. இதன் நீட்சியாகவே தலித்தியம், பெண்ணியம்; சமத்துவத்தைப் பேசுகின்ற இயக்கமாக உருவெடுத்தது.\nசமூக நீதி, ஜனநாயகம், சமத்துவம் என்கிற தன்மையில் அயோத்திதாசப் பண்டிதர், காரல்மாக்ஸ், அம்பேத்கர், பெரியார், மகாத்மா பூலே, இரட்டைமலை சீனிவாசன், இமானுவேல் சேகரன் போன்றவர்கள் சமூக மாற்றத்தை விரும்பினார்கள். இச்சமூகச் சிந்தனையாளர்களான இவர்களின் வழியாக, வர்க்க விடுதலையோடு சாதியாதிக்கத்திலிருந்து விடுபட அமைப்பு ரீதியாக பல்வேறு போராட்டங்களையும் அறிவுசார்ந்த முன்வைப்புகளையும் மக்களை நோக்கிய சமூகக் களப்பணியும் செய்துள்ளதை வரலாற்றில் நாம் காணமுடிகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்றளவிலும் பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூக விடுதலையை மையப்படுத்தி முற்போக்குச் சிந்தனையாளர்கள் மக்கள் விடுதலைக்காகப் போராடி வருகிறார்கள்.\nகாலனிய ஆதிக்க சூழல் இந்தியா-தமிழகத்திற்குள் நவீனக்கல்வி, நவீன மருத்துவமுறை, நவீன வாழ்க்கை முறை என்பவை புதிதாக வந்தபோதும் சாதியத்தைத் தகர்க்கமுடியவில்லை. மேலும் பார்ப்பனியம் சாதியாதிக்கம், தீண்டாமை இவற்றை ஏற்படுத்தி உள்ளதைப் பார்க்க முடிகிறது. பிராமணர்களின் வர்க்க நலன்களைப் புராணங்களும் இதிகாசங்களும் பேசியுள்ளதை முதற்கண் விளிம்புநிலை ஆய்வுகளும் படைப்புகளும் கட்டுடைத்துப் புதுக்கருத்தியலை முன்வைக்கத் தளைப்பட்டன. காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட, கலை இலக்கியங்களின் வழியாகக் கலக உணர்வைச் செய்துவந்ததையும் பார்க்க முடிகிறது. காலனியத்தை எதிர்ப்பதற்குச் சாதிகளால் பிளவுண்டு இருக்கும் சமூகம் சாதியத்தை மறந்து சமத்துவத்தைப் பேணும்பொழுது காலனிய ஆதிக்கத்தை வேரறுக்க முடியும் என்கிற தன்மையில் இந்திய தேசியம் என்கிற ஒற்றைப் போர்வைக்குள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டிய சூழலும் இந்திய விடுதலையை ஒட்டி எழுந்துள்ளது.\nஇந்திய விடுதலை என்பது அனைவரும் ஒன்றிணைதல் மூலமாகத்தான் நிகழும் என்பதை எல்லோரும் உணர்ந்து அதன் பொருட்டே சாதி என்கிற உணர்வின்றி, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற தன்மையில் இந்திய விடுதலைக்குச் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என எண்ணி இருந்ததை பாரதி, பாரதிதாசன் கவிதைகளில் பார்க்க முடிகிறது. படைப்பிலக்கியங்களில் நிகழ்ந்ததுபோல நாடகக் கலையின் வழியாக இந்திய விடுதலையை வெல்லவதற்குப் பல்வேறு கலைஞர்களும் ஒன்றிணைந்து தங்களின் கலைச் செயல்பாட்டினூடாக விடுதல���க்கான கலகக்குரலை முன்வைத்துள்ளார்கள். இருப்பினும் இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பார்ப்பனியம் வலுவாக வேர்பிடித்து ஆழமாகப் படர்ந்து இன்றளவிலும் தன் முகத்தை வெவ்வேறு வடிவில் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.\nமனுவின் வழியாக வர்ண பேதத்தை உள்ளடக்கிய பார்ப்பனியத்தை, பெரியார் சமூகநீதி என்னும் கடப்பாரை கொண்டு தகர்த்தெறியச் செய்தார். இருப்பினும் பார்ப்பனியம் ஒடுக்கப்டோர்க்குள்ளும், சாதி இந்துகளுக்குள்ளும் நுழைந்து நிலவுடமைச் சமூகத்திலும் முதலாளித்துவ சமூகத்திலும் வெவ்வேறு முகங்களில் உருவெடுத்துள்ளது. இன்றைய சூழலில் சாதியத்தால் பிளவுபடுத்திப் பிரிவினைவாதத்தை முன்வைப்பது பார்ப்பனியத்தின் உள்ளார்ந்த நோக்கமாகும். நவீன முதலாளியமும் கூட சாதி, சமய பேதத்தை மாற்றி அனைத்துத் தளத்திலும் சந்தைக்கான நுகர்வியத்தை விரிவுபடுத்தினாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் பொது இடங்களில் துணிச்சலாக நடந்துகொண்டால் ஆதிக்க சாதியினரால் தாக்கப்படுவதுமுண்டு. இதற்குச் சான்றாக, தன் வீட்டுத் திண்ணையில் கால்மேல் கால்போட்டு செல்போன் பார்த்ததற்காக சாதி இந்துக்களால் தாக்கப்பட்டதையும், குடிசை வீடுகளில் வசித்து வந்தாலும் எல்லாவசதியும் இருக்கிறது என்று எண்ணும் சாதி இந்துக்களால் தலித் குடியிருப்புகளை சூறையாடுவதும், வீடுகளையும் தோட்டங்களையும் தீயிட்டுக் கொளுத்துவதும் நடந்தேறித்தான் இருக்கின்றன. பார்ப்பனியமும் சாதியமும் ஒன்றிணைந்த கோரமுகத்தை ஒடுக்கப்பட்டோர் மீது கட்டவிழ்த்தாலும் இதனை ஒடுக்கப்பட்டோர் உணர்வதகான முயற்சிகள் இன்றளவில் உருவாகி வருகிறது. இம்முயற்சியில் பாரதிதாசன் பார்ப்பனியத்தின் போலி முகத்தைக் கவிதைவழி தோலுரித்துள்ளார்.\nஒடுக்கப்பட்ட சமூகம் விடுதலையை நோக்கிய பயணத்தை அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், பெரியார், அம்பேத்கரின் சிந்தனைகளின் வழியாக மனத்திட்பம் பெற்று தன்னிலை உணர்தல் அதன்வழியாக சமூக விடுதலைக்காகச் சமர் இடுதல், கலகக் குரல் எழுப்புதல் என்கிற நோக்கில் பலர் விளிம்புநிலை எழுத்தாக்கங்களைப் பதிவு செய்ய முன்வந்ததன் விளைவால் இன்றளவிலும் விளிம்புநிலை ஆய்வுகளும் படைப்பாக்கங்களும் மாற்றுத்தளத்தை நோக்கிப் பயணிக்கின்றன. தலித��� அல்லாதோர்களும் விளிம்புநிலைப் படைப்பாக்கங்களைப் படைத்து வருவது வரவேற்கதக்கதாகும். இதன்வழியாகவே தலித்துகளும் தங்களின் வாழ்வியலைத் தானே படைப்போம் எனும் குணநிலையில் பல ஆக்கங்கள் உருவாகிவருகின்றன. இதில் கவனிக்க வேண்டியவை என்னவெனில் பின்காலனியச் சூழலில் அடையாளத்தைத் தேடுதல் என்பது ஒவ்வொரு சமூகத்தின் சுயத்தை நிலைநாட்ட வேண்டுமே ஒழிய விளிம்புநிலையினர்களுக்குள் பிளவுபடுத்தும் வேலைகளை ஒரு போதும் நிகழக்கூடாது.\nஇங்கு அடையாளங்களை நுணுகிப் பார்ப்பது, அடையாளத்தை மீட்டெடுப்பது என்கிற தன்மைகளில் விளிம்புநிலை ஆய்வுகள் வர்க்க, இன விடுதலையை மையப்படுத்தி ஒன்றிணைவது நிகழாமல் தனித்தனியான விடுதலையைப் பேசுவதாக அமைந்து விடுகிறது. தோழமை சார்ந்து ஒன்றிணைந்து சமூகத்திற்குத் தேவையான கருத்தியலை முன்வைப்பதும் களப்பணியாற்றுவதும் ஏற்படாமல் போய்விடுவதோடு, இதனால் விளிம்புநிலை ஆய்வுகளும் விளிம்புநிலை படைப்புகளும் வளர்ச்சிக்கான தேக்க நிலையை உருவாக்கக்கூடும். படைப்பின் பொருண்மையை ஒட்டியே எல்லாப் படைப்பாளர்களும் விடுதலைக்கான குரல்களை மையப்படுத்தியே ஒரே நேர்கோட்டில் செல்லும்பொழுது பார்ப்பனிய முதலாளித்துவ மனோபாவங்களின் பொதுத்தளத்தை உடைத்தெறிந்து சமத்துவ சமுதாயத்தை நிலைநாட்ட முடியும். இவ்வாறு முப்பதுகளில் சமத்துவத்திற்கான கலகக் குரலை பாரதிதாசன் கொடுத்துள்ளார் என்பதை தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு படைப்பின் வழி அறிய முடிகிறது.\nதாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு நூலின் நோக்கமும் அமைப்பும் :\nதாழ்த்தப்பட்டோரின் சமத்துவத்தையும் விடுதலையையும் இலக்கியங்களின் வழியாக உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் ம.நோயேல் என்பவருக்குள் உதயமாகி, முதன்முதலாகத் தாழ்த்தப்பட்ட சமூகம் பற்றிய நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் 1930-இல் வெளிவந்துள்ளது. இந்நூலின் பாடல்கள் அனைத்தும் மனுதர்மம் உருவாக்கிய சாதிய ஏற்றத்தாழ்வுக் கட்டுமானங்களின் மேல் கேள்வி எழுப்புகின்றன. ஒடுக்கப்பட்டோரின் நலன்சார்ந்த உயர்ந்த கருத்துகள் உள்ள இந்நூலின் அடிகள் ஒவ்வொன்றும் சுருங்கிய இரண்டடிக் குறள்போல் அமைந்து, விரிந்த கருத்தை விளக்குகின்றன. இந்நூலில் 110 பாடல்கள் இரண்டடியில் அமைந்த பாடல்கள் குதம்பைச் சித்தர் ப��டல் மெட்டிலும், 30 பாடல்கள் நான்கடியிலும், 10 பாடல்கள் எட்டடியிலும், சகோதரத்துவம் எனும் தலைப்பில் அமைந்த ஐந்து பாடல்கள் ‘ஆடும் கூத்தை நாடச்செய்தாள் என்னை’ எனும் மெட்டில் நான்கடியில் ஐந்து பாடல்களைக் கொண்டுள்ளது. சேசு மொழிந்த தெள்ளமுது எனும் பகுதி சிங்கன், சிங்கி மெட்டில் அமைந்துள்ளது. “எளிய நடையில் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு என்னும் இந்த நூலை பாரதிதாசன் இயற்றிக் காண்பித்தார்கள். கண்டதும் எனக்கு ஓர் ஆச்சரிய உணர்ச்சி உண்டாயிற்று. இந்நூலை அச்சிட்டுச் சொற்ப விலைக்குத் தந்து மக்கள் அனைவருக்கும் பயன்படுத்தவேண்டும் என முன்வந்தேன். இந்த இப்புத்தகத்தை மக்கள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய நூல்கள் போல் பாராயணம் செய்து இதன் கருத்துக்களை அரிய ஆயுதமாகக் கொண்டு முன்னேற வேண்டும் என்பது எனது கருத்தாகும். ஆதலின் மக்கள் அனைவரும் இதைப்பெற்று வாசித்து நலம் அடைய வேண்டுகிறேன்.” எனத் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு நூலை வெளியிட்ட ம.நோயேல் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நூலின் வெளியிட்ட ம.நோயேல் அவர்களைப் பற்றி, “தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு என்னும் மிந்நூலைப் வெளியிட்டவர் திரு.ம.நோயேல் அவர்கள். தம் சகோதர ஜனங்களின் முன்னேற்றங் கருதி இப்புதுவை அதைச் சார்ந்த இடங்களில் உள்ள ஆதிதிராவிட சமூகத்தினர்களுக்கு ஆற்றிவரும் தொண்டு போற்றற்பாலது. பல்லாண்டாக இன்னார் சென்னை முதலிய இடங்களின்று பல பெரியவர்களைக் கொண்டு அடிக்கடி பொதுக்கூட்டங்கள் நடத்தி வந்திருக்கிறார்கள். மற்றும் வெளியூர்களில் நடைபெற்ற பல மாநாடுகள் பொதுக்கூட்டங்கள் தம் சகாக்கள் சகிதம் சென்று தமது நற்கருத்தை வெளியிட்டுச் சொற்பொழிவும் நிகழ்த்தி இருக்கிறார். உறங்கிக்கொண்டுள்ள ஆதிதிராவிட மக்கள் விழிப்படையும் வண்ணம் பல ஊர்களில் பெரியார் தோன்றி தாழ்த்தப்பட்டாரின் சமத்துவத்திற்காகப் போராடும் இந்நாளில், ஆதிதிராவிட மக்கள் முன்னேற்றத்துக்கான வழிகளில் மற்ற ஊர்வாசிகளினும் இன்னார் ஓர் வகையில் சிறப்புற்று விளங்கினார் என்பதும் கவனிக்கத்தக்கது.” என ம.நோயேல் குறித்து இந்நூலில் இராமகிருஷ்ணநாயகர் என்பவர் வெளியீட்டுச் சிறப்புரையாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்நூலின் நூலாசிரியர் பெயர��� வெளி அட்டையில் பாரதிதாசன் என்றும் உள்பகுதியின் முதல் தாளில் பாரதிதாசன் என்றும் அச்சாகியுள்ளதைப் பார்க்க முடிகிறது. இந்நூலினை வெளியிட்ட ம.நோயேல், வெளியீட்டுச்சிறப்புரை எழுதியுள்ள இராமகிருஷ்ணநாயகர், நூன்முகம் எழுதியுள்ள காசி.லக்சுமண் ப்ரசாத் ஆகியோர்கள் பாரதிதாசனின் பெயரை பாரதிதாசன் என்றே பயன்படுத்தியுள்ளதை இந்நூல் வழியாக அறிய முடிகிறது. இதில் படைப்பாளரின் என்னுரை இடம்பெறவில்லை. 1930 இல் வெளிவந்த இந்நூலுக்கும் மின் நூலாக்கத்திற்கும் பாடல் அமைப்பிலும் பாடல் எண்ணிக்கையின் கணக்கீட்டிலும் வேறுபாடுகள் உள்ளதைப் பார்க்கமுடிகின்றது. பாரதிதாசன் கவிதையின் இறுதியில் தனிச்சொல் பயன்படுத்தியுள்ளதும் மின்நூலாக்கத்தில் தனிச்சொல்லின்றி கவிதையாக அமைக்கப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.. (சான்றாக, சகியே வாழ்ந்தது எனும் தனிச்சொல் இல்லாமல் உள்ளதைக் கூறலாம்) மின் நூலாக்கத்தில் ஒருசில சொற்களும் விடுபட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. (பாடல் எண்: 125)\nபாரதிதாசன் எனும் கவிதையாளுமையை வால்டுவிட்மனுடன் ஒப்புநோக்கி ஆராய்ந்துள்ள பேராசிரியர் தமிழவன் அவர்கள் பாரதிதாசனின் கவிவெளிப்பாட்டினை கீழ்க்கண்டவாறு விளக்கிச்செல்கிறார். “1930 - இல் அவரது 39 - ஆம் வயதில் தான் இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியத்துக்கு வேண்டிய கவித்துவ விழிப்புணர்வு அவருக்குள் முகிழ்க்க ஆரம்பித்துள்ளது. சொந்த சிந்தனை ஓர் ஆளுமையாகப் பாரதிதாசனிடத்தில் தோன்றியபோது அவர் எழுதிய முதல் கவிதை, தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு (1930 ஆம் ஆண்டு). தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல் (1930) வெளிவருகிறபோதும் அதாவது பாரதிதாசனின் 40 ஆவது வயதில்தான் அவருக்கான தனி சிந்தனையும் ஆளுமையும் மொழித் தைரியமும் ஏற்படுகின்றன. பாரதிதாசனைக் கவிஞர் அல்ல என்று கருதிய இலக்கிய விமரிசகர்கள் தமிழில் இருந்தனர். புதுக்கவிதை தோன்றியபோது புதுக்கவிதைபோல் இல்லாத பாரதிதாசன் கவிதைகள் மீது பலருக்குச் சந்தேகம் ஏற்பட்டது எதிர்பார்க்கக் கூடியதுதான். சி.சு.செல்லப்பாவுக்குப் பாரதிதாசன் கவிஞரல்ல. ஆனால் பலர் நூல்களும் கட்டுரைகளும் எழுதினாலும் பாரதிதாசனைக் கவிஞராக எல்லோரும் ஏற்கும் விதமாக அவை எழுதப்படவில்லை. இதே நிலைகூட வால்டு விட்மனுக்கும் ஏற்பட்டுள்ளதைய���ம் அறிய முடிகிறது.” (தமிழவன் : 2015) எனக் கூறியுள்ள கருத்தின் வழியாக தொடக்கக்காலத்தில் பாரதிதாசனைப் படைப்பாளியல்ல என எதிர்நிலைப் படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. இது வானில் தோன்றும் சூரியனைத் தன்கண்களை மூடிக்கொண்டு தனக்குத் தெரியவில்லை என்றுரைப்பதற்கு ஒப்பாகும். பாரதிதாசனைச் சனாதன இந்து தர்மத்தைச் சுட்டெரித்த சூரியன் என்றுதான் சொல்லவேண்டும். ஆதலால் தானோ இவரை புரட்சிக்கவிஞர் எனப் புகழ்ந்துள்ளார்கள்.\nமுப்பதுகளில் பாரதிதாசன் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு எழுதியதை ஒட்டி சஞ்சீவி பர்வதத்தின் சாரல், சிறுவர் சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் வழி நடைப் பாட்டு, கதர் இராட்டினப்பாட்டு எனும் கவிதையாக்கங்களைத் தொடர்ந்து படைத்துள்ளார். இப்படைப்பாக்கப் பின்னணியைப் பார்க்கும்போது பாரதியுடனான நட்பு, காங்கிரசோடு இணைந்து செயல்பட்டமை முதலான காரணங்களால் இந்திய விடுதலை வழியான இந்தியதேசியப் பார்வை பாரதிதாசனுக்கு இருந்துள்ளதையும் அறிய முடிகிறது. இதன் பிற்பாடே தமிழ் இனம், மொழி, நாடு என்னும் மொழிவழியான தமிழ்த்தேசியப்பார்வை என்பதே சரியெனப்பட்டு பாரதி வழியிலிருந்து சற்று விலகி புதியதடத்தில் செல்லத் துணிதல் பாரதிதாசனிடத்தில் உண்டாகியுள்ளதைப் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் பெரியாரின் சிந்தனை மேல் கொண்டுள்ள பற்றாகும். தமிழ்ச்சமூகத்தைப் பகுத்தறிவு வழி நடத்திடவும் தனித்தமிழ்ப் பற்றினை வெளிப்படுத்தும் விதமாகப் பாரதிதாசன் கவிதைகள் பல படைத்துள்ளார். இதற்குப் பல கவிதைகளைச் சான்றாக முன்வைக்கலாம். ஒரு பானைச் சோற்று ஒருசோறு பதமாக, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் / மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ எனும் கவிதையைக் கூறலாம். பாரதிதாசனின் தமிழியக்கம், தமிழச்சியின் கத்தி, தமிழுக்கு அமுதென்று பேர், வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா போன்ற படைப்புக்கள் தமிழ்த்தேசிய அரசியலைப் பேசுகின்றன. இதனால் தான் இவரே “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை\" எனப்பாடியுள்ளார்.\n“சிங்களவர் பெரும்பான்மை யோரெனச் செப்பித்\nதமிழர் உரிமையைத் தலை கவிழ்க்க\nஎண்ணும் எண்ணம் இழைக்கும் தீமைகள்\nஎவற்றையும் தமிழர் எதிர்க்க வேண்டும்\nமானங் காப்பதில் தமிழ் மக்கள்\nசாதல் நேரினும் தாழக் கூடாது\nஇவைகள் இலங்கைத் தமிழர் கொள்கைகள்\nயாவர் இவற்றை எதிர்ப்பினும் விடற்க\nஎனப் பாரதிதாசன் இலங்கைத்தமிழரின் விடுதலைக்காவும் குரல்கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகவிடுதலை என்பது ஈழத்தமிழரின் விடுதலையையும் உள்ளடக்கியது என்பதை இங்கு உள்ள தமிழர்கள் உணரவேண்டும் என்பதைப் பாரதிதாசன் கவிதை வழி முன்மொழிகிறார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பாவேந்தர் பாரதிதாசன் தமிழின விடுதலையோடு ஒடுக்கப்பட்ட சமூக விடுதலையையும் இணைத்துப் பார்க்கவேண்டிய தேவையை நமக்கு உணர்த்துகிறார். பாரதிதாசன் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு படைக்கப்பட்ட காலத்தை ஒட்டி அவரின் செயல்பாட்டினை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.\n“1928 - தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ..ராவுடன் இணைதல், பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல்.\n1929 - 'குடியரசு' 'பகுத்தறிவு' ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை எழுதுதல் குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன் முதலில் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புப் பெறுதல்.\n1930 - பாரதி, புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர் சிறுமியர் தேசியகீதம், தொண்டர் நடைப் பாட்டு, கதர் இராட்டினப்பாட்டு ஆகியவற்றை நூல் வடிவில் வெளியிடல்,தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை வெளியிடல்.டிசம்பர், 10-ல் 'புதுவை முரசு' கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.\n1931 - புதுவை முரசு' (5-1-1931) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை கட்டுரை வரைதல், சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலைக் கிண்டல்காரன் என்ற பெயரில் வெளியிடல்.\n1933 - மா. சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடை பெற்ற நாத்திக மாநாட்டின் பதிவேட்டில் 'நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்' என்று எழுதிக் கையெழுத்திடல்.\n1934 - இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் ஈ.வெ.ரா பெரியார் தலைமையில் நடைபெற்றது”. (www.tamilvu.org)\nதாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு எழுதிய காலக்கட்டத்தில் பாரதிதாசனின் இலக்கியப் படைப்பாக்கச் செயல்பாடுகளைப் பார்க்கும்போது சமூகநீதி சார்ந்த கொள்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டதையும் பார்க்க முடிகிறது. திராவிடர் கழகம் தோற்றத்திற்குப் முன் பெரியார் காங்கிரஸில் இணைந்து ப��� சீர்திருத்தங்களையும் செய்துள்ளதைப் போன்று பாரதிதாசனும் கதர் ஆடைஅணிதல் மற்றும் சமூகத்தில் நிலவும் மூடத்தனத்தை ஒழிக்கவும் பெரியாரோடு இணைந்து செயல்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. இப்பின்புலத்தில்தான் பாரதிதாசன் தாழ்த்தப்பட்டோர் சமூகநீதிக்காக இலக்கியப் படைப்பைப் படைக்க முற்பட்டுள்ளார். “தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.” (தமிழ் விக்கிப்பீடியா) கவிதைப் படைப்பாக்கத்தில் தனது அரசியல் பார்வையை முன்வைத்துள்ளார் பாரதிதாசன். இது பகுத்தறிவு, சுயமரியாதையை உள்ளடக்கிய சமூகநீதி சார்ந்த தமிழ்த்தேசியமாக மலர்ந்து தமிழ்மணம் வீசுகின்றதை உணர முடிகிறது.\nபாரதியின் மறைவுக்குப் பின்னும் பாரதிதாசன் காங்கிரஸ் இயக்க உறுப்பினராகத் தொடர்ந்தார். காங்கிரஸ் கட்சியைப் பாரதியார் வாழ்த்திக் கவிதைகள் எழுதியதில்லை. ஆனால் பாரதிதாசன் எழுதியிருக்கிறார். காங்கிரஸ் என்பதை 'தேச மகா மன்றம்” என்று அவர் தமிழ்ப்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. பாரதியின் காலத்தில் காங்கிரசின் பெரும் தலைவராகக் காந்தி வளர்ச்சி கண்டிருக்கவில்லை. ஆனால் பாரதிதாசன் காலத்தில் காந்தி காங்கிரசை வழி நடத்திச் செல்லும் தலைவராகத் திகழ்ந்தார். 1920ம் வருடம் ஆகஸ்ட் 2ம் தேதி, வாழ்நாள் முழுவதும் கதர் அணியப் போவதாக உறுதி எடுத்துக் கொண்ட காந்தி, 1921 முதல் அது தொடர்பான பிரசாரத்தைத் துவக்கினார். ஒத்துழையாமை இயக்கம் முடிவுக்கு வந்த பிறகு அந்த இயக்கத்தின் போது கிடைத்த எழுச்சியைத் தக்க வைத்துக் கொள்ள, வளர்க்க, கதர் இயக்கத்தை ஆரம்பித்தார். அந்த இயக்கத்தைப் பிரசாரம் செய்ய எழுதப்பட்டதுதான் இந்த கதர் ராட்டினப் பாட்டு. கதர் இயக்கம் வேகம் பெற்ற போது பாரதியார் உயிருடன் இல்லை. அந்த இழப்பைப் பாரதிதாசன் நிறைவு செய்தார். பாரதிதாசனின் கவி வாழ்வின் முக்கிய கட்டத்தில் எழுதப்பட்ட இந்த நூல் அவரது காந்தி பக்தி, பாரதியின் மீதுள்ள விசுவாசம், விடுதலைப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்கு, கதரியக்கத்தில் அவருக்குள்ள நம்பிக்கை, அவரது இலக்கியப் பயிற்சி, இசை அறிவு ஆகியவற்றுக்கு ஒரு முக்கிய சாட்சி. (மாலன் : 2003) இதன்வழியாக பாரதிதாசனின் கவிதைகள் (கதர் ராட்டினப்பாட்டு) இந்திய விடுதலைக்குத் துணைநின்றதை அறிய முடிகிறது. கதர் ராட்டினப் பாட்டு எழுதிய காலத்ததை ஒட்டியே தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு படைத்துள்ளார் பாரதிதாசன்.\nதாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு கவிதைகளின் கருத்தாக்கம் :\nஉயர்த்தப்பட்ட சமூகமாக தங்களைக் கருதிக் கொள்வோர் உயர்வு தாழ்வினைக் வேதம் வழிக் கட்டமைத்த கருத்தியல் பிற்போக்குத்தனமானது. அதிலிருந்து விடுபட்டு அனைவரும் சமத்துவமாக இன்பமாக வாழ வேண்டும் எனத் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டின் முதல் பாடல் அமைந்துள்ளது. ‘சமூகத்தில் தாழ்வென்றும் உயர்வு என்றும் வேதம் கொள்வதால் மனிதர்களிடம் இன்ப வாழ்வு எப்படி உண்டாகும்’ எனக் கேள்வியை எழுப்புகிறார் பாரதிதாசன். பிறப்பால் உயர்வு தாழ்வு பேசும் சமூகம் எக்காலத்திலும் சிறந்து விளங்க முடியாது என்று கூறுகிறார். இந்திய விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒற்றுமையாய் சமநோக்கு வேண்டுமென்பதை விரும்புகிறார் பாரதிதாசன். சமநோக்கு இல்லாத நிலத்தில் எவ்வாறு சுதந்திரம் உண்டாகும் என்றும் சாதி பேதமற்ற ஒற்றுமையான சமூகத்தால் தான் இந்தியச் சுதந்திரம் சாத்தியமாகும் என்பதையும் பாரதிதாசன் அறிவார்ந்த உணர்தலின் வெளிப்பாடாகத் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு கவிதையைப் படைத்துள்ளதை அறிய முடிகிறது.\nதீண்டாதகாதவர் எனத் தீண்டாமையை ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதி இந்துக்களையும் பார்ப்பனியம் தீண்டாதவர்களாகப் பார்த்தபோதிலும் தாழ்த்தப்பட்டோரை ஒடுக்குவதும் தீண்டாமையை வேண்டுவதும் எவ்வாறு நியாயமாகும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஆரியர்கள் வந்த பின்னரே இங்கு முரண்பாடுகள் தோன்றியது என்றும், கள்ளம் கபடம் நிறைந்து வெள்ளை உள்ளம் காட்டி வெறும் வாக்கியம் காட்டிப் பேசும் பிராமணர்களைக் கடிந்து பேசுகிறார் பாரதிதாசன். குழந்தைக்குக் கனி தந்து பின்னால் காதுகுத்துவது போல ஆரியர்கள் நயவஞ்சக மிக்கவர்களாக மனுவின் அடிப்படையில் வர்ணபேத பிற்போக்குத்தனத்தைப் பரவச் செய்தவர்கள் ஆரியர்கள் என்றும், இவர்கள் தமிழர்கள் மேல் நலம் விரும்பமாட்டார்கள் என்றும், இவர்கள் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு வந்தவர்கள் என்றும், வெளியிலிருந்து தமிழகத்திற்கு வருகைதந்த பூர்வீகமற்ற வந்தேறிகள் ஆரியர்கள் என்றும் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு கவிதைகள் வழியாகப் பாரதிதாசன் முன்வைத்துள்ளார். ஆதலால்தான் பாரதிதாசன் ஆரியர்களை மிலேச்சர் என்று குறிப்பிடுகிறார். மிலேச்சர் குறித்த குறிப்பு சங்க இலக்கியமான முல்லைப்பாட்டில் (65-66) பார்க்க முடிகிறது.\nசமூக சமத்துவத்தை நோக்கியே பாடலின் தொடக்கம் அமைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இன்பந்தரும் சமத்துவத்தைப் பேணுவதால்தான் இங்கு சுதந்திரம் உண்டாகும் என்று கூறுவது இந்தியவிடுதலை என்பது ஒடுக்கப்பட்டோரின் விடுதலையையும் மையப்படுத்தி உள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது.\nசுதந்தரம் உண்டாகுமோ -- சகியே\nசமத்துவம் இல்லாத இடத்தில் எவ்வாறு சுதந்திரம் உண்டாகும் எனப் பாரதிதாசன் கேள்வி எழுப்புகிறார்.\n“தீண்டாமை என்னுமொரு பேய் – இந்தத்\nகர்ப்பத்தில் வந்தாரன்றோ -- சகியே\nதாழ்த்தப்பட்டோர் உயர்த்தப்பட்டோர் என்போர் அனைவரும் தாய் வயிற்றில் பிறந்தவர்கள் இதில் தீண்டாமை என்பதெல்லாம் எதற்கு என்கிறார் பாரதிதாசன். இது தாய்வழிச் சமூக உருவாக்கத்தில் ஈன்று புறந்தரும் தாய்மை என்போர் ஒன்றே என்பதைக் காட்டுகிறது. அதிகாரப்பூர்வமாக, இந்தியா 1947 இல் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்ற இந்தியாவில் சாதியத்தால் உண்டான தீண்டாமை புரையோடிப் போன நோய்மையாய் வடிவம் கொண்டுள்ளது. இந்தியா அரசியலமைச்சட்டத்தில் தீண்டாமை பாவச்செயலாகவும் வன்கொடுமையாகவும் ஏட்டளவிலேயே இருந்தது. இந்தியாவின் ஏகத்துவ சமூக கட்டமைப்பில் ஒடுக்கப்பட்டோரை அடிபணியச் செய்தல் மற்றும் உழைப்பைச் சுரண்டுதல், வரலாற்றின் அவலங்களை எப்போதும் மாற்றத்திற்குள் உண்டுசெய்யவில்லை. இருக்கின்ற அமைப்பின் மாற்றத்தைச் சனாதனம் விரும்பவில்லை. ஜனநாயகத்திற்கு எதிராக இருக்கும் பார்ப்பனியம் சனாதனத்தை முன்வைத்தது. பார்ப்பனிய முன்வைப்புக்களைப் பாரதிதாசன் கவிதை வழி உடைத்துள்ளார்.\nகள்ளங்கள் செய்தாரடி -- சகியே\nகொள்கை பரவச் செய்தார் (80)\nஆரியர்கள் பாசாங்கு செய்பவர்கள், வெள்ளை உடம்பு படைத்தவர்கள் ஆனால் வெள்ளை உள்ளம் இல்லாதவர்கள் என்பத���த் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு காட்டுகிறது.\n“சாதி உயர் வென்றும், தனத்தால் உயர்வென்றும்,\nபோதாக் குறைக்குப் பொதுத்தொழிலா ளர்சமுகம்\nமெத்த இழிவென்றும், மிகுபெரும்பா லோரை எல்லாம்\nகத்தி முனைகாட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும்\nபாவி களைத்திருத்தப் பாவலனே நம்மிருவர்\nஆவி களையேனும் அர்ப்பணம்செய் வோம்\nநால்வருணங் கள்விதித்தார் நாட்டார்கள்; சொன்னவற்றில்\nமேல்வருணம் கோல்கொண்டு மேதினியை ஆள்வருணம்\nகாதல் நெருப்பால் கடலுன்மேல் தாவிடுவேன்\nசாதிஎனும் சங்கிலிஎன் தாளைப் பிணித்ததடீ\nரத்தவெறி கொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்\nபாரதிதாசனின் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டில் மட்டும் சமத்துவத்தைப் பேசியதோடு நின்றிடவில்லை. முப்பதுகளுக்குப் பிற்பாடு படைத்த புரட்சிக்கவி போன்ற படைப்புக்களில் பார்ப்பனிய எதிர்ப்பின் வழி சமூகநீதியைப் பேசியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.\nதீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்கள் தாழ்த்தப்பட்டோரிடத்தில் அடிமைத்தொழிலை மட்டும் ஏன் எதிர்பார்க்கிறார்கள். அடிமைப்படுத்தி உழைப்புச் சுரண்டல் கண்டிக்கப்படக் கூடியதாக இதன்வழி அறிய முடிகிறது.\nவாழ்வெல்லை காண்போமடி -- சகியே\nபாரதிதாசன் பாடியுள்ளதற்கு முன்னோடியாக ஒடுக்கப்பட்ட சமூகப்பெண் உத்திரநல்லூர் நங்கை பாடியுள்ளதிலிருந்து உடல்களில் பேதமில்லை. இதில் என்ன உயர்வு தாழ்வு என்கிற பேதம் எனக் கேள்விக்கணையை எழுப்புகிறார்.\nசந்தனம், அகிலும், வேம்பும் இவைகளைத் தீயிடும்போது வாடை வேறுபடும். ஆனால் அந்தணர்களின் பிணத்தை எரிக்கும் போது அகில், சந்தனம் வாசமா வரும். புலையர் பிணம் எரியும்போது நாறுமோ அவ்விரு பிணத்தின் வாடை வேறுபடுமோ எனப் பார்ப்பனிய சனாதனத்திற்குச் சவுக்கடி கொடுக்கிறார் நங்கை.\nவேதத்தின் அடிப்படையில் பிரிவினையை உண்டாக்கி, பண்டைய தமிழரைக் கொன்ற ஆரியக் கூட்டத்தைச் சாடுகிறார் பாரதிதாசன். பாரதிதாசனின் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு தாழ்த்தப்பட்டோர் சமூக விடுதலையை மையப்படுத்திப் பேசுவதோடு தீண்டாமை ஒழிப்பு, வர்ணபோதத்தை ஒழித்தல், ஆரியர்களின் சூழ்ச்சியை அறிதல், மதமாற்றம் வழியாகச் சாதிய ஏற்றத்தாழ்வு மறையும் என்கிற நம்பிக்கை, தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் செல்வதற்கான உரிமையை நிலைநாட்டல் எனும் சம��க சமத்துவத்தின் வழி விடுதலை அமைத்திட பாரதிதாசன் எண்ணினார். 15ஆம் நூற்றாண்டில் உத்திர நல்லூர் நங்கை (வேறுபெயர் - உத்திரகோச மங்கை) எழுதிய பாய்ச்சலூர்ப் பதிகத்தில் இடம்பெற்றுள்ள வர்ணாசிரம எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, பார்ப்பன சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்தல், தீண்டாமையை எதிர்த்தல் எனும் கலகக் குரலோடு பாரதிதாசனின் தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு பொருந்திப் போகிறது.\nபாரதிதாசன், 1930, தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு, புதுவைக் கலாநிதி அச்சுக்கூடம், புதுவை.\nதாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு, 2010, இணையக் கல்விக் கழகம், மின்நூல். (www.tamilvu.com)\nதமிழவன், 2015, பாரதிதாசனைக் கவியாக நிலைநாட்டும் முயற்சி : பாரதிதாசனும் வால்ட் விட்மனும் (http://tamizhavan.com/blog/\n- ம.கருணாநிதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர்.-625 514\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅதிகமான தரவுகளை உள்ளடக்கியமை சிறப்பு. பாவேந்தரின் இலக்கியப் படைப்பு வரிசையில் இப்படியும் ஒரு படைப்பா. பொதுவுடமைக் கவிஞரின் கருத்தோவியமானப் படைப்பின் நோக்குகளை நறுக்குத் தெறித்தாற்போல் படம் பிடித்துள்ளீர்க ள். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/siddharth-will-act-in-saithaan-ki-bachaa-movie/", "date_download": "2020-05-30T01:23:28Z", "digest": "sha1:7Y7DOYOMOD4LQ4MDLYVVTBFWDA2GCR5X", "length": 9153, "nlines": 100, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சித்தார்த் நடிக்கும் ‘சைத்தான் கி பாச்சா’", "raw_content": "\nசித்தார்த் நடிக்கும் ‘சைத்தான் கி பாச்சா’\nநடிகர் சித்தார்த்தும் அடுத்தடுத்து படங்களை அறிவிக்க ஆரம்பித்திருக்கிறார். இப்போது அவர் ‘பிச்சைக்காரன்’ படத்தினை இயக்கிய சசி இயக்கத்தில் ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த நேரத்திலேயே தனது அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பையும் சொல்லியிருக்கிறார். ‘கப்பல்’ படத்தை இயக்கிய கார்த்திக் ஜி.கிரிஷ்தான் சித்தார்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போகிறவர்.\nபடத்திற்கு மிக, மிக வித்தியாசமான தலைப்பாக ‘சைத்தான் கே பாச்சா’ என்று பெயரிட்டுள்ளார்கள். பெயரிலேயே ‘சைத்தான்’ இருப்பதால் இந்தப் படமும் நிச்சயம் பேய்ப் படமாகத்தான் இருக்கும் என்று நம்பலாம்.\nஇந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளாராம். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.\nactor siddharth director karthick g kirish music director santhosh narayanan saithaan ki bachaa movie இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இயக்குநர் கார்த்திக் ஜி.கிருஷ் சைத்தான் கி பாச்சா திரைப்படம் நடிகர் சித்தார்த்\nPrevious Postசும்மாவே ஆடுவோம் – சினிமா விமர்சனம் Next Post'சிங்கம்-3' தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமை 41 கோடியா..\nஇரு வேடங்களில் யோகி பாபு நடிக்கும் ‘டக்கர்’ \nஒரு படம் வெளியாவதற்குள் இரண்டாவது படமும் ரெடி.. அதிர்ஷ்டசாலி இயக்குநர்..\nஅருவம் – சினிமா விமர்சனம்\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் ப���தாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=3&cid=374", "date_download": "2020-05-30T02:37:12Z", "digest": "sha1:G7UY7QK5LG7TA62EBG2J3BIJMJUX5YB2", "length": 7937, "nlines": 45, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nமட்டக்களப்பு பெரியகல்லாறில் இளைஞர் குத்திக்கொலை : தந்தை மகன் பொலிஸில் சரண்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் இன்று செவ்வாய்க்கிழமை (26-12-2017)மாலை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.\nஇன்று மாலை 7.00மணியளவில் பெரியகல்லாறு ஊர்வீதியில் உள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது இருவருக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கமே கத்திக்குத்து சம்பவத்திற்கு சென்றதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதன்போது பெரியகல்லாறு முதலாம் குறிச்சி பிரதான வீதியை சேர்ந்த ஜேசுதாசன் திமேசன்(23வயது)என்னும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.\nஉயிரிழந்தவரின் மைத்துனர் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரும் சந்தேக நபரின் தந்தையும் சரணடைந்துள்ளதாகவும் சடலம் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசால��யில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nநீதிவான்நீதிமன்ற நீதிபதி மற்றும் மரண விசாரண அதிகாரிகளின் மரண விசாரணையை தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சம்பவத்தினை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1071-50", "date_download": "2020-05-30T02:28:57Z", "digest": "sha1:GWKBAMCLZMBPA5R7BLJIDZGLLBTXUWVC", "length": 9198, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தற்கொலை செய்து விவசாய குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம்", "raw_content": "\nதற்கொலை செய்து விவசாய குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம்\nதமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட சுமார் 125 விவசாய குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் நிதியுதவி செய்துள்ளார் நடிகர் தனுஷ்.\nசமீபத்தில் ராஜீவ் காந்தி 'கொலை விளையும் நிலம்' படத்தின் திரையிடலுக்கு இயக்குனர் சுப்பிரமணிய சிவா வந்தார். அந்த ஆவணப்படத்தைப் பார்த்ததோடு அதைப் பற்றி தனுஷிடமும் விவரித்திருக்கிறார்.\nதமிழகத்தில் விவசாயிகளின் துயரம், தொடர் தற்கொலைகள் உள்ளிட்டவற்றை கேள்விப்பட்ட தனுஷ், நாமும் ஏதாவது செய்யலாம் என்று உறுதியளித்திருக்கிறார்.\nஅதனடிப்படையில் தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பங்களுக்கு 25 ஆயிரம் அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.\nஆனால், செய்வதைப் பெரிதாக செய்யலாம் என்று 50 ஆயிரமாக வழங்க முடிவு செய்திருக்கிறார். தனுஷின் முடிவை அறிந்த சுப்பிரமணிய சிவா, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தினரின் தகவல்களை திரட்டி, அவர்கள் அனைவரையும் தனுஷுன் சொந்த ஊருக்கு வரவைத்திருக்கிறார்கள்.\nஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 50 ஆயிரமாக வழங்கி, அவர்கள் அனைவரது போக்குவரத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் தனுஷ். இந்நிகழ்ச்சியில் தனுஷின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளார்கள்.\n'கொலை விளையும் நிலம்' ஆவணப்படம் முழுமையாக விவசாயிகளின் தற்கொலை மற்றும் அவர்களுடைய குடும்பப் பின்புலத்தைக் கொண்டு ராஜீவ் காந்தி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/tamil-film-trailers", "date_download": "2020-05-30T02:51:14Z", "digest": "sha1:Y5YQXYFVOYWLTYQM3IGBFGLLVX7Q4FRS", "length": 20354, "nlines": 229, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil Movies Trailer | New Tamil Movie Trailer | New Tamil Movie Releases | New Cinema Releases | ட்ரெய்லர் | சினிமா காட்‌சிகள் | சினிமா தொகுப்பு", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபோராடி தோற்கறதுக்கு இது கேம் இல்ல JUSTICE: சட்டம் பேசும் பொன்மகள் வந்தாள்\nசூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.\n\"பொன்மகள் வந்தாள்\" ட்ரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா\nகொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்போதைக்கு திரையரங்குள் திறக்க ...\nமாஸ்டர் ட்ரைலர் 6 தடவ பார்த்துட்டேன்... தளபதியின் டயலாக் வெறித்தனம்\nதளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு ...\nகொஞ்சம் கொரோனா நிறைய காதல்... சாந்தனு - கிகி ஜோடியின் குறும்படம் டீசர்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் கீர்த்தி. இவர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் டான்ஸ் ...\nஅட்லீயின் \"அந்தகாரம்\" படத்தின் விறு விறுப்பான ட்ரைலர் ரிலீஸ்\nராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிய அட்லீ தனது இரண்டாவது படத்திலே நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், ப���கில் என அடுத்தடுத்து 3 சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மாபெரும் பிரபலமானார்.\nபேரு தான் \"காவல்துறை உங்கள் நண்பன்\" ஆனால்.... ட்ரைலர் பாருங்க உங்களுக்கே புரியும்\nரஞ்சித் மணிகண்டன் இயக்கத்தில் சுரேஷ் ரவி - ரவீனா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “காவல் துறை உங்கள் நண்பன்”. முக்கிய போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மைம்கோபி நடித்துள்ள இப்படத்திற்கு ஆதித்யா, சூர்யா இணைந்து இசை அமைத்துள்ளனர்\nஅவனுக்கு பிடிச்சதை அடைய என்ன வேணாலும் செய்வான் \"அசுரகுரு\" ட்ரைலர் வெளியானது \nநடிகர் விக்ரம் பிரபுவின் \"அசுரகுரு\" படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது.\nபப்ளியான பொண்ணு வெகுளியான பையன்... எதையும் \"ப்ளான் பண்ணி பண்ணனும்\" ட்ரைலர்\nபானா காத்தாடி மற்றும் செம போதை ஆகாதே போன்ற படங்ககளை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தற்போது நடிகர் ரியோவை வைத்து \"ப்ளான் பண்ணி பண்ணனும்\" படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார்\nமார்வேர்ல் நிறுவனத்தின் அடுத்த படம் \"பிளாக் விடோ\" அதிரடியான ட்ரைலர் \nசூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து அத்தனை படங்களையும் வெற்றிப்படங்களாக பெயரெடுத்து உலகம் முழுக்க பேமஸ் ஆன தயாரிப்பு நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். கோஸ்ட் ரைடர், ஸ்பைடர்மேன் 3, பென்டாஸ்டிக் 4 ரைஸ் ஆப் தே சில்வர் சர்ப்பர், ‘அயன் மேன், தே இன்க்ரிடியபிள் ...\n மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் சொல்லும் பதில்\nமோகன்லால் நடிப்பில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.\nமர்மங்கள் நிறைத்த \"சைலன்ஸ்\" விறு விறுப்பான திகில் ட்ரைலர் இதோ\nதென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான அனுஷ்கா ஷெட்டி தற்போது இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகிவரும் “நிசப்தம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஷாலினி பாண்டே , அஞ்சலி உள்ளிட்டோர் ...\nஅதிரடி சரவெடி போலீஸ் சூர்யவன்ஷி – காப் யூனிவர்ஸ் ட்ரெய்லர்\nஅக்‌ஷய் குமார் போலீஸாக நடிக்கும் ‘சூர்யவன்ஷி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.\n007 கொல்றதுக்காகவே பிறந்தவன்: ஜேம்ஸ் பாண்ட் தமிழ் ட்ரெய்லர்\nஉலகமெங்கும் உள்ள ஹாலிவுட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட�� பட தமிழ் ட்ரெய்லர் இன்று வெளியானது.\nமுதலாளிகளை எதிர்த்து அநியாயத்தை தட்டி கேட்கும் சமுத்திரக்கனி - சங்கத்தலைவன் ட்ரைலர்\nதமிழ் சினிமாவின் மிகச்சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரகனி சங்கத்தலைவன் என்ற சமுதாய அக்கறைகொண்ட படத்தில் நடித்துள்ளார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்த்து மிகச்சிறந்த தரமான படங்களை கொடுக்கும் சமுத்திர கனி ஹீரோவாக ...\nசின்சியர் போலீசாக வெளுத்து வாங்கும் சிபிராஜ் - வால்டர் ட்ரைலர் ரிலீஸ்\nசிபிராஜ் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்து திரைக்கு வர உள்ள வால்டர் படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி உள்ளது.\nட்ரெண்டிங்கில் ராஷ்மிகா மந்தனாவின் \"பீஷ்மா\" ட்ரைலர்\nதெலுங்கு சினிமாவின் தற்போதைய ஸ்டார் நடிகையாக பார்க்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா. சாலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே அக்கட தேசத்து ரசிகர்களின் பேவரைட் நடிகையானார்.\n பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை... ட்ரைலர் பார்த்திட்டு சொல்லுங்க..\nபாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள \"மீண்டும் ஒரு மரியாதை\" என்ற படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் ...\nஉங்க அப்பா செத்தாரே ம***ர் வழிச்சியா நீ...\nகடந்த 2019ம் ஆண்டு சிறந்த மாநில படங்களில் தமிழுக்கான படத்தில் தேசிய விருது வென்ற படம் \"பாரம்\". நம் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை வெளியாகியுள்ளது என்பதே இந்த அறிவிப்பு வந்த பிறகு தான் நம்மில் பலருக்கும் தெரியவந்தது.\nவித்யாசமாக உடையணிந்து வித விதமாக போஸ் கொடுத்த தமன்னா...\nவித்யாசமாக உடையணிந்து வித விதமாக போஸ் கொடுத்த தமன்னா...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/2012/04/13/ortona-thoas-relics-tranferred-from-edessa/", "date_download": "2020-05-30T03:45:14Z", "digest": "sha1:ZAZQ3XDEC7R5UU4DHHVGBEQ7BQQSYZYD", "length": 47074, "nlines": 164, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "ஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி! | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\n« தாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்\nஎடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்\nஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி\nஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி\nஓர்டோனா சர்ச் இருப்பிடம்: ஓர்டோனா (Ortona) என்ற ஊர் இத்தாலியின் கிழக்குக் கடற்கரையில் உள்ளது. இத்தாலியின் கிழக்குப் பகுதியில் கிரீஸ், கிரீஸுக்குக் கிழக்குப் பகுதியில் துருக்கி (மெசபடோமியா) போன்ற பகுதிகள் உள்ளன. அதாவது கிருத்துவமதத்திற்கு ஆதாரமான, புராதனமான இடங்கள் அங்குதான் உள்ளன. ஓர்டோனாவில் தாமஸ் கதை, புராணம், வழக்கு முதலியவை மிகவும் அதிகமாகவே உள்ளன. அதாவது, கிருத்துவமதம் பிரபலமாகி, மக்கள் ஏற்றுக் கொண்டபிறகுதான், இத்தகைய நம்பிக்கைகள் முதலியன வளர ஆரம்புக்கும். ஆனால், இவர்கள் சொல்லும் விவகாரங்கள் எல்லாமே இடைக்காலங்களில் நடந்தவை தாம்.\nமைலாப்பூருக்குக் கொடுக்க மறுத்த ஓர்டோனா: முன்பு, 1958ல் எலும்புத்துண்டம் கேட்டபோது, இவ்வூர் மக்கள் கொடுக்க மறுத்தனர். ஏனெனில், அவர்களுக்கு மைலாப்பூர் கட்டுக்கதையில் துளிக்கூட நம்பிக்கையில்லை. பிற்காலத்தில் 16-17வது நூற்றாண்டுகளில் போர்ச்சுகீசியப் பாதிரிகள் புனைந்த கதை என்று நன்றாகவே தெரியும். பிறகு, வாடிகன் வரை பிரச்சினைச் சென்று, திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்ற வாக்குறுதியோடு கொண்டு வரப்பட்டாதாம். ஆனால், திருப்பிக் கொடுத்தார்களா இல்லையா என்ற ரகசியத்தை இதுவரைச் சொல்லாமல் இருக்கிறார்கள்.\nஓர்டோனாவிற்கு தாமஸ் எலும்புக:ள் வந்ததில் குழப்பங்கள்: ஓர்டோனாவிற்கு அவ்வெச்சங்கள் எப்படி வந்தன என்பதற்கே பற்பல விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. 1258ம் ஆண்டு கிரேக்கத் தீவான கியாஸிலிருந்து (Chios) அவ்வெச்சங்கள் கொண்டுவரப்பட்டதாக சில பிற்காலக் குறிப்புகள் கூறுகின்றன. ஒன்றிற்கும் மேலான கல்லறைகள், எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் இருப்பதையறிந்த, விக்கிப்பீடியாவே குழம்பிப் போயிற்று என்று நன்றாகவேத் தெரிகிறது. ஏனெனில், சிறிதும் க���சாமல், ஒரே நேரத்தில் இரண்டு உடல்கள் இருந்ததினால், தாமஸ் ஒரு தெய்விக்கப் பிறவி என்று கருதப்படவேண்டும் என்று வக்காலத்து வாங்கி எழுதியுள்ளது[1] (St. Thomas has to be considered as divine person and has two bodies at same time[2]). இங்கு சரித்திர ரீதியில் சர்ச் இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை. 1427ல் நடந்த போரில் ஓர்டோனா தாக்கப்பட்டு, பெரும்பகுதிகள் சேதமடைந்தன. இருப்பினும் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாக ஒரு குறிப்புக் காணப்படுகிறது. 16ம் நுற்றாண்டில் சார்லஸின் மகள் பெற்று மாளிகைக் கட்டியதாக உள்ளது[3].\n கிருத்துவர்கள் இடத்திருக்கு ஏற்ப கட்டுக்கதைகளை புனைவதில் வல்லவர்கள் என்பது, அவர்களது குழப்பமான, பலவிதமான எழுத்துகளினின்றே தெரிந்து கொள்ளலாம். அப்பழுக்கல்லாத, ஆண்டவனால் கொடுக்கப் பட்ட, செய்யப் பட்ட “பைபிளில்” இல்லாததுதான் தாமஸ் கட்டுக்கதை. “ஏக்ட்ஸ் ஆப் தாமஸ்” என்ற ஒதுக்க / மறைக்கப் பட்டுள்ள[4] பைபிள்களினின்று திரிக்கப்பட்டதுதான் இக்கட்டுக்கதை. அதில், தாமஸின் உடல் எடிஸ்ஸா (Edessa) என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக உள்ளது. பிறகு, அது ஏன் பகுதிகளாகப் பல பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்ற மகத்துவத்தைக் கிருத்துவர்கள் விளக்கவில்லை[5]. ஆனால், கொஞ்சமும் தயக்கம் இல்லாமல், எடிஸ்ஸாவிலிருந்து கியாஸிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. கியோஸ் என்பது கிரேக்கத் தீவுக்கூட்டங்களில் ஏஜியன் கடலில் உள்ள ஐந்தாவது பெரிய தீவாகும். ஏசியா மைனர் கடற்க்கரையிலிருந்து ஏழு கி.மீ தொலைவில் உள்ளது[6]. அங்கிருந்து ஓர்டோனாவிற்கு வந்தது என்று கதையை மாற்றியுள்ளதை காணலாம். ஆக இவையெல்லாம் உள்ளூர் நம்பிக்ககள், சம்பிரதாயங்கள், பழக்க-வழக்கங்களுக்கு ஒத்துப் போகலாம், ஆனால், அங்கு மேற்கத்தைய நாகரிகத்தால், அவை அழிக்கப் பட்டு விட்டன. மேலும் யுத்தங்களினாலும் பலதடவை அழிக்கப்பட்டுள்ளன.\nதாமஸ் எலும்புகளை லியோன் டெக்லி அக்கியோலி கொள்ளையெடித்தானா, பாதுகாத்தானா செப்டம்பர். 6, 1258ல் நடந்த யுத்தத்தின் முடிவில் கியாஸ் / ஸ்கியோ தாக்கியழிக்கப்பட்டபோது, கப்பற்ப்படைத் தலைவன் லியோன் டெக்லி அக்கியோலி (Leone degli Acciaioli) என்பவனால் கொள்ளையடிக்கப் பட்டவைகளில் தாமஸின் எலும்புகளும் அடங்கும் என்கிறது ஒரு குறிப்பு[7]. இன்னொரு குறிப்பின்படியோ, இவர் அந்த எலும்புகளைக் காப்பாற்றி பத்திரமாகக் கொண���டுச் சேர்த்ததாக உள்ளது (That same Leone degli Acciaioli or ser Leone di Riccomanno is the one celebrated at Ortona as the rescuer of the remains of St Thomas, now venerated in that city.)[8]. ஆனால், இத்தகைய போர்-சண்டைச் சச்சரவுகள் இவர்களுக்குள் அதிகமாகவே உள்ளதால், 1943லும் அத்தகைய அழிவு ஏற்பட்டது. டிசம்பர் 20-28, 1943 நாட்களில் நடந்த யுத்தத்தில் (The Battle of Ortona), ஓர்டோனா நகரம் பெருமளவில் சேதமடைந்தது. யுத்த அழிவுகளின் புகைப்படங்களை இங்குக் காணலாம்[9].\nமேலேயுள்ளதுதான், அந்த ஓர்டோனா சர்ச்சின் இருப்பிடம், படம். கடற்கரைக்கு அருகில் இருப்பதைத் தெளிவாகப்பார்க்கலாம். இப்படி அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஊர் / நகரம் கடற்கரைக்கு அருகில் இருக்க வேண்டும். அங்கு ஒரு “கிருத்துவர்கள் அல்லாத” கிருத்துவர்கள் இருக்க வேண்டும், அவர்கள் விக்கிரங்களை வழிபட்டுக் கொண்டிருக்க வேண்டும், அவர்களை மாற்ற ஒரு தாமஸ் வரவேண்டும், ஒரு அரசன் கொல்ல வேண்டும், அவரின் உடல் எடுத்துச் செல்லப்படவேண்டும். இப்படியான கதைகள் அதனால் தான் எல்லா ஊர்களிலும் உள்ளன.\nஓர்டோனா சர்ச்சில் உள்ள தாமஸின் எலும்புக்கூடுள்ள சவப்பெட்டி இவ்வாறு தங்கத்தகடினால் செய்யப் பட்டுள்ளது.\nஇதை அடிக்கடி கொள்ளையெடுத்துச் செக்குதல் / திருடுதல்/ திருட முயற்சி செய்தல் என்றுள்ளதால், மிகவும் ஜாக்கிரதையாக வைத்துள்ளனராம்.\nசர்ச்சின் உட்பகுதி மற்றும் சவப்பெட்டி வைக்கப்பட்டுள்ள இடம். அப்பெட்டியின் மீது தாமஸின் உருவம் தொம்மஸோ அலெசந்திரினி என்பவரால் வரையப்பட்டதாகவும், அதன்மீதுள்ள ஏசுநாதர் உருவம் அல்டோ டி’அடமோ என்பரால் மாற்றியமைக்கப் பட்டதாகவும் கூறுகிறார்கள்[10]. இதைத்தவிர மற்ற முழுவிவரங்களை இங்குக் காணலாம்[11].\nஎலும்புக்கூடு வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியின் மீதுள்ள படம், விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டன.\nதாமஸின் மண்டையோடு பாட்மாஸ் தீவில் ஊர்வலமாக எடுத்துச் செல்கிறர்கள் என்றால், இங்கு தாமஸின் தலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. செப்டம்பர் 6 மற்றும் மே மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமை இங்கு தாமஸிற்கு விழா எடுக்கிறார்கள்[12].\nஓர்டோனாவில் உள்ளவை உண்மையா பொய்யானவையா ஓர்டோனாவில் இருந்ததாகச் சொல்லப்படும் எலும்புத்துண்டங்கள் பலதடவை களவாடப்பட்டதாக கிருத்துவர்களே எழுதியுள்ள விவரங்களினின்று தெரிகிறது. உதாரணத்திற்கு இந்த விவரத்தைப் படிக்கவும்[13]. அதேபோல, அங்குள்ள சர்���்சும் இடைக்காலத்தில், பலதடவை இடிக்கப் பட்டுள்ளது, பிறகு மாற்றி-மாற்றிக் கட்டப்பட்டுள்ளது. எலும்புகளும் இடம் பெயர்ந்துள்ளன. அந்நிலையில், அதே எலும்புகள் தாம் திரும்ப வந்துள்ளன என்ற ஆதாரம் எதுவும் இல்லை. மேலும், அவ்வாறு மாற்றி-மாற்றிக் கட்டப்பட்டும் போது, முந்தைய அத்தாட்சிகளை அழிக்கும் விதத்தில் தான் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதாவது, இதைக்காலத்திற்குப் பிறகு, கத்தோலிக்கம் முழு அளவில், ஒரு மதமாக உருவெடுத்து வந்த நிலையில்தான், மார்ட்டீன் லூதர் (1483-1546) என்பவரால் புரொடெஸ்டென்ட் / எதிர்மறை கத்தோலிக்கம் / கத்தோலிக்க விரோத மதத்தை உருவாக்கினார். இதனால், இருபிரிவினருக்கும் மிகக்கொடிய அளவில் போர்கள் ஏற்ப்பட்டன. அப்போர்களில் அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டனர். இறையியல் முரண்பாடுகள் வளர்ந்து, இஸ்லாம் தோன்றிய காலகட்டத்தில் சமயப்பூசல்கள் அதிகமாயின. அக்காலத்தில் இருந்த பாகன்-கோவில்கள் (கிருத்துவரல்லாதவர்களின்) பல இடிக்கப்பட்டனல; விக்கிரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன; அங்கிருந்த செல்வம் கொள்ளையடிக்கப் பட்டது. “சிலுவைப் போர்கள்” (1095 – 1291) மற்றும் (1100 – 1600) என்று சொல்லப்படும் அவற்றின் மூலம் பற்பல குரூரங்களை படித்தறிந்து கொள்ளலாம். இக்காலக்கட்டத்திலும் “ரெலிக்ஸ் ஹண்டர்ஸ்” (Relic hunters) இறந்தவர்களின் உடற்பகுதிகளைத் தேடுபவர்கள் பல கல்லறைகளை உடைத்து, தோண்டி எலும்புக்கூடுகளை எடுத்துச் சென்றனர். இதனால், எந்த கல்லறையிலிருந்து எந்த எலும்புக்கூடு இருந்தது / எடுத்தது என்ற விவரம் தெரியாமல் போய்விட்டது. ஆகவே, அந்நிலையில், இடைக்கால ஆதாரங்களை மறைக்கக் கத்தோலிக்கக் கிருத்துவர்கள் பெருமளவில் அக்கிரமம் செய்துள்ளார்கள்.\nவிக்கிப்பீடியா, கத்தோலிக்க ஆதரவில் நடந்து வருகிறது, அதற்கு சாதகமான விவரங்கள் அதிகாமாகக் கொடுக்கப்படுகின்றன, ஆனால், சாதகமாக இல்லாமல் இருப்பவற்றை நீக்கிவிடுகின்றன இல்லை விவாதட்திற்கு என்ரு எடுத்துச் சென்று அமுக்கிவிடுகின்றனர்.\n[4] இவற்றைப் பற்றி “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை” புத்தகத்தில் விளக்கியுள்ளேன்.\n[5] உண்மையில், புத்தமத்தில் தான், புத்தரின் உடல் பகுதிகள், குறிப்பாக எலும்புகள், மண்டையோடு, பல், அஸ்தி முதலியன பங்குப் போட்டுக் கொள்ளப் பட்டு, உலகின் பல இடங்களுக்கு எடு���்துச் செல்லப்பட்டு, அங்கெல்லாம் விகாரங்கள் கட்டப் பட்டன.\nஅதற்கு முன்பு, சக்தி வழிபாட்டில், சக்தியின் உடற்பாகங்களே, உலகின் பல பாகங்களில் சிதறி வீசப்பட்டது என்றும், அங்கெல்லாம் சக்தி பீடங்கள் / கோவில்கள் கட்டப் பட்டது என்றும் உள்ளது.\nஆகவே, இத்தகைய பழங்கால மத பழக்க-வழக்கங்களை, அப்படியே ஏற்றுக் கொண்டு, கிருத்துவ முலாம் பூசப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nகுறிச்சொற்கள்: இத்தாலி, ஏஜியன் கடல், ஓர்டோனா, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கியாஸ், கிரீஸ், கிருத்துவம், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சாந்தோம் சர்ச், சிலுவை, சிலுவை போர், தாமஸ், மையிலை பிஷப்\nThis entry was posted on ஏப்ரல் 13, 2012 at 2:01 பிப and is filed under இத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எச்சம், எடிஸா, எடிஸ்ஸா, எலும்பு, ஏஜியன், ஓர்டோனா, கபாலம், கபாலி, கள்ள ஆவணங்கள், கியாஸ், சாந்தோம், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தெய்வநாயகம், பாட்மோஸ், மண்டையோடு, மயிலாப்பூர், மெர்வின், மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n14 பதில்கள் to “ஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி\nசைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருட வாக்கில் கட்டுவித்தார்\n3:19 பிப இல் ஏப்ரல் 15, 2012 | மறுமொழி\n12:39 முப இல் ஏப்ரல் 18, 2012 | மறுமொழி\nமுதலில் இந்திய கிருத்துவர்களுக்கு, கிருத்துவத்தைப் பற்றி சரியாக சொல்லித் தரவேண்டும்.\nஇந்த உண்மைகளை அறியாதலால் தான், அவர்கள் இப்பொழுதுள்ளவர்கள் சொன்னதை நம்பிக்கொண்டு, தவறான கிருத்துவர்களாக இருக்கிறார்கள்.\nஇவர்களால், கிருத்துவ மதத்திற்கு எந்த லாபமும் இல்லை, ஆனால் இத்தகைய போலி கிருத்துவர்களுக்கு தாராளமாகவே உதவுவார்கள்.\nஏனெனில், அவ்வாறு ஊக்குவித்து, கிருத்துவர்களிடையே வேற்றுமையை உண்டாக, அந்நிய கிருத்துவக் கூட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஒரு கிருத்துவனையே அடுத்த கிருத்துவன் மதம் மஆற்றப் பார்க்கிறான்.\nகிருத்துவன் என்று சொல்லிக் கொண்ட பிறகு எதற்கு இந்த கூத்து\nஇந்த அழகில் தான், இத்தகைய கட்டுக்கதைகளை வைத்துய்க் கொண்டு, இந்திய தேச விரோதிகளாக மசறுகிறார்கள்.\nசக இந்துக்களுடன் வெறு���்பை, விட்ரோதட்ய்ஹ்தை வளர்க்கிறார்ர்கள்.\n2:05 முப இல் ஏப்ரல் 20, 2012 | மறுமொழி\n3:45 பிப இல் ஏப்ரல் 20, 2012 | மறுமொழி\n3:07 பிப இல் ஏப்ரல் 23, 2012 | மறுமொழி\n3:47 பிப இல் ஏப்ரல் 23, 2012 | மறுமொழி\n1:47 முப இல் ஏப்ரல் 24, 2012 | மறுமொழி\nஉள்ள அத்தாட்சிகளை வைத்துப் பார்த்தால், ஏசுவே இல்லை என்ற முடிவிற்கு மேற்கத்தைய ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.\nஅந்நிலையில், அந்த ஏசுவையே சந்தேகித்தாகக் கூறப்படும் இந்த சந்தேக பேர்வழி இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை.\nஆகவே, இந்த ஆளைப் பிடித்துக் கொண்டு பொய்ப்பிரச்சாரம் செய்து மதத்தை வளர்க்கலாம் என்று கிறிஸ்தவர்கள் இறங்கினால், அது அசிங்கத்தில் தான் போய் முடியும்.\nஏற்கெனெவே, தாங்கள் எடுத்துக் காட்டியுள்ளபடி, லட்சங்கள் கொடுத்து போலி ஆதாரங்களை உண்டாக்க அருளப்பா கூட்ட்ரம் முயன்றது. ஆனால், பிறகு அவர்களுக்குள்ளேயே சண்டை வந்து, கூட்டாளி ஆச்சார்யா பால் என்ற அப்பாவியை, சிறைக்கு அனுப்பி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றனர். நொந்து போன பால், எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன் என்று சொன்னதும், சமாதானம் செய்து கொண்டார் அருளாப்பா.\nஉடனே பதிவியிலிருந்து நீக்கப்பட்டார், அவரும் மர்மமாக இறந்து விட்டார், பாலும் காணாமல் போய் விட்டார்.\nஅப்பொழுதெல்லாம், புலன் விசாரணை செய்யும், சோதித்து ஆராய்ச்சி செய்யும் பத்திரிக்கைக்காரர்கள் எல்லாம் இல்லாதிருந்தார்கள் போல இருக்கிறது.\nதினத்தந்தியில் மட்டும், அந்த பால் எப்படி திருச்சி ஸ்டுடியோவில் ஓலைச் சுவடி போன்று போட்டோ எடுத்தார் என்றெல்லாம் செய்திகளை வெளியிடும். மக்களும் ஏதோ சிந்துபாத் போன்ற கதைகளைப் படிக்கிறோம் என்று படித்து மறந்து விட்டிருப்பார்கள்.\nஆனால், அத்தகைய மோசடியை, மறுபடியும் வேறுவிதமாக செய்கிறார்கள் என்றால், இவர்களை சும்மா விடக்கூடாது..\nமோசடிகளை வைத்துக் கொண்டு சரித்திரம் படைக்கிறார்கள், அதற்கு மற்றவர்கள் துணை போகிறார்கள் என்றால், அவ்வாறு துணைபோக்யஉம் மனிதர்களையும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.\n5:00 பிப இல் மே 13, 2012 | மறுமொழி\n12:08 பிப இல் மே 22, 2012 | மறுமொழி\nபாட்மாஸில் மண்டையோடு என்றால், மண்டையோடுடன், இன்னொரு எலும்புக்கூடு எடிசாவில் இருப்பது பொய்யாகிறது.\nபற்பல எலும்புக்கூடுகள் இருந்தால், அனைத்துமே பொய்யாகிறது.\nபிறகு, எப்படி கிருத்துவர்கள் கொஞ்சம் கூட எதுவும் இ��்லாமல், இத்தகைய அறிவிலித்தனமானக் கட்டுக்கதைகளைப் பிடித்துக் கொண்டு அலைகின்றனர்.\nவிஞ்ஞானக் காலத்தில், நாகரிகமிக்கக் கிருத்துவர்கள், இவ்வாறு இடைக்காலத்தையும் விட மோசமான “ரோமான்ஸு”களில் சிக்கித் திளைப்பது விந்தையே\nமண்டையோடுகள், எலும்புக்கூடுகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு வழிபார்டு செய்யும் இவர்கள் ஒருவேளை காபாலிகர்களாக, மனிதனைக் கொன்று புசிக்கும் குரூரக் கூட்டமாக இருக்கலாம்.\nஒருவேளை அதனால்தான், அவர்களது, “யூகேரிஸ்ட்” என்ற பலி வழிபாடு அவ்வாறேஎ உள்ளது போலும்\nகர்த்தர் அவர்களுக்கு சமாதனத்தையும், அமைதியையும் அளிப்பாராக\nதாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் – கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\n10:26 முப இல் மே 26, 2012 | மறுமொழி\n10:21 முப இல் ஜூன் 7, 2012 | மறுமொழி\n3:23 முப இல் ஜூன் 15, 2012 | மறுமொழி\nஉண்மையிலேயே, கிறிஸ்தவர்களே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், ஏனெனில், இவ்விஷயங்கள் பல கிறிஸ்தவர்களூக்கேத் தெரியாது.\nநம்பிக்கையின் மீது ஆதாரமாக இல்லை, அத்தாட்சியீன் ஆதாரமாக, கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்கள், நம்பிக்கையான சரித்திர ஆசிரியர்கள் முதலியோர்கல் வேலை செய்யும் போது, இவற்றை – இத்தகைய ஆதாரங்களை ஒதுக்கிவிட்டு பேசவோ, எழுதவோ முடியாது.\nஇங்கு செயின்ட் தாமஸின் மண்டை ஓடு இருக்கிறது என்றால், மற்ற இடங்களில் உள்ள மண்டை ஓடு பொய் என்றாகிறது. அதுமட்டுமல்லாது, இந்தியாவிற்கு வெளியே இப்படி ஆதாரங்களுடன் கிறிஸ்தவர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும் போது, இந்தியாவில், இந்திய கிறிஸ்தவர்களுக்கு பொய்களைக் கூறிக் கொண்டு, பொய்யான எலும்புகளைக் காட்டிக் கொண்டு, நம்பிக்கை துரோகம் செய்ய வேண்டாம். அது கர்த்தருக்கோ அடுக்காது, மன்னிக்கவும் மாற்றார்.\nஆகவே பிஷப்புகள், பாதிரிகள் செய்வது அப்பட்டமான மோசடிகள் என்றாகிறது. படித்தவர்கள் இதனை சுலபமாக தெரிந்து கொள்வார்கள்.\nஇவவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு கூட, செயின்ட் தாமஸ் சென்னைக்கு வந்தார், கொச்சிக்கு வந்தார் என்று கதை விட்டுக் கொண்டிருக்க வேண்டாம். நம்பிக்கையோடு, இருப்ப்பதை கும்பிட்டுக் கொண்டிருந்தாலே போதும்.\n2:54 முப இல் ஜூன் 16, 2012 | மறுமொழி\nசரி, இங்கே இருக்குதுங்க சும்மாவா இருக்குதுங்க அதுங்களும் ஊர்வலம் போவது தானே அதுங்களும் ஊர்வலம் போவது தானே இத்தன எலும்பு வச்சிகின்னு, என்னா செய்துங்கோ\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக்� Says:\n3:17 முப இல் ஜூன் 24, 2012 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18476/Um-Paatham-Panindhaen-Ennalum-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2020-05-30T01:17:23Z", "digest": "sha1:7EZQNSC4L2GKPNZF3K4DWS2S4LR5T2GY", "length": 4545, "nlines": 89, "source_domain": "waytochurch.com", "title": "um paatham panindhaen ennalum உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே", "raw_content": "\num paatham panindhaen ennalum உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே\nஉம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே\nஉம்மையன்றி யாரைப் பாடுவேன் – இயேசையா\nஉந்தன் அன்பு உள்ளம் பொங்குதே\n1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே\nதேடினதால் கண்டடைந்தேன் பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்\n2. புது எண்ணெயால் புது பெலத்தால் புதிய கிருபை புதுக்கவியால்\nநிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர்\n3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர்\nதிசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்\n4. என்முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்\nஉமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே\n5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க\nகிளை நறுக்கி களைபிடுங்கி கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்வீர்\n6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா\nநேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன்\n7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்\nசீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-30T02:26:33Z", "digest": "sha1:CIZ4TK5PEFXJ65AWEKR7G47C625VJOZD", "length": 9205, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "இடதுசாரி அரசியல்", "raw_content": "\nTag Archive: இடதுசாரி அரசியல்\nஇரு யதார்த்தக் களங்கள். இன்றைய மாவோயிசக் கிளர்ச்சி குறித்துப் பேசமுற்படுவதற்கு முன்னர் வன்முறையின் லாப நஷ்டங்களைப்பற்றிய என் நேரடி அனுபவப்பதிவுகள் சிலவற்றைச் சொல்ல வேண்டும். நான் 1981ல், 1982ல் ஆந்திரத்தில் மக்கள் யுத்தக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த கோதாவரி, தெலுங்கானா, ராயலசீமா பகுதிகளில் அலைந்திருக்கிறேன். 1986ல் பஞ்சாப் பிரச்சினையால் எரிந்துகொண்டிருந்த பஞ்சாபில் பயணம் செய்திருக்கிறேன். ஆந்திரத்தின் நக்சலிசப் பிரச்சினையும் சரி, பஞ்சாபின் பிரிவினைவாதப் பிரச்சினையும் சரி, முழுக்கமுழுக்கப் பொருளியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி உருவானவை. அதனால்தான் அவை மக்களுக்கு ஆரம்பத்தில் …\nTags: இடதுசாரி அரசியல், இடதுசாரிக் கிளர்ச்சி, முதலாளித்துவ ஜனநாயகம், வட இந்தியாவின் மாவோயிச வன்முறை\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 67\nஉலகச் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த கதை – ராஜகோபாலன்\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/sl-070/", "date_download": "2020-05-30T02:35:24Z", "digest": "sha1:Z6IN6SEXDENZRMK5CFY64ILUWAQY22XG", "length": 6915, "nlines": 118, "source_domain": "www.meenalaya.org", "title": "Shivanandalahari – Verse 70 – Meenalaya", "raw_content": "\n70 – எளிதாகி இனிதாகி ஏற்பான் அடி போற்றி\nவரிவஸிதும் ஸுலப₄: ப்ரஸன்னமூர்தி: |\nஜக₃த₃தி₄கோ ஹ்ருதி₃ ராஜஸே₂க₂ரோ(அ)ஸ்தி ||70||\nதத்தன தனதன தத்தன தனதன\nதத்தன தனதன – தனதான\nஅப்புற மும்மக முட்புற மும்தகு\nநுட்புண ரும்மறி – வெளிதாக\nஅர்ச்சித முந்துதி அத்தனை யுந்தரும்\nஅற்புத னுந்திரு – வடிவாகி\nநற்பய னுந்தர முற்பட னும்வெகு\nபற்பல னுந்தரு – பதியாகி\nகற்பித மும்புவி யப்புர மும்மதி\nயுற்சிர னேமன – முறைவாயே\nவெளியிலும், மனதின் உட்புறமாகவும், தெளிவான அறிவால், மிகவும் எளிதாகத் துதித்து வணங்குவதற்கு ஏற்றவராகத் தோற்றம் அளிக்கும் பரசிவனே, தாங்கள் நல்லருள் தருவதற்கு நாட்டம் உடையவராகவும், கணக்கிலடங்காத நற்பயனைத் தருபவராகவும், மாறக்கூடிய உலகங்களை எல்லாம் கடந்து இருந்து ஆள்பவராயும், பிறையினைச் சிரமணிந்த பெருமானாயும் விளங்குபவர். நீவிர், எனது உள்ளத்துள் உறைய வேண்டும்.\nபடைப்பு என்றால், படைத்தவன் படைத்த பொருளுக்கு அப்பால் இருப்பதுதானே விதி அதனால், இறைவன் எல்லா உலகங்களையும் தாண்டி இருப்பவன் என்பதே பொருள். அந்த இறைவனை நாம் எப்படி உலகங்களை எல்லாம் தாண்டி அடைய முடியும்\nஇங்கே தான் படைப்பின் தத்துவம் உணரப்படவேண்டும். படைக்கப்பட்ட பொருள், படைத்தலாகிய செயல், படைத்தவன் ஆகிய மூன்றுமே இறைவன் என்பதால், எல்லாப் படைப்புக்களுக்கு வெளியேயும், அதே சமயம், எல்லாப் படைப்புக்களுக்கு உள்ளேயும் இறைவன் இருக்கின்றான்.\nபிறையணிந்த பெருமானின் பரவொளியே வெளியிலும், உள்ளேயும் எல்லாமுமாய் இருப்பதாக நாம் உணர்ந்து, அதனால் ‘யாதும் சிவமயம்’ என வியந்து, எல்லோரிடத்தும், எப்பொருளிடத்தும் அன்பு மட்டுமே காட்டி நாம் வாழ முடியும். வாழ வேண்டும். (70)\n69 – பாவக் குறை அழிக்கும் பரச���வனின் அடி போற்றி\n71 – பக்திக் கணை குறித்த முக்திப் பயன் போற்றி\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/sri-bhagavdgita-part-00a/", "date_download": "2020-05-30T02:42:15Z", "digest": "sha1:XHZIRHJ3NSJTBULHJ6C2PUE73UWXHXFV", "length": 18912, "nlines": 244, "source_domain": "www.meenalaya.org", "title": "Sri Bhagavadgita Prayer – Meenalaya", "raw_content": "\n(1) பகவத்கீதையே நம்மைப் பராமரிக்கும் தாய். அவருக்கு முதல் வணக்கம்.\nஓம் பகவத்கீதம் வேதகம் பார்த்தன் பயத்த சாதகம்\nஉலகத்துயரைப் போக்கிடும் உத்தமன் நாரணன் போதகம்\nமாமுனி வியாசன் பாரதம் மாகவிவைத்த மந்திரம்\nசாவினி தாவது ஏதினி சத்தியவேதா யந்திரம்\nஅன்பாலான அமிர்தமே அருபதி னெட்டு வடிவமே\nபண்பால் தியானம் ஆற்றவே பக்குவஞானம் ஏற்றவே\nதாயே தாதயாபரி தருமாமிர்தப் பராபரி\nநீயேகதியென் நிம்மதி நிலைப்பது உந்தன் சந்நிதி\n(2) வேதவியாசனே நமது ஞானசற்குரு. அவருக்கு வணக்கம்.\nவேதவியாசா விநாயகா வேள்வித் தருவே தயாபரா\nஓதற்கரிய சதுர்வேதம் ஒப்பற்கரிய உபதேசம்\nமாபாரதமாம் ஆகுதியில் மலரும்ஞானப் பெருந்தீபம்\nதாமாய்எரியத் தனதுவிழித் தாமரைமலரும் பரமாத்மா\nஞானசற்குரு நாராயணா நமஸ்கரிப்பேன் சடாட்சரா\nமோனப்புலமை தருவாயே மும்மைப்பலனை அருள்வாயே\n(3) கீதாசிரியன் ஸ்ரீகிருஷ்ணரே. அவருக்கு வணக்கம்.\nகீதாசிரியா கிருஷ்ணா கீர்த்தனா நமஸ்காரம்\nவேதாபரணா குருவே வேணுகானா நமஸ்காரம்\nபாரிஜாதா பரமபவித்ரா பரபிரம்மா நமஸ்காரம்\nவாரியாதும் கல்பதரு வளவிருட்சா நமஸ்காரம்\nஞானப்பாலின் இடையா நாராயணா நமஸ்காரம்\nமோனப்பொருளே முகுந்தா மோகனமுரளி நமஸ்காரம்\n(4) வேதமே காமதேனுவாகிய பசு. மயங்கிய சீவான்மாவாகிய விசயனே கன்று. பசுவைக் கறந்த தீம்பாலே கீதைஅருளுடன் அதனைக் கறந்தளித்த இடையரே ஏகாந்தன் கண்ணன்.\nமுன்னமே மொழிந்த வேதம் முளைத்த உபதேசப் பசுவைக்\nகண்ணனே இடையன் ஞானக் காம்பினை இழுத்துக் கறவை\nவண்ணமாய் விசயன் கன்று வாரியே மனிதர் இன்று\nதிண்ணமாய்க் குடிக்கும் கீதைத் தீஞ்சுவைப் பாலைத் தந்தான்\nகம்ஸ மர்த்தனன் சாணுர நாசகன்\nஅம்ஸ தேவகி அருளுடை பாலகன்\nவாசு தேவன் வார்ப்பினி தானவன்\nமூசு மாயா முகிலழித் தாதவன்\nவேத மாதவன் விற்பனன் நற்குரு\nகீத மாதவன் கிருஷ்ணா சரணம்\n(6) குருட்சேத்திரமாகிய (சம்சார) ஆற்றில் ஆர்ப்பரிக்கும் திமிங்கிலங்களான கெளரவர்களைக் (ஆசாபாசங்களைக்) கடந்து, பஞ்சபாண்டவர���களும், திரெளபதியும் (ஐந்து கோசங்களும் சீவாத்மாவும்) கரை (முக்தி) சேரச் செய்ய, படகினை (யோகத்தை) கீதையாகிய துடுப்பால் (நல்லுபதேசத்தால்) நடத்திய நாயகன் ஸ்ரீகிருஷ்ணர் (பரமாத்மா).\n(7) பராசரர் மைந்தனாகிய வியாசரால் அமைக்கப்பட்டு வேதநீரால் நிரப்பப்பட்ட பெரிய ஏரியில் மலர்ந்த தாமரைப் பயிரே மஹாபாரதம். இதனைத் தொட்டும் தொடாமலும் சுற்றித் திளைத்திருக்கும் இலைகளும், கொடிகளுமே பலவகையான இதிகாச புராண நீதிக்கதைகளும், வரலாறும். இவற்றினுாடே உயர்ந்தாங்கு விரியும் மலராகிய கீதையைத் தனது குழலாகிய மொழியால் ஊதித் திறந்து, நல்லறிவாகிய பரம ரஹசியத்தை நமக்கு அளித்த பேரருளே ஸ்ரீகிருஷ்ணர். நன்முயற்சியுடன், கீதாசாரமாகிய ஞானத்தேனை நயந்து குடித்துப் பிறருக்குப் பயன்படச் சேமிக்கும் தேனீக்களே நமது குருமார்கள். )\nபராசரன் பாலன் வியாசன் பகுத்தறிந் தமைத்த வேதம்\nசராசரம் உயரச் செய்யும் சத்தியம் நிறைத்த ஏரி\nபரந்திடும் நீரில் கதிரைப் பார்த்ததும் மலரும் பூவே\nசிறந்திடும் உவமை யாகச் செய்திட்ட பாரதப் பாவே\nசூழ்ந்திடும் தண்டும் கொடியும் சுற்றியே தழுவும் இலையும்\nஆழ்ந்திடும் கதையும் நயமும் அமைந்திடு மிதிகாச இதழைச்\nசரியான உரையால் மெல்ல ஹரிமாலன் திறந்து வைத்து\nபரிவாக மலரின் வாசம் பரிமாறும் பகவத் கீதைத்\nதேனைத் தெள்ளிய அமுதைத் தீதற்ற ஞானியர் தேனீ\nதானாய்க் குடித்து எடுத்து தாரணி கொடுக்க வைத்தான்\n(8) மாதவா, நீயே ஊமையைப் பேசச்செய்வாய். ஊனனை நடக்கச்செய்வாய். பேரருளான பெருமாளே, பரமானந்தப் பரமாத்மா, உனக்கு எனது நமஸகாரங்கள்.\nவாக்கில்லா ஊமைக்கு வாய்மொழியும் தருவாயே\nபோக்கில்லா முடவர்க்குப் போக்கிடமும் அருள்வாயே\nநோக்கறிய நோக்கே நூதனமே பேரருளே\nகாக்கின்ற கார்மேகா கண்ணா நமஸகாரம்\n(9) பிரம்மன், வருணன், இந்திரன், ருத்ரன், மாருதி ஆகியோரால் பக்தி&&ன் வணங்கப்படுவபராயும், ஸாம வேத விற்பன்னர்களுடைய சந்தங்களாலும், அங்கங்களாலும், கிரமங்களாலும், உபநிடதங்களாலும் பூசிக்கப்படுபராயும், யோகிகளால் தியானத்தால் துதிக்கப்படுபவாரயும், தேவ அசுரர்களால் ஆதியும்\nஅந்தமும் தேடியும் காணக்கிட்டாதவாராயும் விளங்கிடும் பரம்பொருளே உனக்கு நமஸ்காரம்.\nபிரமன் பேணிய பொருளே போற்றி\nவருணன் வணங்கும் வடிவா போற்றி\nஇந்திரன் உன்கால் இருப்பான் போற்றி\nஈசன் ருத்திரன் வகுப்பான் போற்றி\nசந்தமும் பதமும் சாற்றிய கிரமும்\nவந்தமை ஸாம வேதோப நிஷதமும்\nபாடிய பெரியோர் பவப்பொருள் போற்றி\nதேடிய யோகம் திகையும் வளவர்\nமூடிய மனதில் முடக்கிய மூச்சில்\nநாடிய தியானம் நவின்ற மந்திரத்தின்\nமூலப் பொருளே முழுமுதற் கருணை\nகாலங் கடந்த கலியுகத் தருவே\nமுதலும் முடிவும் முழுநிலை அறியா\nசிதலம் அழியச் சீலரும் அசுரரும்\nகாணக் கிடைக்கா கதியே கருமம்\nபேணக் கிடைக்கும் பதியே போற்றி.\n10. ( பாடல் வடிவிலும், வாக்கிலும், படிக்கும் வகையிலும், புரிந்த நிலையிலும் விளைந்த தவறுகளை ஏற்று, எனக்கு அருள வேண்டும். இனி பகவத்கீதையே எனது வாழ்க்கைப் பாதையாக அமைய வேண்டும். )\nஅன்பே அருளே அகண்டா னந்தப்\nபண்பே பயிரே பகவான் என்றே\nஉலகம் போற்ற உலவிய திருவே\nகலகம் அழித்த கற்பகத் தருவே\nஏற்க என்னுரை எழுதிய பாடல்\nபார்க்க பாட்டில் பதியுந் தவறுகள்\nபட்டென அறுத்துப் பரிதாபப் பட்டு\nவிட்டென எந்தன் விசனம் விட்டு\nஅருளே அபயம் அளிப்பாய் உபயம்\nதருவே னென்று தருவாய் உறுதி\nஎழுதிய சொல்லில் ஏற்படும் பிழைகள்\nவழுதிய வார்த்தை வந்திடும் தவறு\nஎதுவா யினுமது மெதுவாய் நீக்கிப்\nபொதுவா யுலகம் போற்றிடப் பயின்று\nநாளும் பொழுதும் நடைபெறும் உடலில்\nமூளும் போரே குருட் சேத்திரத்தில்\nகண்ட சண்டை காண்பது உவமை\nஉண்டு வளர்த்த உடம்பே அமர்க்களம்\nமனமும் அறிவும் மாறிடும் புலனும்\nதினமும் ஆசை திணிப்ப தனாலே\nநடத்தும் ஆட்டம் நாடக மாக்கும்\nபடத்துள் படித்த பாரதப் போரே\nநிதமாய் வாழ்க்கை நிகழும் உண்மை\nஅதனால் நாங்கள் அனைவரும் அர்ச்சுனர்\nநீயே சாரதி கீதையின் பாரதி\nதாயே எந்தை தனயன் நற்குரு\nகூடப் பிறப்பு குலவிய நட்பு\nவேடம் கலைத்து விளக்கிடும் தீபம்\nகண்ணா முரளி காவியப் பேரொளி\nஎண்ணா தமையும் ஏற்புடை ஜோதி\nநீல வதனன் ஞால உதரன்\nகோல நயனன் கோபா லாவெனும்\nமுகுந்த மாதவ மோகன முரஹரே\nதகுந்த போதனை தந்த தாலுன்னை\nநாளும் நினைக்க நல்லது நடக்க\nமூளும் துயரம் முற்றிலும் விலகப்\nபணிவேன் உந்தன் பகவத் கீதை\nஅணிவேன் எந்தன் உலகப் பாதை\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sugarcan-farmer-logo-voting-machinenaam-tamilar-party-appeal-supreme-court", "date_download": "2020-05-30T02:13:22Z", "digest": "sha1:5QK2WGLIKCMHQ5QOGR7LI3DN5KG2W7HN", "length": 12398, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "வாக்கு இயந���திரத்தில் தெளிவற்ற நிலையில் ''கரும்பு விவசாயி'' சின்னம்:உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் மனு | sugarcan farmer\" logo in the voting machine:naam tamilar party appeal to the Supreme Court | nakkheeran", "raw_content": "\nவாக்கு இயந்திரத்தில் தெளிவற்ற நிலையில் ''கரும்பு விவசாயி'' சின்னம்:உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் மனு\nநாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெளிவாக இல்லை, எனவே வாக்குபதிவு இயந்திரத்தில் தெளிவாக சின்னத்தைப் பதியக்கோரி உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nநடக்கயிருக்கின்ற 17 வது நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிடுகிற நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னமான ''கரும்பு விவசாயி'' சின்னம் மற்ற சின்னங்களை போல் அல்லாமல் தெளிவாக இல்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்ற கட்சிகளின் சின்னங்கள் தெளிவாக பதிவிடப்பட்டுள்ள நிலையில் எங்கள் சின்னம் மட்டும் ஏன் தெளிவாக இல்லாமல் இருக்கிறது. காளை சின்னத்தையும் மயில் சின்னத்தையும் தரமாட்டோம் என கூறிய தேர்தல் ஆணையம் உயிருள்ளவைகளை சின்னமாக ஒதுக்கமுடியாது என கூறியது. ஆனால் இறுதியில் கொடுக்கப்பட்ட சின்னம் கரும்பு விவசாயி. அப்பொழுது விவசாயி இறந்துவிட்டானா. மேலும் ஒதுக்கப்பட்ட சின்னம் வாக்கு இயந்திரத்தில் மற்ற சின்னங்களை விட தெளிவற்ற நிலையில் அச்சிட்டிடுருப்பது ஒருவிதம் துரோகம் இதற்காக கண்டிப்பாக வழக்கு தொடர்வோம் என கூறியிருந்தார்.\nஇந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெளிவான சின்னத்தை பதிய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n50 சதவீத இடஒதுக்கீடு- உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு\n'லடாக்' எல்லையில் குவியும் சீனப் படைகள் குறித்து மோடி எந்தக் கருத்தும் கூறாதது ஏன் கரோனா பயமா\nஒரு சாரர் வளமோடு வாழ்வதற்காக மற்ற உயிர்களை... பா.ஜ.க. அரசை விமர்சித்த சீமான்\nஇது மத்திய, மாநில அரசுகளின் தோல்வியையே காட்டுகிறது -உச்சநீதிமன்றம் கண்டனம்\n\"மோடியை விமர்சித்த திருமாவளவனை கைது செய்ய வேண்டும்\nசென்னை மாநகர காவல் நிலைய குளியலறைகளில் வழுக்கி விழும் சம்பவங்கள் -மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nஉயரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை\n''இது எங்கு வெளியாகிருந்தாலும் சூப்பர்ஹிட்'' - இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டு\n''பக்தி என்ற போர்வையில் இச்செயல்களைச் செய்பவரை இறைவன் அண்டமாட்டான்'' - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கருத்து\n''அவர்களுக்கு இப்படம் பெருமை சேர்த்துள்ளது'' - சரத்குமார் பாராட்டு\n''ஜூன் மாதம் மட்டும் அனுமதி கிடைத்தால்...'' - 'கே.ஜி.எஃப். 2' அப்டேட்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/scuderia-ferrari-men-black-analogue-speedracer-watch-0830708-price-pvlSj1.html", "date_download": "2020-05-30T02:21:08Z", "digest": "sha1:QCMBL2CAIBMRCFDV446NUEVF2KZAU77T", "length": 11901, "nlines": 227, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசுசுடேறிய பெர்ராரி மென் பழசக் அனலொகுகே ஸ்பீட்ரஸ்ர் வாட்ச் 0830708 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசுசுடேறிய பெர்ராரி மென் பழசக் அனலொகுகே ஸ்பீட்ரஸ்ர் வாட்ச் 0830708\nசுசுடேறிய பெர்ராரி மென் பழசக் அனலொகுகே ஸ்பீட்ரஸ்ர் வாட்ச் 0830708\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசுசுடேறிய பெர்ராரி மென் பழசக் அனலொகுகே ஸ்பீட்ரஸ்ர் வாட்ச் 0830708\nசுசுடேறிய பெர்ராரி மென் பழசக் அனலொகுகே ஸ்பீட்ரஸ்ர் வாட்ச் 0830708 விலைIndiaஇல் பட்டியல்\nசுசுடேறிய பெர்ராரி மென் பழசக் அனலொகுகே ஸ்பீட்ரஸ்ர் வாட்ச் 0830708 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசுசுடேறிய பெர்ராரி மென் பழசக் அனலொகுகே ஸ்பீட்ரஸ்ர் வாட்ச் 0830708 சமீபத்திய விலை May 19, 2020அன்று பெற்று வந்தது\nசுசுடேறிய பெர்ராரி மென் பழசக் அனலொகுகே ஸ்பீட்ரஸ்ர் வாட்ச் 0830708மின்ற கிடைக்கிறது.\nசுசுடேறிய பெர்ராரி மென் பழசக் அனலொகுகே ஸ்பீட்ரஸ்ர் வாட்ச் 0830708 குறைந்த விலையாகும் உடன் இது மின்ற ( 29,655))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசுசுடேறிய பெர்ராரி மென் பழசக் அனலொகுகே ஸ்பீட்ரஸ்ர் வாட்ச் 0830708 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சுசுடேறிய பெர்ராரி மென் பழசக் அனலொகுகே ஸ்பீட்ரஸ்ர் வாட்ச் 0830708 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசுசுடேறிய பெர்ராரி மென் பழசக் அனலொகுகே ஸ்பீட்ரஸ்ர் வாட்ச் 0830708 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசுசுடேறிய பெர்ராரி மென் பழசக் அனலொகுகே ஸ்பீட்ரஸ்ர் வாட்ச் 0830708 விவரக்குறிப்புகள்\nஸ்ட்ராப் கலர் Bracelet Style\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசுசுடேறிய பெர்ராரி மென் பழசக் அனலொகுகே ஸ்பீட்ரஸ்ர் வாட்ச் 0830708\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_2000.09&diff=236036&oldid=78931", "date_download": "2020-05-30T02:17:56Z", "digest": "sha1:NJPYAE67CSVFR4AHQOP35OULAVLGFMVV", "length": 4474, "nlines": 93, "source_domain": "noolaham.org", "title": "Difference between revisions of \"தமிழீழம் 2000.09\" - நூலகம்", "raw_content": "\n*ஓரணி திரண்டு தேர்தலை நிராகரிப்போம்\n*ஓரணி திரண்டு தேர்தலை நிராகரிப்போம்\nஓரணி திரண்டு தேர்தல��� நிராகரிப்போம்\nபாடம் படிப்பிக்கும் நம் மக்கள்\nபிராந்திய ஆதிக்க சக்திகளின் நலன்களுக்குள் எமது போராட்டம்\nஅடுத்து வரும் திருப்பங்களும் நம் தேசிய கடமைகளும்\nதமிழீழ மக்கள் குடியரசின் அடிப்படைப் பிரிவினர்கள்: 1 ஆசிரியர்கள்\nசக தேசங்களின் வாக்குகள்: சிங்கள சோவினிசத்துக்கு எதிராக... - சியா\nதேசமாக ஓரணிதிரண்டு தேர்தலை நிராகரிப்போம்\nஇந்திய மத்திய அரசின் \"வேடங்கள்'\n2000 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=2145", "date_download": "2020-05-30T01:57:06Z", "digest": "sha1:VBK4XBQ2CMG2VOS53TYBAFNVK6ZJ66IU", "length": 14925, "nlines": 123, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: இ. மி .ச ஊழியர்களுக்கு தொழிற்துறை கௌரவத்துடன் சாதாரண இ நியாயமான சம்பள அதிகரிப்பு.", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nஇ. மி .ச ஊழியர்களுக்கு தொழிற்துறை கௌரவத்துடன் சாதாரண இ நியாயமான சம்பள அதிகரிப்பு.\nஇலங்கை மின்சார சபையில் நீண்டகாலம் சேவையாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்வின் வெள்ளிவிழா.\nதமது 30 வருட சேவைக்காலத்தில் நாட்டின் மின்பாவனையாளர்களுக்கு செயற்திறன் மிக்க மின் சேவையினை வழங்க அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் 541 பேருக்கு இ ஒரு பௌனுடன் நீண்ட கால சேவைகௌரவத்திற்கான நினைவூச்சின்னத்துடன் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வூ மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு சம்பவத்தில் இன்று (2012.01.06) முற்பகல் 10.30 மணிக்கு கோலாகலமான முறையில் இடம்பெற்றது.\nவடக்கு இ கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல மாகாணங்களையூம் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மின்சார சபையினரின் 25 வருட நீண்டகால சேவையை கௌரவிக்கும் விழா இடம்பெற்றது. வளமான இலங்கை மின்சார சபையை கட்டியெழுப்ப சகல ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டுமெனவூம் இ மாற்றமடைய வேண்டுமெனவூம் புதுமைகளை புகுத்த வேண்டுமெனவூம் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு பதவிநிலையிலிருந்தாலும் இ சகல ஊழியர்களும் இலங்கை மின்சார சபைக்கு மிக முக்கியமானவர்கள். அவர்களின் சேவையை ஒரேவிதத்தில் கௌரவப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அமைச்சர் நிகழ்வின்போது குறிப்பிட்டார்.\n15000 ற்கும் அதிகமான இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்காக 3 வருடங்களுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் சம்பள அதிகரிப்பு ஒருவருடத்திற்குள் வழங்கப்படுகிறது. சகல ஊழியர்களின் தொழிற்துறையை கௌரவமாகவூம் இ பாதுகாப்பான முறையிலும் முன்னெடுக்கும் தொழிலாளர்களை உள்ளடக்கிய நிறுவனமாக இலங்கை மின்சார சபை சாதாரணமாகவூம் இ செயற்திறனுடனும் செயற்படுகிறது.\nகடந்த காலங்களில் நாட்டின் தென்மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி தாக்கத்தினால் 5 லட்சம் வரையான மின்பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவூம் இகுறித்த பாதிப்புக்களை ஒருவார கால இடைவெளியில் வழமை நிலைமைக்கு கொண்டுவர தென்மாகாண இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சிறப்பான முறையில் கடமையாற்றியிருந்தனர். அவர்களுக்கு நிகழ்வின் போது அமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்தார். ஊழியர்கள் தமது திறமை. அறிவூ இ என்பவற்றை உரிய முறையில் பிரயோகப்படுத்தி மேற்கொண்ட குறித்த சேவைக்கு இலங்கை மின்சார சபை சிறந்த எடுத்துக்காட்டாகுமென அமைச்சர் தெரிவித்தார்.\nநாட்டில் சகலருக்கும் மின்சாரத்தை பெற்றுக்கொடுக்கும் பாரிய நெருக்கடியை நாங்கள் எதிர்காலத்தில் சந்திக்கவூள்ளோம். 1960 ம் ஆண்டளவில் இ 4மூமானவர்களே மின்பாவனையாளர்களாக காணப்பட்டனர். அது இன்று 92மூ வரை உயர்வடைந்துள்ளதை காணக்கூடியதாகவூள்ளது. அன்று வீடுகளை ஒளிய+ட்ட மாத்திரமே மின்சாரம் தேவைப்பட்டதாகவூம் இ இன்று மாளிகைகள் இ வீடுகள் இ ஏனைய தேவைகள் இ காரியாலயம் இ தொழிற்சாலைகள் இ மத வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பொது தேவை��ளிலும் மின்பயன்பாடு வியாபித்துள்ளது.\nஉலக நாடுகளை உற்றுநோக்கும் பொழுது இ இந்தியா இ பாகிஸ்தான் இ பங்களாதேஸ் இ ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மின்நெருக்கடியினை காணக்கூடியதாகவூள்ளது. மின்விநியோகத்தில் நெருக்கடிகளை உலக நாடுகள் எதிர்நோக்கியூள்ள இக்காலகட்டத்தில் அபிவிருத்தியூடன்இ மின்பாவனையாளர்களுக்கு 24 மணிநேரமும் சீரான முறையில் மின்விநியோகத்தை மேற்கொள்ள முடிந்துள்ளமையையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடையமுடியூமென அமைச்சர் மேலும் தெரிpவித்தார்.\nகுறித்த நிகழ்வில் இலங்கை மின்சார சபையின் தலைவர் விமலதர்ம அபேவிக்ரம இ உபதலைவர் அனுர விஜேபால இ சேவை அத்தியட்சகர் பஷன் குணசேகர் இ பொது முகாமையாளர் நிஹால் விக்ரமசூர்ய உள்ளிட்ட இலங்கை மின்சார சபை மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.\nமீள்ப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasi.info/index.php/home/allnews", "date_download": "2020-05-30T01:03:50Z", "digest": "sha1:6BKZOTL5O65SR2N2X3Q3XEZCRPQKPHAQ", "length": 8231, "nlines": 37, "source_domain": "sivakasi.info", "title": "Tamil News| Sivakasi News| Online Sivakasi Tamil News| Tamil News Live| தமிழ் நியூஸ் | சிவகாசி செய்திகள் | நகர செய்திகள்", "raw_content": "\n25-05-2020 சிவகாசியில் தில்லியிருந்து வந்த 13 பேருக்கு கரோனா\nதொற்று தில்லியிருந்து வந்தவா்கள் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனா். வெளிமாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பலாம் என அரசு அறிவித்ததை அடுத்து தில்லியில் வேலை செய்து வந்த விருதுநகா் மாவட்டம் மற்றும் மதுரை மாவட்டத் தொழிலாளா்கள்172 போ் சிறப்பு ரயில் மூலம் திருநெல்வேவி வந்தனா். பின்னா் அவா்கள் மே 18 ஆம் தேதி பேருந்து மூலம் சிவகாசி வந்து, சிவகாசி-விருதுநகா் சாலையில் உள்ள பாலிடெக்கினிக்கில் தனிமைப்படுத்தப்பட்டனா். தொடந்து, முதல்கட்டமாக அவா்களில் 60 பேரின் ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பபட்டன. இதில் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இவா்கள் ராஜபாளையம், சாத்தூா், மல்லாங்கிணறு மற்றும் மதுரையைச் சோ்ந்தவா்கள் என ச���காதாரத்துறையினா் கூறினா். இவா்கள் சிவகாசி அரசு மருத்தவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். சிவகாசி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிக்க 50 படுக்கைகள் தயாா்நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் முதல் முதலில் சிவகாசி அரசு மருத்துமவனையில் கரோனா தொற்று உள்ளவா்கள் சிகிசைக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.மேலும் தில்லியிருந்து வந்தவா்களின் ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது என சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.\"\n25-05-2020 சிவகாசி பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு\nசிவகாசி பகுதிகளில் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் குழு சார்பாக இரவு, பகலாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஶ்ரீமாப்பிள்ளை விநாயகர் கோவில்நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக 57 தினமாக சிவகாசி உட்ப்பட்ட கிராமங்களுக்கு நாகலாபுரம்,ஈஞ்சார், கிருஷ்ணாபேரி, நடுவப்பட்டி மற்றும் சிறு சிறு குக்கிராமங்களுக்கும் 5 வது நாளாக கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க முன்னொச்சரிக்கைக்காரணமாக 1,50,000லிட்டர் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்றது அதன் புகைப்படங்கள் உள்ளன.மற்றும் அதைப்போலும் இராஜபாளையம் நகரிலும் அருள்மிகு மாயிரநாதசுவாமி கோவில்வாளகம், வடக்குகாவல் நிலையம் , பழையபேருந்து நிலையம், அரசுமகப்பேருமருத்துவமனையிலும், காந்திசிலை ரவுண்டாணம் தெற்குகாவல்நிலையம் சங்கரன்கோவில்மூக்கு சாலை, மற்றும் நகரின் முக்கிய பகுதியில் கொரோனோ கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.\nசிவகாசி கொரோனா தொற்று - Sivakasi COVID19\n21-05-2020 சிவகாசி கொரோனா தொற்று - Sivakasi COVID19 நாளை முதல் (மே 22), நமது சிவகாசி பகுதியில் உள்ள கொரோனா தொற்று உள்ளவர்களை, சிவகாசி அரசு மருத்துவமனையிலேயே வைத்து, சிகிச்சை அளிக்கப்பட உள்ளது\nநெடுஞ்சாலை பகுதிகளில் நிறுத்தி ஓய்வெடுப்பதை தவிர்க்கவும்.\nவாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆள் நடமாட்டம் இல்லாத, நெடுஞ்சாலை பகுதிகளில் நிறுத்தி ஓய்வெடுப்பதை தவிர்க்கவும். #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nசெங்கமலநாச்சியாபுரத்தில் உள்ள அருந்ததியர் காலனி, இந்திரா நகர் குடியிருப்பு மற்றும் விவேகானந்தர் காலனி பகுதியில் வருமையால் வாடும் சுமார் ஐந்தாயிரம் ஏழை எளிய மக்களுக்கு\nவிருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு G.சாமிக்காளை உணவு வழங்கினார்கள் ... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-05-30T01:49:05Z", "digest": "sha1:JVA2EBEAFAJYAOXKDS7EJNPW5FF76T6F", "length": 4566, "nlines": 114, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "குடிசைChennai Today News | Chennai Today News", "raw_content": "\nடீக்கடையில் டீ ஆற்றிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி\nபெண் மீது லாரி மோதல்: கோபத்தில் குடிசையை கொளுத்திய பொதுமக்கள்\n2023க்குள் குடிசைகள் இல்லாத தமிழகம்: துணை முதல்வர் ஓபிஎஸ்\nகுடிசையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகாயம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் போது பிரதமர் அணிந்த உடை:\nகொரோனாவிடம் இருந்து மக்களை காப்பாற்ற….\nஆலங்கட்டி மழையால் எலும்பு முறிந்த பெண்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/ndpmlp/143-news/essays/manalaimainthan", "date_download": "2020-05-30T02:07:04Z", "digest": "sha1:CPXI5N3GKMI2ZKUT4SNS3LDY3D3PEQTE", "length": 4240, "nlines": 117, "source_domain": "ndpfront.com", "title": "மணலைமைந்தன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஜனாதிபதி நந்தசேனவின் இந்தியப் பயணமும் - எம் உரிமைகளும்\t Hits: 1169\nகோத்தபாய நல்லவராம்\t Hits: 1114\nதமிழ் தேசத்துக்கு தீர்வு கிடைக்கப் போகிறதாம் கோத்தாவுடன், மோடி பேச்சாம்\nஒடுக்கப்பட்ட தமிழ் தேசத்தின் இன்றைய தேவை .... .\t Hits: 1201\nஏதோ Aesthetic அல்லது அழகியல் பற்றி விவாதம் நடக்குதாம். அதன் அடிப்படை என்ன \nதமிழ் மக்களே - உங்களுக்காக வலதுசாரிய யாழ். சைவ வேளாள தமிழ் மக்கள் கூட்டணி\t Hits: 2762\nமீ ரூ - புலம்பெயர்ந்தவர் கதைகளும், ஆணாதிக்க இரட்டை வேடங்களும்\t Hits: 3073\nDEMONS IN PARADISE திரைப்படமும் - தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளும்.\t Hits: 3189\nபெண்ணை மதிக்காத பாலியற் குற்றவாளிக் கும்பல் நீதி கேட்கிறதாம் \nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:33:05Z", "digest": "sha1:MBCPJPFSPHFNWDSQIK7PCJDJUNGZE5WS", "length": 5528, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் ஃபுராஸ்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் ஃபுராஸ்ட் ( John Frost , பிறப்பு: சனவரி 30, 1847 , இறப்பு: நவம்பர் 1 1979), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1874 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஜான் ஃபுராஸ்ட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 10 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 07:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/242", "date_download": "2020-05-30T03:03:59Z", "digest": "sha1:BKEZ3U4EAU4JFCI2D6FI4N5OJ6BKNL65", "length": 4587, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அருளாளர்கள்.pdf/242\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அருளாளர்கள்.pdf/242 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அருளாளர்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/coronavirus-impact-madurai-police-commissioner-new-order-no-checking-breath-analyzer/articleshow/74623537.cms", "date_download": "2020-05-30T03:01:03Z", "digest": "sha1:MWRBCI3GRJ7NJOW6Y6QR2KPDODRUYLG7", "length": 9894, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "drunk and drive madurai police: கொரோனா அ��்சத்தால் குடிகாரர்களுக்குச் சந்தோசமான செய்தி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா அச்சத்தால் குடிகாரர்களுக்குச் சந்தோசமான செய்தி\nகொரோனா அச்சத்தில் உலகமே ஆழ்ந்துள்ள நிலையில், தமிழ்நாடு போலீசுக்கு மது அருந்திவிட்டு வாகனன் ஓட்டுபவர்களைச் சோதிப்பதில் பீதி ஏற்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று எளிதாக வாகன ஓட்டிகளிடம் மேற்கொள்ளப்படும் மதுபோதை சோதனை கருவி மூலம் பரவ வாய்ப்புள்ளதால், இந்த முறைக்கு மதுரை கமிஷ்னர் டேவிட்சன் தேவாசிர்வாதம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.\nகொரோனா பாதிப்பு காரணமாக உலகில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போதுவரை, நோய் பாதிக்கப்பட்ட 75 ஆயிரத்து 532 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனினும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உலகளவில் பலியாகியுள்ளனர்.\nஇந்தியாவில் இந்த நோய்த் தொற்று காரணமாகப் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உள்ளது. உயிரிழந்த 2 பேரும் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் நாட்டில் 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை எதிர்கொள்ள உடலில் எதிர்ப்புச் சக்தி வலுவாக இருந்தாலே போதுமானது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஎன்னாது சரக்கு அடிச்சுட்டு வண்டி ஓட்டுநா ஜெயிலா.. அதுசரி கொரோனா வேற இருக்கே...\nஇந்த நேரத்தில் நோய்த் தொற்றைத் தடுக்க இந்திய அரசுப் பணிகளை முடக்கி விட்டுள்ளது. இதற்கிடையே நோய்த் தொற்று நேரடியாகப் பரவுவதற்குப் போக்குவரத்து போலீஸ் பயன்படுத்தும் மதுபோதை சோதனை கருவி வாய்ப்பளிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனால் மதுரை மாவட்ட கமிஷ்னர் தேவாசிர்வாதம் மாவட்ட போலீசாருக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளார். அதன்படி, வாகன ஓட்டிகளிடம் மதுபோதை தொடர்பான சோதனைகளைக் கருவிகள் கொண்டு மேற்கொள்ள வேண்டாம். பதிலாக அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nதமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு\n\"���ரியாதைக்குரிய விகடன், உங்க மதிப்ப நீங்களே குறைச்சுடாத...\nகொரோனா அதிகமாவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் ...\nஇப்போ தெரியுதா ஜெயலலிதா வாரிசு யாருன்னு: கெத்து காட்டும...\nதமிழகத்தில் கொரோனாவை வீழ்த்த இதைச் செய்தே ஆக வேண்டும் -...\nபள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா\nமுடிவுக்கு வந்த அக்னி நட்சத்திரம், ஆனால்..: இப்படியொரு ...\n5 ஆம் கட்ட ஊரடங்கு நிச்சயமா\n200% வரை உயர்த்தப்பட்ட விலை: மதுப்பிரியர்கள் 'ஷாக்'...\nமீடியாவுக்கு நன்றி சொன்ன ரஜினிகாந்த்: இதுதான் காரணமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-30T03:05:01Z", "digest": "sha1:RVG4T2QHTMNKYJOJBAR5W4IOYK2RUSIS", "length": 21118, "nlines": 242, "source_domain": "tamil.samayam.com", "title": "பொங்கல் சிறப்பு பேருந்து: Latest பொங்கல் சிறப்பு பேருந்து News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசமந்தா இப்படி செய்வார்னு நினைக்கல.. வறுத...\n3 சந்தானம் + யோகி பாபு.. ச...\nயார் இந்த ஹன்சிகா மோத்வானி...\nகொரோனா: மலைக்க வைக்கும் பாதிப்பு, பொது ம...\nஜூன் 1 முதல் தமிழகத்தில் ச...\nஉங்கள் மனம் இளகவில்லையா மு...\nஎன்ன பிரச்சனை இருந்தாலும்... இப்பிடியா.....\nஇவரு தான் தல தோனி இடத்துக்...\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு ...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் Bosch...\nஇரவோடு இரவாக அறிமுகமான 3 ப...\nசியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்ப...\nஏர்டெல் வாசிகளே.. 5-வது லா...\nரூ.9,499 க்கு இதைவிட வேற எ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அப்பாடா, நிம்மதியடையும் வ...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nமுயற்சி செய்தேன், இனியும் முடியாது: சாகு...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nகடிதம் எழுதி வைத்துவிட்டு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nயப்பா... பொங்கலுக்கு சொந்த ஊர் போறவங்கள என்னமா கவனிக்குது கவர்மென்ட்\nபொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nசென்னை புத்தகக் கண்காட்சி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nதென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் 43ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nகுப்பைகள் இருந்த இடத்தில் அழகிய கோலங்கள்..\nபொதுமக்கள் குப்பைகளை வீசுவதை தடுக்க சாலையோரங்களில் கோலம் போடும் நடவடிக்கையை மாநகராட்சி செய்து வருகிறது.\nபொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு வசூல் இதுவரை எவ்வளவு தெரியுமா\nகடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி கணக்கின்படி, சுமார் 8.26 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது.\nபொங்கல் சிறப்பு பேருந்து: டிக்கெட் முன்பதிவு தொடக்கம்\nகோயம்பேட்டில் 26 முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தாம்பரத்தில் இரண்டு கவுண்டர்களும் பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா ஒரு கவுண்டரும் பொங்கல் சிறப்புப் பேருந்தில் டிக்கெட் முன்பதிவுக்காக திறக்கப்பட்டுள்ளது.\nபொங்கல் சிறப்பு பேருந்து: டிக்கெட் முன்பதிவு தொடக்கம்\nகோயம்பேட்டில் 26 முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தாம்பரத்தில் இரண்டு கவுண்டர்களும் பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா ஒரு கவுண்டரும் பொங்கல் சிறப்புப் பேருந்தில் டிக்கெட் முன்பதிவுக்காக திறக்கப்பட்டுள்ளது.\nபொங்கல் சிறப்பு பேருந்து: டிக்கெட் முன்பதிவு தொடக்கம்\nகோயம்பேட்டில் 26 முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தாம்பரத்தில் இரண்டு கவுண்டர்களும் பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா ஒரு கவுண்டரும் பொங்கல் சிறப்புப் பேருந்தில் டிக்கெட் முன்பதிவுக்காக திறக்கப்பட்டுள்ளது.\nபொங்கல் சிறப்பு பேருந்து: டிக்கெட் முன்பதிவு தொடக்கம்\nகோயம்பேட்டில் 26 முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தாம்பரத்தில் இரண்டு கவுண்டர்களும் பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா ஒரு கவுண்டரும் பொங்கல் சிறப்புப் பேருந்தில் டிக்கெட் முன்பதிவுக்காக திறக்கப்பட்டுள்ளது.\nபொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு தேதி வெளியீடு\nஜனவரி 11,12,13,14 ஆகிய தேதிகளில் இந்தச் சிறப்புப்ப் பேருந்துகள் இயங்கப்பட உள்ளன. இதில் சென்னையில் இருந்து 14263 பேருந்துகளும் பிற இடங்களிலிருந்து 10,445 பேருந்துகளும் இயக்கப்படும். மொத்தமாக 24708 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.\nபொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு தேதி வெளியீடு\nஜனவரி 11,12,13,14 ஆகிய தேதிகளில் இந்தச் சிறப்புப்ப் பேருந்துகள் இயங்கப்பட உள்ளன. இதில் சென்னையில் இருந்து 14263 பேருந்துகளும் பிற இடங்களிலிருந்து 10,445 பேருந்துகளும் இயக்கப்படும். மொத்தமாக 24708 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.\nபொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு தேதி வெளியீடு\nஜனவரி 11,12,13,14 ஆகிய தேதிகளில் இந்தச் சிறப்புப்ப் பேருந்துகள் இயங்கப்பட உள்ளன. இதில் சென்னையில் இருந்து 14263 பேருந்துகளும் பிற இடங்களிலிருந்து 10,445 பேருந்துகளும் இயக்கப்படும். மொத்தமாக 24708 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.\nபொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு தேதி வெளியீடு\nஜனவரி 11,12,13,14 ஆகிய தேதிகளில் இந்தச் சிறப்புப்ப் பேருந்துகள் இயங்கப்பட உள்ளன. இதில் சென்னையில் இருந்து 14263 பேருந்துகளும் பிற இடங்களிலிருந்து 10,445 பேருந்துகளும் இயக்கப்படும். மொத்தமாக 24708 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.\nபொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு தேதி வெளியீடு\nஜனவரி 11,12,13,14 ஆகிய தேதிகளில் இந்தச் சிறப்புப்ப் பேருந்துகள் இயங்கப்பட உள்ளன. இதில் சென்னையில் இருந்து 14263 பேருந்துகளும் பிற இடங்களிலிருந்து 10,445 பேருந்துகளும் இயக்கப்படும். மொத்தமாக 24708 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.\nஆட்டத்தை வேகப்படுத்தும் கொரோனா... அல்லாடும் உலகம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் அமெரிக்கா... ஏன் தெரியுமா\nபெட்ரோல் விலை: அப்பாடா, நிம்மதியடையும் வாகன ஓட்டிகள்\nகொரோனா: மலைக்க வைக்கும் பாதிப்பு, பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா\nகிருண்ஷகிரியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு... தொடங்கியது ஆய்வுகள்\nமசூதிக்குள் புகுந்து முஸ்லிம் குழந்தைகளை கொல்கிறதா உத்தரப் பிரதேச மாநில போலீஸ்\nசென்னை ஐஐடி வளாகத்திலும் புகுந்த கொரோனா\n\"உலகளவில் ரயிலைக் காணவில்லை என்ற செய்தி...\" கார்தி சிதம்பரம்\nசுப்ரீம்கோர்ட் உத்தரவைக் காற்றில் பறக்கவிட்ட பஜாஜ் பைனான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18683/Vaaraavinai-Vanthaalum-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2020-05-30T02:45:30Z", "digest": "sha1:CK3E64ITNNJWJOQATIPOBC56VSSZNQWK", "length": 3065, "nlines": 87, "source_domain": "waytochurch.com", "title": "vaaraavinai vanthaalum வாராவினைவந்தாலும்சோராதே மனமே", "raw_content": "\nvaaraavinai vanthaalum வாராவினைவந்தாலும்சோராதே மனமே\nவல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே\nஅஞ்சாதே ஏசுபரன் தஞ்சம் விடாதே\n2.உலகம் எதிர்த்துனக்கு மலைவு செய்தாலும்\nஉறுதி விட்டயராதே நெறி தவறாதே\n3.தேகம் மோகம் மிஞ்சி வேகம் கொண்டாலும்\n4.பெற்ற பிதாப்போல் உன்குற்றம் எண்ணாரே\nபிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே\n5.தன் உயிர் ஈந்திட்ட உன் இயேசுநாதர்\n6.மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்\nமருளவிழாதே நல் அருளை விடாதே\n7.வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ\nவானவனை முற்றும் தான் அடைவாயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/02/12053511/Junior-World-Cup-Cricket-Grounds-On-the-5-players.vpf", "date_download": "2020-05-30T02:29:54Z", "digest": "sha1:LJWTVX6YEODWZ5EYSGBV4VMGGUISQX7U", "length": 16669, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Junior World Cup Cricket Grounds On the 5 players who went through the offense ICC Action in action || ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மைதானத்தில் அத்துமீறி நடந்த 5 வீரர்கள் மீது ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மைதானத்தில் அத்துமீறி நடந்த 5 வீரர்கள் மீது ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை + \"||\" + Junior World Cup Cricket Grounds On the 5 players who went through the offense ICC Action in action\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மைதானத்தில் அத்துமீறி நடந்த 5 வீரர்கள் மீது ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியின் போது மைதானத்தில் அத்துமீறி நடந்து கொண்ட 5 வீரர்க���் மீது ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\n13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்தது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போட்செப்ஸ்ட்ரூமில் நடந்த இறுதிப்போட்டியில் வங்காளதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 4 முறை சாம்பியனான இந்திய அணியை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.\nவங்காளதேச அணியினர் தங்கள் வெற்றியை மைதானத்தில் ஆக்ரோஷமாக கொண்டாடினார்கள். அப்போது இந்திய அணியினரை நோக்கி தேவையற்ற சைகைகளை காட்டியதுடன், தகாத வார்த்தைகளையும் உதிர்த்தனர். போட்டியில் விக்கெட் வீழ்த்திய போதும் வங்காளதேச வீரர்கள் இதேபோல் இந்திய அணியினரை சீண்டி இருந்தனர்.\nஇதனால் போட்டி முடிந்ததும் மைதானத்தில் இரு அணியினரும் கைகலப்பில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டது. மைதான நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி வெளியேற்றினார்கள். ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இதுபோல் வீரர்கள் இடையே மோதல் நடந்தது இதுவே முதல்முறையாகும். வங்காளதேச வீரர்கள் நடந்து கொண்ட விதத்துக்கு இந்திய அணியின் கேப்டன் பிரியம் கார்க் கண்டனம் தெரிவித்து இருந்தார். நடந்த சம்பவத்துக்காக வங்காளதேச அணியின் கேப்டன் அக்பர் அலி வருத்தம் தெரிவித்தார்.\nவீரர்கள் மைதானத்தில் எல்லை மீறி நடந்து கொண்ட சம்பவம் குறித்து ஆடுகள நடுவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து ஜூனியர் உலக கோப்பை போட்டி நடுவர் கிரேமி லாப்ரூய் விசாரணை நடத்தினார். இதில் இந்திய அணி வீரர்கள் ஆகாஷ் சிங், ரவி பிஷ்னோய், வங்காளதேச அணி வீரர்கள் முகமது தவ்ஹித் ஹிரிடாய், ஷமிம் ஹூசைன், ரகிபுல் ஹசன் ஆகியோர் விதிமுறையை மீறி செயல்பட்டது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டனர்.\nஇதனை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விதிமுறைக்கு புறம்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் ஆகாஷ்சிங்குக்கு 8 இடைநீக்க புள்ளியும், ரவி பிஷ்னோய்க்கு 7 தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக விதித்துள்ளது. வங்காளதேச அணி வீரர்கள் முகமது தவ்ஹித் ஹிரிடாய்க்கு 10 இடைநீக்க புள்ளியும், ஷமிம் ஹூசைனுக்கு 8 இடைநீக்க புள்ளியும், ரகிபுல் ஹசனுக்கு 4 இடைநீக்க புள்ளியையும் தண்டனையாக விதித்து இருப்பதாக ஐ.சி.சி. அற��வித்துள்ளது. இந்த தண்டனை புள்ளி அடுத்த 2 ஆண்டுகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.\nஇந்த தண்டனை புள்ளிகள் வீரர்கள் அடுத்து விளையாடும் சர்வதேச போட்டியின் போது அமல்படுத்தப்படும். ஒரு இடைநீக்க புள்ளியை அபராதமாக பெறும் வீரர் ஒருவர் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியிலோ அல்லது ஒரு 20 ஓவர் போட்டியிலோ அல்லது ஒரு 19 வயதுக்கு உட்பட்ட ஆட்டத்திலோ அல்லது ஒரு அதிகாரபூர்வ ‘ஏ’ அணி போட்டியிலோ பங்கேற்க தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேச அணி முதல் முறையாக ‘சாம்பியன்’: இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி, நடப்பு சாம்பியன் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக கோப்பையை வசப்படுத்தி சாதனை படைத்தது.\n2. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நியூசிலாந்தை வீழ்த்தியது\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி, நியூசிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\n3. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு தகுதி\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது. இதன்படி அந்த அணி இந்தியாவுடன் 4-ந்தேதி மோத உள்ளது.\n4. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வங்காளதேசம்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின் கால்இறுதியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வங்காளதேச அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.\n5. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மே���்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. ஓய்வுபெறப் போகிறேன் என அறிவிக்கும் நபர் அல்ல டோனி - பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி\n2. இரண்டு வருடத்திற்கான போட்டி அட்டவணையை வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி\n3. 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டு முறை ‘டாஸ்’ போடப்பட்டது ஏன்\n4. இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை: பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி\n5. ரோகித் சர்மாவுக்கு லட்சுமண் புகழாரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/say-no-to-dull-first-dates", "date_download": "2020-05-30T02:56:42Z", "digest": "sha1:DF2DFJRBPDVQYB62IO4G4IHIYTHRJV4E", "length": 7458, "nlines": 52, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » டல் ஃபர்ஸ்ட் டேட்ஸ் இல்லை என்று சொல்ல", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nமூலம் தேதி ஜூலை பணியாளர்கள்\nடல் ஃபர்ஸ்ட் டேட்ஸ் இல்லை என்று சொல்ல\nகடைசியாகப் புதுப்பித்தது: மே. 29 2020 | < 1\nமுதல் தினங்கள் நீங்கள் உண்மையில் செல்ல வேண்டும் என்று நினைக்கும்\nஒரே மாதிரியான எங்களாலதானே எங்கள் மாற்று சில வேடிக்கை நினைவுகளை உருவாக்க.\nவிளையாட்டு இரவு: மது அல்லது இரண்டு ஒரு கண்ணாடி கொண்டு வேடிக்கை. பீஸ்ஸா ஆர்டர், உங்கள் குழந்தை பருவத்தில் இருந்து பழைய பள்ளி பலகை விளையாட்டுகள் தோண்டி வெளியே (ஆபரேஷன் நினைக்கிறேன், டிவிஸ்டர், யார் கஸ்) நீங்கள் எவ்வளவு வேடிக்கை ஆச்சரியமாக\nஒரு கிக் ப: இசை வாழ, சிறிது அழுத்தம் எடுக்கிறது. நீங்கள் ஒரு பானம் மீது அரட்டை முடியும், ஆனால் தொடர்ச்சியான உரையாடல் முழு தேதி நிரப்ப இல்லை.\nபூங்காவில் / மீன் காட்சியகம்: பார்க்க மற்றும் பற்றி பேச நிறைய இருக்கிறது. மேலும், நீங்கள் ஒரு சிறிய வெட்கப்படவில்லை என்றால், விலங்குகளை பார்த்து முதல் தேதி தடுமாற்றத்தின் களைந்தெறிந்து ஒரு சிறந்த வழி உள்ளது – நீங்கள் சிம்பன்சி உறை உள்ள குறிப்பாக.\nசாதனை நடவடிக்கைகள்: ZIP புறணி போன்ற நடவடிக்கைகள் உங்களை சவால், segways மற்றும் பாறை ஏறுதல். ஒரு வேடிக்கை நாள் வெளியே அணி நிறைய வேலை தேவைப்படும்.\nஜொலிக்கி��ார் சுற்றுலாவில்: அது ஒரு எண்ணம் ஒரு பிட் தான் ஆனால் அது வேடிக்கையாக இருக்கிறது, ஏனெனில் அது தான், அதே நேரத்தில் காதல் மற்றும் சாதாரண. ஒரு அழகான இடத்தை தேர்வு செய்யவும்; காதல் மற்றும் மலிவான இருவரும் - உங்களுக்கு பிடித்த உணவு மற்றும் bubbly ஒரு பாட்டில் கொண்டு\nபிரி டேட்டிங்: ஒவ்வொரு நபர் அரை தேதி ஏதாவது செய்ய நினைக்கிறார்கள். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பற்றி கண்டுபிடிக்க வழி அத்துடன் கலந்து விஷயங்களை ஒரு பிட்\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஏன் உயரமான பெண்கள் சிறிய தோழர்களே தேதி\n5 திங்ஸ் நீங்கள் ஒரு முதல் தேதி பற்றி பேசி\n4 இனிய உறவுகளை சக்தி வாய்ந்த பழக்கம்\n7 நவீன டேட்டிங் பற்றி கசப்பான உண்மைகளை\nதம்பதி விலங்கு நட்பு பொழுதுபோக்குகள்\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2020 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kimo.chillzee.in/books/itemlist/tag/mysteries", "date_download": "2020-05-30T01:01:20Z", "digest": "sha1:L4SIBIN7BDNQVGSMXGPABLP5UOUK4HTF", "length": 7373, "nlines": 137, "source_domain": "www.kimo.chillzee.in", "title": "Online Books / Novels Tagged : mysteries - Chillzee KiMo - Read Tamil - English Novels Online | Family - Romance - Detective - Fiction - NonFiction", "raw_content": "\nகிரைம் சீன் - விவேக்\nஎன் தாய் தந்தை ஆசிர்வாதத்துடன்\nஇப்புத்தகம் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கும் மற்றும்\nஆனந்தி - அரவிந்த் - அஞ்சனா உடன் பிறந்தவர்கள். அவர்களுடைய குடும்ப கம்பெனியில் இருந்து பல கோடி ரூபாய் மர்மமான முறையில் களவு போகிறது.\nபணம் காணாமல் போனதற்கான பழி அரவிந்தின் மனைவி சாந்தியின் மீது விழுகிறது. இதனால் அரவிந்த் சாந்தி இடையே மட்டும் அல்லாமல் மொத்த குடும்பத்திலும் பிளவு ஏற்படுகிறது.\nசாந்தி தான் நிரபராதி என்று சொன்னாலும், இருக்கும் சாட்சிகள் அவளுக்கு எதிராக இருக்கின்றன.\nஉண்மையை கண்டுப்பிடித்து குடும்பத்திற்குள் ஏற்பட்டிருக்கும் சச்சரவை துடைத்தெரிய இவர்கள் செய்யும் முயற்சி வெற்றி பெறுமா பிரிந்த கணவன் மனைவி இணைவார்களா\nசாந்தி தவறு செய்யவில்லை என்றால் பணத்தை திருடியது யார்\nகதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்\nஇது குடும்பம் - காதல் - மர்மம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படைப்பு\nதாய்க்கிணறு - அர்ச்சனா நித்தியானந்தம் : Thaaikkinaru - Archana Nithyanantham\nதாய்க்கிணறு - அர்ச்சனா நித்தியானந்தம்\nதனது ஜமீன் பரம்பரைக் கோட்டையையும், உறவுகளையும் தேடி வருடங்கள் பல கழித்து ஊருக்கு விஜயம் செய்பவனை, எதிர்பாரா நிகழ்வுகள் அவனை அவ்வூரை விட்டுச்செல்ல முடியாதபடி கட்டிப்போடுகின்றன. அவன் அவ்வூருக்கு வரவில்லை, தனது கடமைகளை ஈடேற்ற வரவழைக்கப்பட்டான் என்று உணர்ந்து, தன்னைச் சூழ்ந்த மர்மங்களிலிருந்து தன்னையும், தனது மனைவியையும் எவ்வாறு விடுவித்துக்கொள்கிறான் என்பதே இக்கதை.\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்... - தேன்மொழி : Kurukku vazhiyil vazhvu thedidum...\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...\nஇந்த கதை மதியூர் எனும் கற்பனை மாவட்டத்தில் க்ரைம் பிரான்ச் இன்ஸ்பெக்டராக பணிப் புரியும் தென்றல்வாணனை பின்தொடர்கிறது.\nஇன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் எப்படி வழக்குகளை அணுகி, மர்ம முடிச்சுகளை விடுவித்து, குற்றவாளிகளை கண்டுப்பிடிக்கிறார் என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/suez-canal-two-way-test-run-news-tamil/", "date_download": "2020-05-30T03:05:23Z", "digest": "sha1:R3BKLOMWRBIWEWJ3GOOOPIKBT3METWNL", "length": 11243, "nlines": 97, "source_domain": "www.techtamil.com", "title": "150 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவழிப் பாதையானது சூயஸ் கால்வாய் ​ – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n150 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவழிப் பாதையானது சூயஸ் கால்வாய் ​\n150 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவழிப் பாதையானது சூயஸ் கால்வாய் ​\nநல்ல புத்தகம் ஒன்று வாசித்துக் கொண்டிருக்கிறேன்., இடையே வந்த சந்தேகம் கடந்த சில நூற்றாண்டுகளில் பிரிட்டனின் பொருளாதார ஆளுமை இந்தியாவில் மிக வேகமாக வளர ஆப்பிரிக்காவைச் சுற்றி வரும் ​\n​கடல்வழிப் பாதை தடையாக இருந்திருக்குமே என யோசித்து சூயஸ் கால்வாயை எப்பொழுது தோண்டினார்கள் எனத் தேடினேன். கிட்டத்தட்ட கடந்த நாலாயிரம் (ஆம்) ஆண்டுகளாக பல பேரரசுகள் செங்கடலையும் எகிப்தின் ஏரிகளையும் கால்வாய் கொண்டு இணைக்க பல முறை முயன்று வந்துள்ளனர். இந்தியாவில் இருந்து பயணிகள், மூலப் பொருட்கள் சூயஸ் வரை கப்பலில் கொண்டு சென்று பின்னர் தரை (ரயில்) வழியாக அலேசாண்ட்ரியா துறைமுகம் வரை கொண்டு சென்று பின்னர் செங்கடலில் உள்ள கப்பல்களில் ஏற்றி இங்கிலாந்து செல்லுமாம்.\nசூயஸ் கால்வாய்/துறைமுகம்/செங்கடல் ஒரு தொடர் போர்களங்களின் மைய அச்சாக கடந்த நாற்பது நூற்றாண்டுகள் இருந்துள்ளது ​. எதேச்சையாக தற்போதைய புதிய செய்தி ஏதும் உண்டா எனத் தேடினால் கடந்த எட்டு மணிநேரங்களுக்கு முன்னர் சூயஸ் கால்வாயை 150 வருடங்களுக்குப் பின்னர் இருவழிப் பாதையாக மாற்றும் பணிகள் முடிந்து(12 மாதப் பணிகள்) முதல் சோதனை ஓட்டக் கப்பல் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது எனும் செய்தி வந்துள்ளது. 72 கிலோ மீட்டர் நீளம் உள்ள கால்வாயை இருவழிப் பாதையாகவும் பெரும் பாரம் கொண்ட கப்பல்களையும் கடக்க வசதியாக ஆழமாகவும் தோண்டியுள்ளனர். எகிப்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் ஒரு நாளில் இது வரை 49 கப்பல்கள் மட்டுமே கடக்க முடியும் இனி இது இரு மடங்காக 93 கப்பல்களாக உயரும். பயண நேரம் 11 மணி நேரமாக(முன்னர் 22 மணிநேரம்) இருக்கும் எனத் தெரிகிறது. உலகின் ஒட்டு மொத்த கடல் வணிகத்தில் 8 சதவீதம் இந்த கால்வாய் வழியே நடக்கிறது. ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டித் தந்த ஒருவழிப் பாதை இனி 15 பில்லியன் டாலர் ஈட்டும் என எதிர்பார்கிறார்கள்.\nதுணை செய்தி 1: உப்புத் தன்மை அதிகம் கொண்ட செங்கடலில் உள்ள தாவரங்கள், உயிரினங்கள் கால்வாய் வழியாக வந்து மறுபுறம் உள்ள மேடிட்டேரன் கடலில் உள்ள உயிரினங்களை ஆக்கிரமித்து அழிக்கிறது எனும் பிரச்னை உள்ளது.\nதுணைச் செய்தி 2: உருகி வரும் ஆர்டிக் கடலால் “வடக்கு கடல் பாதை” வழியே எளிதாக ஐரோப்பா , ஆசியா, அமெரிக்காவை இணைக்கலாம் எனும் புதிய சிந்தனை கடந்த சில ஆண்டுகளாக உள்ளது.\nகடல்கடல் வாணிபம்சூயஸ் கால்வாய்பொருளாதார செய்திகள்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nதனியார் ​ கால் டாக்சி சேவைக்கு எத���ராக கலவரம் செய்யும் பிரஞ்சு வாகன ஓட்டிகள்\nஇன்று புகழ்வோம், இன்று முதலே பின்பற்றுவோம் அப்துல் கலாமை\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16138&id1=9&issue=20191108", "date_download": "2020-05-30T02:55:40Z", "digest": "sha1:YDOMDEF326T4PKXUYXKYGZACGHTCRB45", "length": 15557, "nlines": 67, "source_domain": "kungumam.co.in", "title": "face to face வாசகர்கள் கேள்விகள்- குஷ்பூ பதில்கள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nface to face வாசகர்கள் கேள்விகள்- குஷ்பூ பதில்கள்\nநயன்தாராவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்..\nரொம்ப அழகான பெண். இனிமே நயன்தாரா திரும்பி வரவே முடியாதுனு சொன்னாங்க. அந்த சூழலில் அவங்க தன்னை மாற்றி, தன் தோற்றத்தையும் மாற்றி மீண்டும் வந்து மிகப்பெரிய ஓர் இடத்தை பிடிச்சு வச்சிருக்காங்க. நிச்சயம் அது பாராட்டக்கூடிய விஷயம்.\nவேற எந்த ஒரு ஹீரோயினா இருந்தாலும், ‘கேரியர் ஃபினிஷ்டு’னு சொல்லி காணாமப் போயிருப்பாங்க. ஆனா, நயன்தாரா திரும்பி வந்ததோட நம்பர் ஒன் பொசிஷனையும் பிடிச்சு கம்பீரமா அமர்ந்திருக்காங்க. இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.\nஉங்கள் படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணமல்லவா..\n- விஸ்வநாத் பிரபு, திருச்சி; கவிதா, விழுப்புரம்.\n ராஜாதான் வாழ்க்கை. காலையில எழுந்ததுல இருந்து அன்னிக்கு முழுவதும் ராஜா பாடல்கள்தான் கேட்கறேன். கார்ல பயணிக்கும் போதும் அவர் பாடல்கள்தான். சோகம், சந்தோஷம், ரொமாண்டிக் எல்லா சூழலிலும் அவர் பாடல்கள்தான் கேட்கறோம்.\nஇதை ராஜா சார்கிட்டேயே கூட சொல்லியிருக்கேன். அவர் சிரிச்சார். எனக்கு கடவுள் மேல நம்பிக்கை கிடையாது. ஆனா, இசைக் கடவுள்னா அது இளையராஜாதான்.\nகலைஞரின் வசனத்தில் பேசி நடித்த அனுபவம்\n- எம்.அந்தோணிபாபு, அம்பாசமுத்திரம்; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.\nஅதை வார்த்தைகள்ல விவரிக்க முடியாது. அவரோட வசனங்கள்ல பேசி நடிக்கணும்னு சினிமாவுல நடிக்கற அத்தனை பேருக்குமே ஒரு லட்சியம் இருந்திருக்கும். அவரோட வசனங்கள்ல ஒருநாள் நானும் நடிப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்ல. அவரோட வசனங்களை நான் பேசினதை ஒரு பொக்கிஷ தருணங்களாகத்தான் பார்க்கறேன்.\nசுந்தர்.சி. ஹீரோவாக நடிக்கும் படத்தை நீங்கள் இயக்குவது போல் கனவு கண்டேன். அது பலிக்குமா\nகண்டிப்பா பலிக்காது. பலிக்கக் கூடாது கெட்ட கனவு அது. வீட்ல டைரக்ட் பண்ணிட்டிருக்கறதே போதும்\nநீங்கள் ரசித்துப் பார்த்த பழைய தமிழ் சினிமா படங்கள் சிலவற்றை குறிப்பிடுங்களேன்\nபழைய படங்களின் தீவிர ரசிகை நான். பெரிய லிஸ்ட்டே இருக்கு. ‘சரஸ்வதி சபதம்’, ‘நவராத்திரி’, ‘சவாலே சமாளி’,\n‘வசந்தமாளிகை’, ‘புதிய பறவை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘எங்க வீட்டுப்பிள்ளை’, ‘அன்பே வா’, வி.கே.ஆர்.சார், நாகேஷ் அங்கிள் நடிச்ச ‘ருத்ர தாண்டவம்’, ‘ஜானி’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘மீண்டும் கோகிலா’னு பட்டியல் நீளம்.\nஅனுபவம் எந்த வயதில் ஜெயிக்கும்\n- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.\nஅனுபவம் ஜெயிக்கவோ, தோற்கவோ வயசு முக்கியமல்ல. பொறுமை இருக்கும்போதுதான் அனுபவம் தெரிய வரும். கஷ்டமான காலத்தில் பொறுமையா இருக்க முடியுமா என்பதை அதான் கத்துக்கொடுக்கும். வெற்றியை நோக்கி போய்ட்டிருக்கும்போது, இன்னிக்கு கஷ்டப்பட்டதன் பலன் நாளைக்கே கிடைக்கணும்னு நினைக்கிறப்ப தோல்வி அடையறோம். அங்க அனுபவம் தேவைப்படும்.\nவெற்றியை சீக்கிரமே பார்த்துட்டா, தோல்வியும் சீக்கிரமே வந்துடும். அதே சமயம் வெற்றியை அடையறதுக்கு முன்னாடி தோல்வியைத் தழுவறது நல்லதுதான். அப்பதான் வெற்றியைத் தக்க வைக்கறது எப்படினு புரிய வரும். இன்னொரு விஷயம்- ஒவ்வொரு காலகட்டத்திலும் அனுபவம் ஒவ்வொரு மாதிரியா பளிச்சிடும். இதே கேள்வியை என்னோட இருபதாவது வயசுல கேட்டிருந்தா, என் பதில் வேறாக இருந்திருக்கும். அனுபவங்கள்தான் வெற்றியைத் தக்கவைக்கும்.\nசுந்தர் உங்களை செல்லமாக எப்படிக் கூப்பிடுவார்..\n- ���ல். அன்புக்கரசி, பாளையங்கோட்டை.\n வைஃபி. அவர் என்னை குஷ்னு கூப்பிட்டார்னா கொஞ்சம் கோபமா இருக்கார்னு அர்த்தம். மொதல்ல குட்டினு கூப்பிடுவார். இப்ப பசங்க இருக்கறதால அவங்கள குட்டிம்பார். வீட்ல நான் அவரை மாமானு கூப்பிடுவேன். அவர் கூட்டத்துல இருந்தார்னா... ‘என்னங்க’\nஉங்களுக்கு எந்தெந்த மொழிகளில் பேசவும், எழுதவும் தெரியும்\nஆங்கிலம், இந்தி, மராத்தி, தமிழ் இதில் தமிழ் கத்துக்கத்தான் கொஞ்சம் சிரமப்பட்டேன். ‘மைடியர் மார்த்தாண்டன்’ ஷூட்டிங்கில் என்னைப் பார்க்க ரசிகர்கள் வந்திருந்தாங்க. ஆட்டோகிராப் கேட்டப்போ, இங்கிலீஷ்ல எழுதிக் குடுத்தேன். அப்ப பிரபு சார்தான், ‘என்ன நீ... இங்க இருந்துட்டு தமிழ் தெரியாம இருக்கே’னு திட்டினார். அப்ப எனக்கு தமிழ் எழுதத் தெரியாது. அவர்தான் ‘அன்பு குஷ்பு’னு ஆட்டோகிராப்ல தமிழ்ல எழுத கத்துக் குடுத்தார்.\nஇப்ப வரை ‘அன்பு குஷ்பு’னு எழுதுறேன். அந்த டைம்ல மூர்த்தினு என் கார் டிரைவர் ஒருத்தர் இருந்தார். தினமும் ஒரு தினத்தந்தி வாங்கி கைல கொடுத்து அதை வாசிக்கச் சொல்லி திருத்துவார். அப்படித்தான் பேசக் கத்துக்கிட்டேன்.\nமொபைலில் படம் பார்க்கும் சூழல் வந்துவிட்டதே\nஆமா. எல்லாமே டிஜிட்டல் ஆகிடுச்சு. இப்பவே பாதி வேலையை மிஷின் பண்ணுது. மோஷன் பிக்சர்ஸ் பிரமிக்க வைக்குது. ஆளே இல்லாமல் அனிமேஷன்கள் வியக்க வைக்குது. எதிர்காலத்தில் சினிமா உங்கள் விரல் நுனியில் இருக்கப்போகுது. என்னால அதை நிச்சயமா சொல்ல முடியும். உங்களுக்கு ஆர்ட்டிஸ்ட் தேவைப்படாது. ஓர் உருவம் மட்டும் கிரியேட் பண்ணிட்டு, நினைச்சே பார்க்க முடியாத விஷயங்களை எளிதா பண்ணிட்டு போவாங்க.\nஇயற்கை பாதிப்புக்கு நிதி கொடுக்க மட்டும் உங்களைப் போன்ற பிரபல நடிகர் நடிகைகளை ஆளும் அரசு பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால், நீங்கள் எதாவது கருத்து சொன்னால் மட்டும் பாய்கிறார்களே\nபழகிடுச்சு. எப்பவும் நல்ல விஷயங்கள் பண்ணும்போது அது பிரேக்கிங் நியூஸ்ல இருக்காது. ஒரு தவறு நடக்கும்போது அதான் முதல் பக்க செய்தியா இருக்கும். இன்னொரு விஷயம்- நல்லது நடக்கும்போது யாரும் கவனிக்கறதில்ல. ஒரு தவறு நடக்கும்போதுதான் கவனிக்கிறாங்க. நாங்களும் மனுஷங்கதான். ஆறாவது அறிவு இருக்கும்போதுதான் தவறுகளை உணர முடியுது.\nமுகம் மறுமுகம்-கோட்டோவியம் முதல் ���னிமேஷன், VFX, எஃபெக்ட்ஸ், ஆர்ட் டைரக்‌ஷன் வரை\nமுகம் மறுமுகம்-கோட்டோவியம் முதல் அனிமேஷன், VFX, எஃபெக்ட்ஸ், ஆர்ட் டைரக்‌ஷன் வரை\nஹீரோ கை காட்டுகிறவர் டைரக்டர் ஆகிட்டபோது, அவங்க ஹீரோவை திருப்திப்படுத்துவாங்களா, புரடியூசரை திருப்திப்படுத்துவாங்களா சுந்தர்.சி அதிரடி08 Nov 2019\nநான்... ஜார்ஜ் மரியான்08 Nov 2019\nசென்னையைக் கலக்கும் Walk for Plastic\nரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா இருக்கேன்\nமுகம் மறுமுகம்-கோட்டோவியம் முதல் அனிமேஷன், VFX, எஃபெக்ட்ஸ், ஆர்ட் டைரக்‌ஷன் வரை\nதொல்(லை)க் காப்பியம் 08 Nov 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3510&id1=0&issue=20190701", "date_download": "2020-05-30T01:59:59Z", "digest": "sha1:VW45VJZTZJQWESRRUF7RLEJ5DMIA5X7S", "length": 3621, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "தர்பூசணி தயிர் பச்சடி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதர்பூசணியின் வெள்ளைப்பகுதித் துண்டுகள் சிறியதாக நறுக்கியது - 1 கப், பச்சை மிளகாய் - 1, தேங்காய்த்துருவல் - 1/2 கப், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு. தயிர் - 1/2 கப், காய்ந்த மிளகாய் - 1.\nதேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். தர்பூசணித் துண்டுகளை சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும், கறிவேப்பிலை, தர்பூசணித்துண்டுகள், காய்ந்த மிளகாய், உப்பு, அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். ஆற வைத்துத் தயிர் சேர்த்து கலந்து பரிமாறவும். தர்பூசணி தயிர் பச்சடி எல்லா வகை உணவுகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.\nமுருங்கைக்காய் பச்சடி01 Jul 2019\nமுருங்கைப்பூ பச்சடி 01 Jul 2019\nமாங்காய்ப் பச்சடி 01 Jul 2019\nமாம்பழ தக்காளிப் பச்சடி01 Jul 2019\nமாங்காய் இனிப்புப் பச்சடி 01 Jul 2019\nமாம்பழப் பச்சடி01 Jul 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2013/02/", "date_download": "2020-05-30T01:01:20Z", "digest": "sha1:TS6IWBAUJ45B4LZ7U75F4QT5EACA3LBK", "length": 10620, "nlines": 256, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: February 2013", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகடந்த ஒரு மாத காலமாக வட இந்தியா சுற்றுலா\nசென்று விட்ட காரணத்தாலும் இந்த மாதக்\nகடைசி வரைகொஞ்சம் அதிகப் பணிகள் இருப்பதாலும்\nபிற பதிவுகள் பார்த்துப் படித்து தெளிவுறவோ\nதொடர்ந்து என்னைத் தொடர்பு கொண்டு அக்கறையுடன்\nஎன் நலம் விசாரித்த பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்\nமார்ச் முதல் தொடர்ந்து உங்களைச் சந்தித்து என்னைச்\nசரி செய்து கொள்ள முயல்கிறேன்\nஎன்ன இருக்கிறது என்கிற எண்ணம்\nஎன்னதான் பெரிய விளைவுகளைக் கண்டோம் \nஎன்ன பயன்தான் இருக்கப் போகிறது\nநிரூபிக்க அதிகம் முயன்று இருக்கிறார்கள்\nஅதிகத் திறன் பெற உழைத்திருக்கிறார்கள்\nகாலம் கடக்கும் பல அரியபடைப்புகளை\nஇனி கவலைப் படுவதை விடுங்கள்\nஅதிகச் சந்தோஷம் கொள்ளத் துவங்குங்கள்\nஎன்னை நானே அறிய விடு\nநண்பகலையும் நடு நிசியாய் காட்டும்\nஉன் விரல் பிடித்து நடந்துவர\nவேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்\nவிவேகத்திற்குப் பின் வேகம் வர\nவிழாதிரு என எப்போதும் விரும்பாதே\nவிழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி\nஎன்னை நானே அறிய விடு\nஎன்னை நானே அறிய விடு\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/248148.html", "date_download": "2020-05-30T01:04:43Z", "digest": "sha1:Q5UVGYMDW4YXHFE3ANF23OITHPI5QUEM", "length": 7349, "nlines": 178, "source_domain": "eluthu.com", "title": "ஆறாம் அறிவு - கற்குவேல் பா - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஆறாம் அறிவு - கற்குவேல் பா\n- கற்குவேல் . பn\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (13-Jun-15, 9:58 am)\nசேர்த்தது : பா கற்குவேல் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2020-05-30T03:10:38Z", "digest": "sha1:EMA3LEMBAA5CXCODME73GG3XVJAEBXOU", "length": 7181, "nlines": 142, "source_domain": "marumoli.com", "title": "எல்லாத் திருடர்களும் மோடியின் பெயரைக் கொண்டிருக்கிறார்கள் - ராஹுல் காந்தி - Marumoli.com", "raw_content": "\nஎல்லாத் திருடர்களும் மோடியின் பெயரைக் கொண்டிருக்கிறார்கள் – ராஹுல் காந்தி\n” எல்லாத் திருடர்களும் மோடி பெயரைக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னதன் மூலம் நான் எதையும் தவறாகச் சொல்லிவிடவில்லை” என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராஹுல் காந்தி சுராட் நீதிமன்றமொன்றில் சாட்சியமளிக்கும்போது கூறினார்.\nகடந்த ஏப்ரல் 13 அன்று, கோலார், கர்நாடகாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசியபோது “நிராவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என ஏன் எல்லாத் திருடர்களும் மோடி என்ற பெயரைக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசியது தொடர்பாக மோடி குடும்பப் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது என ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தொண்டர்கள் பதிவுசெய்திருந்த வழக்கு சுராட் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் வழக்கு டிசம்பர் 10ம் திகதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.\nகுற்றவியல் மானபங்கப் பிரிவின் கீழ் பா.ஜ.க. சட்டசபை உறுப்பினர் புர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி பி.எச்.கபாடியா கடந்த மே மாதம், இது தொடர்பாக ராஹுல் காந்தி நீதி மன்றத்தில் நேரடியாச் சமூகமளிக்குமாறு அழைப்பாணை விடுத்திருந்தார்.\nஇவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ராகுல் காந்தி, தான் சொன்னதில் தவறேதும் இல்லை எனக் கூறியிருக்கிறார்.\nRelated: இந்தியா | வேகமாக அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,785)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,414)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,235)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,218)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/merdenmark?start=40", "date_download": "2020-05-30T01:09:42Z", "digest": "sha1:FIXNUVNBB6FIK7R3QXTK5PD7HUE4TNAH", "length": 9863, "nlines": 144, "source_domain": "ndpfront.com", "title": "டென்மார்க்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-ல��� கட்சி\nதிங்கள் 25ம் திகதி காலை 10 மணி முதல் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது. சமவுரிமை இயக்கம் இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றது. இப்போராட்டமானது சகல அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், கடந்த ஆட்சியில் இடம்பெற்ற சகல காணாமல்லாக்கல்களையும் வெளிப்படுத்தக்கோரியும் இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nபாரிஸ் பொங்கல் விழா (படங்கள்)\nசமவுரிமை இயக்கினரால் இன்று பாரிஸில் நடாத்தப்பட்ட பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இனம் - மதம் - சாதி கடந்து; தமிழ்-சிங்கள்-பிரஞ்சு மொழிகளில் ஒன்று கலந்த உரையாடலுகளுடன் கலை நிகழ்வுகளுடன் அனைவரும் கூடி நடந்திய விழாவாக சிறப்புற நிகழ்ந்துள்ளது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்திருந்தனர்.\nஅரசின், அரசியல் கைதிகளின் நிலைப்பாடு குறித்து சமவுரிமை இயக்கம் பத்திரிகையாளர் கூட்டம்\nஜனாதிபதி அவர்கள் அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சாலைகளில் இல்லை, அங்கு உள்ள 215 கைதிகளும் தண்டனைக்குள்ளானவர்களே. எனவே அரசியல் கைதிகள் விடுதலை பற்றி எவரும் கதைத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனும் தொனிப்பட் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் சிறைச்சாலை பதிவுகளின் படி இந்த கைதிகள் சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளுக்கு காரணமான யுத்தத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து மிக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் என்பதே உண்மை.\nபாரிஸில் பொங்கல் விழா - சமவுரிமை இயக்கம் அழைப்பு\nநாளை ஞாயிறு காலை 9 மணிக்கு பாரிஸில் சமவுரிமை இயக்கத்தினர் பொங்கல் விழா கொண்டாட இருக்கின்றனர். உழைப்பில் ஈடுபடும் விவசாயிகள் தமது உழைப்பினையும் அதன் விளைவையும் கொண்டாடுவதே பொங்கல் விழாவாகும். இந்த வருட பொங்கல் விழாவினை மொழி, சமயம், சாதி வேறுபாடுகளை கடந்து இலங்கையர் மற்றும் வெளிநாட்டினர் அனைவரையும் ஒன்றிணைத்த கொண்டாட்டமாக கொண்டாட பாரிஸ் சமவுரிமை இயக்கத்தின் கிளை அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது.\nஅனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்\nஅனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும், ���ோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக் கோரியும், இன்று (19.12.2015) சுவிற்சர்லாந்து சமவுரிமை இயக்கத்தினால், Zurich நகரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் இடதுசாரிய கட்சிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.\n\"பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்\" - டென்மார்க் போராட்டம் (படங்கள்)\n“சகல கடத்தல்கள், காணாமலாக்கல்களை வெளிப்படுத்து” டென்மார்கில் சமவுரிமை இயக்கம் போராட்டத்திற்கு அழைப்பு\nசமவுரிமை இயக்கத்தின் சர்வதேச மனித உரிமைகள் தின போராட்டம் (படங்கள்)\nசர்வதேச மனித உரிமை தினமான நாளை கொழும்பில் சமவுரிமை இயக்கம் போராட்டத்திற்கு அழைப்பு\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/irandu-color-kodugal/", "date_download": "2020-05-30T02:48:25Z", "digest": "sha1:RGX2WWK57RDV6W63DZQYU74NIW4SVWCV", "length": 1677, "nlines": 18, "source_domain": "oneminuteonebook.org", "title": "irandu color kodugal", "raw_content": "\nஇந்த கோடுகளின் எதிர்பார்ப்பு மனிதிக்கு மனிதி வேறுபடுகிறது. இதைப் புரிந்துகொள்வது மிக எளிது. இந்த கோடு விரும்பத்தக்கதாக இருக்க திருமண அந்தஸ்து தேவைப்படுகிறது. அவ்வளவுதான். இப்போது திருமணமாகாத சோபியாவின் tester-இல் இரண்டு கோடுகள். மனக்குரங்கு குதிரையாக மாறி இதயத்தையும் இழுத்துக்கொண்டு ஓடத் தொடங்குகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையுள்ள பெண்ணுக்கு இதில் இருந்து வெளியேற உள்ள வாய்ப்புகளையும் சூழ்நிலைகளையும் விவரிப்பதே அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களின் இந்த “இரண்டு கலர் கோடுகள்”. #one minute one book #tamil #book #review... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sweetnothingsinlife.wordpress.com/2019/04/03/471-madhwa-marriage-part-iii/", "date_download": "2020-05-30T01:57:00Z", "digest": "sha1:F2GPML7QY2ONSKBQKKPRA5ZPHMALRHHD", "length": 24398, "nlines": 185, "source_domain": "sweetnothingsinlife.wordpress.com", "title": "471. Madhwa Marriage – Part III | Sweet nothings in life", "raw_content": "\nமுதல் வலைப்பதிவில் திருமணம் தொடர்பான ஆரம்ப வேலைகளைப் பற்றிப் பார்த்தோம். இரண்டாவது வலைப்பதிவில், பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மண்டபத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களைப் பற்றி பார்த்தோம். இந்த வலைப்பதிவில் திருமண மண்டபத்தில் முகூர்த்தத்திற்கு முதல் நாள் நடக்கும் சுப நிகழ்வுகளைப் பற்றிப் பார்ப்போமா திரும்பவும் சொல்ல விரும்புகிறேன். இந்த சடங்கு எங்கள் வீட்டுத் திருமணத்தில் நடக்கவில்லையே, நிகழ்வுகள் வரிசை மாறி இருக்கிறதே என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு குடும்பப் பழக்கமும் சிறிது வித்தியாசப் படலாம். எதுவும் தவறில்லை.\n11.மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்பதற்கான சாமான்கள் : பெண் வீட்டார் வாசலிலே காத்திருந்து, மாப்பிள்ளை வீட்டார் வரும்போது மேள, தாளத்துடன் வரவேற்க வேண்டும். பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்க வேண்டும். ஆண்களுக்கு சந்தனம் கொடுக்க வேண்டும். மாப்பிள்ளை, அவர் பெற்றோர், முக்கிய உறவினர்களுக்கு மாலை, மரியாதை செய்ய வேண்டும். ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்ல வேண்டும். அனைவருடைய பொருட்களை எடுத்துச் செல்ல உதவி, ரூமிற்கு அழைத்துச் சென்று, குடிக்க காபி/டீ தருவித்து உபசரிக்க வேண்டும்.\nதிருமணத்திற்கு முன்தினம், அதாவது ஜானவாசத்தன்று காலையிலிருந்தே மண்டபத்தில் திருமண சடங்குகள் ஆரம்பமாகி விடும். அவை என்னென்னவென்று பார்ப்போமா \n12.தேவுரு சமாராதனை : இதை புரோகிதர் நடத்தி வைப்பார். ஒரு பிரம்பை ஒரு வேஷ்டி, புடவை கொண்டு அலங்கரித்து பூஜை செய்யச் சொல்லுவார். பின், அதை பெண்/மாப்பிள்ளை உடுத்த வேண்டும். தேவுரு சமாராதனை பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் தனித்தனியாக தனித்தனி புரோகிதரைக் கொண்டு செய்வர்.\n13.சொண்டிகை முகூர்த்தம் : இதை பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் தனித்தனியாக செய்வது வழக்கம். புரோகிதர் கூட தேவையில்லை. ஒரு சிறிய வெள்ளை காடாத்துணி/கர்ச்சீப் எடுத்துக் கொண்டு மஞ்சள் நீரில் முதலே நனைத்து, உலர்த்தி எடுத்து வர வேண்டும். மஞ்சள் இடிக்கும் விழாவில் இடித்துப் பொடி செய்த மஞ்சள் தூளையும் எடுத்து வர வேண்டும். மஞ்சளை தண்ணீர் விட்டு சிறிது அரிசிமாவு சேர்த்து சப்பாத்தி மாவு போல செய்து கொள்ள வேண்டும். சுமங்கலிகள் / பெண் / மாப்பிள்ளை சிறு சிறு உருண்டைகளாக (சொண்டிகை போல) பிடித்து கர்ச்சீப் மேலே வைக்க வேண்டும். அதன் மேல் குங்குமத்தில் பொட்டு வைக்க வேண்டும். எல்லாரும் வைத்து முடித்த பின்பு அதை ஸ்வாமி படத்தின் முன்பு வைத்து வழிபட வேண்டும். பின், அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று துளசிச் செடிக்குக் கரைத்து விடலாம்.\n14.அஷ்டவர்க்கம் : பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் தனித்தனியாக தனித்தனி புரோகிதரை வைத்துக் கொண்டு, தங்கள் நெருங்கிய பந்துகளுக்கு வாங்கிய உடைகளை பரிசளிக்க வேண்டும். பெண்/மாப்பிள்ளை, மற்றும் பெற்றோர் பெரியவர்கள் காலில் விழுந்து, ஆசியும் பெற வேண்டும். இதை பாத பூஜை என்றழைப்பார்கள். அவ்வாறே மற்றவர்களும் பெண்/மாப்பிள்ளையின் பெற்றோருக்கு திருமணத்திற்காக வாங்கின உடைகளைப் பரிசளிப்பார்கள்.\n15.நாந்தி : பித்ரு தேவதைகளுக்கான பூஜையே நாந்தி என்பது. இதையும் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் தனித்தனி புரோகிதரின் துணை கொண்டு தனித்தனியாக செய்வார்கள். சில ரவிக்கைத் துண்டுகளைத் தயாராக வைத்திருந்தாலே போதும். மற்றவற்றை புரோகிதர் பார்த்துக் கொள்வார்.\nஇவை முடிந்த பின், அனைவரும் மதிய உணவு அருந்திவிட்டு, பெண் பார்க்கும் வைபவத்தைத் துவங்கலாம்.\n16.பெண் பார்க்கும் வைபவம் : பெண்ணை அவருடைய பெற்றோருடன் மேடையில் அமர்த்தி, தாங்கள் கொண்டு வந்த பொருட்களை தட்டுகளில் வைத்து மாப்பிள்ளை வீட்டார் வழங்குவார்கள். அவை\n2.அலங்காராப் பொருட்களான கண்மை, முகப் பூச்சு, பவுடர், ஐலைனர், ஐப்ரோ பென்சில், பொட்டு, வளையல், ஹேர் கிளிப், கர்ச்சீப் போன்றவை.\n3.பெண்ணுக்கான சோப்பு, சீப்பு, கண்ணாடி, டூத்பேஸ்ட், டூத்பிரஷ், ஹேர் ஆயில், வாசனைதிரவியம்\n6.இரண்டு கடலை கோபுரம், 2 பச்சை ரவிக்கைத் துண்டுகளுடன்.\n8.பிஸ்கட், மிட்டாய், பெப்பர்மிட் உருண்டைகள்\n9.பொட்டுக்கடலை, அச்சு வெல்லம் டப்பாக்கள்\n10.சர்க்கரை அச்சு (கலர் கலராய்)\n11.பெண், மாப்பிள்ளை உருவம், பெயர், திருமண தேதி பொரித்த முழு\n12.வேறு டிசைன் முழு, மற்றும் அரைக் கொப்பரைகள் (குறைந்தபட்சம் ஆறு)\n13.பொக்கிட்டு வாசனைப் பொடி பாக்கெட் – 2\n14.சிறிய கிண்ணங்கள் (மெட்டல்) – 6\n15.குட்டி குட்டி விசிறி, பூ டிசைன்\n20.மஞ்சள், குங்குமம், சந்தனம், அட்சதை, ஹளுதி கிண்ணங்கள் கொண்ட தட்டு.\n25.சர்க்கரையில் பெண், மாப்பிள்ளை பெயர் ஜெம்ஸ், அரிசிமிட்டாய் கொண்டு எழுதியது\n26.சீர் முறுக்குகளான தேங்குழல்(5), முள்முறுக்கு(5) கைமுறுக்கு(5)\n17.வரபூஜை : பெண் வீட்டார் மாப்பிள்ளை வகை முக்கிய உறவினருக்கு பொக்கிட்டு கொடுத்து மரியாதை செய்வர். அதேபோல் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டைச் சேர்ந்த முக்கியமான நபர்களுக்கு பொக்கிட்டு கொடுப்பர். பெண் வீட்டாரும் மாப்பிள்ளைக்குக் கொடுக்க வேண்டிய கீழ்க்கண்ட பொருட்களைத் தட்டுகளில் வைத்து, மாப்பிள்ளை தன் பெற்றோருடன் மேடையில் அமர்ந்ததும் வழங்குவார்கள்.\n1.மாப்��ிள்ளைக்கான் கோட், சூட், டை, ஷூ, சாக்ஸ், பெல்ட், வாலட்\n2.அலங்காராப் பொருட்களான முகப் பூச்சு, பவுடர், சோப்பு, சீப்பு, கண்ணாடி, டூத்பேஸ்ட், டூத்பிரஷ், ஹேர் ஆயில், வாசனைதிரவியம், ஷேவிங் செட்\n4.இரண்டு கடலை கோபுரம், 2 பச்சை ரவிக்கைத் துண்டுகளுடன்.\n6.பிஸ்கட், மிட்டாய், பெப்பர்மிட் உருண்டைகள்\n7.பொட்டுக்கடலை, அச்சு வெல்லம் டப்பாக்கள்\n8.சர்க்கரை அச்சு (கலர் கலராய்)\n9.பெண், மாப்பிள்ளை உருவம், பெயர், திருமண தேதி பொரித்த முழு\n10.வேறு டிசைன் முழு, மற்றும் அரைக் கொப்பரைகள் (குறைந்தபட்சம் ஆறு)\n11.பொக்கிட்டு வாசனைப் பொடி பாக்கெட் – 2\n12.சிறிய கிண்ணங்கள் (மெட்டல்) – 6\n13.குட்டி குட்டி விசிறி, பூ டிசைன்\n16. ஐந்து வகை பழங்கள்\n18.மஞ்சள், குங்குமம், சந்தனம், அட்சதை, ஹளுதி கிண்ணங்கள் கொண்ட தட்டு.\n22.சர்க்கரையில் பெண், மாப்பிள்ளை பெயர் ஜெம்ஸ், அரிசிமிட்டாய் கொண்டு எழுதியது\n23.சீர் முறுக்குகளான தேங்குழல்(5), முள்முறுக்கு(5) கைமுறுக்கு(5)\n18.ஜானவாச ஊர்வலம் : மாப்பிள்ளை குழந்தைகள் புடை சூழ, திறந்த அலங்கரிக்கப்பட்ட காரிலோ, சாரட் வண்டியிலோ பக்கத்திலுள்ள பிள்ளையார் கோவில் வரை ஊர்வலம் போவார். அப்போது, பாண்டு மற்றும் மங்கல வாத்தியக்காரர்களும் தங்கள் வாத்தியங்களை வாசித்தபடி முன் செல்வார்கள். பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் ஆடிப் பாடிய படி உடன் செல்வார்கள். பிள்ளையார் கோவிலில் பெண்/மாப்பிள்ளை பெயருக்கு அர்ச்சனை செய்தபின் மண்டபத்திற்குத் திரும்பி வருவார்கள். ஜானவாசம் முடிந்தவுடன், மாப்பிள்ளை வீட்டாருக்கு பூம விருந்து வழங்கப்படும். 4 தலைவாழை இலைகளை சேர்த்துப் போட்டு, இலைக்கு முன் வர்ண கோலப்பொடி கொண்டு கோலம் போட்டு, அதன் முன் விளக்குகளையும், மெழுகுவர்த்திகளையும் ஏற்றி அலங்கரிப்பர். ஏகப்பட்ட பதார்த்தங்களைப் பரிமாறி, மாப்பிள்ளையை உபசரிப்பர். அவருக்கு இருபுறமும், அவர் வீட்டு ஜனங்களுக்கும் இலை போட்டு, ரங்கோலி இட்டு, உணவு பரிமாறி உபசரிப்பர். மணமகளின் தாயார், மாப்பிள்ளைக்கு பாயசம், அன்னம் பரிமாற வேண்டும். அவருக்கு அதற்காக மாணமகனின் வீட்டார் புடவை, ரவிக்கை வைத்துக் கொடுப்பார்கள்.\n19.ரிசப்ஷன் : ரிசப்ஷன் என்கிற வரவேற்பு உள்ளூரிலுள்ள உற்றார், உறவினர், நண்பர்களுக்காக பெண் வீட்டார் சார்பில் ஜானவாசத்தன்றோ, அல்லது திருமணம் முடிந்த பின்போ மா���ை வேளையில் நடத்தப்படும். மாப்பிள்ளை வீட்டார் தங்கள் ஊரில் திருமணம் முடிந்தபின் அதை வைத்துக் கொள்வார்கள். அழகாக அலங்கரிக்கப் பட்ட மேடையில் பெண், மாப்பிள்ளை அமர்ந்து கொண்டு வாழ்த்துக்களையும், பரிசுகளையும் பெற்றுக் கொள்வார்கள். ஜானவாச இரவு உணவு கிராண்டாக இருக்கும்.\n20.மங்கள சூத்ரம் கோர்ப்பு : ஜானவாச இரவன்று, எல்லா வேலையும் முடிந்தபின்பு, மங்கள சூத்ரம் கோர்த்து வைத்து விட்டுதான் படுப்பார்கள். பொதுவாக, மாப்பிள்ளை வீட்டார் இரண்டு தாலியும், பெண் வீட்டார் ஒரு தாலியும் போடுவது வழக்கம். சில வீடுகளில் பழக்கங்கள் மாறுபடலாம். அவரவர் வீட்டு வழக்கப்படி செய்துகொள்வது நலம். அவரவர் பூஜை ரூமில் ஸ்வாமி முன்னால் 5 சுமங்கலிகள் அமர்ந்து கொண்டு தாலி கோர்ப்பார்கள். ட்வைன் நூலை மஞ்சள் நீரில் நனைத்து, பெண்ணின் அம்மா தங்கள் வீட்டுத் தாலியை முதலில் கோர்க்க, இரு பக்கமும் குண்டு மற்ற சுமங்கலிகள் கோர்ப்பார்கள். சில கருகுமணிகளையும் கோர்ப்பது வழக்கம். இதே போல், மாப்பிள்லை வீட்டார் இரண்டு தாலிகளை ரெடி செய்து வைப்பார்கள்.தாலிக்கு குங்குமம் தடவி, ஸ்வாமி படத்திற்கு முன்பு வைத்து விட வேண்டும்.\nமற்ற விஷயங்களை அடுத்த வலைப்பதிவில் காண்போம்.\n525. துளசி பூஜை பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-05-30T03:50:04Z", "digest": "sha1:TWUIERCNBIL63U6E5WNXRSAEPU5KDNHE", "length": 7498, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:சைவம்/தொடர்பானவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசைவ சமயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் ·\nகாஷ்மீர சைவம் · வீர சைவம் · சித்தாந்த சைவம் · கர்நாடக வீர சைவம் · பாசுபதம் ·\nதிருநீறு · உருத்திராட்சம் · திருவைந்தெழுத்து · சூலாயுதம் ·\nசிவன் · பார்வதி · விநாயகர் · முருகன் · நந்தி தேவர் · வீரபத்திரன் · காளி · பைரவர் · துர்கை · சதி · கங்கை · குபேரன் · கொற்றவை ·\nநாயன்மார் · சமயகுரவர் · சந்தான குரவர்கள் ·\nசிவஞான முனிவர் · க. சிவபாதசுந்தரக்குருக்கள் · க. சிவலோகநாதக்குருக்கள் · கமலை ஞானப்பிரகாசர் · குருஞான சம்பந்தர் · சதா. மகாலிங்கசிவக்குருக்கள் · சொரூபானந்தர் · ஞானியார் அடிகள் ·\nஆனி உத்தரம் · உம��மகேசுவர விரதம் · சோமவார விரதம் · திருவாதிரை நோன்பு · திருவெம்பாவை நோன்பு · பங்குனி உத்தரம் · பிரதோச விரதம் · மகா சிவராத்திரி ·\nதிருவாவடுதுறை ஆதீனம் · மயிலம் பொம்மபுர ஆதீனம் ·\nஆவணி மூலம் · கந்த சட்டி · கார்த்திகை விளக்கீடு · சித்திரா பௌர்ணமி · தைப்பூசம் · வைகாசி விசாகம் · பிரதோசம் · சிவராத்திரி ·\nதிருப்பூவணம் புராணம் · பஞ்சக புராணம் ·\nபஞ்சபூதத் தலங்கள் · பஞ்ச கேதார தலங்கள் · தேவாரத் திருத்தலங்கள் · திருவாசகத் திருத்தலங்கள் · தேவார வைப்புத் தலங்கள் · திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள் · திருவிசைப்பாத் திருத்தலங்கள் · நாயன்மார் அவதாரத் தலங்கள் ·\nதிருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள் ·\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2013, 18:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/22", "date_download": "2020-05-30T03:36:50Z", "digest": "sha1:FAMMQWQRGOBAHWM5RXA2Q6CYDOBQPDGF", "length": 4624, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அமுதும் தேனும்.pdf/22\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அமுதும் தேனும்.pdf/22\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அமுதும் தேனும்.pdf/22 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அமுதும் தேனும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏத��வது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/SL/SLTA/SLTA055.HTM", "date_download": "2020-05-30T03:54:39Z", "digest": "sha1:5N5D7A7CCGJFELVJJXF3V6XYO2B7OWSW", "length": 5382, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages slovenščina - tamil za začetnike | Opravki = கடைகள் |", "raw_content": "\nநாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம்.\nநாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம்.\nநாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம்.\nநாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும்.\nநாங்கள் ஸலாமி வாங்க வேண்டும்.\nநாங்கள் மருந்து வாங்க வேண்டும்.\nநாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம்.\nநாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம்.\nநாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம்.\nநான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன்.\nநான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன்.\nநான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன்.\nநான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன்.\nநான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன்.\nநான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன்.\nநான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன்.\nஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன்.\nநான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4816/", "date_download": "2020-05-30T03:44:09Z", "digest": "sha1:KELS2NH3NVCXCD72OQNA6ARYRLCQPBM4", "length": 21799, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "குடும்பத்தில் இருந்து விடுமுறை", "raw_content": "\n« 1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா\nவிஷ்ணுபுரம் விழா நன்கொடை »\nகணிப்பொறிப்பயிற்சி என்று அருண்மொழிக்கு ஒருவாரம் மதுரைக்குப் போகவேண்டியிருந்தது. வழக்கமாக தபால்துறை போன்ற பெரிய நிறுவனங்களில் தங்குமிடம் உட்பட எல்லா ஏற்பாடுகளையும் செய்வார்கள். இருந்தாலும் பதற்றத்துடன் வந்து ‘என்ன செய்றது ஜெயன்’ என்றாள்.’என்னமாம் செய்’ என்று பேரன்புடன் பதில் சொன்னேன். அவள் எதையும் திறம்படச்செய்பவள். அதற்கு முன் ஒரு ‘பேதை’ பாவனையை மேற்கொள்வது மிகவும் பிடிக்கும் அவ்வளவுதான்.\nஅரைமணிநேரம் கழித்து ‘டிராவல்ஸ் கூப்பிட்டு டிக்கெட் ��ொல்லிட்டேன்” என்றாள். மேலும் இருபது நிமிடம் கழித்து ”அங்க தங்கறதுக்கு ரூம் சொல்லியாச்சு. போஸ்டாபீஸ் ரெஸ்ட்ஹவுஸிலேயே சொல்லிட்டேன். மதுரையிலே ஒருத்தர் தெரிஞ்சவர் இருக்கார்” மேலும் அரைமணிநேரம் கழித்து ”துணைக்கு தக்கலையிலே இருந்து ஒருத்தவங்க வராங்க”. அங்கே எடுபிடிவேலைக்குக் கூட ஆள் தயார் செய்தபின்னர்தான் கிளம்பினாள்.\nகிளம்பும்போது கண்ணில் அப்படி ஒரு சோகம் ”நீ இங்க என்ன செய்வே தோசை மாவு நெறைய அரைச்சு வச்சிருக்கேன். சாம்பார் சட்டினி ரசம் எலலமே ப்ரிட்ஜ் நெறைய இருக்கு. மொளகாப்டிய தேடாதே, மேல் ஷெல்பிலே பாரு… பாத்திரங்களை அப்பப்ப கழுவி வச்சிரு…என்ன பண்ணபோறியோ என்னவோ” என்றெல்லாம் புலம்பல். ”நான் வேணுமானா அடுத்த மாசம் போறேன்னு சொல்லிடவா தோசை மாவு நெறைய அரைச்சு வச்சிருக்கேன். சாம்பார் சட்டினி ரசம் எலலமே ப்ரிட்ஜ் நெறைய இருக்கு. மொளகாப்டிய தேடாதே, மேல் ஷெல்பிலே பாரு… பாத்திரங்களை அப்பப்ப கழுவி வச்சிரு…என்ன பண்ணபோறியோ என்னவோ” என்றெல்லாம் புலம்பல். ”நான் வேணுமானா அடுத்த மாசம் போறேன்னு சொல்லிடவா” .நான் ”அடுத்த மாசம்னாலும் நீ போய்த்தானே ஆகணும்” .நான் ”அடுத்த மாசம்னாலும் நீ போய்த்தானே ஆகணும்” என்றேன். ”ஆமா…” என்றாள்.\nபோகும்போது ரயிலில் இருந்தே எஸ்.எம்.எஸ். ”பாப்பாவுக்கு திஙக்கிழமை வெள்ளை டிரெஸ். அவளை டைம்டேபிள் பாத்து எடுத்து வைக்கச்சொல்லு…அஜி கிட்ட கேண்டீன்ல சாப்பிடவேண்டாம்னு சொல்லு” ஆற்றாமல் மீண்டும் ·போன் ”துணியெல்லாம் ராத்திரியே அயர்ன் பண்ணி வைச்சிரு ஜெயன், காலையிலே கரெண்ட் இருக்காது” அதன்பின் உடனே அடுத்த ·போன் ”ராத்திரியே மோட்டார் போட்டிடு. காலையிலே கரெண்ட் போயிருது”\nபோய் சேர்ந்ததும் ”எப்படா திரும்புவோம்னு இருக்கு…இங்க பிடிக்கவேயில்லை” என்று ஒரு பெருமுச்சு ”ரூமெல்லாம் நல்லா இருக்கா” ”அதெல்லாம் சூப்பரா தான் இருக்கு..ஆனா.. எனக்கு ஒண்ணுமே பிடிக்கலை எப்படா கெளம்புவோம்னு இருக்கு.. .” அதெல்லாம் ஒரு மென்மையான பாவனைகள் என எனக்குத்தெரியும். நான் அவளை நன்கு அறிவேன். ரயிலில் போகும்போதே துணைக்கு வரும் பெண்ணின் ஆருயிர் தோழியாக ஆகியிருப்பாள். அடுத்த முப்பது வருடம் அந்த நட்பு நீடிக்கும். போய் இறங்கியதுமே ஒட்டுமொத்த பெண்களுக்கும் பிடித்தமானவளாக ஆகி விதவிதமாக வேடிக்கைப���சி கிண்டல்செய்து சிரித்து குலாவ ஆரம்பித்திருப்பாள். சட்டென்று அங்கே அத்தனைபெண்களுக்கும் ஒரு கல்லுரி மனநிலை வந்துவிட்டிருக்கும்.\nஆனால் ஒருவேளை அதெல்லாம் தப்போ, சரியான குடும்பத்தலைவிகள் அப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ என்ற சந்தேகம் காரணமாக அடிக்கடி ·போன் போட்டு ”ஒருமாதிரி இருக்கு. பிள்ளைங்கள்லாம் எப்டி இருக்காங்கபாப்பா என்ன பண்றா\nபோனமுறை பயிற்சிக்குச் சென்றபோது பெண்களை கூட்டிக்கொண்டு மீனாட்சியம்மனை நாள்தோறும் தரிசித்து, அழகர்கோயில் திருமோகூர் எல்லாம் சுற்றி, கடைசிநாள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் சென்று , விளக்குத்தூண் பகுதி கடைகளில் அலைந்து திரிந்து சுங்கிடி புடவை வாங்கி ,கடைசியில் ஆட்டோகிராப் புத்தகம் முழுக்க ‘என் உயிரினும் உயிரான அருண்மொழிக்கு’ என்று சகபெண்களின் கையெழுத்துக்கள் பெற்று வந்து சேர்ந்தாள். ஒருவாரம் அதே பேச்சு. தினசரி ·போன்கால்கள். ”ஆ…நாந்தான் அருண்மொழி.. கீதா எப்டிடீ இருக்கே ஒருவாரமா உன் நெனைப்புதான்” என்றெல்லாம் சினேகக் கிரீச்சிடல்கள். ஒருவருடமாகியும் நட்புகள் நீடிக்கின்றன. இப்போதும் அதேதான் நடக்கும்.\nகல்லூரிப்பெண்ணாக அருண்மொழி குதூகலமானவள். அவளை சந்திக்கவரும் பழைய தோழிகள் எல்லாருமே என்னிடம் ‘காலேஜ்லே அருண்மொழிய சுத்தித்தான் இருப்போம்… எப்பவும் பேசிட்டே இருப்பா…நெறைய புக்ஸ் படிப்பா’ என்றார்கள். திரும்பவும் கல்லூரிநாட்கள் தேவைப்படுகின்றன போலும்.\nதிருமணமாகியதும் ஒரு வீடே பெண்களின் பொறுப்புக்கு வந்துவிடுகிறது. அருண்மொழிக்கு கூடுதலாக ஒரு அலுவலகம். அவள்கீழே எட்டுபேர் வேலைசெய்கிறார்கள். அதி உற்சாகத்தால் எதையும் எப்போதும் செய்யத்தயாரான இரண்டு பிள்ளைகள், கிறுக்குத்தனமான கணவன், சதா அன்புக்கு ஏங்கும் பூதாகரமான கைக்குழந்தைகள் போல இரு நாய்கள் என்று அவளது சுமைகள் மிக அதிகம். சட்டென்று எல்லாவற்றையும் கழற்றிப்போட்டுவிட்டு சுதந்திரமாக இருக்கிறாள்.\nமுக்கியமாக சமையல்பொறுப்பு இல்லை. தினமும் எதைச் சமைப்பது என்ற கேள்வி எதையாவது சமைத்தாகவேண்டுமென்ற கட்டாயம். அருண்மொழிக்கு எந்த ஓட்டல் சாப்பாடும் பிடிக்கும், அவள் சமைக்கவில்லை அல்லவா மனமுவந்து டிப்ஸ் கொடுப்பாள். காலையில் எழுந்ததும் இன்றைக்குச் சமைக்கவேண்டாம் என்பதே ஜிலுஜிலுப்பாக இர��க்குமாம். சாயங்காலம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சுதந்திரம் பகல் முழுக்க கூடவே படபடத்து சிறகடிக்கும்.\nஎல்லா குடும்பத்தலைவிகளுக்கும் இதெல்லாம் தேவைப்படுகிறது. பலபெண்கள் விசித்திரமான கூச்சம் காரணமாக அதை அவர்களே ஒளித்துக்கொள்கிறார்கள். இப்படி ஓர் கட்டாயம் உருவாகாமல் அப்படி ஒரு ‘குடும்பப் பொறுப்பில் இருந்து விடுமுறை’யை பெண்கள் அடைய முடிவதில்லை. என்னைக்கேட்டால் வேலைபார்க்கும் பெண்களாவது ஏழெட்டுபேர் கூடி ஏதாவது பாதுகாப்பான சிறு பயணங்கள் ஏற்பாடு செய்துகொள்ளலாம். அங்கே கணவன் குழந்தைகள் வீடு எல்லாவற்றையும் மறந்து ஒருவாரம் கல்லூரிப்பெண்ணாக இருந்துவிட்டு வரலாம். அவர்களின் மனதுக்கு ஒரு புதுக்குளியல் போல அது புத்துணர்வளிக்கும்\n[ மறுபிரசுரம். முதல்பிரசுரம் 2009 நவம்பர்]\njeyamohan.in » Blog Archive » குடும்பவிடுமுறை:கடிதங்கள்\n[…] குடும்பத்தில் இருந்து விடுமுறை கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\n[…] குடும்பத்தில் இருந்து விடுமுறை […]\nஇந்தியப் பயணம் 19 ,போத் கயா\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–48\nஅருண்மொழி நங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nகுறளின் மதம் - கடிதங்கள்\nகடிதம் டிசம்பர் 9,2004 - சோதிப்பிரகாசமும் பாவாணரும்\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_194.html", "date_download": "2020-05-30T02:08:16Z", "digest": "sha1:R42PH2SGS75JJGPMWRNZP3D2TGZZT6FH", "length": 10717, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த தேசிய தவ்ஹித் ஜமாத் தீவிரவாதிகள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த தேசிய தவ்ஹித் ஜமாத் தீவிரவாதிகள்\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஐ.எஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை என புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த புலனாய்வு அதிகாரி ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே இதனை தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் தெரிவித்த அவர், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உள்ளூர் குழுவினரால் மாத்திரமே, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதை விசாரணையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.\nதற்கொலைக் குண்டுதாரிகளின் காணொளி ஐ.எஸ் அமைப்புக்கு, இந்தோனேசியா வழியாகவே அனுப்பப்பட்டுள்ளதென்றும் அதனையே அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டனரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல்- பக்தாதி இலங்கை தாக்குதல்களுக்கு உரிமை கோரியிருந்தார். எனினும் தாக்குதலில் ஈடுபட்ட உள்ளூர் குழு, அல்- பக்தாதியின் தலைமையில் செயற்பட்டிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஆனால், ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருடன் அவர்கள�� சில வழிகளில் தொடர்பு கொண்டிருக்கலாமேயன்றி, தாக்குதல் நடத்தியவர்கள் தூய ஐ.எஸ். அமைப்பு உறுப்பினர்களல்ல என்றும் அந்தப் புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.\nஇந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தேசிய தௌஹித் ஜமாத் என்ற உள்ளூர் பயங்கரவாத அமைப்பே மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇதன் தலைவராக இருந்த சஹரான் ஹாசிமும் தற்கொலைக் குண்டுதாரிகளில் ஒருவராக செயற்பட்டு உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (18) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (233) ஆன்மீகம் (10) இந்தியா (244) இலங்கை (2373) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (21) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.memees.in/?current_active_page=5&search=%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-30T01:09:03Z", "digest": "sha1:E4Y2Q2POUM7EHYZWAW7PJPVQKKXUDEPP", "length": 10030, "nlines": 181, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | ஒத்திக்கு இருக்க வீட்ட வாங்கித்தரேன் Comedy Images with Dialogue | Images for ஒத்திக்கு இருக்க வீட்ட வாங்கித்தரேன் comedy dialogues | List of ஒத்திக்கு இருக்க வீட்ட வாங்கித்தரேன் Funny Reactions | List of ஒத்திக்கு இருக்க வீட்ட வாங்கித்தரேன் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஒத்திக்கு இருக்க வீட்ட வாங்கித்தரேன் Memes Images (926) Results.\nஅவளும் பொம்பளதானே சபலம் இருக்கதானே செய்யும்\nகட்டதுரை ஆளுங்க நம்ம பூச்சிப்பாண்டியை போட்டு அடிச்சிக்கிட்டு இருக்காங்க தல\nபேச்சு பேச்சா தான் இருக்கணும்\nஉங்களை எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு\nஏன்டா இந்த ஊரு இன்னமுமா நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு\nபொம்பளைக்கு அடக்கம் இருக்கணும் அகம்பாவம் இருக்கக்கூடாது\nபொறுமை இருக்கணும் போக்கிரித்தனம் இருக்கக்கூடாது\nஇதை தானே காலைலருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்\nஉங்க நல்ல நேரம் அண்ணன் செக்ஸ் மூடுல இருக்கேன் குணம் மாறதுக்குள்ள கெளம்பீருங்க\nதம்பி தல டென்ஷனா இருக்கு போங்க போங்க\nஎல்லா பேப்பர்சும் சரியா இருக்கும்போது ஏன் சார் ரிஜெக்ட் பண்ணுனிங்க\nஅட நாய கூட குஷிபடுத்த வண்டி இருக்குப்பா\nகாது வாங்க இப்படி கூட ஒரு முறை இருக்க\nபேசிட்டு இருக்கும்போது திடீர்னு அரிவாள் எடுத்தா ஓடம என்ன பண்றது\nநல்ல நேரத்துக்கு இன்னம் மூனு நிமிஷம் இருக்குடி\ncomedians Vadivelu: Vadivelu Learning Boxing Scene - வடிவேலு குத்துச்சண்டை கற்றுக்கொள்ளும் காட்சி\nநீங்க திட்டுவிங்கன்னு பொணத்த நடு வீட்டுல போட்டுட்டு அப்படியே வந்துட்டோம்\nநாங்க இங்க பசியும் பட்டினியுமா இருக்கும்போது மொதலாளிங்க வயிறார சாப்பிட கூடாது\nநாலு தெருவுல பிச்சை எடுத்து தின்ற மாதிரி இருக்கு\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஏன் மாமா அரிசி பிரியாணி அரிசியா இவ்ளோ ருசியா இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010_04_25_archive.html", "date_download": "2020-05-30T03:22:27Z", "digest": "sha1:DTYFTOZTUM3PZGCIAFSPGMOWVLB5KXRF", "length": 21786, "nlines": 435, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 4/25/10 - 5/2/10", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nமே – 01, சித்திரை – 18, ஜமாதில் ஆவ்வல் – 15\nஇன்று: மே நாள் - உலகத் தொழிலாளர் நாள்.\nமே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.\nமுதல்வர் பதவியை பிடிக்க பா.ஜ.,வில் போட்டி\nமே இறுதியில் மின் விநியோகம் சீராகும்: முதல்வர் நம்பிக்கை\nஇந்திய எல்லையில் உள்ள படைகளை வாபஸ் பெறவில்லை அமெரிக்காவுக்கு ...\nரூ.10 கோடி செலவில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள பெரியார் மையத்தை ...\nசென்செக்ஸ் 55 புள்ளிகள் ஏற்றம்\nபட்ஜெட்-ஏழைகளுக்கு சலுகைகள்: எதிர்க்கட்சியினர் வேண்டுகோள்\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக எச்.எல்.கோகலே பதவி ஏற்றார்\nபலாலி விமான தளம் அமைக்க இலங்கைக்கு இந்தியா உதவி\n'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து, வெஸ்ட் ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nபிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின.\nஉலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.\nஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nபுளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nநியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.\nகோடை கால ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன.\nஇளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.\nஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (பி. 1910)\nஜி. என். பாலசுப்பிரமணியம் ஒரு தலை சிறந்த கருநாடக இசைப் பாடகர். \"ஜி.என்.பி\" (GNB) என்று அழைக்கப்பட்ட அவர் தன் தனித்தன்மையான இசையாலும், இயற்கையாக அமைந்த குரல் வளத்தாலும் பல்லாயிரக் கணக்கான இரசிகர்களை ஈர்த்தவர்.\nஇன்றைக்கு சங்கீத மேடைகளில் பின்பற்றப்படும் பாணியை வகுத்துக் கொடுத்து செம்மைப்படுத்தியவர் ஜி.��ன்.பி. இதனை \"ஜி.என்.பி பாணி\" என்றே சிறப்பாக சங்கீத உலகினர் அடையாளப்படுத்துவர்.\nதாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே\nபிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக் கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.\nஎதை மாற்ற முடியாதோ அடை விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்.\nஏப்ரல் – 30, சித்திரை – 17, ஜமாதில் ஆவ்வல் – 14\nஆதிதிராவிட மாணவர்களுக்கு பரிசுத் தொகை அதிகரிப்பு\nடாக்டர் பட்டத்தை திரும்ப பெற வேண்டும்\nவாபஸ் கடிதம் கொடுக்க பா.ஜ., தயக்கம்\nசரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை\nமுக்கிய தகவல்கள் மாதுரிக்கு தெரியாது\nஸ்பெக்ட்ரம் விவகாரம்-அதிமுக ரகளை: பொறுமையிழந்த பிரணாப்\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை\nடெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம்: முழுமையான விசாரணை ...\n20 ஓவர் உலக கோப்பை திருவிழா இன்று தொடக்கம்\nமுஷரப் அரசியல் கட்சி தொடங்குகிறார் தேர்தல் கமிஷனிடம் மனு ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nமிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.\nஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது.\nஅடொல்ஃப் ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படையினர் பெர்லினில் ஜெர்மனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.\nதிருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\nஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.\nதாதாசாஹெப் பால்கே, இந்திய திரைப்படத்துறையின் முன்னோடி (இ. 1944)\nதாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.\nதாதாசாஹெப் பால்கே நாசிக்கில் பிறந்தார். 1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.\nஅவருடைய நினைவாக தாதாசாஹெப் பால்கே விருது நிறுவப்பட்டது.\nஅடொல்ஃப் ஹிட்லர், ஜெர்மனியை ஆண்ட ஆஸ்திரிய சர்வாதிகாரி (பி. 1889)\nவினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை\nஎந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.\nகல்வியில்லாத வாழ்வு என்பது மணமில்லாத பூவிற்குச் சமம்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2011_04_24_archive.html", "date_download": "2020-05-30T02:54:43Z", "digest": "sha1:SWTTON6JCGPZTUPBAA3Y4Z3WY2KCDNBI", "length": 29545, "nlines": 440, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 4/24/11 - 5/1/11", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nதுவரகாலயா வழங்கும் சித்திரை இசை விழா 30/4 & 1/5 – 2011\nஇடம்: கர்நாடக சங்கம், ராமகிருஷ்ண புரம் ( மோதிபாக் மேம்பாலம் அருகில்)\n30-4-2011 – மாலை 5 மணி – குமாரி. கன்னியாகுமாரி அவர்களின் வயலின் இசைக் கச்சேரி\n1-5-2011 – காலை 10 மணி கலைமாமணி மகாராஜபுரம் ஸ்ரீநிவாசன் அவர்களின் கர்நாடக இசக கச்சேரி\nசுப்ரமணியன் -9871371471, நீலகண்டன் - 9868230055, ஜெய்சங்கர் 9810116465\nசித்திரை ௧ ௭ (17) , சனி , திருவள்ளுவராண்டு 2042\nதெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி\nஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள் தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் பாலூட்டிகளும் ஏழு கழுத்தெலும்புகளை உடையவையே\nநாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers\n'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது\nவில்லியம் & கேத் திருமணம் கோலாகலமாக நடந்தது தினகரன்\nமு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படுமா\nபிஏசி விவகாரம்: அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக- காங்கிரஸ் புகார் தினமணி\nஇலங்கை கிரிக்கெட்டில் \"மேட்ச் ஃபிக்ஸிங்\" பிபிசி\nஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் 3வது நாளாக நீடிப்பு வெப்துனியா\nஅமெரிக்க சூறாவளிக்கு பலியானோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது தினத் தந்தி\nகேரளாவில் என்டோசல்பானுக்கு தடை கோரி இன்று 12 மணி நேர பந்த் தினமலர்\nமும்பையை சுருட்டியது ராஜஸ்தான் தினமணி\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று ( Today in History)\n313 - ரோமப�� பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு ரோமப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.\n1006 - மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.\n1483 - இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது அங்கு ஜூலை 23, 1503 வரை அங்கு இருந்தது.\n1803 - ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.\n1838 - நிக்கராகுவா மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது.\n1945 - அடொல்ஃப் ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படையினர் பெர்லினில் ஜெர்மனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.\n1975 - வியட்நாம் போர்: கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றினர். தென் வியட்நாமியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.\n1982 - திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n1993 - ஜெனீவாவில் ஐரோப்பிய அணுக்கருவியல் ஆய்வு அமைப்பில் உலகளாவிய வலையமைப்பு பிறந்தது.\n1999 - ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.\n2006 - ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற இந்தியப் பொறியியலாளர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\n1777 - கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், கணிதவியலர் (இ. 1855)\n1870 - தாதாசாஹெப் பால்கே, இந்திய திரைப்படத்துறையின் முன்னோடி (இ. 1944)\n1959 - சிரீபன் கார்ப்பர், கனடாவின் 22வது பிரதமர்\n1961 - ஐசேயா தாமஸ், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1945 - அடொல்ஃப் ஹிட்லர், ஜெர்மனியை ஆண்ட ஆஸ்திரிய சர்வாதிகாரி (பி. 1889)\n1961 - லோங் அடிகள், யாழ்ப்பாணத்தில் பணி புரிந்த அயர்லாந்து அடிகள் (பி. 1896)\nவியட்நாம் - விடுதலை நாள் (1975)\nமெக்சிக்கோ - சிறுவர் நாள்\nகல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்\nபழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.\nஎண்ணங்களைச் செயலாக்கும் ஆற்றலே வெற்றியாக வளர்கிறது\nதுவரகாலயா வழங்கும் சித்திரை இசை விழா 30/4 & 1/5 – 2011\nஇடம்: கர்நாடக சங்கம், ராமகிருஷ்ண புரம் ( மோதிபாக் மேம்பாலம் அருகில்)\n30-4-2011 – மாலை 5 மணி – குமாரி. கன்னியாகுமாரி அவர்களின் வயலின் இசைக் கச்சேரி\n1-5-2011 – காலை 10 மணி கலைமாமணி மகாராஜபுரம் ஸ்ரீநிவாசன் அவர்களின் கர்நாடக இசக கச்சேரி\nசுப்ரமணியன் -9871371471, நீலகண்டன் - 9868230055, ஜெய்சங்கர் 9810116465\nசித்திரை ௧ ௬ (16) , வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042\nதெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி\nவெள்ளை யானைகளின் நாடு என்று அழைக்கப்படும் தாய்லாந்தில் அவற்றுக்குத் தங்கத்தட்டில் வைத்தே உணவு வழங்கப்படும்.\nநாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers\nகங்கை நதியை தூய்மைபடுத்த ரூ.7 ஆயிரம் கோடி நக்கீரன்\n35 நாளில் பாஸ்போர்ட் வெப்துனியா\nசாய்பாபா ஆசிரமத்தில் இருந்து தங்கம், பணம் வெளியே சென்றதா\nஏர் இந்தியா விமானிகள் போராட்டம்: சென்னையில் 9 விமானங்கள் ரத்து தினத் தந்தி\nஎம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பம் : மே 16ந் தேதி முதல் ... தினகரன்\nகொல்கத்தாவுக்கு 4வது வெற்றி; டெல்லிக்கு 5வது தோல்வி வெப்துனியா\nஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க.,வுக்கு நெருக்கடி. முற்றுகிறது\nஇந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராஜிநாமா தினமணி\nமேலூர் வட்டாட்சியர் தாக்கப்பட்ட சம்பவம்: அழகிரி மனு தள்ளுபடி தினமணி\nபங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம் தினமலர்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று ( Today in History)\n1672 - பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டான்.\n1770 - ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டான்.\n1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லென்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது.\n1882 - பெர்லின் நகரில் எலெக்ட்ரோமோட் எனப்படும் பேருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது.\n1916 - முதலாம் உலகப் போர்: பிரித்தானிய இந்தியப் படைகள் ஓட்டோமான் படைகளிடம் ஈராக்கின் கூட் என்ற இடத்தில் சரணடைந்தனர்.\n1945 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் ஜெர்மனிய இராணுவம் நேச அணிகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது.\n1945 - இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தின் பல பகுதிகளிலும் உணவுப்பொதிகளை விமானத்தில் இருந்து வீசும் மானா நடவடிக்கையை ஐக்கிய இராச்சிய வான்படையினர் ஆரம்பித்தனர்.\n1945 - இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர் ஏவா பிரௌன் என்ற தனது நீண்ட நாளைய காதலியை தனது பெர்லின் சுரங்க அறையில் வைத்து மணம் புரிந்தார். இருவரும் அடுத்த நாள் ஏப்ரல் 30இல் தற்கொலை புரிந்து கொண்டனர்.\n1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் டாக்கவ் என்ற இடத்தில் இருந்த வதை முகாமை அமெரிக்கப் படைகள் விடுவித்தனர்.\n1946 - ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஹிடெக்கி டோஜோ மற்றும் 28 முன்னாள் தலைவர்கள் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.\n1970 - வியட்நாம் போர்: அமெரிக்க மற்றும் தென் வியட்நாம் படைகள் வியட் கொங் போராளிகளைத் தேடி கம்போடியாவை முற்றுகையிட்டன.\n1975 - வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க குடிமக்கள் சாய்கோன் நகரை விட்டு புறப்பட்டனர்.\n1986 - லொஸ் ஏஞ்சலீஸ் நகர பொது நூலகம் தீப்பிடித்ததில் 400,000 நூல்கள் அழிந்தன.\n1991 - வங்காள தேசத்தில், சிட்டாகொங்கில் இடம்பெற்ற சூறாவளியில் 138,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 10 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர்.\n1995 - நவக்கிரி என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரின் அவ்ரோ விமானம் 50 படையினருடன் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.\n2005 - 29 ஆண்டு கால முற்றுகையின் பின்னர் லெபனானில் இருந்து சிரியா முற்றாக வெளியேறியது.\n1818 - இரண்டாம் அலெக்சாண்டர், ரஷ்யாவின் பேரரசன் (இ. 1881)\n1848 - ரவி வர்மா, இந்திய ஓவியர் (இ. 1906)\n1891 - பாரதிதாசன், புரட்சிக்கவிஞர், பாவேந்தர் (இ. 1964)\n1970 - அன்ட்ரே அகாசி, முன்னணி டென்னிஸ் ஆட்டக்காரர்\n1843 - வின்சென்ட் ரொசாரியோ, இலங்கையின் முதல் ஆயர்.\n1980 - ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக், ஆங்கிலத் திரைப்பட இயக்குனர் (பி. 1899)\nஜப்பான் - தேசிய நாள்\nசெறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா\nநீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.\nசீர்திருத்தம் என்பது தேவையற்றவற்றை நீக்கிவிட்டு தேவையானதை மட்டும் வைத்துக் கொள்வதே.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2015/02/2015%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-05-30T02:08:37Z", "digest": "sha1:YKWE4KFHQGCQJLCUSHUCB6M4IPG523BQ", "length": 8999, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "2015ல் 6 படங்களில் நடிக்கும் சமந்தா… | Tamil Talkies", "raw_content": "\n2015ல் 6 படங்களில் நடிக்கும் சமந்தா…\nநடிகை சமந்தாவிற்கு ‘கத்தி’ படம் தமிழில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. அதற்கு முன் அவர் நடித்து வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்கள் தோல்வியடைந்தன. தெலுங்கில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் ரீமேக்கில் நடித்தவருக்கு அதன் பின் அங்கு வெளிவந்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக மாறினார். ஆனாலும், தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். அதை ‘கத்தி’ படம் மாற்றி விட்டது.\nதற்போது விக்ரமுடன் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. அடுத்து தனுஷுடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த ஆண்டு தமிழில் 3 படங்களிலும், தெலுங்கில் 3 படங்களிலும் நடிக்கப் போகிறேன் என சமந்தா தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் ரசிகர்களுடன் டுவிட்டரில் சாட் செய்தபோது அவர் இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அவருடைய திருமணத்தைப் பற்றி ஒரு ரசிகர் கேட்ட போது அந்த ‘சாப்டர் முடிவுக்கு வந்துவிட்டது,” என்று கூறியிருக்கிறார். சித்தார்த், சமந்தா இருவரும் பிரிந்துவிட்டதாக சில வாரங்களுக்கு முன்னர்தான் செய்திகள் பரபரப்பாக வெளியாகின. அதோடு, ‘பெங்களுர் டேய்ஸ்’ படத்தின் ரீமேக்கிலும் தான் நடிக்கவில்லை எனக் கூறியிருக்கிறார். இந்தப் படத்தில் சித்தார்த் – சமந்தா இருவரும் சேர்ந்து நடிக்கப் போவதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.\nசமந்தா தொடர்ந்து தமிழில் அதிக கவனம் செலுத்தப் போகிறார் என்றும் சொல்கிறார்கள். அஜித்தின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஆர்வமாக இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமந்தா சொல்லியுள்ள 3 படங்களில் இந்த படமும் ஒன்றா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.\nகல்யாணம் முடிந்த அடுத்த வாரமே கிரிக்கெட்: சமந்தாவின் திட்டம்\n – சிவகார்த்திகேயனை சீற வைத்த சமந்தா…\nஉணவில்லாமல் இருக்க முடியும்; செக்ஸ் இல்லாமல் முடியாது : சமந்தா\n«Next Post 'கத்தி' பின்னணி இசை வெளியீடு…\nஇந்த மாதமாவது 'வாலு வருமா…\nஇன்றைய இசையின் நிலை… : இளையராஜா வேதனை\nவிஜய் குறித்து அமெரிக்க அதிபர் இப்படி ட்வீட் செய்வார் – பார்...\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\nசரியான திமிரு பா இந்த நடிகை ஓவியாவிற்கு-கூறிய இயக்குனர்..\nசந்தானத்தின் முடிவினால் சுதாரிக்கும் காமெடியன்கள்\nரஜினியின் மகன் திலீபன், பேரன் மன்யு..\nஇயக்குநராக அறிமுகமாகும் நடிகர் வினீத்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nகவுண்டமணியின் காலத்தால் அழியாத வசனங்கள் – சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crazymohan.com/?cat=17", "date_download": "2020-05-30T02:57:04Z", "digest": "sha1:BXFSVCOHMXZLSLRICXLCSOJRT4MGY4FK", "length": 3880, "nlines": 54, "source_domain": "www.crazymohan.com", "title": "» Awards", "raw_content": "\nசிரிப்பு டாக்டர் பட்டம் கோவையில் கிடைத்தது\nகோவை சூரியன் ஃஎப்.எம் மும் K.G.HOSPITALum இணைந்து நிகழ்த்திய விழாவில் அடியேனுக்கு ‘’சிரிப்பு டாக்டர்’’ என்ற பட்டத்தை BROOKEFIELDS Mallலில் KG HOSPITAL CHAIRMAN DOCTOR PADMASRI G.BAKTHAVATHSALAM அவர்கள் வழங்கினார்கள்…இது ஒரு Hyper Tension Awareness Initiative….டாக்டர் பேசும்போது BP குறைய உப்பைத் தவிருங்கள் என்றார்….அடியேன் பேசும்போது ‘’உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்றேன்….நான் சொன்ன உப்பு சிரி-உப்பு சிரிப்பு….’’உப்பில்லா பண்டம் குப்பையிலே….உப்புள்ள பண்டம் தொப்பையிலே’’….’’காலை எழுந்தவுடன் வாக்கிங்….பின்பு கனிவு கொடுக்கும் நல்ல டாக்கிங்….மாலை முழுவதும் டிராமா….என்று [...]\nகோவை சூரியன் ஃஎப்.எம் மும் K.G.HOSPITALum இணைந்து நிகழ்த்திய விழாவில் அடியேனுக்கு ‘’சிரிப்பு டாக்டர்’’ என்ற பட்டத்தை BROOKEFIELDS Mallலில் KG HOSPITAL CHAIRMAN DOCTOR PADMASRI G.BAKTHAVATHSALAM அவர்கள் வழங்கினார்கள்…இது ஒரு Hyper Tension Awareness Initiative….டாக்டர் பேசும்போது BP குறைய உப்பைத் தவிருங்கள் என்றார்….அடியேன் பேசும்போது ‘’உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்றேன்….நான் சொன்ன உப்பு சிரி-உப்பு சிரிப்பு….’’உப்பில்லா பண்டம் குப்பையிலே….உப்புள்ள பண்டம் தொப்பையிலே’’….’’காலை எழுந்தவுடன் வாக்கிங்….பின்பு கனிவு கொடுக்கும் நல்ல டாக்கிங்….மாலை முழுவதும் டிராமா….என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2020/01/blog-post.html", "date_download": "2020-05-30T03:31:12Z", "digest": "sha1:PSSBSMAGDZKBNY3JJGRGUT65BS74FS47", "length": 5022, "nlines": 70, "source_domain": "www.helpfullnews.com", "title": "பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பல லட்சம் டொலர்கள் அபராதம்: அதிர வைக்கும் காரணம்", "raw_content": "\nHomeசெய்திகள்பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பல லட்சம் டொலர்கள் அபராதம்: அதிர வைக்கும் காரணம்\nபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பல லட்சம் டொலர்கள் அபராதம்: அதிர வைக்கும் காரணம்\nமுன்னணி இணைய நிறுவனங்களுக்கு எதிராக அண்மைக்காலங்களில் பெருமளவில் அபராதத்தொகையானது அறவிடப்படுவது அவ்வப்போது நடைபெற்றுவருகின்றது.\nபயனர்களின் இரகசியத் தகவல்களை கசியவிடுவதே இதன் பிரதான காரணமாகும்.\nஇதே காரணததிற்காக தற்போது பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக 16 இலட்சம் அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\nபிரேஸில் நாட்டின் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சே இந்த அபராதத் தொகையினை விதித்துள்ளது.\nசுமார் 443,000 பிரேஸில் நாட்டு பயனர்களின் தகவல்களை கசியவிட்டதன் காரணமாகவே பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்நிலை எற்பட்டுள்ளது.\nஇச் சம்பவமானது ஹேம்பிரிஜ் அனாலிட்டிக்கா வழக்குடன் தொடர்புபட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/kadalai-poda-ponnu-venum-movie-previews/", "date_download": "2020-05-30T01:16:11Z", "digest": "sha1:Y54PPDPB3WYX36GNXERBAH6I2GHRV6YB", "length": 6510, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – kadalai poda ponnu venum movie previews", "raw_content": "\nகடலை போடுறதுக்கே பொண��ணு தேடி அலையறாராம் ஹீரோ..\nஇந்த உலகத்தின் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும்...\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைம���க்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:34:44Z", "digest": "sha1:KV74KUGG3ZMKIL7HGIOG6CG5DYO6LDNE", "length": 6545, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லாப்ரடோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரை கனடாவின் மண்டலம் பற்றியது. இதே பெயருள்ள நாய் வகைக்கு, லாப்ரடர் ரெட்ரீவர் (நாய்) என்பதைப் பாருங்கள்.\nலாப்ரடோர் (Labrador) கனடாவின் நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் மாகாணத்தின் வட பகுதியில் அமைந்துள்ள மண்டலமாகும். இம்மாகாணத்தின் பெருநிலப் பகுதியில் அமைந்துள்ள லாப்ரடோர், நியூபவுண்ட்லாந்திடமிருந்து பெல் ஐல் நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ளது. அத்திலாந்திக்கு கனடாவின் வடகோடியில் அமைந்துள்ள பெரிய புவியியல் பகுதியாகவும் விளங்குகின்றது.\nகுறிக்கோளுரை: மூனுசு இசுப்லென்டிடும் மோக்சு எக்சுப்லெபிடுர் (இலத்தீன்)\n\"நமது சிறப்பான பணி விரைவில் நிறைவுறும்\"\nநியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் அரசு\n• கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\n• நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் சட்டப்பேரவை உறுப்பினர்கள்\nகிராண்டு ஆறு (நியூபவுண்ட்லாந்து பெயர்: சர்ச்சில் ஆறு)\nலாப்ரடோர் மூவலந்தீவின் கிழக்குப் பகுதியில் லாப்ரடோர் அமைந்துள்ளது. இதன் மேற்கிலும் தெற்கிலும் கியூபெக் மாகாணம் உள்ளது. கனடியப் பகுதியான நூனவுட்டுடன் கில்லினிக் தீவு மூலமாக சிறு எல்லையைப் பகிர்ந்துள்ளது.\nலாப்ரடோரின் பரப்பளவு நியூபவுண்ட்லாந்து தீவின் பரப்பை விட இருமடங்காக இருந்தபோதிலும் இங்கு மாகாணத்தின் 8% மக்களே வசிக்கின்றனர். லாப்ரடோரின் முதற்குடி மக்களாக வடக்கு இனுவிட்டுகளும் தெற்கு இனுவிட்டு-மெடிசுகளும் இன்னு இனத்தவரும் உள்ளனர். 1940களிலும் 1950களிலும் இங்குள்ள இயற்கை வளங்கள் அறியப்படும்வரை முதற்குடி அல்லாதவர்கள் லாப்ரடோரில் தங்கி வாழ்ந்ததில்லை.\nவிக்கிப்பயணத்தில் Labrador என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nவிக்சனரியில் லாப்ரடோர் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/136", "date_download": "2020-05-30T02:56:51Z", "digest": "sha1:O65GQCMOXEOSIPUZO46R2B4IODTFAFDV", "length": 4869, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/136\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/136\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/136\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/136 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/98", "date_download": "2020-05-30T03:20:13Z", "digest": "sha1:LQTZ5XGLUWSDM7YJTMTLD67NU37P4IW5", "length": 6424, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/98 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nடாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்களைப் பற்றி\nவிளையாட்டுத் துறையின் வியன்மிகு கலைச் சொற்கள் குற்றால அருவி ஓடி வருவதைப்போல தங்கு தடையின்றிய பேச்சு, ஆழமான கல்வி, பரந்துபட்ட உலக அறிவு, பண்பாட்டின் சிகரம், இனிமையானவர், நகைச் சுவை நல்லரசு, செயலிலே விறுவிறுப்பு, விளையாட்டுத்துறையிலே ஒப்பாரும், மிக்காரும் இல்லாத உயர்ந்த நிலை. இவர்தான் நவராஜ் செல்லையா.\n- தமிழ்த் தொண்டர் கோ.முத்துப்பிள்ளை\nடாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் ஓய்வறியாத உழைப்பாளர். அவரது சுறுசுறுப்பும், போலித் தனமில்லா பே��்சும், தளராத தன்னம்பிக்கை யும் அவரைச் சுற்றி இருக்கும்\nஎல்லோரையும் எழுச்சி பெற வைக்கும்.\nடாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா உடற்கல்விக்கு அளித்த அர்ப்பணிப்பு, நண்பர்களின் மீது அவர் கொண்டிருந்த அன்பு, ஆர்வம், பாசம், பணிவு, இனிய சொற்கள், ஆற்றிய உதவிகளும், பணிகளும் அவர் மறைந்தாலும் என்றும் ஆயிரக்கணக்கானோர் நெஞ்சங் களில் மறையாது. அவர் ஏற்றிய தீபம் அணையாது, மேலும் சுடர் விட்டுப் பிரகாசிக்க நம்மைப் போன்றோர் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.\n- பேராசிரியர் இரத்தின நடராஜன்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 31 ஜனவரி 2018, 18:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/bjp-govt", "date_download": "2020-05-30T03:13:46Z", "digest": "sha1:DRFSVZPWT7Z4TEGRMT2AFF5HYWUELMQN", "length": 6592, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவாராக் கடன் தள்ளுபடி: மத்திய அரசைச் சாடும் ராகுல் காந்தி\nஇவ்ளோ நாள் என்ன பண்ணிட்டு இருந்தீங்க\nஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆச்சு; இன்னும் துணை சபாநாயகர் பதவி காலியாக இருக்கு\n100 நாட்களில் மத்திய அரசு சாதித்தது என்ன- அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\n45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லாதோர் அதிகரிப்பு\nதேர்தல் நேரத்தில் பாஜக இப்படியொரு அறிவிப்பை வெளியிடலமா\nபுத்திசாலி அரசுகள் ரகசியம் காக்கும்; பாஜக அரசு செய்தது துரோகம் - ப.சிதம்பரம் கடும் தாக்கு\nபுத்திசாலி அரசுகள் ரகசியம் காக்கும்; பாஜக அரசு செய்தது துரோகம் - ப.சிதம்பரம் கடும் தாக்கு\nபாகிஸ்தானுக்கு போகச் சொல்லி, முஸ்லீம் குடும்பத்தினரை அடித்து, உதைத்த கொடூர கும்பல்\nதமிழகத்தின் வரலாற்றை மறைக்க முயற்சிக்கும் பாஜக அரசு; கீழடியில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nபசுக்கள் அமைச்சகத்தைத் தொடர்ந்து ’பசு எக்ஸ்பிரஸ்’ - பசுவிற்கு வாரி வழங்கும் மாநில அரசு\nபாஜகவுக்கு எதிராக விமானத்தில் தமிழிசை முன் முழக்கம்; கைதான மாணவி ஜாமீனில் விடுதலை\nதமிழிசை முன் பாஜக அரசை விமர்சித்த சோபியா கைது... மாணவர்கள் போராட்டம்\nநானும் சொல்கிறேன் “பா.ஜ.க.வின் பாசிச ஆட்சி ஒழிக” – ஸ்டாலின்\nஒற்றை வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் ஆட்சியை கவிழ செய்த ஜெயலலிதா\nகேப்டவுன் ஆன சிம்லா..கையில் கேன்களுடன் குடிநீருக்கு காத்திருக்கும் மக்கள்\nமருந்துகளை பரிசோதிக்க, சோதனை எலிகளாக மாற்றப்பட்ட கூலித் தொழிலாளி இந்தியர்கள்\nபெருநிறுவனங்களை வளர்த்து, தொழிலாளர்களை வஞ்சிக்கும் பாஜக: பினராயி விஜயன்\nஅதான் தேர்தல் தேதி அறிவிக்கலயே; நல்ல சான்ஸ்; அள்ளிவிட்றா சலுகைகளைஎன்ஜாய் பண்ணும் பாஜக\nதமிழக அரசை பாஜக இயக்குவதை ராஜேந்திர பாலாஜி ஒப்புக்கொண்டுள்ளார்: மு.க.ஸ்டாலின் தாக்கு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:00:12Z", "digest": "sha1:TFR6PPKIMXWKDB7BI5A5JOT4K7C6CSGI", "length": 38306, "nlines": 417, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "தெயநாயகம் | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nதாமஸ் கட்டுக்கதை மோசடியில் ஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸின் பங்கு: ஜான் கணேஷை அருளப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்த மரியதாஸ்\nதாமஸ் கட்டுக்கதை மோசடியில் ஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸின் பங்கு: ஜான் கணேஷை அருளப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்த மரியதாஸ்\nஜான் கணேஷின் அபார கிருத்துவமத ஞானத்தைக் கண்டு, கிருத்துவர்களே ஆச்சரியப்பட்டனர். இதனால், இவருக்கு ஏகப்பட்ட சுவிசேஷக் கூட்டங்களில் பேச ஏற்பாடு செய்துக் கொடுக்கப்பட்டது. மக்கள் இவரது பேச்சை விரும்பி வந்ததால், செய்தித் தாள்களில் விளம்பரமும் செய்யப்பட்டது[1]. ஒருமுறை என்னுடைய கூட்டத்திற்கு வர சௌகரியமாக, பிரத்யேகமாக ரெயில் வண்டியே ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது உறவினர்களும், அவரது கிருத்துவத் தொடர்புகளைக் கண்டிக்கவில்லை. முதலில் எதிர்த்தாலும், பணம் வருவதால் நாளடைவில் அமைதியாகி விட்டனர். ஏதோ இந்த வேலையைச் செய்து பணம் சம்பாதிக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர் போலும். திருமணம் செய்து கொண்டிருந்தாலும், சுமார் 20 ஆண்டுகள் இந்த காரியங்களால் பிரிந்தே வாழ ���ேர்ந்தது. இவ்விதமாக பிரசங்கத்தின் அனுபவத்தினால், அவருக்கு கிருத்துவ இறையியல் அத்துப்படியாகியது. அவருக்குத் தெரிந்திருந்த அளவுக்கு, வேறெந்த கிருத்துவ பிரசங்கி அல்லது போதகருக்குக் கூட தெரியாது என்ற அளவுக்கு சிறப்பைப் பெற்றார். பைபிளையே கரைத்துக் குடித்து விட்டதால், எந்த வசனத்தையும் எண்களுடன் கூறி, விளக்கம் கொடுக்கும் அளவுக்கு பண்டிதரானார். பிரசங்களுக்காக பல இடங்களுக்குச் சென்று வரும் போது, ஶ்ரீவில்லிபுத்தூரில் சில கத்தோலிக்க போதகர்கள், பாஸ்டர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுள் ஒருவர், இவரது கிருத்துவ ஞானத்தைக் கண்டு அசந்து போய்விட்டார்.\nஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸ் ஜான் கணேஷை சந்தித்தது[2]: அந்த ஒருவர் தான் ஜே. மரிய தாஸ் ஆவர். 1971-1976 காலத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் மடாலத்தில் ஜே. மரியா தாஸ் என்ற பாதிரி இருந்துள்ளார். “உள்கலாச்சாரமயமாக்கல்” மற்றும் கிறிஸ்தத் தொன்மையினை நிலைநாட்டுவதற்கு ஆதாரங்களை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இவருக்கும் ஏதோ தொடர்பு இருந்தது தெரிகிறது. திருச்சியில் மைக்கேல் என்ற பாதிரி “தமிழ் இலக்கியக் கழகம்” என்ரு ஒன்றை வைத்துக் கொண்டு அத்தகைய ஆராய்ச்சியை செய்து வந்தார். இவர் தாம், ஜான் கணேஷை மரிய தாஸுக்கு அறிமுகப்படுத்தியது. ஆர்ச் பிஷப் அருளப்பாவுக்கு தெரிந்தவராகவும் இருந்தார். இந்நிலையில் தான், ஜான் கணேஷின் திறமையைக் கண்டு, அவர் தமது வேலைக்கு உதவக்கூடும் என்று தீர்மானித்துள்ளார். இதனால், ஜான் கணேஷுடன் பேசிப்பார்த்ததில், அவர் ஒரு விசுசாசியாகவும், பைபிள் ஞானத்தில் தலைசிறந்தும் விளங்குவதை கண்டு கொண்டார். அவரைப் பற்றி ஆர்ச் பிஷப் அருளப்பாவிடம் சொல்லியிருக்கிறார்.\nஆர்ச் பிஷப் அருளப்பா தாமச் கட்டுக்கதையை உருவாக்கி ஆதாரங்களை தயாரிக்க முற்படுதல்: விவரம் அறிந்த அருளப்பா அவரை சந்திக்க ஆர்வம் காட்டினார். 1973-74 காலத்தில், மரியா தாஸ் என்ற கத்தோலிக்க பாதிரி, கணேஷ் ஐயரை ஆர்ச் பிஷப் அருளப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 1975ல் ஏற்பாடு செய்தார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. மைலாப்பூரில் இவர்களது சந்திப்பு நிகழ்ந்தது. கணேஷ் ஐயரிடம் பணம் இல்லை என்பதனை அறிந்து கொண்டு, அவ்வப்போது பணம் கொடுத்து, அருளப்பா அவரை தன்பால் இழுக்க முயற்சி செய்தார். தான் எழுதிய “பேரின்ப விளக்கு” என்ற புத்தகத்தில், செயின்ட் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார், திருவள்ளுவருக்கு பைபிளை சொல்லிக் கொடுத்தார், அதனால் தான் திருவள்ளுவர், திருக்குறளை எழுதினார், திருவள்ளுவரே ஒரு கிறுத்துவர் என்றெல்லாம் ஒரு கருதுகோளை உருவாக்கி வைத்துள்ளார் என்று கொஞ்சம் கொஞ்சமாக கூற ஆரம்பித்தார். பிறகு, “அதற்கான ஆதாரங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் நாம் இருவரும் அனைத்துலக ரீதியில் பெரும் புகழைப் பெறலாம், அதற்கு நீங்கள் தான் உதவ வேண்டும்”, என்ற கோரிக்கோளை வைத்தார். ஜான் கணேஷுக்கு முதலில் தான் ஒரு கிருக்கரிடம் வந்து மாட்டிக் கொண்டோமா என்று கூட யோசித்தார்.\nஓலைச்சுவடிகள், தாமிரப் பட்டயங்கள் முதலியவற்றைத் தயாரிக்க அருளப்பாவின் திட்டம்: கணேஷ் ஐயருக்கு இதெல்லாம் வெறும் கட்டுக்கதை, அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை நன்றாகவே தெரியும், இருபது ஆண்டுகளுக்கு முன்னர், கேரளாவில் தாமஸ் இந்தியாவுக்கு வந்த 1950வது தினம் என்று கொண்டாடினார்கள். அதில் அப்பொழுதைய பிரதமர் நேரு கலந்து கொண்டார். “உண்மையிலேயே தாமஸ் இந்தியாவுக்கு வந்தது மெய்யா”, என்று அவர் கேட்ட போது, அருகில் இருந்த எந்த ஆர்ச் பிஷப்போ, பாதிரியோ வாயைத்திறக்கவில்லை. புன்னகைத்து, நேருவின் கவனத்தைத் திருப்ப முயன்றனர். அதற்கான ஆதாரம் எதுவும் இல்லாததால், அவர்களால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. இவ்விசயங்களை அருளப்பாவிடம் சொன்னபோது, அருளப்பா சொன்னார், “அவ்வாறு ஆதாரங்கள் இல்லையென்றால், ஆதாரங்களை நாம் உண்டாக்க வேண்டும். ஓலைச்சுவடிகள், தாமிரப் பட்டயங்கள் போன்றவற்றை தயாரிக்க வேண்டும்”. கணேஷ் ஐயர், “அத்தகைய வேலையை நான் விரும்பவில்லை, ஆனால், அப்பொழுது எனக்கு பணம் தேவையாக இருந்தது, அதனால், அத்தகைய கள்ள ஆவணங்களைத் தயாரிக்கும் வேலைக்கு ஒப்புக்கொண்டேன்”, என்கிறார். அவ்வாறே கள்ள ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. “சாந்தி ஆஸ்ரமம்” என்றும் அவருடைய மேற்பார்வையில் கட்டப்பட்டது.\n1960களில் நடத்தப் பட்ட மோசடிகள். போலி ஆராய்ச்சிகள் முதலியன: 1963ல் பொன்னு ஏ. சத்தியசாட்சி, எம். தெய்வநாயகம், வி. ஞானசிகாமணி, ஆர். அருளப்பா முதலியோர் கூடி எப்படி பிரச்சாரத்திற்காக துண்டு-பிரசுரங்கள், சிறு புத்தகங்கள் எழுதி வெளியிடுவது, ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு தமது முடிவுகளுக்கு ஏற்றவாறு ஆதாரங்களை உருவாக்குதல்-தயாரித்தல் மற்றும் அதற்கேற்ற முறையில் புத்தகங்களை வெளியிடுவது பற்றி பேசி, ஒரு திட்டமும் தயாரித்துள்ளது, ஜான் கணேஷுக்குத் தெரியவந்தது. இரட்சண்ய யாத்திரிக நிலையம், 7, மார்கெட் தெரு, அயனாவரம், சென்னை – 23 என்ற இடத்தில் ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு செயல்பட்டனர். எம். தெய்வநாயகம் அதற்கேற்றவாறு அருளப்பாவின் ஆதரவுடன் சிறு-சிறு புத்தகங்களை அருகிலேயே மெய்ப்பொருள் அச்சகம்[3] என்று வைத்துக் கொண்டு, வெளியிட ஆரம்பித்தார். “திருவள்ளுவர் கிருத்துவரா” என்ற புத்தகம் 1963ல் வெளியிடப்பட்டது. 1965ல் சந்தேகிக்கும்-சந்தேகிக்கப்படும் தாமஸ் தபால்-தலை வெளியிடப்பட்டது. 1965ல் அருளப்பா ஆர்ச்பிஷப்பாக பதவிக்கு வருகிறார். இதற்குப் பிறகு, இவ்வேலை உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தது. 1968ல் கிருத்துவக் கல்லூரி(தாம்பரம்)யில் தமிழ்துறை ஆரம்பிக்கப்பட்டது. பொன்னு ஏ. சத்தியசாட்சி அதற்கு தலைவராக இருந்தார். 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா” என்ற புத்தகம் 1963ல் வெளியிடப்பட்டது. 1965ல் சந்தேகிக்கும்-சந்தேகிக்கப்படும் தாமஸ் தபால்-தலை வெளியிடப்பட்டது. 1965ல் அருளப்பா ஆர்ச்பிஷப்பாக பதவிக்கு வருகிறார். இதற்குப் பிறகு, இவ்வேலை உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தது. 1968ல் கிருத்துவக் கல்லூரி(தாம்பரம்)யில் தமிழ்துறை ஆரம்பிக்கப்பட்டது. பொன்னு ஏ. சத்தியசாட்சி அதற்கு தலைவராக இருந்தார். 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா” வெளியிடப்பட்டபோது, கருணாநிதி அதற்கு “மதிப்புரை” வழங்கி பாராட்டியுள்ளார். சரித்திர ஆதாரத்தைப் பற்றி கவலைப்படவில்லை. இன்னொரு பக்கம் சித்தர் பாடல்களில் இடைசெருகல் செய்வது, புதியதாக பாடல்களை எழுதி வெளியிடுவது போன்ற மோசடிகளும் ஆரம்பித்தன. 1969ல் டேவிட் சாலமோன் என்பவர் 16 பக்கங்கள் கொண்ட “அகத்தியர் ஞானம்” என்ற சிறுநூலை வீ. ஜானசிகாமணிக்குக் கொடுத்தாராம்[4]. அதை வைத்துக் கொண்டும் மோசடி ஆராய்ச்சிகள் தொடர்ந்தன.\nவீ. ஞானசிகாமணி – அகத்தியர் ஞானம்\n1970களில் நடத்தப் பட்ட மோசடிகள். போலி ஆராய்ச்சிகள் முதலியன: அத்திட்டத்தின் கீழ் கண்ட குறும்புத்தகங்கள் வெளிவந்தன:\nஆண்டு குறும்புத்தகத் தலைப்பு ஆசிரியர் முன்னுரை / முகவுரை வழங்கியோர் அணிந்துரை / பாராட்டுரை\n எம். தெய்வநாகம் கா. அப்பாதுரை பொன்னு ஆ. சத்தியசாட்சி\n1972 எழுபிறப்பு எம். தெய்வநாகம்\n1974 மனித இன ஒருமைப்பாடு ஆர். அருளப்பா\n1974 சான்றாமை ஆர். அருளப்பா\n ஆர். அருளப்பா ஆர். அருளப்பா வி. டி. தேவசகாயம்\n1975 பேரின்ப விளக்கம் ஆர். அருளப்பா மற்றும் எம். தெய்வநாகம்\n1976 God in Thirukkural ஆர். அருளப்பா ச. வே. சுப்ரமணியன் வீ. ஞானசிகாமணி\nஇவ்வாறு முன்னரே தீர்மானம் செய்து போலி ஆராய்ச்சி நடத்தி, ஒருவருக்கு ஒருவர் பாராட்டுத் தெரிவித்து, தொடர்ந்து செயல்பட்டதை சுலபமாக யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்.\n[1] அப்படியென்றால், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், பழைய நாளிதழ்களிலிருந்து, அத்தகைய ஆதாரங்களை எடுத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இதைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும்.\n[3] மெய்ப்பொருள் அச்சகம், 5, மார்கெட் தெரு, அயனாவரம், சென்னை – 600 023.\n[4] வீ. ஞானசிகாமணி கூறுகிறார், “என் நினைவு சரியாக இருக்குமானால் அகத்தியர் ஞானம் என்னும் சிறு நூல், 16 பக்கங்களுடையதாய் 1969-ல் எனக்குக் கொடுக்கப்பட்டது. டாக்டர் டேவிட் சாலமோன் எம்.பி.பி.எஸ்., இதனை என்னிடம் கொடுத்தார்”. முன்னுரை, அகத்தியர் ஞானம் [விளக்கவுரை], “ஞானோதயம்”, 66/7, அசோசியேசன் சாலை, சென்னை – 600 050.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்ய பால், கட்டுக்கதை, கட்டுக்கதை தாமஸ், சத்தியசாட்சி, சிவகங்கா, ஜான் கணேஷ், ஞானசிகாமணி, தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, திருச்சி, தெய்வநாயகம், பேரின்ப விளக்கு, பைபிள், மதுரை, மரிய தாஸ், மரியதாஸ், மைக்கேல், ஶ்ரீரங்கம், ஶ்ரீவில்லிபுத்தூர்\nஅருளப்பா, ஆச்சார்ய பால், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஏசு, கட்டுக் கதை, கத்தோலிக்கம், ஜான் கணேஷ், தாமஸ், தாமஸ் கட்டுக் கதை, தாமஸ் கதை, திருச்சி, தெயநாயகம், பொய், மதுரை, மரிய தாஸ், மரியதாஸ், மைக்கேல், ஶ்ரீவில்லிபுத்தூர் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தாமஸ்மலை தினமலர் திரியேகத்துவம் தெய்வநாயகம் தேவகலா தோமஸ் தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு போலி சித்தராய்ச்சி போலித் தாமஸ் மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ் வேதபிரகாஷ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கூத்தாடும் தேவன் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமா தோமை தோமையர் தோமையார் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\n‘திருவள்ளுவர் கிறிஸ்தவரே’ – மு.தெய்வநாயகம், கருணாநிதி, கே.டி.ராகவன், அந்துமணி – தொடர்புகள் எதைக் காட்டுகின்றன\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை – அர்ஜுன் சம்பத்தின் சாந்தோம் விஜயம் – கோவில் சம்பந்தப் பட்ட சிற்பங்கள், தூண்கள், கல்வெட்டுகள் சர்ச்சிற்கு சொந்தமாக இருக்க முடியாது\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18365/Thiri-Muthal-Kirupaasananae-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T01:52:37Z", "digest": "sha1:CKVPENFCYHOOPKNXWXXSY7BHGMLPUXJB", "length": 3468, "nlines": 97, "source_domain": "waytochurch.com", "title": "thiri muthal kirupaasananae இயேசுவே உம் திருவடி சரணம்", "raw_content": "\nthiri muthal kirupaasananae இயேசுவே உம் திருவடி சரணம்\nஇயேசுவே உம் திருவடி சரணம்\n1. திரி முதல் கிருபாசனனே சரணம்\nஜெக தல ரட்சக தேவா சரணம்\nதினம் அனுதினம் சரணம் – கடாட்சி\nதினம் அனுதினம் சரணம் – சருவேசா\n2. நலம் வளர் ஏக திரித்துவா – சரணம்\nநமஸ்கரி உம்பர்கள் நாதா – சரணம்\nநம்பினேன் இது தருணம் – தருணம்\nநம்பினேன் தினம் சரணம் – சருவேசா\n3. அருவுருவே அருளரசே சரணம்\nஅன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்\nஅதிகுணனே தருணம் – கிரணமொளிர்\nஅருள் வடிவே சரணம் – சருவேசா\n4. உலகிட மேவிய உனதா சரணம்\nஓர் கிருபாசன ஒளியே சரணம்\nஒளி அருள்வாய் தருணம் – மனுவோர்க்கு\nஉத்தமனே சரணம் – சருவேசா\n5. நித்திய தோத்திர நிமலா சரணம்\nநிதி இஸ்ரவேலரின் அதிபதி சரணம்\nநீதா இது தருணம் – கிருபைக்கொரு\nஆதாரா சரணம் – சருவேசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:49:12Z", "digest": "sha1:LRX3HDA3IMGEUYKOYVIYSZNRILKD4NCL", "length": 9015, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சக்ரஹஸ்தர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44\n[ 17 ] ஜராசந்தனும் பீமனும் காற்றில் சறுக்கி நழுவியிறங்குபவர்கள் போல மிகமெல்ல மற்களத்திற்குள் புகுந்து கால்களை நிலைமண்டியில் ஊன்றி கைகளை கடகபாகமாக விரித்து ஒருவர் உடல்மேல் ஒருவர் விழி ஊன்றியிருக்க அசையாமல் நின்றனர். புழுதியில் அடிமரம்போல் ஊன்றியிருந்தன நரம்போடிய கால்கள். இரையை முறுகப்பற்றி இறுக்கிக் கொண்டிருக்கும் மலைப்பாம்பு போலிருந்தன தசைகள். களிற்றேறின் முற்றிய திமில் என தோள்கள் சிலிர்த்தசைந்தன. காற்றில் இரைநோக்கும் நாகமுகங்கள் போல கைகள் மெல்ல துழாவின. தொடைகளில் இழுபட்ட வில்நாண். இடையில் இழுத்து …\nTags: அர்ஜுனன், காமிகர், கிருஷ்ணன், சகதேவன், சக்ரஹஸ்தர், சோமன், ஜராசந்தன், பீமன்\nராஜ் கௌதமன் ‘லண்டனில் சிலுவைராஜ்’ -மணிமாறன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 9\nஅயன் ராண்ட் - 3\nஸ்வராஜ்யா, ஜக்கி, இயற்கை எரிவாயு -கடிதங்கள்\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழும���ிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/author/dcadmin/page/715/", "date_download": "2020-05-30T02:45:18Z", "digest": "sha1:ZNLRZOP2GXOON3BCLKI7N4FTGX74P7SM", "length": 5575, "nlines": 76, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Editor, Author at Dailycinemas - Page 715 of 729", "raw_content": "\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் \nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nதமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nகுறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy\nவிமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\nகோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் விக்ரம் பிரபு நடிக்கும் “ வெள்ளக்கார துரை “\nEditorComments Off on கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் விக்ரம் பிரபு நடிக்கும் “ வெள்ளக்கார துரை “\nகோபுரம் பிலிம்ஸ் தயாரிக்க எழில் இயக்கத்தில் ஸ்ரீதிவ்யா நாயகி தமிழ்,...\nவிதார்த்தின் அடுத்த வித்தியாசப் படம்..\nEditorComments Off on விதார்த்தின் அடுத்த வித்தியாசப் படம்..\nமைனா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த விதார்த், தொடர்ந்து நடித்த...\nதமிழ் திரைப்படதயாரிப்பாளர் கவுன்சிலுக்கு – தமிழ் திரைப்பட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் கண்டனம்\nEditorComments Off on தமிழ் திரைப்படதயாரிப்பாளர் கவுன்சிலுக்கு – தமிழ் திரைப்பட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் கண்டனம்\nஆந்திராவுல, கேரளாவுல, கர்நாடகத்துல பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு...\nதயாரிப்பாளர்களை அழவைக்கும் நகைச்சுவை நடிகர்கள் டி.ஆர் பேச்சு\nEditorComments Off on தயாரிப்பாளர்களை அழவைக்கும் நகைச்சுவை நடிகர்கள் டி.ஆர் பேச்சு\nராட்டினம் என்ற படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம்...\nகளவு தொழிற்சாலை படத்துக்கு “U” சான்றிதழ்​\nEditorComments Off on களவு தொழிற்சாலை படத்துக்கு “U” சான்றிதழ்​\nM.G.K. MOVIE MAKER சார்பில் S.ரவிசங்கர் தயாரிக்கும் திரைப்படம் “களவு...\n12 மணி நேரத்தில் உருவாகும் படம் “ நடு இரவு “\nEditorComments Off on 12 மணி நேரத்தில் உருவாகும் படம் “ நடு இரவு “\n24 மணி நேரத்தில் பல யூனிட் , பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி “ சுயம்வரம் “...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&si=0", "date_download": "2020-05-30T01:04:21Z", "digest": "sha1:CVNJZRC6P4RZD5HPJIN6ATWB7MADZIJ7", "length": 14845, "nlines": 266, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » வேள்வியில் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வேள்வியில்\nதக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்புகளைப்பெற்றாள். ஆதிசேஷன் போன்ற பெருமைகளும், வீரமும் உடைய புதல்வர்கள் தனக்குப் பிறக்க அருள் புரியுமாறு கச்யபரை வேண்டினாள் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : நாராயண கிருஷ்ணமாச்சார்யர்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nவேள்வித் தூண் (சரித்திர நாவல்)\nபுறநானூறில் கூறிய பாண்டியன் செய்த வேள்விகள் பற்றிய செய்திகள் இவன் ஆற்றிய வேள்விகள் முற்றிலும் தமிழர் வழக்கின்பாற்பட்டது என்பதைப் புலப்படுத்துகிறது. காரணம் இது நால்வேதத்திபடி செய்யப்பட்ட வேள்வி என்று குற���ப்பிடும்போது, இங்கே குறிப்பிடும் நால்வேதம் நற்பனுவலான நால்வேதம் (அறம், பொருள், இன்பம், [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : உதயணன் (Uthayanan)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nவேள்வியில் முளைத்த விதைகள் - Velveyil Mullaitha Vethaigal\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஜெகாதா (Jegatha)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nபாண்டியர் காலம், நாயக்கர்காலம் தொடங்கி இந்திய விடுதலைப் பாராட்ட காலம் மதுரையின் பெரும் புகழ் பேசுகிறது இந்நூல். காலனியத்திற்கு முந்தைய காலத்திலிருந்து மதுரை மண்ணில் விளங்கி வந்த வீரம் செறிந்த வரலாற்றை சுவைப்படச் சொல்லும் இந்நூலில் இந்திய விடுதலை வேள்வியில் மதுரையில் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ந. பாண்டுரங்கன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nயோசி, ரத்னா, ஜானகி வெங்கட்ராமன், இந்து அறநிலைய, kadhal, இர்பான், நேரா, அனைத்தையும், தீர்க்க சுமங்கலி, ராக், ஜெயகாந்தன், Yaar Nee \n கொஞ்சம் உங்களோடு பாகம் 3 -\nதிராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam\nரஜினி ஒரு சரித்திரத்தின் சரித்திரம் - Rajini Oru Sarithirathin Sarithiram\nஆயுளை அதிகமாக்கும் 500 யோசனைகள் -\nபாதையெல்லாம் பணம் - Padhaiyellam Panam\nவாத்து, எலி. வால்ட் டிஸ்னி\nகௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும் - Gouthama Buddhar Vaazhvum Vaakkum\nகனாக் காணும் கண்கள் (old book rare) -\nபிரெடரிக் ஏங்கல்ஸ் - Frederic Angels\nமேலாண்மையில் இன்று - Melanmaiyil indru\nசமயங்கள் வளர்த்த தமிழ் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2015/01/blog-post_23.html", "date_download": "2020-05-30T01:37:38Z", "digest": "sha1:MA7BM66KJB3UPTMX5RTSO5J3ON4QL2XM", "length": 14734, "nlines": 183, "source_domain": "www.ssudharshan.com", "title": "புத்தகங்கள் : இளமையில் கொல் 1/36 [புத்தகங்கள் 2015]", "raw_content": "\nபுத்தகங்கள் : இளமையில் கொல் 1/36 [புத்தகங்கள் 2015]\nஇந்த வருடத்தின் ஆரம்பத்தில் முதலாவதாக வாசிப்புக்குட்படுத்திய நூல், சுஜாதாவின் \"இளமையில் கொல்.\" 'இளமையில் கல்' என்கிற ஔவையின் ஆத்திசூடியின் நினைவு தோன்றலாம். சுஜாதாவி��மிருந்து ஆரம்பிப்பதில் ஒரு திருப்தியும் புத்துணர்வும் கிடைப்பதுண்டு. அதேபோல சென்ற ஆண்டின் இறுதியும் சுஜாதாவின் உள்ளம் துறந்தவனோடு நிறைவடைந்தது.\nராஜி என்கிற இளைஞன் , தனது வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்களால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நண்பனுக்கு எதிராக பொய் சாட்சி சொல்லுவதற்காக கூண்டில் ஏறுகிறான். அதன் தொடர் விளைவுகளால் மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏறவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது. இப்படியானதொரு நெருக்கடியான சூழ்நிலையில் குடும்பங்களாலும் சுற்றியிருப்பவர்களாலும் கைவிடப்பட்டு பந்தாடப்படும் ஒருவனைப் பற்றிய கதை.\nஇது சுஜாதா அவர்களினால் 1987 ல் எழுதப்பட்டது. அப்போதும் வேகத்துக்குக் குறைவில்லை என்றாலும் சுஜாதாவின் மற்றைய நாவல்கள் அளவுக்குத் திருப்திப்படுத்தவில்லை. இருந்தாலும் சுஜாதாக்கே உரிய ஸ்டைல் இருப்பதால் சலிப்பூட்டவில்லை.\nஒரு கதைசொல்லியை நேர்த்தியாய்ப் படைப்பது ஒரு கலை. கி.ராஜநாராயணனின் \"கோபல்ல கிராமம்\" என்கிற நாவலை வாசிக்கிறபோது ஏற்பட வாசிப்பனுபவம் பற்றி அடுத்த பதிவில்...\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nவைரமுத்���ு : ஈக்கி போல நிலவடிக்க\nஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே\nஇதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது.\nஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது, ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது.\nகி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு காளையை வர்ணிக்கும் போது, …\nஇயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே அவர்களைச் சுற்றி இயங்கும் ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும் மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள். வீரத்துக்கு \"மன திடம்\" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு.\nஎழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல், 'பாம்பே'ய…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nதோட்டியின் மகன் - 3 / 36 ~ [புத்தகங்கள்2015]\nகோபல்ல கிராமம் 2/36 [புத்தகங்கள்2015]\nபுத்தகங்கள் : இளமையில் கொல் 1/36 [புத்தகங்கள் 201...\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5/", "date_download": "2020-05-30T01:09:30Z", "digest": "sha1:PBQ3DJVIY4CP7ICAKWMM6LHL5BFVPJF7", "length": 23443, "nlines": 162, "source_domain": "ilakkiyainfo.com", "title": "யாழில் கொரோனா தொற்று தீவிரமடைந்தால் பெரும் சிக்கலாக அமையும் - வைத்தியர் ஏகாம்பரநாதன் தேவநேசன் | ilakkiyainfo", "raw_content": "\nயாழில் கொரோனா தொற்று தீவிரமடைந்தால் பெரும் சிக்கலாக அமையும் – வைத்தியர் ஏகாம்பரநாதன் தேவநேசன்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என சுமார் ஆயிரத்து 300 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தி வைத்திருந்தோம். எனினும் அந்த நேரத்தில் சுவிஸிலிருந்து வருகை தந்த மதபோதகரால் பிரச்சினை ஆரம்பித்தது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று இனித் தீவிரமடைந்தால் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nயாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார்.\nபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் மேலும் தெரிவித்ததாவது;\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார மருத்துவ அலுவலகர் பிரிவுகள் உள்ளன. எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுப் பணிகள், நபர்களைத் தனிமைப்படுத்தல் மற்றும் நபர்களைக் கண்டறிதல் என அத்தனை செயற்பாடுகளையும் சுகாதார மருத்துவ அதிகா���ிகள், மூத்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.\nஎனவே பிரதேச மட்டத்தில் உள்ள 14 சுகாதார மருத்துவ அலுவலகர் பிரிவுகளில் உள்ள அலுவலர்களும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் உள்ள சில அதிகாரிகளும் பிராந்திய மருந்து வழங்கல் அலுவலகத்தின் பணியாளர்களும் இன்று மட்டும் தொடர்ச்சியாகப் பணியாற்றுகின்றனர்.\nயாழ்ப்பாணத்தில் ஆரம்பத்திலிருந்ததைவிட மக்கள் கொரோனா வைரஸ் பற்றி விழிபுணர்வடைந்துள்ளனர்.\nயாழ் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என சுமார் ஆயிரத்து 300 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தி வைத்திருந்தோம். எனினும் அந்த நேரத்தில் சுவிஸிலிருந்து வருகை தந்த மதபோதகரால் பிரச்சினை ஆரம்பித்தது.\nஅதனையடுத்து தாவடியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்தக்காரர் மார்ச் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உள்ளமையை உறுதிப்படுத்தி மார்ச் 22ஆம் திகதி எமக்கு அறிக்கை கிடைத்தது.\nஎனினும் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது என்ற அறிக்கை 22ஆம் திகதி கிடைப்பதற்கு முன்னதாகவே அவருடன் நேரடியாகவும் சந்தர்ப்பசூழல் அடிப்படையிலும் தொடர்பு ஏற்பட்ட சுமார் 200 பேரை நாம் அடையாளப்படுத்திவிட்டோம். அதனால் அவர்களைப் பாதுகாப்பாக நாம் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திவிட்டோம்.\nஇந்த விடயத்தில் சுகாதார மருத்துவ அதிகாரிகளினதும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினதும் பெரும் பங்களிப்பு உண்டு. அவர்கள் இதனை நேரடியாகச் சென்று செய்திருந்தனர். சுயதனிமைப்படுத்தலை எம்மால் ஒழுங்கமைக்கப்பட்டாலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் பக்கபலமாக இருந்தனர். தற்போதும் இராணுவத்தினர் அந்தப் பணியை முன்னெடுக்கின்றனர்.\nஇவ்வாறு எம்மால் விரைந்து செயற்பட முடிந்தமையால்தான் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றை ஓரளவு கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முடிந்தது.\nமேலும் போதகருடன் நெருங்கமாகப் பழகிய 20 பேரை பலாலியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைத்தோம். அவர்களது கண்காணிப்புக் காலம் 2 வாரங்களில் நிறைவடைய வீடுகளுக்குச் செல்ல அனுமதியளிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. எனினும் அவர்களைப் பர��சோதனைக்குட்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.\nஅவர்களின் பரிசோதனையின் படி 20 பேரில் 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.\nதாவடியில் 163 குடும்பங்கள், மானிப்பாயில் 70 குடும்பங்கள், ஆனைக்கோட்டையில் 40 குடும்பங்கள், நாவந்துறையில் 3 குடும்பங்கள், அரியாலையில் 20 குடும்பங்கள், பூம்புகாரில் 25 குடும்பங்கள், தெல்லிப்பளையில் ஒரு குடும்பம், கோப்பாயில் 18 குடும்பங்கள் மற்றும் பருத்தித்துறையில் 18 குடும்பங்களை வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தியுள்ளோம்.\nஇவற்றில் தாவடி, அரியாலை, நாவந்துறை மற்றும் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 50 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் எமக்குக் கிடைத்த 42 பேரின் அறிக்கைகளும் தொற்று இல்லை எனக் கிடைத்துள்ளன.\nயாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலமையை வைத்துக்கொண்டு தொற்று இல்லை எனக் கூற முடியாது. ஏனென்றால் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் விடுவிப்பதற்கு தயாரான நிலையில் நல்ல உடல்நிலையோடு இருந்தார்கள். எனினும் பரிசோதனையின் பின்னர் அவர்கள் ஆறு பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தலில் உள்ள ஒருவரை ஒரு தடவை பரிசோதனைக்குட்படுத்தும் போது தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துவிட்டால் எம்மால் முடிவு எடுக்க முடியாது. அவரை இரண்டு அல்லது மூன்றுமுறை பரிசோதனைக்குட்படுத்தும் போதுதான சரியான முடிவுக்கு நாம் வர முடியும்.\nதற்போது 50 பேரின் மாதிரிகளே பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. 319 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்குட்படுத்தவேண்டிய தேவை உள்ளது. என்றார்.\nயாழில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை\nத.தே.கூ முன்னாள் எம்.பி. பியசேனவுக்கு 4 வருடக் கடூழியச் சிறை 0\nபிரபாகரன் காலத்தில் வடக்கில் பாதாள குழுக்கள் இல்லை…\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலு��ுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/3683-2017-07-23-09-53-25", "date_download": "2020-05-30T01:48:37Z", "digest": "sha1:6J2XU3XE2D2KZCCFKVNKYHY5FCYCKWKG", "length": 4506, "nlines": 100, "source_domain": "ndpfront.com", "title": "“கறுப்பு யூலையின் நினைவுகளும் இன்றைய நிலைமையும்” - கருத்தரங்கு நிகழ்வு", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\n“கறுப்பு யூலையின் நினைவுகளும் இன்றைய நிலைமையும்” - கருத்தரங்கு நிகழ்வு\nகனடா ஸ்காபரோ நகரில் “கறுப்பு யூலையின் நினைவுகளும் இன்றைய நிலைமையும்” என்ற கருத்தரங்கு நிகழ்வு நேற்று 22 யூலை மாலை 4.30 மணிக்கு பார்மஸி அவனியு வில் நடந்தேறியது. சமவுரிமை இயக்கம் கனடா கிளையினால் இக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.\nகருத்தரங்கு நிகழ்வு அழைப்பினை ஏற்று வருகை தந்தோரில் ஒரு பகுதியினரையும் அங்கு முன்னிலை சோசலிசக் கட்சியின் தோழர் சேனாதீர உரையாற்றுவதையும் இங்கு புகைப்படங்களில் நீங்கு காண்கிறீர்கள்.\nதோழர் சேனாதீரவின் பேச்சின் ஒரு சிறு பகுதி காணொளியாக இங்குள்ளது.\nமுன்னிலை சோசலிசக் கட்சியின் தோழர�� சேனாதீர உரை\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-05-30T03:49:37Z", "digest": "sha1:MOBBS2SYAILQHG3PRDVNTT27U3VIPWBD", "length": 8972, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிஞர் காலாப்பிரியா", "raw_content": "\nTag Archive: கவிஞர் காலாப்பிரியா\nகலாப்பிரியா படைப்புக் களம் – நிகழ்வு கோவையில்\nநண்பர்களே , விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சென்ற ஜனவரி 2010ல் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு நடத்தியது. இரண்டாவது நிகழ்வாக கவிஞர் காலாப்பிரியா படைப்புக்களம் என்ற நிகழ்வை நடத்த இருக்கிறது ,வரும் மே 09 (09/05/10) ஞாயிறு காலை 10 மணியளவில் சன்மார்க்க சங்க வளாகத்தில் (பூமார்க்கட் அர்ச்சனா தர்ச்சனா திரையரங்கு சாலை) நிகழ்ச்சி தொடங்கும் . படைப்பாளிகள் ஜெயமோகன், சுகுமாரன், மரபின் மைந்தன், வெண்ணிலா, வா.மணிகண்டன் ஆகியோர் கலந்துடையாடுகின்றனர். நாஞ்சில் நாடன் அவர்கள் தலைமை ஏற்கிறார். வண்ணதாசன், வண்ணநிலவன் …\nTags: கவிஞர் காலாப்பிரியா, படைப்புக்களம், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 17\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?m=201206&paged=2", "date_download": "2020-05-30T02:56:35Z", "digest": "sha1:JZ5DKKNNI7YST4D2IK6YEIFHQJISCHLE", "length": 7309, "nlines": 182, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: Archive for Jun, 2012", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nவடகிழக்கு மின்கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய செக்கோஸ்லாவியா கடனுதவ\nஅமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும்[...]\nமின்சாரத்தை மீதப்படுத்திய ஆயிரம்; பேருக்கு மின்சாரம் இலவசமாக பெற்று கொடுக்கப்பட்டது.\n25 பேருக்கு சங்கேத பரிசில்கள் வழங்கல்[...]\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/eps/", "date_download": "2020-05-30T01:49:11Z", "digest": "sha1:MAAHMVMXTMOGLLKY2G32KAFUBYREEI3Z", "length": 7855, "nlines": 73, "source_domain": "thetamiltalkies.net", "title": "EPS | Tamil Talkies", "raw_content": "\nமுதல்வருக்கு நடிகர் விஜய் நேரில் நன்றி..\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடன் இருந்தார். சுமார்...\nமத்திய அரசுக்கு எதிராக ரஜினியை பேச வைக்க எடப்பாடி வகுத்த வியூகம்தான் இது\nஇந்தியா முழுக்க ஒரே வரி என்ற கொள்கையில் உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.டி தமிழகத்தில் மட்டும் தலையை சிலுப்பிக் கொண்டு வேறு மாதிரி நிற்கிறது. அதுவும் சினிமாத்துறையை கிழித்து...\nஒருவரையொருவர் மாறி மாறி விமர்சனம்: அதிமுகவில் வலுக்கும் மோதலால் குழப்பம்\nஅதிமுகவின் 3 அணிகளை சார்ந் தவர்களும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி விமர்சித்து வருவதால் கட்சிக்குள் மோதல் முற்றி யுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா...\nஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: முதல்வர் பழனிசாமி மீது வழக்குப் பதிய தலைமைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை\nபுதுதில்லி: ஒத்தி வைக்கப்பட்டுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பான விவகாரத்தில், முதல்வர் பழனிசாமி, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு...\nமுதல்வரைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலகத்திலுள்ள முதல்வரின் அறையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இதில், தினகரனின்...\nதினகரனுக்கு ஆதரவாக அதிமுகவில் 3-வது அணி: முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழக்கிறதா\nஅதிமுகவில் தற்போது தினகரன் தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளது. இந்த அணிகளால் முதல்வர் கே.பழனிசாமியின் அரசு பெரும்பான்மை பலத்தை இழக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முன்னாள்...\nவிஜய் குறித்து அமெரிக்க அதிபர் இப்படி ட்வீட் செய்வார் – பார்...\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\nசரியான திமிரு பா இந்த நடிகை ஓவியாவிற்கு-கூறிய இயக்குனர்..\nசந்தானத்தின் முடிவினால் சுதாரிக்கும் காமெடியன்கள்\nரஜினியின் மகன் திலீபன், பேரன் மன்யு..\nஇயக்குநராக அறிமுகமாகும் நடிகர் வினீத்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nகவுண்டமணியின் காலத்தால் அழியாத வசனங்கள் – சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=26822", "date_download": "2020-05-30T01:42:31Z", "digest": "sha1:455OCK522IQCPXDNWYXTPKUNTE6ATAXU", "length": 20136, "nlines": 208, "source_domain": "www.anegun.com", "title": "`டப்பிங் யூனியிலிருந்து சின்மயி நீக்கப்பட்டதுக்கு இதுதான் காரணம்’ – அநேகன்", "raw_content": "\nசனிக்கிழமை, மே 30, 2020\nகோவிட் 19 : எண்ணிக்கை உயர்கின்றது மலேசியாவில் இருக்கும் வெளிநாட்டவர் பெரும் பாதிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்து : ஆசிரியர் கார்த்திக் சந்திரன் மரணம்\nஜூன் 10 முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆலயங்களை திறக்கலாம்\nசமையல் காணொலி புகழ் பவித்ரா சுகு இன்று தங்களுடைய யூடியூப் ஊதியத்தைப் பெற்றனர்.\nஆலயங்களை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை ஒத்திவைப்பு\nஈகைத் திருநாளை ஆஸ்ட்ரோவுடன் கொண்டாடுங்கள்\nமித்ராவில் ரிம 2 கோடியே 58 லட்சம் பயன்படுதப்படவில்லை\nமுகிடினுக்கு போதுமான ஆதரவு இருந்தது\nஅரசாங்க வரிசையில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nபிரதமருக்கு பக்கத்தில் அஸ்மின் அலி\nமுகப்பு > இந்தியா/ ஈழம் > `டப்பிங் யூனியிலிருந்து சின்மயி நீக்கப்பட்டதுக்கு இதுதான் காரணம்’\nஇந்தியா/ ஈழம்கலை உலகம்முதன்மைச் செய்திகள்\n`டப்பிங் யூனியிலிருந்து சின்மயி நீக்கப்பட்டதுக்கு இதுதான் காரணம்’\nசின்மயி, டப்பிங் யூனியனிலிருந்து உறுப்பினர் சந்தா கட்டாததால் தான் நீக்கப்பட்டார் என்ற கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து முழுமையான விவரங்களை அறிய, தமிழ்நாடு டப்பிங் யூனியன் இணை செயலாளர் ராஜேந்திரனை தொடர்பு கொண்டு பேசினோம். அவர், ” சின்மயி டப்பிங் யூனியன்ல இருந்து நீக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அதுக்கு சின்மயி சொல்றமாதிரி வருடா வருடம் யூனியன் உறுப்பினர்கள் யுனியனுக்கு செலுத்த வேண்டிய சந்தாவை இரண்டு வ���ுஷமா கட்ட தவறியது மட்டுமில்லை.\nஅவர் யூடிப் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் “தமிழ் நாடு டப்பிங் யூனியலில் கிட்டத்தட்ட 15 புகார்கள் விசாரிக்காமல் நிலுவையில் உள்ளது” என்று யூனியன் நிர்வாகத்தை எதிர்த்துப் பேசியுள்ளார். இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதற்கும் அவர் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் நேற்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்தே உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டார். எந்த உறுப்பினருக்கும் சந்தா கட்ட நினைவூட்டும் வழக்கம் யூனியனில் இருந்ததேயில்லை. ஜனவரி 31ம் தேதிக்குள் புது வருடத்திற்கான சந்தாவைக் கட்டியாக வேண்டும் என்று உறுப்பினர் அட்டையிலேயே போடப்பட்டிருக்கும்” என்றார்..\nமுன்னதாக சின்மயி, இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நான் கடந்த இரண்டு வருடங்களாக டப்பிங் யூனியனுக்காக சந்தா செலுத்தவில்லை எனக் காரணம் கூறப்பட்டு, யூனியனில் எனது உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டுள்ளேன்.நான் எனது சந்தாவை செலுத்தவில்லை என இதனால் மெம்பர்ஷிப் ரத்துசெய்யப்படும் என எந்த ஒரு தகவலும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. டப்பிங் யூனியனில் இருந்து என்னைத் தூக்கும் முடிவின் முதல் நடவடிக்கையாகத்தான் இது தெரிகிறது.” என்று தெரிவித்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்து ” மீடூ விவகாரத்தில் தனது குரல் ஓங்கியதன் விளைவாகத்தான் தமிழ்நாடு டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவியால் தான் நீக்கப்பட்டுள்ளேன். எனது சந்தாவாக 5 லட்சம் கேட்கப்பட்டது. யூனியன் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நான் சந்தா செலுத்தத் தேவையில்லை தனக்குக் கூறப்பட்டது அதனால்தான் கட்டவில்லை. தன் சம்பளத்தில் இருந்து க்ஷ்10% யூனியனுக்கு ரொக்கமாகச் சென்ற பணத்துக்கு எந்த ஒரு ரசீதும் தரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.\nநன்றி : ஆனந்த விகடன்\nபுயல் பாதிப்பு: முதல்வர் இன்று நேரில் ஆய்வு: போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள்\nதமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளை தொடங்க அரசு முனைப்புக் காட்ட வேண்டும் -டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசிறையில் ஓய்வு எடுத்துவ���ட்டேன்; இனி பணி தொடரும்-டத்தோஸ்ரீ அன்வார்\nலிங்கா ஜூன் 14, 2018\nதேசிய முன்னணிக்கு ஈடாகியதா பிபிபிஎம் கட்சி\nலிங்கா செப்டம்பர் 22, 2017\nநீரை மாசுபடுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் விதிக்கப்படலாம் – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nதயாளன் சண்முகம் அக்டோபர் 2, 2019\nCOVIDCAREMY – மலேசியாவில் உள்ள அனைவருக்குமான உதவி\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜ��சோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2012/06/", "date_download": "2020-05-30T02:08:23Z", "digest": "sha1:X46MVE7GGU3YWMRHL3YGGFIBLVSH66IP", "length": 82557, "nlines": 1177, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: June 2012", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசுற்றி கிடைக்கும் சுள்ளிகளைப் பொறுக்கி\nஅவளுக்கு ஒரு பொருட்டாய் இல்லை\nபோட்டி போட்டு இலை நிரப்பி\nஇவைகளின்றி ஏதும் செய்ய இயலாத\nவீட்டில் கேஸ் அடுப்பு கூட\n\"அந்த க் காலத்து ஆச்சி \"\nபலர் முகம் திருப்பிப் போனார்கள்\nபட்டப் பகலில் எல்லாமே தெளிவாகத் தெரியும்\nஅதில் சொல்ல என்ன இருக்கிறது\nநடு நிசியில் எதுவுவேதெளிவாகத் தெரியாது\nஅதில் சொல்ல என்ன இருக்கிறது\nஒரு ஒளிவு மறைவு இருக்கும்\nஅது குறித்து சொல்லவும் நிறைய இருக்கும்\nஅது எவரையும் மிக எளிதாயும் கவரும்\nஅம்மணம் நிச்சய்ம் பெரும் ஆபாசம்\nஒளிவு மறைவே பேரழகு என்றேன்\nஎன்கிற அறிவ ப்புப் புடன்\nமுதல் நிலை சர்வ நிச்சயமெனும்\n\"வட்டங்களைச் சிதைப்பது மிக எளிது\nஅவ நம்பிக்கை மையப் புள்ளியினை\n\"எப்படிச் சாத்தியம் \" என்கிறேன்\nஉறுதியாய் நிற்க ஒரு இடமும்\nஎனச் சொன்னவனின் தொடர்ச்சி நாம்\nஅதை விடப் பெரிய விஷமில்லை \"என்கிறான்\nஅவ்வளவு கடினமில்லை எனத்தான் படுகிறது\nபிரிதலும் பிரித்தலும், இணைதலும் இணைத்தலும்\nஅடுத்தவர் தலையீடு அதிகம் உண்டு\nஜாதி மதத்தில் இருந்து பிரித்து\nஇனி எட்ட நிறுத்தியே ரசிப்போம்\nஎன் முன்னே என் பின்னே\n\"நம் பின்னால் வருபவர் கூட\nஅவர் முறைத்த படி ஓடத் துவங்கினார்\n\"தக தகக்கும் தங்க வாயில் கொண்ட\nஆண்டவன் அங்கே இருப்பார்\" என்றார்\nநீ எதனயும் அடையவும் மாட்டாய்\nநீ எவனையும் அடைய வ���டவும் மாட்டாய்\"\n\"நீ பேசுவது விதண்ட வாதம்\n\"இவர்கள் எல்லாம் ஏன் ஓடுகிறார்கள்\nஅல்லது உன்னிடம் கேட்கப்பட்டதா\" என்றார்\nஉள்ளே மிக உள்ளே தொடர்ந்து போ\nஉற்றுப் பா ர்-கேள்வி கேள் -\nஅவர் பலமாகச் சிரித்துச் சொன்னார்\n\"சும்மா இருப்பவர்களிடம் மட்டும் இல்லை\nபெரும்பாலோர் விடைத் தேடி அலைபவர்கள்\nஎல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது\nஎதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து\nஎம்முள் பிராண ஜீவனை ஏற்றி\nஒரு இணைப்புப் பாலமாய் இருந்து\nமிகச் சரியாய்ப் புரிந்து கொண்டோம்\nஉன் அருள் வேண்டி நின்றோம்\n\"கண்ணதாசன் \" என்கிற ஒரு அருமையான\nஇலக்கிய மாத இதழ் வெளிவந்து கொண்டிருந்தது\nசுஜாதா அவர்கள் எழுதி வந்ததைப் போல\nகண்ணதாசன் மாத இதழின் கடைசி\nபக்கங்களில் கவியரசு கண்ணதாசன் அவர்கள்\nமின்னல் வரிகள் கணேஷ் )\nஅதில் குறிப்பாக \"நான்\" என்கிற தலைப்பில்\nஒரு அற்புதமான கட்டுரையை எழுதி இருந்தார்\nஅந்தக் கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட வாசகம்தான்\nஎன்னை சுயமாக சிந்திக்கத் தூண்டிப்போனது\nஅந்த வாசகம் இப்படிப் போகும்\n\"எனக்கு ஒரு பொருளைப் பற்றி\nஎழுதத் துவங்கும் முன்னால் எனக்கு அந்தப்\nபொருள் பற்றி எனக்கு எ துவு ம் தெரியாது\nஎழுதத் துவங்கிவிட்டால் அந்தப் பொருள் குறித்து\nஒரு புதிய அறியாத பொருள் குறித்து\nஅதனை முற்றாக புற நிலையில் பார்க்கவும்\nஅதற்கு எதிர் நிலையில் பார்க்கவும்\nஅதன் கடந்த கால நிலையைப் பார்க்கவும்\nஎதிர்கால நிலையினை யூகிக்கவும் தெரிந்தாலே\nஅந்தப் பொருள் குறித்து எல்லாமும்\nநிச்சய்ம் தெரிந்து தானே போகும் \nஇப்படிப் பார்க்கப் பழகினால் இதுவரை\nநமக்குப் புரியாத, புதிராக இருப்பவைகள் எல்லாம்\nபழகிய ,தெரிந்த பொருளாகிப் தானே போகும் \nவள்ளுவன் சொல்லுகிற \"இதனை இதனால்\nஅதனை அவன் கண் விடல் \" என்பதில்\nஇது என்பதும் இதனை என்பதும்\nஅதனை என்பதும் அவன் என்பதும்\nமுன் பதிவான \"அது\"\"க்கான விளக்கப் பதிவு )\nஒரு படைப்பைக் கொடுத்துச் சோதித்தான்\nஅதன் தலைப்பு \"அது\"வாக இருந்தது\nபுரிந்ததாக மாறி இருந்தது \"\nஅடி வயிறு கிழித்து வெளியேறல்\nவான் நோக்கி நிமிரும் மரத்துக்கு\nவீசுகிற காற்றுக்கு ஒப்ப ஆடி\nதன்னை நிலை நிறுத்திக் கொள்கிற\nகாய்ந்து போன குச்சியோ கூட\nஆஸ்கருக்குரிய அன்றாட நடிகர்களும் பரிசு தட்டிப் போகும் போலி நடிகர்களும்..\nமாடிப்படி ஐந்���ாவது படிக்கட்டில் அமர்ந்து\nசப்தம் போட்டு பாடம் படிக்கிறான்\nபிஞ்சில் பழுத்திட்ட இரண்டும் கெட்டான்\n\"ஒரு மாதம் உன்னைப் பார்க்காதது\nஅவசியம் இந்த வாரம் ஊர் வருவேன்\" என\nதாலிச் சரட்டை கண்ணில் ஒன்றிக்கொண்டாள்\n\" முதலில் போய் நீங்கள்\nநான் இதையெல்லாம் பார்த்துக் கொள்கிறேன்\"\nவெளியில் அனுப்பி சிரித்துக் கொண்டார்\nவெளியே அவசர வேலை வைத்திருந்த\nதுண்டை அவசியமெனில் தூர எறிவேனே ஒழிய\nதனது புதல்வனின் பதவி ஏற்பு விழாவில்\nஅவருடைய தன்னலம் துறந்த தியாகத்தில்\nஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும்\nமிக நேர்த்தியாய் நடிக்கும் நடிகர்கள்\nயாரோ எழுதி யாரோ இயக்கிய\nகிடைத்த சிறந்த நடிகருக்கான பரிசுக்கு\nஅந்த ரிமோட் கண்ட்ரோல் நடிகர்\nஉலகத்தோடு ஓட்ட ஒழுகி மகிழந்து\nராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும்-6 (எம். ஜிஆர்./ எஸ் எஸ்.ஆர்,/ராமராஜன் )\nபுராணக் கதைகளின் தொடர்ச்சியாக நாடகங்களும்\nஅதன் நீட்சியாகவே சினிமாவும் தொடர்ந்ததாலோ\nஎன்னவோ கதை மாந்தர்களை கதையின்\nபோக்கைவிட மிக உயர்த்திச் சொல்லுதல்\nஒரு தவிர்க்க இயலாஅம்சமாக மாறிப் போனது\nநாளடைவில் அது மக்கள் விரும்புகிற\nஆதியில் நாடகங்களாக நடிக்கப் பட்ட\nஹரிச்சந்த்ரா வள்ளி திருமணம் பவளக் கொடி\nமுதலான கதைகளில் கதை அம்சம்\nஅதிகமாக இருந்தாலும் கூட அதை விட\nஅதன் போக்கில் வந்த முந்தைய\nராஜா ராணிக் கதைகளில் சுவாரஸ்யமான\nகதை இருந்த போதிலும் கதைக்கு அடங்காது\nகதாபாத்திரங்கள் திமிரித் தெரியும் படியான\nகதா நாயகத் தன்மையும் தவிர்க்க இயலாமல்\nகதையை விட கொஞ்சம் முன்னால்\n(ஆக்ஸன் படங்கள் எனச் சொல்லலாமா )\nதனிப்பட்ட ரசிகர்கள்ஆதரவும் கூடக் கூட\nஅதே சமயத்தில் கதையும் கதா பாத்திரமும்\nசம நிலையில் இருக்கிற அல்லது\nகதாபாத்திரத்தை விட கதை மிக முக்கியமாகப்\n-படுகிற ,அல்லது ஆணை விட பெண் கதாபாத்திரம்\nமுக்கியமாகப் படுகிற திரைக் கதை அமையும் போது\nஅதற்கு பொருந்தி வரக் கூடியவராக\n(குறிப்பாக கதையை மீறிய நடிப்பும் தேவையிலை\nஅதிக உக்கிரமான சண்டையும் தேவை இல்லை)\nஎஸ் எஸ்.ஆர் அவர்கள் மிகப் பொருத்தமானவராக\nஇருந்தார்..அந்த இடத்தை அவர் மிகச் சரியாகப்\nபூர்த்தி செய்தார்.புரட்சித் தலைவர் ரசிகர்களையும்\nநடு நிலை ரசிகர்களையும் அது திருப்தி செய்ததால்\nஅவருடைய படங்களும் வெற்றிகரமாக ஓடின\nமனோ தத்துவ அறிஞர்கள் நாம் வீட்டில் மின் விளக்கை\nஏற்றுகையில் கன்னத்தில் போட்டுக் கொள்ளுதல் கூட\nகாட்டு வாசியாய் இருந்த மனிதன் நெருப்புக்கு பயந்து\nவணங்கி வந்ததன் மிச்ச சொச்சம் என்பார்கள்\nநாம் முன் பின் அறியாத ஒருவரை சந்திக்கையில்\nஏற்கெனவே அவர் சாயலில் பிடித்த நபர் ஒருவர் நமக்கு\nஒருவர் இருந்தால் இவரை நமக்கும் பிடித்துப் போகும்\nபிடிக்காதன் நபர் எனில் பிடிக்காமல் போகும்\nஅந்த வகையில் புரட்சித் தலைவர் பாணியில்\nபாதி அளவு வெளிப்படு த்தி வெற்றி கண்ட\nஎஸ்.எஸ் ஆர் அவரகளது பாணியை மிகச்\nசரியாகப் புரிந்து(இயக்கு நர் என்பதால்)\nதன் உடல் மொழி மற்றும்அது போன்ற\nநடித்ததால் இவர் சில காலம் வெற்றி பெற்றார்\n( அவர் நடை உடை பாவனைகளை\nஒப்பிட்டு ஏதாவது ஒரு படம் பார்த்தால்\nஇது விஷய்ம்தெளிவாகப் புரி யும் )\nமிகச் சிறந்த கதை அமைப்பால்\nகற்பனை செய்து கொண்டு அகலக் கால்\nராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் (எம்.ஜிஆர் ) 5 தொடர்ச்சி\nஐந்தாவது பதிவாக எனது தலைப்பினை விளக்கி\nபதிவினை முடிக்கலாம் என இருந்தேன்\nமக்கள் திலகமும் நடிகர் திலகமும் மறைந்து\nஇத்தனை காலத்திற்குப் பின்னும் அவர்கள்\nவிரிவாக அலச ஆசைதான் என்றாலும்\nபதிவின் நோக்கம் விட்டு விட்டு செல்லும்\nசாத்தியக் கூறு அதிகம் என்பதால் நான\nஆனாலும் எம்.ஜி.ஆர் அவர்கள் குறித்த\nபதிவுக்குப் பின் வந்தபின்னூட்டங்கள் அவசியம்\nஇன்னும் கொஞ்சம்புரட்சித் தலைவர் குறித்து\nஎழுதி இருக்கலாமோ என்கிற எண்ணத்தைத்\nஇருவர் படத்தில் மணிரத்தினம் அவர்கள்\nஅரசியலும் சினிமாவும் தனிப்பட்ட வாழ்வும்\nபுரட்சித் தலைவர் வாழ்வில் எப்படி மிகச் சரியாக\nதன்னை இணைத்துக் கொண்டே வந்தன என்பதை\nமிக நேர்த்தியாக பதிவு செய்திருப்பார்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போதுதான்\nஒரு முழுமையான அரசியல்வாதி பொருளாளராக\nநடிகர்களே பொருளாளராக இருந்து வந்துள்ளர்கள்\nநடிப்பிசைப் புலவர் கே.ஆர் ராமசாமி அவர்களும்\nஇலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களும்\nஅதற்குப் பின்னர் புரட்சித் தலைவரும்\nவீறுகொண்ட இரு குதிரைகளாக இருக்கிற\nசினிமாத் துறையிலும் அரசியல் துறையிலும்\nமுன்னர் சொன்ன இருவருக்கும் பிந்தியவராக\nஇருந்தபோதிலும் இரண்டிலும் மிகச் சரியாக\nபயணித்து வெற்றி கண்டவர் புரட்சித் தலைவர்\nசினிமாவில் கிடைத்த தனது புகழை மிக நேர்த்த��யாக\nஇடம் மாற்றம் செய்ததன் மூலம் எப்படி\nஎப்படி நனமை செய்யலாம் என்கிற ஒரு\nபுதிய பாதையை உலகுக்கே காட்டியவர்\nமு. க .முத்து அவர்களுக்கு முன்பாகவே\nபுரட்சித் தலைவருக்கு எதிராக இலட்சிய நடிகரை\nபிரதானப் படுத்த அரசியலிலும் சினிமாவிலும்\nஆயினும் அவைகள் எல்லாம் சம்பத்தப் பட்டவர்கள்\nமிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை\nஇவர்களின் நோக்கம் அறிந்த புரட்சித் தலைவர்\nஅவர்கள் தனது ஒவ்வொரு அசைவிலும்\nமிகக் கவனமாக இல்லையெனில் இத்தனை\nஉயரத்தை அடைந்திருக்கச் சாத்தியமே இல்லை\nஇலட்சிய நடிகர் போல் அத்தனை\nராஜாஜி போல் மதி நுட்பம்\nஇல்லாத வராக இருந்த் போதிலும்\nபேசுசுத் திறன் அற்றவராக இருந்தபோதிலும்\nசிவாஜி போல அத்த னை சிறந்த\nஇப்படி சினிமாத் துறையில் நடிப்பில்\nஅரசியல் துறையில் சாணக்கியர்கள் கூட்டம்\nவெறும் சந்தர்ப்ப சூழ் நிலையால் ஏற்பட்டதில்லை\nஅவரை மிகச் சரியாக அறிய முயல்வது\nநமக்கும் கூட நல்ல வழிகாட்டியாக அமையலாம்\nராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் (4) (எம்.ஜி.ஆர்)\nபதிவின் தலைப்பில் குறிப்பிட்டுள்ள மூவரும்\nகாலியாகக் கிடந்த இடத்தை மிகச் சரியாகப்\nபுரிந்து கொண்டு களமிறங்கியதால்தான் அவர்களால்\nவெகு நாட்கள் நீடித்து திரையுலகில் பவனி வர\nமுடிந்தது என்பதை தற்போதைய இளைஞர்கள்\nஓரளவு மிகச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்\nதிரை யுலகைப் பற்றி மக்கள் ரசனை குறித்து\nமிகத் தெளிவான கருத்து கொண்டிருந்தவர்\nதிரைப்படம் என்பது பொழுது போக்கு\nபாட்டாளி மக்கள் கொஞ்சம் இளைப்பாறிப்\nகலை கலைக்காவே என்கிற ஓரத்திற்கும் போகாமல்\nகலை மக்களுக்காகவே என்பதையும் மறக்காமல்\nஅதே சமயம் அதற்காக அதிகம் மெனக்கெடாமல்\nதனக்கென ஒரு புதிய பாணியை அவர்\nதிரைப்படத்துறையில் முடி சூடா மன்னனாகவே\nஜேம்ஸ்பாண்ட் படங்களில் இருக்கும் சாகஸம்\nஇருக்கும்படியாகவும் (செக்ஸ் இல்லாதபடியும் )\nஅதே சமய்ம் காதல் தாய்ப்பாசம்\nஉண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் வெற்றி உண்டு\nஇறுதியில் தோற்றே தீரும் முதலான\nவிஷயங்களை மிக நேர்த்தியாகக் கலந்து\nஒரு புதிய பாணி கதைகளைக் கொண்ட\nபடங்களைத் தொடர்ந்து தந்தாலும் நடிகர் திலகம் போல்\nகதாபாத்திரத்தில் தன்னை ஒளித்துக் கொள்ளாமல்\nகதாபாத்திரங்களை அவராகவே உணரச் செய்வதில்\nமிகச் சரியாக இருந்தார்.அவரது வெற்றியும் அதில்தான்\nஒளிவிள்க்கு படத்தில் புரட்சி நடிகர் முத்து என்கிற\nஇருந்து வந்த சமயம் அவர் இருப்பிடத்தை\nஒட்டி இருக்கும் குழந்தைகள் அவரை அனபுடன்\nசூழ்ந்து கொள்வார்கள்.எம் .ஜி ஆர் அவர்கள்\nஅனைவருக்கும் இனிப்பு வழங்கச் சொல்லி\nநூறு ரூபாய் நோட்டைத் தருவார்.அவன் எடுத்துக்\nவாங்கிச் சாப்பிடுகிறீர்கள் \"என குழந்தைகளை\nநூறு ரூபாய் நோட்டைத் திருப்பித் தருவான்\nஅந்த சமயம் தியேட்டரில் ஒரு ரசிக்ரின் குரல்\n\"டேய் எங்கள் தலைவருக்கு கொடுத்ததை\nதிருப்பி வாங்கிப் பழக்கமில்லை \"எனஓங்கி ஒலிக்கிறது\nஅவன் சொன்னது போலவே வேண்டாம்\nவைத்துக் கொள் என்பது போல் சைகை காட்டிவிட்டு\nதியேட்டரில் விசில் சபதம் காதைப் பிளக்கிறது\nகாவல்காரன் என்கிற படத்தில் ஒரு அருமையான\nசண்டைக் காட்சி.ஒரு முரடனை அடிக்கும் போது\nஅவன் விலக தலைவரின் கை கண்ணாடி பீரோவை\nஉடைத்துக் கொண்டு செல்லும் .\nகண்ணாடி உடைந்து சிதறும். நாம் அவர் கை என்ன\nஆகி இருக்குமோ என நினைக்கும் சமயம்\nஅவர் கையைக் கவனிக்காமல் கையில்\nகட்டியிருக்கிற கடிகாரம் சரியாக ஓடுகிறதா\nஎனப் பார்ப்பார்.அதே சமயம் அவரைத் தாக்க\nஅவர் அறியாமல் பின்னே ஒருவன் வருவான்\nதியேட்டரில் \":தலைவா பின்னால ஆளு \"\nஅடுத்து ஒருவன் \"அதெல்லாம தலைவருக்குத்\nதெரியும்பா \" எனச் சொல்கிறான்\nஅவன் சொல்லி முடிப்பதற்குள் தலைவர்\nதிரும்பாமலே அவனுக்கு ஒரு டிஸும் விடுகிறார்\nதியேட்டரில் விசில் சப்தம் காதைப் பிளக்கிறது.\nஇப்படி திரையைத் தாண்டி தன் ரசிகர்களிடம்\nதன் ரசிகர்களுக்கு ஓரளவுக்கு மேல் நடிப்பு\nதேவையில்லை என்பதாலும் அவர் நடிப்பு\nகுறித்து அதிகம் கடைசி வரையில்\n(மற்றபடி நடிக்கத் தெரியாமல் எல்லாம் இல்லை)\nசண்டைக் காட்சிகளில் அதிக அக்கறை கொள்வது\nமற்றபடி எந்தக் காட்சி என்றாலும்\nமுன்னிலை என்றால் முன்பக்கம் கைகாட்டுவது\nபடர்க்கை என்றால் பின் பக்கம் கைகாட்டுவது\nஉண்மை நேர்மை முதலான விஷயங்களுக்கு\nஅம்மா அண்ணா முதலானவைகளுக்கு கை கூப்புவது\nகாதல் காட்சியில் லேசாக உதட்டைச் சுளித்து\nகோபம் எனில் பற்களைக் கடிப்பது\nஅழுகை என்றால் எதையாவது வைத்து\nமுகத்தை மறைத்துக் கொள்வது அல்லது\nமற்றபடி அனைத்திற்கும் கைகளை இரண்டு புறமும்\nமிக நேர்த்தியாக விரிப்பது மட்டுமே போதும்\nஎன்பதில் மிகச் சரியாக இருந்தார்\nகதைக்கும் அவ��து ரசிகர்களுக்கு அதுவே\nஅவரும் ,கதையும் ,.இசையும் ,பாடலும்\nஒவ்வொரு படத்தில் ஏற்றுக் கொள்ளும்\nபுத்தம் புதிய இளமையான கதா நாயகிகளும்\nஅவர் படத்தின் பால் எப்போதும் ஒரு\nஅதிக ஆர்வத்தை கொடுத்துக் கொண்டே இருந்தன\nஇப்படி மக்கள் திலகமாகவும் நடிப்புத் திலகமாகவும்\nநடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களும்\nகாதல் மன்னன் ஜெமினி அவர்களும்\nஇலட்சிய நடிகர் எஸ்.எஸ் ஆர் அவர்களும்\nமிகவும் செல்வாக்குப் பெற்றிருந்ததும் அவர்கள்\nநடித்த படங்கள் மிகச் சிறப்பாக ஓடியதும்தான்\nராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும்(சிவாஜி)3\nமுதல் மரியாதை படம் வெளியான சமயம்\nநடிகர் திலகம் அவர்கள் அளித்தபே ட்டியில்\nகுறிப்பிட்ட பல்வேறு அதி முக்கிய விஷ்யங்களில்\n\"இப்போது இருக்கிற இயக்கு நர்கள்\nமுக பாவனை மட்டும் இப்படி இருந்தால் போதும்\nஎன்கிற மாதிரிச் சொல்லி சூட் செய்கிறார்கள்\nமுகம் மட்டும் நடிக்கச் சாத்தியமா \nமன்னன் என்று சொன்னால் கால நுனி முதல்\nஉச்சம் தலைவரை வரை மன்னனாக\nஇருத்தல் தானே சரி. \"எனச் சொல்லி\nஇடது காலைதரையில் அழுத்தி ஊன்றி\nஅங்கே ஒரு நொடியில் நடிகர் திலகம் மறைந்து போய்\nஒரு சக்கரவர்த்தி அங்கே அமர்ந்திருந்தார்\nஇப்படி ஒரு கதாபாத்திரம் என்றால்\nஇன்றுவரை நடிப்பிற்குஒரு இலக்கண நூலாக\nநடிகர் திலகம் அவர்களின் படங்கள்\nஆலயமணியில் நண்பனுடன் வெளியே போன\nமனைவியை சந்தேகித்து அந்த ஈசி சேரில்\nஒரு வெறிபிடித்த சிங்கத்தை நினைவுறுத்தும் காட்சி..\nபாபுவில் மிகக் கடினப்பட்டு பள்ளிக்காண கட்டணத்தை\nகட்ட வகுப்பு வகுப்பாகத்தேடி அலைந்து முடிவில்\nதுணியில் முடிந்து வைத்த காசுகளைக் கொடுக்கையில்\nஅந்த்ச் சிறுபெண் ஏன் இங்கே வந்தீர்கள்\nஎனக் கேட்கையில் முகத்தில் காட்டும் மனோபாவம்...\nபாசமலரில் மனம் வெறுத்து வெளியேறி\nஊர் உலகெல்லாம் சுற்று மீண்டும் வீடு நுழைகையில்\nநான் உள்ளே போகலாம என அவர் வீட்டு வாட்ச்மேனிடமே\nகவரிமானில் தனது ஆசைமனைவியை அடுத்தவனுடன்\nகட்டிலில் பார்த்ததும் கொண்ட அதிர்ச்சியை\nவ.வூ. சி யாக்வே கப்பலோட்டிய தமிழனில்\nபெண்ணின் பெருமையில், ரங்கோன் ராதாவில்\nஇப்படியே சொல்லிக் கொண்டு போனால்\nகுறைந்த பட்சம் ஐம்பது படங்களையாவது\nசுருக்கமாகச் சொன்னால் சிவாஜி நடித்த\nஆனால் சிவாஜி மோசமாக நடித்த படம்\nஒன்று கூட நிச்சயம் இல்லை என\nஇப்படி நடிப்பின் அனைத்து அம்சங்களையும்\nஇதற்கு நேர்மாறாக சினிமா குறித்தும்\nஅரசியல் குறித்தும் மிகத் தெளிவான கருத்தை\nகொண்டிருந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்\nஅதனால்தான் அவரால் ரிக்சாக் காரனுக்கு\nமூன்று படங்களை தயாரித்து இயக்கவும்\nஒரு மா நிலத்தின் முதல்வராகவும் ஆக முடிந்தது\nஎன்றால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை\nராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் -2\nமோகன் தவிர மணிவண்ணன் அவர்களும்\nராம ராஜன் அவர்களும் இயகு நர்கள் என்பதால்\nஅவர்கள் எப்படி மிகத் தெளிவாக அவர்களுக்கான\nஇடத்தை மிகச் சரியாக தேர்ந்தெடுத்தார்கள் என்பதை\nமிகச் சரியாகப் புரிந்து கொள்ள கொஞ்சம் முன் கதைச்\nசுருக்கம் இருந்தால்தால் உதவும் என நினைக்கிறேன்\nமுன்பெல்லாம் வயதுக்கு மீறிப் பேசினாலே\nபுத்திசாலி யெனவும் ஒரு பிரபலமான\nகுட்டி நட்சத்திரத்தை ஒப்பிட்டுப் பேசுதலும்\nஎன ஒப்பீடு செய்கிற கால கட்டம் அது.\nபொழுது போக்கு என்றால் அது சினிமா மட்டுமே.\nதிருவிழா என்றால் சினிமா பார்த்தல் என்பது\nநிச்சயமாக இருக்கவேண்டும் என அனைவரும்\nமதுரையைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட\nஇன மக்கள் திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை\nபெண் வீட்டுக்காரர்களை புதிய திரைப்படத்திற்கு\nஅழைத்துச் செல்லவேண்டும் என்பது ஒரு\nஅங்கீகரிக்கப் பட்ட சடங்காகவே கூட இருந்தது\nகூடுமானவரையில் இன்றைய அலங்கார் தியேட்டரும்\n(அன்றைய லெட்சுமி ) சிந்தாமணி தியேட்டரும்\nதினமணி டாக்கீசும் அதற்கான தியேட்டர்களாக்வே\nஇளைஞர்களாக் இருந்த நாங்கள் எல்லாம்\nஎங்களை சிவாஜி ரசிகராகவோ அல்லது\nஎப்போதும் இரண்டு திலகங்களின் படங்களும்\nஒன்றாகவே திருவிழா நாட்களில் வெளியாகும்\nஅப்போதெல்லாம் ஒரு வார காலம்\nமாலை நேர விவாதங்கள் எல்லாம் சினிமா குறித்தே\nஇருக்கும்.முதலில் அவர் அவர்கள் மதிக்கிற\nதிலகங்களைப் புகழ்வதில் துவங்குகிற விவாதம்\nபின் அவர்களுக்கு எதிராகப் பேசுவதில் தொடர்ந்து\nசண்டை சச்சரவு அடிதடியென முடிவதுண்டு\nபெரும்பாலான சமயங்களில் நடிகர் திலகம்\nஅவர்களின் தொந்தி குறித்தும் மக்கள் திலகம்\nஅவர்களிம் சொட்டை குறித்தும் பேசினால் போதும்\nஅங்கு நிச்சயம் ஒரு பிரளயம் உருவாகிவிடும்\nதங்கள் ரசிகர்களிடையே தங்கள் இமேஜ் குறித்து\nஇருக்கிற சாதக பாதகங்க்களை இர ண்டு திலகங்களும்\nமிகத் தெளிவாக அறிந்��ிருந்தோடு மட்டுமல்லாது\nஅதனை மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள்\nராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும்...\nசனி மாலையில் துவங்கி நள்ளிரவு வரை நீளும்\nஅரட்டைக் கச்சேரியில் அந்த அந்த\nவாரத்தில் நடந்த நாட்டு நடப்புகள் குறித்து\nவிரிவான காரசாரமான விவாதம் எங்கள்\nஒரு பொருள் குறித்த விரிவான விவாதம்\nஎன்பதைவிட பல பொருள் குறித்த\nமுடிவற்ற விவாதமே அதிகம் நடைபெறும்\nஎப்போதேனும் ஒரு பொருள் குறித்த\nவிவாதம் நாங்களே எதிர்பாராது அமைந்துவிடும்\nஅந்தவகையில் இந்த வாரம் மாட்டியவர்\nநடிப்புத் திறனோ அல்லது சண்டைக் காட்சியில்\nநடிப்புத் திறமையோ இல்லாத நடிகர் ராம ராஜன்\nநடித்து முடித்தார் என்கிற விவாதத்தை ஒருவர்\nதுவங்கி வைக்க விவாதம் சூடு பிடித்தது\nநல்ல வேளையாக ராம ராஜன் அவர்களுக்கு\nதீவீர ரசிகர் யாரும் கூட்டத்தில் இல்லாததால்\nஅவர் நடிப்பு குறித்த, கோடு போட்ட\nஉள்ளாடை குறித்த,லிப்ஸ்டிக் போட்ட உதடுகள்\nஆனாலும் கூட அவர் நடித்த படங்கள் எல்லாம்\nஓரளவு வசூல் குவித்தது குறித்தும் அவர் நடித்த\nகரகாட்டக்காரன் தமிழ் பட உலகில் நிகழ்த்திய\nசாதனைகள் குறித்தும் அந்தக் கூட்டத்தில்\nஎவரும் வெற்றி கொள்ள சாத்தியமில்லை\nராம ராஜன் மட்டும் அல்ல மணிவண்ணன்\nமற்றும் மோகன் அவர்கள் கூட\nஒரு அடிப்படையான ஒரு காரணம் உண்டு\nகுறிப்பாக இயக்குநர்களாக இருந்த ராம ராஜனும்\nமணிவண்ணன் அவர்களும் மிகப் புத்திசாலித்தனமாக\nகாலி இடத்தை மிகச் சரியாகத்கண்டுபிடித்து\nவிஷயமேயன்றி அவர்கள் நடிப்புத் திறனில்லை\nஎன்பதை நான் விளக்கத் துவங்கினேன்\nராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும்...\nராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் -2\nராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும்(சிவாஜி)3\nராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் (4) (எம்.ஜி.ஆர்)\nராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் (எம்.ஜிஆர் ) 5 த...\nராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும்-6 (எம். ஜிஆர்./ எஸ...\nஆஸ்கருக்குரிய அன்றாட நடிகர்களும் பரிசு தட்டிப் போக...\nபிரிதலும் பிரித்தலும், இணைதலும் இணைத்தலும்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2015/12/", "date_download": "2020-05-30T03:46:16Z", "digest": "sha1:NPZAYU25QTO5MRIUPFRIWZSVBANAIW4Q", "length": 87036, "nlines": 1328, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: December 2015", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇதில் எனக்கு எவ்வித குழப்பமுமில்லை\nLabels: சிறப்புக் கவிதை - புத்தாண்டு, படைத்ததில் பிடித்தது\nநமது 324 பி 3 அரிமா மாவட்டத்தில்\nமண்டலம் சி யில் நமது 9 வட்டாரமே புதிய\nமுதன் மையாக உள்ளது என்பதைப்\nபதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன்\nமற்றும் அரிமா நண்பர்கள் அனைவருக்கும்\nமிகக் குறிப்பாக இரண்டு புதிய\n46 புதிய உறுப்பினர்களைச் சேர்த்த\nமதுரை டிலைட் அரிமா சங்க\nஅதற்கு மிக்க உறுதுணையாய் இருந்த\nமுன்னாள் ஆளுநர் லயன் த.பாண்டியராஜன்\nபி.எம்.ஜே எப் மற்றும் மண்டலத் தலைவர்\nலயன்.எ மோஹன் எம்.ஜே எப் அவர்களுக்கும்\nவட்டாரத் தலைவர் சி 9\nபுத்தாண்டு முதல் சுகவாழ்வு காண்போம்\nLabels: சிறப்புக் கவிதை - புத்தாண்டு\nLabels: / கவிதை -போல, அரசியல், ஆதங்கம்\nநாம் தான் தலையில் அடித்துக் கொள்ளணும்\nவிஜயகாந்த் துப்பிட்டார் என்று பொங்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நிச்சயம் பொதுமக்கள் ஆதரவு துளி கூட கிடைக்காது...\nகாசுக்காகவும், தங்கள் சேனல் விளம்பரத்திற்காகவும் தான் இவர்கள் கேள்வி கேட்கின்றனர். அதுவும் கேள்வி என்ற பெயரில் இடம், பொருள், ஏவல் தெரியாமல் சம்பந்தமே இல்லாமல் கேள்வி கேட்டு அதில் டிஆர்பி ரேட்டை ஏற்றி குளிர்காய்கின்றனர்....\nஇவர்களை த்துதூ என்று தூக்கி அடிச்ச கேப்டனை அனைவரும் பாரட்டத்தான் செய்கின்றனர்...\n(இன்றைய டீக்கடை அனுபவமே மேற்கொண்ட பதிவு)\nRaja Roja யாகவராயினும் நாகாக்க எதை வேணும்னாலும் கேட்கிறவன்..பிறரை கோபப்படுத்தி உள்ளுர சுகம் காணும் விளம்பரம் தேடும் பத்ரிகைகாரன் மீது துப்பலாம்\nNellai Solomon T அது தப்பாகவே இருக்கலாம்..ஆனாலும் தில்லான மனிதன்....\nஉண்மையை எழுதத் துப்பில்லாத பத்திரிக்கையாளர்களைத் துப்பியதில் ஒரு குற்றமும் இல்லை என்பதே என் கருத்து.\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இதுவரை ஆறுதல் கூறாத ஜெயலலிதாவை கண்டிக்க துப்பில்லாத பத்திரிக்கைகளை காறி துப்பிட்டாரு கேப்டன்...\nபாவம் அவசரமாக வந்து விட்டது\nவிளக்கம் அளிக்க முடியும் தானே \nகேப்டனாக \" நடித்து \"\nஅநாகரீகமாக தொடர்ந்து \"நடந்து \"\n\"காட்டான்( ர் ) \" என\n���ிச்சயம் அடைமொழி பெறும் காலம்\nஅப்படி அடைமொழி பெறுவதைக் கூட\nநாம் தான் தலையில் அடித்துக் கொள்ளணும்\nஅநாகரீகத்தை அநாகரிகமாகவே சந்தித்தல் ...\nதூ எனத் துப்புவது ...\nபொது வெளியில் பொறுப்பு மிக்க\nமண்டியிட வைத்து இரசிக்கும் குரூரம்\nஎப்படிச் சகித்துக் கொள்வது இதை \nஇப்பொதெல்லாம் பதிவர்கள் பதிவுலகு விட்டு\nஅதிகம் முக நூல் பக்கம் முகத்தைத் திருப்பியிருப்பதன்\nமூன்றரை கோடியென்பது கொஞ்சம் மலைக்க\nபதிவுலகில் தொடர்வதற்கு சில வலுவான\nஇது குறித்து பதிவர்கள் விரிவான பதிவுகள்\n(மிகக் குறிப்பாக தமிழ் மணத்தில் முதல் இருபதில்\nதொடர்ந்து நிலைத்திருக்கிற முன்னணிப் பதிவர்கள் )\nLabels: ஒரு அலசல், ஒரு ஜாலிக் கு-\n\"காலத்தை வென்றவன் காவியமானவன் \"\nஇன்றுவரை தமிழக மக்கள் மனதினில்\nமறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே \nஅதற்கான காரணம் என்னவாக இருக்கும் \nதனது கடைசி படம் வரை......\nவசூல் \" சக்கரவர்த்தித் திருமகனாய் \" இருந்தார் \nஅதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் \nஅதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் \nகடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமென\n\"எங்கள் தங்கமென\" அவர்தானே ஜொலித்தார் \nஅதற்கான சூத்திரம் என்னவாக இருக்கும் \nகொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா \nஎவரையும் கவரும் உடல் வனப்பா \nஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா \nநல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா\nஅடங்காது மீறும் ஆளுமைத் திறனா \nபுரியாதோருக்கு என்றும் புதிராய் இருப்பினும்\nஇந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்\n\"இன்றுபோல் என்றும் வாழ்க\" என\nவாழ்த்தி நிறைவான பெருமிதம் கொள்வோம்\nLabels: சிறப்புப் பதிவு, படைத்ததில் பிடித்தது\nதமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களில்\nமுன்பு சினிமாத் துறையினரால் எம். ஆர். டி. கெ\nஎனச் சுருக்கமாக அழைக்கப் பட்ட மதுரை/\nஅதிலும் மிகக் குறிப்பாக மதுரை எனச் சொல்லலாம்\nஅரசியல் வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்\nவீரவாள் வழங்கியது/ கணக்குக் கேட்டது/\nபதவி வழங்கியது/ உலகத் தமிழர் மா நாடு நடத்தியது\nஎன அவரின் பல முக்கிய நிகழ்வுகள்\nஇப்படி மதுரையை அனுசரித்தே இருக்கும்\nஅப்படித்தான் அன்றைய முக்கிய நடிகர்களின்\nதீபாவளி மற்றும் பொங்கலின் போதுதான்இருக்கும்\n\"இவரின் \" சொந்தப் படம் ஒன்று\nமதுரையின்முக்கியத் திரு நாளான சித்திரைத்\nதிரு நாளின் போது வெளியிடப்பட்டது.\nகிடையாது என்றாலும் போஸ்டர்களும் அன்றாடம்\nஅது குறித்து வெளியிடப்படும் பத்திரிக்கை\nஇப்போதையடீஸர்களை விட அதிக தாக்கத்தை\nஇந்தப் படத்தைப் பொருத்தவரை , \"இவர் \" மற்றும்\n\"அவர் \" இரண்டுவேடம் என்றதும்,இருவரும் அந்த ராஜா\nராணி உடையில் ஜெய்பூர் அரண்மனைப் பின்புலத்தில்\nநடந்துவரும் படமும்,\"அவரின்\" மார்ப்புப் பிளவுகள்\nபார்த்து நாங்கள் மெய் சிலிர்த்துக் கிடந்தோம்\nஎப்படியும் இப்படத்தை வந்த முதல் நாளே பார்த்து\nஅது மதுரையில் அவ்வளவு எளிதில்லை என்றுத்\nதெளிவாகத் தெரிந்த போதும். நிற்க\n(நிற்க . என்பதைப் பார்த்து யாரும் எழுந்து\nஎன்போன்ற அந்த காலத்து நபர்களுக்கு\nநிற்க என்பதன் பொருள் நன்றாகத் தெரியும்.\nமுன்பெல்லாம் நேரடியாகப் பேசுவதை விட\nவருகையில்இந்த நிற்க. என்கிற வார்த்தையைப்\nLabels: அனுபவம், சிறப்புப் பதிவு, சினிமா, நிகழ்வுகள்\nஎப்போதிருந்து \" அவரைத் \" தெரியும்\nஎன்றிலிருந்து \"அவர் \" என்னை முழுவதும்\n\"படம் போட்டு எத்தனை நேரம் ஆச்சு\nஎத்தனைக் கட்டம் போச்சு \" எனக் கேட்டபடி\nமிகக் கஷ்டப்பட்டுச் சேர்த்த அந்த இருபத்தைந்து\nபைசாக் காசில் எடுத்த தரை டிக்கெட்டில்\nமண் குவித்து அமர்ந்தபடிக் கேட்கிறேன்.\nஅண்ணன் வரல \" என்கிறான் முன்னால்\nதிரையில் ஒரு சுடுகாட்டில் பண்ணையார்\nதன் முன் செருப்புப் போட்டு நின்றதற்காக\nஒரு பராரியை , சவுக்கால் அடிக்கத் துவங்குகிறார்\nஅந்தக் காட்சியின் கொடுமை,அவன் அடிபடும் விதம்\nஎன்னுள் தானாகவே ஒரு ஆக்ரோஷத்தைக்\n\"என்ன கொடுமை இது.செருப்புப் போட்டு அவர் முன்\nவருவது அத்தனை கொடிய செயலா \nஅநியாயமாக இருக்கிறதே \" என எண்ணத்\nஒரு அருமையான காளை பூட்டிய ரேக்ளா வண்டியில்\nசாட்டையை சுழற்றியபடி \"ஹேய் மனிசனை மனிசன்\nசாப்பிடறாண்டா அருமைத் தம்பி \" எனப் பாடியபடி\nசீறிக் கொண்டு வருகிறார் \"அவர் \"\nகீற்றுக் கொட்டகையில் சீல்கை ஒலி சீறிப்பறக்கிறது\nமேலே விளக்குகளை போட்டுப் போட்டு அணைக்க\nகூட்டத்தில் சப்தம் இன்னமும் கட்டுக்கடங்காது\nமுதன் முதலாய் அந்த க் கூட்டத்தின் ஆக்ரோஷச்\nLabels: அனுபவம், சிறப்புப் பதிவு\nதீயவை எல்லாம் சாலை யோரங்களில்\nLabels: ஆதங்கம், சமூகம், வ(வி)சன கவிதை\nகடக்க ஒரு குறியீடு அவ்வளவே\nகவனம் கொள்வோம் வா வா\nஇரசித்துப் பயணிப்போம் வா வா\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nபுகழுக்கு \"அவள்��ான் \" முகவரி\nஎனக்கென்றும் \"கவிதையே \" முகவரி\nநான் எத்தனை நாள் இப்படி இருக்கிறேன்\nபயப்பாம்பு மனமெங்கும் ஊர்ந்து திரிகிறது\nஎன் நாடி நரம்பெல்லாம் பரவி விரிய\nஎன் சக்தியனைத்தையும் திரட்டி ஓலமிடுகிறேன்\nஏதோ ஒன்று உள்ளிருந்து உருண்டு\nஎன் குரல்வளையை அடைத்துச் சிரிக்கிறது\nநான் மரண வாசலை நெருங்கிவிட்டேனா\nஎன் மார்பினில் புதைக்க முயல்பவள்போல்\nமுட்டிமோதி பிதற்றுகிறாள் என் மனைவி\nமுப்பதாண்டுகால உடல் பரிச்சியம் என்னுள்\nகாந்த அலையாய் பரவித் தெறிக்கிறது\nஅவளை த் தொட்டுவிட்டு வீழத் துடிக்கிறேன்\nயார் யாரோ கூக்குரலிட்டு அழுவது\nதென்றலின் குளுமை அடிவயிற்றை நிறைக்க\nநாபிக்கு கீழே மொட்டு ஒன்று மலர்தலைப்போல\nசிப்பி ஒன்று மிதந்து வந்து வாய்திறக்க\nஒளிகண்டு ஓடும் இருள் போல\nநானே பாதி பிணமாகவும் மாறிப்போகிறேன்\nஇப்போது எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிகிறது\nஎன்பார்வை அவள்மீது படுகிற அதிர்வினில்\nஎன்முகத்தோடு முகம்சேர்த்து கதறுகிறாள் மனைவி\nகதறல் ஒலி கூடமெங்கும் பட்டுத்தெறிக்க\nகாலத்தாய் ஊட்டிய முதல்மூச்சுதான் உயிரா\nகாலத்துளி என்னை விலக்கிப் பறக்கிறது\nஅறையெங்கும் மரண ஓலம் தீயாய் பரவுகிறது\nவீரிய மிக்க விதை மட்டுமல்ல\nநாங்கள் நின்ற அந்த ஒரு வார காலம்\nநீங்கள் கழித்த அந்த ஒரு வாரம்..\nஅதுவே ஏமாற்றம் தவிர்க்க எளிய வழி ..\nLabels: அனுபவம், ஆதங்கம், வ(வி)சன கவிதை\n\" விளங்காத \"வனாகத்தான் தெரிகிறான்\n\" விளங்கத்தான் \" செய்கிறது\nஅவன் தரம் சொல்லிப் போனது\nஉலகில் சரித்திரம் சிலரை தலைவராக்கி\nசில தலைவர்கள் தங்கள் அபரீதமான உழைப்பால்,\nஇதில் இரண்டாம் வகையைச் சார்ந்தவராக\nதங்களை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி என்பது கூட\nஒரு யானையை பானைக்குள் திணிக்க எடுக்கும்\nஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள தங்களை\nஒரு சிறு வட்டத்திற்குள் அடைக்க முயலும் முயற்சி\nபெரும்பாலான மக்களுக்கும் இதில் உடன்பாடில்லை\nஆயினும் தங்கள் பாஷையில் சொன்னால்\nஒரு துளி வியர்வைக்கு நூறு கோடி தங்கக் காசை\nஅள்ளித் தந்த தமிழகத்திற்கு ஏதாவது\nசெய்ய வேண்டும் என்கிற தீவிர எண்ணம்\nதங்களின் பிறந்த நாள் பரிசாக தமிழக மக்களுக்கு\nஇந்தப் பேருதவியை செய்து தந்தால் தமிழகம்\nஇருந்த காலத்தில் இந்தியாவில் ஏற்பட்டிருந்த\nகடுமையான பஞ்சத்தை நீக்குவ���ற்காக எடுக்கப்பட்ட\nஒட்டிக் கொண்டு வந்ததுதான் இந்த\nஉறிஞ்சுவதன் மூலம் சுற்றுச் சூழலையும் கெடுத்து\nஇப்போது தமிழகத்தை நாசகாடாக்கிக் கொண்டிருக்கிறது\nஅண்டை மாநிலமான கேரளத்தில் அரசின்\nஉதவியோடுசீமைக் கருவேல முள்ளை முற்றிலும்\nஅழித்து தங்கள் மண்ணைச் சொர்க்க\nநாம்தான் நரகத்தின் இடையில் நிற்கிறோம்\nஇதன் தீமைகளை முற்றாக அறிந்து\nநான் சார்ந்திருக்கிறஅரிமா சங்கத்தின் 324 பி3\nகடந்த ஆண்டுக்குரிய சேவைத் திட்டமாக\nசீமைக் கருவேல முள்ளை அகற்றுதலைச்\nஇதுவரைமதுரை தேனி சிவகங்கை திண்டுக்கல்\nமேற்பட்ட நிலப் பரப்பில் இதனை அகற்றிவிட்டோம்.\nஆயினும் இதனை விழிப்புணர்வு இயக்கமாகத்தான்\nசெய்ய முடிகிறதே ஒழிய முற்றாக ஒழிக்க இயலவில்லை\nஎங்கள் முயற்சி வானளவு வளர்ந்து நிற்கும் ஒரு\nகொடிய அரக்கனை சிறுகம்பு கொண்டு வெல்ல\nதாங்கள் மனது வைத்தால் தங்கள் பிறந்த நாள்\nகோரிக்கையாக மக்களிடன் இந்த கருத்தை மட்டும்\nநீங்கள் ஒரு முள்ளை வெட்டினால்போதும்\nநிச்சயம் தமிழகத்திலிருந்து இந்த கருவேல முள்\nஇதற்கான சேடலைட் மூலம் தமிழகத்தில் உள்ள\nஒட்டு மொத்தகருவேல முள் பரப்பையும்\nசெயல் திட்ட முறைகளையும் தருவதோடு\nபல இயக்கங்கள் எங்களைப் போல தயாராக உள்ளன\nதங்கள் பிறந்த நாள் பரிசாக தமிழக மக்களுக்கு\nதமிழ் மண்ணின் வளத்தை மட்டும் மீட்டுத் தாருங்கள்\nஇதை அரசு மட்டும் செய்ய முடியாது.\nநிச்சயம் இதைஒரு மக்கள் இயக்கமாக்கி\nஅதைத் தொடர்ந்து தமிழக மக்களின்\nவாழ்வில் வளமும் நலமும் மாண்பும்\nநிச்சயம் இது தமிழக மக்களுக்குச் செய்த வாழ்நாள்\nஉங்கள் வாழ் நாள் சாதனையாகவும் இருக்கும்\nLabels: சமூகம், வாழ்த்துக்கள், வேண்டுதல்\n\"இன்று புதிதாய் பிறந்தவனை\" ப் போல்.....\nஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி\nபுது விடியலைக் காட்ட முடிந்தது\nஅதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்\nசீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு\n\"எமக்குத் தொழிலே கவிதை \"\nஅதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்\nகூர்வாளாய்ப் புரட்சிக் கவிகள் படைத்து\n\"இன்று புதிதாய் பிறந்தவனை\" ப் போல்\nமனித நேயத்தின் அருமையும் பெருமையும்...\nஒரு மடக்கு குடி நீருக்கு\nஜாதி மத அரசியல் ஆர்ப்பாட்டங்கள்\nஅலுவலங்களில் உயர் அதிகாரிகள் அடுத்து\nஅடுத்து இருப்பது கீழ் நிலை அதிகாரிகளின்\nதவறு தவறி ந��ர்வது இயல்பு.அதைச் செய்பவரை விட\nஅதைக் கவனித்துக் கொண்டிருப்பவர் கண்டுபிடிப்பது\nஅதனால்தான் கோடலிக் காரனுக்கு நாலு ரூபாய்\nஎன்றால்கோளாறு சொல்பவனுக்கு பத்து ருபாய்\nஅதைப் போலவே செய்வது சிறிய உதவிதான் எனினும்\nஅதை மறைத்துச் செய்யாமல் பிறர் தெரிகிறபடிச்\nசெய்வதும் பிரச்சார நோக்கில் இல்லை\nஇதைப் பார்க்கிறவர்கள் நாமும் நம்மால் முடிந்த அளவு\nசெய்யலாமே என்கிற எண்ணம் நிச்சயம் உருவாகும்\nஅதுவும் வரி வடிவங்களில் உதவி செய்வதைச்\nசமீபத்தில் எங்கள் பகுதியில் மழையோடு மழையாய்\nதெருக்களில் நின்று நிவாரண நிதி\nபள்ளி வாசல் ஒன்றில் கையேந்தி கைக் குழந்தையுடன்\nபிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண் தனது\nஅருகில் நின்றிருந்த தனது மூத்த பெண்ணிடம்\nஇருபது ரூபாயக் கொடுத்து நாங்கள்\nமழை நேரம் என்பதாலும் சட்டென\nஇது நடந்து விட்டதாலும் இதைப் புகைப்படம்\nஇப்படி எழுத்க் கொண்டிருப்பதை விட அது\nபுகைப்படமாக எடுக்கப்பட்டுப் பதிவிடப் பட்டிருந்தால்\nஅந்த இருபது ரூபாய் எத்தனை ஆயிரமாய்\nஎனவே தங்களால் இயன்ற அளவு உதவி\nமுடிந்த அளவு அதை பிறர் அறியப் பதிவு செய்யுங்கள்\nஇதுவும் ஒருவகையில் விதைப்பதைப் போலத்தான்.\nஎங்கள் தலை நகர் சென்னை\nகட்சி வயிறுப் போக்கு என்பதெல்லாம்\nசிறு துளி பெரும் மழையாய் .......\nசமூக நலனில் அக்கறை கொண்ட எம் பகுதி வாழ்\nமக்களைக் கொண்டுஎங்கள் பகுதியின் நலனுக்காக\nகுடியிருப்போர் நலச் சங்கம் என்னும் ஒரு அமைப்பை\nஎங்கள் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும்\nவிதமாகபத்து இலட்சம் செலவில் ஏறக்குறைய\nஏழு கிலோ மீட்டர்சுற்றளவை கண்காணிக்கும்படியாக\nகாவல் துறையிடம் ஒப்படை த்து\nஅவர்கள் மூலம் கண்காணித்து வருகிறோம்\nஇந்தக் குடியிருப்போர் சங்கத்திலிருந்து இன்னும்\nஒரு அரிமா சங்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம்\nஇன்று வரைமொத்தம் பதினைந்து இலட்சம் மதிப்பிலான சேவைகளைச்செய்துள்ளோம்\nஇன்னும் இப்பகுதியில் சமூக நலன் குறித்த\nஆர்வம் உள்ளஇளைஞர்களை ஒன்றுபடுத்தும் விதமாக\nஅரிமா லியோ சங்கம்ஒன்றை உருவாக்கினோம்\nஅவர்கள் மட்டும் தனியாக பொது மக்களிடம் இருந்தும்\nமுக நூல் மற்றும் வாட்ஸ் அப் மற்றும் பள்ளி கல்லூரி\nமாணவர்கள் மூலம் மொத்தம் எட்டு இலட்சம்\nசேகரித்து ஹிந்துதமிழ் நாளிதழ் மூலமாகவும்\nமாவட்ட ஆட்சித்தலைவர் மூ���மாகவும் இன்று\nஅதைப் போலவே மூல அமைப்பான குடியி ருப்போர்\nநலச் சங்கம் மற்றும் அரிமா சங்கத்தின் சார்பாக\nதனியாக எட்டு இலட்சம் மதிப்பிலான\nபொது மக்களிடம்இருந்து சேகரித்து இன்று\nஅரிமா மாவட்ட ஆளு நர்\nலயன் இராமசுப்பு எம் ஜே எப் பல்வேறு\nநாங்கள் தெரு த் தெருவாகச் சென்று மக்களிடம்\nஉதவி கேட்டு நின்ற போது அவர்கள் காட்டிய\nநி னைக்க நினைக்க இந்தப் பதிவை\nபதிவு செய்து கொண்டிருக்கும் போது கூட\nஉதவிய ,உடன் ஒத்துழைத்த அனைவருக்கும்\nஇதுவரை எங்கள் பகுதியில் இருந்து\nமதிப்பு மட்டும் ரூபாய் பதினை ந்து இலட்சம்\nநான் சார்ந்திருக்கிற அரிமா இயக்கத்தில் எனது\nவட்டாரத்தில் உள்ள வில்லாபுரம் புது நகர் லியோ\nசங்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் முதல் தவணையாக\nநல்ல உள்ளம் கொண்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட\nஅனுப்பி வைக்கிறார்கள். இந்த மகத்தான பணியை\nஆர்வமுடன் செய்கிற அனைவரும் மாணவர்கள் என்பது\nஇன்று வில்லாபுரம் அரிமா சங்கத்தின் சார்பாக\nபொது மக்களிடம் இருந்து நிவாரணப்பொருட்களை\nஇது நாளை சென்னைக்கு அனுப்பி வைக்க\nஎந்த விதத்தில் உயர்ந்தவன் ஆயினும்\nஎந்த விதத்தில் குறைந்தவன் ஆயினும்\nஒதுக்கிவைத்து நம் பணியினைத் தொடர்வோம்\nசிறு துளி பெரும் மழையாய் .......\nமனித நேயத்தின் அருமையும் பெருமையும்...\n\"இன்று புதிதாய் பிறந்தவனை\" ப் போல்.....\n\"காலத்தை வென்றவன் காவியமானவன் \"\nஅநாகரீகத்தை அநாகரிகமாகவே சந்தித்தல் ...\nநாம் தான் தலையில் அடித்துக் கொள்ளணும்\nபுத்தாண்டு முதல் சுகவாழ்வு காண்போம்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/575141/amp?ref=entity&keyword=Yoga%20Festival", "date_download": "2020-05-30T02:18:34Z", "digest": "sha1:BRAMV7NQMBAYCQU4VMPTJGRE42U2LUHP", "length": 13102, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "PM Modi consults with Chennai Siddha, Ayurveda, Unani, Omopathy and Yoga practitioners | சென்னை சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை\n* கபசுர குடிநீரை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரை\nசென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா மருத்துவ நிபுணர்களுடன் நேற்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதையடுத்து சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா மருத்துவர்களிடம் மத்திய சித்த ஆராய்ச்சி நிலையம் மூலம் வீடியோ கான்பரன்சிங்கில் பிரதமர் பேச முடிவு செய்தார். இதையடுத்து நேற்று பகல் 11.30 மணியளவில் மத்திய ஆராய்ச்சி கவுன்சிலுக்கு வந்த 12 மூத்த சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா பேராசிரியர்கள் தங்கள் துறை மூலம் என்ன செய்யலாம் என்று 3-4 நிமிடங்கள் பேசினர்.\nஅப்போது சித்த மருத்துவ கவுன்சில் டைரக்டர் கனகவல��லி, மாநில மருந்து உரிமை வழங்கும் அதிகாரி பேராசிரியர் பிச்சையா குமார், டாக்டர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அனைத்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு சித்த மருத்துவ மூத்த பேராசிரியரும் தேசிய சித்த மருத்துவ மருந்தியல் குழுவின் தலைவருமான டாக்டர்.ஜெயப்பிரகாஷ் நாராயணன் சித்த மருத்துவர்கள் சார்பாக பிரதமரிடம் நேரடியாக காணொலி காட்சி மூலம் உரையாடியுள்ளார். அப்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் “கபசுரக் குடிநீரை வழங்க மாநில அரசுக்கு பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்ய வேண்டும். மேலும் நவீன மருத்துவத்துடன் சேர்ந்து இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கும், மருந்தியல் ஆய்விற்கும் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.\nடெங்கு காய்ச்சல் வேகமாக பரவிய போது நவீன மருத்துவத்துடன் நிலவேம்பு கசாயம் சேர்த்து கொடுக்கப்பட்டது. அதைப்போன்று தற்போது நவீன மருத்துவத்துடன் கபசுரக் குடிநீரையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.அதைப்போல் ஆயுர்வேத பிரிவின் மூத்த பேராசிரியர் திரிவ்யகுணா, யோகா பேராசிரியர் நாகேந்திரா மற்றும் ராஜீவ், கோவை ஆரிய வைத்யசாலாவின் மருத்துவர்.கிருஷ்ணகுமார், ஹரித்துவாரின் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, பேராசிரியர் ஹமீது, மருத்துவர் அனுரோக் ஷர்மா ஆகியோர் பிரதமரிடம் ஆயுர்வேதா, யோகா குறித்து எடுத்துரைத்துள்ளனர். இதையடுத்து பிரதமர் பேசும்போது, ‘இந்த காலகட்டத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஓமியோபதி துறைகளின் பங்களிப்பு முக்கியமானது.\nஆனால் ஆதாரங்களுடன் கூடிய ஆராய்ச்சி இருக்க வேண்டும். அதைத் தான் உலகமும் நவீன மருத்துவமும் எதிர் நோக்கி இருக்கிறது’ என்று கூறியதாக கூறப்படுகிறது. எனவே கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கலாம் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nகொரோனாவுக்கு சிறைத்துறை அதிகாரி பலி\nபுழல் சிறை கைதி மரணம்\nநிலத்தகராறில் தற்கொலை செய்து கொண்ட லாரி டிரைவரின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல்\nகொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட முதியவர் 5 நாட்களில் உயிரிழந்தார்: சுகாதார துறையினர் மீது குற்றச்சாட்டு\nவட சென்னை பகுதியில் 285 பேருக்கு கொரோனா தொ��்று\nமக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற கோரி திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சென்னை கலெக்டரிடம் மனு\nகொரோனா பரவலை தடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்று வழி\nஜுன் 1ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு ரயில் இயக்க அனுமதி: ரயில்வே வாரியம் ஒப்புதல்\nபயன்படுத்தப்படாத ரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க வேண்டும்: ரயில்வே பொது மேலாளருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nகோயம்பேடு மார்க்கெட் மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும்: விக்கிரமராஜா அறிக்கை\n× RELATED நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதுகிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-05-30T03:27:19Z", "digest": "sha1:H2AK5RF2EHP3B7YISVTOJ5VR2W4UMN5Z", "length": 5100, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போர்த்துக்கேய இலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபோர்த்துக்கேய இலங்கை (Portuguese Ceylon) என்பது இன்றைய இலங்கையின் போர்த்துக்கேய பகுதியாக இருந்த இது, 1505 - 1658 காலப் பகுதி இலங்கை வரலாற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.[1] போர்த்துக்கேயர் இலங்கையின் கோட்டை இராசதானியை எதிர்த்து, அதனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். போர்த்துக்கேய இலங்கையானது கோட்டை ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்து, சூழவிருந்த சிங்கள பேரரசுகளை வெற்றி கொண்டது. 1565 இல் போர்த்துக்கேய இலங்கை தலைநகர் கோட்டையிலிருந்து கொழும்புக்கு நகர்த்தப்பட்டது. போர்த்துக்கேயரின் கிறிஸ்தவ அறிமுகம் சிங்கள மக்களின் ஒவ்வாமையுடன் வளரத் தொடங்கியது.\nஇலங்கையில் போர்த்துக்கேய உச்ச விரிவாக்கம்\nமொழி(கள்) போர்த்துக்கீசம், சிங்களம், தமிழ்\n- 1518-1518 யோவா டி சில்வேரியா\n- 1522-1524 பெர்னா கோமஸ் டி லெமஸ்\n- 1551-1552 யோவா கென்றிகுயஸ்\n- 1591-1594 பெட்ரோ கோமெம் பெரேய்ரா\n- 1594-1594 பெட்ரோ லொப்ஸ் டி செளசா\n- 1656-1658 அன்டானியோ டி அமரல் டி மெனேசஸ்\nவரலாற்றுக் காலம் குடியேற்றக் கொள்கை\n- கோட்டை பேரரசு 15 ஆகஸ்து 1505\n- போர்த்துக்கேய இலங்கை வீழ்ச்சி 14 சனவரி 1658\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/2017/02/07/", "date_download": "2020-05-30T03:09:23Z", "digest": "sha1:SZVPMKYBRQI7OKXJEAUTWKS5YZQT4C6Z", "length": 6190, "nlines": 136, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tamil Gizbot Archives of February 07, 2017: Daily and Latest News archives sitemap of February 07, 2017 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nயூட்யூப்க்கு மாற்றான சில வீடியோ தளங்கள்.\nஆண்ட்ராய்டு போனை ஐபோனாக மாற்ற எளிய வழிகள்.\n2017-ல் வாங்கக்கூடிய விருப்பத்திற்குரிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\n4ஜிபி ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்.\nநோக்கியா பி1 - இதெல்லாம் அப்படியே நடந்தால்.. ஒரு ஆர்டர் உறுதி.\nஅறிமுகம் : இந்தியாவின் முதல் 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட பீச்சர் போன்.\nஇன்று லான்ச் செய்யப்படுகிறது-ஆசஸ் சென்போன் 3எஸ் மேக்ஸ்.\nப்ளாக்பெர்ரி போன்கள் இனி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.\nதரச்சான்றிதழ்களை கடந்த இரண்டு புதிய நோக்கியா ஆண்ட்ராய்டு.\nபிப்ரவரி 10 முதல் ஓப்போ எப் 1 ரோஸ் கோல்ட்.\nப்ளிப்கார்ட்டில் பிக்சல், ஐபோன் 6எஸ் கருவிகள் மீது ரூ.20,000/- வரை தள்ளுபடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/04/28.htm", "date_download": "2020-05-30T01:57:32Z", "digest": "sha1:OH6UBVTGTW4JCANO6ZXCU3SXFI6VHBYC", "length": 12155, "nlines": 53, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - எண்ணாகமம் 28: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\n2 எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும் அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.\n3 மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நித்திய சர்வாங்க தகனபலியாக நாடோறும் ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.\n4 காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு,\n5 போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தக் கடவீர்கள்.\n6 இது சீனாய் மலையிலே கட்டளையிடப்பட்ட நித்திய சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான தகனபலி.\n7 காற்படி திராட்சரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி; பரிசுத்த ஸ்தலத்திலே கர்த்தருக்கு அந்த இரசம் பானபலியாக வார்க்கப்படக்கடவது.\n8 காலையின் போஜனபலிக்கும் அதின் பானபலிக்கும் ஒப்பாகவே மாலையில் மற்ற ஆட்டு���்குட்டியையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.\n9 ஓய்வுநாளிலோ போஜனபலிக்காக ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.\n10 நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஒய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும்.\n11 உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக்கடவீர்கள்.\n12 போஜனபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், போஜனபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,\n13 போஜனபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.\n14 அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாயிருக்கவேண்டும்; இது வருஷ முழுவதும் மாதந்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்க தகனபலி.\n15 நித்தமும் இடப்படும் சர்வாங்க தகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரண பலியாகக் கர்த்தருக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும்.\n16 முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.\n17 அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகைநாள்; ஏழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்.\n18 முதலாம் நாளிலே பரிசுத்த சபை கூடுதல் இருக்கவேண்டும்; அன்றைத்தினம் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.\n19 அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,\n20 அவைகளுக்கேற்ற போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,\n21 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,\n22 உங்கள் பாவநிவர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.\n23 காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும் அன்றி இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்.\n24 இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள்; நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்தவேண்டும்.\n25 ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது..\n26 அந்த வாரங்களுக்குப்பின் நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.\n27 அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான ஏழு ஆட்டுக்குட்டிகளையும்.\n28 அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,\n29 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,\n30 உங்களுக்காகப் பாவநிவர்த்தி செய்யும்படிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.\n31 நித்திய சர்வாங்க தகன பலியையும் அதின் போஜனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்; இவைகள் பழுதற்றவைகளாயிருக்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/14/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86-1030318.html", "date_download": "2020-05-30T02:03:38Z", "digest": "sha1:63XAE4PE4TQO5RCMYFXGR7U35PXLEGJR", "length": 9376, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "யானைக்கால் நோய் ஒழிப்பில் ஆட்சியர் தீவிரம் - Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nயானைக்கால் நோய் ஒழிப்பில் ஆட்சியர் தீவிரம்\nகடலூர் மாவட்டத்தில் யானைக்கால் நோய் ஒழிப்பதற்காக ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், தொலைபேசி மூலமாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.\nஅசுத்த நீரில் உண்டாகும் கியூலக்ஸ் கொசுக்கள் கடிப்பதால், பைலேரியா ஒட்டுண்ணி மனித உடலில் நுழைந்து யானைக்கால் நோயை ஏற்படுத்துகிறது. இந்த நோய் கொசுக்கள் மூலம் மற்றவருக்கு பரவும் தன்மை கொண்டது. இந்நோய்க்குரிய தடுப்பு மருந்தான டி.இ.சி. மற்றும் அல்பெண்டசோல் மாத்திரைகள் அரசால் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.\nஇது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக தொலைபேசி வழியாக அவர் பொதுமக்களை தொடர்பு கொள்கிறார். தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள், தங்களது தொலைபேசியை பயன்படுத்துவதற்காக எடுத்தால், அதில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரின் பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கிறது.\n\"நான் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் பேசுகிறேன். டிசம்பர் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கப்படும் யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகளை தவறாமல் உட்கொண்டு கடலூரை யானைக்கால் நோயற்ற மாவட்டமாக மாற்ற உறுதியேற்போம்' என்று அந்த பதிவு குரல் தெரிவிக்கிறது.\nகடலூர் மாவட்டத்தில் டிஇசி மற்றும் அல்பெண்டோசோல் மாத்திரைகள் இன்று (டிச.14) முதல் வீடு, வீடாகச் சென்று வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் சுமார் 24.50 லட்சம் பேருக்கு மாத்திரை வழங்கும் பணியில் பயிற்சி பெற்ற 11,575 பேர் ஈடுபடுகிறார்கள். அவர்களது முன்னிலையில் பொதுமக்கள் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.\nயானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டம் கடலூர் மாவட்டத்தில்தான் தமிழகத்திலேயே முதன்முதலில் பரிசோதனை அடிப்படையில் 1996-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/water-in-mars/", "date_download": "2020-05-30T01:43:40Z", "digest": "sha1:I5KWHYENDCLYGHLRBKUPJR2RUNEMAXWQ", "length": 15449, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி இருப்பதால் நீர் இருக்க சாத்தியம்!? | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசெவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி இருப்பதால் நீர் இருக்க சாத்தியம்\nகடந்தவாரம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததை உறுதி செய்ததாக பார்த்தோமில்லையா அது என்னவெனில் செவ்வாயில் தரையிறங்கிய ஃபீனிக்ஸ் கலம் எடுத்தனுப்பியிருக்கும் படத்தைப் பார்க்கையில் செவ்வாயில் பனிக்கட்டி இருப்பது உறுதியாயிருக்கின்றது. இதன் மூலம் நீர் மூலக்கூறுகள் இருக்கும் சாத்தியமும், நுண்ணுயிரிகள் வாழும் சாத்தியமும் இருக்கின்றது.\nசெவ்வாய்க்கிரகத்தை சென்றடைந்துள்ள “பீனிக்ஸ்’ விண்கலத்தால் அனுப்பிவைக்கப்பட்ட புதிய புகைப்படங்களானது, அக்கிரகத்தின் மேற்பரப்பின் சற்றுக் கீழே பாரிய பனிப்பாறை இருப்பதற்கான சாத்தியப்பாட்டை நிரூபிப்பதாக உள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபீனிக்ஸ் அதுமட்டும் ஆய்வுசெய்யவில்லை, செவ்வாய் மண்ணையும் ஆய்வு செய்கிறது.\nகீழே கிடக்கும் செவ்வாய் கிரக மண்ணை தன்னிடம் இருக்கும் TEGA (Thermal and Evolved Gas Analyzer) ஓவனில் போட வேண்டும். பல நாட்களுக்கு 1000 டிகிரி செல்சியஸுக்கு வெப்பத்தை உயர்த்த வேண்டும். எந்த நிலையில் மண் ஆவியாகின்றது என்று காண வேண்டும். கடைசியில் அதன் மணம் நமக்குத் தெரிய வரும். இன்னும் சில நாட்களில் அவற்றின் தரவுகள் நமக்கு வர ஆரம்பிக்கப் போகின்றது.\nஇத்தனையும் அங்கே மனிதன் வாழும் சாத்தியக் கூறு இருக்கின்றதா என்பதைக் காணும் முயற்சியாகும்.\nஇதோ மண்ணை அள்ளும் பீனிக்ஸ்\nசெவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி இருப்பதை எவ்வாறு நிரூபிப்பது என்று விஞ்ஞானிகள் மண்ட���யைப் பிய்த்துக் கொண்டு இருக்கையில், இப்போது பனிக்கட்டி தானே முன்வந்து தான் பனிக்கட்டி தான் என்று நிரூபித்துள்ளது. 🙂\nசெவ்வாயின் ஒரு நாள் என்பது புவியின் ஒரு நாளை விட 39 நிமிடங்கள் அதிகமாகும்.\nஅங்கு சென்று செவ்வாய் நாளான சோல் (Sol) 20ம் தேதியும் (புவியில் ஜூன் 15) சோல் 24 (ஜூன் 18) ம் தேதியும் ஒரே இடத்தை எடுத்த இரண்டு புகைப்படங்கள் செவ்வாயில் பனிக்கட்டி இருப்பதை நிரூபித்ததைக் கண்டு விஞ்ஞானிகள் மெய் மறந்துவிட்டனர்.\nஆம், வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன் உப்பாக இருக்கக் கூடாது என்று குதர்க்கமாகக் கேள்வி கேட்பதற்குள், நான்கே நாளில் சூரியனின் வெப்பத்தில் ஆவியாகி உப்பு இப்படியா கரைந்து மாயமாக மறைந்து போகும் என்று பதில் சொல்லியிருக்கின்றது செவ்வாய்ப்பனி.\nஆனால் என்ன பிரச்னை என்னவெனில் வட்டமிட்டுக் காட்டப்பட்டிருக்கும் இடத்தில் இருக்கும் ஐஸ் கற்கள் நான்கே நாட்களில் மாயமாகிவிட்டதன் மர்மம் என்ன பனிக்கட்டி தான் என்கின்றார்கள் விஞ்ஞானிகள்.\nவிண்வெளி விந்தைகள் : வெறுங்கண்ணிற்கே தெரியும் கோள்கள் எவை எவை விண்வெளி விந்தைகள் : கருந்துளை பற்றி தெரிந்துகொள்வோமா விண்வெளி விந்தைகள் : கருந்துளை பற்றி தெரிந்துகொள்வோமா செயற்கைக்கோள்கள் எத்தனை டிகிரி வித்தியாசத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன \nPrevious செவ்வாயில் தண்ணீர் இருக்கா\nNext அயனோஸ்பியரை ஆராய ஐகான் செயற்கைக்கோள் : செலுத்தியது நாசா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,491 ஆக உயர்ந்து 4980 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8105…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60.26 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகடந்த 14ந்தேதி முதல் 29ந்தேதி வரை தமிழகத்திற்கு ரயில்மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை ரயில் மூலம்…\nகொரோனா : சென்னையில் இன்று 618 பேருக்குப் பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்திற்கு கடந்த 20நாட்களில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா … முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 9ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை விமானம் மூலம்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது….\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/natta-nadu-song-lyrics/", "date_download": "2020-05-30T03:07:40Z", "digest": "sha1:OSHI5L3DNQLCWDAHAOXFB4G7I2OMHRPU", "length": 10063, "nlines": 284, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Natta Nadu Song Lyrics", "raw_content": "\nபாடகி : சங்கீதா ராஜேஸ்வரன்\nபாடகர்கள் : கிறிஸ்டோபர், கார்த்திக்\nஇசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி\nஆண் : இன் தி நைட் ஐ\nஅபௌட் யூ இன் மை ட்ரீம்ஸ்\nஏஞ்சல்ஸ் பாவே தி வே ஹே\nஹே ஹே ஹே ஹே ஹே\nபெண் : நட்ட நடு ராத்திரியை\nபட்ட பகல் ஆக்கி விட்டாய்\nஎன் விழியில் நீ விழுந்து\nபெண் : கொட்ட கொட்ட\nநான் முழித்து கிட்ட தட்ட\nபெண் : கிட்ட கிட்ட நீயும்\nபெண் : பற்றி கொண்டது\nஎன் மனசு என்னை ஊற்றும்\nஉன் வயசு தீ பிடித்து\nஆண் : நட்ட நடு ராத்திரியை\nபட்ட பகல் ஆக்கி விட்டாய்\nஎன் விழியில் நீ விழுந்து\nஆண் : பூக்கள் எல்லாம்\nஅட பூக்கள் இல்லை உன்\nபெண் : உன் பேச்சினிலே\nஒரு நேசம் கண்டேன் கண்\nஆண் : விழி ஓரமாய் பல\nதினம் இரவு உறக்கம் தந்திடு\nபெண் : நட்ட நடு ராத்திரியை\nபட்ட பகல் ஆக்கி விட்டாய்\nஎன் விழியில் நீ விழுந்து\nபெண் : கொட்ட கொட்ட\nநான் முழித்து கிட்ட தட்ட\nபெண் : உன் வார்த்தையிலே\nஎன் உயிர் சிலிர்க்கும் கண்\nஆண் : உன் நினைவுகளோ\nஎன்னில் படை எடுக்கும் என்\nவிரல் நுனியோ தொட அடம்\nபெண் : கடிகாரமாய் எந்தன்\nபிறவி நீக்கவா தனிமை நீங்க\nஆண் : நட்ட நடு ராத்திரியை\nபட்ட பகல் ஆக்கி விட்டாய்\nஎன் விழியில் நீ விழுந்து\nபெண் : கொட்ட கொட்ட\nநான் முழித்து கிட்ட தட்ட\nதூங்கி விட்டேன் என் கனவில்\nநீ நுழைந்து என்னை மீண்டும்\nஆண் : கிட்ட கிட்ட நீயும்\nஆண் : பற���றி கொண்டது\nஎன் மனசு என்னை ஊற்றும்\nஉன் வயசு தீ பிடித்து எரியுதடா\nபெண் : நட்ட நடு ராத்திரியை\nபட்ட பகல் ஆக்கி விட்டாய்\nஎன் விழியில் நீ விழுந்து என்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24506&page=5&str=40", "date_download": "2020-05-30T03:04:06Z", "digest": "sha1:SICBO4BCT3FUXQV74ZAZ7WZL6C4LEPI5", "length": 7201, "nlines": 130, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nயாருக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nபுதுடில்லி: யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக முதல்வர், துணை நிலைகவர்னர் இடையேயான மோதல் வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகிறது.\nடில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை கவர்னருக்கும் இடையே நிர்வாகத்தை யார் நடத்துவது குறித்து மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஆம் ஆத்மி அரசு டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.ஆட்சி நிர்வாக அதிகாரம், துணை நிலை கவர்னருக்கு மட்டுமே உள்ளது' என, டில்லி உயர்நீதிமன்றம், 2016, ஆக., 4ல் தீர்ப்பு அளித்தது.\nஇதை எதிர்த்து, டில்லி அரசு பல்வேறு வழக்குகளை, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது. 'சட்டம் மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பானகேள்விகள் எழுவதால், இந்த வழக்கை, அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும்' என, டில்லி அரசு கோரி வந்தது. மேலும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரியது.\nஇந்த வழக்குகள், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தன. 'ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றுவது குறித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும்' என, அமர்வு கூறியுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி சார்பில் பி.சிதம்பரம், கோபால் சுப்பிரமணியம், ராஜிவ் தவான், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். மத்தியஅரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மனிந்தர் சிங் வாதாடினார். இருதரப்பு வாதங்களும் முடிந்ததையடுத்து தீர்ப்பு இன்று வெளியாகிறது. இதில் யாருக்கு தீர்ப்பு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/56021/", "date_download": "2020-05-30T02:19:14Z", "digest": "sha1:7M3RPKZAQX7CFPHUCCZ7WKVLVLFI5UVP", "length": 7360, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "தமிழகத்தில் ஊரடங்கை படிபடியாக தளர்த்த மருத்துவ குழு பரிந்துரை... - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழகத்தில் ஊரடங்கை படிபடியாக தளர்த்த மருத்துவ குழு பரிந்துரை…\nமருத்துவம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்\nதமிழகத்தில் ஊரடங்கை படிபடியாக தளர்த்த மருத்துவ குழு பரிந்துரை…\nகொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளுடன் நீட்டித்தது. மேலும் தளர்வுகள் குறித்த முடிவை அந்தந்த மாநில அரசுகளே எடுக்கலாம் எனவும் கூறியிருந்தது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்தும் சில கடைகள் திறக்கப்பட்டன. இதில் பெரும்பாலான பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்தன. இதனிடையே மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, பொது ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் இது குறித்த அறிவிப்பு மே 18-க்கு முன்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.\nதமிழகத்தை பொருத்தவரை பெரும்பாலான தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில், அடுத்ததாக மக்களுக்கான போக்குவரத்து, மால்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் முதல்வரிடம் ஆலோசனை நடத்திய மருத்துவர் குழு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது “ தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட வேண்டாம்; அதிகளவில் பரிசோதனை செய்வதால்தான் அதிக பாதிப்புகளை கண்டறிய முடிகிறது. பணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை பொது முடக்கத்தை படிப்படியாகத்தான் தளர்த்த வேண்டும் என முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளோம்”என்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2015/08/blog-post_30.html", "date_download": "2020-05-30T01:26:13Z", "digest": "sha1:T36NK2ANO5TIUBYQR4AIMWM3SJYTEPLU", "length": 13949, "nlines": 177, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஅரங்கனுக்கு அன்றைய நிவேதனப் பொருட்களைத் தேடிக் கொண்டு வந்து கொடுத்தான் கள்வர் தலைவன். ஊர்வலம் மேலே செல்ல வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தான். அந்தக் காட்டின் எல்லை வரை கூடவே வந்து செல்லும் வழியில் உள்ள பல்வேறு கள்வர் பற்றுக்களிலிருந்தும் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொண்டு செல்லும்படியாக அறிவுரை கூறினான்.\nஇங்கே ஶ்ரீரங்கத்தில் உயிரற்ற சடலங்களுக்கு அடியில் மறைந்திருந்த வேதாந்த தேசிகர் வெகு நேரம் அப்படியே கிடந்தார். இரவு வந்து வெகுநேரம் ஆனபின்னர் மெல்ல மெல்ல எழுந்து அமர்ந்தார். இதைக் குறித்த பதிவு\nசுதர்சன ஆசிரியரின் குழந்தைகளையும் எழுப்பினார். மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்திருந்த சுருதப்பிரகாசிகையையும் எடுத்துக் கொண்டார். மெல்ல மெல்ல சப்தம் செய்யாமல் கோபுர வாயிலுக்கு வந்தார். யாரும் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொண்டு வெளியேறித் தென் காவேரிக்குச் சென்றார். காவேரிக்கரையில் மேற்குப் பார்த்து மறைந்து மறைந்து நடந்தார். வெகுதூரம் போய் உறையூருக்கு அப்பால் கரையேறினார். ஒரு வயலில் இரு குழந்தைகளோடு படுத்து இரவைக் கழித்தார். காலையில் அருகிலிருந்த கிராமத்தை அடைந்தபோது அங்கிருந்த கிராமவாசிகள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஶ்ரீரங்கத்திலிருந்து தப்பி வந்தவர்களும் இருந்தனர். அரங்கத்தில் நடந்ததை எல்லாம் அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். அனைவரும் கண்ணீர் பெருக்கினார்கள். அரங்கனோடு தாங்களும் போக தேசிகர் தங்களை அனுமதித்திருக்கலாம் என அவர்களில் சிலர் கூற, கூட்டமாக அரங்கனோடு செல்வது ஆபத்து என்றார் தேசிகர்.\nஅரங்கமாநகரே பாழாகிவிட்டதாகவும், தமிழ் பேசும் மக்கள் வாழும் இந்த நாடே இருள் சூழ்ந்து இருப்பதாகவும் அனைவரும் க்ஷேமமாக இருக்க அரங்கனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார். அனைவரும் ஓவென்ற��� அலறித்துடித்து அழுதனர் அந்த சோகத்தைக் கண்ட தேசிகர் வாயிலிருந்து அப்போது ஒரு ஸ்லோகம் வந்தது. \"அபீதிஸ்தவம்\" எனும் பெயரில் தற்போது வழங்கப்படும் அந்த ஸ்லோகம் 28 பாக்களால் ஆனது என்றும், இப்போதும் கிடைப்பதாகவும், கஷ்டங்கள் நீங்கவும் மனோபயம் அகலவும் மக்கள் இதைப் பாராயணம் செய்வார்கள் என்றும் தெரியவருகிறது. இந்தப் பாடலிலேயே யவனர்கள் என வெள்ளையரையும் தேசிகர் குறிப்பிட்டிருப்பதால் பின்னாட்களில் ஆங்கிலேய ஆட்சி ஏற்படப் போவதை தீர்க்கதரிசனமாகச் சொல்லிவிட்டார் என்பவர்கள் உண்டு.\nஅன்று முழுதும் அங்கே பிரார்த்தனைகள் செய்த வண்ணம் உபவாசமாக இருந்த தேசிகர் மறுநாள் அந்த இரு இளம்பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கிழக்கே தொண்டைமான் காட்டுக்கு வந்து சேர்ந்தார். அங்கே வழி நெடுகக்காணக்கிடைத்த துளசிதளங்களை வைத்து வழி கண்டு பிடித்து மேலே நடந்தார். சிறிது தூரம் வரை காணப்பட்ட துளசிதளங்கள் அதன் பின்னர் அங்குமிங்கும் சிதறிக் காணப்பட்டது. அதற்கப்புறம் சிறிது தூரத்தில் துளசி தளங்களையே காணமுடியவில்லை. தேசிகர் தாமாக ஒரு வழியைக் குறி வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார். நேரம் ஆக ஆக காட்டின் அடர்த்தி அதிகம் ஆகி வந்தது. இருட்டு அப்பிக் கொண்டது. போகும் வழி புரியவில்லை. காட்டையே சுற்றிச் சுற்றி வருவது போல் இருந்தது அவருக்கு. வந்த வழி கூடத் தெரியவில்லை. அதனால் திரும்பிப் போகவும் முடியவில்லை. மேலும் சற்றுத் தூரம் நட்ந்தவர் ஒரு மரத்தடியில் கிடந்த முழு மனித எலும்புக்கூடுகளைக் கண்டு திகைத்தார்.\nஅதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள மரங்களின் தாழ்ந்த கிளைகளில் புடலங்காய் காய்த்துத் தொங்குவதைப் போல் பாம்புகள் தொங்கிக் கொண்டிருந்தன. பின்னர் செய்வதறியாமல் வேறு திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். செல்லும்போதே ஜீயரை அழைத்துக் கொண்டு சென்றார். அவரது சீடரான பிரம்மதந்திர சுதந்திர ஜீயரை அழைத்தால் குரலை அடையாளம் கண்டு கொண்டு பதில் கொடுப்பார் என நம்பினார். அவரது குரல் தான் எதிரொலித்ததே தவிர பதில் ஏதும் கிட்டவில்லை. அந்த மாபெரும் பள்ளத்தாக்கில் விழுந்து விடுவோமோ எனப் பயந்து அங்கேயே நின்றார். இருள் சுற்றுவட்டாரத்தை விழுங்கிக் கொண்டு வந்து அவர் இருக்கும் இடத்தையும் விழுங்கியது.\nஅரங்கா உனக்காக சிரமம் ஏற்ற தேசிகருக்கு நமஸ்காரம். அபிதீஸ்தவம் நாங்கள் விரும்பிக் கற்ற\nஸ்லோகம்.. திகிலும் அழகும் சேர அரங்கன் நடக்கிறான்.\nவியக்க வைக்கிறது அரங்கன் வரலாறு\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.podhumedai.com/blog-post_30-4/", "date_download": "2020-05-30T01:19:34Z", "digest": "sha1:KF3SOD7ZRULXVWDJLBOQRT7WCDUIXUMM", "length": 15758, "nlines": 120, "source_domain": "www.podhumedai.com", "title": "விவசாய விளைபொருள் விலை நிர்ணயத்தில் மத்திய அரசின் கொடுஞ்செயல் !!! லாபவிலை நிர்ணயிக்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் வாக்குமூலம்.!!!! விவசாயிகளின் எதிர்காலம் என்ன???? - பொதுமேடை", "raw_content": "\nவிவசாய விளைபொருள் விலை நிர்ணயத்தில் மத்திய அரசின் கொடுஞ்செயல் லாபவிலை நிர்ணயிக்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் வாக்குமூலம். லாபவிலை நிர்ணயிக்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் வாக்குமூலம்.\nமலர் தூவ லட்சக் கணக்கில் விரயம் செய்த விமானப்படை..\nமத்திய அரசு மீண்டும் வஞ்சகம் காவிரி ஆணையம் இனி ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ்\nநிவாரணத்திற்கு ஜீடிபியில் 15% ஒதுக்கிய டிரம்ப் எங்கே 0.05% ஒதுக்கிய மோடி எங்கே\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தால் என்ன கெட்டுவிடும்\nவிவசாய விளைபொருள் விலை நிர்ணயத்தில் மத்திய அரசின் கொடுஞ்செயல் லாபவிலை நிர்ணயிக்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் வாக்குமூலம். லாபவிலை நிர்ணயிக்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் வாக்குமூலம்.\nவிவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கலானது . விவசாயம் லாபமில்லாத தொழிலாகி விட்டதால் , உற்பத்தி செய்பவர்கள் பெருங்கடனாளிகளாக மாறி தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு செல்கின்றனர் என்பதால் தேசிய விவசாயிகள் கொள்கை ஒன்றை உருவாக்கி குறைந்த பட்ச ஆதரவு விலையை அதிகப் படுத்தி விவசாயிகளை காக்க வேண்டும் என்பது கோரிக்கை.\nநீதிபதிகள் முகோபாத்யாயா மற்றும் ரமணா அமர்வு முன் வந்த விசாரணையில் மத்திய அரசு அவிடவிட்டு தாக்கல் செய்தது.\n” இருபத்தி இரண்டு விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான லாபம் தரும் விலையை நிர்ணயம் செய்யும் பணியை விவசாய செலவு மற்றும் விலை கமிஷன் பரிந்துரை பேரிலேயே செய்யப் படுகிறது. உற்பத்தி செலவு , தே���ையும் கிடைப்பதும் ( demand and supply ) உள்நாட்டு மற்றும் சர்வதேச மார்க்கெட்டில் விலை நிலவரம், தானியங்களுக்கிடையே ஆன விலை ஒப்பீடு , விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத துறைகளுக்கு இடையே ஆன வியாபார நிபந்தனைகள் , மற்றும் குறைந்த பட்ச ஆதரவு விலை பயன்பாட்டாளர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் இவை களின் அடிப்படையிலேயே குறைந்த பட்ச ஆதரவு விலையும் நியாயமான லாபம் தரும் விலையும் நிர்ணயம் செய்யப் படுகின்றன. ” இதுதான் அந்த அவிடவிட்டின் சாராம்சம்.\nஅதிலும் குறிப்பாக குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது உற்பத்தி செலவுக்கு மேல் நிர்ணயிக்கப் படுவது அல்ல . செலவு முக்கியமான அம்சமான ஒன்றாக இருந்தாலும் என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறது மத்திய அரசு.\nஇதைவிட கேவலம் ஒன்று இருக்க முடியுமா\nவேறு தொழில் செய்பவர்களிடம் போய் உங்கள் உற்பத்தி செலவை விட லாபம் வைத்து விலை நிர்ணயம் செய்யாதீர்கள் என்று மத்திய அரசு சொல்லுமா\nஉச்சநீதி மன்றம் என்ன சொல்லப்போகிறது\nமலர் தூவ லட்சக் கணக்கில் விரயம் செய்த விமானப்படை..\nமத்திய அரசு மீண்டும் வஞ்சகம் காவிரி ஆணையம் இனி ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ்\nநிவாரணத்திற்கு ஜீடிபியில் 15% ஒதுக்கிய டிரம்ப் எங்கே 0.05% ஒதுக்கிய மோடி எங்கே\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தால் என்ன கெட்டுவிடும்\nRelated Topics:இந்தியா, காங்கிரஸ், சுஷ்மா ஸ்வராஜ், பாஜக\nகொரானா: கைது பற்றி என்ன சொல்லப் போகிறார் ஹீலர்பாஸ்கர்\nBy வி. வைத்தியலிங்கம் March 22, 2020\nஹீலர் பாஸ்கர் பற்றி தெரிந்தவர்களுக்கு கொரானா வைரஸ் பற்றி புதிதாக அவர் எதையும் சொல்லி விட வில்லை என்று தெரியும். பத்து...\nதமிழில் கேள்வி கேட்க அனுமதி மறுத்தால் இது எந்த நாட்டு பாராளுமன்றம் \nBy வி. வைத்தியலிங்கம் March 18, 2020\nபாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் தமிழக உறுப்பினர்கள் துணக் கேள்விகளை தமிழில் கேட்க சபாநாயகர் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியை அளித்திருக்கிறது. தமிழக மக்களின்...\n49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்த காவல்துறை\nBy வி. வைத்தியலிங்கம் October 12, 2019\nதேசதுரோக குற்றப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. படைப்பாளிகள் மீது இந்த பிரிவில் வழக்கை பதிவு...\nரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்\nBy வி. வைத்தியலிங்கம் April 21, 2019\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை ந���திபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயது முன்னாள் பெண் உதவியாளர் கூறியிருக்கும் குற்றச்சாட்டும்\nரஜினியை எதிர்த்து போட்டியிட கட்சி தொடங்கும் கவுதமன்; காமெடிகளுக்கு பஞ்சமில்லாத தமிழக அரசியல்\nBy வி. வைத்தியலிங்கம் November 13, 2018\nஇயக்குனர் கவுதமன் தமிழ் உணர்வாளர். இப்போது படம் ஏதும் செய்வதாக தெரியவில்லை. போராட்ட குணம் உள்ளவர். சக தமிழ் இயக்கங்களுடன் இணைந்து...\nரஜினிகாந்த் ஏமாற்றுகிறாரா ஏமாறிக் கொண்டிருக்கிறா மீண்டும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது விவாதப் பொருளாகியிருக்கிறது. 23ஆம் தேதி ரஜினிகாந்த் கொடுத்த அறிக்கை...\nகருத்துக் காமெடியன்கள் ஆகும் சினிமாத் தலைவர்கள் பட்டியலில் ரஜினி, கமல்\nBy வி. வைத்தியலிங்கம் October 21, 2018\nவருவேன் வருவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் ரஜினி ஆனாலும் சரி, வந்து விட்ட கமல் ஆனாலும் சரி இவர்கள் ஒவ்வொரு பிரச்னையிலும்...\nசபரிமலை; பெண் பக்தர்களை தடுக்கும் குண்டர்கள்\nBy வி. வைத்தியலிங்கம் October 18, 2018\nவரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கி 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களும் அய்யப்ப தரிசனம் செய்யலாம்...\nஅறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டுப் பெண்களை கொச்சைப்படுத்திய ஹெச் ராஜா மீது நடவடிக்கை என்ன\nBy வி. வைத்தியலிங்கம் September 28, 2018\nஇந்து அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் நாடு முழுதும் எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள்...\nஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதில் ஏன் இத்தனை தாமதம்\nBy வி. வைத்தியலிங்கம் September 24, 2018\nஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதில் ஏன் இத்தனை தாமதம் என்ன செய்கிறது தமிழக அரசு என்ன செய்கிறது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைப்...\nகருத்துரிமை காத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 66 A செல்லாது தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 66 A செல்லாது ஆனால் விமர்சனத்தில் எச்சரிக்கை தேவை\nசோனியா மாப்பிள்ளை ராபர்ட் வதேரா மீது மெகா மோசடிக் குற்றச்சாட்டு ராகுலும் பிரியங்காவும் தங்களுக்கு தொடர்பில்லை என்று சொல்ல முடியுமா ராகுலும் பிரியங்காவும் தங்களுக்கு தொடர்பில்லை என்று சொல்ல முடியுமா குற்றம் உறுதி செய்யப் பட்டால் சோனியா குடும்பம் அரசியலில் இருக்கலாமா\nமலர் தூவ லட்சக் கணக்கில் விரயம் செய்த விமானப்படை..\nமத்திய அரசு மீண்டும் வஞ்சகம் காவிரி ஆணையம் இனி ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.html?user=amirtha", "date_download": "2020-05-30T01:58:56Z", "digest": "sha1:H7GLMDNCEQNKT2HTBC6QORJNXEAOA3AF", "length": 4507, "nlines": 98, "source_domain": "eluthu.com", "title": "அமிர்தாதமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories", "raw_content": "\nசுருக்கமான அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. Tamil short stories (sirukathaigal) in Tamil language. வாசகர்கள் தங்கள் படைப்புகளை எழுத்து.காம் 'இல்' பகிர்ந்துகொள்ள இங்கே சொடுக்கவும் சிறுகதை எழுது\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/house/interior/sovmestnaya-detskaya-i-vzroslaya-komnata/", "date_download": "2020-05-30T01:35:52Z", "digest": "sha1:EHDJ27SBYG6LPYJ2VSGDDPC4QPOZCSK3", "length": 25028, "nlines": 273, "source_domain": "femme-today.info", "title": "மூட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அறையில் - பெண்கள் தளத்தில் ஃபெம்மி இன்று", "raw_content": "\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nசமப்படுத்தப்பட்ட மற்றும் சந்தோஷமாக. சீசன் 7. வெளியீடு 7 10/12/17 எஸ்டிபி உக்ரைன் மீது\nஉணவுகள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5. வெளியீடு 9 29/03/18 எஸ்டிபி உக்ரைன் மீது\nமருத்துவம் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nமிக முக்கியமான இரகசியங்களை - பூமியின் தடைசெய்யப்பட்ட மூலைகளிலும்.\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவ�� திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nமூட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அறையில்\nதுரதிருஷ்டவசமாக, குடும்பத்தில் குழந்தை வருகையுடன் தொடர்புடைய எப்போதும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு, வெற்றிகரமாக வாழ்க்கை வெளியின் விரிவாக்கம் இணைந்து. எனவே, இளம் பெற்றோர்கள் அதே அறையில் தங்களை தங்கள் குழந்தை ஒரு வசதியாக வாழ்க்கை இருந்தது உள்துறை ஏற்பாடு எப்படி யோசிக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களோடு காண முடியும் என, குழந்தைகள் இணைந்து வயது அறை வடிவமைப்பு விருப்பங்கள், நிறைய இருக்க முடியும்.\nமாஸ்டர் படுக்கையறை மட்டுமே இனி பெரியவர்கள் உருவாக்கப்பட்டதாகும். படுக்கையறை குழந்தை பிறந்த உடன் விண்வெளி, நிச்சயமாக, அட்டவணை, குழந்தையின் மார்பு மாற்றியதற்கு ஒதுக்கீடு மற்றும் படுக்கைகள் வேண்டும். இந்த வழக்கில், அறை உங்கள் பொருட்களை ஒரு இடத்தில் குறைந்தது சில இலவச விண்வெளி செயல்படுகிறோம், மேலும் வேண்டும்.\nமுதலாவதாக, அது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் வசதியாக இருந்தது படுக்கையறை உட்புறத்தில், அறையில் தேவையற்ற விஷயங்களை பெற முயற்சி. இடத்தில் இருக்கும் நிலையில் ஒரு வயது படுக்கையில், ஒரு அலமாரி மற்றும் ஒரு கட்டில் மற்றும் மாறும் அட்டவணை வேண்டும். போதுமான இடம் இருந்தால், நீங்கள் அதை கடை லினன் மற்றும் குழந்தைகள் ஆடை வசதியாக இருக்கும் இதில் இழுப்பறை மற்றொரு மார்பு, வைக்க முடியாது.\nஇரண்டாவதாக, கூட, ஒரு சிறிய இடத்தை சேமிக்க நடைமுறை ப்ளைண்ட்ஸ் ஆதரவாக செழிப்பான, ஆடம்பரமான திரைச்சீலைகள் கைவிட்டு. இரண்டாவது பகல்நேர தூக்கம் குழந்தை போது அறை இருட்டாக்கிவிடும் வேண்டும்.\nசிறப்பு கவனம் முடித்த தரையில், குழந்தை பாதுகாப்பான மற்றும் அது விளையாட வசதியாக இருந்தது என்று, குழந்தைகள் அதை சூடான இருக்க வேண்டும் ஏனெனில் செலுத்த வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு மென்மையான கம்பள போட அல்லது ஒரு தரைச் அல்லது உலோகத்தை தரமான பயன்படுத்த முடியும்.\nபெற்றோர்கள் குழந்தை அதே அறையில் வாழ போது, ஒவ்வொரு சில தனிப்பட்ட பிரதேசத்தில் வருவதற்காக விண்வெளி zoned வேண்டும். இந்த குழந்தை ஏற்கனவே குழந்தை பருவத்திலேயே இருந்து எழுச்சியுற்ற தனிப்பட்ட இடத்தை முக்கியத்துவத்தை உணர அளிக்கத் துவங்கினார் என்றால் முக்கியமாக உள்ளது.\nநீங்கள் கண்டிப்பாக பெரியவர்களுக்கான மற்றும் குழந்தைகள் பகுதியில் ஒரு அறை பகிர்ந்து முன், அவற்றில் ஒவ்வொரு எங்கே இடத்தில் இருக்க சரியாக தீர்மானிக்க வேண்டும். படம் குடும்பத்துக்கும் இது வசதியாக மற்றும் அழகான உட்புற வடிவமைப்பு உருவாக்க என்று மிகவும் சுவாரசியமான மற்றும் அசாதாரண மண்டல தீர்வுகளை நிறைய காட்டுகிறது:\nமேலும் காண்க: பிபிஎஸ் சொந்த கைகள் வீடியோ இந்த பவுண்டேசனுடைய\nபார்ட்டிஷன்களுக்குப் கூடுதலாக பெரியவர்களுக்கு படுக்கையறைகள் பிரிக்க மற்றும் குழந்தைகள் சுவர்கள் மற்றும் தரையையும் வெவ்வேறு பகுதிகளில் பயன்படுத்த முடியும். இவ்வாறு, குழந்தைகள் பகுதியில் சாத்தியமான புகைப்படம் வால்பேப்பர்கள் கொண்டு, தெளிவான நிறங்கள் மூலம் நியமிக்கப்பட்ட முடியும், மற்றும் கூட மிகவும் அடக்கமாக என்றால் வயது வழங்கப்படும். ஒருவருக்கொருவர் நிழல்கள் மற்றும் ஏதுவாக இணைந்து மட்டுமே தேர்ந்தெடுக்கும், உட்புற வடிவமைப்பு இணக்கத்தை கண்காணிக்க மறக்க வேண்டாம்.\nஅதே அறையில் இதே போன்று பயன்படுத்தப்படலாம் இருக்கலாம் மற்றும் தரையையும் பல்வேறு வகையான: குழந்தைகள் அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது நிறம் அல்லாத நிறிமிடு ஒரு பஞ்சுபோன்ற கம்பள போடுங்கள், மற்றும் வயது வந்தோர் மண்டலத்தில் - உலோகத்தை தரையையும் அல்லது லினோலியத்தை.\nபுகைப்படம் அளித்தனர் பெரும்பாலும் கச்சிதமான, செயல்பாட்டு மரச்சாமான்களை இணைந்து வயது மற்றும் குழந்தைகள் படுக்கையறைகள் விருப்பங்களை, அளிக்கிறது. சரி, அது உள்துறை ஒளி, ஒளி நிறத்தில�� இருக்கிறது என்றால் எப்போதும் அது உண்மையில் விட இன்னும் கொஞ்சம் விசாலமான தெரிகிறது.\nநீங்கள் நன்கு மேல்முறையீடு மற்றும் நீங்கள் ஒரு அறையில் பல செயல்பாட்டுப் பகுதிகளில் இணைக்க விரும்பும் போது சிறந்த இது மரச்சாமான்கள், மாற்றும் இருக்கலாம். எனவே, நீங்கள் ஒரு குழந்தை ஒரு முழு படுக்கை உருவாக்க முடியும் நானே மறைவை மறைந்து பகல் நேரத்தில் என்று ஒரு படுக்கை வைக்க. இவ்வாறு, நீங்கள் எப்போதும் குழந்தையுடன் செயலில் நாடகம் இடத்தை நிறைய வேண்டும்.\nஒரு வயது மற்றும் குழந்தைகள் மரச்சாமான்களை தேர்ந்தெடுப்பது, கூர்மையான மூலைகளிலும் கவனம் செலுத்த, அவர்கள் இருந்தால், அவர்களை மூட முயற்சி .. மேலும், அது மரச்சாமான்களை அனைத்து காய்களும் இயற்கை மர சுற்றுச்சூழல் நட்பு மற்றும் பாதுகாப்பான பொருட்களால் உருவாக்கப்படும் என்று விரும்பத்தக்கதாகும்.\nவயது வந்தோர் மற்றும் அதே அறையில் இவை குழந்தைகள் படுக்கையறைகள், மேலும் ஒரு நல்ல அமைப்பு மற்றும் வடிவமைப்பு வேண்டும். எனவே ஸ்டைலான அலங்கார உறுப்புகள் மற்றும் அணிகலன்கள் புறக்கணிக்க வேண்டாம். உள்துறை அலங்காரம் பயன்படுத்துகிறோம்:\nகாணலாம் என்பதால், பெற்றோர் மொத்த படுக்கையறை மற்றும் குழந்தை அதன் உட்புற வடிவமைக்கப்பட்ட செயல்முறை ஆன்மா வந்தால் மிகவும் வசதியாக மற்றும் வசதியான முடியும். உங்கள் குழந்தையுடன் அதே அறையில் வாழ்வதை நீங்கள் தினசரி இப்படத்தின் உருவாக்கம், எந்த முக்கியமான விவரங்கள் கவனிக்க முடியாது பின்பற்றலாம்.\nமேலும் காண்க: ஒரு வாடகை குடியிருப்பில் கட்டுமான. வடிவமைப்பு\nவயது குழந்தைகள் அறை ஒன்றாக\nKrasnoshchek குடும்பம். டாடா மணிக்கு குடிசை. சீசன் 5 12/12/16 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 16\nகர்ப்ப காலத்தில் அழகு சிகிச்சைகள். Givet க்கான சீசன் 3. வெளியீடு 64 12.15.16 இருந்து\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nசிறுவர்கள் இசைத் Winx ஒப்பனை\nதிட்டம் SquareMeter குளியலறை ஜனவரி 12, 2014\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-new-feature-ensures-dont-send-images-to-wrong-contact-022236.html", "date_download": "2020-05-30T03:39:36Z", "digest": "sha1:LCX2Z27MK6IPZULNUZJQ76QY4JKRDVDE", "length": 17529, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.! | whatsapp-new-feature-ensures-dont-send-images-to-wrong-contact - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n20 min ago OTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\n1 hr ago ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\n14 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n17 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nNews லாக்டவுன் 5.0.. இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்.. எது செயல்படும், எது செயல்படாது.. கசிந்த தகவல்\nMovies யாரோ அதை பண்றாங்க.. எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.. அஜித் பட இயக்குனர் அதிரடி எச்சரிக்கை\nAutomobiles டி-ராக் எஸ்யூவி காரை இந்திய டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் ஃபோக்ஸ்வேகன்... விரைவில் துவங்கும் டெல\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர���க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\nவாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது, அந்த வகையில் இப்போது புதிய அப்டேட் ஒன்று கொண்டுவந்துள்ளது, இந்த அப்டேட் பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும். மேலும் வாட்ஸ்ஆப் நிறுவனம் அன்மையில் கொண்டுவந்த கான்சிக்யூட்டிவ் வாய்ஸ் மெசேஜஸ் பயனுள்ள வகையில் இருக்கிறது என்ற தான் கூறவேண்டும்.\nபொதுவாக வாட்ஸ்ஆப் செயலியில் ஒருவருக்கு போட்டோ அனுப்புவதற்கு பதிலாக, இன்னொருவருக்கு அனுப்பி சிக்கலில்\nசிக்வோர் பலர் உள்ளனர். இனிமேல் அதுபோன்று நடக்காதவாறு புதிய அப்டேட் கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.\nஅதன்படி போட்டோஸ், வீடியோஸ் டாக்குமென்ட்ஸ் போன்றவற்றை அனுப்பும் போது, அனுப்ப வேண்டிய நபருக்கு பதிலாக தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பி விடுகிறோம்.\nரூ.6500க்கு கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன் துவங்கியது சியோமி மி டே சேல்ஸ் விற்பனை\nஅவ்வாறு போட்டோஸ் அனுப்பும் போது, எதிர்முனையில் இருப்பவர்களின் புரோபைல் பிக்சர் மேல் புறத்தில் வலது ஓரத்தில் மட்டுமே காட்டப்படும், இருப்பினும் அது கவனத்திற்கு இல்லாத வகையில் அமைந்திருப்பதால், இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் யாருக்கு போட்டோஸ் அனுப்புகிறோமோ அவர்களுடைய பெயர்,ஆட்டோமேட்டிக்காக போட்டோவுக்கு கீழே கேப்ஷனில், கண்ணுக்கு நன்றாக தெரியும்படி வைப்பதற்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் கொண்டுவர உள்ளது.\nதற்சமயம் சோதனை முயற்சியாக முதற்கட்டமாக வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷனில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது, நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் பீட்டா 2.19.173 வெர்ஷனுக்கு அப்டேட் செய்தால்,இதனை பார்க்க முடியும்.\nபல ஆண்டுகளாக பயனர்களின் விவரங்களை கசியவிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்.\nஅதேசமயம் இந்த அப்டேட் மூலம் யாருக்கு போட்டோஸ் அனுப்ப வேண்டுமோ, எந்த குழப்பமும் இல்லாமல் அவர்களுக்கு மட்டுமே போட்டோஸ் அனுப்பலாம், மேலும் இந்நிவனம் விரைவில் புதிய வசதிகளை கொண்டுவரத திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nOTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\nGoogle Pay இன் 'இந்த' அம���சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nInstagram வழியாக எப்படி 50 நபர் வீடியோ கால்லிங் செய்வது மெசஞ்சர் ரூம்ஸ் இன்ஸ்டாவில் அறிமுகம்\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nWhatsapp இல் 50 நபர் வீடியோ கால் அழைப்பு செய்வது எப்படி புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம்\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nவாட்ஸ்அப் செயலியில் பயனுள்ள வசதி அறிமுகம்.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nZoom வீடியோ காலில் 20 பேர் முன்னிலையில் தந்தையைக் கொன்ற மகன்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nXiaomi ரெட்மி 10X, 10X Pro மற்றும் 10X 4G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் விலை மற்றும் முழு விபரம்\n2020-ல் மொபைல் போன் ஏற்றுமதி குறையும்\n64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-idea-wants-call-rates-7-8-times-price-hike-in-mobile-data-024762.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-30T03:39:06Z", "digest": "sha1:Y4BJR35IORF36LDRMG4MZ6AXMNSLEA5I", "length": 29518, "nlines": 285, "source_domain": "tamil.gizbot.com", "title": "முடிஞ்சது கதை: 1 ஜிபி இனி 35 ரூபாய்., Vodafone 7 மடங்கு கட்டண உயர்வு?- அப்போ Airtel, Jio நிலை? | Vodafone idea wants call rates, 7-8 times price hike in mobile data! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n20 min ago OTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\n1 hr ago ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\n14 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n17 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nNews லாக்டவுன் 5.0.. இன்னும் எத்தனை நாட்கள் ந���டிக்கும்.. எது செயல்படும், எது செயல்படாது.. கசிந்த தகவல்\nMovies யாரோ அதை பண்றாங்க.. எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.. அஜித் பட இயக்குனர் அதிரடி எச்சரிக்கை\nAutomobiles டி-ராக் எஸ்யூவி காரை இந்திய டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் ஃபோக்ஸ்வேகன்... விரைவில் துவங்கும் டெல\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுடிஞ்சது கதை: 1 ஜிபி இனி 35 ரூபாய்., Vodafone 7 மடங்கு கட்டண உயர்வு\nமொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைக்கற்றை அளவுக்கு ஏற்ப பயன்பாட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மொபைல் போன் மற்றும் தொலைத் தொடர்பு சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயைத் தவிர மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயையும் ஏ.ஜி.ஆர்., கணக்கில் சேர்க்க வேண்டும் என விதிமுறைகள் விதிக்கப்பட்டது.\nமொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவை\nஅதன்படி, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய உரிம கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமான ரூ. 41 ஆயிரம் கோடி என மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவையில் இருந்தது.\nவோடபோன், ஐடியா கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் மட்டும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.50 ஆயிரத்து 922 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது. அண்மைக் காலக்கட்டத்தில் எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு நஷ்டத்தை சந்தித்தது இல்லை.\nஇனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை\nஏர்டெல் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டாம் காலாண்டில் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடும் நெருக்கடி சந்தித்து வருவதாக ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.\nஜனவரி 20ம் தே���ிக்குள் செலுத்த வேண்டும்\nஇந்த நிலுவைத் தொகையை ஜனவரி 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அத்தொகையை முழுமையாகச் செலுத்தவில்லை. இதற்கிடையே, நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தொலைதொடர்பு துறையின் உரிம நிதிப்பிரிவு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.\nமார்ச் 17ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவு\nஇந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலுவைத் தொகையை வசூலிக்குமாறு உத்தரவிட்டிருந்தும் அதனை மதிக்காத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். நிலுவைத் தொகையை, அடுத்த விசாரணை நடைபெறும் மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇதையடுத்து, நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியது.\nஇந்நிலையில், பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தி விடுவதாகவும், எஞ்சிய தொகையை மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் பாரதி ஏர்டெல் நிறுவனம் பதிலளித்திருந்தது.\nJio பயனர்களுக்கு கிடைத்த 4 புதிய டேட்டா வவுச்சர்கள் - வேலிடிட்டியில் ஏராள தாராளம்\nமுதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்திய ஏர்டெல்\nஇதையடுத்து, பார்தி எர்டெல் நிறுவனம் தான் செலுத்த வேண்டிய ஏறக்குறைய ரூ.45 ஆயிரம் கோடியில் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை தொலைத்தொடர்புத் துறையிடம் செலுத்தியதாக அறிவித்தது.\nபாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை\nஇதுகுறித்து பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், \"பாரதி எர்டெல், பார்தி ஹெக்ஸாகாம், டெலிநார் ஆகியவற்றின் சார்பில் ரூ.10 ஆயிரம் கோடி ஏஜிஆர் நிலுவைக் கட்டணத்தில் ஒருபகுதியைச் செலுத்திவிட்டோம். எங்களின் சுயமதிப்பீட்டுப் பணியை முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், இதை முடித்தவுடன் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக பணத்தைச் செலுத்திவிடுவோம்\" எனத் தெரிவிக்கப்பட்டது. பாரதி ஏர்டெல் நிறுவனத்துக்க�� இன்னும் ஏஜிஆர் நிலுவைக் கட்டணமாக ரூ.35 ஆயிரத்து 586 கோடி செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வோடபோன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வோடபோன் நிறுவனம் முதல்கட்டமாக ₹2,500 கோடி செலுத்துவதாகவும், மேலும் ₹1,000 கோடியை அடுத்த ஐந்து நாட்களுக்குள் செலுத்துவதாகவும் கூறி, நிறுவனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஆனால், இவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். நிலுவைத் தொகையை முழுவதுமாக செலுத்த வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஏர்டெல் போஸ்ட் பெயிட் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் போஸ்ட்பெயிட் இணைப்பினை பயன்படுத்தும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களது குடும்பத்தார் அல்லது நண்பரை தங்களது குறைந்த விலை திட்டத்தில் இணைத்துக் கொள்ளமுடியும். அதன்படி ஏர்டெல் ஆட் ஆன் திட்டத்தின் ஆரம்ப விலை ரூ.149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது, தற்சமயம் விலை உயர்வை அடுத்து இதன் விலை ரூ.249-என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதும் அமலுக்கு வரும் உயர்வு\nகுறிப்பாக இந்தியா முழுக்க ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய விலை உயர்வு அமலாகி இருக்கிறது. அதாவது ரூ.499 மாத திட்டத்தை பயன்படுத்துவோர் தங்களது நண்பரை அதே திட்டத்தில் இணைக்கும் போது இரண்டாவது இணைப்பிற்கு ரூ.249மட்டும் செலுத்தினால் போதும். இது குறித்த விரிவான தகவல்களை எஸ்எம்எஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க இருப்பதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவோடபோன் விலை ஏற்றம் வருமா\nகடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படும் வோடபோன் நிறுவனம் தற்போது கடன் சுமையில் சிக்கியுள்ளது. இதையடுத்து கடனை கட்டுவதற்கான ஒரு முயற்சி நடைபெற்று வந்தாலும் அதன் விளைவாக வாடிக்கையாளர்களுக்கு விலை ஏற்றம் அறிவிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.\n7 மடங்கு உயர்த்த கோரிக்கை.,\nஇதுதொடர்பாக வோடாபோன் ஐடியா நிறுவனம் தொலை தொடர்புத் துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 1 ஜிபி டேட்டாவி���்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ 35 ஆக இருக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணம் ரூ 50 ஆக இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளது. மேலும் டேட்டா கட்டண உயர்வை தவிர்க்கும்படி, அவுட்கோயிங் அழைப்புகளின் குறைந்தபட்ச விலையை நிமிடத்திற்கு 6 பைசா என நிர்ணயம் செய்ய விரும்புவதாகவும் அதில் கூறியுள்ளது.\nதற்போது 1 ஜிபி விலை ரூ. 4 முதல் ரூ.5 ஆனால் உயர்த்தப்பட்டால்\nஅந்நிறுவனத்தின் தற்போதைய மொபைல் டேட்டா கட்டணம் 1 ஜிபிக்கு ரூ 4 முதல் ரூ 5 வரை உள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளிட்ட பிற நிறுவங்களுடன் இணைந்து வோடபோன் ஐடியா அதன் கட்டணத்தை 50 சதவீதம் வரை உயர்த்திய 3 மாதங்களுக்குள் தற்போது இந்த கோரிக்கையை வைத்துள்ளது.\nஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nஜியோ விலை ஏற்றம் வருமா\nவழக்கம் போல் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஜியோ நிறுவனத்தின் விலை சற்று குறைந்தே இருந்தாலும். எடுத்துக்காட்டாக 200 என நிர்ணயிக்கப்பட்டுள்ள பிற நிறுவனத்தின் கட்டணங்கள் 250 என உயர்த்தபடுமாயின் ஜியோ தனது திட்டத்தை 175 இல் இருந்து 200-க்கு மாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் ஜியோ அதிக வாடிக்கையாளர்கள் வைத்துள்ளதால் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nOTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\nவோடபோன் ரூ.98 டேட்டா ஆட்-ஆன் பேக்கில் டபுள் டேட்டா நன்மை அறிவிப்பு.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nமலிவு விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா.\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nமலிவு விலையில் டபுள் டேட்டா சலுகையை அறிவித்த வோடபோன் ஐடியா.\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nபிரபலமான திட்டங்களில் டபுள் டேட்டா நன்மையை நிறுத்தியது வோடபோன் ஐடியா.\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nதினசரி 1.5 ஜிபி டேட்டா வருடம் முழுவதும்: Jio vs Airtel Vs Vodafone- எது சிறந்தது\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nவோடபோனின் தரமான திட்டம் மீது ரூ100 விலையேற்றம்.\n��ாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nElon Musk மகனின் பெயரை உச்சரிக்கமுடியாத நெட்டிசன்ஸ்\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\nரூ.10,000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்: samsung galaxy m11, galaxy m01 விரைவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/651-2017-03-06-17-03-00", "date_download": "2020-05-30T03:06:24Z", "digest": "sha1:KIPN6ZP2LKFSFRUNZEHFSKIDIARRIDBR", "length": 20164, "nlines": 136, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "பிள்ளைகள் தனியாக தூங்க ஏற்ற வயது எது?", "raw_content": "\nபிள்ளைகள் தனியாக தூங்க ஏற்ற வயது எது\nபிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை. அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்துகூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது.\nதொடக்கம் முதலே இப்படி அம்மாவுடன் தூங்க விரும்பும் குழந்தைகள் 16, 17 வயது வரையில் இதைத்தொடர விரும்பும்போதுதான் பிரச்சினையாகிறது. இப்படிப்பட்ட 'வளர்ந்த பிள்ளைகள்' எல்லா விஷயத்திலும் 'அம்மா பிள்ளை'யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.\nசில குழந்தைகள் தாய்ப்பால் குடித்து வயிறு நிரம்பியதும் தூங்கி விடுவார்கள். ஆனால் அப்படி தூங்கிய ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சப்பிக் கொண்டிருப்பார்கள். இது அனிச்சையாக நடந்தாலும், உண்மையில் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்பும் அந்த நம்பிக்கைதான் இப்படி விரலை சப்பச் செய்கிறது. இது அவர்களை தாயின் பாதுகாப்பு வளையத்திற்குள் நிம்மதியாக இருப்பதை உணர வைக்கிறது. இதுவே அவர்களின் மனவளர்ச்சிக்கும் அறிவு விருத்திக்கும் ஏதுவாகிறது.\nசின்னக் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் ���ாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ, அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரிகளின் நேரடிப்பார்வையிலோதான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.\nசில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் (என்னடா செல்லம்...இதோ வரேன்டா) கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். 'குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்' என்ற உணர்வு குழந்தைகள் மனதில் தங்கிப்போவதால், அவை அந்த குறைந்த பட்ச இடைவெளியை பொருட்படுத்துவதில்லை.\nஇதில்கூட பெற்றோருக்கு உணர்வுரீதியான ஒரு நெருக்கடி இருக்கிறது. குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் 'இரவுநேர நெருக்கத்திற்கு' இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்கவைக்கும் எண்ணத்துக்குள் வந்து விடுகிறார்கள்.\nஇரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலுக்குத் தப்பி விடுகிறது.\nஅதேசமயம் ஒண்டுக்குடித்தன நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன.\nஇத்தகைய மனக்கசப்பு மூத்த குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடாதபடி பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். முதல் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள்அன்பால் ஈர்த்துக் கொள்ளவேண்டும். தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும். இப்படிச்செய்யும்போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடமும் குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும்.\nநாலு, ஐந்துவயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் 'நெருக்கத்தைக்'கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.\n7-8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில்தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.\nஇதிலும் சிலர் டிவியில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன மாந்திரீக கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.\nசில குழந்தைகள் இருட்டு என்றாலே பயப்படுவார்கள். அவர்களை 'இருட்டு என்பது ஒருநாளின் கொஞ்சப்பகுதி. அவ்வளவுதான்' என்று தைரியமூட்டுவதோடு, முதலில் குறைந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து செல்லலாம். குறைந்த இருட்டுக்கு பழகிய நேரத்தில் நல்ல கும்மிருட்டில் அழைத்துச்செல்லலாம். அவ்வப்போது தைரியமான சரித்திர, புராணக்கதைகளை சொல்லலாம். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது இருட்டு பயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு விடும்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/344-2016-12-28-16-15-23", "date_download": "2020-05-30T02:52:05Z", "digest": "sha1:5SSZDD3CGXDR5QLL6MV7R4EQVXOBXYQV", "length": 7824, "nlines": 127, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "அஜித் ரீமேக்கில் 'டங்கல்'", "raw_content": "\nகடந்த வாரம் வெளியான அமீர்கானின் 'டங்கல்' திரைப்படம் தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ஹிட்டாகியுள்ளது. மல்யுத்த போட்டியில் தன்னால் வாங்க முடியாத பதக்கத்தை தனது மகள்கள் வாங்க அமீர்கான் கேரக்டர் படும் கஷ்டங்கள், சோதனை ஆகியவை அந்த கேரக்டரை நம் கண்முன் நிறுத்தியது.\nஇந்நிலையில் இந்த படம் தமிழில் ரீமேக் செய்தால், அமீர்கான் கேரக்டரில் நடிக்க பொருத்தமானவர் யார் என்று பிரபல நடிகை நீதுசந்திராவிடம் ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேள்வி கேட்டிருந்தார்.\nஅதற்கு பதில் கூறிய நீதுசந்திரா, 'டங்கல்' ரீமேக்கில் நடிக்க கண்டிப்பாக அஜித்தான் தகுதியானவர். இது ஒரு ஸ்போர்ட்ஸ் படம் என்பதால் ஸ்போர்ட்ஸ் வீரரான அஜித் இந்த படத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும்' என்று கூறினார். நீதுசந்திராவின் ஆசை நிறைவேறுமா\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்பு���ள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426757", "date_download": "2020-05-30T03:15:08Z", "digest": "sha1:ONTY5VGLJ56HSS3DD2VC5ZZZV2QDW6KJ", "length": 21345, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்| Dinamalar", "raw_content": "\n''தற்சார்பு இந்தியா'' திட்டம் மூலம் எதிர்கால ...\nஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது: ரவிசங்கர் பிரசாத்\nதெலுங்கானாசிர்சில்லா ஏரி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான ...\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்திய ...\nஇந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் 1\n27-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 1\nமலேசிய முன்னாள் பிரதமர் பெர்சத் கட்சியிலிருந்து ... 6\nஇந்தியாவின் பெயரை மாற்றுங்க; சுப்ரீம் கோர்ட்டில் ... 8\nசீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர் 2\nகொரோனாவுக்கு எதிரான களப்பணியில் 38 ஆயிரம் டாக்டர்கள்\nஆன்மிகம்சிறப்பு பூஜை: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில், திண்டுக்கல். காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: மலையடிவாரம், ஸ்ரீநிவாச பெருமாள் கோயி்ல், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோயில், திண்டுக்கல்,காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை7:30 மணி.திருக்கார்த்திகை திருவிழா: சாயரட்சை பூஜை-மாலை 5:30 மணி, சண்முகார்ச்சனை-மாலை 6:00 மணி, சண்முகர் தீபாராதனை-6:30 மணி, சின்னகுமாரர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல்- மாலை 6:45 மணி, யாகசாலை தீபாராதனை- மாலை 7:00 மணி.தங்கரத புறப்பாடு: மலை கோயில், பழநி, வேடர் அலங்காரம், அன்னதானம் க���லை 8:00 மணி, வைத்தீகாள் அலங்காரம், பகல் 12:00 மணி, ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி, சின்னகுமாரசுமாமி தங்கத்தேரில் உலா, இரவு 7:30 மணி.சிறப்பு பூஜை: திருஆவினன்குடி கோயில், பழநி, சிறப்பு அர்ச்சனை, அபிேஷகம், தீபாராதனை, காலை 9:00 மணி, அன்னதானம் பகல் 12:30 மணி.ஆரத்தி பூஜை: ஸ்ரீஷீரடி சாய்பாபா ஞானாலயம் தியான மண்டபம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, ஆரத்தி பூஜை, காலை 11:30 மணி, அன்னதானம், பகல் 12:30 மணி.சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், அய்யலுார் ரோடு, எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, பகல் 12:05 மணி.குரு ஆராதனை: ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:35 மணி, அபிஷேகம், குரு கவச பாராயணம், சிறப்பு பூஜை.குரு ஆராதனை: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 7:00 மணி, 30 வகை திரவிய அபிஷேகம், சிறப்பு பூஜை.நவமி பூஜை: அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி, அபிஷேகம், சிறப்பு பூஜை.நவமி பூஜை: பக்த ஆஞ்சநேயர் கோயில், மேலக்கோட்டை, சின்னாளபட்டி, காலை 7:40 மணி, திரவிய அபிஷேகம், சிறப்பு பூஜை.நவமி பூஜை: கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி, அபிஷேகம், சிறப்பு பூஜை.பொதுபுத்தகத்திருவிழா: டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானம், திண்டுக்கல், புத்தகத்திருவிழா, கதைச்சொல்லல் போட்டி, கருத்தரங்கு காலை11:00மணி, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு: பிக் ட்ரீமர்ஸ் அகாடமி, எம்.எஸ்.பி., சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் மகளிர் கலைக்கல்லுாரி, திண்டுக்கல். மாலை 5:30மணி. சிந்தனையரங்கம், சிறப்புரை: சென்னை பொருளாதார அறிஞர் ஆத்ரோயா இரவு7:00மணி, ஏற்பாடு: திண்டுக்கல் இலக்கிய களம்.சொற்பொழிவு: மலைக்கோயில் தெற்கு வெளிப்பிரகாரம் திருக்கல்யாண மண்டபம், பழநி, பேசுபவர்: பழநி ஆண்டவர் தொழில்நுட்ப கல்லுாரி இயந்திரவியல் துறைத்தலைவர் பத்மநாபன், தலைப்பு: திருப்புகழ் அமுதம், மாலை 6:00 மணி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநுாலக கட்டடத்தில் மழை நீர்\nதென்னேரி ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்���ை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநுாலக கட்டடத்தில் மழை நீர்\nதென்னேரி ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_77.html", "date_download": "2020-05-30T02:28:25Z", "digest": "sha1:HLZOVEQTKOX4G4ZIERURK6HEB7H2TOVC", "length": 7351, "nlines": 104, "source_domain": "www.kathiravan.com", "title": "விகாரைக்கு சென்ற பெண்ணை காலால் உதைத்த பௌத்த பிக்கு! அதிர்ச்சி வீடியோ! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவிகாரைக்கு சென்ற பெண்ணை காலால் உதைத்த பௌத்த பிக்கு\nபௌத்த விகாரைக்கு வழிபட சென்ற பெண் ஒருவரை புத்த பிக்கு ஒருவர் காலால் உதைத்துள்ளார். புத்தரே மீண்டும் பிறந்து வந்தாலும் சீராக்க முடியாத கருணையில்லா புத்தமத பீடாதிபதிகள் இவரைப்போல் இருக்கும்வரை மதங்கள் மதிக்கப்படபோவதுமதில்லை. பீடாதிபதிகளின் மீது மரியாதையும் இருக்கப்போவதில்லை.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (18) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (233) ஆன்மீகம் (10) இந்தியா (244) இலங்கை (2373) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (21) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Tirupattur", "date_download": "2020-05-30T01:47:22Z", "digest": "sha1:JMTTFZMARJ7SYQGZMECXEIWTFDFCNXSK", "length": 7709, "nlines": 61, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Tirupattur - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவெட்டுக்கிளிகளை வறுத்து சாப்பிட்டு.. தரமான சம்பவம்.. ஒரு கிலோ 1000 ரூபாய்\nஉலகளவில் தொழில்துறையில் முன்னணியில் உள்ள 13 நிறுவனங்களுக்கு முதலமைச...\nபுதிய உச்சம் எட்டிய கொரோனா.. கிடு ... கிடு ... வென உயரும் பாதிப்பு..\nபுழல் சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா உறுதி\nதியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட உத்தரவு\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி திருப்பத்தூரில் பிடிபட்டார்\nகொரோனா தொற்று பாதிப்போடு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் திருப்பத்தூரில் பிடிபட்டார். பல்பநத்தம் கிராமத்தை சேர்ந்த அந்த நபர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில...\nஏ.சி.வெடித்து தீ விபத்து - சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு, மனைவி கவலைக்கிடம்\nதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏ.சி.வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சிஆர்பிஎப் வீரர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மனைவி கவலைக்கிடமாக உள்ளார். வக்கணம்பட்டியைச் சேர்ந்த சண்முகம்...\nஅட்சய பாத்திரமும்.. அந்த 8 திருடர்களும்..\nஜாக்பாட் திரைப்படம் போல அட்சயபாத்திரம் வைத்திருப்பதாக ஏமாற்றி தொழில் அதிபரிடம் 2 கோடி ரூபாயை பறித்த ஆந்திர, கர்நாடக மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அள்ள அள்ள வற்றாமல் தங்க புதையல் த...\nஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு\nதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர��� சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமோகமாக நடைபெற்று வரும் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்காக, மது விலக்கு அமல் பிரிவு போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். ஆம்பூர், உமராபாத் சுற்...\nட்ரூ காலரை பயன்படுத்தி, பெண்களுக்கு பாலியல் தொல்லை..\nட்ரூ காலர் (True caller) மூலம் பெண்கள் நம்பரை எடுத்து, அவர்களிடம் அன்பாக பேசி காதல் வலையில் சிக்கவைத்து, பின்பு தனது சித்து விளையாட்டை காட்டியவன் போலீசாரிடம் சிக்கியுள்ளான். திருப்பத்தூர் மாவட்டம்...\nஎப்ப சார் கடையை திறப்பீங்க 1000 ரூபாய்க்கு திரண்ட கூட்டம்.. 1000 ரூபாய்க்கு திரண்ட கூட்டம்..\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியாயவிலைக் கடை முன்பு அரசு வழங்கும் பொங்கல் பரிசுப் பொருட்களை பெறுவதற்காக கொசுக்கடியையும், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் இரவு முதலே பொதுமக்கள் காத்திருந்தன...\nவெட்டுக்கிளிகளை வறுத்து சாப்பிட்டு.. தரமான சம்பவம்.. ஒரு கிலோ 1000 ரூபாய்\nபுதிய உச்சம் எட்டிய கொரோனா.. கிடு ... கிடு ... வென உயரும் பாதிப்பு..\nகுறுங்காடுகள் வளர்ப்பில் தீவிரம்... வறட்சியைப் போக்கும் முயற்சி \nமுகநூல் - இன்ஸ்டாவில் பெண்களை தேடும் மார்பிங் கும்பல்..\nபோலீசுக்கு சவால் சமூக ஆர்வலருக்கு ‘குருதிபுனல்’ மாவுக்கட்டு..\n ஓட்டமெடுத்தவரை அறையில் பூட்ட உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/10065", "date_download": "2020-05-30T03:10:10Z", "digest": "sha1:JFFHU6GKP2PNYQKDAFTTC35I7M76E4QX", "length": 11890, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறுவர்களை வைத்து ஆபாச படங்களை தயாரித்த கும்பல் சிக்கியது : 29 சிறுவர்கள் இனம்காணல் | Virakesari.lk", "raw_content": "\n286 பயணிகளுடன் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தது விசேட விமானம்\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nவெளியானது அரிசி விலை தொடர்ப��ன வர்த்தமானி\nகடற்படை வீரருக்கு கொரோனா : 200 கடற்படை வீரர்களுடன் கொழும்பு புறக்கோட்டையில் கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டது\nசிறுவர்களை வைத்து ஆபாச படங்களை தயாரித்த கும்பல் சிக்கியது : 29 சிறுவர்கள் இனம்காணல்\nசிறுவர்களை வைத்து ஆபாச படங்களை தயாரித்த கும்பல் சிக்கியது : 29 சிறுவர்கள் இனம்காணல்\nதமது வலையமைப்பின் மூலம் உலகத்தின் பல நாடுகளுக்கு மில்லியன் கணக்கான சிறுவர்களின் பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விநியோகித்து வந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் உட்பட 7 பேரை ஸ்பானிய சிவில் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nகுறித்த வலையமைப்பினர் சுமார் 80 சிறுவர்களை பயன்படுத்தி இவ்வாறான பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளதாகவும் இதில் 29 சிறுவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த வலையமைப்பின் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர் 13 வயதுக்கு குறைவான சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் ஏற்கனவே 8 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nபெரும்பாலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்சிலோனாவில் இடம்பெறும் சிறுவர்களின் பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தியதாக எடுக்கப்பட்டுள்ளன.\nகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் 2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை, சிங்கப்பூர், தாய்லாந்து, செக்குடியரசு, கென்னியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nஆபாச படங்கள் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் இலங்கையர் பாலியல் தொழில்\n286 பயணிகளுடன் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தது விசேட விமானம்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியா, மெல்போர்னில் தங்கியிருந்த 286 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.\n2020-05-30 08:13:08 கொரோனா அச்சுறுத்தல் கொரோனா அவுஸ்திரேலியா\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில், இறுதியாக அடையாளங்காணப்பட்ட 10 தொற்றாளர்களும் கடற்படையை சேர்ந்தவர்களென இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2020-05-30 07:40:57 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், இதுவரை (30.05.2020 - காலை 07.00) மொத்தமாக 1,558 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-05-30 07:27:54 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது.\n2020-05-29 22:30:40 இலங்கை கொரோனா தொற்று 1548\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் அரசாங்கத்துடன் அரசியல் இலாபம் தேடும் நோக்கில் இணைந்து கொண்டு தேர்தலின் போது ஐ.ஆத.க.வை தோல்வியடையச் செயற்வதற்காகவே முயற்சித்து வருகின்றனர்.\n2020-05-29 22:30:57 ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஐக்கிய மக்கள் சக்தி\n286 பயணிகளுடன் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தது விசேட விமானம்\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமான் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் \nபொதுத் தேர்தல் திகதி பிற்போக காரணம் என்ன : திங்களன்று நீதிமன்றுக்கு விபரமாக அறிவிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/date/2020/04/07", "date_download": "2020-05-30T03:21:32Z", "digest": "sha1:6ZLGLHP56R3BQKJGMWBRE7HSXZ2KKJCG", "length": 2936, "nlines": 68, "source_domain": "cinema.athirady.com", "title": "2020 April 07 : Athirady Cinema News", "raw_content": "\nதூய்மை பணியாளர்களை நெகிழ வைத்த விஜய் ரசிகர்கள்..\nமதசார்பற்ற கொரோனா…. சாதி, மதம் பார்க்காமல் கொல்கிறது – ராஷி கன்னா..\nபிரபல நகைச்சுவை நடிகர் மரணம்…. திரையுலகினர் அதிர்ச்சி..\nவிக்ரம் பிறந்தநாளன்று கோப்ரா டீசர் வெளியாகுமா\nஅறிகுறியே இல்லாமல் பிரபல தயாரிப்பாளரின் மகளை தாக்கிய கொரோனா..\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க…. கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை..\nஏ.ஆர்.ரகுமானுக்கு முதன் முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் மரணம்..\nகுழந்தைகளுடன் பொழுதை போக்கும் சமீரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/heroine/", "date_download": "2020-05-30T01:43:49Z", "digest": "sha1:5UREDFJUQCGWYBCVAJJ5KXUEQ2PJAUWB", "length": 4712, "nlines": 57, "source_domain": "thetamiltalkies.net", "title": "heroine | Tamil Talkies", "raw_content": "\nதமிழ் சினிமாவின் அடுத்த கனவுக் கன்னி யார் \nதமிழ் சினிமாவில் ஹீரோக்களைக் கொண்டாட ரசிகர்கள் கூட்டம் இருப்பது போல ஹீரோயின்களைக் கொண்டாடவும் ரசிகர்கள் கூட்டம் இருக்கும். ரசிகர் மன்றங்கள் தான் இல்லையே தவிர பல...\nகல்யாணம் முடிந்தால் கல்தாஎவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்தாலும், அவர்களுக்கு ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பு கிடைத்தாலும், கல்யாணம் முடிந்தால் கழற்றி விடும் நடைமுறை, கோலிவுட்டில் தொடர்கிறது. லேட்டஸ்டாக...\nவிஜய் குறித்து அமெரிக்க அதிபர் இப்படி ட்வீட் செய்வார் – பார்...\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\nசரியான திமிரு பா இந்த நடிகை ஓவியாவிற்கு-கூறிய இயக்குனர்..\nசந்தானத்தின் முடிவினால் சுதாரிக்கும் காமெடியன்கள்\nரஜினியின் மகன் திலீபன், பேரன் மன்யு..\nஇயக்குநராக அறிமுகமாகும் நடிகர் வினீத்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nகவுண்டமணியின் காலத்தால் அழியாத வசனங்கள் – சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2018/02/", "date_download": "2020-05-30T02:19:41Z", "digest": "sha1:VXLVAGPDK5YTUIZULSHETPLIQWFT3TA2", "length": 21263, "nlines": 446, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: February 2018", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇந்த அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...\nஅந்தக் காலங்களில் நாம் இருவருமே\nஉ ங்களைத் தரிசிப்பதில் எங்களுக்கிருந்த\nஎங்கள் அற்பத் தேவைகள் குறித்து\nஎம் வீட்டு வாசல் வருகிறீர்கள்\nஇருவரில் யார் மிக மோசம்\nஅவளும் பழக்க தோஷம் போகாது\nஇந்த அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...\nநாம் வெறும் பார்வையாளர்களாக இருப்பது\nவந்து சேரும் செல்வம் மட்டுமல்ல\nஅதன் மதிப்பறியாதே செய்து போகும்\nகாதலர்கள் வித்தியாசமானவர்கள் காதல் விசித்திரமானது \nகொடிய எதிரியின் கோட்டை ஏறும்\nபிறந்த நாள் கேக் வெட்டுவது\nபிறந்த நாள் கேக் ஆயினும்..\nஇது அறியாது ��மிழிசை அவர்கள்\nபிறந்த நாள் கேக் வெட்டுதலை\nஒரு முன்னணி ரவுடி வெட்டுவதை\nதமிழகத்தின் பெருமைதன்னை தொய்யவிடாது ...\nகுற்றவாளி என தண்டிக்கப்பட்ட ஒருவரின்\nபிறந்த நாளின் போது நீ விடுவிக்கப்படுவாய்\"\nஎனத் தண்டிக்கப்பட்ட குற்றவாளியைப் பார்த்து\nஒருவன் சில மாதங்களுக்கு முன்னாலோ\nநிச்சயம் அவனைப் பைத்தியம் என்றுதானே\nபைத்தியம் என முத்திரைக் குத்தி இருப்பார்கள்/\nஅரசின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை\nநமக்கு பைத்தியங்கள் எனப் பெயர் பெறவே\nஎனவே வை.கோ சார் வகையறாக்கள்\nபுரட்சியாளர்கள் எனப் பெயர் பெறுவோம் வாரீர்.\nதொய்யவிடாது தொடர்ந்துக் காப்போம் வாரீர்\nஇணைந்து இன்புற்று உடன் பறந்த\nதன் துணை வீழ்ந்து பட..\nஎப்படி ஆறுதல் சொல்வதெனத் தெரியாது\nஎக்கணமும் வெடித்துச் சிதறுவான் போல்\nஎன்ன கொடுமையிது \" என்றான்\nஅவன் நிலை காணக் காண\nதமிழகத்தின் பெருமைதன்னை தொய்யவிடாது ...\nகாதலர்கள் வித்தியாசமானவர்கள் காதல் விசித்திரமா...\nஇந்த அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/boomiyin-kudigale/", "date_download": "2020-05-30T03:43:56Z", "digest": "sha1:QMIFN5YQZCQJ7US6OJM5AQVHCIGYZFG7", "length": 3566, "nlines": 88, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "Boomiyin kudigale | Beulah's Blog", "raw_content": "\nபூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை\nhttp://www.mboxdrive.com/p/4kFgDAeuXY/ பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை கெம்பீரமாகவே பாடுங்களே 1. சாரோனின் ரோஜா அவர் பள்ளத்தாக்கின் லீலியே பரிசுத்தர் என் நேசர் அவர் பதினாயிரங்களில் சிறந்தோர் 2. வார்த்தையில் உண்மையுள்ளோர் வாக்குத்தத்தம் செய்திட்டார் கலங்காதே திகையாதே ஜெயமீந்து உன்னைக் காத்திடுவார் 3. வார்த்தையின் தேவனவர் வார்த்தையால் தாங்குபவர் சர்வத்தையும் தாங்குபவர் வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே 4. … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:33:56Z", "digest": "sha1:5SSV4UVL7FIRXAHGIVMRX2IAUNPQHS4L", "length": 8128, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏவா கிரேபல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2014 இல் எவா காத்தரினா\nதியர்தோர்ப், இரைன்லாந்து- பல்லானினேட், செருமனி\nசெருமனி, சுவிய்சர்லாந்து, சிலி, அமெரிக்கா\nபான் பல்கலைக்கழகம் (பட்டயம் 1991, முனைவர் 1995)\nஅண்மைப் பால்வெளிகளின் விண்மீன் தொகை ஆய்வு (1995)\nவிண்மீன் தொகை ஆய்வும் பால்வெளி உருவாக்கமும்\nஏவா காத்தரினா கிரேபல் (Eva K. Grebel) ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் 2007 முதல் அய்டல்பர்கு பல்கலைக்கழகத்தின் இரேச்சன் வானியல் நிறுவனத்தின் இணை இயக்குநராக உள்ளார். இவர் விண்மீன் தொகை ஆய்விலும் பால்வெளி உருவாக்கத்திலும் வல்லுனர் ஆவார்.\n2015 எக்டார் அறிவியல் விருது,[1] எக்டார் கல்விக்கழக ஆய்வு நல்கை உறுப்பினர்[2]\n2006 யோகான் வெம்ப் விருது, இலெப்னிட்சு வானியற்பியல் நிறுவனம், போட்சுடாம் (2006)\n1999 என்றி சிரேழ்சியப் பன்னாட்டு ஆராய்ச்சி நல்கை விருது, அமெரிக்க வானியல் கழகம்\n1996 உலூத்விக் பியர்மன் விருது, செருமானிய வானியல் கழகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2018, 16:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%93._%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D._%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:39:27Z", "digest": "sha1:YVBBOJFE26VV4BDKURKRBWE2NNRWKVRZ", "length": 4708, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எம். ஓ. எச். எப். ஷாஜகான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எம். ஓ. எச். எப். ஷாஜகான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← எம். ஓ. எச். எப். ஷாஜகான்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலை���ீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎம். ஓ. எச். எப். ஷாஜகான் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுதுச்சேரி சட்டப் பேரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/38", "date_download": "2020-05-30T02:53:35Z", "digest": "sha1:P4UB6F7TJS55R4MIVKSQVCKBNXFZWAEW", "length": 9510, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/38 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபாடத்திட்டம் : பொருள் அறுதியீடு 23 அஞ்சியே இதைச் செய்து வருகின்றனர். மனப்பான்மையை ஒரளவு திருத்தக்கூடிய தாய்மொழிமூலம் கற்பிக்கக்கூடிய க ல் விக் கே முட்டுக்கட்டை போடுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்றுகூடச் சொல்லலாம். எனவே, படித்தவர்களின் முடிவையே சமூகமும் ஏற்று 'காலாவதியான கல்வி முறையையே நடைமுறையிலிருத்தவும் விரும்பு கின்றது. இங்கில, குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே , என்ற திருமூலர் வாக்குப்படி அமைந்திருக்கின்றது என்பதற்கு என்ன தடை பொது அறிவியல் கற்பிக்கும் முறையால் ೯೯೯Tಣ್ಯ இங்கிலேயை மாற்றவும் செய்யலாம். இக்கிலே பின்னும் எழாதவாறும் செய்யலாம். முதலில் சமூகத்தின் தேவைகளைக் கவனித்தல் வேண்டும். உடல் நல வாழ்வைக் காட்டும் பகுதிகள், உழவுத்தொழிலில் சில அடிப்படை மெய்ம்மைகள், நவீன உழவுத்தொழில் முறைகள், பயிர்களுக்கு எற்படும் தொற்று நோய்கள், அவற்றை நீக்கும் வழிகள், செடிகளுக்குத் தேவையான உரவகைகள், அவற்றை இடும் புதிய முறைகள் போன்ற அன்ருட வாழ்க்கைக்குப் பயன்படும் செய்திகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம். தொடக்க நிலையில் முக்கிய செய்திகளே மட்டிலும் உணர்த்தி உயர்நிலையில் அவற்றைச் சற்று விரிவாகவும், அவற்றை மேற்கொள்வதன் காரணங்களையும் கற்பிக்கச் செய்யலாம். பழைய முறைப்படி வெறும் ஏட்டுக் கல்வியைக் கற்பிப்பதைவிட, புதிய முறைப்படி மேற்கூறிய செய்திகளைக் கற்பித்து நாட்டின் வளத்தையும் அதல்ை ந��டு பெறும் பொருளாதார நிலையையும் எடுத்துக் காட்டினல் அது சமூகத்திற்குச் செய்யப்பெறும் பெருந்தொண்டாக அமையும். 2, பிற்காலத்தில் மேற்கொள்ளும் வாழ்க்கைத் துறைகளுக்கேற்ற பகுதிகள் : பிற்காலத்தில் மாளுக்கர் பெற இருக்கும் தொழில் துறைப் பயிற்சிக்கு அடிப்படையாக இருப்பதற்கேற்பப் பொது அறிவியல் பாடத்திட்டம் அமைதல் வேண்டும் என்ற நோக்கம் இல்லை. பொது அறிவியலாகக் கற்கும் ஒருசில அறிவியல் துறைகளில் கவர்ச்சி ஏற்பட்டு மேற்கல்வியில் அவற்றைச் சிறப்பான முறையில் பயில வழி கோலும் அடிப்படை அமையலாம். வேறு தொழிற்கல்விகளில் பயிற்சி பெற்று வாழ்க்கைத் துறைகளாக அவற்றை மேற்கொள்ள இருக்கும் ஒரு சில மாளுக்கர்களுக்கு இப்பாடத்திட்டம் அதற்கேற்ற மனப் பான்மையை உண்டாக்கலாம். அன்றியும், உயர்நிலைப் பள்ளிப் படிப்புடன் நின்றுவிடக்கூடிய பெரும்பாலோரிடம் விரிந்த மனப் பான்மையை நல்கி, சிறந்த குடிமக்களாகத் திகழ்வதற்கேற்ற கவர்ச்சி களேத் தரும்படியாகவும் இருத்தல் வேண்டும். இதல்ை பெறும் பயிற்சி 1. திருமந்திரம்-1880,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bird-prey-carries-video-camera-capture-stunning-panoramic-shots-tamil-010265.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-30T03:24:50Z", "digest": "sha1:IO4ZDADJ7R4C2UQKD6JETKIULBCCWABF", "length": 16916, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "Bird of prey carries video camera to capture stunning panoramic shots - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n5 min ago ஹெச்.டி. தரத்தில் பொன்மகள் வந்தாள் ரிலீஸ் தழிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா\n1 hr ago ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\n14 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n17 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nNews லாக்டவுன் 5.0.. இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்.. எது செயல்படும், எது செயல்படாது.. கசிந்த தகவல்\nMovies யாரோ அதை பண்றாங்க.. என���்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.. அஜித் பட இயக்குனர் அதிரடி எச்சரிக்கை\nAutomobiles டி-ராக் எஸ்யூவி காரை இந்திய டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் ஃபோக்ஸ்வேகன்... விரைவில் துவங்கும் டெல\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகழுகின் முதுகில் ஏறி ஒரு பயணம்..\n\"னு எல்லோருக்கும் ஆசை இருக்கத் தான் செய்கிறது. அந்த பொதுவான மனித ஆசையை, அதிநவீன தொழில்நுட்பம் பல வகைகளில் நிறைவேற்றி வைத்தாலும் கூட நிஜமான ஒரு பறவையை போல் பறப்பதற்கு சமமாகுமா என்ன..\nஉலக நாடுகளை 'காட்டிக்கொடுத்த' செயற்கைகோள் புகைப்படங்கள்..\nஆனால், இப்படி செய்தால் என்ன.. சாகச ஹாலிவுட் திரைப்படங்களில் இடம் பெறுவது போல ஒரு பறவையின் முதுகில் ஏறி ஊட்காந்து கொண்டு உலகை வேடிக்கை பார்த்தால் எப்படி இருக்கும்.. சாகச ஹாலிவுட் திரைப்படங்களில் இடம் பெறுவது போல ஒரு பறவையின் முதுகில் ஏறி ஊட்காந்து கொண்டு உலகை வேடிக்கை பார்த்தால் எப்படி இருக்கும்.. இதோ இப்படி தான் இருக்கும்..\nவெண்கழுத்து கழுகு ஒன்றின் தலைக்கு பின்னால் கேமிரா ஒன்று பொருத்தப்பட்டு, வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.\nஅதில் இருந்து இதுவரை கிடைக்காத அளவு அற்புதமான பர்ட்-ஐ வியூ (Bird Eye View) எனப்படும் பறவையின் கோண புகைப்படங்கள் கிடைத்துள்ளன.\nகழுகின் முதுகில் பெஸ்போக் கேமிராவை (bespoke camera) பொருத்த பல மாதங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், இதன் மூலம் கிடைத்த வீடியோவை புதிதாக உருவாக்கப்படும் அஸ்ஸஸின்ஸ் க்ரீட் (Assassins Creed) என்ற வீடியோ கேம் ஒன்றில் பயன்படுத்தப்பட உள்ளது.\nகழுகின் முதுகில் இருந்து மொத்தம் மூன்று நாட்கள் வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டது.\n492 அடி உயரம் :\nசாராசரியாக தரையில் இருந்து சுமார் 492 அடி உயரத்தில் கழுகு பரந்த நிலையில் வீடியோ எடுக்கப்பட்டது, கழுகின் முதுகில் இருந்து லண்டன் டவர் பாலம்..\nஇந்த அற்புத காட்சிகளை எடுக்கப் பயன்படுத்தப்பட்ட கழுகின் வயது 29 என்பது குறிப்பிடத்தக்கது.\nபட���் பிடிக்கப்பட்ட 3 நாட்களில் பல அற்புதமான காட்சிகள் பதிவானது. அதில் மிக முக்கியமான காட்சி தான் இது - ஸீகள் (Seagull) பறவை ஒன்று கழுகை கண்டு அஞ்சி பின்னோக்கி ஓட முயல்கிறது.\nஇது சார்ந்த வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது...\nமேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nபுகைப்படங்கள் / வீடியோ: உபிஸாஃப்ட் / ரெக்ஸ் ஷட்டர்ஸ்டாக்.\nஹெச்.டி. தரத்தில் பொன்மகள் வந்தாள் ரிலீஸ் தழிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா\nகிரிக்கெட் வீரர் கோலி மனைவிக்கு அங்கு என்ன வேலை\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nகோக் விளம்பரத்துக்கு லண்டனில் தடை\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nஆர்டர் செய்யுங்கள் உணவு பறந்து வருகிறது\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nசர்வதேச அளவில் முதல் பொறியியல் மையம் துவங்கும் ஃபேஸ்புக்\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஅமெரிக்காவுக்கு வெளியே புதிய அலுவலகம் திறந்த பேஸ்புக்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகழுகு ஒன்றின் தலைக்கு பின்னால் கேமிரா ஒன்று பொருத்தப்பட்டு, வீடியோ மற்றும் புகைப்படங்கள். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.\n2020-ல் மொபைல் போன் ஏற்றுமதி குறையும்\n4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nவிலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/non-veg-recipes/how-to-make-an-egg-keema-119062100047_1.html", "date_download": "2020-05-30T03:58:02Z", "digest": "sha1:LNE5OC55YA6COW5EU63K272QUIRRZ6O2", "length": 11685, "nlines": 175, "source_domain": "tamil.webdunia.com", "title": "முட்டை கீமா செய்வது எப்படி...? | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌��்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுட்டை கீமா செய்வது எப்படி...\nபச்சை பட்டாணி - 1/2 கப்\nமிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி\nதனியாத்தூள் - 2 மேஜைக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகொத்தமல்லித் தழை - சிறிது\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nபிரிஞ்சி இலை - 1\nபட்டை - 1 இன்ச்\nபெரிய வெங்காயம் - 1\nவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை வேக வைத்து வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளவும். தக்காளியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் ப்ரெஷ் பட்டாணி சேர்த்து கிளறவும்.\nபட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும். பச்சை வாடை போனதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nமசாலா வாடை போனதும் அதனுடன் துருவி வைத்திருக்கும் முட்டை துருவல் சேர்க்கவும். இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சாதம், பூரி, சப்பாத்திக்கு சுவையான முட்டை கீமா தயார்.\nமாங்காய் சாதம் எப்படி செய்வது...\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ மனைவி செய்த சமையல் மோசடி, அபராதம் விதித்த நீதிமன்றம்\nசுவையான அவியல் செய்வது எப்படி...\nநாட்டுக்கோழி மிளகு வறுவல் செய்ய...\nஅவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில சமையலறை குறிப்புகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/authors/umar/talaq.html", "date_download": "2020-05-30T02:50:49Z", "digest": "sha1:CKUUD4NZPZXSOB7G6U66RQNHOO5WQMYZ", "length": 3576, "nlines": 41, "source_domain": "www.answeringislam.net", "title": "இஸ்லாமிய தலாக் பற்றிய கட்டுரைகள்", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஇஸ்லாமிய தலாக் பற்றிய கட்டுரைகள்\nதலாக் 1 – நம் கலாச்சாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது ஏன்\nதலாக் 2 – தலாக்கிற்கான காரணங்களை குர்-ஆன் நிர்ணயித்துள்ளதா\nதலாக் 3 – முஸ்லிம்களின் அன்னையர்களை மிரட்டிய (blackmail) அல்லாஹ்\nதலாக் 4 – இஸ்லாமிய அன்னையர்களுக்கு இரண்டாம் (தலாக்) மிரட்டல் விடுத்த அல்லாஹ்\nதலாக் 5 – நபிவழி: மனைவிக்கு வயதாகிவிட்டால் விவாகரத்து செய்யலாம்\nதலாக் 6 – நபிவழி: மாமனாருக்கு விருப்பமில்லையா\nதலாக் 7 – நபிவழி: பத்து மனைவிகளில் ஆறு மனைவிகளை விலக்கவேண்டும் – அவர்கள் யார்\nதலாக் 8 – ஏழ்மையைச் சொல்லி துக்கப்பட்ட மருமகளுக்கு தலாக் – இப்ராஹீம் நபி வழி\nதலாக் 9 – எனக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர் – உனக்கு ஒருவரை கொடுத்துவிடுகிறேன்\nதலாக் 10 – சௌதி அரேபியா மற்றும் மக்காவின் தலாக் புள்ளிவிவரங்கள் நம்மை பிரமிக்கச்செய்யாது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:51:09Z", "digest": "sha1:WOTMKGENDYPKIRTNDW6RG2E5QQPSVT6B", "length": 19512, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "யோகம்", "raw_content": "\n[நகைச்சுவை] யோகம் என்றால் சும்மா இருப்பது. பெரும்பாலும் நம் சும்மாதான் இருக்கிறோம், ஆனால் யோகம் என்பது சும்மா இருக்கிறோம் என்று நமக்கே தெரியும் நிலை.\nவணக்கம் திரு. ஜெயமோகன் அவர்களே நான் 3 ஆண்டுகளாக உங்கள் வாசகன். காடு, ரப்பர், இந்திய,இந்து மதங்கள் சம்பந்தமான கட்டுரைகள் அடங்கிய மூன்று நூல்கள்,ஏழாம் உலகம் எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். இப்போது கொற்றவை படித்துக் கொண்டு இருக்கிறேன். விஷ்ணுபுரம் வாங்கின நாளிலிருந்து அங்கங்கே குதறிக் குதறிப் படித்துக் கொண்டு இருக்கிறேன். பொறுமையை சோதிக்கிறது, அல்லது கற்றுக் கொடுக்கிறது நான் 3 ஆண்டுகளாக உங்கள் வாசகன். காடு, ரப்பர், இந்திய,இந்து மதங்கள் சம்பந்தமான கட்டுரைகள் அடங்கிய மூன்று நூல்கள்,ஏழாம் உலகம் எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். இப்போது கொற்றவை படித்துக் கொண்டு இருக்கிறேன். விஷ்ணுபுரம் வாங்கின நாளிலிருந்து அங்கங்கே குதறிக் குதறிப் படித்துக் கொண்டு இருக்கிறேன். பொறுமையை சோதிக்கிறது, அல்லது கற்றுக் கொடுக்கிறது இது என் வலைப்பக்கத்தில�� அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு ஒரு பதிவு. ஜக்கி,ஸ்ரீஸ்ரீ,பாபா,நித்தி – கார்ப்பரேட் சாமியார்கள் காலத்தின் கட்டாயமா இது என் வலைப்பக்கத்தில் அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு ஒரு பதிவு. ஜக்கி,ஸ்ரீஸ்ரீ,பாபா,நித்தி – கார்ப்பரேட் சாமியார்கள் காலத்தின் கட்டாயமா\nTags: கர்ம மார்க்கம், ஜக்கி, ஞான மார்க்கம், யோகம், ரவிசங்கர்\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள ஜெ , தாங்கள் யோகம் பற்றி கூறியவை நாவலை புரிந்து கொள்ள உதவுகிறது . நீலம் 12 அத்தியாயத்தை படித்து முதலில் மிகவும் சீண்டப்பட்டேன் , படிக்க மிகவும் கடுமையாக உணர்ந்தேன் . ஒரு சில நிமிடங்கள் கண்ணீரே வந்து விட்டது . பல முறை ஒரு ஒரு சொல்லாக படித்து என் அளவில் புரிந்து கொண்டேன். நீலம் – 11 அவன் பாற்கடல் திரிந்தது போல விஷமாகி போன அன்னையின் அமுதத்தை உண்டு அவளுக்கு …\nTags: கனசியாம மார்க்கம், நீலம், யோகம், ராதாசியாம மார்க்கம், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில்\nஅன்புள்ள ஜெ மோ தங்களது தென்கரை மகராஜா பற்றிய பதிவு பார்த்தேன். அதில் சாஸ்தா சிலை யோக உபவிஷ்ட நிலையில் உள்ளதாக எழுதி இருந்தீர்கள். எனது குல தெய்வமான வாகைக்குளம் சாஸ்தாவும் அதே போலத் தான் இருக்கிறார். (வாகைக்குளம் நாங்குனேரிக்கு அருகில் உள்ளது). யோக பட்டம் விலகி இருக்கிறது. வலது காலைக் கீழே தொங்கவிட்டுக் கொண்டும், இடது காலைக் குத்துக்கால் இட்டுக் கொண்டும் இருக்கிறார். இது தான் யோக உபவிஷ்ட நிலை என்பதா இதைப் பற்றி சிறிது …\nTags: ஊழ்கம், சாஸ்தா, தென்கரை மகாராஜன், யோகபந்தனம், யோகம்\nஆன்மீகம், காணொளிகள், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ, நவீன குருமார்களைப்பற்றி [கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா]எழுதியிருந்தீர்கள். இந்த ஒளிநாடாக்களைப்பார்க்கும்படி கோருகிறேன். என்ன நினைக்கிறீர்கள்]எழுதியிருந்தீர்கள். இந்த ஒளிநாடாக்களைப்பார்க்கும்படி கோருகிறேன். என்ன நினைக்கிறீர்கள் இது என்னவகை யோகம் ஆனந்த் அன்புள்ள ஆனந்த் பார்த்தேன். இதில் ஆச்சரியமோ அதிர்ச்சியோ என்ன இருக்கிறது நம்முடைய அம்மன் சன்னிதிகளில் சாதாரண கிராமப்பூசாரிகள் ஒரு உடுக்கையை வைத்துக்கொண்டு இதைத்தானே செய்துகொண்டிருக்கிறார்கள் நம்முடைய அம்மன் சன்னிதிகளில் சாதாரண கிராமப்பூசாரிகள�� ஒரு உடுக்கையை வைத்துக்கொண்டு இதைத்தானே செய்துகொண்டிருக்கிறார்கள் உலகமெங்கும் அனேகமாக எல்லாப் பழங்குடிகளிலும் இந்த விஷயம் உள்ளது. சன்னதம் வந்து சாமியாடுதல் ஒரு வழிபாட்டுமுறையாகவே பழங்குடிகள் நடுவே இருக்கிறது. பழங்குடிகளின் கூட்டுநடனங்களின் உச்சத்தில் இந்த அம்சம் வெளிப்படுகிறது. …\nTags: இந்து மதம், தியானம், யோகம்\nஅன்பின் ஜெ.எம்., யோகக் கலை பற்றிய தவறான கிறித்துவப் பார்வை ஒன்றை இன்று தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. மனம் வருந்துகிறது. அத்வைதத் தத்துவத்தை இதை விட அவலமாக்கி விட முடியாது… அந்த ஆற்றாமையை உங்களுடன் பகிர விழைகிறேன். இனி..அந்தப் பதிவு.. யோகா – ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்ணோட்டம் – எம்.ஏ.சுசீலா அன்புள்ள சுசீலா, அந்தக் கட்டுரை வாசித்தேன். கிறித்தவ நோக்கில் அது சரியான கட்டுரைதான். யோகம் என்பது ஒரு வெறும் பயிற்சி அல்ல. அதன் பின் ஒரு விரிவான …\nஅகதா கிறிஸ்டி எழுதிய துப்பறியும் நாடகமான எலிப்பொறி லண்டனில் பலவருடங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தது. சீட்டு விலை மிக அதிகம். இருந்தும் வெளிநாட்டினர்கூட வந்து பார்ப்பார்கள். பாரீஸில் இருந்து ஒருவர் வந்து அதைப்பார்ப்பதற்காக வாடகைக்காரில் சென்றார். சென்றிறங்கியதும் பயணக்கூலி சம்பந்தமாக சண்டை மூண்டது. பயணி சற்றும் விட்டுத்தரவில்லை. பின்னால் பிற வாடகை ஓட்டுநர்கள் வந்து ஒலியெழுப்ப ஆரம்பித்தனர். வேறு வழியில்லை. வாடகைக்காரர் காரை கிளப்பியபின் கூவினாராம் ‘கொலையைச்செய்தது அந்த மூன்றாவது வேலைக்காரன்’ அவ்வளவுதான், நாடகம் அந்த பயணிக்கு ஒன்றுமில்லாமல் …\nஆன்மீகம், கேள்வி பதில், தமிழகம்\nஇந்தப்பிரபஞ்சம் ஒரு பிரம்மாண்டமான நிகழ்வு. இதன் ஒவ்வொரு செயலும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் ஒருசெயலை முற்றிலும் அறிய ஒட்டுமொத்தச் செயலையும் அறிந்தாகவேண்டும். அப்படி அறிந்திருந்தால்தானே அடுத்த கணம் சாலையில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியும்\nஇரண்டு வருடம் முன் ஒரு விடுமுறைக்கு இந்தியா வந்திருந்த போது எதேச்சையாக ஆர்ட் ஆப் லிவிங் ரவிசங்கர் அவர்களின் மூச்சுப்பயிற்சி வகுப்பை அட்டெண்ட் செய்தேன் போரடிக்கிறதே என்று,சுதர்சன கிரியா என்ற அந்தப் பயிற்சியின் போது அற்புதமாக உணர்ந்தேன்.அதன்பின் தான் பிரச்சனையே.\nகோவை புத்தகக் கண்க��ட்சி -கடிதங்கள்\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 16\nவிருதுவிழா 2013 -புகைப்பட குறும்புகள்\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:08:37Z", "digest": "sha1:T3B2UH6NPYVKSCA2NVKFEHP473NRRWMM", "length": 8613, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "விமானம்", "raw_content": "\nதிரு ஜெ சமீபத்தில் நான் ஒரு கட்டுரையில் காந்தி தனது வாழ்நாளில் விமானத்தில் பயணித்ததில்லை என்று படித���தேன், எனில் லண்டன் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு எதன்மூலம் அவர் சென்றிருக்கக்கூடும் கப்பல் மூலம் மேலும் தான் இறப்பதற்கு முன்தினம் கூட பெங்காலி மொழியைப் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டிருந்தார் என்று படித்தேன். அவரது பெருத்த வேலைப்பளுவுக்கிடையில் எப்படி இதுபோல் தள்ளாத வயதில் புதிய மொழியைக் கற்கமுடிந்தது. மேலும் மலைபோலக் கட்டுரைகளையும் எழுதித் தள்ளமுடிந்திருக்கிறது \nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–67\n'வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-30T02:01:19Z", "digest": "sha1:OJLXQTNQ65OG2KA5RZQKQTITVHVDIGH5", "length": 6789, "nlines": 117, "source_domain": "globaltamilnews.net", "title": "தென்கிழக்குப் பல்கலைக்கழகம் – GTN", "raw_content": "\nTag - தென்கிழக்குப் பல்கலைக்கழகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n15 தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கைது\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை...\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nதென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது….\nதென்கிழக்குப் பல்கலைக்கழகம், இன்று புதன்கிழமை தொடக்கம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் – தொழிநுட்ப பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும்...\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/annadurai/rangoonradha/rangoonradha2.html", "date_download": "2020-05-30T02:02:51Z", "digest": "sha1:AERDIVKGF7RY7T6NHPDNFYXLJISMKFXP", "length": 52215, "nlines": 427, "source_domain": "www.chennailibrary.com", "title": "ரங்கோன் ராதா - Rangoon Radha - பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள் - Perarignar Dr.C.N. Annadurai Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nபேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள்\n\"ராதாவை, நான் பார்க்க வேண்டும்; பழக வேண்டும்; தூய்மையாக நடந்து கொள்ள வேண்டும்; காதல் பிறக்க வேண்டும்; கலியாணத்துக்குச் சம்மதிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கெல்லாம் நான் ஒப்புக் கொண்டால் மட்டுமே, அந்த விசித்திரமான கதையை��் கூறுவாயா ஏன் நாகசுந்தரம்\" என்று நான் கேட்டேன். \"ஆமாம். இன்னும் ஒரு நிபந்தனை\" என்று நாகசுந்தரம் சொன்னான். \"கதையை யாரிடமும் சொல்லக்கூடாது\" என்றான். \"மேலும் மேலும் விந்தையாக இருக்கிறது\" என்றேன் நான். \"விசித்திரம் விந்தை விபரீதம் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லு. எனக்குக் கவலை எல்லாம் ராதா சுகப்பட வேண்டும்; என் தங்கையைக் கண்ணியம் தெரிந்த காதலனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான்\" என்றான். \"என்னடா நாகு திடீரென்று இப்படி ஒரு இலட்சியவாதி போல, ஆவேசம் கொண்டவன் போலாகி விட்டாய். இவ்வளவு இலட்சியம் பேசும் உன்னையே கேட்கிறேன், விளையாட்டுக்கல்ல, உண்மையாகவே திடீரென்று இப்படி ஒரு இலட்சியவாதி போல, ஆவேசம் கொண்டவன் போலாகி விட்டாய். இவ்வளவு இலட்சியம் பேசும் உன்னையே கேட்கிறேன், விளையாட்டுக்கல்ல, உண்மையாகவே ஒரு பெண்ணைப் பற்றிய கதையைத் தெரிந்து கொள்வதற்காக, அவளைக் கலியாணம் செய்து கொள்வதாக முன்கூட்டியே வாக்களிப்பது எந்த இலட்சியத்துக்கு உகந்தது ஒரு பெண்ணைப் பற்றிய கதையைத் தெரிந்து கொள்வதற்காக, அவளைக் கலியாணம் செய்து கொள்வதாக முன்கூட்டியே வாக்களிப்பது எந்த இலட்சியத்துக்கு உகந்தது கேட்டால் கூட சிரிப்பார்கள்\" என்றேன். நாகசுந்தரம் என் தோள்மீது கை வைத்துக் கொண்டு, துயரத்துடன் சொன்னான். \"உன்னைத் தவிர வேறு யாரிடம் பரந்தாமா நான் உண்மையைச் சொல்வேன். நீ ஊரிலே உலாவும் பல இளைஞர்கள் போலப் பழைய நம்பிக்கைக்காரனல்ல. ஜாதி குலபேதத்தை அடியோடு மறுப்பவன். உனக்குக் குடும்பத்திலேயும் தொல்லை கிடையாது. உன் தகப்பனார் அறிவாளி, முற்போக்கான கொள்கை உடையவர். ஆகையால் ராதாவை மணம் செய்து கொள்வதற்கு ஒரு தடையும் ஏற்படாது. உனக்குச் சம்மதமாகிவிட்டால், பிறகு எல்லாம் இனிமையாகவே முடியும். ஒன்று மட்டும் முன்னதாகவே சொல்கிறேன். ராதா என் தங்கை அதை உலகம் ஏற்காது என் தங்கை ராதா என்று தெரிந்ததும், நான் ராதாவுக்காக எதையும் செய்யும் துணிவு பெற்றேன். உண்மையை மறைப்பானேன். பரந்தாமா ராதாவுக்காக நான் திருடனானேன். என் தகப்பனாரின் வைரக்கடுக்கனை, மார்வாடிக் கடையில் அடகு வைத்துப் பணம் வாங்கித்தான் ராதாவைக் கல்லூரியில் சேர்த்தேன். ராதாவுக்காக இனியும் எதுவும் செய்வேன். ஆனால் உலகிலே, அவளை ஏற்றுக்கொள்ள, உன் போன்ற உத்தமன் முன் வந்தால் தான் முடியும் பரந்தாமா ராதாவுக்காக நான் திருடனானேன். என் தகப்பனாரின் வைரக்கடுக்கனை, மார்வாடிக் கடையில் அடகு வைத்துப் பணம் வாங்கித்தான் ராதாவைக் கல்லூரியில் சேர்த்தேன். ராதாவுக்காக இனியும் எதுவும் செய்வேன். ஆனால் உலகிலே, அவளை ஏற்றுக்கொள்ள, உன் போன்ற உத்தமன் முன் வந்தால் தான் முடியும் பரந்தாமா ராதா, ஒரு விபச்சாரியின் மகள். ஐயோ ராதா, ஒரு விபச்சாரியின் மகள். ஐயோ அந்த விபசாரி, வேறு யாருமில்லை; என் தாய், சொந்த அன்னை அந்த விபசாரி, வேறு யாருமில்லை; என் தாய், சொந்த அன்னை\" என்று கூறினான். அதுவரை கட்டுக்கு எப்படியோ அடங்கி இருந்த கண்ணீர் குபுகுபுவெனக் கிளம்பி என் நண்பனின் கன்னத்தில் வழியலாயிற்று. எனக்கு ஏற்பட்ட திகைப்பிலே என்ன செய்வதென்றே தோன்றவில்லை.\n\" என்று நான், ஏதோ கேட்க ஆரம்பித்தேன், வாய் மூடிக் கொண்டிருக்க முடியாத நிலையில்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nபோகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்\nகஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\nஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்\n\"இறந்து இருபது ஆண்டுகளாகின்றன. அப்படித்தான் அப்பா சொன்னார். சின்னம்மாவும் சொன்னது அதுதான். ஆனால் என் தாய் சாகவில்லை, தாயின் கௌரவம் செத்து விட்டது. உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனால் உலகின் முன்பு, 'என் தாய்' என்று நான் அவர்களைக் கூற முடியாது. 'மகனே' என்று அவர்கள் என்னை அழைக்க முடியாது' என்று அவர்கள் என்னை அழைக்க முடியாது 'அண்ணா' என்று ராதாவும், 'ராதா' என்று நானும், பகிரங்கமாகப் பேசிக்கொண்டால், பழமையின் பிடியிலே உள்ள இந்தப் பாழும் உலகம் தூற்றும்; கேலி செய்யும் பரந்தாமா' என்று நானும், பகிரங்கமாகப் பேசிக்கொண்டால், பழமையின் பிடியிலே உள்ள இந்தப் பாழும் உலகம் தூற்றும்; கேலி செய்யும் பரந்தாமா நான் வேளாளர் குலம். ராதாவின் தாயாராகு முன்பு, ரங்கம்மாள், வேளாளகுலப் பெரியவர் வீரராகவ முதலியாரின் மகள் நான் வேளாளர் குலம். ராதாவின் தாயாராகு முன்பு, ரங்கம்மாள், வேளாளகுலப் பெரியவர் வீரராகவ முதலியாரின் மகள் இப்போது, ரங்கம்மாள், ஒரு விபசாரி இப்போது, ரங்கம்மாள், ஒரு விபசாரி ராமசாமி நாயுடுவின் வைப்பு ராதா, ஒரு கதம்பகுலப் பெண் விபசாரியின் மகள்\" என்று கூறிவிட்டுக் கதறினான் என் நண்பன்.\nநாகசுந்தரம், சொன்னது கேட்டு என் தலை சுழன்றது - ஊர் முழுவதும், அவன் தாயார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனதாகவும், அவளுடையே தங்கையையே அவர் கலியாணம் செய்துகொண்டதாகவும் நம்பி இருந்தது. நானும் அப்படித்தான். நண்பன் நாகசுந்தரம், திடீரென்றுதான், தன் தாயார் இறந்து போகவில்லை, வழுக்கி விட்டார்கள் என்ற பயங்கரச் செய்தியைக் கேள்விப் பட்டான் என்பது தெரிந்தது. எப்படித் தெரிந்து கொண்டான். ஊரார் அறியாத அந்த உண்மையைக் கூறியது யார் என்று தெரிந்து கொள்ளத் துடித்தேன். நண்பனோ, புழுப்போலத் துடித்துக் கொண்டிருந்தான்.\nஉன் தாயார் எப்படி விபசாரியானார்கள் ஏன் விபசாரியானார்கள் என்று கேட்கும் துணிவு, எப்படி ஏற்பட முடியும் எவ்வளவு வேதனை தரும் கேள்விகள் அவை. நான், நாகசுந்தரத்தின் பரிதாபத்திற்குரிய நிலை கண்டு மிகவும் கஷ்டப்பட்டேன். இருவரும் நெடுநேரம் பேசாமல் இருந்தோம். உலகிலே சகலமும் இருண்டுபோய், ஜீவராசிகள் யாவும் இறந்துபோய், சகல சப்தமும் அடங்கிப் போன நிலையில், நானும் அவனும் மட்டும் வீற்றிருப்பது போன்று எனக்குத் தோன்றிற்று. எங்கு நோக்கினாலும் ஒரே சூன்யமாக இருந்தது. விநாடிக்கு விநாடி, என் உள்ளத்திலே யாரோ சூட்டுக் கோலிடுவது போலிருக்கும். திரும்பிப் பார்ப்பேன், என் நண்பனை. அவனோ விம்மிக் கொண்டிருப்பான். அணைத்துக் கொண்டேன், ஏதும் பேசாமல், என்ன சொல்லி அவனுக்கு ஆறுதலை உண்டாக்க முடியும் எவ்வளவு வேதனை தரும் கேள்விகள் அவை. நான், நாகசுந்தரத்தின் பரிதாபத்திற்குரிய நிலை கண்டு மிகவும் கஷ்டப்பட்டேன். இருவரும் நெடுநேரம் பேசாமல் இருந்தோம். உலகிலே சகலமும் இருண்டுபோய், ஜீவராசிகள் யாவும் இறந்துபோய், சகல சப்தமும் அடங்கிப் போன நிலையில், நானும் அவனும் மட்டும் வீற்றிருப்பது போன்று எனக்குத் தோன்றிற்று. எங்கு நோக்கினாலும் ஒரே சூன்யமாக இருந்தது. விநாடிக்கு விநாடி, என் உள்ளத்திலே யாரோ சூட்டுக் கோலிடுவது போலிருக்கும். திரும்பிப் பார்ப்பேன், என் நண்பனை. அவனோ விம்மிக் கொண்டிருப்பான். அணைத்துக் கொண்டேன், ஏதும் பேசாமல், என்ன சொல்லி அவனுக்கு ஆறுதலை உண்டாக்க முடியும் சாந்தி தரக்கூடிய விதத்தில் என்ன பேசுவது சாந்தி தரக்கூடிய விதத்தில் என்ன பேசுவது என் தாய் விபசாரி என்று மகன் கூறிக் கதறும் போது, யாரால் தான் சமாதானம் கூற முடியும் என் தாய் விபசாரி என்று மகன் கூறிக் கதறும் போது, யாரால் தான் சமாதானம் கூற முடியும் இந்த வேதனையான நிலைமை ஏன் ஏற்பட்டது, என்று எண்ணினேன். வேளாளர் குடிப்பிறந்து, தனவந்தனுக்கு வாழ்க்கைப்பட்டு, தங்கரூபன் போன்ற குழந்தையைப் பெற்றெடுத்த ரங்கம், விபசாரியாக வேண்டிய அவசியம் என்ன இந்த வேதனையான நிலைமை ஏன் ஏற்பட்டது, என்று எண்ணினேன். வேளாளர் குடிப்பிறந்து, தனவந்தனுக்கு வாழ்க்கைப்பட்டு, தங்கரூபன் போன்ற குழந்தையைப் பெற்றெடுத்த ரங்கம், விபசாரியாக வேண்டிய அவசியம் என்ன ரங்கம் கிழவனுக்கல்ல வாழ்க்கைப்பட்டது. குடித்துவிட்டு வீதியில் புரளும் கோணல் சேட்டைக்காரனல்ல அவள் கணவன். குடிசையில் அல்ல அவள் வாழ்ந்தது. கண்டவர் மெச்சும் தனவான். பொருத்தமற்ற மணம் என்று, அந்தத் திருமணத்தைக் கூறிவிட முடியாது. ஏழ்மையால் வாட்டப்பட்டு, புருஷனால் கைவிடப்பட்டு, புலம்பித் தவிக்கும் பெண், பிறரின் போகப் பொருளானாள் என்று கேள்விப்படும்போதாவது, ஒரு சமயமில்லாவிட்டால் மற்றோர் சமயம், \"ஆமாம் பாவம், அவள் என்ன செய்வாள்\" என்று ஒருவர் இருவராவது கூற முடியும். அவள் வஞ்சிக்கொடி, அவனோ நெஞ்சில் ஈளைகட்டிய கிழவன். பணத்தாசையால் அவனை மணந்தாள், வாலிபப் பருவத்தின் சேட்டையால் வேறொருவனை நாடினாள், என்ற நிலையும் அல்ல, ரங்கம்மாளுக்கு ஏற்பட்டது. இப்போதுங்கூட அவர், ரங்கம்மாளுக்கு ஈடு அல்ல என்று கூற முடியாது. என்றாலும், ரங்கம்மாள் விபசாரியானாள் ரங்கம் கிழவனுக்கல்ல வாழ்க்கைப்பட்டது. குடித்துவிட்டு வீதியில் புரளும் கோணல் சேட்டைக்காரனல்ல அவள் கணவன். குடிசையில் அல்ல அவள் வாழ்ந்தது. கண்டவர் மெச்சும் தனவான். பொருத்தமற்ற மணம் என்று, அந்தத் திருமணத்தைக் கூறிவிட முடியாது. ஏழ்மையால் வாட்டப்பட்டு, புருஷனால் கைவிடப்பட்டு, புலம்பித் தவிக்கும் பெண், பிறரின் போகப் பொருளானாள் என்று கேள்விப்படும்போதாவது, ஒரு சமயமில்லாவிட்டால் மற்றோர் சமயம், \"ஆமாம் பாவம், அவள் என்ன செய்வாள்\" என்று ஒருவர் இருவராவது கூற முடியும். அவள் வஞ்சிக்கொடி, அவனோ நெஞ்சில் ஈளைகட்டிய கிழவன். பணத்தாசையால் அவனை மணந்தாள், வாலிபப் பருவத்தின் சேட்டையால் வேறொருவனை நாடினாள், என்ற நிலையும் அல்ல, ரங்கம்மாளுக்கு ஏற்பட்டது. இப்போதுங்கூட அவர், ரங்கம்மாளுக்கு ஈடு அல்ல என்று கூற முடியாது. என்றாலும், ரங்கம்மாள் விபசாரியானாள் ஏன் என் மனதிலே, இவ்வெண்ணங்கள் புகுந்து குடைந்தன.\nசரி, எப்படியோ ஒன்று விபசாரியாகிவிட்டாள். அந்தக் கள்ளிக்காகக் கண்ணீர் விடுவதா காறித் துப்ப வேண்டும். கழுத்தை நெரிக்க வேண்டும் என்றல்லவா தோன்றும், யாருக்கும் காறித் துப்ப வேண்டும். கழுத்தை நெரிக்க வேண்டும் என்றல்லவா தோன்றும், யாருக்கும் அதிலும், இப்படிப்பட்ட தாயால் எப்படிப்பட்ட இழிவும், பழியும் ஏற்படும் ஒரு மகனுக்கு; அவமானத்தையே அளிக்கும், அந்தத் தூர்த்தைக்காக அழுவதற்கு, எப்படி ஒரு மகனுக்கு மணம் வரும் அதிலும், இப்படிப்பட்ட தாயால் எப்படிப்பட்ட இழிவும், பழியும் ஏற்படும் ஒரு மகனுக்கு; அவமானத்தையே அளிக்கும், அந்தத் தூர்த்தைக்காக அழுவதற்கு, எப்படி ஒரு மகனுக்கு மணம் வரும் ஆனால், நாகசுந்தரம், தேம்பித் தேம்பி அழுகிறானே ஆனால், நாகசுந்தரம், தேம்பித் தேம்பி அழுகிறானே ஏன் சோரம்போன மாதுக்காக ஏன், நாகசுந்தரம் இவ்வளவு உருகவேண்டும் என்ற கேள்விகள், கிளம்பி என்னைக் கொட்டியபடி இருந்தன.\nமேற்கொண்டு நான் கேள்விகள் போடவில்லை. நாகசுந்தரமே பேசலானான்.\n எங்கள் பக்கத்து வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்த குடும்பம், குண்டு வீச்சுக்குப் பயந்து, ரங்கோனிலிருந்து வந்தது என்பது எனக்குத் தெரிந்ததும், நான் இயற்கையாக ஏற்படக்கூடிய ஆவலுடன், பர்மா சேதி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நினைத்து, வந்தவர்கள் யாரார் என்று விசாரித்தேன்; தோட்டக்காரன் தகவல் சொன்னான்.\n\" - இது அந்தக் குடும்பத்தினரைப் பற்றி அவன் எனக்குச் சொன்னது. பர்மா தகவலை விட, இந்தக் குடும்பத்தின் தகவலை விசாரிக்க வேண்டுமென்றே ஆவல் பிறந்தது.\n\" என்று நான் தோட்டக்காரனைக் கேட்டேன். அவன் \"இருபது இருக்கும். இரதிதான் அழகில்\" என்றான். நான் கேட்டது, அந்தக் குடிகாரக் கணவனைப் பற்றி.\n\"அவனுக்கு 40-க்கு மேலிருக்கும். சாயந்தரமானால் சாராயக் கடையில் தவறாமல் அவனைப் பார்க்கலாம். குடி வெறியில் வீண் சண்டைக்கு நிற்கிறான். யாரையும் மதிப்பதில்லை - அடி விழுகிறவரையில். அடித்தால் திருப்பி அடிக்கும் திறமையும் தைரியமும் கிடையாது. போலீஸ் கம்பெளையிண்ட் கொடுக்கிறேன், பிராது கொடுக்கிறேன் என்று மிரட்டுவான். அடிக்கடி ஆங்கிலம் பேசுகிறான் சட்டைக்காரன் போல. சாராயக் கடைக்கு கோட்டு ஹாட்டுடன் வருகிறவனே அவன் ஒருவன் தான். போஸ்டாபீஸ் சூபரிண்டாக இருந்தவனாம், ரங்கோனில். \"சண்டை முடிந்ததும் போய்விடுவேன். இந்தத் தரித்திரம் பிடித்த ஊரில் எவன் இருப்பான். அங்கே தங்கம் விளைகிறது என்று பேசுகிறான்\" என்று தோட்டக்காரன் சொன்னான்.\n அந்த அம்மா இருக்கிறார்களே, இலட்சுமி தேவிதான் இந்தக் குரங்கு செய்கிற சேஷ்டையை எப்படித்தான் பொறுத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை. அவ்வளவு அடக்கம். இவன் குடித்துவிட்டுக் கூத்தாடிக்கொண்டு வீட்டுக்கு வந்தால், அந்த அம்மாள் பாவம் தலை தலை என்று அடித்துக் கொள்கிறார்கள். அவன் கண்களை உருட்டி மிரட்டி அந்த அம்மாவை நடுநடுங்க வைக்கிறான். அந்தப் பெண் ராதா அழகி. சதா புத்தகமும் கையுமாக இருக்கிறது. பத்தாவதுவரை படித்திருக்கிறதாம். முகத்திலே எப்போதும் புன்னகை. யாரிடமும் அன்போடு பேசுகிறாள். அந்தக் குடிகாரனும் பொறுமையையே பூஷணமாகக் கொண்ட அந்த அம்மையாரும் சண்டை போட்டால்கூட, ராதா தன் படிப்பு உண்டு தான் உண்டு என்று இருந்துவிடுகிறாள். பாவம் இருக்கிற நகைகளை ஒவ்வொன்றாக விற்றுச் செலவு செய்கிறான் அந்தக் குடியன். என்றைய தினம் 'இதுகளை' நடுத் தெருவில் விட்டுவிட்டுப் போய்விடுகிறானோ தெரியவில்லை\" என்று தோட்டக்காரன் எனக்குக் கூறினான். அவன் எங்கள் வீட்டுத் தோட்டக்காரன் மட்டுமல்ல, பக்கத்து வீட்டு வேலைக்காரிக்குத் தெரிந்தவன். ஆகவே, அங்கே நடப்பது பூராவும் இவனுக்குத் தெரியும்.\nரங்கோன் ராதாவின் குடும்பச் செய்தியைக் கேட்டது முதல், எனக்கு அவர்களைக் கண்டு பேசவேண்டும் என்ற ஆசை பிறந்தது; சமயம் வாய்க்கவில்லை.\nஎன் அப்பாவும் சிற்றன்னையும், காசி யாத்திரை போயிருக்கிறார்கள் அல்லவா காசித் தீர்த்தம் அனுப்பி இருந்தார் அன்று. அதையே சாக்காக வைத்துக்கொண்டு நான் அடுத்த வீட்டுக்குள் படை எடுத்தேன்.\n\"பர்மா நாயுடுவுக்கும் கொஞ்சம் கொடுங்கள்\" என்று வீட்டுக்காரராகச் சொன்னார். அந்த வீட்டின் பின்புறமிருந்த ஒரு அறையில்தான் அவர்கள் குடியிருந்தார்கள். சமையலுக்கு, மாட்டுக் கொட்டகைக்குப் பக்கமாக இருந்த தாழ்வாரத்தையே உபயோகித்துக் கொண்டார்கள். நான், பின்புறம் சென்று மிக மரியாதையுடனும், கொஞ்சம் கூச்சத்துடனும், \"சார்\n\"யாரது\" என்று ���ேட்டுக்கொண்டே ராதா தன் எதிரே வந்து நின்றாள். \"அவர்...\" என்று நான் தடுமாறினேன்.\n\"அப்பாவும் அம்மாவும் ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலுக்குப் போயிருக்கிறார்கள்\" என்று ராதா பதில் சொன்னாள்.\n\"நான் அடுத்த வீடு. என் அப்பா காசி யாத்திரை போயிருக்கிறார். காசித் தீர்த்தம் கொண்டு வந்திருக்கிறேன். தரலாம் என்று வந்தேன்\" என்று நான் கூறிக்கொண்டே ஒரு சிறு செம்பைக் கொடுத்தேன். ராதா அதை மரியாதையாக வாங்கிக் கொண்டாள். ஒரு விநாடி மௌனமாக நின்றேன். ராதா, \"அடுத்த வீடா தாங்கள்\" என்று கேட்டாள். \"ஆமாம்\" என்று கேட்டாள். \"ஆமாம் நாகசுந்தரம் என்று பெயர்\" என்று கூறிவிட்டு, விடைபெற்றுக் கொண்டேன். பிறகு, அவர்களைச் சந்திக்கச் சமயமில்லை. உன்னிடம் ராதாவைப் பற்றி, ஒருநாள் மாலை சொன்னேனல்லவா, அன்று கூட எனக்குத் தெரியாது, நான் பேசியது என் தங்கையிடம் என்ற விஷயம். உன்னிடம் ராதாவைப் பற்றிப் பேசிவிட்டு வீடு திரும்பினேன். இரவு மணி பத்து இருக்கும் வீட்டுக்குள் நுழையும்போது.\n\" என்று அழுகுரல் கேட்டது.\n\" என்று ராதாவின் குரலும் கேட்டது.\n\" என்று மிரட்டும் குரல் கேட்டது.\n\"அதான், குடித்துவிட்டுக் கலாட்டா செய்கிறான் பர்மா நாயுடு\" என்றான். இதற்குள் அழுகுரல் பலமாகிவிட்டது. வேகமாக ஓடினேன். அடுத்த வீட்டிற்குள். தன் கைத்தடியால் அந்தக் குடிகாரன் அந்த அம்மையை அடித்துக் கொண்டிருந்தான். ஒழுகும் இரத்தத்தையும் துடைக்க நேரமின்றி, அந்த அம்மையார் அலறிக் கொண்டிருந்தார்கள். ராதா இடையே நின்று தவித்தாள்.\n ஒரு ஸ்திரீயை இப்படி இம்சை செய்கிறீரே, தகுமா\" என்று கேட்டுக் கொண்டே பர்மா நாயுடு கையில் இருந்த தடியைப் பிடுங்கிக் கொண்டேன். அவன் முதலில் கொஞ்சம் திடுக்கிட்டுப் போனான். ஆனால் உடனே தைரியமடைந்து, என்னைப் பார்த்து, \"இவள் என் சம்சாரம், நீ யார் இங்கே நுழைய உன் வேலையைப் பார், இடியட்\" என்றான்.\n\"உன் சம்சாரம் என்றால் அதற்காகச் சித்திரவதை செய்வதா\n\"நீ என்ன இந்த ஊருக்கு ராஜாவா நியாயம் கேட்க வந்துவிட்டாயே பெண்டாட்டி என்றால் பயப்பட்டுச் சாகும் பேடியல்லடா நான், கொடு தடியை, போ வெளியே.\"\n நியாயம் கேட்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு.\"\n\"உரிமையாவது எருமையாவது, போடா வெளியே.\"\nஎன்னை அடிக்கக் கையை ஓங்கினான் பர்மா நாயுடு. ராதா, \"அப்பா அவர் நம்ம பக்கத்து வீடு. ஒன்றும் செய்யாதீர்\" என்று கூவினாள். அவனோ என் கழுத்தைத் தாவிப் பிடித்தான். குடிவெறியில் ஏதேனும் செய்துவிட்டால் என்ன செய்வது என்று திகில் உண்டாயிற்று. உண்டாகவே, எட்டி ஒரு உதை கொடுத்தேன், அவன் கீழே விழுந்தான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல��� - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-05-30T01:50:49Z", "digest": "sha1:IPFDDFLPJE7JDJE4GX5SKVO54B7VIAKP", "length": 6360, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வழக்குப்பதிவுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு:\nஊரடங்கு உத்தரவை மீறி 4100 பேர் மீது வழக்குப்பதிவு: தமிழக போலீஸ் அதிரடி\nஇந்தியன்-2 விபத்து: லைக்கா நிறுவனம் மீது வழக்கு\nகோவையில் சர்ச்சைக்குரிய போஸ்டர்: 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த கோவை போலீஸ்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கிய தீட்சதர் தலைமறைவு\nமரத்தின் இடைவெளியில் காமப்பசியை தீர்த்து கொண்ட போதை இளைஞர்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\nராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேச்சு: இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு\nதமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு: கைது செய்யப்படுவாரா\nஓபிஎஸ் மகன் கல்வெட்டு விவகாரத்தில் முன்னாள் காவலர் மீது வழக்குப்பதிவு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் போது பிரதமர் அணிந்த உடை:\nகொரோனாவிடம் இருந்து மக்களை காப்பாற்ற….\nஆலங்கட்டி மழையால் எலும்பு முறிந்த பெண்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t137446-topic", "date_download": "2020-05-30T03:22:21Z", "digest": "sha1:XHWH3JUVDAHQ6AW7EAGSKYARSN2VXEHU", "length": 22092, "nlines": 193, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தேசிய விருது வாங்கிட்டேன் அரிசி வாங்க காசு இல்ல!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வேலன்:-காப்பி செய்தமுடியாத சிடிபைல்களை காப்பி செய்திட-CD Copy\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.\n» கொரோனா பாதிப்பு நிலவரம் (மே 30)\n» சீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர்\n» ஜூன் 1-முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்\n» விமானப் போக்குவரத்துக்கும் வெட்டுக்கிளிகளால் பாதிப்பு: மத்திய அரசு\n» உலக சுகாதார அமைப்புடன் உறவு துண்டிப்பு : டிரம்ப் அதிரடி\n» இந்தியாவின் பெயரை மாற்றுங்க; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» தி ஜானகிராமன் அவர்களின் புத்தகங்கள் PDF Download\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்\n» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\n» பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n» கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை\n» அரபு எமிரேட்சின் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பாடம்\n» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா\n» தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில் தெய்வம் வாழும்…\n» தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்......:(\n» இத இல்கிலீஷ்ல சொல்லு...\n» ஐந்தாம் வகுப்பு ‘அ’ பி ரிவு – கவிதை\n» ஆன்மீகம் – விளக்கம்\n» புகைப்பட ஆல்பம்: படம் தரும் பாடம் ( - (தினமலர்)\n» மலர்க்கொடி நானே – அடுத்த வீட்டுப்பெண்\n» வாழ நினைத்தால் வாழலாம்...\n» பரதம் முதல் வெஸ்டர்ன் வரை... நடனத்தில் அசத்திய ஹீரோயின்கள்\n» சாதி மல்லிப்பூச்சரமே – அழகன்\n» காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்\n» பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்\n» கடவுளுக்கு ரூபாய் நோட்டால் அலங்காரம் செய்யலாமா\n» எம்எஸ் டோனியின் டீம் மீட்டிங் வெறும் 2 நிமிடம்தான்: நினைவு கூர்ந்தார் பார்தீவ் பட்டேல்\n» மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை\n» » கொரோனா அப்டேட் - மே 29\n» தமிழகத்தில் பொது போக்குவரத்து சாத்தியமா மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\n» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்…\n» ஒருவரைப் பற்றி கணிக்கும்போது நிதானம் தேவை…\n» நாயை இரவல் தர முடியுமா\n» நல்லதை கற்றுத் ருவோம்\n» தூக்கணாங்குருவிக் கூடு –\n» பிரச்சனையை கண்டு ஒடாதே\n» மாஸ்க் மாட்டாத வில்லனை பிடிக்கறதுதான் கதை..\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\n» வேலன்:-விதவிதமான வேர்ட் டிசைன் செய்திட -Flamingtext.\n» திருக்கழுக்குன்றம்:-தினம் தினம் தரிசனம்.\n» ‘சுவே டாகோன் பகோடா’ என்ற புத்த சமய வழிபாட்டு மையம்\n» தாம்பத்தியம் – ஒரு பக்க கதை\nதேசிய விருது வாங்கிட்டேன் அரிசி வாங்க காசு இல்ல\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதேசிய விருது வாங்கிட்டேன் அரிசி வாங்க காசு இல்ல\nலவ்யூ லவ்யூ லவ்யூ ஜாஸ்மீனே.. என் ஜாஸ்மீனே..\n- ஜோக்கர் படத்தில் வரும் இந்தப் பாடலைப் பாடிய\nசுந்தர் ஐயர் கடந்த ஆண்டின் சிறந்த பாடகருக்கான\nடெல்லி சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால்\nவிருது வாங்கி வந்தவரை அவரது சொந்த ஊரான\nஎன் பேரு சுந்தர் ஐயனார். எல்லாரும் கூப்பிட்டு கூப்பிட்டு\nநாளடைவில் னா காணாமப் போயி சுந்தர் ஐயரா மாறிப்\nஅரசு இசைப்பள்ளியில பாட்டு டீச்சரா ஒப்பந்த ஊதிய\nஅடிப்படையில் மாசம் 7 ஆயிரம் ரூபா சம்பளத்தில் வேலை\nபார்க்குறேன். ஆனாலும், மனைவி, குழந்தைகள் இயற்கை,\nஇசைமலர் ஆகிய 4 பேரும், வயிறார சாப்பிடக்கூட முடியாத\nதர்மபுரியில ஷூட்டிங் எடுக்குறாங்கனு தெரிஞ்சு ஷூட்டிங்\nபார்க்கப் போன என்னை பாடத் தெரியுமா என்றார்\nதெருக்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக வேஷம் கட்டி\nபாடிய பாடல்களைப் பாடிக் காட்டினேன். தன் செல்ஃபோனில்\nபதிவு செய்து கொண்டார். பிறகு நான் மறந்துவிட்டேன்.\nஒருநாள் நீங்க இந்தப் படத்துல பாடுறீங்க. உடனே சென்னை\nவாங்க என்று போன் வந்தது. கையில் பணம் இல்லை.\nபலரிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டுப் பார்த்தேன். மாசம்\nவாங்குற 7 ஆயிரம் சாப்பாட்டுக்கே பத்தாது, நீ எப்படி வாங்கிய\nகடனை திரும்பி கொடுப்ப என்று கடன் தர மறுத்து விட்டார்கள்.\nஎன் மனைவியின் காதிலிருந்த தோட்டை அடமானம் வச்சுதான்\nசென்னை சென்றேன். கொடுத்த பாட்டை ஒரே டேக்கில் பாடினேன்.\nஅங்கிருந்தவங்க கைதட்டி பாராட்டினாங்க. 5 ஆயிர் ரூபாய் பணம்\nகொடுத்தாங்க. சந்தோஷத்துல அழுகை வந்தது.\nபடம் ரிலீஸான அன்று தர்மபுரி ஹரி தியேட்டருக்கு காலை\n8 மணிக்கே குடும்பத்துடன் போயிட்டேன். படம் ஆரம்பிச்சு\nடைட்டிலில் சில பெயர்கள் மட்டுமே வந்துச்சு.\nபாடகர்கள் பெயர் கடைசியில் வரும்னு சொன்னாங்க.\nதிரையில் நான் பாடிய ஜாஸ்மீனே பாடல் வந்தபோது\nகுடும்பமே சந்தோஷத்துல கண்ணீர் விட்டுச்சு. ஆனா படம்\nநான் உடனே தியேட்டர் மேனேஜரிடம் ஐயா நான் இந்தப் படத்துல\nபாடியிருக்கேன். அடுத்த காட்சியும் பாக்குறேன் டைட்டில்\nமுழுமையா போடுங்கனு கேட்டுக்கிட்டேன். அடுத்த காட்சி முடிஞ்சு\nடைட்டிலில் என் பெயர் வந்ததைப் பார்த்து அவ்வளவு சந்தோஷம்.\nஒருநாள் திடீரென படத் தயாரிப்பாளர் போன் செய்து படத்துக்கு\nதேசிய விருது கிடைச்சிருக்கு. நீ சிறந்த பின்னணி பாடகரா\nரோட்டுல, தெருவோரம் பாடிக்கிட்டு இருந்த எனக்கு தேசிய\nவிருதுனு ஆச்சர்யமா டி.வியில பார்த்தேன். என் பெயர் ஓடிக்கிட்டு\nஇருந்துச்சு. டெல்லி போய் விருது வாங்கி வந்துட்டேன்.\nஆனா அடுத்த வேளைச் சோத்துக்கு அரிசி வாங்க முடியாதவனா\nஇருக்கேன் சார். வசதியானவர்களுக்கு விருது கிடைச்சா\nஅது பெருமை. வறுமையில் வாடுகிறவனுக்கு விருது கிடைச்சா.\nவாழும் வரை போராடுவோம். இந்த தேசிய விருதின் பெயரைச்\nசொல்லிக் கொண்டு என்று சிரித்தபடியே விடை பெற்றார்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்���ு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2020/04/05/", "date_download": "2020-05-30T02:58:30Z", "digest": "sha1:RMXFHBDKL2YVZKGRHIPTEHM3S7RZPEGN", "length": 22929, "nlines": 147, "source_domain": "ilakkiyainfo.com", "title": "April 5, 2020 | ilakkiyainfo", "raw_content": "\nசிங்கப்பூரில் ஒரே நாளில் 120 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு; பிரிட்டனில் மேலும் 600 பேர் உயிரிழப்பு\nபிரிட்டனில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு பிரிட்டனில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,934ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் 47,806 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா வைரஸ்: மகாராஷ்டிராவில் இருந்து 1,200 கி.மீ தூரம் நடைபயணமாக தமிழகம் வந்த இளைஞர்கள்: நடந்தது என்ன\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த ஏழு இளைஞர்கள் அங்கிருந்து தமிழகத்திற்கு நடந்தே வந்துள்ளனர். கடந்த 29ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட\nஇஸ்ரேலில் ஒரே நகரத்தில் 40% பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஇஸ்ரேல் நாட்டில் ஏராளமான கொரோனா நோயாளிகளைக் கொண்டுள்ள தீவிர பழமைவாத யூத நகரம் ஒன்றில் தற்போது முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல் அவிவ் நகரத்துக்கு வெளியே உள்ள நே பிரேக் நகரில் அவசியத் தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். சில\nயாழ்ப்பாணத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை: எவருக்கும் தொற்று இல்லை\nயாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 15 பேரின் இரத்த மாதிரிகள் ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட மூவரின் மாதிரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ\n – தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nஇந்நாட்களில் எவருக்கேனும் இருமல், தடிமன் மற்றும் சுவாசப் பிரச்சினை இருப்பின் எக்காரணம் கொண்டும் நேரடியாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்கு செல்வதை தவிர்க்குமாறும், அவ்வாறானவர்கள் 1390 எனும் உடன் அழைப்பு தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர்\nஸ்பெயின், இத்தாலியில் குறையத் தொடங்கியது கொரோனா தாக்கம்; அமெரிக்காவின் நிலை என்ன\n உலகிலேயே இத்தாலியில்தான் கொரோனாவால் அதிகம் பேர் இறந்துள்ளனர். 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இத்தாலியில் தற்போது சற்று நம்பிக்கை தரும் வகையான செய்திகள் வெளியாகின்றன. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை முதன்முறையாக குறைந்துள்ளது. தினமும் கொரோனாவால்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள்: மாசற்ற சூழல், 213 கி.மீ தொலைவிலிருந்து தெரியும் இமயமலை – 25 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த அற்புதம்\n213 கி.மீ. தொலைவில் உள்ள இமயமலை காற்று மாசு குறைவால் தெரிந்த அற்புதம் பனியால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரின் ரம்மியமான காட்சியை ஜலந்தர் பகுதியில் வசிக்கும் இன்றைய தலைமுறையினர் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதிகரித்துள்ள காற்று மாசு, அந்த மலைத்தொடரை மறைத்துவிட்டது.\n12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் ; 64,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஉலகளாவிய ரீதியில் இதுவரை 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற���றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 64,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதன்படி அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி, கொரோனாவினால் 181 நாடுகளையும், பிராந்தியங்களையும் சேர்ந்த 1,203,099 பேர் கொரோனா தொற்றாளர்களாக\n மரணிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கிறது\nஅமெரிக்காவில் கொரோனா எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு ஒரே நாளில் நேற்று மாத்திரம் ஆயிரத்து 331 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை அங்கு நேற்று மாத்திரம் 34 ஆயிரத்து 194 பேர் புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம்\nதெருவோரத்தில் வீசப்பட்டிருந்த சிசுவின் சடலம் மீட்பு\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை அகரகந்த பகுதியில் தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் சிசுவின் சடலம் ஒன்று நேற்றைய (04) தினம் மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை டயகம பிரதான வீதியில் அகரகந்த தோட்ட பகுதியில் பிரதான வீதிக்கு அருகாமையிலேயே இவ்வாறு சடலம்\nதிருகோணமலையில் தாயைக் கொன்று உடலுக்கு அருகில் தூங்கிய மகன் கைது\nதிருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில், மகனின் தாக்குதலில் தாயொருவர், நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளாரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண், சம்பூர், சீதனவெளி பகுதியைச் சேர்ந்த இராசையா சரோஜாதேவி (57 வயது) எனவும் பொலிஸார்\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு\n19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், நாளை (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி முதலான மாவட்டங்களில்\nகொரோனா வைரஸ் : தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி, நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாகொரோனா வைரஸ்: தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி, நாளை முதல் புதிய\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அம��ப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nவுகான் சந்தையில் உருவாகவில்லையா கொரோனா வைரஸ்- விஞ்ஞானிகள் கருத்தால் புதிய குழப்பம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய�� கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/tag/%E0%AE%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-05-30T02:41:13Z", "digest": "sha1:TE6ONRFEPS7DZMREPDNV2R3CJZX6W7Z5", "length": 5080, "nlines": 140, "source_domain": "marumoli.com", "title": "ஈ-சிகரட் Archives - Marumoli.com", "raw_content": "\nவேப்பிங் |ஈ-புகைத்தல் மூலம் சுவாசப்பை பழுதடைதல்\nDr.S.Raguraj, MD இது தனியே மேரிலாண்ட் மாகாணத்துக்குரிய பிரச்சினை மட்டுமல்ல அமெரிக்காவின் பல மாகாணங்களும் எதிர்கொள்ளும் புதிய…\nContinue Reading வேப்பிங் |ஈ-புகைத்தல் மூலம் சுவாசப்பை பழுதடைதல்\nஈ-சிகரட் சுவாசப்பை நோய்களுக்குக் காரணமாகலாம்\nஅமெரிக்க பொது சுகாதார நிறுவனம் எச்சரிக்கை 14 மாநிலங்களில், ஈ-சிகரட்டுடன் தொடர்புடையதெனக் கருதப்படும் சுவாசப்பை சம்பந்தப்பட்ட நோய்கள்…\nContinue Reading ஈ-சிகரட் சுவாசப்பை நோய்களுக்குக் காரணமாகலாம்\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,785)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,414)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,235)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,218)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-05-30T03:17:35Z", "digest": "sha1:ZEL3B2FCOVXVOUA3FDDLUR5CKKS7XW7Z", "length": 4894, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வேத மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வேத மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவேத மொழி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசமசுகிருதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடமொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்/பரவலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉஷா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/apple-iphone-8-5100/?EngProPage", "date_download": "2020-05-30T01:18:53Z", "digest": "sha1:ZU5XW3P2T36IN2ABNSI7MCS5J4EFFE34", "length": 19014, "nlines": 318, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஆப்பிள்ஐபோன் 8 (64GB) விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: 29 செப்டம்பர், 2017 |\n12MP முதன்மை கேமரா, 7 MP முன்புற கேமரா\n4.7 இன்ச் 750 x 1334 பிக்சல்கள்\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 1821 mAh பேட்டரி\nஆப்பிள்ஐபோன் 8 (64GB) விலை\nஆப்பிள்ஐபோன் 8 (64GB) விவரங்கள்\nஆப்பிள்ஐபோன் 8 (64GB) சாதனம் 4.7 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 750 x 1334 ���ிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ரெட்டினா எச்டி உடன் சரி டோன் எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஹெக்ஸா கோர் ப்ராஸெஸ்சர், ஆப்பிள் A11 பயோனிக் நியூரல் இன்ஜின் பிராசஸர் உடன் உடன் ஜிபியூ A10 ஜிபியு, 2 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஆப்பிள்ஐபோன் 8 (64GB) ஸ்போர்ட் 12 MP கேமரா க்வாட்-எல்.ஈ.டி ப்ளாஷ் சரி டோன் ப்ளாஷ், OIS, 4கே வீடியோ பதிவுசெய்யும், தொடர் சூட்டிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 7 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஆப்பிள்ஐபோன் 8 (64GB) வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, ஹாட்ஸ்பாட், v5.0, ஆம், ஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். சிங்கிள் சிம் (நானோ) ஆதரவு உள்ளது.\nஆப்பிள்ஐபோன் 8 (64GB) சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 1821 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஆப்பிள்ஐபோன் 8 (64GB) இயங்குளதம் ஆப்பிள் ஐஓஸ் 11 ஆக உள்ளது.\nஆப்பிள்ஐபோன் 8 (64GB) இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.38,999. ஆப்பிள்ஐபோன் 8 (64GB) சாதனம் பிளிப்கார்ட், பிளிப்கார்ட், பிளிப்கார்ட், अमेजन வலைதளத்தில் கிடைக்கும்.\nஆப்பிள்ஐபோன் 8 (64GB) புகைப்படங்கள்\nஆப்பிள்ஐபோன் 8 (64GB) அம்சங்கள்\nஇயங்குதளம் ஆப்பிள் ஐஓஸ் 11\nசிம் சிங்கிள் சிம் (நானோ)\nநிலை கிடைக்கும் இந் India\nசர்வதேச வெளியீடு தேதி 12 செப்டம்பர், 2017\nஇந்திய வெளியீடு தேதி 29 செப்டம்பர், 2017\nவெளிப்புற உலோகம் கண்ணாடி மற்றும் அலுமினியம் வடிவமைப்பு\nதிரை அளவு 4.7 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 750 x 1334 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ரெட்டினா எச்டி உடன் சரி டோன்\nசிப்செட் ஆப்பிள் A11 பயோனிக் நியூரல் இன்ஜின்\nசிபியூ ஹெக்ஸா கோர் ப்ராஸெஸ்சர்\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 2 GB ரேம்\nமெசேஜிங் ஐமெசேஜ், எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 12 MP கேமரா\nமுன்புற கேமரா 7 MP கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps , 720p 30fps\nகேமரா அம்சங்கள் க்வாட்-எல்.ஈ.டி ப்ளாஷ் சரி டோன் ப்ளாஷ், OIS, 4கே வீடியோ பதிவுசெய்யும், தொடர் சூட்டிங்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 1821 mAh பேட்டரி\nடாக்டைம் 14 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, ஹாட்ஸ்பாட்\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஒயர்லெஸ் சார்ஜிங், எதிர்ப்புதிறன் ப்ரூப், தூசு ப்ரூப், AR, க்யுக் சார்ஜிங், NFC\nஆப்பிள்ஐபோன் 8 (64GB) போட்டியாளர்கள்\nஹுவாய் P40 லைட் 5G\nசாம்சங் கேலக்ஸி A குவாண்டம்\nசமீபத்திய ஆப்பிள்ஐபோன் 8 செய்தி\nஐ போன் விற்பனைக்கு தடை உத்தரவால் கதிகலங்கிய ஆப்பிள்.\nஇந்நிலையில் ஐ போன்கள் விற்பனைக்கு தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்பிள் நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது.\nஐபோன் 8 (64ஜிபி) மாடலுக்கு ரூ.10,000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின்பு ஐபோன் 8 (256ஜிபி) மாடலுக்கு ரூ.4,000-வரை விலை குறைக்கப்பட்டு ரூ.69,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.It also brings exchange offers and no-cost EMI options.\nஉடன் எஸ்பிஐ டெபிட் / கிரெடிட் கார்டுகள் மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளில் ஆகியவைகளுக்கு கூடுதல் தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகை விலையில் கிடைக்கும் ஐபோன் மாதிரிகளை பொறுத்தமட்டில் ஐபோன் எக்ஸ், ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 8, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ், ஐபோன் 6 மற்றும் ஐபோன் எஸ்இ ஆகியவைகள் அடங்கும்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/asus-zenfone-3-max-zc553kl-5274/?EngProPage", "date_download": "2020-05-30T02:52:01Z", "digest": "sha1:RHWEZC3T4AZBS4S6KQH2KVJESX7LWGWF", "length": 19774, "nlines": 302, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் அசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: நவம்பர் 2016 |\n16MP முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n5.5 இன்ச் 1080 x 1920 பிக்சல்கள்\nஆக்டா கோர் 1.4 GHz சார்ட்டெக்ஸ்-A53\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4100 mAh பேட்டரி\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL விலை\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL விவரங்கள்\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL சாதனம் 5.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 1920 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 1.4 GHz சார்ட்டெக்ஸ்-A53, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர் உடன் உடன் அட்���ினோ 505 ஜிபியு, ரேம் 32 GB சேமிப்புதிறன், 3 GB ரேம் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 128 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL ஸ்போர்ட் 16.0 மெகாபிக்சல் கேமரா ஜியோ டேக்கிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8.0 மெகாபிக்சல் Secondary கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் அசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், ஆம், v4.1, ஆம், மைக்ரோ யுஎஸ்பி v2.0, ஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ். ஆதரவு உள்ளது.\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4100 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ) ஆக உள்ளது.\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.18,999. அசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL புகைப்படங்கள்\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\nநிலை கிடைக்கும் இந் India\nசர்வதேச வெளியீடு தேதி நவம்பர் 2016\nஇந்திய வெளியீடு தேதி நவம்பர் 2016\nதிரை அளவு 5.5 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 1920 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430\nசிபியூ ஆக்டா கோர் 1.4 GHz சார்ட்டெக்ஸ்-A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன், 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 128 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 16.0 மெகாபிக்சல் கேமரா\nமுன்புற கேமரா 8.0 மெகாபிக்சல் Secondary கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் ஆம், 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங்\nஆடியோ ப்ளேயர் MP3, WAV, eAAC +\nவீடியோ ப்ளேயர் MP4, H.264, H.263\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4100 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி ஆம், மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL போட்டியாளர்கள்\nசமீபத்திய அசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL செய்தி\nஅசுஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.\nஅசுஸ் நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுற���ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளிப்கார்ட் வலைதளத்தில் Mobiles Bonanza saleஎனும் தலைப்பில் இந்த சிறப்பு விலைகுறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 (3ஜிபி ரேம்) ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனை தற்சமயம் ரூ.7,499-விலையில் ஆன்லைன் தளத்தில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅசுஸ் நிறுவனம் தனது 5இசெட்(5Z) மற்றும் 6இசெட்(6Z) ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அதிகளவு வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும்.\nஇன்று விற்பனைக்கு வரும் தரமான அசுஸ் ROG Phone 2.\nமிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அசுஸ் ROG Phone 2 ஸ்மார்ட்போன் ஆனது இன்று மதியம் 12மணி அளிவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்போம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5சதவிகிதம் கேஸ்பேக் கிடைக்கும்.\nஇந்தியா: வியக்கவைக்கும் விலையில் அசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.\nஅசுஸ் நிறுவனத்தின் லேப்டாப் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. தற்சமயம் இந்நிறுவனம் வியக்கவைக்கும் விலையில் சென்புக் ப்ரோ டுயோ, சென்புக் டுயோ, லேப்டாப் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M2\nஅசுஸ் சென்போன் லைட் L1\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் (M1)\nஅசுஸ் சென்போன் 5Z (Z5620KL)\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M1\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Students", "date_download": "2020-05-30T03:04:50Z", "digest": "sha1:UZWY6BBQDEPZJ4TPGZQS4WGSHWQK3BZL", "length": 8730, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Students - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு கொரோனா தொற்று\nஅடங்க மறுக்கும் கொரோனா... உயரும் பாதிப்பு தொடரும் அச்சம்\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\nஅரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கிக்கு எதிராக போலீசில் புகார்..\nகருப்பின இளைஞர் படுகொலையைக் கண்டித்து அமெரிக்காவில் பல நகரங்களில் வ...\nமாணவர்களுக்கான பாடத்திட்டத்தை குறைப்பது, சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை\nபள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது, சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 'தமிழ்நாடு வகுப்பற...\nநீட் தேர்வுக்கான பயிற்சி ஜூன் 2வது வாரத்தில் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nநீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் நூறு பேராவது வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிக்குச் செல்வார்கள் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்...\nமகாராஷ்டிரத்தில் பல்கலை. இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புக்குச் செல்வர்- உயர்கல்வி அமைச்சர்\nமகாராஷ்டிரத்தில் பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புக்குச் செல்வார்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல...\nஊரடங்கால் சிக்கித் தவித்த மாணவர்களை மீட்க 300 பேருந்துகளை அனுப்பிய உ.பி அரசு\nராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஊரடங்கால் சிக்கித் தவித்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள், மாநில அரசு ஏற்பாடு செய்த பேருந்துகள் மூலம் சொந்த ஊர் திரும்பினர். கோட்டாவில் ஐஏஎஸ் உட்பட பல்வேறு போட்டி த...\nமலேசியாவில் 25 தமிழக மாணவர்கள் சிக்கித் தவிப்பு\nமலேசியாவில் மருத்துவம் பயிலும் 25 தமிழக மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து விமானங்கள் இந்திய...\nஇந்திய மாணவர்களின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் அச்சம்\nகொரானா வைரஸ் அச்சுறுத்தலால் அமெரிக்காவில் தங்கி பயின்று வரும் இந்திய மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக, பெற்றோரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு நோய் தொற்றை கட்டுப்படுத்த 150 கல்லூரிகளில் இருந்து ம...\nபொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்\nபொது இடங்களில் எச்சில் துப்பினால் ஐந்நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனக் குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் மாநிலத் தலைமைச் செயலாளர் அனில் முகிம்...\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு கொரோனா தொற்று\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\nஅரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கிக்கு எதிராக போலீசில் புகார்..\nவெட்டுக்கிளிகளை வறுத்து சாப்பிட்டு.. தரமான சம்பவம்..\nபுதிய உச்சம் எட்டிய கொரோனா.. கிடு ... கிடு ... வென உயரும் பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mannenna-vepenna-song-lyrics/", "date_download": "2020-05-30T01:36:27Z", "digest": "sha1:664RJ4HHVDVGPMTYKJTKJHDVXKHY5LHN", "length": 12991, "nlines": 416, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mannenna Vepenna Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டோலக் ஜெகன், முகேஷ், சென்னை பாய்ஸ்\nஇசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி\nஆண் : நாட்ல இருக்கலாம்\nஆண் : இவன் அடங்காத\nஇவன் எக்கேடு கெட்டா தான்\nஆண் : ஊர சுத்தும் மாடு\nபிராடு உன் நெஞ்ச நக்க\nவந்தா நீ நிக்காமலே ஓடு\nஆண் : தலைய தலைய\nடயர் வச்சு பீலா வண்டிய\nஆண் : கைய உடைச்சி\nஆண் : கைய உடைச்சி\nதட்சி குத்த போறேன் டா\nஇவன் எக்கேடு கெட்டா தான்\nகுழு : ஹே ஹே\nஆண் : இவன் மனுஷன்\nஆண் : டார்ச்சர தான்\nபழத்த மட்டும் தின்னு புட்டு\nஆண் : கைய உடைச்சி\nஆண் : கைய உடைச்சி\nதட்சி குத்த போறேன் டா\nஇவன் எக்கேடு கெட்டா தான்\nஆண் : நான் ஆச பட்டேனே\nபாம்ம அக்குல வச்சி அல்லல்\nஆண் : நாங்க ரயிலு\nஆண் : காக்கா முட்ட\nபல வாட்டி உன் முத்தம்\nஆண் : கைய உடைச்சி\nஆண் : கைய உடைச்சி\nதட்சி குத்த போறேன் டா\nஇது உலக நடிப்பு டா\nஆண் : மச்சி எதுக்குடா\nபுதுசு புதுசா பொய்ய சொல்லி\nஆட்டு தோல மேல போட்டு\nஆண் : கைய உடைச்சி\nஆண் : கைய உடைச்சி\nதட்சி குத்த போறேன் டா\nஆண் : சாகும் போது கூட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/science-in-classical-tamil-literature_15215.html", "date_download": "2020-05-30T02:20:21Z", "digest": "sha1:CVE5I7LHIUZ6EALKYESNRIRSQDEN5YNH", "length": 39717, "nlines": 262, "source_domain": "www.valaitamil.com", "title": "Science in Classical Tamil Literature | தமிழ் இலக்கியத்தில் அறிவியல்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தந��ள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கட்டுரை\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல்.. R.இராஜராஜன்\nஒப்பற்ற தாய் மொழியாம் முத்தமிழ் என்று போற்றப்பெறும் தமிழ் மொழியின் இலக்கியங்கள் பலவற்றிலும் அறிவியல் கருத்துக்களைக் காண முடிகின்றது.\nபண்டைக்கால மக்களின் வாழ்க்கை இயற்கையோடியைந்த வாழ்வு, அவ்வாழ்வை நோக்கும்போது இயற்கையில் அமைந்த செடி, கொடிகள் பற்றிய ஆய்வு மருத்துவம் பற்றிய ஆய்வு, வானியல் பற்றிய ஆய்வு இவை தமிழிலக்கியமெங்கும் காண முடிகின்றது.\nஐவகை நிலங்களுக்கு¡¢ய கருப்பொருள்களுள், விலங்குகள், பறவைகள், மரங்கள் இவை ஒவ்வொரு நிலத்திற்கும் வரையறை செய்தமையில் தாவரவியல், விலங்கியல் போன்றவற்றை பகுத்தறிந்து உணர்ந்த ஆற்றலை உணர முடிகின்றன,\nசங்கப் பாடல்களில் பத்துப்பாட்டு மற்றும் எட்டுத் தொகையில் அனைத்துப் பாடல்களிலும் நாடகக் காட்சிக்குத் திரையிடுவது போலஇ இயற்கையினை மிகத் துல்லியமாக படம் பிடித்துக் காட்டியுள்ளன. பெண்களின் கைவிரல், கழுத்து, முகம், கண்கள், மூக்கு, செவி இப்படி ஒவ்வொரு உறுப்பிற்கும் மிக அழகிய உவமைகளாக மலர்களை விளக்கிக் காட்டுகின்றனர். மிக நுட்பமாக செடி, கொடிகள், மரங்கள் இவற்றின் இலைகள், பூக்கள் தண்டு இவை ஒவ்வொன்றையும் தாவரவியல் வல்லுநர்களின் நிலையிலிருந்து ஆய்ந்த நுட்பம், உணர்ந்து போற்றற்குரியது.\nமேலும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள் இவற்றைப் பற்றிய வருணனைகளும், ஒப்புமைகளும், விளக்கங்களும், அக்காலப் புலவர்களின் உற்று நோக்கும் தன்மையும் விலங்கியல் வல்லுநர்களின் நிலைக்கு அவர்களை உயர்த்திக் காண இடம் தருகின்றது.\nதமிழிலக்கியத்தில் சங்கப் பாடல்களில், புறப்பாடல்களிலும் மருத்துவம் பற்றியக் குறிப்புகளும், நோய் பற்றிய குறிப்புகளும் பல பாடல்களில் வருகின்றன. முக்கியமாக பசலை நோய் (அனீமியா) என்ற நோய் அகப் பாடல் பலவற்றிலும் காணப்படுகின்றது. தலைவனைப் பிரிந்த தலைவி உண்ணாமல் இருந்த காரணத்தால், உடல் மெலிந்து, வெளுத்துக் காணப்படுவதாகக் காட்டப்படுகிறாள்.\nநோய் தீர்க்கும் அறிஞரை மருத்துவர் என்றும் நோய் தீர்ப்பது மருந்து என்ற சொல்லாலும் பழங்காலத்திலிருந்து வழங்கி வந்தது. மருத்துவம் பற்றிய குறிப்புகளைப் பல சங்க இலக்கியஙகளில் காண முடிகிறது. மருத்துவர் சிலரும் புலவராக விளங்கியுள்ளனர். மருத்துவன் தாமோதரனார் என்ற புலவர் அவர்களில் ஒருவர்.\nஅரும்பிணி உறுநர்க்கு வேட்டவை கொடாஅது\nஎன்ற பகுதியிலிருந்து மருத்துவன் நோயின் தன்மைகளைக் கண்டு நோய்க்கு ஏற்ற மருந்தினை ஆய்ந்து கொடுக்க வேண்டும், நோயாளியின் விருப்பப்படி கொடுக்கலாகாது என்பதும், மருந்து ஆய்ந்து கொடுக்கும் அறவோனே மருத்துவன் என்று அழைக்கப்பட்டதும் தொ¢கிறது.\nஉறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்\nஎன்றார் திருவள்ளுவர். ஒரு நாடு சிறந்த நாடாக விளங்க வேண்டும் என்றால் பசியும், நோயும் பகையும் இல்லாமல் இருத்தல் வேண்டும் என்கிறார்.\nஅணித்தோ சேய்த்தோ கூறுமி னெமக்கே\nஎன்ற புறப்பாடல், பசித்துன்பத்தைப் போக்கும் வள்ளல்களைப் பசிப்பிணி மருத்துவன் என்று போற்றியமையைக் காண முடிகிறது,\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் தி¡¢கடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி போன்ற நூல்கள் அவ்வாறு பெயரிடப்பட்டுள்ளமை மருத்துவத் துறையில் நம் நாடு அடைந்த வளர்ச்சியைக் குறிப்பனவாக அமைந்தது.\nசிறுபஞ்சமூலம் என்பது சிறுமை + பஞ்சம் + மூலம். பஞ்சம் என்றால் ஐந்து. மூலம் என்றால் வேர். ஐந்து வேர்களால் ஆன ஒரு மருந்திற்குப் பஞ்சமூலம் என்பது பெயர். சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், சிறுவழுதுணை வேர், கண்டங்கத்திரி வேர், நெருஞ்சில் வேர், இவற்றால் ஆன மருந்து உடல் நோயைப் போக்கும். அதுபோல இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடல்களிலும் கூறப்படும் ஐந்து ஐந்து கருத்துக்கள் படிப்பவர் உள்ளத்தில் உள்ள அறியாமையைப் போக்கும் என்பது உவமையாகக் கூறப்பட்டுள்ளது.\nஏலாதி = ஏலம் + ஆதி, ஏலம் முதலான பொருள்களால் ஆகிய மருந்து என்பது இத்தொடா¢ன் பொருள். ஏலம் இலவங்கப்பட்டை, நாகசேகரம், சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்களால் ஆகிய மருந்து உடல் நோயைப் போக்கும். அதுபோல இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஆறு கருத்துக்கள் கற்பவர் உள்ளத்தில் அறியாமையைப் போக்கும் என்பதால் இந்நூல் இப்பெயர் பெற்றது.\nஅறுவை மருத்துவம் பழைய காலத்தில் இருந்திருக்கின்றது. அடிக்கடிப் போர் நடந்ததால் புண்பட்டோருக்கு அறுவை மருத்துவம் நடந்திருக்கின்றது.\nபுண்பட்ட பகுதியில் மருந்திட்டுப் பஞ்சு போட்டு கட்���ும் வழக்கம் இருந்திருக்கின்றது.\nபஞ்சியுங் களையாப் புண்ணர்,,, (புறம்)\nநோய் துன்பத்தைத் தரவல்லது, அந்நோய் உண்டாகும் முறை, அதனை எவ்வாறு தீர்ப்பது எவ்வாறு இருந்தால் நோய் வராமல் நம்மைக் காத்துக் கொள்ள முடியும் எனறெல்லாம் வள்ளுவர் சிந்தித்ததன் விளைவாக மருந்து என்ற தலைப்பில் ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார்.\nமிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்\nவாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்றும் நம் உடலில் மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் செய்யும் என்று கூறி, அவ்வாறு வராமலிருக்க உண்ட உணவு நன்கு சொ¢த்த பின் உண்ண வேண்டும். அதனையும் அளவோடு நேரமறிந்து மாறுபாடில்லாமல் உண்ணுதல் நலம் என்று கூறுகின்றார்.\nநோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்\nநோயின் தன்மை, நோய்க்கான காரணம், பின்பு அதனைப் போக்கும் முறையைக் கருதியும் நோயுற்றவனின் தன்மை, காலம் இவற்றை உணர்ந்து மருந்தினைத் தரல் வேண்டும் என்றும், மருந்தின் தன்மையை விளக்கும் இந்தக் குறள்கள் நோயின்றி வாழ வழிகாட்டுகின்றன.\nவள்ளுவருக்குப் பாமாலைச் சூட்டிய சங்கப் புலவரான மருத்துவன் தாமோதரனார் தம் பாடலொன்றில்\nசிந்தி நீர்க் கண்டம் தெறிசுக்குத் தேனளாய்\nபோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் காந்தி\nதலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு (திருவள்ளுவ மாலை)\nசிந்தி நீர்ச் சருக்கரையும், சிதைக்கப்பட்டசுக்கையும் தேனொடுக் கலந்து மோந்தபின்தலைக்குத்து நீங்கும் என்ற மருத்துவக் கருத்து காணப்படுகின்றது\nதமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்\nதமிழின் சங்க இலக்கியங்களை எளிய முறையில் கற்க உதவும் சங்க இலக்கியக் கல்வி மன்றம்\nஉலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் \nதமிழ் இலக்கியங்களில் இத்தனை நீர்நிலைகளின் வகைகளா\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல்.. R.இராஜராஜன்\nவானியல் அறிவில் சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் \nதொல்காப்பியமும் திருக்குறளும் - முனைவர் இர. பிரபாகரன்\nதமிழகத்தில் 1,450 கோடி ரூபாய் செலவில் நியூட்ரினோ ஆய்வகம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதன் கம்பீரத்தாலும் தமிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் கொண்டு இருக்கும் உலகமறிந்த மேடைப் பேச்சாளர் திரு. கலியமூர்த்தி ஐயாவுடன் நியூஜெர்சியில் ஓர் நேர்காணல்\nகுளத்தூர் கொடுத்த குன்றா விளக்கு -‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ --சி.கலையரசி\nநல்ல தமிழில் எழுதுவோம் ஆரூர் பாஸ்கர்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல் -2 (தொடர்ச்சி)\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கி���ம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் ���ாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-05-30T01:01:06Z", "digest": "sha1:6DYX533MHJ4DKZA6WWNFQ3EQKUTECDLI", "length": 31997, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "குடும்ப – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதயக்கம் வேண்டாம் அச்சம் வேண்டாம் – குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் – சிறப்பம்சங்கள்\nதயக்கம் வேண்டாம் அச்சம் வேண்டாம் - குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் - சிறப்பம்சங்கள் தயக்கம் வேண்டாம் அச்சம் வேண்டாம் - குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் - சிறப்பம்சங்கள் திருமண உறவில், பெண்ணின்மீது வார்த்தைகளாகவும் செயல்களாகவும் (more…)\nரேஷன்கடையில STOCK இருந்தும் NO STOCK என்கிறார்களா- கவலைய விடுங்க, முதல்ல இத படிங்க‌\nரேஷன் கடையில STOCK இருந்தும் NO STOCK என்கி றார்களா - கவலையை விடுங்க, முதல்ல இத படிங்க‌ ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு , சர்க்கரை போன்றவை (more…)\nஒரு நல்ல‍ குடும்பத்திற்கு வேண்டிய நற்குணங்கள்\nஒரு நல்ல‍ குடும்பத்திற்கு வே ண்டிய நற்குணங்கள் 1. நாம் பெற்ற ஞானத்தைப் பய ன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே. 2. கணவன்-மனைவி உறவுக் கு இணையாக உலகில் வே றெந்த உறவையும் சொல்ல முடியாது. 3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க (more…)\nகுடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nகுடும்பச் சொத்து - சட்டம் சொல் வது என்ன‍ பாகப்பிரிவினை.. ''தந்தை வழி சொத்தில் வாரிசுக ளுக்குக் கிடைக்கும் சொத்துரி மைதான் பாகப்பிரிவினை. அதா வது, குடும்பச்சொத்து உடன்படிக் கை பத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாக வோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமா கப் பிரித்துக்கொள்ள முடியும். பூர்வீகச் சொத்துக்களை (more…)\nகவியரசு கண்ண‍தாசன் இயற்றிய அந்தரங்கம் பற்றிய‌ நூல்\nகவியரசர் கண்ணதாசன் - திரைப் படங்களில் காதல் மற்றும் தத்துவப் பாடல்களையும், பல் வேறு ஆன்மீக நூல்களையும், கவிதைகளை யும் இயற்றி, அவைகள் சாகா வரம் பெற்று, காலத்தால் அழிக்க‍முடியாத காவியமாக இன்றும் நம் எல்லோரது செவிகளிலும் ரீங் கார மிட்டுக்கொண்டே இருக்கிறது. இருக்கு ம் என்பது நாம் அறிந்த விஷயமே ஆனால் நாம் நினைத்துக்கூடப் பார்க்க‍ முடியாத அந்த இமயக்கவிஞன் அந்தரங்கம் பற்றி த‌கவல்க ளை அள்ளிக்கொடுக்கும் குடும்ப சூத்திரம் என்ற‌ நூல் ஒன்றினை எழுதியுள்ளார் நம்மில் எத்த‍ னைபேருக்குதெரியும். அந்த அரிய நூலை பதிவிறக்க‍ம்செய்து, (more…)\nதாம்பத்தியத்திற்கு முன் ஆண்கள் செய்யக்கூடாத விஷயங்கள்\nபெரும்பாலான தம்பதியினர், பாலியல் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத காரணங்களால், பலர் விவாகரத்து கேட்டு குடு ம்ப நல நீதி மன்ற படிகளில் ஏறுகின்றனர். அத்தகையவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்திடவே அன்றி வேறு எந்த வித உள்நோக்க‍மும் இல் லை. மேலும் இந்த கட்டுரை, பாதிக்க‍ப்ப(ட்ட‍)டும் ஆண், பெ ண்களுக்கு பெரிதும் உதவிக ரமாக இருக்கும். இந்த கட்டுரை ஓர் இணையத்தில் கண்டெடுக்க‍ப்ப ட்ட‍து ஆகும். மேலும் (more…)\nநீங்கள், சந்தோஷமான குடும்ப வாழ்க்கை வாழ விரும்புவரா அப்ப‍டின்னா நீங்கதான் முதல்ல‍ படிக்க‍ணும்\nதிருமணத்துக்குப் பிறகு, அதற்கு முன்பிருந்த உறவுகளை சொல்லி அதனால் பிரச்சினைகள் உருவாவதை தவிர்த்து விடவேண்டும். முன்பிருந்த காதல், பிரச்சினை, குழப்பங்களுக்கு வழிவகுத்து விடும். ஆகவே அந்த மாதிரியான எண்ணங்களுக்கு முழுக் கு போட்டுவிடுங்கள். திருமணத்துக்கு பிறகும் முந்தைய சில உறவுகளைத் தொடர்ந்தால் அதுவே உங்கள் வாழ்க் கைக்கு எதிராக அமைந்து விடும். இன்றைய கொலை, கற்பழிப்பு போன் ற குற்றங்களுக்கு அடிப்படை காரண மே இந்த (more…)\nஆண்களுக்கு பாலியல் தொல்லை இல்லையா\nபாலியல் தொல்லை என்றாலே பெண்களு க்கு மட்டும்தான் இருக்கிறதா ஆண்களு க்கு இல்லையாகுடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்ட போதே ஆண்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது. திருத்த வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. தற்போது பணியிடங்களில் பாலியல் தொல்லையி லிருந்து பெண்களைப் பாதுகாக்க (more…)\nபான் கார்டு பெறுவது எப்படி\nநிரந்தரக் கணக்கு எண் என்ற பத்து இலக்க எண்தான் PAN- (Permanent Account Number). இந்திய வருமான வரி செலுத்தும் ஒவ்வோர் இந் தியரும் இந்த எண்ணைப் பெற்றிருப்பது அவசியம். வங்கிக் கணக்கு தொடங்க, தொலைபேசி இணைப்பு பெற, வங்கிக் கணக்கில் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் போடவோ- எடுக்கவோ, பான் எண் வேண் டும். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடு போன்றவற்றிற்கு பான் எண் அ (more…)\nபிரசாந்த்- கிரகலட்சுமி திருமணம் செல்லாது – குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர் நீதிமன்றம்\nகடந்த பல வருடங்களாக பிரசாந்த் குடும்பத்தில் பேயாட்டம் ஆடி வந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது. அதிகப்படியாக வர தட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதா க பிரசாந்த்தை கோர்ட்டுக்கு இழுத்தார் அவரது மனைவி கிரகலட்சுமி. அப்புறம் தன்னந்தனியாக புலனாய்வு செய்த பிரசா ந்த் (ஹீரோவாச்சே) கிரக லட்சுமி ஏற் கனவே திருமணமானவர் என்பதை கண்டு பிடிக்க, அதன் பின் நடந்தது எல் லாமே தலை கீழ் ஆட்டம். பிரசாந்த் முன்ஜாமீன் வாங்க அலைந்தது போக, ஓடி ஒளியவேண்டிய நிலைக்கு ஆளானார் கிரகலட்சுமி. அவருக்கு ஏற்கன வே திருமணமாகி விட்டது என்பதை நிரூ பிக்க தனி வழக்கு போட்ட பிரசாந்த், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இந்த (more…)\nதம்பதிகளில் யாராவது ஒருவருக்கு பிரச்சினை என்றால்\nகுடும்ப வாழ்க்கை என்றாலே அங்கே கவலை மட்டுமே குடிகொள்ளும் என்று நினைப்பது தவறு. சந்தோ ஷமான குடும்ப வாழ்க்கைக்கு நாம் பின்பற்றும் வழிமுறைகளும் முக்கிய காரணம்.குடும்பத்தில் இணையக் கூடிய தம்பதிகள் நல் ல ஆரோக்கியமாக இருக்கிறார்க ளா என்பதையும், அவர்களுடைய ரத்தக் குறிப்பையும் அறிந்து கொள் வது நல்லது. திருமணத்துக்குப் பிறகு, அதற்கு (more…)\nகுடும்ப வன்முறை: கடுமையாக ஆண்களைத் தாக்கும் பெண்கள்\nபொதுவாக வீட்டு வன்முறையென்றால் பெண்கள் மீது ஆண் களால் நடத்தப்படும் தாக்கு தல்கள், ஆண்களால் பாதி க்கப்படும் பெண்கள் என்று தான் எல்லோரும் கருதுவ துண்டு. ஆனால் பிரிட்டனில் நிலை மை அப்படியே தலைகீழாக மாறி வருகின்றது. வீட்டு வன்முறைகளால் பெண்க ளால் தாக்கப்��டும் ஆண்க ளின் எண்ணிக்கை அண்மை க் காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரிட்டனில் வீட்டு வன்மு றைகளால் பெண்களால் தா க்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிக ரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இது சம்பந்தமாக 4000 பெண்களுக்கு எதிராக வெற்றிகரமாக (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதை���ள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-tools/cyberghost-review/", "date_download": "2020-05-30T02:14:59Z", "digest": "sha1:7URYAM3LYDMNT5LWO3Y3AUVLL3CI4X3G", "length": 45110, "nlines": 238, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "சைபர் கோஸ்ட் விமர்சனம்: வேகமான வேகம் மற்றும் ஒழுக்கமான விலைகள்", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப��பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > வலை கருவிகள் > சைபர் கோஸ்ட் விமர்சனம்\nஎழுதிய கட்டுரை: தீமோத்தேயு ஷிம்\nபுதுப்பிக்கப்பட்டது: மே 9, 2011\nசைபர் கோஸ்ட் இப்போது ஒரு தசாப்த காலமாக சந்தையில் உள்ளது. மிகவும் நேர்மையாக இருக்க, நான் முதலில் அதை மிகவும் விரும்பவில்லை. இருப்பினும், இந்த வழங்குநரைப் பற்றிய எனது மதிப்பீட்டின் சுற்று இது, மேலும் காணப்பட்ட மேம்பாடுகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை என்று நான் சொல்ல வேண்டும்.\nஇன்று, நிறுவனம் 6,500 க்கும் மேற்பட்ட நாடுகளில் 90 க்கும் மேற்பட்ட சேவையகங்களை நிர்வகிக்கிறது, எந்தவொரு கணக்கிலும், இது ஒரு அதிர்ச்சியூட்டும் எண். ஒரு ஒப்பீட்டளவில், பெரும்பாலான ரன்-ஆஃப்-மில் விபிஎன் சேவை வழங்குநர்கள் 100-500 சேவையகங்களிலிருந்து எங்கும் ஹோஸ்ட் செய்வார்கள், சிலவற்றில் சில ஆயிரம் வழங்கப்படும்.\nஎன மெய்நிகர் தனியார் பிணையம் (VPN) சேவை வழங்குநரான சைபர் கோஸ்ட் வேகம் மற்றும் பாதுகாப்பின் வலுவான கலவையை வழங்குகிறது, இது விபிஎன் பயனர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு விஷயங்கள். இது ஒரு சிறந்த விருப்பமாக இருப்பதைக் காண சைபர் கோஸ்ட்டில் ஆழமாக டைவ் செய்வோம்.\nநிறுவனம் - சைபர் கோஸ்ட்\nபயன்பாடுகள் கிடைக்கின்றன - விண்டோஸ், மேகோஸ், லினக்ஸ், iOS, Android\nஉலாவி செருகுநிரல்கள் - குரோம், பயர்பாக்ஸ்\nசாதனங்கள் - அமேசான் ஃபயர் டிவி, ���ண்ட்ராய்டு டிவி, ஆப்பிள் டிவி, ஸ்மார்ட் டிவி, எக்ஸ்பாக்ஸ் 360, எக்ஸ்பாக்ஸ் ஒன், பிஎஸ் 3, பிஎஸ் 4\nகுறியாக்கம் - பிபிடிபி, எல் 2 டிபி / ஐபிசெக், ஓபன்விபிஎன்\nஸ்ட்ரீமிங் மற்றும் பி 2 பி - அனுமதிக்கப்படுகிறது\nசேவையகங்களின் வலுவான உலகளாவிய வலையமைப்பு\nமாதாந்திர திட்டங்களுக்கு விலை அதிகம்\nசில நாடுகளில் பலவீனமான சேவையகங்கள்\n12.99 மாத சந்தாவிற்கு $ 1 / MO\n5.99 மாத சந்தாவிற்கு $ 12 / MO\n3.69 மாத சந்தாவிற்கு $ 24 / MO\n2.75 மாத சந்தாவிற்கு $ 36 / MO\nசைபர் கோஸ்ட் என்பது முதலீடு செய்யத் தகுதியான VPN ஆகும். இது செயல்திறன், சுறுசுறுப்பு, மதிப்பு சேர்க்கும் மற்றும் பயனர் நட்பின் சக்திவாய்ந்த கலவையை வழங்குகிறது. நீங்கள் ஒரு வி.பி.என் புதியவராக இருந்தால் அது ஒரு திடமான தேர்வு.\nசைபர் கோஸ்ட் ப்ரோஸ்: சைபர் கோஸ்ட் பற்றி எனக்கு என்ன பிடிக்கும்\n1. ருமேனியா 14-கண்கள் அதிகார எல்லைக்கு வெளியே உள்ளது\nவிபிஎன் சேவை வழங்குநரின் மிக முக்கியமான விஷயங்களில் அதிகார வரம்பு ஒன்றாகும். பொதுவாக, நிறுவனம் எங்கு அமைந்துள்ளது என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த சட்டங்கள் உள்ளன, அந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் அந்த சட்டங்களுக்கு உட்பட்டவை.\nஇது ஏன் முக்கியமானது என்பதற்கான ஒரு யோசனையை உங்களுக்கு வழங்க, உலகின் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றான அமெரிக்காவை கருத்தில் கொள்வோம். ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் கலங்கரை விளக்கமாகக் கூறப்பட்டாலும், அமெரிக்காவிற்கு பல கூட்டாட்சி அமைப்புகள் உள்ளன, அவை நாட்டிற்குள் அவர்கள் விரும்பியபடி செய்ய முடியும், சட்டங்கள் அல்லது இல்லை.\nஅதிர்ஷ்டவசமாக, எல்லா நாடுகளும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொன்றிற்கும் அவற்றின் சொந்த சட்டங்கள் உள்ளன, எனவே உங்கள் VPN சேவை வழங்குநர் எங்கிருந்து வருகிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். 5-கண்கள், 9-கண்கள் மற்றும் 14-கண்கள் கூட்டணிகள் போன்ற உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளை அடிப்படையாகக் கொண்ட வி.பி.என்-களின் விஷயத்தில் இது குறிப்பாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக, சைபர் கோஸ்ட் ருமேனியாவைச் சேர்ந்தவர். ஐரோப்பாவின் ஒரு பகுதியாக இருந்தாலும், அது அந்த உளவுத்துறை சமூகங்களின் பகுதியாக இல்லை.\n2. சைபர் கோஸ்ட் ஒரு பாதுகாப்பான சேவையை வழங்குகிறது\nசைபர் க��ஸ்ட் உங்கள் தரவுக்கு 256 பிட் குறியாக்கத்தை மட்டுமே வழங்குகிறது. இந்த தரநிலை இன்று கிடைக்கக்கூடிய குறியாக்கத்தின் மிகவும் பாதுகாப்பான நிலை மற்றும் பல இராணுவ அமைப்புகளால் கூட பயன்படுத்தப்படுகிறது. குறியாக்க விகிதம் அதிகமாக இருப்பதால், பாதுகாக்கப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் பெறுவது மிகவும் கடினம்.\nஇதனுடன், அவர்கள் தேர்வு செய்வதற்கான விருப்பங்களுடன் பாதுகாப்பான தகவல் தொடர்பு சுரங்கங்களையும் பயன்படுத்துகின்றனர் PPTP, L2TP / IPSec க்கு, அல்லது OpenVPN நெறிமுறைகள். இருப்பினும், எச்சரிக்கையாக இருங்கள் நெறிமுறைகளின் தேர்வு பல்வேறு விஷயங்களை பாதிக்கும். இதில் பாதுகாப்பு, வேகம் மற்றும் வரி நிலைத்தன்மை ஆகியவை அடங்கும்.\nதகவல்தொடர்பு நெறிமுறை மற்றும் குறியாக்கம் உங்கள் இணைப்பின் முதுகெலும்பாக இருக்கும்போது, ​​சைபர் கோஸ்ட் போன்ற பிற அம்சங்களையும் வழங்குகிறது;\nநீங்கள் பல சேவையகங்களுடன் இணைக்கும்போது வைக்கப்படும் தகவல்களை பதிவுகள் கொண்டிருக்கின்றன. நீங்கள் பார்வையிடும் தளங்கள் மற்றும் எப்போது போன்ற பயனர் செயல்பாடுகளைக் கண்காணிக்க தரவைப் பயன்படுத்தலாம். உள்நுழைவு இல்லாத கொள்கையுடன், சைபர் கோஸ்ட் உங்கள் பெயரை உறுதி செய்கிறது.\nஇயக்கப்பட்டால், சைபர் கோஸ்ட் பயன்பாட்டு கொலை சுவிட்ச் உங்கள் இணைய வரி நிலையை கண்காணிக்கிறது. இணைப்பு இழப்பு ஏதேனும் இருந்தால், கொலை சுவிட்ச் உதைத்து உடனடியாக உங்கள் சாதனத்திற்கு மற்றும் எல்லா தரவையும் அனுப்புவதை நிறுத்துகிறது. சைபர் கோஸ்ட் பாதுகாப்பான சுரங்கப்பாதைக்கு வெளியே தரவு கசியவிடாமல் தடுக்க இது உதவுகிறது.\nஇன்று பல விளம்பரங்கள் கண்காணிப்பு குறியீடுகளுடன் இயங்குவதால், சைபர் கோஸ்ட் அதன் எல்லா பயன்பாடுகளிலும் ஒரு விளம்பரத் தடுப்பாளரை உள்ளடக்கியுள்ளது. இது அந்த குறியீடுகளிலிருந்து மட்டுமல்ல, பிற தீம்பொருளிலிருந்தும் உங்களைப் பாதுகாக்க உதவுகிறது.\nசைபர் கோஸ்ட் பயன்பாட்டிற்கு வெளியே, நீங்கள் அவர்களின் குக்கீ கிளீனரை Chrome உலாவியில் பயன்படுத்தலாம். இந்த பயன்பாடு உங்கள் உலாவி அமைப்புகளின் மீது அதிக கட்டுப்பாட்டைப் பெற உதவுகிறது மற்றும் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.\n3. பல முக்கிய இடங்களில் வேகமான வேகம்\n6,500 க்கும் மேற்பட்ட சேவையகங்களைக் கொண்ட ப���ணையத்துடன், சைபர் கோஸ்ட் சில வலுவான வேகங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். கூடுதல் சேவையகங்கள் என்பது ஒவ்வொரு இடத்திலும் அதிக கவரேஜ் பகுதி மற்றும் குறைந்த நெரிசல் என்று பொருள்.\nசைபர் கோஸ்டில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய வேகத்தைப் பற்றிய ஒரு யோசனையை உங்களுக்கு வழங்க, நான் பல்வேறு இடங்களுக்கு தொடர்ச்சியான சோதனைகளை இயக்கியுள்ளேன்.\nசைபர் கோஸ்ட் யுஎஸ் சர்வர் வேக சோதனை\nஅமெரிக்க சேவையகத்திலிருந்து GyberGhost VPN வேக சோதனை முடிவு (அசல் முடிவைக் காண்க). பிங் = 223ms, பதிவிறக்கம் = 80.35Mbps, பதிவேற்ற = 14.95Mbps.\nசைபர் கோஸ்ட் ஜெர்மன் சேவையக வேக சோதனை\nஜெர்மனி சேவையகத்திலிருந்து சைபர் கோஸ்ட் வி.பி.என் வேக சோதனை முடிவு (அசல் முடிவைக் காண்க). பிங் = 171ms, பதிவிறக்கம் = 124.17Mbps, பதிவேற்ற = 10.92Mbps.\nசைபர் கோஸ்ட் ஆசியா சர்வர் (சிங்கப்பூர்) வேக சோதனை\nசிங்கப்பூர் சேவையகத்திலிருந்து சைபர் கோஸ்ட் விபிஎன் வேக சோதனை முடிவு (அசல் முடிவைக் காண்க). பிங் = 8ms, பதிவிறக்கம் = 206.16Mbps, பதிவேற்ற = 118.18Mbps.\nசைபர் கோஸ்ட் ஆஸ்திரேலியா சர்வர் வேக சோதனை\nஆஸ்திரேலியா சேவையகத்திலிருந்து சைபர் கோஸ்ட் விபிஎன் வேக சோதனை முடிவு (அசல் முடிவைக் காண்க). பிங் = 113ms, பதிவிறக்கம் = 114.20Mbps, பதிவேற்ற = 22.73Mbps.\nநீங்கள் பார்க்க முடியும் என, முக்கிய மூலோபாய இருப்பிடங்களுக்கு, சைபர் கோஸ்டில் இணைப்பு வேகம் அதிகமாக இருக்க வேண்டும். குறைவான பிரபலமான இடங்களுக்கு மட்டுமே வேகம் குறையும் நிலையில், இது பலகையில் உண்மை என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.\n4. சைபர் கோஸ்ட் மிகவும் பல்துறை\nஇதுபோன்ற பரவலான சேவையக இருப்பிடங்களை வழங்குவதைத் தவிர, சைபர் கோஸ்ட் பல தளங்களில் பயனர்களுக்கு வழங்குகிறது. விண்டோஸ், லினக்ஸ், மேகோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் iOS வழங்கும் பிரதான சாதனங்களில் இயங்கக்கூடிய பயன்பாடுகள் அவற்றில் உள்ளன என்பதே இதன் பொருள்.\nஉண்மையில், ஸ்மார்ட் டிவிகள், கன்சோல்கள் மற்றும் திசைவிகள் உள்ளிட்ட சைபர் கோஸ்டுடன் வேலை செய்யக்கூடிய நிறைய சாதனங்கள் உள்ளன. திசைவிகள் பொதுவாக இயலாது என்பதால் கடைசி உருப்படி (திசைவிகள்) ஒரு பிட் iffy ஆகும். சைபர் கோஸ்ட் உடனான திசைவிகளின் வேகம் மிகவும் குறைவாக இருக்கலாம்.\nபல தளங்களுக்கான ஆதரவுடன், சைபர் கோஸ்ட் இணைப்புகளை அனுமதிக்கிறது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்���ும் 7 சாதனங்கள் வரை ஒவ்வொரு திட்டத்திலும். பெரும்பாலான வீடுகளை மறைக்க இது போதுமானதாக இருக்க வேண்டும் (நீங்கள் என்னைப் போலவும், தீவிரமானவர்களாகவும் இல்லாவிட்டால்).\nகடந்த சில மாதங்களாக, பல வி.பி.என் சேவை வழங்குநர்களுக்கான ஆதரவு குழுக்களின் அணுகுமுறையில் ஒரு தனித்துவமான மாற்றத்தை நான் கவனித்தேன். சைபர் கோஸ்ட் போன்ற சிறந்த பிராண்டுகளில் இது குறிப்பாக உண்மை. மறுமொழி நேரங்கள் நிறைய குறைந்துவிட்டன, மேலும் இந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைக் கொடுத்தால், அது அதிகரித்த வளங்களால் தான் என்று நான் கருத முடியும்.\nநேரடி அரட்டை மூலம் சைபர் கோஸ்டின் ஆதரவு குழுவுடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பது என்னை ஒரு நிமிடத்திற்குள் அழைத்துச் சென்றது, மேலும் ஆதரவு ஊழியர்கள் பயனுள்ளதாக இருந்தனர். உள்ளமைவு குறித்த சில அடிப்படை கேள்விகளை நான் அவர்களுக்கு எறிந்தேன், மேலும் அவை பொதுவான சிக்கல்களிலும், அவற்றின் சொந்த அளவிலான பயன்பாடுகளைப் பற்றிய குறிப்பிட்ட கேள்விகளிலும் மிகவும் அறிவார்ந்தவை என்பதைக் கவனிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\n6. சிறந்த சந்தைப்படுத்தல் உள்ளடக்கம்\nபொதுவாக நான் மார்க்கெட்டிங் துறைகளை வெறுக்கிறேன், ஏனென்றால் அவை இன்று பெரும்பாலான வணிகங்களைப் பற்றி தவறாகப் பிரதிபலிக்கின்றன. இருப்பினும் சைபர் கோஸ்ட் இது குறித்த எனது மனநிலையை மாற்றுகிறது. அவர்களின் முழு சந்தைப்படுத்தல் குழுவும், பிராண்டிங் முதல் அவுட்ரீச் வரை ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளது.\nஅவர்கள் வழங்குவதில் வேடிக்கை மற்றும் தொழில்முறை மற்றும் சரியான சமநிலையை அவர்கள் கண்டுபிடித்தது போல் தெரிகிறது. தங்கள் தளத்தில் பதிவுபெறுபவர்களுக்கு, அவர்களுடனான அனைத்து தகவல்தொடர்புகளும் சரியான தகவல் மற்றும் விளையாட்டுத்தனத்துடன் கலக்கப்படுகின்றன என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். இன்று ஒரு நிறுவனத்தில் இது மிகவும் அரிதானது, பெரும்பாலானவை ஒரு வழியில் அல்லது வேறு வழியில் சாய்ந்தன.\n7. நீண்ட கடமைகளுக்கான அருமையான விலைகள்\n1-மோ (பில் மாதாந்திரம்) 12.99 / மோ\n12-மோ (ஆண்டுக்கு பில்) $ 5.99 / மோ\n24-மோ (ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் பில்) $ 3.69 / மோ\n36-மோ (ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் பில்) $ 2.75 / மோ\nதங்களது மூன்று ஆண்டு திட்டத்தில் பதிவுபெற விரும���புவோருக்கு, சைபர் கோஸ்ட் அதன் விலையை மனதைக் கவரும் 2.75 XNUMX / mo ஆகக் குறைக்கிறது. சைபர் கோஸ்ட் அம்சங்கள் மற்றும் செயல்திறனை வழங்கும் ஒரு சேவைக்கு, இந்த ஒப்பந்தத்தை வெல்வது கடினம்.\nநிச்சயமாக, இது ஒரு நீண்டகால உறுதிப்பாடாகும், எனவே நீங்கள் அதில் குதிக்க திட்டமிட்டால், உங்கள் மனதை மாற்றிக்கொண்டால் சைபர் கோஸ்ட் 45 நாள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதத்தையும் வழங்குகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nசைபர் கோஸ்ட் விபிஎன் விலையை ஒப்பிடுக\nசைபர் கோஸ்ட் கான்ஸ்: சைபர் கோஸ்ட் பற்றி எது பெரியதல்ல\n1. சிறப்பு முன் நிறுவப்பட்ட திசைவிகள் இல்லை\nபல பிராண்டுகள் இதைச் செய்யாததால் இது சற்று தொலைவில் இருந்தாலும், சைபர் கோஸ்ட் சில மூன்றாம் தரப்பினருடன் கூட்டு சேர்ந்து விற்பனைக்கு ரவுட்டர்களில் இயல்புநிலையாக தங்கள் சேவையை நிறுவ முடியும். ரவுட்டர்களில் VPN களை நிறுவுவது சிக்கலானது மற்றும் உங்களுக்காக முன்பே உள்ளமைக்கப்பட்டிருப்பது ஒரு விளையாட்டு மாற்றியாக இருக்கலாம்.\nஉண்மையைச் சொல்வதற்கு, இது ஒரு வகையான நைட் பிக்கிங், ஆனால் சைபர் கோஸ்ட் இவ்வளவு பெரிய சேவையை இயக்குவதற்கு கிடைக்கிறது.\n2. சில சேவையகங்கள் மெதுவாக இருக்கும்\nஇந்த புள்ளி பல சேவை வழங்குநர்களுக்கு உண்மையாக இருக்கும், ஆனால் மீண்டும் இங்கே கூறப்பட வேண்டும். சில நேரங்களில், பயனர்கள் தாமதத்தை குறைக்க உதவும் வகையில் VPN கள் சேவையகங்களை பரப்புகின்றன. இருப்பினும், அவற்றின் எல்லா சேவையகங்களும் சமமாக இருக்கக்கூடாது, மேலும் சில தொலைதூர பகுதிகளில், பல்வேறு காரணங்களுக்காக வேகம் குறைவாக இருக்கலாம்.\nஇதற்கு எடுத்துக்காட்டு, வியட்நாமில் சேவையகங்களைக் கொண்ட சிலவற்றில் சைபர் கோஸ்ட் ஒன்றாகும். இந்த இடம் அவ்வளவு சிறந்தது அல்ல:\nசைபர் கோஸ்ட் வியட்நாம் சேவையக வேக சோதனை\nவியட்நாம் சேவையகத்திலிருந்து சைபர் கோஸ்ட் வி.பி.என் வேக சோதனை முடிவு (அசல் முடிவைக் காண்க). பிங் = 71ms, பதிவிறக்கம் = 0.50Mbps, பதிவேற்ற = 1.99Mbps.\nஇந்த சைபர் கோஸ்ட் மதிப்பாய்வு என்றாலும் நீங்கள் பார்க்க முடியும், இது உண்மையில் முதலீடு செய்ய வேண்டிய VPN சேவையாகும். இது செயல்திறன், சுறுசுறுப்பு, மதிப்பு சேர்க்கும் மற்றும் மிக முக்கியமாக பயனர் நட்பின் மிக சக்திவாய்ந்த கலவையை வழங்குகிறது.\nஅதன் பயனர்களு��ன் நெருக்கமாக பேச முடிந்தது, சைபர் கோஸ்ட் மிக சமீபத்திய காலகட்டத்தில் வலுவாக வளர உதவியது. கடந்த ஆண்டில், இது அதன் பிரசாதத்தை பெரிதும் மேம்படுத்தியுள்ளது, அவற்றை பரிந்துரைக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை.\nவிலையைப் பொறுத்தவரை, ஒரு வி.பி.என் சம்பந்தப்பட்ட இடத்தில், மூன்று ஆண்டுகள் அதிகப்படியான நீண்ட ஒப்பந்தம் அல்ல, சைபர் கோஸ்ட் 45 நாள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதத்தை வழங்குகிறது. உங்களில் பெரும்பாலோர் மன அமைதியுடன் வாங்குவதற்கு இது போதுமானதாக இருக்க வேண்டும்.\nசேவையகங்களின் வலுவான உலகளாவிய வலையமைப்பு\nமாதாந்திர திட்டங்களுக்கு விலை அதிகம்\nசில நாடுகளில் பலவீனமான சேவையகங்கள்\nVPN சேவைகளில் அதிக விருப்பங்களைப் பார்க்க, எங்கள் சோதனை 10 சிறந்த VPN சேவைகளின் பட்டியல்.\nவெளிப்படுத்தல் சம்பாதித்தல் - இந்த கட்டுரையில் இணை இணைப்புகளைப் பயன்படுத்துகிறோம். இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களிலிருந்து WHSR பரிந்துரைக் கட்டணத்தைப் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சோதனை தரவை அடிப்படையாகக் கொண்டவை.\nதிமோதி ஷிம் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் தொழில்நுட்ப மேதை. தகவல் தொழினுட்ப துறையில் தனது தொழிலைத் தொடங்கினார், அவர் விரைவாக அச்சுக்கு தனது வழியை கண்டுபிடித்தார், மேலும் கணினி, கணினி, கணினி, மற்றும் ஆசிய வங்கியாளர் உள்ளிட்ட சர்வதேச, பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடக தலைப்புகள் மூலம் பணியாற்றினார். அவருடைய நிபுணத்துவம் தொழில்நுட்ப நுட்பத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவன புள்ளிகளின் பார்வையில் உள்ளது.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nடெக்ஸ்டோப்டிமைசர் விமர்சனம்: பழைய உள்ளடக்கத்தை மேம்படுத்துங்கள் & புதிய யோசனைகளைக் கண்டறியவும்\nஸ்மார்ட் / சோம்பேறி டெவலப்பர்களுக்கான நல்ல வெப் ஜெனரேட்டர்கள்\nCodeLobster PHP பதிப்பு: உங்கள் சராசரி IDE விட\nவேர்ட்பிரஸ் ஐந்து அடிப்படை சந்தை: புதிர் இறுதி பீஸ்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்பட��\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nசரியான உள்ளூர் வணிக வலைத்தளம்: சிறப்பு முக்கிய பொருட்கள்\nடொமைன் மற்றும் ஹோஸ்டிங்கிற்கான 7 கோடாடி மாற்று\nஎக்ஸ்பிரஸ்விபிஎன் vs நோர்டிவிபிஎன்: எந்த விபிஎன் சிறந்தது\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.podhumedai.com/blog-post_25-3/", "date_download": "2020-05-30T02:17:22Z", "digest": "sha1:QTMJYUMM2TMVOELD3SAZZ2ULHLGWQO6Z", "length": 14897, "nlines": 120, "source_domain": "www.podhumedai.com", "title": "பெயிலில் வந்தும் ஜெயலலிதா ஆட்சி ஜெயிலுக்குப் போனாலும் ஜெயலலிதா ஆட்சி தூக்கில் போடப்படும் சட்டம்? - பொதுமேடை", "raw_content": "\nபெயிலில் வந்தும் ஜெயலலிதா ஆட்சி ஜெயிலுக்குப் போனாலும் ஜெயலலிதா ஆட்சி தூக்கில் போடப்படும் சட்டம்\nமலர் தூவ லட்சக் கணக்கில் விரயம் செய்த விமானப்படை..\nமத்திய அரசு மீண்டும் வஞ்சகம் காவிரி ஆணையம் இனி ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ்\nஅவதூறு வழக்குகளுக்கு முடிவே கிடையாதா\nகொரோனா கொள்முதலில் கோடிக்கணக்கில் இழப்பு\nபெயிலில் வந்தும் ஜெயலலிதா ஆட்சி ஜெயிலுக்குப் போனாலும் ஜெயலலிதா ஆட்சி தூக்கில் போடப்படும் சட்டம்\nசொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாதான் மக்களின் முதல்வர் என்றும் நடப்பது அவர் ஆட்சிதான் என்றும் எல்லா வகையிலும் காட்டிக் கொள்வதன் மூலம் நீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் ஏற்றுக் கொள்ள வில்லை என்பதை எல்லா அமைச்சர்களும் பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டனர்..\nஅதாவது பெயிலில் வந்தாலும் ஆள்வது ஜெயலலிதாதான் என்ற குற்றச்சாட்டை இதுவரை ஜெயலலிதாவும் மறுக்க வில்லை. அவரிடமிருந்து ஆட்சி நடத்துவது யார் என்பது பற்றி எந்த விளக்கமும் வரமில்லை. முதல்வர் படம் , குடியரசு தின ஊர்வலம், அறை ஒதுக்குதல் , இரட்டை அதிகாரிகள் என்ற எந்த குற்றச்சாட்டுக்கும் விளக்கம் தர தேவையில்லை என்றே எல்லாரும் கருதுகிறார்கள். மௌனமும் ஒரு ஒப்புதல் வாக்குமூலம்தான் .\nஇவர்கள் திட்டமிட்டபடி உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி\nஒரு கால வரையறைக்குள் தீர்ப்பு வரும் வகையில் ஒரு அமர்வை கர்நாடகா உயர் நீதி மன்றம் அமைத்து அந்த மேல்முறையீட்டில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகி திருவரங்கத்தில் மீண்டும் தேர்தல் கொண்டு வந்து வெற்றி பெற்று அதன் பிறகுதான் தமிழக அரசின் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப் படும் என்பது அறிவிக்கப்படாத திட்டமாக இருக்கிறது. அப்படி நடந்தால் அது ஒரு சரித்திர சாதனையாகவும் உச்ச நீதி மன்றம் முதல் உயர் நீதி மன்றம் வரை நிலவுவது எல்லாருக்குமான சமநீதி தானா என்ற விவாதம் உச்சத்துக்குப் போகும் என்பதும் வெளிப்படை.\nஒருவேளை திட்டம் தப்பிப் போய் மேல்முறையீட்டில் தண்டனை உறுதிப் படுத்தப் பட்டால் அதையும் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா அல்லது உச்ச நீதிமன்றம் சொல்லும்வரை சிறையில் இருந்தாலும் ஜெயலலிதாதான் முதல்வர் என்று சொல்வார்களா\nசட்டத்துக்கு தூக்கு தண்டனை கொடுத்தாவது ஜெயலலிதாவை காட்சிப் பொருளாக்கி ஆட்சி நடத்துவோம் பணம் எங்கள் கையில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப போடும் மக்கள் இருக்கும் வரை எங்களுக்கே வெற்றி என்று ஆனந்தக் கூத்தாடுவார்களா \n எங்கே போய் ஒளிந்துகொள்வாள் நீதி தேவதை \nமலர் தூவ லட்சக் கணக்கில் விரயம் செய்த விமானப்படை..\nமத்திய அரசு மீண்டும் வஞ்சகம் காவிரி ஆணையம் இனி ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ்\nஅவதூறு வழக்குகளுக்கு முடிவே கிடையாதா\nகொரோனா கொள்முதலில் கோடிக்கணக்கில் இழப்பு\nRelated Topics:Jeyalalitha, அதிமுக, இந்தியா, ஜெயலலிதா, தமிழ்நாடு அரசியல்\nகொரானா: கைது பற்றி என்ன சொல்லப் போகிறார் ஹீலர்பாஸ்கர்\nBy வி. வைத்தியலிங்கம் March 22, 2020\nஹீலர் பாஸ்கர் பற்றி தெரிந்தவர்களுக்கு கொரானா வைரஸ் பற்றி புதிதாக அவர் எதையும் சொல்லி விட வில்லை என்று தெரியும். பத்து...\nதமிழில் கேள்வி கேட்க அனுமதி மறுத்தால் இது எந்த நாட்டு பாராளுமன்றம் \nBy வி. வைத்தியலிங்கம் March 18, 2020\nபாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் தமிழக உறுப்பினர்கள் துணக் கேள்விகளை தமிழில் கேட்க சபாநாயகர் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியை அளித்திருக்கிறது. தமிழக மக்களின்...\n49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்த காவல்துறை\nBy வி. வைத்தியலிங்கம் October 12, 2019\nதேசதுரோக குற்றப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. படைப்பாளிகள் மீது இந்த பிரிவில் வழக்கை பதிவு...\nரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்\nBy வி. வை���்தியலிங்கம் April 21, 2019\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயது முன்னாள் பெண் உதவியாளர் கூறியிருக்கும் குற்றச்சாட்டும்\nரஜினியை எதிர்த்து போட்டியிட கட்சி தொடங்கும் கவுதமன்; காமெடிகளுக்கு பஞ்சமில்லாத தமிழக அரசியல்\nBy வி. வைத்தியலிங்கம் November 13, 2018\nஇயக்குனர் கவுதமன் தமிழ் உணர்வாளர். இப்போது படம் ஏதும் செய்வதாக தெரியவில்லை. போராட்ட குணம் உள்ளவர். சக தமிழ் இயக்கங்களுடன் இணைந்து...\nரஜினிகாந்த் ஏமாற்றுகிறாரா ஏமாறிக் கொண்டிருக்கிறா மீண்டும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது விவாதப் பொருளாகியிருக்கிறது. 23ஆம் தேதி ரஜினிகாந்த் கொடுத்த அறிக்கை...\nகருத்துக் காமெடியன்கள் ஆகும் சினிமாத் தலைவர்கள் பட்டியலில் ரஜினி, கமல்\nBy வி. வைத்தியலிங்கம் October 21, 2018\nவருவேன் வருவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் ரஜினி ஆனாலும் சரி, வந்து விட்ட கமல் ஆனாலும் சரி இவர்கள் ஒவ்வொரு பிரச்னையிலும்...\nசபரிமலை; பெண் பக்தர்களை தடுக்கும் குண்டர்கள்\nBy வி. வைத்தியலிங்கம் October 18, 2018\nவரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கி 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களும் அய்யப்ப தரிசனம் செய்யலாம்...\nஅறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டுப் பெண்களை கொச்சைப்படுத்திய ஹெச் ராஜா மீது நடவடிக்கை என்ன\nBy வி. வைத்தியலிங்கம் September 28, 2018\nஇந்து அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் நாடு முழுதும் எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள்...\nஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதில் ஏன் இத்தனை தாமதம்\nBy வி. வைத்தியலிங்கம் September 24, 2018\nஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதில் ஏன் இத்தனை தாமதம் என்ன செய்கிறது தமிழக அரசு என்ன செய்கிறது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைப்...\nஈழ அகதிகள் -தமிழக அரசின் கடமை\nகாஷ்மீரில் இந்து முஸ்லிம் கூட்டாட்சி வென்றது மோடியா\nமலர் தூவ லட்சக் கணக்கில் விரயம் செய்த விமானப்படை..\nமத்திய அரசு மீண்டும் வஞ்சகம் காவிரி ஆணையம் இனி ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/02/07130556/For-ShivaConversionEmeralds.vpf", "date_download": "2020-05-30T01:53:05Z", "digest": "sha1:VJ7LVJ6RC4FDUN7S67NBIJPOVTKOYUCE", "length": 10512, "nlines": 67, "source_domain": "www.dailythanthi.com", "title": "சிவனாக மாறிய மரகதம்||For Shiva Conversion Emeralds -DailyThanthi", "raw_content": "\nபஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர். இறைவி அருள்மிகு பிருகந்நாயகி.\nஆடவல்லான் நடராஜரின் கால் சலங்கை ஒலி சப்தம் கேட்டு பார்வதி தேவியான காளி தேவி அவரருகே சென்றாள்.\n‘சுவாமி’ என அழைத்தாள் காளி.\n’ என கேட்டார் நடராஜர்.\n‘ஆடல் என்பது பெண்களுக்கே உள்ள கலை. நீர் ஆடி ஆடவல்லான் என்று பெயர் பெறுவது சரியல்ல. நீர் ஆடி எந்த பெண்ணையும் வெல்ல முடியாது’ என்றாள் தேவி.\n‘ஆமாம். முடிந்தால் என்னுடன் ஆடிப்பாரும்.’ -காளி சவால் விட்டாள்.\nசிவபெருமான் சவாலை ஏற்றார். ஒருபுறம் காளி. மறுபுறம் நடராஜர். ஆட்டம் தொடங்கியது. சரஸ்வதி வீணையை மீட்ட, நாரதர் யாழை இசைக்க, மகாவிஷ்ணு மத்தளம் கொட்ட, நந்தியம் பெருமான் தாளமிட ஆட்டம் தொடங்கியது. சிவ தாண்டவத்தையும் காளி ஆட்டத்தையும் அனைவரும் கண்டு களித்தனர்.\nகுனிந்த புருவமும், குமிழ் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும் உடையவராய் ஆனந்த நடனமாடிய நடராஜ பெருமானின் நடனம் கண்டு தேவர்கள், சித்தர்கள், முனி கணத்தவர்கள் என அனைவரும் மகிழ்ந்திருந்தனர்.\nஅப்போது பெருமானுடைய திருவடிச் சிலம்பிலிருந்து மரகதப்பச்சை ஒன்று தெறித்து, தென் மேற்குத் திசையில் போய் விழுந்தது.\nஅப்படி விழுந்த மரகதப்பச்சை லிங்க உருவமாக மாறி அமைந்ததை தேவர்கள் அசரீரி மூலம் அறிந்தனர்.\nஉடனே அவர்கள் அனைவரும் அந்த இடம் தேடி ஓடினர்.\nலிங்க உருவினைக் கண்டு களித்தனர்.\nமரகத மயமான அந்த லிங்க உருவத்தை தேவர்கள் தரிசிக்கும் போது அது பஞ்சவர்ணங்களோடு காட்சி அளிக்க பிரமாதி தேவர்கள் அந்த சிவலிங்கத்தை பஞ்சவர்ணேஸ்வரர் எனப் போற்றித் துதித்தனர்.\nஇத்தலமே இன்று மணிக்குடி என்று வழங்கப்படுகிறது.\nஇங்குள்ள பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர். இறைவி அருள்மிகு பிருகந்நாயகி.\nஆலய முகப்பை தாண்டி உள்ளே சென்றால் பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள மகாமண்டபத்தில் இறைவியின் சன்னிதி உள்ளது. அதனையடுத்து உள்ளது அர்த்த மண்டபமும், கர்ப்பகிரகமும். கர்ப்பகிரகத்தில் இறைவன் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.\nதேவ கோட்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தியும், வடக்கே துர்க்கையும் அருள்பாலிக்கின்���னர்.\nமேற்கு பிரகாரத்தில் ஆஞ்ச நேயர், மகாவிஷ்ணு, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், மகாலட்சுமி ஆகியோரின் தனிச்சன்னிதிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரரின் சன்னிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்களின் திருமேனிகள் உள்ளன. கிழக்குப் பிரகாரத்தில் பைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளன.\nதில்லையில் நடராஜ பெருமானையும் கோவிந்தராஜ பெருமானையும் ஒருசேர தரிசித்து வணங்குவது போல் இந்த ஆலயத்திலும் பெருமானுடன் திருமாலையும் ஒருசேர வணங்கும் பேறு பக்தர்களுக்கு கிடைக்கிறது.\nஇத்தலத்தில் திருமாலால் தோற்றுவிக்கப்பட்ட ‘விஷ்ணு தீர்த்தம்’ ஆலயத்தின் எதிரே உள்ளது.\nஅப்பர் அடிகள் இறைவனின் வண்ண பேதங்களை தன்னுடைய பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.\n‘பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும், மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக் குன்றம்’ எனச் சேரமான் பெருமாளும் அருளிச் செய்துள்ளார்.\nஎனவே, சிவபெருமானுக்கு ஐந்து நிறங்கள் உண்டு என்பது தெளிவு.\nஇந்த ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம்.\nஆனித்திருமஞ்சனம், சோமவாரம், பூசம் ஆகிய நாட்களில் இங்கு இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.\nஇந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.\nஆட்டத்தில் வெற்றி கண்ட ஆடவல்லானின் மரகத பச்சையில் உறுவான பஞ்சவர்ணேசுவரர் தன்னை நாடும் பக்தர்களின் வெற்றிக்கு துணை நிற்பார் என்பது நிச்சயம்.\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் - அணைக்கரை நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு தென் கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/548055-life-insurance-policyholders-get-30-days-more-to-pay-premium.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-30T01:04:44Z", "digest": "sha1:2PYGH6AI4QRP3XUQSWAD5DCFAH2XJ67G", "length": 17367, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "பாலிசிதாரர்களுக்கு புதிய சலுகை: ஐஆர்டிஏ அறிவிப்பு | Life insurance policyholders get 30 days more to pay premium - hindutamil.in", "raw_content": "\nபாலிசிதாரர்களுக்கு புதிய சலுகை: ஐஆர்டிஏ அறிவிப்பு\nவாழ்நாள் காப்பீடு, மருத்துவக்காப்பீடு, வாகனக்கா���்பீடு வைத்திருப்பவர்கள் மார்ச், ஏப்ரல் மாதம் ப்ரீமியம் தொகை செலுத்த கூடுதலாக 30 நாட்கள் வழங்கி இந்திய காப்பீடு ஒழுங்கு முறை ஆணையம்(ஐஆர்டிஏ) அறிவித்துள்ளது.\nகாப்பீடு தாரர்கள் பாலிசியைப் புதுப்பிக்கும் காலம் மார்ச், ஏப்ரல் மாதத்தில் வந்தாலும் கூடுதலாக ஒருமாதம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். இது மோட்டார் வாகனத்தில் 3-வது நபர் பாலிசி, மருத்துவக்காப்பீடு, ஆகியவற்றுக்கும் பொருந்தும்.\nகரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் முயற்சியாக 21 நாட்கள் ஊடரங்கு பிறப்பித்துள்ளதால் பாலிசி ப்ரீமியம் செலுத்துவதிலும், பாலிசியை புதுப்பிப்பதிலும் பல்வேறு சிரமங்களை வாடிக்கையாளர்கள் சந்திக்கக்கூடும் என்பதால் இந்தசலுகையை ஐஆர்டிஏ வழங்கியுள்ளது\nஅதேசமயம் மே 31-ம் தேதிவரை பாலிசிக்கள் முதிர்ச்சி அடைந்தால், அதற்குரிய பணம் முழுமையாக பாலிசிதாரருக்கு வழங்கப்படும். சில குறி்ப்பிட்ட விதிமுறைகளுடன் செட்டில்மென்ட் வாய்ப்பும் வழங்கப்படும்.\nகடந்தவாரம் ஐஆர்டிஐ வெளியிட்ட அறிவிப்பில், மருத்துவக் காப்பீடு, மோட்டார் வாகனக் காப்பீட்டின் 3-வது நபருக்கான ப்ரீமியம் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14-ம் தேதிவரை இருந்தால், ஏப்ரல் 21-ம் தேதிக்குள்ளாக செலுத்தலாம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது\nமாதவாரியாக ரிட்டன் தாக்கல் செய்பவர்களுக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசமும், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு ரிட்டன் தாக்கல் செய்வோருக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா தொற்று: சோனியா காந்தி, மன்மோகன் சிங்குடன் பிரதமர் மோடி ஆலோசனை\n2 மாதங்களில் 30,000 வென்ட்டிலேட்டர்கள்: கோவிட்-19-க்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புத் துறையின் பொதுத் துறை நிறுவனங்கள், தளவாட உற்பத்தி போர்டு தீவிரம்\nகரோனாவால் இந்தியாவில் பாதிப்பு 3 ஆயிரத்து 374 ஆக அதிகரிப்பு; உயிரிழப்பு 77 ஆனது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nபிரதமர் மோடியின் ‘விளக்கேற்றுங்கள்’ முறையீடு: இதன் ‘மறைமுகத் திட்டம்’ என்ன - புதிய விளக்கத்துடன் குமாரசாமி கடும் விமர்சனம்\nகரோனா தொற்று: சோனியா காந்தி, மன்மோகன் சிங்குடன் பிரதமர் மோடி ஆலோசனை\n2 மாதங்களில் 30,000 வென்ட்டிலேட்டர்கள்: கோவிட்-19-க்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புத் துறையின் பொதுத்...\nகரோனாவால் இந்தியாவில் பாதிப்பு 3 ஆயிரத்து 374 ஆக அதிகரிப்பு; உயிரிழப்பு 77...\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\n5-ம் கட்டமாக மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா- பிரதமர் மோடியுடன் அமித் ஷா ஆலோசனை\nஜூன் 1-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு, 8-ம் தேதி முதல்...\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு ட்ரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் : வெள்ளை மாளிகை...\nதூத்துக்குடி கரோனா தடுப்புப் பணியில் ஊழல்: கீதா ஜீவன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு; பொருளாதாரத்தில் முன்னேற சுயசார்புதான் ஒரே...\n11 இலக்க மொபைல் எண் பயன்பாட்டுக்கு ட்ராய் பரிந்துரை\n5-ம் கட்டமாக மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா- பிரதமர் மோடியுடன் அமித் ஷா ஆலோசனை\nஹரியாணாவில் லேசான நிலநடுக்கம்; டெல்லியில் நிலஅதிர்வு\nமழைக் காலத்தில் கரோனா: 6 அடி சமூக விலகல் போதாது: ஆய்வில் புதிய...\nதப்லீக் ஜமாத் அமைப்பு மீது சிபிஐ வழக்குப்பதிவு; முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியது\nநாட்டிலேயே முதல் மாநிலம்: புலம்பெயர் தொழிலாளர்கள் 60 பேரை விமானம் மூலம் அழைத்து...\nமம்தா பானர்ஜி அமைச்சரவையில் முக்கிய அமைச்சர், அவரின் மனைவிக்கு கரோனா தொற்று\nவாழ்க்கை முறை மாறுதல்களே வைரஸ் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்: ஆர்ய வைத்ய...\nபணிக்கு வராமல் நழுவிய 53 அமைச்சுப் பணியாளர்கள்: காவல் ஆணையர் மெமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34119/p1020318-3/", "date_download": "2020-05-30T03:48:59Z", "digest": "sha1:AJSWGS3OX6NSTGCNARSDT2SX2BLVFGK7", "length": 7190, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "P1020318", "raw_content": "\n« குகைகளின் வழியே – 20\nநீதியுணர்வு ஓர் ஆட்கொல்லி நோய்- வெள்ளையானை\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/11040518/1008207/Mahinda-Rajapaksa-on-Rajiv-Case-Convicts.vpf", "date_download": "2020-05-30T01:35:11Z", "digest": "sha1:PUQXJSHMOWEHEHXUPPWRH723WXQFEWVR", "length": 4620, "nlines": 49, "source_domain": "www.thanthitv.com", "title": "7 பேர் விடுதலை : \"இந்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும்\" - ராஜபக்சே கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n7 பேர் விடுதலை : \"இந்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும்\" - ராஜபக்சே கருத்து\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 04:05 AM\nஇலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.\nஇலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வரவேற்றார். புதன்கிழமையன்று சுப்பிரமணி சுவாமியின் நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்சே பங்கேற்கிறார். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களையும் ராஜபக்சே சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிக்க கோரும் தமிழக அமைச்சரவை தீர்மானம் குறித்து ராஜபக்சேயிடம் கேட்டபோது, 7 பேரை விடுதலை செய்வது இந்திய அரசின் கையில் உள்ளதாக கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/14052549/1035331/KamalHaasan-PonRadhakrishnan-AIADMK.vpf", "date_download": "2020-05-30T02:26:04Z", "digest": "sha1:S3DZMQXXASNM5AODY7KZEUXRLQEKJVAH", "length": 7584, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை\" - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை\" - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட��டு\nகமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கமல்ஹாசன் அரசியல் சாயம் பூச முயல்வதாக குற்றம்சாட்டினார்.\n63 காவல் கண்காணிப்பாளர்கள் இட மாற்றம் - காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவு\nதமிழகம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர்கள் 63 பேர் ஒரே நேரத்தில் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nதிமுக எம்பியை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாக்குவாதம் - போலீஸ் குவிப்பு\nநாமக்கல் மாவட்டம் மோகனூரில் கொரோனா நிவாரண உதவி கோரி திமுக எம்பியை பொதுமக்கள் முற்றையிட்டனர்.\nதி.மு.க. எம்.பி.யை மிரட்டிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. - நாமக்கல் எஸ்.பி.யிடம் கொ.நா.ம.தே.க. நிர்வாகி புகார்\nநாமக்கல் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை தி.மு.க. எம்.பி.சின்ராஜ் கூறியுள்ளார்.\nஜூன் 1 முதல் தமிழகத்துக்குள் ரயில் சேவை...\nஜூன் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்திற்குள் நான்கு அதிவிரைவு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.\nசிறு, குறு நிறுவனங்களுக்கு கடனு​தவி வழங்கும் விவகாரம் - வங்கி நிர்வாகிகளோடு முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை\nசிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக வங்கி நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.\nஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீன் ரத்து செய்ய கோரிய மனு - தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம��� கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/17023726/1035673/Olympics-chennai.vpf", "date_download": "2020-05-30T01:57:03Z", "digest": "sha1:QQZDPE5DD54ZV55RPX5KMF4337QX4OBX", "length": 7856, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வேன் - கராத்தே வீராங்கனை மகதி சாய் உறுதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசு உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வேன் - கராத்தே வீராங்கனை மகதி சாய் உறுதி\nஅரசு உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மகதி சாய் தெரிவித்துள்ளார்.\nஅரசு உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மகதி சாய் தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் தந்த ஊக்கம் காரணமாக சிறப்பாக செயல்பட முடிவதாக தெரிவித்தார்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது\n\"உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பாராதது\" - ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேட்டி\nஜெயலலிதாவின் சொத்து விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை தாமே எதிர்பார்க்கவில்லை என தீபா தெரிவித்துள்ளார்.\n\"எப்படி எல்லா கைதிகளும் கழிவறையில் வழுக்கி விழுகின்றனர்\" - காவல்துறை விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nகாவலரை திட்டியதாக கைது செய்யப்பட்ட தேவேந்திரன் என்பவர் கழிவறையில் வழுக்கி விழுந்த‌து குறித்து மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.\nபாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா - தனிமைப்���டுத்தப்பட்ட 40 காவலர்கள்\nசேலத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, விசாரணை நடத்திய காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nநிலத்தை குளிர்வித்த கோடைமழை - நாற்று நடவை தொடங்கிய விவசாயிகள்\nகனமழையால் ஏற்பட்ட சாதகமான சூழலை தொடர்ந்து, நெல் நாத்து நடவு பணியை புதுக்கோட்டை விவசாயிகள் தொடங்கினர்.\nஆளுநர் மாளிகையில் பணியில் இருந்த பெண் டி.எஸ்.பி.க்கு கொரோனா\nஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 44 வயதான பெண் டி.எஸ்.பி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/judiciary/amedkars-family-member-arrest-on-his-birthday-stirs-controversy", "date_download": "2020-05-30T03:30:24Z", "digest": "sha1:HN3BJHCYGENLLCMZBKHVNHURTPJQIGUE", "length": 24874, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "பீமா கோரேகான் வழக்கும் ஆனந்த் டெல்டும்டே கைதும்: துக்க நாளாக மாறிய அம்பேத்கர் பிறந்தநாள்! - Ambedkar's family member arrest on his birthday stirs controversy", "raw_content": "\nபீமா கோரேகான் வழக்கும் ஆனந்த் டெல்டும்டே கைதும்: துக்க நாளாக மாறிய அம்பேத்கர் பிறந்தநாள்\nசட்டமேதை அம்பேத்கரின் 129-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நேரத்தில், அம்பேத்கரின் குடும்பம் கடுமையான சோதனையிலும் வேதனையிலும் ஆழ்ந்திருந்தது.\nஇந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்தவரும் சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் அம்பேத்கரின் 129-வது பிறந்த நாள் ஏப்ரல் 14-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என எல்லோரும் அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஅம்பேத்கரின் உருவப்படத்துக்கு மரியாதை செய்த பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ``சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி என்றுமே உரிய மரியாதையை அளித்ததில்லை. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றிவருகிறது” என்று பெருமையுடன் கூறினார். ஆனால், `அம்பேத்கர் கண்ட கனவு எது தன் பிறந்த நாளில் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட வேண்டும், சிறை செல்ல வேண்டும் என்பதுதான் அம்பேத்கர் கண்ட கனவு என்று நீங்கள் நினைக்கிறீர்களா தன் பிறந்த நாளில் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட வேண்டும், சிறை செல்ல வேண்டும் என்பதுதான் அம்பேத்கர் கண்ட கனவு என்று நீங்கள் நினைக்கிறீர்களா’ என்று மத்திய ஆட்சியாளர்களைப் பார்த்து கொந்தளிக்கிறார்கள் ஒரு சாரர்.\nஇழைக்கப்பட்ட அநீதிகள்; மறுக்கப்பட்ட உரிமைகள் தாண்டி ஆளுமையாய் மாறிய அம்பேத்கர்\nநாடு முழுவதும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தப்பட்ட நேரத்தில், அம்பேத்கரின் வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. பேரன் பிரகாஷ் அம்பேத்கர், பேத்தி ரமா உள்ளிட்ட அம்பேத்கரின் குடும்பத்தினர் மும்பையில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அலுவலகம் முன்பாக பெரும் சோகத்துடன் நின்றனர். அம்பேத்கரின் பேத்தி ரமாவின் கணவரும் புகழ்பெற்ற அம்பேத்கரிய சிந்தனையாளரும் ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் நிறுவனங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவரும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்டும்டேவின் கைதுதான் அவர்களின் சோகத்துக்குக் காரணம். 2018-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பீகா கோரேகான் என்ற இடத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு ஆனந்த் டெல்டும்டேவின் பேச்சுதான் காரணம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் என்.ஐ.ஏ-வால் ஆனந்த் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nசரணடைய வந்த ஆனந்த் டெல்டும்டே\nஅம்பேத்கர் குடும்பத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டிருப்பது அம்பேத்கரியவாதிகள், ஜனநாயக சிந்தனையாளர்கள், முற்போக்காளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்த் டெல்டும்டேவுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்தது. அதனால், ஏப்ரல் 14-ம் தேதி மும்பையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் அவர் சரணடையப்போகிறார் என்று செய்திகள் பரபரப்பைக் கிளப்பின. #DontArrestAnand என்ற ஹேஷ்டாக் சமூகவலைதளங்களில் டிரெண்டானது. ஏப்ரல் 14-ம் தேதி மும்பையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆனந்த் டெல்டும்டே சரணடைந்தார். பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டார்.\nயார் இந்த ஆனந்த் டெல்டும்டே\nஅம்பேத்கரிய சிந்தனையாளராகப் பரவலாக அறியப்பட்ட ஆனந்த் டெல்டும்டே, மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள ரஜூர் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். விஷ்வேஸ்வரா தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் எம்.பி.ஏ படித்த இவர், பிஹெச்.டி ஆய்வுப்பட்டம் முடித்தவர். மத்திய அரசின் `பாரத் பெட்ரோலியம்’, ‘பெட்ரோலியம் இந்தியா லிமிடெட்’ நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகித்தவர். பிறகு கரக்பூர் ஐ.ஐ.டி-யிலும் கோவா மேலாண்மை கல்வி நிறுவனத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார். இதுவரை 26 புத்தகங்கள் எழுதியுள்ள அவர், `எகனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி’, `அவுட்லுக்’, `தெஹல்கா’, `செமினார்’ உள்ளிட்ட பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்தார். எகனாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லியில் ‘மார்ஜின் ஸ்பீக்’ என்ற தலைப்பிலான விருந்தினர் பத்தியில் சமூக நலன்கள், சமூக நல்லிணக்கம் போன்றவற்றில் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக அவர் விமர்சித்துவந்தார்.\nசர்வதேச அளவிலான அறிவுஜீவிகள் மத்தியில் மதிக்கத்தக்க சிந்தனையாளராக விளங்கும் ஆனந்த் டெல்டும்டேவின் வாழ்க்கையில், 2018-ம் ஆண்டு சோதனைக் காலம் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்கு மாவோயிஸ்ட்கள் சதித் திட்டம் தீட்டியதாகவும், அதில், ஆனந்த் டெல்டும்டேவுக்குத் தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிரா காவல்துறை குற்றம்சாட்டியது. தனக்கு எதிரான எஃப்.ஐ.ஆரை ரத்துசெய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தை ஆனந்த் நாடினார். கடந்த ஜனவரி 14-ம் தேதி எஃப்.ஐ.ஆரை ரத்துசெய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், அவர் முன்ஜாமீன் கேட்டு மனு செய்வதற்கு நான்கு வார கால அவகாசம் அளித்தது. பிப்ரவரி 1-ம் தேதி ஆனந்த்தின் முன்ஜாமீன் மனுவை புனே நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இப்போது உச்ச நீதிமன்றமும் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவி���்டது.\nஅது என்ன பீமா கோரேகான் வழக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேயிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள பீகா கோரேகான் என்ற இடத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போர் நடைபெற்றது. தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட மஹர் சாதியினர் பிரிட்டிஷ் படையில் இடம்பெற்றிருந்தனர். உயர்சாதியினர் என்று கருதப்பட்ட பேஷ்வாவின் ஆட்சி மராட்டியத்தில் நடைபெற்றது. மஹர் சாதியினர் ஊருக்குள் நுழைந்தால் இடுப்பில் விளக்குமாறு கட்டிக்கொள்ள வேண்டும், பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுக்கக் கூடாது எனப் பல தீண்டாமை வன்கொடுமைகளை அந்த மக்கள் அனுபவித்தனர். அதனால், பேஷ்வாக்களுக்கு எதிராக பிரிட்டிஷ் படையில் மஹர்கள் சேர்ந்தனர்.\nபீமா கோரேகானில் பேஷ்வா படையினருக்கும் மஹர் சாதியினர் இடம்பெற்றிருந்த பிரிட்டிஷ்படையினருக்கும் இடையே போர் நடைபெற்றது. அதில் பிரிட்டிஷ் படை வெற்றிபெற்றது. 1818-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அந்தப் போர் நிறைவடைந்தது. பேஷ்வாக்களை வெற்றிகொண்டதைக் குறிக்கும் வகையில், போர் நிகழ்ந்த இடத்தில் ஒரு நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு ஒவ்வோர் ஆண்டும் பட்டியல் சமூகத்தினர் லட்சக்கணக்கில் பீமா கோரேகானில் கூடுவது வழக்கம். அப்படி, 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி லட்சக்கணக்கில் மக்கள்கூடியபோது, இவர்கள் மீது வகுப்புவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அது வன்முறையாக வெடித்தது. அதில் ஒருவர் கொல்லப்பட்டார். அந்த வன்முறையைக் கண்டித்து மகாராஷ்டிராவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. ஒட்டுமொத்த மாநிலமும் ஸ்தம்பித்துப்போனது. 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி புனேயில் ஷானிவர் வாடா என்ற பகுதியில் நடைபெற்ற ஒரு விழாவில் ஆனந்த் டெல்டும்டே பேசினார். அந்தப் பேச்சுதான் பீமா கோரேகான் வன்முறையைத் தூண்டிவிட்டது என்று ஆனந்த் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது.\nநாட்டையே உலுக்கிய கலவரம்.. பீமா கோரிகான் ஒளித்திருக்கும் உண்மைகள்\nஉச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்துவிட்ட நிலையில், ஏப்ரல் 14-ம் தேதி ஆனந்த் டெல்டும்டே கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருடன், எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி பத்திரிகையின் ஆசிரியரான கௌதம் நவ்லகாவும் கைதுசெய்யப்பட்டுள்ளார். என்.ஐ.ஏ முன்பாக சரண் அடைவதற்கு முந்���ைய நாள், `இந்திய மக்களுக்கு திறந்த மடல்’ என்று ஒரு கடிதம் எழுதினார் ஆனந்த் டெல்டும்டே. அதில், தான் அனுபவித்த துயரங்களை அவர் வேதனையுடன் விவரித்துள்ளார். ``2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் ஆசிரியர்கள் குடியிருப்பு வளாகத்தில் என் வீட்டை போலீஸார் சோதனை செய்தனர். அதிலிருந்து என் உலகம் முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. நான் கனவில்கூட நினைத்துப்பார்க்காத மிக மோசமான விஷயங்கள் நடக்கத் தொடங்கின. அவற்றை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. ஒரு நாள் என் நிறுவனத்தின் இயக்குநரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு. சில மணி நேரத்துக்கு முன்பாகத்தான் மும்பைக்கு வந்திருந்தேன். `வளாகத்தைச் சோதனையிட்டு காவல்துறையினர் உங்களைத் தேடுகிறார்கள்' என்று இயக்குநர் தெரிவித்தார்.\nசெக்யூரிட்டியிடமிருந்து அவர்கள் வலுக்கட்டாயமாக ஒரு டூப்ளிகேட் சாவியை வாங்கி, எங்கள் வீட்டைத் திறந்து வீட்டை வீடியோ பதிவுசெய்து மீண்டும் பூட்டினர். கடுமையான உபா (UAPA) சட்டத்தின் விதிகளின்படி நான் சிறையில் அடைக்கப்படுகிறேன். இங்கு தேசத்தை அழிப்பவர்கள் தேசபக்தர்களாகவும், தன்னலமற்ற சேவகர்கள் தேசவிரோதிகளாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். என் இந்தியா பாழடைந்துவருவதைக் காணும்போது, இதுபோன்ற ஒரு மோசமான தருணத்தில் பலவீனமான நம்பிக்கையுடன்தான் உங்களுக்கு எழுதுகிறேன். நான் என்.ஐ.ஏ காவலுக்கு செல்லவிருக்கிறேன். இனி உங்களுடன் எப்போது பேச முடியும் என்று தெரியவில்லை. இருப்பினும் உங்கள் முறை வருவதற்கு முன்பு நீங்கள் பேசுவீர்கள் என்று ஆவலுடன் நம்புகிறேன்” என்று எழுதியிருக்கிறார்.\nஏற்கெனவே இதே வழக்கில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கவிஞர் வரவர ராவ், தானேவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் ஃபெரெய்ரா, ஃபரிதாபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெர்னன் கோன்சல்வ்ஸ் ஆகியோர் சுமார் ஒன்றரை ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உபா சட்டத்தில் அவ்வளவு எளிதாக ஜாமீன் கிடைத்துவிடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2008_07_20_archive.html", "date_download": "2020-05-30T03:05:51Z", "digest": "sha1:6I4MYKCVRGBUEJWAFM2VH7EVVQQA4HQB", "length": 18911, "nlines": 401, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 7/20/08 - 7/27/08", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்றார்\nபொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.\nபடித்து அறிபவனைவிட அனுபவித்து உணர்பவன் அறிஞன்\nபகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்\nதீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் ஏற்படும் தீய செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.\nஅரவிந்தம் - தாமரை, LOTUS\nகும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்\nஅறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.\nகுறி வைத்தால் மட்டும் போதாது; அடிக்கவும் வேண்டும்\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்\nயாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை\nஅரம்பன் - குறும்பு செய்பவன் , MISCHIEVOUS PERSON\nஒவ்வொருமுறை துயரப்படும்போதும் ஒரு நல்ல ஆசீர்வாதத்தை இழந்துவிடுகிறோம்\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து\nமனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.\nஅரந்தை - துன்பம், TROUBLE\nஅழகு அதை பார்ப்பவன் கண்களிலேயே பாதி இருக்கும்.\nகற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்\nபசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.\nஅயசு - இரும்பு, IRON\nஇதழ், மலரால் வாசம் வீசும் ரோஜாவைவிட இனிமைய���னவைகள் மழலைகள்\nகுழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்\nஎல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.\nநல்ல எண்ணங்களை தூவினால்தான் பலனை பெற முடியும்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_193991/20200522121802.html", "date_download": "2020-05-30T02:04:27Z", "digest": "sha1:DXY2LXWBRKKA3NH4S72MMV2KMSS2TPWG", "length": 5471, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்றவர் கைது", "raw_content": "சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்றவர் கைது\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nசட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்றவர் கைது\nசட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்\nதென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் ரோந்து பணியில் இருந்த போது, அங்கு சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.மேலும் அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிவகிரி பகுதி வயல்களில் நெற்பயிர்கள் சேதம் : காட்டுப்பன்றிகள் அட்டகாசம்\nவீடுபுகுந்து பெண் கழுத்தறுத்து நகை கொள்ளை : சிவகிரியில் கொள்ளையர்கள் அட்டகாசம்\nஊரடங்கு உத்தரவை மீறிய 2148 வழக்குகள் பதிவு : 2974 நபர்கள் கைது\nபைக்குகள் மோதி விபத்து : இளைஞர் பரிதாப பலி\nகடன் திட்ட அறி��்கை, ரூ.3745.36 கோடி கடன் வழங்க இலக்கு\nதென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை : 2 பேர் டிஸ்சார்ஜ்\nவில்லிசை, நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி : தென்காசி ஆட்சியரிடம் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=2487", "date_download": "2020-05-30T02:30:57Z", "digest": "sha1:P6OZH2JCGERCRI7OBRICJ7NHRUOXDPOR", "length": 9887, "nlines": 119, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: ஜப்பான் அணுஉலை வெடிப்பால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை.", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nஜப்பான் அணுஉலை வெடிப்பால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை.\nகடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஜப்பானில் பூமியதிர்ச்சி ஏற்ப்பட்டது. அது ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவாகியது. இதனால் ஏற்ப்பட்ட சுனாமி காரணமாக புகுஷிமா அணுஉலை பாதிக்கப்பட்டது. இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அணுசக்தி அதிகார சபை இன்று 2011.03.15 பிற்பகல் 1 மணிக்கு இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இடம்பெற்றது.\nதற்போது தென்கொரியா அவசரகால நிலையயை அறிவித்துள்ளது. எனினும் சீனாஇ தாய்வான்இ ரஷ்யா உட்பட சில நாடுகள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தவில்லை. அணுஉலை வெடிப்பால் ஏற்ப்பட்ட அணுக்கசிவூ வளிமண்டலத்துடன் கலந்துள்ளது. அது காற்று செல்லும் திசையூடன் பயணிக்கும். ஜப்பானிலிருந்து பெசிபிக் சமுத்திரத்தினூடாக இலங்கையை காற்று வந்தடைவது மிகவூம் குறைவாகும் இதனால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை.\nதற்போது இது தொடர்பாக சர்வதேச அணுமுகவர் நிலையம் நே���டி நிகழ்ச்சிகளை நடாத்துகிறது. அதில் இலங்கை சார்பாக அணுசக்தி அதிகார சபை தொடர்புகளை பேணி வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக இலங்கைக்கு அணுத்தாக்கம் ஏற்படுமா என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்க அணுசக்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.\nபோலியான மின் அஞ்சல் மற்றும் தகவல்களை நம்பவேண்டாமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. றறற.யைநய.ழசப என்ற இணையத்தளத்திலோ 2533449 என்ற இலக்கத்தின் ஊடாகவோ பொதுமக்கள் உண்மையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியூம்.\nமீள்ப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=26827", "date_download": "2020-05-30T01:44:38Z", "digest": "sha1:CJ6I45FQZJGP7Z66IAMVZ5AREHWR5YSD", "length": 20802, "nlines": 210, "source_domain": "www.anegun.com", "title": "தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளை தொடங்க அரசு முனைப்புக் காட்ட வேண்டும்! -டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் – அநேகன்", "raw_content": "\nசனிக்கிழமை, மே 30, 2020\nகோவிட் 19 : எண்ணிக்கை உயர்கின்றது மலேசியாவில் இருக்கும் வெளிநாட்டவர் பெரும் பாதிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்து : ஆசிரியர் கார்த்திக் சந்திரன் மரணம்\nஜூன் 10 முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆலயங்களை திறக்கலாம்\nசமையல் காணொலி புகழ் பவித்ரா சுகு இன்று தங்களுடைய யூடியூப் ஊதியத்தைப் பெற்றனர்.\nஆலயங்களை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை ஒத்திவைப்பு\nஈகைத் திருநாளை ஆஸ்ட்ரோவுடன் கொண்டாடுங்கள்\nமித்ராவில் ரிம 2 கோடியே 58 லட்சம் பயன்படுதப்படவில்லை\nமுகிடினுக்கு போதுமான ஆதரவு இருந்தது\nஅரசாங்க வரிசையில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nபிரதமருக்கு பக்கத்தில் அஸ்மின் அலி\nமுகப்பு > அரசியல் > தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளை தொடங்க அரசு முனைப்புக் காட்ட வேண்டும் -டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்\nதமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளை தொடங்க அரசு முனைப்புக் காட்ட வேண்டும் -டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்\nதயாளன் சண்முகம் நவம்பர் 18, 2018 2700\nமலேசியாவில் உள்ள 50 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் வகுப்புகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை கடந்த அரசு செய்திருந்தது. 2019ஆம் ஆண்டிற்கான பதிவுகளும் வகுப்புகளும் தொடங்கப்��ட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட அந்த 50 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள் இன்னமும் தொடங்கப்படாமல் இருக்கின்றது. இதற்கு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வலியுறுத்தினார்.\nகடந்த தேசிய முன்னணி அரசாங்கம் 50 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளை அமைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. தமிழ்ப்பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அதற்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டன. இப்போது அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருக்கும் போது, தமிழ் பாலர் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது சமுதாயத்திற்கு ஏமாற்றத்தை தந்துள்ளதாக பெற்றோர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.\nஇதுகுறித்து கருத்துரைக்கையில் டத்தோஸ்ரீ நஜீப் மேற்கண்டவாறு கூறினார். தாம் தேசிய முன்னணி தலைவராகப் பொறுப்பேற்றது முதல், இந்திய சமுதாயத்தின் பிரச்னைகளை களைவதற்கு தம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாக நஜீப் குறிப்பிட்டார். இந்திய சமுதாயத்தின் பிரச்னைகளை அறிந்து கொள்ள பிரதமர் துறையின் கீழ், இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கப் பிரிவை தொடங்கியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.\nஇந்தியர்களின் குடியுரிமை பிரச்னையை கலைவதற்கு மை டாஃப்தார் திட்டத்தை தொடங்கியதோடு, அரசு துறைகளில் இந்தியர்களுக்கான பதவி உயர்வையும் உறுதி செய்தேன். உயர்கல்விக்கூடங்களில் இந்திய சமுதாயம் பின்தங்கிவிடக்கூடாது என்பதற்காக மெட்ரிக்குலேஷன் கல்லூரியில் 1,500 சிறப்பு இட ஒதுக்கீட்டையும் வழங்கினேன் என நஜீப் குறிப்பிட்டார்.\nதமிழ்ப்பள்ளிகள் மேம்பாடு, தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீடு என இந்திய சமுதாயத்திற்கான தேவைகளை தொடர்ந்து வழங்கி வந்தேன். தேசிய முன்னணி அரசு தவறே செய்யவில்லை என நான் கூறவில்லை. எங்களின் ஆட்சிகளில் தவறு நடந்தது. ஆனால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தவறு செய்யவில்லை என நஜீப் கூறினார்.\nதேசிய முன்னணியின் ஆட்சிக்காலத்தில் பலர் நம்மோடு இருந்தார்கள். இப்போது பலர் இல்லாமல் போய்விட்டார்கள். ஆனால் ஐபிஎப் கட்சி தொடர்ந்து தே���ிய முன்னணிக்கு ஆதரவாக இருந்து வருகின்றது. இந்த ஆதரவு தொடர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.\n`டப்பிங் யூனியிலிருந்து சின்மயி நீக்கப்பட்டதுக்கு இதுதான் காரணம்’\nஐபிஎப் கட்சிக்கு அங்கீகாரம் கொடுத்தவர் டத்தோஸ்ரீ நஜீப் -செனட்டர் டத்தோ சம்பந்தன் புகழாரம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமலேசிய தெலுங்கு சங்கத்தின் உகாதி கொண்டாட்டம்\nதயாளன் சண்முகம் மார்ச் 28, 2018\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nலிங்கா பிப்ரவரி 6, 2019\nவீடியோவில் உள்ளது ஜெயலலிதாவா ரோபோவா\nலிங்கா டிசம்பர் 20, 2017\nCOVIDCAREMY – மலேசியாவில் உள்ள அனைவருக்குமான உதவி\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற��சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/", "date_download": "2020-05-30T02:43:58Z", "digest": "sha1:5LL5ZJJDRDQTVGSYQ2RGPUDKUOZATFQK", "length": 10895, "nlines": 138, "source_domain": "www.helpfullnews.com", "title": "Help full News", "raw_content": "\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nஇதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் மரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் …\n ஒரே நாளில் 793 பேர் மரணம் எரிக்கவும் முடியாமல் கலங்கும் துயரம்\nசவப்பெட்டிகள் இல்லாமல் சடலங்கள் எல்லாம் அப்படி அப்படியே தேங்கி கிடக்கின்றன.. சடலங்…\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nஇலங்கையில் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆகும் என சுக…\nயாழ் ஆயரின் செயலால் அவதியுரும் மாதகல் மக்கள்\nஞாயிற்று கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் முழுப் பூசை காண்பது) ஞாயிறு திருப்பலி என…\nரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக பராமரிக்கப்பட வேண்டும். அதன் அளவு குறையும்ப…\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\nஇந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி 20 உலகக் கோ…\nகொழும்பில் அறிமுகமாகும் புதிய போக்குவரத்து வசதி\nகொழும்பு நகரம் மற்றும் சுற்றுப்புறத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறை…\nஇலங்கை ஜனாதிபதிக்கு அமெரிக்காவிலிருந்து வந்த கடிதம்\nஉலகின் அதிகார சக்திகளின் மோதல்களுக்கு அகப்பட்டுக் கொள்ளாமல் இலங்கை நடுநிலை வகிக்கப்…\nதெரு நாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டு நாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு...\n“நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பி…\nசித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய்க்கு என்றே தனியிடம்\nசித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய்க்கு என்றே தனியிடம் உள்ளது. நெல்…\nஇந்திய அவுஸ்திரேலியா ஆட்டம்.... 'வெல்ல போவது எங்கள் நாடுதான்'- பிரபல முன்னாள் வீரர் கணிப்பு\nஇந்திய அவுஸ்திரேலிய ஒருநாள் தொடர் நளை தொடங்கவுள்ளது. இந்திய அவுஸ்திரேலிய ஒருநாள்…\nபூமியில் கண்களுக்கு புலப்படாமல் வாழும் ஏலியன்கள்: விண்வெளி வீராங்கனை தகவல்\nஏலியன்கள் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால், அவை நம் கண்ணுக்கு புலப்படுவதில்…\nபுதிய வியாபாரத்தில் கால்பதித்த ஆசியா பணக்காரர் அம்பானி.. இனி அமேசான்.. பிளிப்கார்ட்க்கு செம அடி தான்\nஆசியா பணக்காரரான அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் அமேசானுக்கு சவாலாக உருவ…\nபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பல லட்சம் டொலர்கள் அபராதம்: அதிர வைக்கும் காரணம்\nமுன்னணி இணைய நிறுவனங்களுக்கு எதிராக அண்மைக்காலங்களில் பெருமளவில் அபராதத்தொகையானது …\n2020ல் சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகபலன்களை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\n2020ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது. தனுசு ராசியில் இர…\nஇலங்கையர்களை ஏமாற்ற அவுஸ்திரேலியா போட்ட திட்டம்\nஇலங்கையர்கள் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதை தடுப்பதற்காக அவுஸ்திரே…\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளிய���ட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/05/blog-post_93.html", "date_download": "2020-05-30T01:58:57Z", "digest": "sha1:4RA54GHUCAENKTCOIX7X7LEPQBBLFWTJ", "length": 6831, "nlines": 71, "source_domain": "www.helpfullnews.com", "title": "நாங்கள் அதை செய்ய தவறி விட்டோம்: தோல்வி குறித்து பேசிய டோனி", "raw_content": "\nHomeவிளையாட்டுநாங்கள் அதை செய்ய தவறி விட்டோம்: தோல்வி குறித்து பேசிய டோனி\nநாங்கள் அதை செய்ய தவறி விட்டோம்: தோல்வி குறித்து பேசிய டோனி\nசேப்பாக்கத்தில் நடைபெற்ற பிளே-ஆப் முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக தோல்வியுற்றது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.\nசென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான பிளே-ஆப் சுற்றின் முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்தது.\nபின்னர் ஆடிய மும்பை அணி 18.3 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. இந்நிலையில் மும்பையுடனான தோல்வி குறித்து சென்னை அணித்தலைவர் டோனி கூறுகையில்,\n‘யாராவது ஒருவர் தோற்றுத்தானே ஆக வேண்டும். துடுப்பாட்டம் சரியாக ஆடவில்லை. இப்போது இறுதிப்போட்டிக்கு ‘over the wicket' வழி செல்லாமல் ‘round the wicket' வழியில் செல்ல வேண்டும். நம் பிட்சை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும், அதைச் செய்ய தவறிவிட்டோம்.\nதுடுப்பாட்டம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கலாம். Top order batting ஆடுவதும் ஆடாததுமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அனுபவத்திற்கு ஏற்றவாறு ஆட வேண்டும். அடுத்த போட்டியில் பார்ப்போம். துரதிர்ஷ்டவசமாக சில கேட்ச்கள் விடப்பட்டன.\nஆனால், நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக வீசியிருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்களுக்கு கொஞ்சம் தள்ளி பந்துகளை வீச வேண்டும். போதிய ஓட்டங்கள் இல்லாதபோது ஒவ்வொரு பவுண்டரியும் நம்மை காலி செய்த�� விடும்.\nநல்ல தொடக்கத்துக்குப் பிறகே பவுண்டரிகளை கொடுக்க தொடங்கினோம். என்னவென்றால் Top 2 இடங்களில் இருப்பதால் இன்னொரு வாய்ப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/07/blog-post_2985.html", "date_download": "2020-05-30T02:06:03Z", "digest": "sha1:FNRUHWZ76N6LJDGQ4C5NVIZZ7PRG2XJW", "length": 6434, "nlines": 150, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : பெருமையாய் உணர்கிறேன்!", "raw_content": "\nஇன்று காலை செஸ் மோஹனப்ரியா குறித்து அடுத்த கட்டம் என்றொரு பதிவிட்டதைத் தொடர்ந்து பலர் மின்னஞ்சலில் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய வங்கிக் கணக்கு எண் கேட்டிருக்கிறார்கள்.\n‘எங்களால் ஆன உதவி செய்கிறோம்’ என்ற அவர்களது மின்னஞ்சல் எல்லாவற்றிலும் பொதுவான அம்சமாக ‘எங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் விருப்பமில்லை’ என்ற வாசகம் இருந்தது.\nஒரு பதிவிட்டதன் மூலம் என்னால் இந்த உதவி செய்ய கிடைத்த வாய்ப்புக்காகவும், உதவும் குணம் படைத்த பல நண்பர்களைப் பெற்றதற்காகவும் பெருமிதமாய் உணர்கிறேன்\nஇதோ அவர்களுக்கு உதவ... வங்கிக் கணக்கு எண்கள்:\nஉதவும் உள்ளங்களுக்கும், பக்க பலமாய் உள்ள மனங்களுக்கும் நன்றி\nதங்களிடம் கூறியது போல என்னால் இயன்றதை செய்ய முயற்ச்சிக்கிறேன்.\nதங்களிடம் கூறியது போல என்னால் இயன்றதை செய்ய முயற்ச்சிக்கிறேன்.//\nஉங்கள்ளால் முடிந்த வரை வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யுற மாதிரி ஏதாவது பண்ணுங்க.\n ரெகுலர் பதிவுகளுக்கு நிறைய கமண்ட்ஸ் வரும். இந்த மாதிரி பதிவுகளுக்கு ஒண்ணுமே வராது.\nடென்ஷனா இருக்கு... ரொம்ப போரடிக்குது....\nபெண்கள் ரசிக்கும் ஆண்களின் 10\nகுசும்பனின் அத்துமீறலும், வடகரை வேலனின் சாஃப்ட்வேர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/", "date_download": "2020-05-30T02:27:07Z", "digest": "sha1:5GTUOC62X7NC64CRJWQBYRRERLB6SIWT", "length": 209397, "nlines": 3035, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: 2016", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nLabels: - புத்தாண்டு, சிறப்புக் கவிதை -\nஅந்த மகத்தான தலைவிக்கு ......\nமக்களின் தொண்டனின் மன நிலைக்கு\nஅது கட்சிக்குள் பரவ வேண்டாம் \" என\nLabels: -, புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nLabels: அரசியல் கவிதை, ஆதங்கம்\nசட்டென அப்பல்லோ மருத்துவனை குறித்த\nமர்மங்களை எழுதுவதை விட முதலில்\nஒரு சிறு விளக்கம் சொல்லி அதை எழுதுவது\nஅதை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள உதவும்\nநான் சிறு வயதில் நில உடமைச் சமூதாயத்தின்\nமுழுமையான எச்சமாய் இருந்த ஒரு கிராமத்தில்\nநூற்றுக்கு நூறு மிகச் சரியாகக் கடைப்பிடித்து\nஅதன் காரணமாகவே மத நமபிக்கைகள்\nமட்டுமல்ல, மதச் சடங்குகள் மட்டுமல்ல\nமூட நம்பிக்கைகளும் அதிகம் விரவிக் கிடந்த\nஊரின் நான்கு எல்லைகளிலும் தெய்வங்கள்\nஇருந்து காப்பது மட்டுமல்ல, பேய்களும்\nஇருந்து பயமுறுத்திக் கொண்டிருந்த ஒரு\nஎப்போதும் ஊரில் ஏதேனும் ஒரு தெருவில்\nஅது தொடர்பான கதைகளும் காற்றில்\nகலந்து சிறுவர்களாய் இருந்த எங்களை\nமட்டுமல்ல, பெண்களையும் ஒரு பய உணர்வுடன்\nஇந்தச் சூழலில் மாதம் ஒருமுறை வரும்\nநடு இரவில் வரும் குடுகுடுப்பைக்காரர்களே இந்தப்\nஏறக்குறைய பூம்பூம் மாட்டுக்காரன் சாயலில்\nஉடை அமைப்பு முதலானவைகள் இருந்தாலும்\nஅவன் மீசை, உருட்டும் விழி,நெற்றி குங்குமப்பட்டை\nஉடுக்கைச் சப்தம், இவைகளின் மொத்த உருவமாய்\nஇருக்கும் அவர்களை பட்டப் பகலில் பார்த்தால்\nகூட பயந்து நடுங்கும்படியாக இருப்பார்கள்\nகாரணம் அவர்களது நடு இரவு மர்மங்கள்\nஅவர்கள் நட்ட நடுநிசில்தான் வருவார்கள்\nநேராக சுடுகாட்டில் இருந்துதான் வருவார்கள்\nஅவர்கள் வருகையில் நேர் எதிராக வரக்கூடாது\nஅப்படி வந்தவர்கள் இரத்தம் கக்கிச்\nஎல்லாம் திரும்பத் திரும்பக் கேட்டு\nமாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு\nஒருமுறை நட்ட நடு நிசியில் அவர்கள் உடுக்கைச்\nஒருபய உணர்வு நெஞ்சில் மிக லேசாய் படரும்\nநான் சிறுவனாய் இருக்கையில், கனத்த இ���ுளும்,\nகுளிரும், நிசப்தமும் விரவிக் கிடந்த ஒரு நாளில்\nவீதியே அதிரும்படி உடுக்கைச் சப்தம் எழுப்பியபடி\n\"நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது \"\nஎன ஒரு பொது வாக்கியத்தை சொல்லி\nகுடுகுடுப்பைக்காரன் வந்த ஒரு நள்ளிரவில்...\nபடுக்கையில் இருந்த எனது தாயார், மெல்ல\nஎழுந்து , விளக்கு ஏதும் போடாது ,அந்தப்\nபெரிய வாசல் நிலைக்கதவை சப்தமெழுப்பாதபடி\nமிக லேசாய்த் திறந்து வாசலைப் பார்க்காதபடி\nகாதின் அடிப்பகுதியை மட்டும் நிமிர்த்தியபடி\nமிக லேசாய் உடல் நடுங்கியபடி இருந்தச்\nநான் இரு கண்களையும் இறுக்க மூடியபடி\nஒலியும்,அதைத் தொடர்ந்த அவனின் கணீரென்ற\nகுரலும் வீதியே அதிரும்படி எங்கள்\nவீட்டுக்கு மிக அருகில் ஒலிக்கிறது\nஇதற்கு முன்பு வரை \" நல்ல காலம் பொறக்குது\nநல்ல காலம் பொறக்குது\" எனச்\nசொல்லிக் கொண்டு வந்த குடுகுடுப்பைக்காரன்\nஐயோன்னு போகுதே..ஒரு பச்சைப்பாலகன் உசுரு\nஐயோன்னு போகுதேன்னு \"வீதி அதிரக்\nஎன் உடன் அந்தக் குரல் கேட்டு இன்னும்\nநெருக்கமாய் அம்மாவைக் கட்டிக் கொள்கிறேன்\nஅம்மா இன்னும் இறுக்கமாய் என்னை\nஎன் உடல் நடுக்கத்தோடு அவள் உடலும்\nஎத்தனை நேரம் அப்படி இருந்தோம் என்கிற\nகுரலும் மெல்ல மெல்ல தூரம் சென்றுக்கரைய\nபின் மெல்லக் கதவை மூடிவிட்டு\nபயத்தில் எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை\nஅம்மாவை இறுக அணைத்தபடி நான்\nஅம்மாவும் பேசவில்லை. ஆனால் அந்தப்\nபாலகன் நானாக இருந்துவிடக் கூடாது\nஎன்ற எண்ணமோ என்னவோ அம்மாவும்\nஎன்னை இறுக அணைத்துக் கொள்கிறாள்\nஎப்போது விடிந்தது எனத் தெரியவில்லை\nநான் விழித்து எழுந்து அம்மாவைத் தேடுகையில்\nஅம்மா வீட்டு வாசலில் யாருடனோ\nபேசிக் கொண்டிருப்பது தெரிய, வேகமாக\nதெருவில் ஆங்காங்கே கும்பல் கும்பலாய்\nவிஷயத்தை பயந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள்\nஎன் வீட்டிற்கு எதிர் வீட்டிலும் என் வயதொத்தவன்\nஇருந்த காரணத்தால் அந்த மாமியும்\nஎன அம்மாவும் மிகச் சரியாக யார் வீட்டு\nவாசலில் இருந்து அந்த \"ஐயோன்னு போறானே\"\nஎன்பதைச் சொல்லி இருப்பான் என்கிற\nஇருவருக்கும் நம் வீடாக இருக்கக் கூடாது\nஎன்கிற என்கிற எண்ணம் இருப்பது அவர்கள்\nஅம்மா என்னை அணைத்தபடி என் தலையை\nஎதிர் வீட்டு மூர்த்தியின் தலையை\nஅவர்கள் அம்மா கோதியபடி இருக்கிறாள்\nநேரமாக, நேரமாக, பேச்சு கொஞ்சம் இலகுவாக\nஎ��ிர்வீட்டு மாமி சட்டென \" அதுசரி\nநேத்து நடந்ததெல்லாம் சரி. அந்த சமயம்\nநம்ம தெரு நாய்களெல்லாம் எங்கே போனது\nஒரு நாய் குரைப்புச் சப்தமும் கேட்கவில்லையே\"\nஅப்போதுதான் நினைவு வந்தவளாக என்\nஅம்மாவும் \" அட ஆமா..நம்ம வீட்டுப் பக்கமே\nஎப்போதும் ஏழெட்டுத் திரியுமே அதுக்கெல்லாம்\nஎன்ன ஆச்சு \" என்கிறாள்\nஎனக்கும் அது ஆச்சரியமாகத்தான் இருந்தது\nஎங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு அருகில்\nஇருந்த சுந்தர் மாமா சட்டெனத் திரும்பி\nநடுச்சாமக் கோடாங்கி எல்லாரும் சுடுகாட்டில்\nபூஜை செஞ்சு வரும்போது கையில் ஒரு\nஅதை நாய்க்கு நேராக் காட்டினா போதும்\nஅது நாய் வாயைக் கட்டிடும் அவன் தெரு\nதாண்டும் வரையில் வாயத் திறக்காது\"\nஅப்போது அதைக் கேட்க எங்களுக்கு\nஇன்னமும் பயம் கூடிப் போனது\nபின் வயது கூடக் கூட அப்படியெல்லாம்\nநாய் வாயைக்கட்டுவது என்பது சாத்தியமே இல்லை\nஅது கட்டுக் கதை. நாம் குடுகுடுப்பைக்காரனையே\nமுழுக் கவனத்துடன் கவனிக்கிற நிலையில்\nநாயின் குரைப்பைக் கவனித்திருக்க விட்டிருக்கும்\nநடந்த விஷயத்தைப் பார்க்கையில் எனக்கு\nதாயத்தால் வாயை கட்டுதல் சாத்தியம் என்றே\nகாரணம், எத்தனைப் பெரிய நிலையில்\nஇருக்கிறவர்கள் ஆனாலும் கூட இரண்டாம்\nதளம் தாண்டி மூன்றாம தளம் போக முடியாமல்\nமாதக் கணக்காகியும் முன்னாள் முதல்வரின்\nஉடல் நலம்குறித்து எந்தச் செய்தியும்\nதஞ்சை மாவட்டத்தில் இருந்து வந்த யாரோ\nஇரண்டம் தளத்தில் வைத்துவிட்டுப் போயிருக்கிற\nதாயத்தால்தான் இருக்கும் என நிச்சயம் நம்புகிறேன்\n( ஒரு ஜன நாயக நாட்டில், விஞ்ஞான வளர்ச்சியும்\nமக்களின் விழிப்புணர்வும் உச்சத்தில் இருக்கிற\nஇந்த நூற்றாண்டிலும், ஒரு மக்களின் ஏகோபித்த\nதலைவரின் மரணம் குறித்த மர்மத்தை விலக்க\nவிக்கிரமாத்தித்தன் கதைகளைப் போல நாமும்\nஇதுபோல அப்போலோ மர்மக் கதைகளை எழுதிக்\nவெட்கக் கேடு ஆனாலும் வேறு வழி \nஅது புரிய வாய்ப்பே இல்லை\nஅதை உணர வாய்ப்பே இல்லை\nஅது அரிச்சந்திர வீழ்ச்சி தரினும்\nஅது தரும் பெரும் எழுச்சி\nஅது புரிய வாய்ப்பே இல்லை\nஅது விளங்க வாய்ப்பே இல்லை\nLabels: / கவிதை -போல\n\" உங்களால் நான் உங்களுக்காக நான் \" என முழங்கிய புரட்சித் தலைவியை\nபுரட்சித் தலைவியை முன் இருத்தி\nஎங்களுக்கு ஒரு தெளிவைத் தருகிறது\nமறைந்து \"பிழைத்தலே \" சரி\nஆதரித்த ஜா அணி ���ண்ட\n. மத்திய , மாநில அரசுகளே ஆணிவேர் அறுத்து ஆஸிட் ஊற்றும் செயலை....\nநடவடிக்கை எடுத்தலுக்கு முன் ..\nமத்திய , மாநில அரசுகளே\nமட்டுமே செயல்படும் அரசு இயந்திரம்\nஎனப் பொருள் கொள்க )\nஊழலில் தலைசிறந்த \"ராம மோகன ராவ்களையே \"....\nஊழல் ஒரு பிரச்சனை என\nவெளி ஊழல் அரசு ஊழலை\n\"ராம மோகன ராவ்களையே \"\nஅது குறித்து ஒரு கவிதையோ\nகாசேதான் கடவுளப்பா- தலைமைச் செயலாளருக்கும் இது தெரியுமப்பா\nபோனதைப் பார்க்கப் பார்க்க ....\nஇல்லாத இடம் தேடி அலைவது என்பது\nகாசுக்குச் சொன்னதாகவே படுகிறது எனக்கு\nசின்னம்மா அவர்கள் பொதுச் செயலாளராக....\nசின்னம்மா அவர்கள் பொதுச் செயலாளராக\nபதவி ஏற்பதால் அ. இ அ.தி.மு.க கட்சிக்கு\nஉண்டாகும் சாதக பாதக விஷயங்களை\nமறைவுக்குப் பின் நேர்ந்த அரசியல் சூழலை\nஅரசியல் சூழலை ஆராய்வது இன்னும்\nசரியாகப் புரிந்து கொள்ள உதவும்\n1967க்குப்பின் முதலமைச்சர் பதவி வகிக்கையில்\nஉள்ள ஒற்றுமை, மூன்று முதலமைச்சர்களும்\nஅவர்கள் காலமான காலத்தில் சட்டமன்றத்தில்\nமுழு மெஜாரிட்டியுடனேயே பதவியில் இருந்தார்கள்\nஎனவே அவர்கள் காலமானதால் உடனடியாக\nஒரு ஆட்சி மாற்றத்திற்கான சூழல்\nஎப்போதும்( இப்போதும் போல ) ஏற்படவில்லை\nஆனால் கட்சியில்தான் அவர்கள் காலமானச் சூழலில்\nஅவர்கள் நினைத்தது போல் இல்லாமல்\nமாறுபாடாக வேறு ஒருவர் தொடர்ந்து\nதலைமைப் பதவி ஏற்கும்படியாய் அமைந்தது\nஅண்ணாவுக்குப் பின் அவர் சொல்லிக் கொண்டிருந்த\nகலைஞர் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்\nதன் சாதுர்யத்தால் இன்றுவரை தொடர்ந்து கொண்டும்\nஆனால் புரட்சித் தலைவர் விஷயத்தில்\nஅவர் அவர் மறைவுக்குப் பின் ஒரு பெரும்\nகுழப்பம் ஏற்பட்ட பின்பே ஒரு தெளிவும் கிடைத்தது\nஅதற்குக் காரணம் ஒருவகையில் புரட்சித் தலைவர்\nமத்திய அரசுடன் ஏதாவது மனக் கசப்பெனில்\nஅதை தான் பொது வெளியில் பேசாது\nகாளிமுத்து அவர்களை காங்கிரஸைத் தாக்கிப் பேசும்\nஅவரும் அவர் பங்குக்கு அன்றையத் தினசரிகளில்\nஒரு அருமையான வசனமாக பேசி வைப்பார்\n(\"கருவாடு மீனாகாது, கறந்த பால் மடிபுகாது \"\nமுணியாண்டி விலாஸுக்குக் கூட அதிக\nபிராஞ்ச் தமிழகத்தில் உண்டு ஆனால் காங்கிரஸுக்கு..\"\nஎன்பன போன்ற வசனங்கள் எல்லாம் அப்போது\nகாங்கிரஸுடன் ஏற்படுகிற மனக் கசப்பை\nகாளிமுத்து அவர்களை வைத்துப் பேசவைத்து\nஅவ்வப்போது அதைச் சரிசெய்து கொண்டதைப் போல\nதனக்குக் கட்சி நடவடிக்கைகளில் ஆர். எம் வீரப்பன்\nஅவர்கள் பாலும் புரட்சித்தலைவியின் பாலும்\nஏற்படும் அதிருப்தியை அவர்களில் ஒருவருக்கு\nமுக்கியத்துவம் கொடுத்தும் ஒருவரை ஒதுக்கியும்\nஎன மாற்றி மாற்றி வைத்து அரசியல் சதுரங்கம்\nஅதுவேஅவர் மறைந்து அவரது பூத உடல்\nஅன்று இராஜாஜி ஹாலில் மக்கள் அஞ்சலி\nசெலுத்த வைக்கப் பட்டபோது உலகமே\nஅன்று ஆரம்பம் முதல் கடைசியில் வரை\nபுரட்சித் தலைவி அவர்கள் தலைவரின்\nபூத உடலுக்கு அருகிலேயே சோகவடிவமாய்\nஉலக மக்கள் அனைவரும் பார்க்கும்படியாய்\nபுரட்சித் தலையின் மீது இரக்கம் கொள்ளும்படியாய்\nஜானகி அவர்களையும் புரட்சித் தலைவரின்\nஅருகில் இறுதி வரை இருக்கும்படியாகச் செய்ததும்\nஇராணுவ ஊர்தியில் புரட்சித் தலைவரின் உடல்\nஏற்றப்பட்டதும் புரட்சித் தலைவியும் அதில்\nஅவர் கே.பி.ராமலிங்கம் அவர்களால் பிடித்துக்\nபுரட்சித் தலைவி கீழே தள்ளப்பட்டதும்...\nஅது அன்று தொலைக்காட்சி மூலம்\nஉலக மக்கள் அனைவராலும் நேரடிக் காட்சியாய்\nஅது பெரும் அதிர்ச்சித் தரும் நிகழ்வாய்\nபுரட்சித் தலைவியின்பால் கூடுதல் இரக்கம்\nஅந்த நிகழ்வே பின்னால் அவர் கட்சித் தொண்டர்களையும்\nபொது மக்களையும் ஈர்ப்பதற்கு ஒரு\nமிகப் பெரும்காரணமாய் இருந்தது என்றால்\nபூத உடல் அதே இராஜாஜி ஹாலில் மக்களின்\nபுரட்சித் தலைவி இருக்கிறவரையில் ஊடகங்கள்\nகண்ணில் பட்டுவிடாது,மறைமுக அரசியல் செய்து\nகொண்டிருந்த, புரட்சித் தலைவி அவர்களால்தனக்கு\nதுரோகம் செய்கிறவர்கள் என அடையாளம்\nகாட்டப்பட்டவர்கள் எல்லாம் சுற்றி நின்றதும்..\nஒரு பெரும் அதிர்ச்சிசி தரும் நிகழ்வாய்\nசின்னம்மா அவர்களின் பால் கூடுதல் வெறுப்பும்\nவந்திருக்கிறது என்றால் அதுவும் மிகையில்லை\nஅன்று ஆர்.எம் வீரப்பன் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில்\nஇருந்த பலத்தில் ஜானகி அவர்களை முதல்வராக்கி\nபுரட்சித் தலைவியை அவர்களை ஒதுக்கிச் செய்ததெல்லாம்\nசில காலங்களுக்குத் தான் செல்லுபடியானது\nபின் ஆட்சிக் கலைக்கப்பட்டதும் மக்களைச்\nசந்திக்க நேர்கையில்தான் மக்கள் யார்ப்பக்கம்\nஅந்த வகையில் இப்போது மெஜாரிட்டி\nஇருக்கும் நிலையில் ஆட்சிப் பொறுப்பில்\nகட்சியின் பொது குழுக் கூடி\nசித்தப்பா அவர்களுக்கும் முக்கிய பொறுப்புக்\nகொடுப்பதோ இப்போது மி�� எளிதானப் பணிதான்\nஆனால் அதையும் தாண்டி மக்களைச்\nமந்திரி முதல் மாவட்டச் செயலாளர்,\nவட்டம் சதுரம் என பதவியில் இருக்கிற\nதாண்டித் தொண்டர்களைச் சந்திக்க நேருகையில்..\n(நீளம் கருதி அடுத்த பதிவில் )\nஒரு இனிய அரிய வாய்ப்பு\nவலைத்தள நண்பர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு\nஇணைய தளம் குறித்து எளிமையாகவும்\nதெளிவாகவும் அறிய இது ஒரு இனிய வாய்ப்பு\nகலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பிப்போம் வாரீர்\nகலந்து கொண்டு இன்னும் நம்மைக்\nகூர்மைப் படுத்திக் கொள்வோம் வாரீர்\nகலைஞர் பாணியில் ...சின்னம்மா ( 2 )\nஅன்று அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த\nகாலச் சூழலில் கலைஞருக்கு இருந்த\nஇலக்கியம் சார்ந்து அவரின் படைப்புகள்\nஒரு சராசரி மனிதனை முகம் சுழிக்க\nகான்ஸ்டெபில் கந்தசாமி,( மகள் மீது\n...... புத்தகம் கிடைத்தால் படிக்கவும் ...)\nமறக்க முடியுமா (போதையில் தங்கையை\nபுணர வரும் அண்ணன் )\n\"வனவாசத்தில் \" கண்ணதாசன் கலைஞர் குறித்து\nசட்டசபையில் அனந்த நாயகி அம்மையாரை\nமடக்கும் விதமாக \"அனந்த நாயகிக்கு\nஅண்ணாவின் மூக்கருகில் என்ன வேலை\nபின் \"நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் \" என\nஇரு பொருள்படும்படி ஒரு விஷயத்திற்கு\nஇப்படி மிக நன்றாகத் துடுக்காகப் பேசுவதான\nஎண்ணத்தில் பொதுவெளியில் கொஞ்சம் கூடுதலாகப்\nபேசி அண்ணா, நெடுஞ்செழியன் பேராசிரியர்,நாஞ்சிலார்\nசி;பி சிற்றரசு இவர்கள் எல்லாம் ஒரு நிலை என்றால்\nகலைஞர் அடுத்த நிலை என்கிற அபிப்பிராயம்\n( இதன் தொடர்ச்சியாய் முதல்வர் பதவியில்\nஇராஜாஜி அவர்கள்சொன்னதற்கு மறு மொழியாக\nஇது எல்லாம் கட்சிக்கு வெளியே உள்ளவர்களின்\nமன நிலையில் இருந்த குமைச்சல்\n.கலைஞர் முதல்வர் தேர்வில் இருக்கிறார்\nஎனக் கேள்விப்படஅப்படி நடந்து விடக் கூடாது\nஎனக் கட்சிச்சாராத பொது ஜனம்\nஆனால் முதல் தேர்வுக்கு மக்கள் தேவையில்லையே\nசட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால்\nஅதற்கு அவருக்குச் சாதகமான அம்சங்கள்\nஅவருக்கு அன்று நிறையவே இருந்தது\nமுதல் சாதகம் அண்ணா இறக்கும் தருவாயில்\n.(இப்போது அ.தி.மு.க வுக்கு இருப்பதைப் போலவே )\nகலைஞர் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை\nமுக்கியப் பொறுப்பில் இ ருந்தது\nஅண்ணா, பேராசிரியர்,மற்றும் நாவலர் இவர்களை விட\nஎப்போதும் உடன் சந்திக்கும்படியான நிலையிலும்\nமக்கள் செல்வாக்குள்ள புரட்சித் தலவர் மற்றும்\nஇலட்சிய நடிகர் இவர்கள் ஆதரிக்கும் படியாக\nஅண்ணா இறந்த தருணத்தில் பொதுப்பணித்துறை\nஅமைச்சர் என்கிற கோதாவிலும், கூடுதல்பற்றுடைய\nதம்பி என உணர்த்தும்விதமாக அண்ணா நினைவிடம்\nஅன்று வானொலியில் கல்லும் கரையும் விதமாக\nஆற்றிய கவித்துவமான இரங்கல் சொற்பொழிவு..\nஇவைகள் இவருக்கு முந்தியவர்களாகத் தெரிந்தவர்களை\nகொஞ்சம் பின் நகர்த்தி வைத்தது என்றால\nமேலும் முன் பதிவில் சொன்னபடி\nமதியழகன் அவர்களைக் கடைசி நிமிடம்வரை\nபோட்டியாளர் போலவே இரகசியம் பாதுகாத்து\nகடைசி நிமிடத்தில் தன்னை ஆதரிப்பவராகக் காட்டி\nஅனைவரையும் திகைக்கச் செய்த இராஜ தந்திரம்\nஇணையாகவே கொண்டு செல்லும் சாதுர்யம்\nஇப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்\nஅதனால்தான் தான் பதவி ஏற்று அடுத்து வந்த\nபொதுத் தேர்தலில் அவர் தலைமையிலான\nதி.மு. கழகத்தை மீண்டும் அரியணை ஏற\nஇன்றும் அதே மெஜாரிட்டி அ.தி.மு.க வுக்கு இருக்கிறது\n(ஆனால் சட்டசபை அங்கத்தினராக சின்னமா இல்லை\nஆதலால் முதல்வர் என்கிற பேச்சுக்கே இப்போது\nஅதே சமயம் சர்வவல்லமைப் படைத்த\nபொதுச்செயலாளர் பதவிக்கு முயல்வது என்பது\nஅவருக்கு இப்போதுள்ள சூழ் நிலையில்\nஆனால் கட்சிக்கு எப்படி இருக்கும் \n(நீளம் கருதி அடுத்த பதிவில் )\nஅண்ணா அவர்கள் மறைந்து அடுத்த\nசட்டசபைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய\nஏற்கெனவே அண்ணா அவர்களால் எனக்குப் பின்\nநாவலர் நெடுஞ்செழியன் எனப் பகிங்கிரமாகவே\nஆயினும் கூட சட்டசபை உறுப்பினர்கள் மற்றும்\nகட்சித் தொண்டர்கள் மத்தியில் நாவலரை விட\nசட்டமன்றத் தலைவர் தேர்வில் நெடுஞ்செழியன்\nகலைஞர் மற்றும் மதியழகன் ஆகிய மூவரும்\nபோட்டியிடப் போவதாக பரவலானத் தகவல்\nநாவலர் பெயர் முதலாவதாக முன்மொழியப்பட\nபின் எதிர்பார்த்தபடி கலைஞர் அவர்களது\nபெயரும் முன் மொழியப்பட அடுத்து மதியழகன்\nபோட்டியில் தான் எளிதாக வெல்ல முடியும்\nஎன நாவலர் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும்\nமதியழகன் அவர்கள் போட்டியிடாது கலைஞர்\nஅவர்கள் பெயரை முன்மொழியப் புரட்சித் தலைவரும்\nகலைஞரை ஆதரிக்க யாரும் எதிர்பாராத வகையில்\nபின் நெடுஞ்செழியன் அவர்கள் விலகியதும்\nதொடர்ந்து அவர் இடம் காலியாகவே இருப்பதாக\nசொல்லிச் சொல்லிச் அவரைச் சேர்ந்ததும் ,\nபோட்டியிடத் தக்க செல்வாக்கு மிக்கத்\nதலைவராக இருந்த மதியழகன் அவர்களை\nகட்சித் தொடர்பில் இருந்து விலகி இருக்கும்படியான\nசபா நாயகர் ஆக்கியதும், இவையெல்லாம்\nகலைஞரின் சாணக்கியத் தனத்திற்கு எடுத்துக் காட்டு\n(கட்டுரையின் நோக்கம் அது குறித்து இல்லாத\nகாரணத்தால்,அது குறித்து விரிவாக எழுத வில்லை )\nஅன்று கலைஞர் அவர்களின் செல்வாக்கு\nகட்சித் தொண்டர்களிடம் இருந்த அளவு\nபொதுமக்களின் எண்ணத்தில் அண்ணாவுக்குப் பின்\nநெடுஞ்செழியன், பேராசிரியர் அவர்களுக்குப் பின் தான்\nகலைஞர் என்கிற வரிசையே இருந்தது\nகலைஞர் முதல்வர் ஆனதும் பொது மக்களிடம்\nதனது இம்மேஜை இவர்களையும் மீறி முன்னெடுத்துச்\nஅப்போதுதான் அரசின் சேம நலத் திட்டங்களை\nமக்களிடம் கொண்டு செல்வது என்கிற நோக்கில்\nமக்கள் தொடர்பு அதிகாரிகள் 59 பேர் நியமிக்கப்பட்டது\n(அந்தப் பதவியில் உள் நுழைந்தவர்தான்\nசசிகலா நடராஜன் அவர்கள் )\nஅப்போது கலைஞர் அவர்களின் புகைப்படம்\nஅதிக அரசு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன\n( மிகக் குறிப்பாக சமூக நலத் துறை சார்பில்\nவெளியிடப்பட்ட நாம் இருவர் நமக்கு இருவர்\nஎன்கிற விளம்பரம் கலைஞர் அவர்களின்\nஉருவம் தாங்க அதிகம் வெளியிடப்பட்ட ஞாபகம்\nஅப்போது பழைய காங்கிரஸில் முன்னணிப்\nபேச்சாளராக இருந்த தீப்பொறி ஆறுமுகம் அவர்கள்\n\"இந்தப் படத்தைப் பார்த்து விளம்பரத்தைப்\nகாரணம் கலைஞர் அந்தப் பெண்களைப்\nபார்த்து நாம் இருவர் நமக்கு இருவர் எனக்\nகேவலப்படுத்துவதுப் போல இருக்கிறது என\nபேசிய ஞாபகம் இன்னமும் என் போன்றோரிடம் உள்ளது )\nஇத்தனை ஆண்டு காலம் கழித்து...\nசட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியில்\nஆதரவுடன் அல்லது அவரைப் பகைக்காது\nசின்னம்மா அவர்களின் செல்வாக்கு உள்ளது\nவெகு ஜன மக்களிடம் இல்லை\nஆனாலும் அன்று கலைஞருக்கு இருந்த\nசில எதிர்மறையான விஷயங்களைக் காட்டிலும்\nஅதிகமாக பல நேர்மறையான விஷயங்கள்\nஇருந்ததைப் போல இன்று சின்னம்மாவுக்கு இல்லை\nமாறாக சில நேர்மறையான விஷயங்களை விட\nபல எதிர்மறையான விஷயங்களே அதிகம் உள்ளது\nஅது என்ன கலைஞரின் பாணி என்பது\nLabels: அரசியல் -, அவல்\nபுரட்சித் தலைவி ...சசிகலா அம்மையார்... கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்கள்\nபுரட்சித் தலைவர் மறைந்து அ இ அ தி. மு கவில்\nஒரு மாபெரும் வெற்றிடம் தோன்றிய காலச் சூழல்\nஇப்போது சட்ட மன்ற உறுப்பினர்கள்\nபெரும்பாலானோர் சசிகலா அம்மையார் அவர்களை\nஆதரிப்பத���ப் போல அன்று ஜானகி அம்மையாரை\nபின் கட்சி இரு கூறாய்ப் பிரிந்து சின்னம் முடக்கப்பட\nசேவல் மற்றும் புறா ஆகிய சுயேட்சை சின்னங்களில்\nபுரட்சித் தலைவி அவர்களும் ஜானகி அம்மையார்\nஅப்போது தமிழகத்தில் இருவரில் நிஜமான வாரிசு\nயார்தான் என்கிற குழப்பம் தலைவர்கள் மத்தியில்\nமட்டுமல்ல, கட்சி உறுப்பினர்கள் மத்தியில்\nமட்டுமல்ல,மக்களிடையே கூட இருந்த நேரம்\nசென்னையில் இருந்து ஒரு பிரபல\nபத்திரிக்கை ஆசிரியர் தன்னுடைய நிருபரை\nமற்றும் புரட்சித் தலைவி அவர்கள் போட்டியிடும்\nதொகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மக்கள்\nகருத்தை அறிந்து அறிக்கைத் தருமாறு பணிக்கிறார்\nஅந்த நிருபரும் நகர் பகுதியைச் சாராது\nகிராமப் பகுதியில் விசாரித்தால்தான் சரியாக\nஇருக்கும் எனக் கருதி ஆண்டிப்பட்டித் தொகுதியைச்\nசார்ந்த வருசநாடு பகுதியில் மக்கள் கருத்தைக்\nகேட்டு பதிவு செய்து வருகிறார்\nஅந்தச் சமயம் அந்த ஊரில் ஒரு வயதான\nபுரட்சி தலைவியும் இந்த ஊரில் நேரடியாகப்\nஉங்கள் ஆதரவு யாருக்கு \" என வழக்கமான\nஅந்தப் பெண்மணி சட்டென யாரும் எதிர்பாராத\nஒரு வித்தியாசமான பதிலைச் சொல்கிறார்\n\"தலைவர் அந்த அம்மாவை வீட்டுக்குள்தானே\nவைத்திருந்தார். இந்த அம்மாவைத்தானே அரசியலுக்கு\nவீட்டுக்கென இருந்த அம்மா இப்ப ஏன்\nநாட்டுக்கு வருது.அது தப்பு. என் ஒட்டு\nநாட்டுக்குன்னு புரட்சித் தலைவர் அறிமுகம் செய்த\nஜெயலலிதா அவர்களுக்குத் தான் எனது ஆதரவு \"\nஇந்த சுதந்திரம் வந்ததைக் கூட பல வருடம்\nகழித்துத் தெரிந்து கொண்ட ஒரு பகுதியான\nபுரட்சித் தலைவரின் மானசீகச் செய்தியாக\nஅந்த நிருபரை மட்டுமல்ல அவரை அனுப்பி வைத்த\nபின் அதை அந்தப் பத்திரிக்கையில் மக்கள்\nகருத்தாக இதைப் பதிவு செய்திருந்தார்\nபின்னர் உண்மையில் தமிழகத்தின் கருத்தாக அந்த\nஉள்காட்டுப் பகுதியைச் சார்ந்த வயதான\nஅதே சூழல்தான் இன்றும். புரட்சித்தலைவி\nஅவர்கள் மிகக் கடினமான காலக்கட்டங்களில்\nதான் முற்றிலும் நம்பத் தக்க நபராக\nஉயிர்த் தோழியாக, உற்ற தோழியாக\nவைத்திருந்த சசிகலா அம்மையார் அவர்களை\nகட்சியை விட்டு நீக்கிய பின் பின்னர்\nதன் இல்லத்தில் சேர்த்துக் கொண்டாரே ஒழிய\nஅவருக்கோ அன்று அவரது பூத உடலை\nசுற்றிக் காத்து நின்றிருந்த அவரின் உறவினர்\nயாருக்குமோ கட்சியில் எந்தப் பதவியும் கடைசிவ���ைத்\nதரவில்லை என்பது அனைவரும் அறிந்ததே\nஅப்போதைப் போலவே ஏற்கென்வே புரட்சித்\nதலைவியால் பதவி பெற்றவர்கள் பதவியைத்\nதக்கவைத்துக் கொள்ளும் விதமாக அன்றைய\nபதவியாளர்களைப்போல இன்று முடிவு எடுக்கலாம்\nஆனால் நிச்சயம் மீண்டும் மக்களைச் சந்திக்க\nநேர்கையில் அவர்கள் மோசமான முடிவினைத் தான்\nஏனெனில் மக்களுக்கும், கட்சியின் அடிமட்டத்\nஅன்று புரட்சித் தலைவரின் மானசீகச் செய்தியாக\nஇப்போதும் திட்டவட்டமாய் பதிந்து உள்ளது\nஇதை வருங்காலம் நிச்சயம் உறுதி செய்யும்\nLabels: அரசியல் -, அனுபவம், ஆதங்கம்\nஅருளைப் பொழிய வா நீ \nLabels: / கவிதை -போல\nநிறம் மாறிப் போகிறது நீர்\nநிலை மாறிப் போகிறது விதை\nகவிதையிலும் கன த்தச் சொற்கள்\nதன் மீது கூடுதல் கவனம் ஈர்த்து\nகவனமாகவே இருக்க வேண்டி இருக்கிறது\nகூடுதல் கவனமாகவே இருக்கவேண்டி இருக்கிறது\n2000/500 ரூபாய் நோட்டின் அவலம்\nஒருமுறை ஊழல் குறித்து மூதறிஞர்\nஇராஜாஜி அவர்கள் சொன்னதாக ஒரு\nஅது இந்த அர்த்தத்தில் இருக்கும்\nஅரசு எந்த ஒரு திட்டத்தை நிறைவேற்றினாலும்\nஅதற்கு அரசு நிர்வாகத்தில் பல அடுக்குகளின்\nஅவ்வாறு பல அடுக்குகளைத்தாண்டி பயனாளிகளைச்\nசேருகையில் அதன் பலன் மிகக் குறுகிப் போகிறது\nஉதாரணமாக ஒரு பெரிய ஐஸ் கட்டியை பத்துபேர்\nகைமாற்றிக் கொடுக்கையில் கடைசியாக உள்ள\nநபருக்கு அது போய்ச் சேருகையில் பாதிக்கும்\nவெளிச்சூட்டுக்கு ஐஸ் கட்டிக் குறைவதைத்\nதவிர்க்க இயலாது. அப்படிக் குறைவதும்\nஆனால் கை மாற்றிக் கொடுக்கையில் அவரவர்\nகைச்சூட்டுக்குக் குறைவதுதான் ரொம்ப அதிகம்\nஏனெனில் அவர்கள் கைச் சூடு ரொம்ப\nஅந்த அளவில் எந்த திட்டத்தையும் செயலாற்றும்\nஅதிகாரிகள் எல்லாம் ஊழல் பேர்வழிகளாக இருந்தால்\nநிச்சயமாக நாம் செயல்படுத்தும் திட்டம்\nஎன்பதற்கு இந்த ரூபாய் நோட்டு விவகாரம்\nசமீப நாட்களாக மக்கள் எல்லாம் ஏடிஎம் மையங்களில்\nவங்கி வாசல்களில் காத்துக் காத்து நோக\nஅவர்கள் பணத்தைப்பெறவே ஏதோ அரசிடம்\nபெரும் செல்வந்தர்களிடம் இருந்து சிக்குவது\nஎப்படி என்பதுதான் இப்போது உள்ளப் பெரிய பிரச்சனை\nநோட்டில் உள்ள எண்களை வைத்து நிச்சயம்\nமத்திய வங்கியிலிருந்து எந்த வங்கிக்கு அனுப்பப்பட்டது\nஎன்பதை மிக எளிதாக் கண்டுப்பிடிக்கவும்\nஉடன் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு அதிகம்\nவெறுமனே வங்கி அத���காரிகள் கைது எனச் சால்ஜாப்புச்\nசொல்லாமல் அரசின் மிகப் பெரும் திட்டத்தை\nஉடன் இது போன்றுப்பிடிபடும் வங்கி அதிகார்களை\nகுண்டர் சட்டம் போல ஒரு கடுமையான\nசட்டப்பிரிவின் கீழ் ஜாமீனில் வெளிவர\nமுடியாதபடி கைது செய்ய வேண்டும்\nமிக கடுமையான நடவடிக்கை இருக்கும் என்கிற\nஅச்சம் இல்லையெனில் இந்த அவலம் நிச்சயம்\nதொடரத்தான் செய்யும் என்பதோடு அல்லாமல்\nஇதற்கு அரசு சம்பந்தப்பட்ட்டவர்களின் தொடர்பு\nஇருக்குமோ என் மக்கள் சந்தேகப் படவும் வாய்ப்புண்டு\nஅந்தச் சந்தேகத்தை தவறு என நினைக்க முடியாமல்\nஅரசு இதை கவனிக்குமா அல்லது கொம்பை விட்டு\nபிரச்சனை உள்ள இடம் விட்டு வேறு எங்கு எங்கோ\nஇப்போது போல தேடி அலையுமா \nஇதே நிலை தொடருமாய் ஐம்பது என்ன\nஐநூறு நாள் ஆனாலும் இந்தப் பிரச்சனை இப்படித்தான்\nLabels: அரசியல், நாட்டு நடப்பு\n\"தை \"க்கு முன் வரும்\nஎங்கள் அன்பு சோ .இராமசாமியை\nகாவு கேட்கும் கொடுமை ஏன் \nஉனக்கு தமிழினத் தலைவர்கள் மீது\n\"பீடை மாதம் \"என மாற்றி\nஇனி உன் செயல்கள் மூலம்\nஇதை நீயே முடிவு செய்து கொள்\nLabels: அரசியல் -, ஆதங்கம், கவிதை -போல\nசென்று வா எங்கள் அன்புச் சகோதரி\nமகம் ஜெகம் ஆளும் என்னும்\nநீ கொண்ட உச்சங்கள் எதுவும்\nஉன் மீது இருந்த துரும்பினை\nஉன் மீது விழுந்த அணுகுண்டை\nநெருப்பில் பூத்த மலராய் நீ\nசொர்க்கத்தில் வீணே ஓய்வெடுக்க இயலாது\nஉன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்\nஉனக்குப் பிரியா விடை தருகிறோம்\nLabels: கண்ணீர் அஞ்சலிக் கவிதை\nஇயற்கையதன் சுகம்யாவும் யாவருக்கும் வசமாகும்\nபெரும் புயல் போற்றுதும்....பெரும் புயல் போற்றுதும்...\nஎனக் கவி புனைந்த நாம்\nசுகம் காணத் துடிக்கும் நமக்கு\nLabels: ஆதங்கம், கவிதை -போல\nஎனக்கு ஆடை அணிவி என்கும்\nஎனக்கு வடிவு கொடு என்கும்\nஎன்னைக் காட்சிப் படுத்து என்கும்\nLabels: ஆதங்கம், கவிதை -போல\nவெல்லுதலுன் நோக்கமெனில் உள்ளமதில் இதைக்கொள்...\nLabels: ஆதங்கம், கவிதை -போல\nபின்னணி பாராது பின்னணி தொடரின்.....\nLabels: அரசியல் கவிதை, ஆதங்கம்\nLabels: அரசியல் -, ஆதங்கம்\nதன் எடை மீறிய சுமையுடன்\nகொஞ்சம் நிமிர இடம் தரும்\nகொஞ்சம் ஒடுங்க இடம் தரும்\nLabels: அனுபவம், கவிதை -போல\nதகவல்கள்... தகவல்கள்.. தகவல்கள்...தலைவலிகள் ..\nLabels: அனுபவம், ஆதங்கம், கவிதை -போல\nஊமையாய் ஒரு சமூகம் ....ஒரு உலகாண்ட சமூகம்\nLabels: / கவிதை -போல, ஆதங்கம்\n\"கவிதையைக் கேள்வி ஆக்கு \"\n\"என்ன செய்வ திந்தக் கையை \"\nஎன்றி ருந்தால் பிரச்னை இல்லை.\nமற்ற நேரம், நடக்கும் போதும்\nநிற்கும் போதும் இந்தக் கைகள்\n\"கையைக் காலாக் \" கென்றான்\n\"என்ன செய்வதிந்தக் கவிதையை \"\n\"கவிதையைக் கேள்வி ஆக்கு \"\nஎன் நெருங்கிய நண்பன் வருடத்திற்கு\nஇரண்டுமுறையேனும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி\nஒரு கிடாவெட்டிற்கு ஏற்பாடு செய்து\nஅழைத்து மிகப் பிரமாதமாக விருந்துக்கு\nசில கிடாவெட்டுக்குச் சொல்லும் காரணம்\nஎனக்கே பல சமயம் இது தேவையா எனத் தோன்றும்\nஇந்த வாரம் நடந்த கிடாவெட்டுக்குப் போயிருந்தபோது\nஇந்தக் கிடாவெட்டும் தேவையா எனத் தோன்றியதால்\n\"ஏன் இப்படி அனாவசியமாகச் செலவு செய்கிறாய் \nஎனப் பொறுமைக் காக்காது கேட்டும் விட்டேன்\nஅவன் சொன்ன பதில் எனக்கு மிகவும்\nகாரணம் நான் மிகச் சராசரிக் குடும்பத்தைச்\nசேர்ந்தவன்தான் என் உறவும் நட்பு வட்டமும் கூட\nநான் சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த\nஏதோ நல்லபடியாகப் போவதால் வீடு, கார் எனச்\nஎன்னால் முடிந்த அளவு தனிப்பட்ட முறையில்\nஉறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டத்தில்\nமிக லேசாக பொறாமையும் கொஞ்சம் விலகலும்\nஇதை இந்த விருந்து சரி செய்து விடுகிறது\nநானும் என்னை மனத்தளவில் சரி செய்து கொள்ள\nஎனக்கு இவன் பதில் உண்மையாகவும்\nஇதையே மோடிஜி வேறுவகையாக யோசிக்கலாம்\nஇந்த 500/1000 செல்லாததாகிய விவகாரத்தில்\nஅதிகம் சங்கடப்படுவது கீழ்த்தட்டு மற்றும்\nபடுகிறார்களா இல்லையா என்பது கூட\nஇனி போகப் போகத்தான் தெரியும்\nஇந்த நிலையில் என் நண்பனைப் போல\nமோடிஜியும் நம் போன்ற கீழ்த்தட்டு மற்றும்\nகோடிக்கணக்கில் கடன் வாங்கிக் கட்டாதுத் திரிகிற\nபலரின் பெயர்களை பகிங்கிரமாக வெளியிடுவதோடு\nஅதில் ஒரு சிலர் மீதாவது உடன் நடவடிக்கை\nஇந்தக் கிடாவெட்டு உறவினர் மத்தியில்\nஇவர் பணம் வந்தும் மாறாது இருக்கிறார் என்கிற\nபிரதமர் பொதுமக்கள் சார்ந்துதான் இருக்கிறார்\nஅந்தப் பகாசுரப் பணமுதலைகள் பக்கம்\nஊதுகிற சங்கை நாமும் ஊதி வைப்போம்\nகாது எப்படி இருக்கிறது என்பது போகப் போகத்\nLabels: அரசியல் -, ஆதங்கம்\nவருகிற 19 ஆம் நாள் இடைத்தேர்தல்\nநடைபெற இருக்கிற மூன்று தொகுதிகளில்\nகடந்த தேர்தலில் வெற்றி பெற்ற\nசெய்தியைக் கூட கேட்க முடியாது சுமார்\nவேட்பாளர் எஸ் எம் சீனிவேல் அவர்கள்\nநடைபெறுகிற இந்த இடைத்தேர்தலின் ���ுடிவு\nஎப்படி இருக்கும் என பிற மாவட்டங்களில்\nஇருந்து எனது நண்பர்கள் தொடர்ந்து\nபொத்தாம் பொதுவாக எல்லோரும் இடைத்தேர்தல்\nஎன்றால் அதிகார துஸ்பிரயோகம், மற்றும்\nபணப்பலம் இவற்றால் ஆளும்கட்சி வெல்லும்\nஎனச் சொல்லித் திருப்திப்பட்டுக் கொண்டிருந்தாலும்\nஉண்மை அது மட்டும் இல்லை\nநிஜப் போட்டியுள்ள அஇஅதிமுக மற்றும்\nவென்று தொகுதிக்கென எதுவும் செய்யவில்லை\nஎன்கிற கருத்து அஇஅதிமுக வேட்பாளர் குறித்த\nஎதிர்மறையான அபிப்பிராயம் உள்ள போதும்,\nதி.மு.க வேட்பாளரைப் பொறுத்தமட்டில் ,\nமருத்துவராய் இருந்து தனது சொந்த டிரஸ்ட் மற்றும்\nஅரிமா சங்கம் முதலானவைகளில் தன்னை\nஇணைத்துக் கொண்டு ,தொடர்ந்து சேவைகள்\nசெய்து கொண்டிருக்கிறவர் என்ற போதும்,\nஅணுக எளிதானவர் என்கிற நேர்மைறையான\nஅபிப்பிராயம் கொண்டவர் என்ற போதும்\nபூர்வீகமாகக் கொண்டவர் என்ற போதும்,\nஇந்தத் தொகுதியில் அ.இ அ.தி.மு.க வேட்பாளரே\nஅதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் வாய்ப்பு\nஉள்ளதெனில் அதற்கான முழுமையான காரணம்\nபணபலம்,அதிகார துஸ்பிரயோகம் என மட்டும்\nமாறாக அ.இ.அ.தி.முக கட்சித் தலைவர்களின்\nமிகச் சரியான தேர்தல் வியூகமும்,\nசெயல்படும் தொண்டர்களின் செயல்பாடும் என்றால்\nகட்சி கடந்து பொது வாக்காளர்களையும் கவரக் கூடிய\nஆளுங்கட்சிக்கு இணையாக அனைத்து விதத்திலும்\nஈடு கொடுக்கக் கூடிய ஒரு வேட்பாளர் கிடைத்தும்\nஇந்தத் தொகுதியில் தி.மு.க அதிக வாக்குவித்தியாசத்தில்\nநிச்சயம் சப்பைக்கட்டுகளே எனக் கொள்ளலாம்\nLabels: -ஒரு மாறுதலுக்கு, )அரசியல்\nநேரு மாமா பிறக்கும் முன்பும் ரோஜா இருந்தது\nநேரு மாமா பிறக்கும் முன்பும்\nரோஜா இருந்தது - அது\nநூறு பூவில் தானும் ஒன்று\nநேரு மாமா மார்பில் அதனைச்\nரோஜா பூவின் ராஜா என்று\nபஞ்சம் பசியும் பிணியும் உலகை\nமிஞ்சும் போரை ஒழிக்க வென்று\nபஞ்ச சீலக் கொள்கை தன்னை\nஐந்து கண்டம் புகழும் வண்ணம்\nமுதலாய் இருத்தல் மட்டும் பெருமை\nதொடர்ந்து இருத்தல் அதுவே பெருமை\nஐந்து ஆண்டுத் திட்டம் தந்து\nஇந்தி யாவும் வளர்ந்து சிறக்க\nநமது வாழ்வு ஏற்றம் கொள்ள\nவழியைத் தந்தது - அதை\nஉணர்ந்துப் போற்றி நெஞ்சில் பதித்தல்\nகுழந்தை நலமே நாட்டின் நலமாய்\nகுழந்தைக் கூட்டம் சுற்றி இருக்க\nகுழந்தை களுக்கே உரிய தெனது\nஉவந்து சொன்ன நேரு மாமா\nஅவர்தம் பெருமை முழுத���ய் அறிந்து\nஅவர்தம் கனவை நிஜமென் றாக்க\nLabels: சிறப்புக் கவிதை -, படைத்ததில் பிடித்தது\nமவுலிவாக்க கட்டிட இடிப்பு பற்றி விசுவின் இதயக்குமுறல்\nவஸந்த காலம் உன் வாசல் வர\nஉனக்கு பேசவும் எழுதவும் வர\nமிகச் சிறியது என உனக்கு\nஅதனால் நீ நொந்தும் போகலாம்\nஎனவே அந்த வழி வேண்டாம் நமக்கு\nநீ கைது செய்யவும் படலாம்\nஉன் வீடும் தாக்கப் படலாம்\nகாசு கொடுத்து கருமாந்திரம் நமக்கெதுக்கு\nஅதுதான் என்றும் சுகம் நமக்கு\nஆடிக்காற்றுப் போல எதன் மீதும்\nமிகச் சரியாகப் படாது புழுதிக் கிளப்பிப் போ\nயானைவைத்து பிச்சை எடுப்பது போல்\nஅறிவைக் கொண்டு பிழைக்கப் பழகு\nஉன் வாசல் கதவைத் தட்டும்\nLabels: ஆதங்கம், படைத்ததில் பிடித்தது\nவிடாது தொடரும் உங்கள் நினைவு நிச்சயம் எங்களைத் தூங்க விடாது\nஒரு ஆதர்ஷ நாயகானாய் உயர்ந்தவரே\nநமக்கானது என உணரச் செய்தவரே\nஉச்சத்தைத் தொட முடியும் என\nநீங்கள் அவதரித்த நாளாக மட்டுமல்ல\nவிடாது தொடரும் உங்கள் நினைவு\nநிச்சயம் எங்களைத் தூங்க விடாது\nLabels: சிறப்புப்பதிவு, படைத்ததில் பிடித்தது\nவேறு எதை எதையோ நொந்தபடி....\nவேறு எதை எதையோ நொந்தபடி.\nஒவ்வொரு முறை நெருங்க முயலுகையிலும்\nஇப்போது இதை உணரும் மனமிருக்க\nபதவியில் வசதி வாய்ப்பில் மட்டுமல்ல\n(கண்ணீருடன் கரு தந்த நண்பருக்கு\nLabels: ஆதங்கம், ஒரு மாறுதலுக்கு\nஎனது குளியறையில் பாடுதல் போல்\nஎனது தோட்டத்தில் ஆடுதல் போல\nவான் முட்டும் சப்தமும் நிறைந்த\nஎன்னைப் பொருத்து மட்டும் இல்லை\nபுரிந்து கொள்ளக் கூடும் என்னால்\nஎன்னை விட்டு நொடியும் விலகாத\nபிறச் சூட்சுமச் சமிக்ஞைகளை மட்டும்\nஎன்னைப் பொருத்து மட்டும் இல்லை\nLabels: -ஒரு மாறுதலுக்கு, ஆதங்கம், கவிதை -போல\nதாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே....\nஇயல்பாக வசப்படும் வார்த்தைகளின் நேசமும்\nதாயெனப் பெருமிதம் கொள்ளுதலை விட\nமலடியாய் இருத்தலே மகத்தானது எனும்\nதலை நிமிர்ந்து உலவ விடும்\nதாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே\nLabels: -ஒரு மாறுதலுக்கு, ஆதங்கம், கவிதை -போல, படைத்ததில் பிடித்தது\nஅப்படிச் செய்ய மனம் வருமா \nஅனுப்பி வைத்தவர்கள் எல்லாம் யாராம் \nLabels: / கவிதை -போல, ஆதங்கம்\nஆலயம் விட்டு ஆண்டவன் அவசரமாய் .....\nஅல்லது மலை நோக்கி அப்படித்தானே \"\nஎனக்கு இரண்டும் வேண்டும் \"\nவிஸ்தீரணம் முக்கியமில்லை எனக்கு \"என்றபடி\nசீர் செய்ய வேண்டும��� என்பதற்காகவும்..\nLabels: -ஒரு மாறுதலுக்கு, / ஆன்மீகம், ஆதங்கம்\nநாளைநாம் களத்தில் நிற்போம் வாரீர்...\nதீ ஒன்றே தீயை அணைக்குமோ\nLabels: அரசியல், ஆதங்கம், காவேரி\nபயந்துப் பயந்துத் தங்களை மறைத்தபடி\nஅவர்களிடம் தர்ம, நியாயப் பயமற்றுப் போயிரிந்தாலும் கூட\nசட்டப் பயம் ,தண்டனை பயம் இருந்தது\nஇன்று தர்ம நியாயப் பயம், சட்டத் தண்டனைப் பயம்\nமுற்றிலும் அழிந்து போனதன் காரணமே\nஇது போன்ற போராட்டங்களை ஊக்குவிக்கிற\nஅரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மீது\nஎல்லா அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும்\nஅரசியல் ரீதியாக அவர்களுக்குள் ஒரு\nஇதற்குஒரு கமிஷன் எனப் போட்டு,விஷயத்தை\nநீர்த்துப் போகவிட்டு, பின் ஏதுமற்றதாக\nஅதற்குள் அந்த அந்தப் பகுதியில் வன்முறையை\nஅரங்கேற்றியவர்கள் ஒரு தாதா வாகி\nஎந்த மா நிலமாயினும் இதுதான் ஒரு\nதொடர்கதை போலத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது\nஇந்த நிலை தொடர்ந்து நீடிக்காது இருக்க\nவேண்டுமாயின் உடன் அரசு ஒரு சட்டத்தை\nமுன்பு போல இப்போது வன்முறையை\nயார் கண்ணிலும் படாது ஓடிவிடச் சாத்தியமில்லை\nஇந்த பெங்களூரு வன்முறையில் கூட\nதான் தான் செய்கிறேன் என்பது தெரியும்படியாகவே\nஆடையைக் கலைகிறவர் என அனைவரின்\nஅரசு எந்த ஜால்சாப்பும் சொல்லாமல் உடன் அந்தத்\nதனி நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து\nஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தால்\nஇனி ஒரு அரசியல் கட்சியோ , அல்லது\nவன்முறைச் சம்பவங்களில் தனி நபர்கள் நிச்சயம்\nஒரு காணொளியை ஆதாரமாகக் கொண்டு\nஉடன் அந்த வன்முறை அரங்கேற்றும் நபரைக்\nகைது செய்யும் அதிகாரத்தை காவல் துறைக்கு\nஅதிகாரம் வழங்கப் படுமாயின், ந்ச்சயமாக\nஇது போன்ற வன்முறைகள் இந்தியாவில் நடைபெற\n(இப்போது எல்லோரிடமும் புகைப்படம் எடுக்கும்\nஅமைப்புடன் இருக்கும் கைபேசி இருப்பதால்\nநூற்றுக்கு தொன்னூறு வன்முறை நிகழ்வுகள்\nஅரசு இதை பரிசீலிக்கும்படியாக நாம்\nஅதே சம்யம் பொது நல நோக்கமுடைய\nஇந்த காணொளிப் பதிவுகளை ஆதாரமாகக் கொடுத்து\nஉடன் அந்தத் தனி நபர்களை கைதுசெய்யும்படி\nபொது நல வழக்குகள் பதிவு செய்யலாமா \nஇன்னமும் தங்கள் நியாயமான உரிமைகளுக்காக\nஅவசியம் பெற வேண்டிய சலுகைகளுக்காக\nஆனாலும் கூட முழு உடற்தகுதிக்\nஆண்களும் பெற்றுத் தராத ஒலிம்பிக்\nபெற்றுத் தந்து நம் இந்தியாவின் பெருமையை\nகல்லூரி மாணவர்கள் தயாரித்துள்ளக் காணொளி\nமதுரையில் என் சகோதரர் (சாரதாகுமார் )\nசெய்தி சொல்வதுதான் முக்கியம் என்பது\nபிரதான நோக்கமாக இருந்தாலும் கூடக்\nஅந்த வகையில் இந்தக் காணொளி\nஒரு நல்ல முயற்சி என்றாலும்\nசிந்திய பொருளை அந்தப் பெண் எடுத்துக்\nபயணச் சீட்டு எடுக்கவேண்டுமே என்கிற\nஒரு பதட்டம் பேசும்போதும் தொடர்ந்து\nஇதோ அந்தப் பயனுள்ளக் காணொளி ...\nபிள்ளையார் சிலையை ஏன் திருடி வைக்கிறோம் \nமன்னர் காலங்களில் சிற்பக் கூடங்கள் ஏ\nஅதிகம் இருக்கும்.அந்தச் சிற்பக் கூடம் ஒரு\nதலைமைச் சிற்பியின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும்\nசிற்பக் கலைஞர்களுக்குப் பயிற்சியளித்தல் ,\nஅந்தத் தலைமைச் சிற்பியே முழுப் பொறுப்பேற்பார்\nஓரளவு பயிற்சிப் பெற்றப் பின்புதான புதிய\nசிற்பிகள் சிலை வடிக்க அனுமதிக்கப்படுவார்கள்\nஆயினும் புதிய்வர்கள் என்பதால் எப்படியும் புதிதாகச்\nசெய்கையில் சிறு சிறு தவறின் காரணமாக\nசிறு சிறுத் தவறுகள் நேர்ந்து விடவோ வாய்ப்பது\nஅது போன்று தவறுகள் நேரும் போது\nபயன்ற்ற சிலைகள் அதிகம் சிற்பக் கூடத்தில்\nசேர்ந்து விடவும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு\nமூளியான சிலைகள் சிற்பக் கூடத்தில் இருத்தல்\nசேதமுற்ற சிலையையும் மாற்றுதல் மிக மிக எளிது\nபுதிய சிற்பிகளுடன் தவறு நேர்ந்தவுடன்\nஉடனடியாக தலைமைச் சிற்பியின் கவனம்படும்முன்\nஅதனை பிள்ளையாராக உருமாற்றம் செய்து விடுவர்\nஎந்த ஒரு சிற்பியும் சிற்பிக்கான பயிற்சி முடித்ததும்\nசெய்கிற முதல் சிலை பிள்ளையாராக\nஎந்த ஒரு சேதமுற்ற சிலையையும் உடன்\nஅனைத்துப் புதிய சிற்பிகளுக்கு இருக்கும்\nஇப்படி அன்றாடம் சேருமின்ற பிள்ளையாரை\nபிரதான பணிகள் பாதிப்படையச் சாத்தியம் அதிகம்\nஎனவே அதனை மக்களாகவே எடுத்துச்\nஆலமரம் அரசமரம் பிணைந்த இடம்,\nஅனுமதி பெற்றுக் கேட்டு எடுத்துச் செல்வது என்பது\nஇருக்குமாயின் அதற்கான கால விரயம்,\nஎடுத்துச் செல்லலாம்எனப் பிள்ளையாருக்கு மட்டும்\nகாலப் போக்கில் கேட்காமல் எடுத்துச் செல்வதைத்\nதிருடுவது என்கிற அர்த்தமாக எடுத்துக் கொண்டு\nஅப்படி எடுத்துக் கொண்டு வைத்த பிள்ளையாருக்கு\nதிருடி வைத்த பிள்ளையார் என்றும் அதற்குத்தான்\nஅருளும் சக்தி மிக அதிகம் எனவும் (எல்லா\nபிள்ளையாருக்கும் உண்டு என்றாலும் )\nஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்த��ால்தான்\nநாம் அதன் தொடர்ச்சியாக இப்போதும் கூட\nபிள்ளையாரைத் தவிர மற்ற இடங்களில் இன்னமும்\nஎங்கிருந்தோ பிள்ளையாரை கடத்தி வந்துத்தான்\n(சிறு வயதில் ஒரு பெரியவர் சொல்லக் கேட்டது\nசுவாரஸ்யமாகவும், லாஜிக் சரியாகவும் இருந்ததால்\nஇப்போதுவரை என் நினைவில் இருந்ததால்\nஅதனை பதிவு செய்துள்ளேன் )\nLabels: -ஒரு மாறுதலுக்கு, / ஆன்மீகம், சிறப்புப் பதிவு\nLabels: சிறப்புப்பதிவு, படைத்ததில் பிடித்தது\nரஜினி,இரஞ்சித்,கபாலி ( 9 )\nகாட்சி (7 ) தொடர்ச்சி\n( தன் பெட்டியிலிருந்து ஃபைல் ஒன்றை\nஎடுக்கத் தாணு முயற்சிக்க அதைச் சட்டெனத்\nதாணு சார்.. ஃபுல் டிடைல்ஸ் எனக்கு வேண்டாம்\nஎனக்கு எப்படிச் செய்யலாம்கிறதை ரேண்டமா\nசார் சூட்டிங் ஆரம்பிச்ச உடனே காஸிப் மாதிரி\nபடம் குறித்த செய்திகளை நாமே நாம் நினைக்கிறபடி\nதொடர்ந்து பி.ஆர். ஓக்கள் மூலம்\nதொடர்ந்துப் படம் பத்தினச் செய்தி\nஇசை வெளியீட்டு விழாவை இதுவரை யாரும்\nசெய்யாத மாதிரி பிரமாண்டமா வெளி நாட்டில\nஇதுவெல்லாம் எல்லாம் செய்யற மாதிரிதான்\nஆனா அடுத்து படம் வெளியாக இருக்கிற\nஒரு மாசத்துல நாம இதுவரை யாரும் செய்யாத\nசில வித்தியாசமான விஷயங்களை உங்க\nசூப்பர் ஸ்டார் பிராண்ட் வேல்யூவை வைச்சு\nநம்ம படத்தோட மார்க்கெட் வேல்யூவை\nஇதுவரைத் தமிழ்ப் படம் எதுவும் போகாத\n(தாணு உற்சாகமாகப் பேசப் பேசப் ரஜினியும்\nரஞ்சித்தும் மிக ஆவலாய் முன் சரிந்து\nமுன்னையெல்லாம் படம் ரிலீஸ் ஆன உடனே\nபடத்தைப் பத்தி மவுத் டாக்\nநாம் என்னதான் லட்சம் லட்சமா செல்வழிச்சு\nவீள்ம்பரம் செஞ்சாலும் வாய் வழியா பரவுற\nஅதைமாதிரி இப்ப முக நூலும் வலத்தளமும்\nதாக்கியும் நாமே சில பதிவுக்கு ஏற்பாடு பண்றோம்\nகிராமத்து வைக்கப் படப்புல ஒரு ஓரம்\nபத்த வைச்சா காத்தே மத்ததை பாத்துக்கிரும் மாதிரி\nநம்ம துவக்கி வைச்சாப் போதும்\nமத்ததை அதுல உள்ளவங்கப் பாத்துப்பாங்க\nஅடுத்து அஞ்சு ஆறு வெளி நாட்டுல ரசிகர்கள்\nஅது இது எல்லாம் அந்த ஏஜென்ஸியே\nஅதேமாதிரி, மெடிகல் டூரிஸம் போல\nவெளி ஸ்டேட்ல இருந்து பஸ்\nநம்ம படம் பார்க்க நாலஞ்சு பஸ் ஏற்பாடு பண்றோம்\nமுன்னயெல்லாம் லீவு நாளாப் பாத்து\nஇப்ப நம்ம பட ரிலீஸுக்கே லீவு விடற மாதிரி\nநமக்குத் தெரிஞ்சரெண்டு மூணு கம்பெனி\nமுன்பு படம் ரிலீஸுன்னா பலூன் பற்க்க விடுவோம்,\nபெரிய பெரிய போஸ்டர் அடிப்போம்\nஇப்ப நம��ம பட விளம்பரத்தையே ஒரு விமானத்திலேயே\nஇன்னும் இப்படி வித்தியாசமா ரெண்டு மூணூ இருக்கு\nஅதையெல்லாம் அந்த ஏஜென்ஸி மூலமே செஞ்சு\nஅந்த பட ரிலீஸ் வாரத்திலே எங்கேயும் நம்ம\nபடத்தைத் தவிர வேற பேச்சே இல்லாத மாதிரி செஞ்சு\nஎன்ன விலைக் கொடுத்தாவது முதல் இரண்டு நாள்ல\nபடத்தைப் பார்த்தாகணும்கிற வெறியை உண்டாக்குறோம்\nமிக முக்கியமா பட டிக்கெட் கூடுதலா விக்கிறது\nதொடர்பா பிரச்சனை அரசின் மூலமா வராம இருக்க\nஇதுக்கு முன்ன பண்ணின மாதிரி\n(தொடர்ந்து பேசிய தாணு ,சற்று நிறுத்தி\nரஜினி அவர்களின் கருத்தறிய முகம் பார்க்கிறார்)\n(மெல்ல புன்முறுவல் பூத்தபடி )\nவெரி நைஸ் ..வெரி நைஸ்...\nரொம்ப அருமையா ஒர்க் பண்ணி இருக்கீங்க\nதாணு சார்.. ரொம்ப தாங்க்ஸ்.ரொம்ப தாங்க்ஸ்\n(பின் இரஞ்சித் பக்கம் திரும்பி)\nதாணு சார் நிச்சயம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திடுவாரு\nநாமதான் பண்ணனும் பண்ணீடலாமா ரஞ்சித்..\n(எனச் சொல்லியபடி கைகுலுக்க ரஞ்சித்தை\nநோக்கித் தன் கையை நீட்டுகிறார்)\n(ரஜ்னி அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டபடி\nசெஞ்சிடலாம் சார்..நிச்சயமா செஞ்சிடலாம் சார்\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கற்பனை நாடகம், சினிமா-\nரஜினி ,ரஞ்சித், கபாலி ( 8 )\nகாட்சி ( 7 )\n(பண்ணை வீட்டை சுற்றி வந்த பின் டீ அருந்திவிட்டு\nஆசுவாசப்படுத்திக் கொண்டு புல் வெளியில்\nபோடப்பட்டிருந்த மர நாற்காலியில் அனைவரும்\n(கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவராகவே )\nதாணு சார் நாமளும் படம் சக்ஸஸ் ஆகணும்னு\nஎவ்வளவோ செலவழிச்சு எவ்வளவோ கஷ்டப்பட்டு\nஅப்ப்டியும் எப்படியும் ஒரு சில படம் ஃபிளாப்\nஆகிப்போகுது. படம் ஃபிளாப் ஆகணுன்னு\n(சற்று நிறுத்தி )ஆனா அந்த சமயத்தில\nரொம்ப் ரொம்ப ஓவர் நான் ரெண்டு படத்தில\nஆகையால இந்த முறை எப்பவும் போல்\nநாம படத்தை வியாபாரம் பண்ணப் போறதில்லை\nஎல்லாம் வித்தியாசமா.. வித்தியாசமா செய்யப்போறோம்\n(எனச் சொல்லியபடி இருவர் முகத்தையும் பார்க்கிறார்\nஇருவரும் ஒன்றும் புரியாமல்..ஆனால் ஆவலுடன்\nதன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்ததும்\nஉற்சாகத்துடன் மீண்டும் தொடர்கிறார் )\nஆமா ..எப்படி ஒரு பொருளுக்கு அதுக்கான\nபெறுமான விலையை விட கூடுதலா விக்கணும்னா\nஅந்த பொருளுக்கு செயற்கையா ஒரு டிமாண்டை\nஅதே ஃபார்முலாவை இந்தப் படத்துக்குப்\nஎவ்வளகெவ்வளவு படத்தோட கதை லீக் ஆகாம\nஎதிர்ப்பா��்ப்பை ஏற்படுத்தி எப்பவும் போல\nமுதல் வார கலெக்ஸன்னு இல்லாம\nஎவ்வளவு காசு கொடுத்துன்னாலும் முதல் நாள்\nபார்க்கறது முதல் வாரத்தில பார்க்கிறது\nஒரு கௌரவம்னு நினைக்கிற மாதிரி\nஒரு செயறகையா ஒரு சூழலை உருவாக்கறோம்\nஇதுவரை நம்ம தமிழ் பட உலகில யாரும்\nசெய்யாத மாதிரி.. இனி செய்ய முடியாத மாதிரி\nஅதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க\n(என மூச்சு விடாமல் பேசி சற்று மூச்சு\n(.தாணு தன் கை வசம் வைத்திருந்த\nஒரு சூட்கேஸைத் திறந்து சில\nசார் நீங்க முதல் நாள் சொல்றப்போதே எனக்கு\nகொஞ்சம் புரிஞ்சது சார்..அதை வைச்சு\nபாலிவுட்ல் படத்தை ப்ரொமோட் பண்றவங்களை\nவச்சு, வாரம் வாரம் செய்ய வேண்டியது\nமாதா மாதம் செய்ய வேண்டியது\nபடம் ரிலீஸுக்கு முதல் வாரம் செய்ய வேண்டியது\nஒரு பக்கா பிளான் ரெடி பண்ணிட்டேன் சார்\nகதிர் பால்வைக்கிற நேரத்தில ,மேலுரத்துக்கும்\nஇரண்டு பாய்ச்சலுக்கும் காசு இல்லாம\nபடற கஷ்டம் மாதிரி நம்ம தயாரிப்பாளருங்க\nவிளம்பரத்துக்கும் இல்லாம படுகிற பாடுதான்\nநாம இந்தப் படத்துக்கு அப்படி இல்ல சார்\nபட ப்ரோமோஷனுக்கே தயாரிப்புச் செலவு அளவு\nநிறைய ஸ்பான்ஸர் கூட நம்மளோட சேர்ந்து\nசெலவு செய்யவும் ரெடியா இருக்காங்க சார்\n(எனச் சொல்லி ஒரு ஃபைலை எடுத்து\nமெல்ல இருவர் முன் விரிக்கிறார் )\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கற்பனை நாடகம், சினிமா\nரஜினி ,ரஞ்சித், கபாலி ( 8 )\nரஜினி,இரஞ்சித்,கபாலி ( 9 )\nபிள்ளையார் சிலையை ஏன் திருடி வைக்கிறோம் \nநாளைநாம் களத்தில் நிற்போம் வாரீர்...\nஆலயம் விட்டு ஆண்டவன் அவசரமாய் .....\nதாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே....\nவேறு எதை எதையோ நொந்தபடி....\nவிடாது தொடரும் உங்கள் நினைவு நிச்சயம் எங்களைத் தூங...\nவஸந்த காலம் உன் வாசல் வர\nமவுலிவாக்க கட்டிட இடிப்பு பற்றி விசுவின் இதயக்குமு...\nநேரு மாமா பிறக்கும் முன்பும் ரோஜா இருந்தது\n\"கவிதையைக் கேள்வி ஆக்கு \"\nஊமையாய் ஒரு சமூகம் ....ஒரு உலகாண்ட சமூகம்\nதகவல்கள்... தகவல்கள்.. தகவல்கள்...தலைவலிகள் ..\nபின்னணி பாராது பின்னணி தொடரின்.....\nவெல்லுதலுன் நோக்கமெனில் உள்ளமதில் இதைக்கொள்...\nபெரும் புயல் போற்றுதும்....பெரும் புயல் போற்றுதும்...\nஇயற்கையதன் சுகம்யாவும் யாவருக்கும் வசமாகும்\nசென்று வா எங்கள் அன்புச் சகோதரி\n2000/500 ரூபாய் நோட்டின் அவலம்\nபுரட்சித் தலைவி ...சசிகலா அம்மையார்... கட்சித் தொண...\nகலைஞர் பாணியில் ...சின்னம்மா ( 2 )\nஒரு இனிய அரிய வாய்ப்பு\nசின்னம்மா அவர்கள் பொதுச் செயலாளராக....\nகாசேதான் கடவுளப்பா- தலைமைச் செயலாளருக்கும் இது தெர...\nஊழலில் தலைசிறந்த \"ராம மோகன ராவ்களையே \"....\n. மத்திய , மாநில அரசுகளே ஆணிவேர் அறுத்து ஆஸிட் ...\n\" உங்களால் நான் உங்களுக்காக நான் \" என முழங்கிய புர...\nஅந்த மகத்தான தலைவிக்கு ......\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2017/06/", "date_download": "2020-05-30T02:58:32Z", "digest": "sha1:TODBLF2UDHYW3FUSTQLTLN426GKCINDW", "length": 123395, "nlines": 1439, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: June 2017", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉலகை அறிந்து கொள்வதை விட\nLabels: கவிதை -போல, நிகழ்வுகள்\nஅது \"வாகிப் போகும் அவன்\nகர்வம் தொலைத்த கவிதைச் சொன்னது\n\" நான் அற்பச் சுமைதாங்கி மட்டுமே\"\nஒரு நொடியில்\"அது \"வாகிப் போனான் அவன்\nLabels: - படைத்ததில் பிடித்தது, கவிதை -போல\nமுகமற்று ஏன் முக நூலில்...\nகண்ணாயிரம் எனப் பெயர் வைத்த\nபுரிந்து கொள்ள முடிகிற எனக்கு\nபுரிந்து கொள்ள முடிகிற எனக்கு\nLabels: -, ஆதங்கம், கவிதை -போல\nகண்டும் காணாது பலரும் கடக்கிறார்கள்\nஅல்லது உண்ட அலுப்புத் தீர\nதன்னை அறிமுகம் செய்து கொள்ள\n(முக நூலில் தொடர்பவர்கள் நான்காயிரமாய்\nஉயர்ந்திருக்கிறார்கள் .சும்மா ஒரு . தகவலுக்காக )\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nபுத்தம் புது காலை ..\nஅது 2017 ஜூன் 25 என்றது\nஅது ஷவ்வால் ரம்ஜான் 29 என்றது\nஹேவிளம்பி ஆனி 11 என்றது\nஇந்தப் புத்தம் புது காலையை\n. இது குறையாது இருக்கிற இடம் ...\nநாங்கள் சன்னதியின் வாசலில் இருந்தோம்\n\"இது முட்டாள்களின் சரணாலயம் \"\nஅவனிடம் எப்படிக் கணக்குப் பார்ப்பது \"\nஒரு தொந்தி பெருத்தக் \" கன \"வான்\n\"உனக்கு எப்ப மனம் வருகிறதோ\nநான் விடாது வந்துகொண்டுதான் இருப்பேன்\nநீயா நானா பார்த்துவிடுவோம் \"\n\"மூன்றும் மாறுபட்ட நிலையாய் இருக்கிறதே\nமூன்றும் தவறாய் இருக்க வாய்ப்பில்லையே \"\n\" இங்கு நம்பிக்கையின்றி வருபவர்கள்\nஎதையும் எடுத்துச் செல்ல வழியில்லை\nஎடுத்துச் செல்கிற இடம் \" என்றேன்\nந��்பன் கீழ் மேலாய் தலையாட்டினான்\nஅது ஏற்றுக் கொண்டது போலவும் இருந்தது\nஏற்றுக் கொள்ளாதது போலவும் இருந்தது\nLabels: - படைத்ததில் பிடித்தது, கவிதை -போல\nசின்னச் சின்ன அடிகள் வைத்து சிகரம் ஏறுவோம்...\nசின்னச் சின்ன அடிகள் வைத்து\nசிந்தை தன்னில் குழப்ப மின்றி\nஞாலம் என்னும் பூதம் கூட\nமாயம் செய்யும் காலங் கூட\nசீறும் அலைகள் கொண்டக் கடலும்\nகாணும் பெரிய பொருட்கள் எல்லாம்\nவெற்றி பெற்ற மனிதர் என்றால்\nபொத்தி நாமும் தூங்கும் போது\nமுயலும் தோற்று ஆமை வென்ற\nரகசி யத்தை நாமும் நன்றாய்ப்\nவானை முட்டித் திமிராய் நிற்கும்\nகாணத் தெரியா சிறிய வேர்கள்\nதொடர்ந்து முயன்றால் இந்த உலகில்\nஉணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்\nLabels: - படைத்ததில் பிடித்தது, சிறுவர்களுக்கென\nஎந்த அரசும் விசித்திர பூதங்களே...\nபல கோடிக் கைகளும் கொண்டு\nமூளையும் காதுகளும் அற்று இருப்பின்\nஅவைகள் விசித்திர பூதங்கள் தானே\nகட்டாயப் படுத்தத் தெரிந்த அவைகளுக்கு\nமின்சாரம் வேண்டும் என்கிற சிறுதகவல்\nவிலையில்லா அரிசி தரும் அவை களுக்கு\nமளிகைப் பொருட்கள் விலை நிலவரமோ\nஅதற்கு ஒரு பொருட்டாய் தெரியவில்லையெனில்\nகுறை சொல்லித் தப்பிக்கும் அவைகளுக்கு\nசிறு உணர்வு கூடத் துளியுமில்லையெனில்\nஎதிர்ப்பாளர்களை மிகச் சரியாகக் கண்டறிய\nஎதிர்ப்புகளை ஒரு நொடியில் நசுக்கி எறிய\nநிச்சயம் விசித்திர பூதங்கள் தானே\nஇனி வர இருக்கிற பூதத்திற்காயினும் சரி\nஅது வளர்ச்சி கொள்வதற்கான சாத்தியமும்\nLabels: - படைத்ததில் பிடித்தது, அரசியல், ஆதங்கம்\nபதினாறு வயது உளறல்கள் அல்லது \nஅவள் பதில் செய்தி அனுப்பினாள்\nதான் எவ்வித மாறுதலையும் அடையாமல்\nடீச்சர் கிரியா ஊக்கி என்கிறார்\nநான் அது நீ என்கிறேன் சரியா \n\"இங்கு இயற்பியல் வகுப்பில் கூட\nபாடம் எடுக்கிறார்கள் \" என்றாள் அவள்\nஅதுவும் நம் எதிர்காலம் குறித்தா \"\nஅவள் இப்படி செய்தி அனுப்பினாள்\nஎதிர் விளைவுகள் உண்டு என்கிறார் சார்\nஅவன் பதில் செய்தி அனுப்பவில்லை\nLabels: - படைத்ததில் பிடித்தது, கவிதை -போல\nமாதா எனத் துவங்கி தெய்வத்தில் முடியும்\nவெறும் வார்த்தை ஜாலத்திற்காக இல்லை\nதந்தையர் தினம் கொண்டாடப்படாதது குறித்து\nஆணுக்கென இந்தச் சமூகம் விதித்திருக்கும்\nநம்மை வயிற்றில் சுமக்காது போயினும்\nகாலமெல்லாம் நெஞ்சில் சுமந்தே சுகங்காணும��\nநமக்குப் பாலூட்டி வளர்க்காது போயினும்\nகாலமெல்லாம் சிகரத்தில் வைக்கத் தினம்சாகும்\nதந்தையராய் இருப்பது மாபெரும் தவமே\nஆணினத்திற்கு இறைவன் அருளிய ஆகப்பெரிய வரமே\nஅனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்\nநாளும் ஏங்கி ஏங்கியே தேய்கிறது\nகௌசிக மனம் தானே படைத்த\nநாளும் உழன்று வாழ்ந்தே சாகிறது\nLabels: ஆதங்கம், கவிதை - படைத்ததில் பிடித்தது\nகண்ணன் வாயில் பூமி என்றால் கண்ணன் நின்றது \nகண்ணன் வாயில் பூமி என்றால்\nகண்ணன் நின்றது எங்கே என்று\nஒரு பகுத்தறிவுவாதி சொல்ல அதை\nமிக எளிதாய்க் கண்டு வருகிறேன்\nLabels: ஆன்மீகம், ஒரு மாறுதலுக்கு\nLabels: ஆதங்கம், கவிதை -போல\nகடும் பயிற்சியிலிருக்கின்றன வார்த்தைகள் அனைத்தும்...\nகவிஞனின் எந்த மன நிலைக்கும்\nஅவன் தாசனால் எழுச்சிப் பெற்ற\nதமிழ்மண வாக்களிக்க இங்கு க்ளிக்கி வாக்களிக்கலாம்.\nமாலை நேரத்தில் மயக்கம்தான் வரும்\nஅது ஏன் தவறாகிப் போனது\nஅம்பிகாபதி பாடிய நூறு பாடல்களில்\nஎன் கேள்வியை நான் கேட்கும் முன்பே\nஅந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்\nஅனைவருக்கும் சொல்லும் செய்தி இது\"\nஎனக் கண்கலங்கச் சொல்லிப் போனான் கம்பன்\nநான் அதிர்ந்து விழித்து எழுந்தபோது\nஎன்னை வாட்டி எடுத்த குழப்பமெங்கோ\nLabels: - படைத்ததில் பிடித்தது, கவிதை -போல\nஇன்னும் எவர் எவர் வழிகாட்டினும்\nதொடரும் அவலங்கள் தொடர்ந்து நிலைக்க\nLabels: அரசியல் கவிதை, ஆதங்கம்\nமுன்பு வழி தேடி அலைபவருக்கு\nஅந்த ஏ.சி பாருக்கு இடதுபுறம்\nஏழாம் நம்பர் கடைக்கு எதிர்புறம்'\"\nஎனச் சொல்பனே சரியான வழிகாட்டி\nஒரு ஃபுல் அடிச்ச மாதிரி \"\nஎன் ஒப்பிடுபவனே சரியான மதிப்பீட்டாளன்\nஇருந்தது எல்லாம் பழைய பஞ்சாங்கம்\nஒழிந்து போகவும் வாய்ப்பு அதிகம்\nபோதை தரும் சண்டைகள் குறித்தான\nநாம் \"ஹிட்\" அடிப்போம் வாரீர்\nLabels: ஆதங்கம், கவிதை -போல\nகலைஞரின் குணச் சிறப்பு ( 3 )\nகலைஞர் என்று சொன்னாலே அவர்\nஉடன் ஞாபகம் வருகிற அளவு\nஅவரது தனிமனிதச் சிறப்புக்கள் அதிகமாக\nநடுத்தர மற்றும் அதற்கு மேல் நிலையில்\nஉள்ளவர்களைக் கவர்ந்த அளவு அவர்\nபாமர மக்களைக் கவரவில்லை என்பதே\n(இதற்கு நேரெதிரானவர் புரட்சித் தலைவர்\nஎன்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை )\nஅதற்காகவே எனக்குத்தெரிந்த ஒரு சிறு\nதகவலைப் பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்\nஎன்னுடைய நண்பரின் மாமனார் திரைப்படத்\nதயாரிப்பாளராக இருந்தார். அவரும் அவருடைய\nநன்பர்களும் சேர்ந்து உமையாள் ப்ரொடக்ஸனஸ்\nஎன்கிற பெயரில் மூன்று தமிழ்ப் படங்களைத்\nதங்கத் தம்பி, உலகம் இவ்வளவுதான் என ஞாபகம்\nஇதில் அவன் பித்தனா என்கிற திரைப்படத்திற்கு\nதிரைக்கதை வசனம் எழுதியவர் கலைஞர் அவர்கள்\nஇது அவர் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில்\nசிறைப்படுத்தப் பட்டிருந்த நேரத்தில் எழுதப்பட்டது\nஎனது நண்பரின் மாமனார் அவ்வப்போது\nசிறைச்சாலைச் சென்று கலைஞர் அவர்களைச்\nஅங்கு அப்போது சிறைகாவலாராய் இருந்த ஒருவர்\nகலைஞர் மீது தனிப்பட்ட முறையில் கொண்டிருந்த\nபற்றின் காரணமாக அவருக்குத் தேவையான\nஉதவிகளை மிகச் சிறப்பாகச்செய்து வருவாராம்.\nஅந்தச் சேவை அப்போதைய தனிமைச்சிறை\nஎன்கிற நிலையில் கலைஞருக்கு மனரீதியாக\nஅதிக உற்சாகம் தந்ததாகச் சொல்வாராம்.\nஇது நடந்து சில ஆண்டுகள் கழிந்து\nதேர்தல் வந்ததும், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும்\nபின் அண்ணா அவர்கள் மறைந்ததும்\nகலைஞர் அவர்கள் முதல்வர் பொறுப்பேற்ற\nமரியாதை நிமித்தமாக என் நண்பரின் மாமனார்\nகலைஞர் அவர்களைச் சந்திக்க,அந்தச் சந்திப்பில்\nஅந்தப் படத் தயாரிப்புச் சம்பந்தமான\nகலைஞரின் விருப்பமறிந்த நண்பரின் மாமனாரும்\nஉடன் அவரைத் தேடிக் கண்டுபிடித்து\nவிவரம் சொல்லி கலைஞர் அவர்களைச்\nஇந்த நிலையில் இந்த விஷயங்களை அறிந்த\nகாவ்லரின் உறவினர், செல்வந்தர் ஒருவர்\nஅவருடைய மகனை மருத்துவக் கல்லூரியில்\nசேர்ப்பதற்காக முயன்று கொண்டு இருந்திருக்கிறார்\nஅதன் காரணமாக முதலவரைச் சந்திக்கச்\nஉறவினர் என்கிற முறையில் மருத்துவக்\nஇந்தக் கோரிக்கையையும் வைத்துப் பார்க்கலாமே\nவேண்டுகோளையும் ஒரு மனுவாகக் கொண்டு\nகலைஞர் அவர் வந்ததும் மிக உற்சாகமாக\nஎழுந்து வரவேற்று உடன் இருந்தவர்களிடம்\nஎந்த எதிர்பார்ப்பும் இன்றி,அரசின் கோபத்திற்கும்\nஅஞ்சாது அவர் செய்த பணிவிடைகளை\nபின் குடும்ப விஷயம் அனைத்தையும் விசாரித்து\nஏதும் உதவி தேவை எனில் தவறாது\nதன்னைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்த\nஉடன் காவலர் தான் கொண்டு வந்திருந்த\nஅதை பரிசீலித்த கலைஞர் அவர்கள்\nஅவர்கள் எந்த வகையில் உறவு,அவருக்கு\nஉதவுவதால் அவருக்கு என்ன லாபம் என\nமனம் திறந்து விசாரித்து, அன்றைய நிலவரப்படி\nமருத்துவக் கல்லூரி இருக்கையின் மதிப்பு\nகுறித்துச் ச���ல்லி அந்த மதிப்பை இழக்காமல்\nஆவன செய்து கொண்டுப் பின் தனக்கு தகவல்\nஉட்பட்டு சிறப்பு விதிகளின் கீழ்\nஇதை முழுவதும் மிகச் சந்தோஷமாக\nவிவரித்த நண்பரின் மாமனார்,ஞாபக சக்தியில்\nஒவ்வொருவருக்கும் தேடித் தேடி உதவி செய்த\nஇன்னும் சில உதாரணங்களுடன் விளக்கினார்.\nமேடைப்பேச்சு முதலான பொதுச் சிறப்புக்கள்\nஅவரது தனிப்பட்ட குண நலன்கள்\nமிக அதிகமாக பகிரப்படாதது கூட\nமுடியவைல்லையோ என்கிற எண்ணம் கூட\nLabels: அரசியல், சிறப்புப் பதிவு\nஇது என்கதை அல்ல நான் எழுதியதும் இல்லை\nஒரு புண்ணியவான் எழுதியது .பெயர் கீழே உள்ளது\nபடித்தேன் .பிடித்திருந்தது . உங்களுக்கும் பிடிக்கலாம்\nநாகர்கோவிலிலிருந்து மெளன்டன்வியூ வந்து இன்றைக்கு இரண்டு மாதமாகிறது. ஆனால், இருபது வருடங்கள் ஆனதுபோல் மன இறுக்கம். அறுபதே நாளில் எப்படித் தலைகீழாக என் வாழ்க்கை மாறிவிட்டது\nபிறந்தது முதல் அறுபத்தைந்து வருடங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமத்தில். காலை எழுந்திருப்பது, பழையாற்றில் குளியல், சேது லட்சுமிபாய் பள்ளிக்கூடத்தில் படிப்பு, லாலாக்கடை அல்வா, சங்கர அய்யர் ஹோட்டல் ரசவடை, லட்சுமி தியேட்டர் தரை டிக்கெட் சினிமா என்று சிறுவயது வாழ்க்கை. அப்புறம் மணிமேடை ஜங்ஷனில் இருக்கும் போஸ்ட் ஆஃபீசில் கிளார்க் வேலை. மாமா மகள் சரோஜாவோடு கல்யாணம். கறிவேப்பிலைக் கொழுந்தாக மகன் மணி. படிப்பில் படு சுட்டி. சென்னை ஐ.ஐ.டி.யில் எஞ்சினீயரிங் படித்தான். அமெரிக்காவில் மேற்படிப்பு. அங்கேயே தங்கிவிட்டான். தங்கமான பையன். நாங்கள் பார்த்துவைத்த தூரத்து சொந்தக்காரப் பெண் கலாவோடு திருமணம். இரண்டு பேரும் கூகிள் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். ஆதித் என்று நான்கு வயது மகன், இரண்டு வயது மகள் ஆத்யா. இருவரும் டே கேர் போகிறார்கள்.\nமணி குடும்பத்தோடு வருடாவருடம் எங்களைப் பார்க்க வருவான். ஒவ்வொரு தடவையும், அவனும், கலாவும் அமெரிக்காவுக்கு வரும்படி சொல்லுவார்கள். சரோஜா அழகாகப் பதில் சொல்லுவாள், \"நீங்க செடியாக இருக்கறப்ப அமெரிக்கா போய்ட்டீங்க. அங்கே வேரூன்ற முடிஞ்சுது. நாங்க மரம்டா, அறுபது வயசு மரம். எங்களைப் பிடுங்கி நடாதே. இந்த ஊரைவிட்டு எங்களால் வரவே முடியாது.\"\nமகராசி, சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற அவளால் முடிந்தது. இந்த வருஷம், அவளுக்கு அறுபது வயசுப் பிறந்த ந���ள். நாகராஜா கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டுத் திரும்பினோம். அசதியாக இருக்கிறது என்று படுத்தாள். நெஞ்சு வலித்தது. என் மடியில் படுத்துக்கொண்டே போய்விட்டாள். \"நாம் யாருக்குமே கெடுதல் நெனைச்சது கிடையாது. அதனால், நமக்கு அநாயச மரணம்தான் வரும் உங்களுக்கு அப்புறம்தான் நான் போகணும். ஏன் தெரியுமா காப்பிகூட உங்களுக்குப் போடத் தெரியாது, திண்டாடித் திணறிடுவீங்க\" என்று அடிக்கடி சொல்லுவாள். அவள் பாதிப் பிரார்த்தனை பலித்துவிட்டது. அநாயசமாகப் போய்விட்டாள். நான் மாட்டிக்கொண்டேன்.\nமணி வந்தான். காரியங்கள் முடிந்தன.\n\"அப்பா, நீங்க எங்களோட அமெரிக்கா வர்றீங்க.\"\n\"நான் பக்கத்துத் திருவனந்தபுரம் தவிர, தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கேயும் போனதே கிடையாதே எப்படிடா வருவேன்\n\"உங்களைத் தனியா விட்டுப் போகமாட்டேன். நீங்க வந்தே ஆகணும்.\"\n\"ரெண்டு நாள் தா. ஆலோசிச்சுச் சொல்றேன்.\"\nபால்ய சிநேகிதன் ஹரியோடு பேசினேன். அவன் சொன்னான், \"நம்ம ஊர்ல என்னடா இருக்கு நம்ம வயசுக்காரங்கள்லே நாமும், சாமிநாதனும்தான் மிச்சம். இந்தக் காலத்துல பசங்க அப்பா, அம்மாவை வெச்சுக் காப்பாத்தறதே ஆச்சரியம். உனக்கு, மகன், மருமகள் ரெண்டு பேருமே பிரியமாக் கூப்பிடறாங்க. தயங்காமப் போயிடு.\"\nமணிக்கும், கலாவுக்கும் ஒரே சந்தோஷம். \"யூ ஆர் கமிங் வித் அஸ் தாத்தா\" என்று ஆதித் கட்டிக்கொண்டான். என்னவென்றே புரியாமல் குழந்தை ஆத்யாவும் Huggy தந்தாள்.\nஆமாம், அறுபத்து ஐந்து வயது மரம், தன் வேர்களைப் பெயர்த்துக்கொண்டு அமெரிக்காவில் வேரூன்ற முடிவெடுத்துவிட்டது. ஹரி, பழையாறு, நாகராஜா கோவில், மணிமேடை ஜங்ஷன் எல்லாத்துக்கும் டாட்டா சொன்னேன். நாகர்கோவிலுக்குத் திரும்பிவருவேன் என்று எனக்கு நம்பிக்கையில்லை.\nஅமெரிக்கா வந்துவிட்டேன். மணியும், கலாவும் எனக்காக லீவு எடுத்திருந்தார்கள். ஆதித், ஆத்யா டே கேர் போகவில்லை. நாள் முழுக்க அரட்டை, குழந்தைகளோடு விளையாட்டு. பெரிய வீடு. சுற்றிலும், சிகப்பு, வெள்ளை, மஞ்சள் எனப் பூத்துக் குலுங்கும் ரோஜாக்கள். ஒவ்வொரு பூவும் பெரிசு பெரிசாய்… நாகர்கோவில் கலைவாணர் பூங்காவில்கூட இத்தனை தினுசு இத்தனை பெரிசு கிடையாது. வீட்டின் பின்புறம், பிள்ளைத்தாய்ச்சி போல் ஆரஞ்சு, ஆப்பிள் மரங்கள். ரோஜாக்களைத் தொட்டுத் தடவுவேன். ஆப்பிளை மரத்திலிருந்து ப��ித்துச் சாப்பிடுவேன். அனுபவம் புதுமை. அமெரிக்கா சொர்க்கமாக இருந்தது.\nஇரண்டு வாரங்கள் ஓடின. மணி சொன்னான், \"அப்பா, நாளை முதல் நானும், கலாவும் ஆபீஸ் போகணும். ஆதித், ஆத்யாவுக்கும் கிரெஷ் ஸ்டார்ட்டிங்.\"\nமறுநாள் காலை. ஆறு மணிக்கே வீடு அல்லோல கல்லோலப்பட்டது. பச்சைக் குழந்தைகளை அரைத் தூக்கத்தில் எழுப்பினார்கள். ஏழரை மணிக்கு எல்லோரும் ரெடி. காலையில் மணி குழந்தைகளை டே கேரில் விடுவானாம், மாலை ஆறு மணிக்குக் கலா கூட்டிக்கொண்டு வருவாளாம். இப்படிப் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளும் ஏற்பாடு.\nபுறப்படும்போது மணி சொன்னான், \"அப்பா, இந்த ஏரியா பத்திரமானதுதான். ஆனால், நாம் ஜாக்கிரதையா இருக்கணும்.\"\n\"யாராவது கதவைத் தட்டினா திறக்காதீங்க. நான் சன் டிவி, ஜெயா டிவி, ஹீரோ டாக்கீஸ் கனெக்‌ஷன் எல்லாம் வாங்கியிருக்கேன்.\"\nஎப்படி டி.வி. போடுவது, சினிமா பார்ப்பது என்றெல்லாம் விளக்கினான். கொஞ்ச நேரத்தில் எல்லோரும் போய்விட்டார்கள். நான் மட்டும் தனியாய். ஒரே நிசப்தம். என்னை அறியாமலே மனம்முழுக்கப் பயம். வாழ்க்கையில் இத்தனை நிசப்தத்தை நான் அனுபவித்ததே கிடையாது. ஒழுகினசேரியில், குழந்தைகள் விளையாட்டு, அக்கம் பக்கப் பெண்களின் அரட்டை, ஆண்களின் அரசியல் விவாதங்கள், டிவி அலறல் என்று கிராமமே அதிரும். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். ரோட்டில் கார்கள்கூட அதிகம் காணவில்லை. மனிதர்களே இல்லாத அத்துவானக் காட்டில் என்னை யாரோ விட்டுப்போனதுபோல் வெறுமை.\nவயிறு பசித்தது. டேபிள்மேல் காலைக்கு இட்டிலி, மதிய உணவு, ஃபிளாஸ்க் நிறையக் காப்பி. மருமகள் கலா அன்போடு சமைத்துவைத்துப் போயிருந்தாள். எனக்கு ஒரு குணம். தானாகவே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடுவது நான் வெறுக்கும் சமாச்சாரம். இதற்கு முக்கிய காரணம் என் தர்மபத்தினி சரோஜாதான். கல்யாணம் ஆகும்வரை அம்மா பரிமாறுவாள். அப்புறம் அத்தனை நாளும் சரோஜாதான். சில கல்யாணங்களில் பஃபே விருந்து இருக்கும். அங்கேயெல்லாம் சரோஜாவே தட்டில் போட்டு எனக்குத் தந்துவிடுவாள்.\nஇட்டிலி சாப்பிடத் தொடங்கினேன். நானே எடுத்துச் சாப்பிடும்போது, ஒவ்வொரு விள்ளலும் தொண்டைக்குக் கீழ் இறங்க மறுத்தது. டிவி போட்டேன். அதுவும் போரடித்தது. படுத்தேன். என்னை அறியாமலே தூங்கிவிட்டேன். மதியம். கடனே என்று சாப்பாடு.\nசாயந்தரம் வந்�� கலா பதறிவிட்டாள்.\n உப்பு, காரம் ஏதாவது அதிகமாகப் போட்டுட்டேனா உங்க உடம்பு சரியா இருக்கில்ல உங்க உடம்பு சரியா இருக்கில்ல\n\"இல்லம்மா. உன் சமையல் சூப்பர். என் உடம்பும் நல்லாத்தான் இருக்குது. ஏதோ ஊர் நினைப்பு.\"\nகலா அப்புறம் மணியோடு வந்து பேசினாள்.\n\"உங்களுக்கு போரடிக்குதுன்னு நினைக்கிறேன். ஸில்வன் பார்க் பக்கத்தில்தான் இருக்குது. நடக்கிற தூரம்தான். இந்தச் சனி, ஞாயிறு உங்களைக் கூட்டிட்டுப் போய்க் காட்டறேன். நீங்க தினமும் சாயந்தரம் போகலாம்.\"\nசனி, ஞாயிறு போனேன். நிறைய இந்தியக் குடும்பங்கள். ஆதித், ஆத்யாவோடு பந்தைத் தூக்கிப்போட்டு விளையாடினேன். ஜாலியான நேரங்கள்.\nதினமும் ஸில்வன் பார்க் போகத் தொடங்கினேன். ஒரே ஒரு பிரச்சனை. வீட்டைப் பூட்டினோமா என்று சந்தேகம். இழுத்து, இழுத்துப் பார்ப்பேன். சாவியைப் பத்திரமாக வைத்துக்கொண்டிருக்கிறோமா என்று மனசு வேகமாக லப், டப் அடிக்கும். அடிக்கடி சட்டைப் பாக்கெட்டைச் செக் பண்ணிக்கொள்வேன். சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் டென்ஷன், டென்ஷன்.\nஅமெரிக்காவில் காலெடுத்து வைத்தாலே வாழ்க்கை எந்திரகதி ஆகிவிடும் போலிருக்கிறது. திங்கள் டு வெள்ளி டிவி, ஸில்வன் பார்க்: சனி, ஞாயிறு சன்னிவேல் கோவில், காஸ்ட்கோ போய் மளிகைச் சாமான்கள், நம்மூர் ஹோட்டலில் சாப்பாடு.\nஇரண்டு மாதத்தில் அமெரிக்கா வெறுத்துவிட்டது. அதிலும், ஸில்வன் பார்க்கில் பெரும்பாலும் வருபவர்கள் இந்தி, தெலுங்குக்காரர்கள். ஆங்கிலம் தெரிந்தாலும், இந்தி, தெலுங்கு பேசினார்கள். எனக்கு இரண்டுமே சுட்டுப்போட்டாலும் புரியாது, வராது. ஒரு வயதான தமிழ்த் தம்பதியைப் பார்த்தேன். சிரித்தேன். பதிலுக்குச் சிரித்தார்கள். ஹலோ சொன்னேன். ஹலோ சொன்னார்கள். அப்புறம், நான் பக்கத்தில் நிற்பதையே மறந்துவிட்டு, அவர்களுக்குள் பேசத் தொடங்கினார்கள். நான் நகர்ந்தேன்.\nபார்க் கிரவுண்டில் நான் போகும்போதெல்லாம் சின்னப் பையன்கள் ஸாக்கர் விளையாடுகிறார்கள். அதைப் பார்ப்பதுதான் என் பொழுதுபோக்கு. அதேநேரம், மனக்குரங்கு எங்கெங்கோ அலைபாயும். வேலை வெட்டி இல்லாத மூளை சாத்தானின் கூடாரமாகும். அமெரிக்கா வந்ததே தப்போ, நாகர்கோவிலிலேயே இருந்திருக்கலாமோ, மணியும், கலாவும் என்னைக் கூட்டிக்கொண்டு வந்தது உண்மையாகவே என்மீது இருக்கும் பாசத்தாலா, அல்லது ஆதித், ஆத்யாவுக்கு விளையாட்டுப் பொம்மையாகவா இப்படி நினைத்த சில நிமிடங்களிலேயே, இப்படிக் கீழ்த்தரமாகச் சிந்திக்கிறோமே என்று என்னையே திட்டிக்கொள்வேன்.\nஒரு வாரமாக ஒரு புதுப்பையன் வருகிறான். ஒன்பது, பத்து வயசு இருக்கலாம். பளிச் முகம். சூம்பிப்போன கால்கள். போலியோ பாதிப்பு. ஊன்றுகோல்களோடு மெள்ள நடந்து வருவான். உடையைப் பார்த்தால், அதிகம் வசதி உள்ளவனாகத் தெரியவில்லை. ஸாக்கர் மைதானம் அருகே ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருப்பான். தன்னால் விளையாட முடியவில்லையே என்னும் சோகம் அவனுக்குள் நிச்சயம் இருக்கவேண்டும். அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்ப்பான். ஆனால், ஏதோ தயக்கம் தெரியும். என்னிடம் பண உதவி எதிர்பார்க்கிறானோ எதற்கும், கவனமாக இருப்பது நல்லது.\nஇன்று அந்தப் பையன் என்னருகே வந்தான்.\n\"ஆமாம். நான் உங்க பக்கத்திலே உட்காரலாமா\nஎன் மனக்குறளி சொன்னது, \"இந்தப் பயல் டாலர்தான் கேட்கப் போறான்.\"\n\"தாத்தா, என் பேரு கண்ணன். எங்க ஊரு தர்மபுரி.\"\n\"சேலம் பக்கத்தில் இருக்கிற ஊர்தானே\n\"ஆமாம். எங்க அப்பா ரொம்பக் குடிப்பாரு. என் மூணு வயசுலேயே இறந்து போயிட்டாரு. அம்மாதான் என்னை வளத்தாங்க. போன வருஷம், ஒரு கார் விபத்தில் அவங்க உயிர் போயிடிச்சு. ராமகிருஷ்ண மடம் சாமிகள் என்னைக் கூட்டிட்டுப் போய்ப் படிக்கவெச்சாங்க. அங்கே சாமிக்குத் தெரிஞ்ச ஒரு அம்மா வந்தாங்க. அரசாங்க அனுமதி வாங்கி என்னைக் கூட்டிட்டு வந்திருக்காங்க. நல்லாப் பாத்துக்கறாங்க. வீட்டிலே இங்கிலீஷ் சொல்லித் தர்றாங்க. சீக்கிரமே ஸ்கூல்லே சேப்பாங்க. நான் நல்லாப் படிச்சுப் பெரிய ஆளா வருவேன்.\"\n\"நன்றி தாத்தா. எனக்கு உங்ககிட்டே ஒண்ணு கேக்கணும். தப்பா நினைக்க மாட்டிங்களே\nஒருவழியாப் பயல் பணந்தான் கேட்கப் போறான்.\n\"நீங்க எப்பவும் ஏன் சோகமா உட்கார்ந்திருக்கீங்க\n\"தாத்தா. நான் அநாதை. கால் நடக்கமுடியாது. ஆனால், ராமகிருஷ்ண மடம் சாமியார் என்னைக் கிராமத்திலிருந்து கூட்டிட்டுப் போனது என் அதிர்ஷ்டம். சாந்தி அம்மா அமெரிக்காவுக்கு அழைச்சு வந்தது என் அதிர்ஷ்டம். இதை நெனச்சு, நெனச்சு, நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா\nஅந்தப் பொடியன் என் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான். அவனை, என்னிடம் காசுக்குக் கையேந்தி வருகிறவனா நெனைச்ச நானெல்லாம் ஒரு மனுஷனா\n\"ராமகிருஷ்ண மடம் சுவாமிஜி எனக்கு ஒரு கதை சொன்னார். மனசுலே வருத்தம் வர்றப்போ எல்லாம், அந்தக் கதையை நினைவுபடுத்திக்கச் சொன்னார்.\"\n\"ரொம்ப நாள் முன்னாடி, ஒரு ராஜா இருந்தார். அவருக்குத் தீராத தலைவலி. வைத்தியர்கள் வகை வகையா மருந்து கொடுத்தும் குணமாகலே. ஒரு ஜோசியர் வந்தார். ராஜா பச்சை நிறத்தை மட்டும் பாத்துக்கிட்டேயிருந்தா தலைவலி போயிடும்ன்னு சொன்னார். நாடு முழுக்கப் பச்சைப் பெயிண்ட் அடிச்சாங்க. நாட்டில் எல்லோரும் பச்சை டிரெஸ் மட்டுமே போடலாம்னு கட்டளையிட்டாங்க. ஆனா, குதிரை யானை, வானம் நிறங்களை மாற்ற முடியுமா இவற்றை ராஜா சிலசமயம் பார்த்துவிடுவார். தலைவலியால் துடிப்பார். ராஜாவுக்குத் தெனாலிராமன் மாதிரி ஒரு விகடகவி. ஒரு சுலபவழி சொன்னார், நீங்க பச்சைநிறக் கண்ணாடி அணியுங்க. அப்புறம் நீங்க எதைப் பாத்தாலும், தலைவலி வராது. ராஜா அதைப் பின்பற்றினார். அவர் தலைவலி போயே போச்.\"\nநான் பிரமிப்பில். சந்தோஷம் வெளியில் இருந்து வருவதில்லை. நமக்குள்தான் இருக்கிறது. நம் அணுகுமுறையை மாற்றிக்கொண்டால், இனியெல்லாம் சுகமே என்னும் தத்துவம் இந்தக் குட்டிக்கதைக்குள்ளா\n\"தாத்தா. லேட் ஆகுது. சாந்தி அம்மா தேடுவாங்க. வீட்டுக்குப் போறேன். நாளைக்குக் கட்டாயம் உங்க கதையைச் சொல்லுங்க.\"\nஊன்றுகோல்களின் டொக் டொக் சப்தம். திரும்பிப் பார்த்துக்கொண்டே போகிறான். எனக்குள் பிரம்மாண்டக் கேள்வி - இவன், வெறும் தர்மபுரிக் கண்ணனா, அல்லது கீதோபதேசக்காரரின் மறுபிறவியா\nவீட்டுக்கு வருகிறேன். என் நடையில் என்னை அறியாமலே, ஒரு துள்ளல். மணி வந்தவுடன், கலா அவனிடம் மெள்ளச் சொல்கிறாள், \"ரொம்ப நாளைக்கு அப்புறம், மாமா இன்றைக்குச் சந்தோஷமா இருக்கார்.\"\n\"மணி, பொழுதை வீணாக் கழிக்க எனக்குப் பிடிக்கலே. எங்கேயாவது பார்ட் டைம் வாலன்டியரா ஒர்க் பண்ண முடியுமா\n\"என் ஃபிரண்ட் முகுந்த் நிறைய சோஷியல் ஒர்க் பண்றான். அவன்கிட்டே சொன்னா, உடனே ஏற்பாடு பண்ணுவான். அது சரி, திடீர்னு ஏன் உங்களுக்கு இந்த யோசனை\nசத்தியமான பதில் என்னை அறியாமலே வரத் துடிக்கிறது, 'நான் கண்ணாடியை மாத்திட்டேன்\nஇதைச் சொன்னால் மணிக்குப் புரியாது. வெளியே வரத்துடிக்கும் வார்த்தைகளை விழுங்குகிறேன். சிரிக்கிறேன். அப்பனுக்கும், மகனுக்குமிடையே புன்முறுவல்கள் ஆயிரமாயிரம் சேதிகள் சொல்லும்.\nக��ல்கள் வேறு ஊர் போக\nஇங்கும் வந்த வேலையைப் பார்ப்போம்\nஎன்பவனை என்ன சொல்வாய் \" என்றார்\nஎன்ன சொல்லி அழைப்பாய் \" என்றார்\n\"சத்தியமாய் பைத்தியம்தான் \" என்றேன்\nநான் விரும்பியது சரியாய் வராது\nஇதுவும் முன்பு எழுத நினைத்ததுதான்\nமணத்தோடு மனமும் கொண்ட ...\nஅடுப்பூத உதவும் என்ற உன்னுடன்\nஎப்படி விரித்து வைக்க முடியும் \nஎன மடி விழத் துவங்குகிறது\nகலைஞரும் காவேரியும் ( 2 )\nதலைப்பைப் படித்ததும் காவேரி நீர்க்குறித்தும்\nஅது தொடர்பான கலைஞரின் நிலைப்பாடுகள்\nகுறித்தும் எதுவோ எழுதப் போகிறேன்\nஇந்தப் பதிவு அது குறித்தல்ல\nஎங்கள் பகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த\nகாவேரி மணியன் குறித்தும் அவர் தொடர்பாக\nகலைஞரின் சாமர்த்திய பேச்சுக் குறித்தும்.\n1971 இல் எங்கள் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினராக\nஇருந்தவர் காவேரி மணியம் அவர்கள்.\nமதுரை நகர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர்\nஇவரின் செயல்பாடுகள் சட்டமன்ற உறுப்பினராக\nஇருக்கையில் எப்படி இருந்தது என்பதற்கு\nஇவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கையில்தான்\nஅப்போது ஆளுங்கட்சியாக இருந்த தி.மு. க. மீது\nமத்தியிலும் ஒரு கசப்புணர்வு இருந்தது நிஜம்\nபல இடங்களில் தி. மு. க கட்சியின் பொறுப்பாளர்கள்\nசிலர் மிக மோசமாக தாக்கவும்பட்டார்கள் என்பதும்\nஅந்தக் கைது செய்யப் படவேண்டிய நள்ளிரவில்\nஇவரைக் கைது செய்ய வீடு வந்த மாவட்டப்\nபோலீஸ் அதிகாரி இவரிடம் கைது வாரண்டைக்\nகாண்பித்து \"உங்களை உடன் கைது செய்து\nஎங்கள் பொறுப்பில் மறு உத்தரவும் வரும் வரை\nஅனைத்து உயர் பொறுப்பில் இருந்தவர்களியெல்லாம்\nகைது செய்து காவல் நிலையத்தில் வைத்து\nஇருக்கிறார்கள். தாங்கள் கைது செய்யப்பட்டதாக\nஉயர் அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பி விடுகிறேன்\nதாங்கள் வீட்டிலேயே மறு உத்தரவும் வரும்வரை\nவெளியில் செல்லாமல் இருக்கவும் \" என கேட்டுக்\nகொண்டு சென்று பின் அழைத்துச் சென்றது\nஎன்பது அப்போது மிகப் பெரிய விஷயமாகப்பட்டது\nகாரணம் அப்போது காவல் செய்யக்\nகிடைத்த வாய்ப்பை தாங்கள் கொண்டப்\nபல காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்திக்\nமன்னிப்புக் கடிதம் கொடுத்து வெளிவர\nஇவர் மட்டும் சட்ட ரீதியாக விடுதலை\nசெய்யும் மட்டும்சிறையிலேயே காலம் கழித்தவர்\nஇத்தனைச் சிறப்புக்களையும் விரிவாகக் சொல்லிச்\nசொல்லிச் சென்றால்தான் அடுத்துச் சொல்ல வருகிற\nஇந்தச் சூழலில் தி.மு.க சார்பாக\nராஜ்யசபா உறுப்பினர் தேர்வு செய்யப்படவேண்டிய\nநிலையில் ,அதில் ஒருவர் மதுரையைச் சார்ந்த\nபுறநகர் மாவட்டச் செயலாளரான அக்கினி ராசு\nஅவர்கள் ஆகிய இருவரில் யாருக்கேனும்\nமுடிவாக அந்தப் பதவிக்கு அக்கினிராசு\nஇந்த விஷயம் காவேரிமனியம் அவர்கள் மீது\nகொஞ்சம் மனம் வருத்தம் தந்த\nஇந்தச் சூழலில் காவேரிமணியம் வீட்டு\nஇல்ல விழா ஒன்றில் கலைஞ்ர் அவர்கள்\nஅந்தக் கூட்டத்தில் பேசிய முக்கியஸ்தர்கள்\nசிலர் காவேரிமணியம் அவர்கள் மிகச் சரியாக\nசூழல் அந்தக் கூட்டத்தில் இருந்தது\nஅந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும்\nஒரு எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில்\nகலைஞர் அவர்கள் தனது சிறப்புரையில்\n\"சிலர் அக்கினிக்கு முக்கியம் தரப்பட்டது\nகுறித்தும் காவேரிக்கு முக்கியத்துவம் தராதது\nகுறித்தும் தங்கள் ஆதங்கத்தினைப் பதிவு\nஇதுகுறித்து இங்கு விரிவாகப் பேசமுடியாது\nஎன்றாலும் கூட ஒரு விஷயத்தை நான் இங்குக்\nஅது அக்கினியின் ஜுவாலை எந்தச் சூழலிலும்\nமேல் நோக்கியதாகவும்காவேரி நீரின் பயணம்\nஅதன் பொருட்டே ஒன்று சிறப்புப்பெற்றது\nஎன நாசூக்காக சொல்லிப் போனார்\nமேல் நோக்கிய பயணம் என்னவென்பது\nஅவர்களுடன் நெருக்கமாக இருந்த சிலருக்கும்\nமட்டுமே இன்று வரை தெரிந்த ராஜ இரகசியம்\nஆனாலும் இதற்கான பதிலை எதிர்பார்த்து\nஒரு தவிர்க்க முடியாத, சொல்லமுடியாத\nஏதோ காரணம் இருப்பது போல் ,ஒரு\nஇலக்கியத் தரமாக ஒரு சூசகமாக\nஅதில் நானும் இருந்து மிகவும்இரசித்தேன்\nஅந்த மேல் நோக்கிப் பாய்ந்த இரகசியம்\nஎன்ன வென்று தெரிந்தவர்களில் நானும்\nLabels: அரசியல், காலமும் சூழலும்\nகலைஞரும் சமயோசிதமும் ( 1 )...\nமதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில்\nஒரு நிகழ்ச்சி.அது கவிதைப் போட்டியில்\nவென்றவருக்கு பரிசு வழங்கிக் கௌரவிக்கும்\nகலந்து கொண்ட ஒரு அருமையான நிகழ்வு\n(அன்று இரவில் தான் ஆட்சிக் கலைக்கப்பட்டு\nமேடையில் ஒருபுறம் கலைஞர் உட்பட\nதமிழ் அறிஞர்கள் அனைவரும் அவர்களைக்\nசம தளமாக படிக்கட்டு அமைப்பில்\nஅதன் காரணமாக அமைச்சர் பெருமக்கள்\nஅனைவரும் கலைஞர் உட்பட எழுந்து வந்து\nநின்றுஒலி வாங்கியின் முன் பேசும்படியாகவும்\nஅறிஞர்கள் அனைவரும் அமர்ந்த நிலையில்\nஇந்த அமைப்பை மேடையில் இருந்த\nஅனைவரும் கீழே இருந்த�� இரசித்துக்\nஎங்களில் யாருக்கும் , ஏன் சிறப்புரையாற்றிய\nஅறிஞர் பெருமக்கள் யாருக்கும் கூட\nஅந்த அமைப்புக்கு குறித்து ஏதும்\nஆயினும் கலைஞர் தனது சிறப்புரையில்\n\"இந்த அரசு தமிழின் பால் தமிழறிஞரின்பால்\nநாங்கள் எல்லோரும் எழுந்து நின்று பேச\nதமிழ் அறிஞர் பெருமக்கள் எல்லாம்\nசெய்ததைக் கொண்டே நீங்கள் இதைப்\nபுரிந்து கொண்டிருப்பீர்கள் \" என\nஅந்தச் சூழலை மிகப் பொருத்தமாகப்\nஅந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாய்\nஇருந்து அவரின் சமயோசிதமாய்ப் பேசியதை\nஇரசித்து மகிழும்படியான வாய்ப்புக் கிடைத்ததை\nஇன்று அவருக்கே ஆன நாளில் நினைவு\nசெய்வதிலும் மிக்க மகிழ்வு கொள்கிறேன்\nஉழைப்பு என்றும் சலியாத உழைப்பு அதுவே\nகலைஞரின் சிறப்பு என்பதை பதிவு செய்வதிலும்...\nLabels: அரசியல் -, சிறப்புப் பதிவு\nமாட்டுக் கறி குறித்து ... ..\nன்று இன்று தமிழகத்தில் 10 ஆண்டுகள் பூர்த்தியான மாடுகளை அதை இறைச்சி கூடங்களில் நேரடியாக விற்கலாம். சந்தைகளில் விற்க கூடாது.\nவிவசாய பயன்பாட்டுக்காக மாடுகளை சந்தையில் விற்கலாம். ஆனால் சந்தையில் இருக்கும் அதிகாரிகளிடம் வாங்குபவர், விற்பவர் விவசாயியாக இருக்க வேண்டும்.\nஇறைச்சி கூடங்களில் 10 வயதிற்கு குறைவான மாடுகளை கொள்முதல் செய்யகூடாது. ஏன்னா இன்னும 10 குட்டி போட்டு, பால் குடுக்க தகுதியான மாட்டை இளம் வயதிலாயே கொல்லக்கூடது என்பது தான் அரசின் நோக்கம்.\nசந்தைகளில் விவசாயிகளிடம் வாங்கும் மாட்டை அடுத்த ஆறு மாதங்களுக்கு மறுவிற்பனை செய்ய கூடாது. காரணம் விவசாயிகள் என்னும் போர்வையில் சந்தையில மாட்டை வாங்கி அடுத்த நாளே மறுவிற்பனையாக அடிமாட்டுக்கு அனுப்ப வாய்ப்பு உள்ளது.\nஇறைச்சி ஏற்றுமதியாளர்கள் 10 வயதிற்கு மேலான மாடுகளை விவசாயிகளிடம் நேரடியாக , மாடு அறுவை கூடங்கள் வாயிலாக கொள்முதல் செய்யலாம். இது தான் அரசு கொண்டு வந்துள்ள விதிமுறை\n. இதில் எங்கேயுமே மாட்டு கறி கூடாதென்றோ..., மாடுகளை விற்க கூடாதென்றோ குறிப்பிடவில்லை. ஒரு மாட்டை கறிக்காக விற்கும் போது குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றப்பட வேண்டும் என தான் கூறியுள்ளது\nஇதை தான் கேரள உயர்நீதிமன்றமும் சொல்லி, பினராய் விஜயன் அரசை குட்டியுள்ளது\nமுக நூலில் நண்பர் Raja Udaykumarபதிவு செய்ததிலிருந்து ...நன்றியுடன்\nLabels: அரசியல் -, நாட்டு நடப்பு\nசென்னை சில்க்ஸின் பா��ிப்பும் அதன் பெருந்தன்மையும்...\nமிகத் துல்லியமாக வீசப்பட்ட ஒரு பந்தை\nமிகச் சரியாகக் கவனித்து அதை\nஒரு சிக்ஸராக மாற்றுபவர் எப்படி\nமிகச் சிறந்த பேஸ்மெனாக கருதப்படுகிறாறோ\nஏற்படுகையில் அதில் தனக்கு நேர்ந்த\nஇழப்புகள் குறித்து மட்டும் கவனம்\nஅதிகம் கவனக் கொள்கிற நிறுவனமும்\nநிர்வாகத்தினரும் மிகச் சிறந்த நிர்வாகமாகவும்\nஅந்த வகையில் மிகப் பெரிய பாதிப்பை\nஅடைந்த போதும் அது குறித்து மட்டுமே\nகவன்ம் கொள்ளாது, உடன் தங்கள்\nஉடன் அவர்களை தன் நிறுவனத்தில்\nமக்கள் மனங்களில் ஒரு போற்றத்தக்க\nஅந்த நிறுவனம் இந்தப் பேரதிர்வில்\nஇருந்து விரைவில் மீளவும், மீண்டும்\nதொடர்ந்து தங்க வைத்துக் கொள்ளவும்\nஉயிர் இழப்பு ஏதும் நேராதபடி அருளிய\nஎல்லாம் வல்ல இறைவன் இதற்கும்\nLabels: நாட்டு நடப்பு, நிகழ்வுகள்\nமண் தரையில் தடம் பதிவதுண்டு\nஎறும்பு ஊறத்தான் கற்கள் தேயும்\nநமக்கும் அதன் அருமை புரியும்\nபேரறிஞர் எவரும் நிச்சயம் இல்லை\nLabels: கவிதை - - படைத்ததில் பிடித்தது\nசென்னை சில்க்ஸின் பாதிப்பும் அதன் பெருந்தன்மையும்....\nமாட்டுக் கறி குறித்து ... ..\nகலைஞரும் சமயோசிதமும் ( 1 )...\nகலைஞரும் காவேரியும் ( 2 )\nமணத்தோடு மனமும் கொண்ட ...\nகலைஞரின் குணச் சிறப்பு ( 3 )\nகடும் பயிற்சியிலிருக்கின்றன வார்த்தைகள் அனைத்தும்....\nகண்ணன் வாயில் பூமி என்றால் கண்ணன் நின்றது \nபதினாறு வயது உளறல்கள் அல்லது விஞ்ஞானக் காதல்\nஎந்த அரசும் விசித்திர பூதங்களே...\nசின்னச் சின்ன அடிகள் வைத்து சிகரம் ஏறுவோம்...\n. இது குறையாது இருக்கிற இடம் ...\nபுத்தம் புது காலை ..\nமுகமற்று ஏன் முக நூலில்...\nஅது \"வாகிப் போகும் அவன்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/315", "date_download": "2020-05-30T01:53:33Z", "digest": "sha1:MIZRMJL3F5WXT7EC3E4GLMQ6UWWDZDE5", "length": 8131, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/315 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n300 அகநானூறு - மணிமிடை பவளம்\nமுதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப், பகடுபல பூண்ட உழவுறு செஞ்செய், இடுமுறை நிரம்பி, ஆகுவினைக் கலித்துப், பாசிலை அமன்ற பயறுஆ புக்கென, வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து, அருளாது, 5\nஊர்முது கோசர் நவைத்த சிறுமையின், கலத்தும உண்ணாள், வாலிதும் உடாஅள், சினத்தின் கொண்ட படிவம் மாறாள், மறம்கெழு தானைக் கொற்றக் குறும்பியன், செருஇயல் நல்மான் திதியற்கு உரைத்து, அவர் 1 O\nஇன்உயிர் செகுப்பக் கண்டு, சினம்மாறிய அன்னி மிஞ்லி போல, மெய்ம்மலிந்து, ஆனா உவகையேம் ஆயினெம்-பூ மலிந்து அருவி ஆர்க்கும் அயம்திகழ் சிலம்பின் நுண்பல் துவலை புதல்மிசை நனைக்கும் 15 வண்டுபடு நறவின் பவண்மகிழ்ப் பேகன் கொண்டல் மாமலை நாறி,\nஅம்தீம் கிளவி வந்த மாறே.\nபழைமை மேவியிருந்த பசுமையான காட்டிலேயுள்ள, பின்னிப் படர்ந்துகிடக்கும் கொடிகளை எல்லாம் அழித்துப் பகடுகள் பலவற்றைப் பூட்டிய ஏர்களால் உழுதலைப்பெற்ற செந்நிலங்கள், வித்துக்கள் விதைப்பதற்குரிய பக்குவங்கள் முறையே நிரம்ப இடம்பெற்ற வாயின, பொருந்திய வினையின் தகுதியினால் வித்துக்களும் முளைத்துப், பசுமையான இலைகளோடும் அடர்ந்து பயற்றம் பயிராகவும் விளங்கின. அதன்பால் பசு புகுந்து மேய்ந்ததென்று, தன் ஊரிலுள்ள முதிய கோசர்களாகிய ஊர்மன்றத்தார், தன்னுடைய சொற்பிறழாத பண்புடைய தந்தையின் கண்களைக் களைந்து, இரக்கங் காட்டாது கொடுமைசெய்த சிறுமையுடைய செயலினாலே, அன்னி மிஞரிலி என்பாள் ஆராத் துயருற்றாள்.\nஉண்கலத்திலே உண்பதையும் வெறுத்தாள். தூயனவாக உடுப்பதனையும் கைவிட்டாள். தன் சினத்தாலே கொண்ட நோன்பினின்றும் சிறிதளவும் மாறுபட்டிலள். மறம் கெழுமிய படைவீரரையும் வெற்றிச் சிறப்பையுமுடைய, குறும்பிற்கு உரியவனாகிய, போர் செய்தலிலே நல்ல ஆற்றலுடைய குதிரைப்படைகளையும் கொண்ட திதியன் என்பவனுக்குத், தன்னுடைய நோன்பை அவள் சென்று கூறினாள். அவனும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T02:42:41Z", "digest": "sha1:ARFSS2YU2J7S6JDIEX6QA55U3PKSO7JV", "length": 8664, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "புலிகாட் பயணம்", "raw_content": "\nTag Archive: புலிகாட் பயணம்\nராய் மாக்ஸம் மற்றும் சிறையிடப்பட்ட கல்லறைகள் – செந்தில்குமார் தேவன்\nசென்னைவரும் போது தான் கண்டிப்பாக புலிகாட் செல்லவேண்டும் என ராய் லண்டனில் இருந்து கிளம்பும் முன்னரே சொல்லியிருந்தார். செவ்வாய் இரவு சிறில் வீட்டில் ராய்க்கு புலிகாட் பயணத் திட்டத்தை விளக்கினேன். Ok, First you know why I want to go there The birds\nTags: புலிகாட் பயணம், ராய் மாக்ஸம் மற்றும் சிறையிடப்பட்ட கல்லறைகள் - செந்தில்குமார் தேவன்\n'வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12\nசிறுகதை 7 , எஞ்சும் சொற்கள் -சுரேஷ் பிரதீப்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 12\nபைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nநேர்கோடு- மலேசியாவிலிருந்து இன்னொரு இலக்கிய இதழ்\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுப��ரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/how-to-write-uyil_12889.html", "date_download": "2020-05-30T01:02:21Z", "digest": "sha1:OBZ2KKGCMG2MHJBVQ4KF7NSHFLEVFADI", "length": 25080, "nlines": 227, "source_domain": "www.valaitamil.com", "title": "How To Write Uyil | உயில் எப்படி எழுதுவது !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மற்றவை தகவல்\nஉயில் எப்படி எழுதுவது, அதன் முக்கியத்துவம் என்ன \nஉயில் எழுதுவது மிகவும் எளிமைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை.\nஉயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலில் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக் குறிப்பிட வேண்டும்.\nஉயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்.\nஉயிலில் தோன்றக் கூடிய சிக்கல்கள் :\nஉயிலைப் பதிவு செய்��து கட்டாயமில்லை. எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால் எழுதிவிடுவது நல்லது. இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான். குடிபோதையில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை.\nகுறிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயில், கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன. இதில், சலுகை உயிலுக்கு, சாட்சியாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதும்.\nஆன்லைன் மூலம்மும் உயில் எழுதலாம் :\nஉயில் எழுதுவதன் முக்கியத்துவம் வெளிநாடுகளில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. தற்போது இன்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்துவிட்டது. ஒரு வழக்கறிஞர், உயில் எழுத விரும்புவரிடம் இன்டர்நெட் மூலம் கலந்துரையாடல் நடத்துவார். அதன்பின்னர், உயிலை எழுதி விடலாம். 24 மணி நேரத்துக்குள் அந்த உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இந்த வசதி இன்னும் வரவில்லை.\nஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.\nஉயில்களை வருமான வரியை மிச்சப் படுத்தும் ஒரு சாதனமாகவும் கையாளலாம்\nஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.\nஓருவர் தான் எழுதிய உயிலை எப்போது வேண்டுமானாலும் மாற்றி எழுத முடியும்.\nஉயில் எப்படி எழுதுவது, அதன் முக்கியத்துவம் என்ன \nஉயில் எழுதுவது மிகவும் எளிமைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண���டும் என்ற அவசியம் இல்லை.\nஉயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலில் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக் குறிப்பிட வேண்டும்.\nஉயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்.\nஉயிலில் தோன்றக் கூடிய சிக்கல்கள் :\nஉயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால் எழுதிவிடுவது நல்லது. இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான். குடிபோதையில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை.\nகுறிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயில், கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன. இதில், சலுகை உயிலுக்கு, சாட்சியாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதும்.\nஆன்லைன் மூலம்மும் உயில் எழுதலாம் \nஉயில் எழுதுவதன் முக்கியத்துவம் வெளிநாடுகளில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. தற்போது இன்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்துவிட்டது. ஒரு வழக்கறிஞர், உயில் எழுத விரும்புவரிடம் இன்டர்நெட் மூலம் கலந்துரையாடல் நடத்துவார். அதன்பின்னர், உயிலை எழுதி விடலாம். 24 மணி நேரத்துக்குள் அந்த உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இந்த வசதி இன்னும் வரவில்லை.\nஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.\nஉயில்களை வருமான வரியை மிச்சப் படுத்தும் ஒரு சாதனமாகவும் கையாளலாம்\nஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.\nஓருவர் தான் எழுதிய உயிலை எப்போது வேண்டுமானாலும் மாற்றி எழுத முடியும்.\nஉயில் எப்படி எழுதுவது, அதன் முக்கியத்துவம் என்ன \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇ-சேவை மையங்களில் சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையானவை குறித்து அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ்நாடு இலஞ்ச ஒழிப்புத் துறை தொடர்பு எண்கள்\nமும்பையைச் சேர்ந்த மாணவி தீட்டிய ஓவியத்தின் மூலம் டூடுள் பக்கம் உருவாக்கிய கூகுள்\nவிவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன\nஎந்தெந்த வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/ongi-ulagalantha-thamizhar-7-vanguvathu-theethu-kodupathu-nandru_15680.html", "date_download": "2020-05-30T01:31:25Z", "digest": "sha1:DVINUOCCVABFY5PRQAUIIMO3NKGBFN5N", "length": 33052, "nlines": 270, "source_domain": "www.valaitamil.com", "title": "ஓங்கி உலகளந்த தமிழர் - 7 : வாங்குவது தீது; கொடுப்பது நன்று", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கட்டுரை\n- ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்\nஓங்கி உலகளந்த தமிழர் - 7 : வாங்குவது தீது; கொடுப்பது நன்று\nநல்லா றெனினுங் கொளறீது மேலுலக\nமில்லெனினு மீதலே நன்று (222)\n(கொளல் நல்லாறு எனினும் தீது----ஏற்றல் வீட்டுலகிற்கு நல்லநெறியென்பார; உளராயினும் அத தீது; மேலுலகம் இல் எனினும் ஈதலே நன்று---ஈந்தார;க்கு அவ்வுலகெய்துதலில்லையென்பார; உளராயினும் ஈதலே நன்று---பரிமேலழகர;)\nவள்ளுவன் குறள் பாடிய நாட்டில்\nகையில் பணம், அரிசி, பூசணிக்காய், பறங்கிக்காய், துணிகள் போன்ற விரும்பிக் கொடுப்பனவற்றை வாங்குவதே தீது என்றால், கிம்பளம் வாங்குவதை என்ன சொல்வது\nவாங்குவது நல்வழி என்று யார் கற்பித்தது\nஇந்த வேற்று ஆசாரத்தை வெறுத்தார் வள்ளுவர்\nசுவர்க்கத்தில் இடம் கிடைக்காவிட்டாலும் ஈதலே நன்று\nகேட்டுவிட்டால் கொடுக்காமல் இருப்பது இழிந்தது\nபெற்றுக்கொள்பவர் இருக்கும்வரை ஈதல் நன்று\nஅற்றவர்க்கு ஒன்று ஈவதே ஈகை\nகடமையைச் செய்வதற்கு இலஞ்சம் வாங்குவது தீதினும் தீது\nஈன்றவள் பசித்தாலும், சான்றோர் பழிக்கும் காரியத்தைச் செய்யக்கூடாது என்பது வள்ளுவம்\nதாயைக் காப்பாற்றுவதாக இருந்தால்கூட இலஞ்சம் வாங்கிக் காப்பாற்றக்கூடாது என்பதே வள்ளுவம்\nஉயர்ந்த தத்துவங்கள் பூத்துவிட்டன அறியாமை நிறைந்த நாட்டில்\nகாட்டிலே பூத்த மணமுள்ள மலர்;\nபன்றி போட்டால் குட்டி; மரம் செழித்தால் கன்று; மனிதன் பெற்றால் குழந்தை\nமாடு போட்டால் சாணி; யானை போட்டால் லத்தி; மனிதன் கழித்தால் ஈகார பகரம்\nவாங்குவது உலகப் பிரச்சினையாம்; உலகம் முழுவதும் உள்ளதாம்\nஅணுக்குண்டு சோதனையாம்; கணிப்பொறி வித்தைகளாம்; நிலவுக்குப் போவார்களாம்; விண்வெளிச் சோதனைகளாம்; பீரங்கிகளாம்; துப்பாக்கிகளாம்\nமுப்படை அணிவகுப்பாம்; மூவேந்தர; பரம்பரையாம்; முத்தமிழ் வேந்தர்களாம்; ஆரிய மாயைகளாம்; திராவிட மாயைகளாம்; அத்தனைக்குப் பிறகும் அழிக்கமுடியாத இலஞ்சங்களாம்\nபிறப்புச் சான்றிதழுக்குத் தனி; இறந்தால் தனி; வாழ்ந்தால் தனி; மண்ணாய்ப்போனாலும் தனி\n வள்ளுவத்தைப் படி; மனப்பாடம் செய்; மதிப்பெண் வாங்கு; மேடையில் முழங்கு; கட்டுரை எழுது; அத்துடன் நிறுத்து\nவள்ளுவத்தில்; வாங்காதே தூங்காதே என்று மட்டும்தான் சொல்லியிருக்கிறதா\nமாதரின் கொங்கைமேல் துகில்; அந்தத் துகில் யானையின் நெற்றியில் இடப்பட்ட முகபடாம்\nஅதைப் படித்து மயங்கு; போதை கொள்\nநீ எப்போதும் போதையில் ஆழ்ந்திருக்கவேண்டும்கொள்ளல் தீது; ஈதல் நன்று\nநாட்டுக்கு ஏற்பக் கடிகார மணியை மாற்றிக்கொள்ளவேண்டும்\nநடப்பிற்கு ஏற்பக் குறளை மாற்றிக்கொள்வோம்\nTags: Theethu Vanguvathu Thamizhar தமிழர் தீது திருவள்ளுவர் திருக்குறள்\nபூம்புகார் நிறுவனத்தின் வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் திட்டம்\nஓங்கி உலகளந்த தமிழர் - 15 : செய்தாலும் கெடும்; செய்யாவிட்டாலும் கெடும்\nஓங்கி உலகளந்த தமிழர் - 7 : வாங்குவது தீது; கொடுப்பது நன்று\nஓங்கி உலகளந்த தமிழர் - 6 : வாழ்க்கை வளத்திற்கேற்ப\nஓங்கி உலகளந்த தமிழர் - 5 : உலகம் யார் கையில்\nஓங்கி உலகளந்த தமிழர் - என்னுரை\nதிருவள்ளுவர் பிறந்த நாளை தேசிய விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு \nதிருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவியுங்கள் உத்தரகண்ட் எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தல் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதன் கம்பீரத்தாலும் தமிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் கொண்டு இருக்கும் உலகமறிந்த மேடைப் பேச்சாளர் திரு. கலியமூர்த்தி ஐயாவுடன் நியூஜெர்சியில் ஓர் நேர்காணல்\nகுளத்தூர் கொடுத்த குன்றா விளக்கு -‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ --சி.கலையரசி\nநல்ல தமிழில் எழுதுவோம் ஆரூர் பாஸ்கர்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல் -2 (தொடர்ச்சி)\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகன���், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக��கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/item/3725-hnb-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-30T03:25:23Z", "digest": "sha1:F2WNZGNDEZH6U7CYVTHGMIDORP3WHA2Z", "length": 3111, "nlines": 41, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "HNB ஊழியரால்- கொள்ளுப்பிட்டி கிளைக்கு பூட்டு", "raw_content": "\nHNB ஊழியரால்- கொள்ளுப்பிட்டி கிளைக்கு பூட்டு\nஹட்டன் நெஷனல் வங்கியின் கொள்ளுப்பிட்டி கிளையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது.\nஇதனையடுத்து, அந்த கிளை எதிர்வரும் 14 நாட்களுக்கு முழுமையாக மூடப்பட்டுள்ளது என்று ஹட்டன் நெஷனல் வங்கியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஅந்த ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன், அவர் தங்கியிருந்த, தொடர்புகளை கொண்டிருந்த நபர்கள் தொடர்பிலான விவரங்களை பாதுகாப்பு தரப்பினர் தேடிவருகின்றனர்.\nஇந்நிலையில், அந்த ஊழியரின் பெற்றோருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இனங்காணப்பட்டுள்ளது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அறியமுடிகின்றது.\nஅதுமட்டுமன்றி, ஹட்டன் நெஷனல் வங்கியின் கொள்ளுப்பிட்டி கிளையில் பணியாற்றும் ஊழியர்களையும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/27221/", "date_download": "2020-05-30T01:59:16Z", "digest": "sha1:YBKHTWTRLSQWWRHAPOFCMOVOWJSNSZ4X", "length": 16725, "nlines": 281, "source_domain": "tnpolice.news", "title": "தபால் அலுவலர்கள் குறித்து, DGP திரிபாதி, வெளியிட்டுள்ள சுற்றறிக்கை – POLICE NEWS +", "raw_content": "\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்ட���யை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\nசாராயம் கைப்பற்றப்பட்டு, இருவர் கைது\nகாவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார் காவல் ஆணையாளர்\nவளரிளம் பருவ குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்\nஇயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி உதவிய மதுரை மாவட்ட போலீசார்.\nஆதரவற்ற முதியோர் வாழ்விற்கு வழிகாட்டிய உதவி ஆய்வாளர்\nகஞ்சா பதுக்கி வைத்து விற்பனை இருவர் கைது\nதப்பை தட்டி கேட்டவர் மீது அரிவாளால் பதில் கூறிய சிறுவர்கள், திருப்பூர் காவல்துறையினர் விசாரணை\nதபால் அலுவலர்கள் குறித்து, DGP திரிபாதி, வெளியிட்டுள்ள சுற்றறிக்கை\nதபால் அலுவலக பணி, அத்தியாவசிய பணி என்பதால் தபால் அலுவலகத்திற்கு பணிக்குச் செல்லும் அலுவலர்களை செக்போஸ்டில் இருக்கும் எந்த காவல் துறை அதிகாரியும் தடுக்கக் கூடாது என்று உத்தரவினை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி, IPS அவர்கள் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.\nகாவலர்கள் நலனில் அக்கறை கொண்ட சிலைமான் வட்ட காவல் ஆய்வாளர்\n142 மதுரை: அன்பு,பாசம்,பற்று, மனிதாபிமானம், உதவும் மனப்பான்மை,காணாமல் போன இந்த கலியுகத்தில் எங்கள் சிலைமான் வட்ட காவல் ஆய்வாளர் உயர்திரு மாடசாமி ஐய்யா அவர்களுடன் பணிபுரியும் சக […]\nசமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nஹோட்டல், விடுதி, ரிசார்ட் உரிமையாளர்களுக்கு செங்கல்பட்டு SP அறிவுரை\nதுப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காவலருக்கு விருதுநகர் SP பாராட்டு\nஅரிசி மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய திருவள்ளூர் காவல்துறையினர்\nஅரியலூர் மாவட்ட காவல்துறையினர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம்\n+12 மாணவி பலாத்கார வழக்கில் வியாபாரிக்கு 12 ஆண்டு சிறை\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,665)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,384)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,340)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,319)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,162)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,145)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (976)\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\n36 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...\n23 0 கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தாபுதூர், ஹரிபுரம் பகுதிகளில் தங்கியுள்ள, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/20-04-2017-weather-forecast-karaikal-nagaattiam-recorded-temperature-of-tamilnadu-puducherry.html", "date_download": "2020-05-30T01:53:10Z", "digest": "sha1:F5AX6YWMH6IP7BVEP2ZS5TPW3IM5IACV", "length": 9679, "nlines": 75, "source_domain": "www.karaikalindia.com", "title": "20-04-2017 இன்று காரைக்காலில் 97.16° நாகப்பட்டினத்தில் 98.42° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n20-04-2017 இன்று காரைக்காலில் 97.16° நாகப்பட்டினத்தில் 98.42° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n20-04-2017 இன்று மாலை 5:30 மணிக்கு பதிவான அளவின் படி அதாவது 20-04-2017 (இன்று ) காலை 8:30 மணிமுதல் 20-04-2017 (இன்று) மாலை 5:30 மணிவரையில் பதிவான வெப்பநிலையில் படி காரைக்கால் மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 97.16° ஃபாரன்ஹீட்டும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 81.32° ஃபாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.அதே போல நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிக பட்சமாக 98.42° ஃபாரன்ஹீட்டும் குறைந்த பட்சமாக 81.5° ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.\n20-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியை 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான மாவட்டங்கள்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வ���\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/21-04-2017-places-having-chances-for-good-rain-in-tamilnadu.html?showComment=1492766104544", "date_download": "2020-05-30T01:25:58Z", "digest": "sha1:KJKVCJORZ5S6U6QIDBLWOID5ERML7ZLX", "length": 9252, "nlines": 73, "source_domain": "www.karaikalindia.com", "title": "21-04-2017 இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n21-04-2017 இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் 1 comment\n21-04-2017 இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.\n21-04-2017 இன்று நீலகிரி ,தர்மபுரி,திருவண்ணாமலை,கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சத்தியமங்கலம்,ஆசனூர் மற்றும் அதை சுற்றியுள்ள தமிழக-கர்நாடக பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.ஊட்டி ,குன்னுர் ,கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.\n21-04-2017 இன்று காரைக்கால் ,நாகப்பட்டினம் ,கடலூர்,புதுச்சேரி உட்பட வட கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் வறட்சியான வானிலையே தொடரும்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nராஜி 21 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 2:45\nதிருவண்ணாமலைல மழை பெய்ஞ்சா நல்லது\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8A", "date_download": "2020-05-30T03:14:16Z", "digest": "sha1:HJSFLFLVRZGU7V3I67LQYZVNMDH2ATPD", "length": 3185, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பொகொ", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசியோமி பொகொ எஃப்1 : ஆகஸ்ட் 22ல் ...\n‘பொன்மகள் வந்தாள்’ - திரைவிமர்சனம்\nகேரளாவில் சிக்கிய தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்\n இயற்கையின் எச்சரிக்கை என பரவும் வீடியோவின் உண்மை என்ன\n''சமந்தா அழகில்லை'': ஹேக் ��ெய்யப்பட்டதா பூஜாவின் இன்ஸ்டா\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_193053/20200430164344.html", "date_download": "2020-05-30T01:50:56Z", "digest": "sha1:V35RIZHXJIGQOIB4275EBRWWRC5YI6JH", "length": 14468, "nlines": 71, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடி விரைவில் பச்சை மண்டலத்திற்கு மாறும் : அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி!!", "raw_content": "தூத்துக்குடி விரைவில் பச்சை மண்டலத்திற்கு மாறும் : அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி விரைவில் பச்சை மண்டலத்திற்கு மாறும் : அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி\nமத்திய அரசு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் தூத்துக்குடி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து. ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது. விரைவில் பச்சை மண்டலத்திற்கு மாறும் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.\nதூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்டோ ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர்கள், முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (30.04.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தனது சொந்த பணத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர்கள், முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 187 நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, முன்னிலை வகித்தார்.\nபின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: பாரத பிரதமர் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் கரோனா தொற்று நோய் சமூக பரவல் ஏற்படாத வகையில் சுய ஊரடங்கு உத்தரவினை மே 3ம் தேதி வரை நீடித்துள்ளார். தமிழகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைள் மூலம் கரோனா தொற்று நோய் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுய ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்க க���டாது என்பதற்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண தொகை ரூ.1000/- மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.\nஇந்தியாவிலே தமிழகத்தில்தான் கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் சதவீதம் அதிகமாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் கரோனா தொற்று ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தின் மூலம் கரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நபர்களின் மாதிரிகள் முடிவுகள் விரைவில் கிடைக்கிறது. நாள்தோறும் சுமார் 200 மாதிரிகள் இந்த ஆய்வகத்தின் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 3560 நபர்களை பரிசோதனை செய்ததில் 27 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 22 நபர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 5 நபர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.\nஇதில் 25 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். சிகிச்சை பலன் இன்றி ஒரு பெண்மணி உயிர் இழந்துள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பெற்ற வருகிறார். இந்த நபரும் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்பும்பட்சத்தில் நமது மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லை என்ற நிலை உருவாகும். தூத்துக்குடி மாவட்டம் மத்திய அரசு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் சிவப்பு மண்டலத்தில் இருந்தது. தற்போது ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது. விரைவில் பச்சை மண்டலத்திற்கு மாறும். கரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.\nமுன்னதாக கயத்தாறு வட்டம் காமநாயக்கன்பட்டியில் தீயணைப்பு துறையின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சசிகுமார், காமநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் கலைச்செல்வி, முக்கிய பிரமுகர்கள் வண்டானம் கருப்புசாமி, வினோபாஜி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\nகுட் நியூஸ் பார் தூத்துக்குடி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிரைப்படங்களை ஓடிடியில் வெளியிடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ\nஆற்று மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது\nகரோனா பாதிப்பிலிருந்து 23 பேர் குணம் அடைந்தனர் : வீடுகளுக்கு அனுப்பி வைப்பு\nஇறந்த மூதாட்டியை தொல்லியல் பரம்பில் புதைக்க முயற்சி : ஆதிச்சநல்லூரில் பரபரப்பு\nஒன்றிணைவோம் வா திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் : ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏ.,கள் வழங்கல்\nமணல் திருட்டை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் : மாவட்டஆட்சியருக்கு மனு\nதிருக்கோவிலில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/07/20/%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:44:40Z", "digest": "sha1:3PFMS5NOIVTOEPZBLQ4WQKVR3A4JGDLA", "length": 5619, "nlines": 151, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "மா பாவியாம் என்னையும் | Beulah's Blog", "raw_content": "\n← அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே\nசகல ஜனங்களே கைகொட்டி தேவனை →\nஎன் இயேசு ராஜா நன்றி\nஎன் இயேசு ராஜா நன்றி – 2\nஆத்ம பாரம் தந்து என்னை\nஉம் ஊழியம் செய்ய அனுப்பும்\nஇருள் சூழ்ந்த இடம் என்னை இன்றே அனுப்பும்\nஅபிஷேகம் தந்து என்னை அனுப்பும்\n← அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே\nசகல ஜனங்களே கைகொட்டி தேவனை →\n1 Response to மா பாவியாம் என்னையும்\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on ���ெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-30T02:10:15Z", "digest": "sha1:YXXJSAODKVHP7UUVWYB2NMP5C4FOS7DM", "length": 15530, "nlines": 151, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஜெனிவாவின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டம் | ilakkiyainfo", "raw_content": "\nஜெனிவாவின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டம் – அனைத்துத் தரப்புகளினதும் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக நடவடிக்கைகளை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.\nமுக்கியமான அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\nஇதனால், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த, அனைத்து செயற்பாடுகளும் இன்று முற்றாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபாடசாலைகள், அரச செயலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டிருக்கும் என்றும், போக்குவரத்துச் சேவை முற்றாக முடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதேவேளை, இன்று காலை 8.30 மணியளவில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் நடத்தப்படவுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில், வடக்கு, கிழக்கில் இருந்து பெரும் எண்ணிக்கையானவர்கள் ஒன்று கூடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி) 0\nக��ும்புலி தினம் அன்று பாடசாலை ஆசிரியா் திட்டமிட்ட காமப் பாய்ச்சல் படையினரால் முறியடிப்பு\nதந்திரமாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளையிட முயன்ற பெண் : கொட்டாஞ்சேனை தொடர்மாடியில் சம்பவம் 0\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/570502/amp?ref=entity&keyword=Big%20Bazaar%3A%20Launch", "date_download": "2020-05-30T02:53:38Z", "digest": "sha1:LF626XF47L3GMVXAMCUMXLTQ44OOUKGT", "length": 7282, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Continued investigation of the Big Picture issue: An Income Tax Department Explanation | பிகில் பட விவகாரம் குறித்து ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக விசாரணை: வருமான வரித்துறை விளக்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிகில் பட விவகாரம் குறித்து ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக விசாரணை: வருமான வரித்துறை விளக்கம்\nசென்னை: பிகில் பட சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் மாஸ்டர் பட இணை தயாரிப்பாளர் லலித்குமார் வீட்டில் விசாரணை நடைபெற்றது என வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர். பிகில் பட விவகாரம் குறித்து ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.\nவங்கி நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை\nசென்னை மாநகரப் பேருந்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப மேலாண்மை இயக்குநர் உத்தரவு\nசமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தி.நகர் ரங்கநாதன் தெருவில் 150 கடைகள் அதிரடி மூடல்: மாநகராட்சி நடவடிக்கை\nகொரோனாவுக்கு சிறைத்துறை அதிகாரி பலி\nபுழல் சிறை கைதி மரணம்\nநிலத்தகராறில் தற்கொலை செய்து கொண்ட லாரி டிரைவரின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல்\nகொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட முதியவர் 5 நாட்களில் உயிரிழந்தார்: சுகாதார துறையினர் மீது குற்றச்சாட்டு\nவட சென்னை பகுதியில் 285 பேருக்கு கொரோனா தொற்று\nமக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற கோரி திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சென்னை கலெக்டரிடம் மனு\nகொரோனா பரவலை தடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்று வழி\n× RELATED சிபிசிஐடி இயக்குநராக இருந்த ஜாபர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparthasarathy.com/crosswords/apaku134sol.html", "date_download": "2020-05-30T02:10:01Z", "digest": "sha1:CDMHFY3VBQKR5B55EVMV6GPPSDFOP5EY", "length": 4505, "nlines": 39, "source_domain": "sparthasarathy.com", "title": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) � - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword - 134 ஆன்மீக ஸ்பெஷல்", "raw_content": "\n1 அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 134 -ஜனவரி 2017 (15-01-2017) -ஆன்மீக ஸ்பெஷல் விடைகள்\n3. தாண்டவம் காணும் நாள் லட்சுமியா படுதா பிடித்தாள் \n6. அரை யாரிடம் அரை கலந்தது மாதாகோவில் பட்டரா \n7. ஸ்வரம் பின் கேசியைக் கொன்றவன் குறைந்து வந்த சிவன் (4)\n8. தெய்வீக வில்லை ஏந்தியவன் குடந்தைக் கிடந்தான் (6)\n13. ஒரு நதிமூலம் தலைவிரிகோலம் சேர்த்த அக்கா உயிரிழந்து கோலம் அழிந்தது (6)\n14. கடைசித் திங்கள் பாகம் இனி பாதி (4)\n15. வணக்கம் முடியாமல் இலக்கு அடைந்தன (4)\n16. நாராயணன் என உள்ளம் புகுந்து குளிர்ந்த பேரரவம் (2,3)\n1. கோவை திரும்பிய தலைவர் அரசன் இளங்கடவுள் (5)\n2. விளக்கில் எரிவதுடன் சுட்டாலும் வெண்மை தரும் இரண்டும் கெட்டான் (5)\n4. ஓரங்களை விட்டுப் பெருக்கி நேரம் சேர்த்த திருமதி கிருஷ்ணன் (4)\n5. ரசமாற்றம் செய்து கலந்த நீர்மம் ஓர் சடங்கு (4)\n9. சூடிக் கொடுத்தவளின் 143 கவிதை ஆரம் (3)\n10. கர்நூல் மாவட்டத்தில் பெரிய சிவனைச் சுமக்கும் (5)\n11. ஸ்வரபேதம் செய்த அக்கறைக் காட்சி (5)\n12. செய்தித் திரி மாற்றிய பார்வதி (4)\n13. யாரும் கூட இல்லாதவனின் ஒற்றைச் செய்யுள் (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/category/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:03:17Z", "digest": "sha1:KBE25LBHIDRJ7S7NPU6TNQ2KXJSBQBOP", "length": 63986, "nlines": 458, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "ஈஸ்வர் சரண் | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\n‘திருவள்ளுவர் கிறிஸ்தவரே’ – மு.தெய்வநாயகம், கருணாநிதி, கே.டி.ராகவன், அந்துமணி – தொடர்புகள் எதைக் காட்டுகின்றன\n‘திருவள்ளுவர் கிறிஸ்தவரே’ – மு.தெய்வநாயகம், கருணாநிதி, கே.டி.ராகவன், அந்துமணி – தொடர்புகள் எதைக் காட்டுகின்றன\nமே.24 2020 அந்துமணியும், திருவள்ளுவர் வம்பும்: தினமலர் இணைப்பான, வாரமலர் தேதி மே 24, 2020ல், அதுமணியின் “பா.கே.ப”வில், தெய்வநாயகத்தின் புத்தகம் என்று ஒரு குறிப்பு, உள்ளதாக, நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்தார். விவரம் கீழ்வருமாறு[1]:\n“மு.தெய்வநாயகம் என்கிற கிறிஸ்தவர், ‘திருவள்ளுவர் கிறிஸ்தவரே…’ என்றொரு, ஆராய்ச்சி நுால் எழுதியிருக்கிறார். திருவள்ளுவர் இந்துவுமல்ல, சமணரும் அல்ல என்பதற்கு, திருக்குறளிலிருந்தே பல அகச் சான்றுகளை காட்டி மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். திருவள்ளுவர், இந்து மதத்திற்கு முரணானவர் என்பதை நிரூபிக்க, அவர் தரும் ஆதாரங்களில் சில இதோ:\n* பலியிடல் கூடாது – திருக்குறள்; பலியிடல் மிக அவசியம். நரபலியும் உண்டு – இந்து மதம்\n* மதுவை யாவரும் நீக்க வேண்டும் – திருக்குறள்; கிராம தேவதைகளுக்கு சாராயம் படைப்பதுண்டு – இந்து மதம்\n* மறு பிறவி இல்லை – திருக்குறள்; மறு பிறவி உண்டு – இந்து மதம்\n* தகாத மோகம் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று – திருக்குறள்; கடவுளுக்கே தகாத மோகம் உண்டு – இந்து மதம்\nமேலும் இந்நுாலில், 31 முரண்பாடுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.\nநுாலுக்கு, தி.மு.க., முன்னாள் தலைவர், மு.கருணாநிதி அணிந்துரை எழுதியுள்ளார். அதில், ‘புலவர் தெய்வநாயகம் தந்துள்ள மேற்கோள்களும் கருத்துக்களும், வரலாற்று குறிப்புகளும் படித்து இன்புறத் தக்கன…’ என்று பாராட்டியுள்ளார்,” என்றுள்ளது[2].\nகே.டி.ராகவன், கருணாநிதி, மு.தெய்வநாயகம்: பொதுவாக, இந்த இணைப்புகள் எல்லாம் படிப்பதில்லை, அதனால், கவனிக்கவில்லை. சரி, இணைதளத்தில் தேடிப் பார்க்கலாமே என்று பார்த்தால், கே.டி.ராகவன், பிஜேபி டிவி விவாதங்களுக்குச் செல்கின்றன. சென்ற நவம்பர் மாதம் 2019, “திருவள்ளுவருக்கு காவியுடை” சர்ச்சையில், வாதித்த போது, இவர் திரும்ப-திரும்ப, இதனை சொல்லிக் காட்டியுள்ளார். அதாவது, “புலவர் மு. தெய்வநாயகம் தமது திருவள்ளுவர் கிறிஸ்தவரா எனும் நூலில் பல நூல்களில் இருந்து எடுத்து தந்துள்ள மேற்க���ள்களும் கருத்துக்களும் வரலாற்று குறிப்புகளும் படித்து இன்புற தோன்றுகின்றன. திருவள்ளுவர் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர் என்னும் கருத்தை நான் வரவேற்கிறேன். இருப்பினும் இத்தகைய ஆராய்ச்சி நூல்கள் படிப்போரின் சிந்தையை தூண்ட வல்லவையாகும், ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்… இப்படிக்கு மு கருணாநிதி என்று எழுதியுள்ளார்,” என்பது. நியூஸ்.18[3], புதிய தலைமுறை[4], போன்ற செனல்களில் இதை கவனிக்கலாம். உண்மையில், ராகவன் குறிப்பிடும் கருணாநிதியின் கடிதம், தெய்வநாயகத்தின் புத்தகத்தில் உள்ளது. ராகவன் அப்புத்தகத்தைப் பார்த்தாரா, படித்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், அவர் காண்பிக்கும் படங்கள், குமுதம் முதலிய இணைதளங்களில் வந்துள்ள படங்கள் அவருடைய நண்பர் “தேவபிரியாஜி”யின் பிளாக்குகளில் உள்ளவை. ஆக, இவருக்கு, “தேவபிரியாஜி” என்ற இந்துத்துவ ஆராய்ச்சியாளர் தான், அவருக்கு “இன்-புட்ஸ்” அனுப்பியதாக தெரிகிறது. இணைதளத்தில், மற்றவர்களுடைய கட்டுரைகள், வியாசங்கள், எழுத்துகள், கருத்துகள் முதலியவற்றை காப்பியடிப்பது, “கட்-அன்ட்-பேஸ்ட்” செய்வது, இவ்வாறு யு-டியூப், டிவி-தொலைகாட்சியில் பங்கு கொள்பவர்களுக்கு உதவுவது, போன்ற விவகாரங்களில், இணைதளங்கில் அத்தகைய திருட்டு நடைபெறுகிறது. அதனால், தெரிந்து கொண்ட ஆராய்ச்சியாளர்களும் முழு விவரங்களைக் கொடுப்பதில்லை. அதனால், விசயங்கள், தகவல்கள், முதலியவை கைமாறி செல்லும் போது, பாடிய பாட்டையே பாட வேண்டிய நிலை வருகிறது. அதனால், சரியில்லாத விசயம், அரைகுறை தகவல், முழுமையில்லாத கருத்து முதலியவை பரப்பும் போது, உபயோகிப்பாளர்கள் மாட்டிக் கொள்கிறார்கள்.\nகருணாநிதியே சொன்னார் என்று எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை: திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்று புத்தகம் எழுதினால் அந்தப் புத்தகத்தைப் படித்து இன்புற தோன்றும் திமுகவுக்கு, அவர் இந்து என்றால் மட்டும் கசக்கிறதா என தமிழக பாஜகவின் மாநில செயலாளர் கே டி ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார்[5]. இங்கு தெய்வநாயகம், அந்த ஆராய்ச்சித் தரமற்ற புத்தகம், முதலியவற்றை இழுக்க வேண்டிய அவசியமே இல்லை. கருணாநிதி ஒன்றும் பிஜேபி அல்லது காவி சித்தாந்தி இல்லை, பிறகு கருணாநிதியே சொன்னார் என்று எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. பாஜகவின் சமூகவலைதளத்���ில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து உத்திராட்ச மாலை போட்டு நெற்றியில் திருநீரு பூசியபடி, புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது[6]. இதற்கு திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கொந்தளிப்படைய செய்துள்ளது. திருக்குறள் வடித்த திருவள்ளுவரை பாஜக மதரீதியாக உருமாற்றி சொந்தம் கொண்டாட நினைக்கிறது. திருவள்ளுவரை வாக்கு அரசியலுக்கு பயன்படுத்த திட்டம் போடுகிறது என கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜகவின் தேசிய செயலாளர் கே. டி. ராகவன் திமுகவிற்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதன்விவரம்பின்வருமாறு[7]:-\nதிருவள்ளுவர் கிறிஸ்தவரா என்று புத்தகம் எழுதினால் அந்த புத்தகத்தை படித்து இன்புற தோன்றும் திமுகவுக்கு அவர் ஹிந்து என்றால் மட்டும் கசக்குமா.: “கடந்த 1969 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி புலவர் மு. தெய்வநாயகம் திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்று எழுதிய நூலுக்கு வாழ்த்துக் கூறி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் ”காலம், இனம், நாடு என்னும் எல்லைகளைக் கடந்து எல்லா நாட்டினருக்கும் எல்லா காலத்துக்கும் ஏற்ற அறிவுக் கருவூலமாக திகழ்வது திருக்குறள். அறிவும், அழகும், துடிப்பும் , துள்ளலும் , நிறைந்த பிள்ளையை ஊரார் அனைவரும் தன் வீட்டுப் பிள்ளையாக எண்ணி மகிழ்வது போல தமிழகத்தில் உள்ள பல்வேறு சமயத்தினரும் திருவள்ளுவர் பெருந்தகையை தம் சமயத்தினராக எண்ணுவது அவர்மேல் அவர்கள் கொண்டுள்ள அளவற்ற அன்பையும் மதிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. புலவர் மு. தெய்வநாயகம் தமது திருவள்ளுவர் கிறிஸ்தவரா எனும் நூலில் பல நூல்களில் இருந்து எடுத்து தந்துள்ள மேற்கோள்களும் கருத்துக்களும் வரலாற்று குறிப்புகளும் படித்து இன்புற தோன்றுகின்றன. திருவள்ளுவர் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர் என்னும் கருத்தை நான் வரவேற்கிறேன். இருப்பினும் இத்தகைய ஆராய்ச்சி நூல்கள் படிப்போரின் சிந்தையை தூண்ட வல்லவையாகும், ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்… இப்படிக்கு மு கருணாநிதி என்று எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை மேற்கோள் காட்டியுள்ள பாஜக மாநில செயலாளர் கே டி ராகவன் திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்று புத்தகம் எழுதினால் அந்த புத��தகத்தை படித்து இன்புற தோன்றும் திமுகவுக்கு அவர் ஹிந்து என்றால் மட்டும் கசக்குமா.: “கடந்த 1969 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி புலவர் மு. தெய்வநாயகம் திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்று எழுதிய நூலுக்கு வாழ்த்துக் கூறி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் ”காலம், இனம், நாடு என்னும் எல்லைகளைக் கடந்து எல்லா நாட்டினருக்கும் எல்லா காலத்துக்கும் ஏற்ற அறிவுக் கருவூலமாக திகழ்வது திருக்குறள். அறிவும், அழகும், துடிப்பும் , துள்ளலும் , நிறைந்த பிள்ளையை ஊரார் அனைவரும் தன் வீட்டுப் பிள்ளையாக எண்ணி மகிழ்வது போல தமிழகத்தில் உள்ள பல்வேறு சமயத்தினரும் திருவள்ளுவர் பெருந்தகையை தம் சமயத்தினராக எண்ணுவது அவர்மேல் அவர்கள் கொண்டுள்ள அளவற்ற அன்பையும் மதிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. புலவர் மு. தெய்வநாயகம் தமது திருவள்ளுவர் கிறிஸ்தவரா எனும் நூலில் பல நூல்களில் இருந்து எடுத்து தந்துள்ள மேற்கோள்களும் கருத்துக்களும் வரலாற்று குறிப்புகளும் படித்து இன்புற தோன்றுகின்றன. திருவள்ளுவர் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர் என்னும் கருத்தை நான் வரவேற்கிறேன். இருப்பினும் இத்தகைய ஆராய்ச்சி நூல்கள் படிப்போரின் சிந்தையை தூண்ட வல்லவையாகும், ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்… இப்படிக்கு மு கருணாநிதி என்று எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை மேற்கோள் காட்டியுள்ள பாஜக மாநில செயலாளர் கே டி ராகவன் திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்று புத்தகம் எழுதினால் அந்த புத்தகத்தை படித்து இன்புற தோன்றும் திமுகவுக்கு அவர் ஹிந்து என்றால் மட்டும் கசக்குமா.,” என கேள்வி எழுப்பி உள்ளார்[8].\nதர்க்கம்: வாத–விவாத முறை எப்படி இருக்க வேண்டும்: தர்க்கத்தில் / வாத-விவாதத்தில் அடிப்படை தெளிவு, விசய ஞானம், சரித்திர அறிவு, முதலியவை தேவை. மேடை பேச்சில் என்னவேண்டுமானாலும் பேசலாம் போன்றதில்லை. அந்நிலை இப்பொழுது, டிவி விவாதங்களிலும் வந்து விட்டன. பொது மக்களிம் பிரச்சினை, மத சம்பந்தமான விசயங்கள் முதலியவற்றை அரசியலாக்கக் கூடாது. செக்யூலரிஸ ரீதியில் விவாதங்கள் இல்லாததால், திரும்ப-திரும்ப இந்து மதம் தாக்கப் படுகிறது. அம்பேத்கர் இந்துமதவாதி என்றெல்லாம் வாதிப்பது அர்த்தமற்றது. அவரது 20ற்கும் மேற்பட்ட தொகுப்புகளை படித்தவர்களுக்கு உண்மை தெரியும். அதுபோல, வலிய பொறுந்தாத-சேராத விசயங்களை இழுத்து, அதனை மாற்றி ஒட்ட வைத்துக் கொள்ளலாம் என்று சித்தாந்த ரீதியில் முயல்வது வியர்த்தமானது / உபயோகமில்லாதது.\nதர்க்கத்தில் / வாத-விவாதத்தில் அடிப்படை தெளிவு, விசய ஞானம், சரித்திர அறிவு, முதலியவை தேவை.\nவாத-விவாத பொருள், விசயம், தலைப்பு- முதலியவற்றை நன்றாக புரிந்து கொள்வது.\nஉண்மை கருத்துகளை சொல்லும் முறை,\nகொள்கை மாறாத ஸ்திரமான வாதம், சித்தாந்தத்தில் உறுதி வேண்டும்.\nஎதிர்-சித்தாந்தியின் மனத்தைப் புரிந்து கொண்டு அடிப்படையை நோக்கி எதிர்த்துப் பேசுவது.\nஎதிர்-சித்தாந்தி சொல்லும் முக்கியமான அம்சங்களை குறித்துக் கொள்ளுதல், பிறகு சந்தர்ப்பம் வரும் போது அலசுதல், எதிர்த்து பேசுதல்.\nதெரியாத விசயங்கள் பற்றி பேசாமல் இருப்பது, மற்றவர் சொன்னதை கேட்டு வாதிப்பது கூடாது.\nதவறு என்றால் ஒப்புக் கொள்ளும் நேர்மை\nகடைசியாக, கேட்பவர்களை ஈர்க்கும் பேச்சுத் திறன்.\nஅரசியல் செய்பவர்கள் ஆராய்ச்சி போர்வையில் உண்மைகளை மறைக்க வேண்டாம்: ராகவனைத் தொடர்ந்து, மாரிதாஸின் வீடியோவும், அதிகமான பிரச்சாரம் செய்தது[9]. ஆனால், இங்கு கவலை அளிக்கும் விசயம் என்னவென்றால், மறைமுகமாக அந்த மு.தெய்வநாயகத்திற்கு, அந்த சரித்திர ஆதாரமற்ற நூல்களுக்கு அளிக்கும் எதிர்மறையாக அளிக்கப் படும் விளம்பரம், பிரச்சாரம் முதலியவை தான். ஏனெனில், யார் அந்த மு.தெய்வநாயகம், அப்புத்தகங்கள் என்ன, அவைப் பற்றி, இந்துத்துவ வாதிகள் ஏன் அடிக்கடி குறிப்பிடுகின்றனர் என்ற கேள்விகள் எழலாம். தெரிந்து கொள்ள அப்புத்தகங்களை நாடி செல்லலாம். குழப்பமடையலாம். மாரிதாஸ் தேவையில்லாமல், அதிகமாக பேசுவது, இந்த ஆராய்ச்சி எல்லாம் 15 ஆண்டுகளாக 2006 முதல் 2011 காலகட்டத்தில் நடக்கிறது, என்றெல்லாம் பேசுவதிலிருந்து, இவருக்கு விவரங்கள் தெரியவில்லை மற்றும் தவறான தகவல்களை கொடுக்கிறார் என்றும் தெரிகிறது[10]. அப்பொழுது டுவிட்டரில் நான் இதனை எடுத்துக் காட்டி பதிவு செய்தேன். வேதபிரகாஷ், ஈஸ்வர் சரண், சோமசுந்தரனார், அருணை வடிவேலு முதலியார் முதலியோர்களின் ஆராய்சிகளை மறைப்பதும் தெரிகிறது. இவர்கள் எல்லோரும் 1983-87 காலகட்டத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. அரசியல் என்றால், அரசியல் செய்யட்டும். ஆனால், ஆராய்ச்சி என்ற போர்வையில், மற்றவர்களது உழைப்பை மறைப்பது போன்ற வேலைகளை செய்ய வேண்டாம். மேலும், வியாபார ரீதியில் செய்யும் போது, இத்தகைய வேலைகள் தேவையில்லை.\n[1] தினமலர், வாரமலர், அந்துமணியின் “பா.கே.ப” , தேதி மே 24, 2020ல், தெய்வநாயகத்தின் புத்தகம் என்று ஒரு குறிப்பு, பக்கம்.9.\n[5] குமுதம், திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்ற புத்தகத்தை வரவேற்ற கருணாநிதி.. பாஜக பகீர் தகவல்.., | TAMILNADU| Updated: Nov 04, 2019.\n[7] ஏசியா.நெட்.நியூஸ், திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்றால் திமுகவுக்கு இனிக்கிறது… ஹிந்து என்றால் மட்டும் கசக்கிறாதா. கருணாநிதி எழுதிய கடிதத்தை வெளியிட்டு பகீர் கிளப்பும் பாஜக ராகவன்.. கருணாநிதி எழுதிய கடிதத்தை வெளியிட்டு பகீர் கிளப்பும் பாஜக ராகவன்..\n[9] Maridhas Answers, திருவள்ளுவர் கிறிஸ்தவர் | வெக்கமே இல்லாத திமுக அரசியல் | Nov 4, 2019.\nகுறிச்சொற்கள்:அந்துமணி, கட்டுக்கதை தாமஸ், கருணா, கருணாநிதி, கே.டி.ராகவன், சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், செயின்ட் தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தாமஸ்மலை, தினமலர், தெய்வநாயகம், தேவகலா, பாஜக, பிஜேபி, போலித் தாமஸ், மாரி தாஸ், மாரிதாஸ், ராகவன், வாரமலர், வேதபிரகாஷ்\nஅருளப்பா, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஈஸ்வர் சரண், கட்டுக் கதை, கட்டுக்கதை, கருணாநிதி, கிருத்துவர், கிறிஸ்தவர், சாந்தோம், சாந்தோம் தேவாலம், தாமஸ், தாமஸ் கட்டுக் கதை, தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, திருவள்ளுவர், தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், பரங்கி மலை, பரங்கிமலை, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், மரிய தாஸ், மரியதாஸ், மாரிதாஸ், மோசடி, மோசடி ஆராய்ச்சி, ராகவன், வி.டி.ராகவன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசரித்திர ஆதாரம் இல்லாத “தாமஸ் கட்டுக்கதை” ஊக்குவிப்பதில் திரு. இறை அன்பு ஐ.ஏ.எஸ் ஈடுபட்டுள்ளாரா\nசரித்திர ஆதாரம் இல்லாத “தாமஸ் கட்டுக்கதை” ஊக்குவிப்பதில் திரு. இறை அன்பு ஐ.ஏ.எஸ் ஈடுபட்டுள்ளாரா\nமகாபலிபுரம் கடற்கரையிலிருந்து சிற்பங்கள் டி.டி.டி.சி ஹோட்டலுக்கு வந்தது: திரு இறை அன்பு, ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிறகு, சுற்றுலாத்துறை இயக்குநரராக 1999 ஜுன் முதல் 1999 நவம்பர் வரை 2007 ஜனவரி முதல் 2010 செப்டம்பர் வரை பணியில் இருந்திருக்கிறார். தமிழ்நாடு டூரிஸம் டெவலப்மென்ட் கார்புரேஷனுக்கு சொந்தமாக மகாபலிபுரத்தில் பல இடங்கள் இருக்கின்றன போலும். இப்பொழுதுள்ள ஹோடல்-ரிசார்ட் முதலைப் பண்ணை தாண்டியவுடன், இடது பக்கத்தில் விஸ்தாரமான இடத்தில், கடற்கரையை ஒட்டியபடி உள்ளது. TTDCக்கு தலைவராக இருந்தபோது, மகாபலிபுரத்தில், கடற்கரைக்கு அருகில் இருந்த இடத்தை, ஒரு தனியார் கம்பெனிக்கு குத்தகை விடப்பட்டதாம். அங்கு பல கற்சிற்பங்கள் இருந்தன. அப்படியென்றால், அச்சிற்பங்கள் ஏற்கெனவே வடிக்கப்பட்டிருந்தவை என்றாகிறது. இப்பொழுதுள்ள இடம் பெரிதாக இருந்ததால், அங்கிருந்த சிற்பங்களை இங்கு எடுத்து வந்தனராம். யார் இந்த இறை அன்பு\nமஸ்கட்.மு. பஷீர் எழுதிய பாலைப் பூக்கள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா\nமார்க்ஸிய சித்தாந்த மாணவராக இருந்த இறை அன்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனது: வெங்கடாசலம் இறை அன்பு[1] ஆரம்ப காலங்களில் மார்க்சியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாராம். அவரே குறிப்பிட்டுள்ளது[2], “மார்க்சியம் குறித்தும், இலக்கியம் குறித்தும் நிறைய கற்றுக்கொள்ள விரிவான களம் அமைந்தது. அப்போது நாங்கள் இந்தியாவில் நிச்சயம் புரட்சி வந்துவிடுமென்று திடமாக நம்பினோம். ஆனால் அது சாத்தியமே இல்லை என்பது இப்போது புரிகிறது”. தனது பெயரைப் பற்றிக் குறிப்பிடும் போது, “தமிழ் மறுமலர்ச்சி மாநிலத்தில் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம் என்பதால் என் பெயரும் என் சகோதர சகோதரிகளைப் போல தமிழ்ப் பெயராகவே இருந்தது. என்னைச் சந்திக்கின்ற பலரும் இது இயற்பெயரா புனைப்பெயரா என்று கேட்கும் போதெல்லாம் காரணப் பெயராக ஆக்க முயற்சி செய்கிறேன் என்கிற பதிலையே நான் தருவதுண்டு”, என்கிறார்[3].\nடி.டி.டி.சி ஹோட்டலில் சிற்ப பூங்கா அமைக்கப் பட்டது (டிசம்பர் 2009): மகாபலிபுரத்தில், கடற்கரையில் இருந்த சிற்பங்கள் இங்கு கொண்டுவரபட்டு, அவற்றை வைத்துக் கொண்டு தான், “சிற்பங்கள் பூங்கா” அங்கு அமைக்கப்பட்டது. இதற்கான எல்லாவற்றையும் – தொடக்கத்திற்கான கரு-வடிவமைத்தல், சிற்பங்களை வைத்தல் இறை அன்பே செய்துள்ளார்[4]. அதில் தமிழகத்தின் தொன்மையினை எடுத்துக் காட்டும் வகையில் பல சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாதவியின் நாட்டிய முறைகள் பற்றிய சிற்பங்கள் உள்ளன. கம்பி, தோல், காற்று முதலிய வாத்தியங்களின் சிற்பங்கள் உள்ளன. இவ்வாறு கலாச்சாரம் முதலியவற்றை எடுத்துக் காட்டுவதுடன், சமயத்தலைவர்களின் சிற்பங்களும் அதில் உள்ளன. அவற்றுள் உள்ளது செயின்ட் த���மஸ் ஆகும்[5]. அது 2009ம் ஆண்டில் கிறிஸ்துமஸ் நாளில் – 25-12-2009 அன்று இவரால் திறந்து வைக்கப்பட்டது.\nசெயின்ட் தாமஸ் சிலை இருப்பது வினோதமாக இருக்கிறது: மற்ற சிலைகளை பார்க்கும் போது, எப்படி திடீரென்று நடுவில் தாமஸ் சிலை வந்தது, என்று பார்வையாளர்களுக்கு ஆச்சரியமாகத்தான் உள்ளது. இருப்பினும் சுற்றுலா என்ற பெயரில் உள்ள இணைதளங்கள், இதனை குறிப்பிட்டு வருகின்றன[6]. யுவான் சுவாங் சிலைக்கு எதிராக தாமஸ் சிலை உள்ளது. அதன் கீழ், “தமிழ் மக்களுக்கு தொண்டு செய்த புனித தோமையர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் தாமஸ் என்ற மனிதன் இருந்தானா, இல்லையா; போன்ற கருத்துகள் உள்ளன. ஏசுவே சரித்திர ரீதியில் இல்லை என்ற அளவுக்கு, இன்று மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அந்நிலையில், தாமஸ் இருந்தது பற்றியும் கேள்வி எழுந்துள்ளது. அப்படியிருக்கும் போது, “தமிழ் மக்களுக்கு தொண்டு செய்த புனித தோமையர்” என்றால், வேடிக்கையாகத்தான் இருக்கிறது. என்ன தொண்டு செய்தார் என்றால், என்ன பதில் வரும் தெய்வநாயகம் போன்றோரின் கட்டுக்கதைகளுக்கு இணங்க, தாமஸ், திருவள்ளுவருக்கு பைபிள் சொல்லி கொடுத்தார், அதை வைத்து தான், திருக்குறள் எழுதினார் என்பதை “தொண்டு” என்பார்களா தெரியவில்லை.\nஇறை அன்பு, முத்தைய்யா தொடர்பு: ஆகஸ்ட் 2009ல் எஸ். முத்தைய்யா என்பவரின் “மெட்ராஸ் ரிடிஸ்கவர்ட்” என்று “தி ஹிந்து”வில் எழுதி வந்ததை, தமிழில் மொழி பெயர்த்து, புத்தகமாக வெளியிட்ட போது, அவ்விழாவில், தமிழக இணைதள பல்கலைகழகத்தின் முதல்வர் குழந்தைசுவாமி, பத்ரி சேஷாத்ரி, சி. வி, கார்த்திக் நாராயணன், வெ. இறை அன்பு மற்றும் எஸ். முத்தைய்யா முதலியோர் பங்கு கொண்டனர்[7]. அப்புத்தகத்தை வெளியிட்டது, நியூ ஹொரைஸான் பதிப்பகத்தின் தலைவர் பத்ரி செஷாத்ரி ஆகும்.\nபத்ரி – வினவு படம் – போட்டோ\nஅப்படியென்றால், முத்தைய்யா, தாமஸ் கட்டுக்கதையைப் பற்றி எழுதியுள்ளது எல்லாம் அதில் சேர்க்கப்பட்டிருக்கும். பத்ரி செஷாத்ரி, பொதுவாக வலதுசாரி சித்தாந்தம் கொண்டவர் போல ஊடகங்கள் காட்டப்பட்டு வருகிறது. டிவி-விவாதங்களிலும் அவர் அவ்வாறே கருதப்பட்டு வர்கிறார். பிறகு, அவர் எப்படி தாமஸ் கட்டுக்கதைக்கு துணை போனார் என்று தெரியவில்லை. வழக்கறிஞர் போல, வியாபார ரீதியில் முத்தைய்யா புத்தகத���தை வெளியிட்டேன் என்றால், ஒன்றும் சொல்ல முடியாது. வினவு[8] போன்ற இணைதளங்கள் இவரை முதலாளி என்றெல்லாம் விமர்சித்துள்ளன[9]. வினவு பாரபட்சம் கொண்ட இணைதளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎஸ். முத்தையாவும், தாமஸ் கட்டுக்கதையும்: முத்தைய்யா எப்பொழுதுமே தாமஸ் கட்டுக்கதையைப் பற்றி எழுதுவதில் பேரார்வம் கொண்டுள்ளவர். யாராவது அவர் எழுவது தவறு என்றாலும் விடமாட்டார். திரும்ப-திரும்ப அக்கட்டுக்கதையை பலவிதங்களில் எழுதிக் கொண்டே இருப்பார்[10]. ஈஸ்வர் சரண் என்பவர், அதை எடுத்துக் காட்டியபோது, “தி ஹிந்து” கண்டுகொள்ளவில்லை[11], ஆனால், முத்தையாவே, அதைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். அக்கட்டுக்கதையினை இன்று சொல்வதினால் எந்த தீங்கும் ஏற்படப் போவதில்லை என்று தனது பொய்களை அவிழ்த்து விட்டார்[12]. ஜனவரி 7, 2004 “தி ஹிந்துவில்” அது வெளிவந்துள்ளது. இந்நாள், கிழக்கத்தைய ஆசார கிருத்துவர்களுக்கு கிருஸ்துமஸ் ஆகும். ஆக, இவர் கிருஸ்துமஸ் அன்று கட்டுக்கதையினை எழுதுவது, இறை அன்பு தாமஸ் சிற்பத்தை சேர்த்து, ஐந்தாண்டுகள் கழித்து கிருஸ்துமஸ் அன்றே சிற்பப் பூங்காவைத் திறந்து வைப்பது முதலியனவெல்லாம், “காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையா” அல்லது பரிசுத்த ஆவியின் திருவிளையாடலா அல்லது, இவ்விருவரின் தீர்மானித்த விசுவாசமான செயல்களா என்று செக்யூலரிஸ இந்தியாவில் அப்பாவி இந்தியர்கள் திகைக்கத்தான் வேண்டியுள்ளது.\nதமிழ் மக்களுக்கு தொண்டு செய்த புனித தோமையர்\nசரித்திர ஆதாரம் இல்லாத “தாமஸ் கட்டுக்கதை” ஊக்குவிப்பதில் திரு. இறை அன்பு ஐ.ஏ.எஸ் ஈடுபட்டுள்ளாரா: வெங்கடாசலம் இறை அன்பு பொறுத்த வரையிலும், சிவில் சர்வீசஸ் பரீட்சை எல்லாம் எழுதி, உயந்திருப்பதால், அவருக்கு இந்திய சரித்திரம் நன்றகவே தெரிந்திருக்கும். வின்சென்ட் ஸ்மித் தாமஸ் பற்றி சொன்னதெல்லாம் கூட நிச்சயமாகத் தெரிந்திருக்கும். எனவே, அவரது தலைமையில், “சிற்பங்கள் பூங்காவில்” தாமஸ் சிலை இடம் பெற்றது, நிச்சயமாக அவருடைய ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்காது. அப்படியென்றால், அவர் ஏன் அச்சிற்பத்தை அங்கு நுழைத்தார், அதனின் உள்நோக்கம் என்ன, கட்டுக்கதையினை ஏன் சரித்திரம் போன்று உள்ளே சொருக முடிவு செய்தார் போன்ற கேள்விகள் எழுகின்றன.\nகுறிச்சொற்கள்:இறை அன்பு, இறையன்பு, எஸ். முத்தையா, கடற்கரை, கிழக்குப் பதிப்பகம், சிற்ப பூங்கா, சிற்பம், சுற்றுலாதுறை, செயின்ட் தாமஸ், தாமஸ், தி இந்து, தி ஹிந்து, பத்ரி, பத்ரி சேஷாத்ரி, மகாபலிபுரம், முத்தையா, முத்தைய்யா, ரிசார்ட்\nஇறை அன்பு, இறையன்பு, ஈஸ்வர் சரண், எஸ். முத்தையா, கடற்கரை, கட்டுக்கதை, கிழக்குப் பதிப்பகம், சிற்ப பூங்கா, சிற்பம், சுற்றுலா துறை, செயின்ட் தாமஸ், தாமஸ், பத்ரி, பத்ரி சேஷாத்ரி, முத்தையா, முத்தைய்யா, ரிசார்ட், வெ. இறையன்பு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தாமஸ்மலை தினமலர் திரியேகத்துவம் தெய்வநாயகம் தேவகலா தோமஸ் தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு போலி சித்தராய்ச்சி போலித் தாமஸ் மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ் வேதபிரகாஷ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கூத்தாடும் தேவன் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமா தோமை தோமையர் தோமையார் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\n‘திருவள்ளுவர் கிறிஸ்தவர��’ – மு.தெய்வநாயகம், கருணாநிதி, கே.டி.ராகவன், அந்துமணி – தொடர்புகள் எதைக் காட்டுகின்றன\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை – அர்ஜுன் சம்பத்தின் சாந்தோம் விஜயம் – கோவில் சம்பந்தப் பட்ட சிற்பங்கள், தூண்கள், கல்வெட்டுகள் சர்ச்சிற்கு சொந்தமாக இருக்க முடியாது\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/koimbatore-vilangurichi-incident", "date_download": "2020-05-30T02:16:24Z", "digest": "sha1:2D7IU64BPRFZOS372RAA2NEBV5XKYLEY", "length": 10758, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "இரண்டு வயது சிறுமி... உறவினர் கைது!!! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி... | koimbatore vilangurichi incident | nakkheeran", "raw_content": "\nஇரண்டு வயது சிறுமி... உறவினர் கைது\nகோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் நேற்று காலை 3.40 மணியளவில் தாயுடன் உறங்கிய குழந்தை காணவில்லை என்றும், அந்தக் குழந்தை அருகிலுள்ள கிணற்றில் பிணமாக கிடந்ததும் அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஇதைத்தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காவல்துறை விசாரித்துவந்தது. குழந்தையின் தாய் உட்பட பத்து பேரை அவர்கள் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த விசாரணையின் அடிப்படையில், தற்போது அதிரடியாக அந்த வீட்டிலேயே உறங்கிக்கொண்டிருந்த உறவினர் ரகுநாதன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அந்தக் குழந்தையை பாலியல் நோக்கத்துடன் தூக்கி சென்றிருக்கிறார். அப்போது அந்தக் குழந்தை அழுததால், குழந்தையின் வாயை மூடியுள்ளனர். வாயை மூடியதால் அந்தக் குழந்தை மயக்கநிலைக்கு சென்றது. இதைத்தொடர்ந்து அவர் அருகிலிருந்த கிணற்றில் அந்தக் குழந்தையை வீசியுள்ளார். இந்த செய்திகள் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிநவீன தேஜஸ் விமானம் சூலூர் படைப்பிரிவில் சேர்ப்பு\n தூக்கிட்டுக் கொண்ட ஒரிசா மாநிலத் தொழிலாளி...\nமறு வாழ்வு மையத்திற்கு போ... மனைவி சொல்லையும் தூக்கிலிட்ட கணவன்\nமதுபான விற்பனையைத் தொடங்கி வைக்கக் காத்திருக்கும் மதுப்பிரியர்கள்... (படங்கள்)\n\"மோடியை விமர்சித்த திருமாவளவனை கைது செய்ய வேண்டும்\nசென்னை மாநகர காவல் நிலைய குளியலறைகளில் வழு��்கி விழும் சம்பவங்கள் -மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nஉயரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை\n''இது எங்கு வெளியாகிருந்தாலும் சூப்பர்ஹிட்'' - இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டு\n''பக்தி என்ற போர்வையில் இச்செயல்களைச் செய்பவரை இறைவன் அண்டமாட்டான்'' - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கருத்து\n''அவர்களுக்கு இப்படம் பெருமை சேர்த்துள்ளது'' - சரத்குமார் பாராட்டு\n''ஜூன் மாதம் மட்டும் அனுமதி கிடைத்தால்...'' - 'கே.ஜி.எஃப். 2' அப்டேட்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/ongi-ulagalantha-thamizhar-what-is-science_15748.html", "date_download": "2020-05-30T01:46:45Z", "digest": "sha1:ERARUYBTSWO7T444O4AD7RYUK32E2OZQ", "length": 49950, "nlines": 341, "source_domain": "www.valaitamil.com", "title": "ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கட்டுரை\n- ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்\nஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன\nஎப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்\nமெய்ப்பொருள் காண்ப தறிவு (355)\n(எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்----யாதொரு பொரு��் யாதோரியல்பிற்றாய்த் தோன்றினும்; அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு----அத்தோன்றியவாற்றைக் கண்டொழியாது அப்பொருளின் கணின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய்யணர்வாவது\nபொருடோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்றவுண்மையைக் காண்பதென்றவாறாயிற்று. அஃதாவது கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை என்றவழி அரசனென்பதோர் சாதியும், சேரமானென்பதொருகுடியும், வேழநோக்கினையுடடையானென்பதோர் வடிவும், சேயென்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின்கட் கற்பனையாகலின், அவ்வாறுணராது நிலமுதல் உயிரீறாகிய தத்துவங்களின்றொகுதியெனவுணர்ந்து, அவற்;றை நிலமுதலாகத் தத்தங் காரணங்களுளொடுக்கிக் கொண்டு சென்றாற் காரணகாரியங்களி;ரண்டுமின்றி முடிவாய் நிற்பதனையுணர்தலும், எப்பொருளென்ற பொதுமையான் இயங்குதிணையும் நிலைத்திணையுமாகிய பொருள்களெல்லாம் இவ்வாறேயுணரப்படும்---பரிமேலழகர்)\nகடல்நீர் நம் கண்களுக்கு நீல நிறமாகக் காட்சியளிக்கின்;றது; அதன் சுவையோ உவர்ப்பாக உள்ளது.\nஆற்றுநீரோ வேறு நிறம்; அதன் சுவை வேறு. குளத்து நீரோ இடத்திற்குத் தகுந்தாற்போல் நிறம் மாறுபடுகின்றது; அதன் சுவை வேறு.\nசென்னையில் ஓடும் புகழ்பெற்ற கூவம் ஆற்று நீரோ பலவண்ணம்; அதன் சுவையில் எல்லாம் கலந்துள்ளன\nஎனவே, நீருக்கு நிறமுண்டு; சுவையும் உண்டு\nஎப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்\nவிஞ்ஞான ஆய்வுகள் என்ன சொல்கின்றன\nநீரின் மெய்ப்பொருளைக் காண்பதே அறிவு\nவானம் நீல நிறமாகக் காட்சி அளிக்கின்றது; பறந்து சென்று அதைத் தொட்டுவிட்டு வரலாம்போல் தெரிகிறது; எல்லையிருப்பதுபோல் தென்படுகின்றது; அவைகளா உண்மை\nமணவை முஸ்தபா அவர்களின் விளக்கம்:\nமனிதன் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும், தான் காணும் இயற்கைச் சூழலையும், அவற்றின் மறைபொருளாய் அமைந்துள்ள இரகசியங்களையும், தன் சொந்த முயற்சியால் அறிவின் துணைகொண்டு, சோதனைகளின் உதவியோடு தெளிவாகப் புரிந்துகொள்ளும் முயற்சியே அறிவியலாகும். (மணவை முஸ்தபா, தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம், மணவை பப்ளிகேஷன்ஸ், சென்னை--40, 1997, பக்.57-58)\nஎப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்\nகரப்பான் பூச்சிக்கு மீசை உள்ளது; அது மீசையா\nவெளவால் சுவரின் எல்லைவரை முட்���ிக்கொள்வதுபோல் பறக்கிறது; ஆனால், திடீரென, முட்டிக்கொள்ளாமல் இடுக்கின் வழியே வெளியேறுகிறது; அது எப்படி\nஆராய்ந்தால் அதன் உடலில் ஓர் ஒலிபரப்பும், ஒலி வாங்கியும் (வசயளெஅவைவநச ரூ சநஉநiஎநச) \nஇயற்கை எல்லாவற்றையும் கொண்டுள்ளது; இயற்கையைப் புரிந்துகொண்டால், அதைப்போல் எல்லாவற்றையும் செயற்கையாகப் படைக்கலாம்\n அஃது எதிரியிடமிருந்து தப்பிக்க மின்சாரத்தைத் தண்ணீரில் செலுத்துமாம் (நுடநஉவசiஉ குiளா) \nமனிதன் மின்னாற்றலைக்; கண்டுபிடிப்பதற்கு முன்னமே இயற்கை மின்சக்தியைப் படைத்துள்ளது\nகாற்றுக் கண்ணுக்குத் தெரிவதில்லை; அதனைப் பகுத்து ஆராய்ந்தால்\nஅதைப் புரிந்துகொண்டால் வானொலி நிலையம் அமைத்து, ஓரிடத்திலிருந்து வெகுதொலைவிற்குச் செய்தியைப், பாடலை, ஒருவர் குரலை, ஒன்றின் குரலை, அப்படியே பிசகாமல் அனுப்பலாம்; அம்முனையில் உள்ளவர் அவற்றை அப்படியே பிடித்துக்கொள்ளலாம் ஒலிபோல ஒளியையும் அனுப்பலாம்; அதன்வழியே உருவங்களையயும் அனுப்பலாம்\nஎப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்\nஉடல் சாத்திரத்தில் நன்;றாகத் தேர்ச்சியடைந்துவிட்டால், ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் குழந்தையைத் தோற்றுவிக்கவேண்டும் என்னும் அவசியமில்லை\nபட்டாணிக் கடலை அளவுள்ள அணுவைப் பிளந்து கிடைக்கும் ஆற்றலால் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கலாம்\nதமிழில் உள்ள பொருள் என்னும் சொல் அயவவநச என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு நிகரானது\nஎன்றும் கருத்துரைப்பர். (காணவும்: ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம், க.நெடுஞ்செழியன், மனிதம் பதிப்ப்;;கம், திருச்சிராப்பள்ளி, 2002, ப.75)\nஎப்பொருள் எத்தன்;மைத்து ஆயினும் அப்;பொருள்\nஇந்தக்; குறள்தான் அறிவியல் (ளுஉநைnஉந) என்பதற்கு மிகச் சரியான விளக்கம்\nஇதைவிடச் சுருக்கமாக யாரும் சொல்லமுடியுமா\nஆனால், இந்த விளக்கம் கேவலமான தமிழில் அல்லவா இருக்கின்றது\nதமிழன் இப்படிக் கூறியிருக்;கிறான் என்பது தமிழனுக்கே தெரியாதே\nவள்ளுவரே, நீவிர் எத்தனை மொழி கற்றீரோ, யாமறியோம்\nகுறள் பாடுவதற்குத் தமிழைத் தேர்ந்தெடுத்தீரே, அதற்கு வணக்கம்\nஎப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்\nமெய்ப்பொருள் காண்ப தறிவு (355)\n(எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்----யாதொரு பொருள் யாதோரியல்பிற்றாய்த் தோன்றினும்; அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு----அத்தோன்றி��வாற்றைக் கண்டொழியாது அப்பொருளின் கணின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய்யணர்வாவது\nபொருடோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்றவுண்மையைக் காண்பதென்றவாறாயிற்று. அஃதாவது கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை என்றவழி அரசனென்பதோர் சாதியும், சேரமானென்பதொருகுடியும், வேழநோக்கினையுடடையானென்பதோர் வடிவும், சேயென்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின்கட் கற்பனையாகலின், அவ்வாறுணராது நிலமுதல் உயிரீறாகிய தத்துவங்களின்றொகுதியெனவுணர்ந்து, அவற்;றை நிலமுதலாகத் தத்தங் காரணங்களுளொடுக்கிக் கொண்டு சென்றாற் காரணகாரியங்களி;ரண்டுமின்றி முடிவாய் நிற்பதனையுணர்தலும், எப்பொருளென்ற பொதுமையான் இயங்குதிணையும் நிலைத்திணையுமாகிய பொருள்களெல்லாம் இவ்வாறேயுணரப்படும்---பரிமேலழகர்)\nகடல்நீர் நம் கண்களுக்கு நீல நிறமாகக் காட்சியளிக்கின்;றது; அதன் சுவையோ உவர்ப்பாக உள்ளது.\nஆற்றுநீரோ வேறு நிறம்; அதன் சுவை வேறு. குளத்து நீரோ இடத்திற்குத் தகுந்தாற்போல் நிறம் மாறுபடுகின்றது; அதன் சுவை வேறு.\nசென்னையில் ஓடும் புகழ்பெற்ற கூவம் ஆற்று நீரோ பலவண்ணம்; அதன் சுவையில் எல்லாம் கலந்துள்ளன\nஎனவே, நீருக்கு நிறமுண்டு; சுவையும் உண்டு\nஎப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்\nவிஞ்ஞான ஆய்வுகள் என்ன சொல்கின்றன\nநீரின் மெய்ப்பொருளைக் காண்பதே அறிவு\nவானம் நீல நிறமாகக் காட்சி அளிக்கின்றது; பறந்து சென்று அதைத் தொட்டுவிட்டு வரலாம்போல் தெரிகிறது; எல்லையிருப்பதுபோல் தென்படுகின்றது; அவைகளா உண்மை\nமணவை முஸ்தபா அவர்களின் விளக்கம்:\nமனிதன் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும், தான் காணும் இயற்கைச் சூழலையும், அவற்றின் மறைபொருளாய் அமைந்துள்ள இரகசியங்களையும், தன் சொந்த முயற்சியால் அறிவின் துணைகொண்டு, சோதனைகளின் உதவியோடு தெளிவாகப் புரிந்துகொள்ளும் முயற்சியே அறிவியலாகும். (மணவை முஸ்தபா, தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம், மணவை பப்ளிகேஷன்ஸ், சென்னை--40, 1997, பக்.57-58)\nஎப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்\nகரப்பான் பூச்சிக்கு மீசை உள்ளது; அது மீசையா\nவெளவால் சுவரின் எல்லைவரை முட்டிக்கொள்வதுபோல் பறக்கிறது; ஆனால், திடீரென, முட்டிக்கொள்ளாமல் இடுக்கின் வழியே வெளியே��ுகிறது; அது எப்படி\nஆராய்ந்தால் அதன் உடலில் ஓர் ஒலிபரப்பும், ஒலி வாங்கியும் (transmitter & receiver)\nஇயற்கை எல்லாவற்றையும் கொண்டுள்ளது; இயற்கையைப் புரிந்துகொண்டால், அதைப்போல் எல்லாவற்றையும் செயற்கையாகப் படைக்கலாம்\n அஃது எதிரியிடமிருந்து தப்பிக்க மின்சாரத்தைத் தண்ணீரில் செலுத்துமாம் (Electric Fish) \nமனிதன் மின்னாற்றலைக்; கண்டுபிடிப்பதற்கு முன்னமே இயற்கை மின்சக்தியைப் படைத்துள்ளது\nகாற்றுக் கண்ணுக்குத் தெரிவதில்லை; அதனைப் பகுத்து ஆராய்ந்தால்\nஅதைப் புரிந்துகொண்டால் வானொலி நிலையம் அமைத்து, ஓரிடத்திலிருந்து வெகுதொலைவிற்குச் செய்தியைப், பாடலை, ஒருவர் குரலை, ஒன்றின் குரலை, அப்படியே பிசகாமல் அனுப்பலாம்; அம்முனையில் உள்ளவர் அவற்றை அப்படியே பிடித்துக்கொள்ளலாம் ஒலிபோல ஒளியையும் அனுப்பலாம்; அதன்வழியே உருவங்களையயும் அனுப்பலாம்\nஎப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்\nஉடல் சாத்திரத்தில் நன்;றாகத் தேர்ச்சியடைந்துவிட்டால், ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் குழந்தையைத் தோற்றுவிக்கவேண்டும் என்னும் அவசியமில்லை\nபட்டாணிக் கடலை அளவுள்ள அணுவைப் பிளந்து கிடைக்கும் ஆற்றலால் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கலாம்\nதமிழில் உள்ள பொருள் என்னும் சொல் அயவவநச என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு நிகரானது\nஎன்றும் கருத்துரைப்பர். (காணவும்: ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம், க.நெடுஞ்செழியன், மனிதம் பதிப்ப்;;கம், திருச்சிராப்பள்ளி, 2002, ப.75)\nஎப்பொருள் எத்தன்;மைத்து ஆயினும் அப்;பொருள்\nஇந்தக்; குறள்தான் அறிவியல் (Science) என்பதற்கு மிகச் சரியான விளக்கம்\nஇதைவிடச் சுருக்கமாக யாரும் சொல்லமுடியுமா\nஆனால், இந்த விளக்கம் கேவலமான தமிழில் அல்லவா இருக்கின்றது\nதமிழன் இப்படிக் கூறியிருக்;கிறான் என்பது தமிழனுக்கே தெரியாதே\nவள்ளுவரே, நீவிர் எத்தனை மொழி கற்றீரோ, யாமறியோம்\nகுறள் பாடுவதற்குத் தமிழைத் தேர்ந்தெடுத்தீரே, அதற்கு வணக்கம்\nTags: அறிவியல் திருக்குறள் கட்டுரை Ariviyal Science\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதன் கம்பீரத்தாலும் தமிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் கொண்டு இருக்கும் உலகமறிந்த மேடைப் பேச்சாளர் திரு. கலியமூர்த்தி ஐயாவுடன் நியூஜெர்சியில் ஓர் நேர்காணல்\nகுளத்தூர் கொடுத்த குன்றா விளக்கு -‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ --சி.கலையரசி\nநல்ல தமிழில் எழுதுவோம் ஆரூர் பாஸ்கர்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல் -2 (தொடர்ச்சி)\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரல��று, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/annadurai/rangoonradha/rangoonradha6.html", "date_download": "2020-05-30T01:18:22Z", "digest": "sha1:RYHCM2T5ETETAGKCOZUMTS3F4V37OOID", "length": 69323, "nlines": 445, "source_domain": "www.chennailibrary.com", "title": "ரங்கோன் ராதா - Rangoon Radha - பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள் - Perarignar Dr.C.N. Annadurai Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nபேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள்\nஓர் இரவு இன்பமாக இருந்தேன். மறுதினம் காலை முழுவதும் என் வாழ்வு மறுபடியும் மலர்கிறது என்று எண்ணி மகிழ்ந்தேன். மாலையிலே மறுபடியும் என்னைப் பேய் பிடித்துக் கொண்டது என்று சொன்னேனல்லவா நடந்தது என்ன தெரியுமா மகனே நடந்தது என்ன தெரியுமா மகனே என் வாழ்வை நாசமாக்கவே எனக்குத் தங்கையாகப் பிறந்தாளே, அந்தத் தங்கம், அவள் காதுக்கு எப்படியோ எட்டிவிட்டது, நானும் உன் அப்பாவும் சமாதானமாகப் போய்விட்ட விஷயம். எனக்குப் பேய் நீங்கவிட்டதென்றும் பழையபடி புருஷனுடன் சந்தோஷமாக இருப்பதாகவும், யார் மூலமாகவோ கேள்விப்பட்டாள். உடனே அவள் பேயை என் மீது ஏவிவிட்டாள். உன் அப்பாவேதான் பேயாக வந்தார். வரும்போதே என் தலை மயிரைப் பிடித்து இழுத்து முதுகில் அறைந்து என்னைக் கொடுமைக்கு ஆளாக்கினார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்\nகாலையில் கடைக்குப் போனவர், தங்கத்தைப் பார்த்து விட்டு வர அங்கே சென்றிருந்தார். அவள் அவருக்கு என்ன கலகம் செய்தாளோ எனக்குத் தெரியாது. ஒருவாறு யூகித்துக் கொள்ளத்தான் முடிந்தது. மாலையில் வீட்டுக்குள் நுழைந்த போதே அதிக கோபத்தோடு காணப்பட்டார். சங்கடமெல்லாம் தீர்ந்துவிட்டது என்று எண்ணியிருந்த எனக்கு, உன் அப்பா அவ்வளவு கோபமாக உள்ளே வந்தபோது கொஞ்சம் பயமாகவே இருந்தது.\n\"என்னங்க ஒரு மாதிரியா இருக்கறீங்க\" என்று நான் வாஞ்சையுடன் கேட்டேன். என்னைச் சுட்டுவிடுவதுபோல முறைத்தார். \"என்ன கோபம்\" என்று கேட்டுக்கொண்டே அவருடைய கரத்தைப் பிடித்தேன். உதறித் தள்ளிவிட்டு, \"அந்தத் தளுக்குக் குலுக்கு இங்கே வேண்டாம்\" என்றார். எனக்கு அழுகை வந்துவிட்டது. \"நீலி\" என்றார். நான் நேரே சமையற்கட்டு சென்று, அவருக்கு இலை போட்டுவிட்டு வந்து சாப்பிடக் கூப்பிட்டேன். \"இனி உன் கையால் சோறு போட்டு நான் சாப்பிடுவேன் என்றா நினைக்கிறாய், கள்ளி\" என்று கேட்டுக்கொண்டே அவருடைய கரத்தைப் பிடித்தேன். உதறித் தள்ளிவிட்டு, \"அந்தத் தளுக்குக் குலுக்கு இங்கே வேண்டாம்\" என்றார். எனக்கு அழுகை வந்துவிட்டது. \"நீலி\" என்றார். நான் நேரே சமையற்கட்டு சென்று, அவருக்கு இலை போட்டுவிட்டு வந்து சாப்பிடக் கூப்பிட்டேன். \"இனி உன் கையால் சோறு போட்டு நான் சாப்பிடுவேன் என்றா நினைக்கிறாய், கள்ளி நான் என்ன மானங்கெட்டவனா\" என்று ஆத்திரத்தோடு கூறினார். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. மரம் போல் நின்றேன்.\n\"பேய் பிடித்துக் கொண்டால் என்னடி ஊரிலே, பேய் எவ்வளவோ பேருக்குப் பிடிக்கிறது. பிடித்தால் உன்னைப் போலவா கெட்டார்கள் அவர்களெல்லாம் ஊரிலே, பேய் எவ்வளவோ பேருக்குப் பிடிக்கிறது. பிடித்தால் உன்னைப் போலவா கெட்டார்கள் அவர்களெல்லாம்\" என்றார். \"என்னென்னவோ பேசுகிறீர்களே, எனக்கு விளங்கவில்லையே, நான் என்ன கெட்டுவிட்டேன்\" என்று கேட்டுக் கொண்டே அழுதேன். \"வாயை மூடடி விபசாரி\" என்றார். ஆயிரம் தேள் ஏககாலத்தில் கொட்டியது போலாகிவிட்டது எனக்கு, அந்தப் பேச்சு கேட்டதும். விபசாரி\" என்றார். \"என்னென்னவோ பேசுகிறீர்களே, எனக்கு விளங்கவில்லையே, நான் என்ன கெட்டுவிட்டேன்\" என்று கேட்டுக் கொண்டே அழுதேன். \"வாயை மூடடி விபசாரி\" என்றார். ஆயிரம் தேள் ஏககாலத்தில் கொட்டியது போலாகிவிட்டது எனக்கு, அந்தப் பேச்சு கேட்டதும். விபசாரி நான் விபசாரி அவர் வாயால் அவ்விதம் கூறக் கேட்டேன். பழிபாவமறியாத என்னை, திக்கற்ற என்னை, விபசாரி என்று கூறினார்.\n\" என்று அலறிக் கேட்டேன். \"தெய்வம் உனக்கு\" என்று அவர் கர்ஜித்தார். முன்பெல்லாம் என்னிடம் அவர் காட்டிய கோபத்துக்கும் இம்முறை காட்டியதற்கும் வித்தியாசம் இருப்பதைக் கண்டுகொண்டேன். உண்மையிலேயே அவர் என்மீது அடங்காத கோபங் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்து நான் பயமடைந்தேன். தம்பி நான் ஒரு தவறும் செய்துவிடவில்லை. மாசு மறுவற்ற மனம் கொண்ட நான் கொடுமையை அனுபவித்து வந்தவள், என்னை அவர் விபசாரி என்று தூற்றவில்லை, குற்றம் சாட்டினார். நான் என்ன செய்வேன். காலைப் பிடித்துக் கொண்டு, \"இப்படிச் சொல்லலாமா நான் ஒரு தவறும் செய்துவிடவில்லை. மாசு மறுவற்ற மனம் கொண்ட நான் கொடுமையை அனுபவித்து வந்தவள், என்னை அவர் விபசாரி என்று தூற்றவில்லை, குற்றம் சாட்டினார். நான் என்ன செய்வேன். காலைப் பிடித்துக் கொண்டு, \"இப்படிச் சொல்லலாமா நானா விபசாரி என்னை என்னென்ன பாடுபடுத்தினாலும் சரி. அந்த ஒரு வார்த்தை மட்டும் சொல்லவேண்டாம்\" என்று கெஞ்சினேன். யாரோ வருகிற சப்தம் கேட்டது.\n\"போதும் உன் வேஷம், போ உள்ளே. வருகிறான் ஒருவன். அவனை விசாரிக்கப் போகிறேன். உள்ளே இருந்து கேள், உன் யோக்கியதையை. அவன் வெளிப்படுத்துகிறான் பார்\" என்று கூறி என்னைக் கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளினார் ஒரு அறைக்குள். கதவையும் சாத்தி, வெளியே தாள் போட்டுக் கொண்டார். அவரும் புதிதாக வந்தவனும் சில நிமிஷங்களுக்குப் பிறகு பேச ஆரம்பித்தனர். வந்தவன் அடக்கமாகவும் அச்சத்துடனும் பேசலானான். உன் அப்பா ஆத்திரத்துடன் அதிகார தோரணையில்தான் பேசினார்.\n\"முதலியாரு கூப்பிட்டதாக முருகன் சொன்னான். ஓடி வந்தேன். என்ன விசேஷமுங்க.\"\n அந்தக் கள்ளக் கும்பிடு போடவேண்டாம். மறைக்காமல் நான் கேட்பதற்கு ஜவாப் சொல்லவேண்டும். துளியாவது மறைத்தால் தோலை உரித்துவிடுவேன்.\"\n நான் எதுக்காக, எதைத்தான் மறைக்கப் போகிறேன்.\"\n\"சரிடா, கதையெல்லாம் அளக்காதே. உண்மையைச் சொல்லிட்டா என்ன நடக்குமோன்னு பயப்படாதே.\"\n நான் என்ன தப்புச் செய்தேன். மனுஷனுக்கு மனுஷன் பயம் ஏனுங்க\n பளீர்' என்று அறையும் சத்தம், \"ஐயோ ஐயோ\" என்று அவன் அழுகிற சத்தம், \"படவா பயமா இல்லை பயம் இல்லாமத் தானேடா பயலுக தலைகால் தெரியாம ஆடறீங்க\" என்று உன் அப்பா கூவுவது, இவைகளைக் கேட்டு, நான் அறைக்குள்ளே அடைபட்ட நிலையிலே, ஒன்றுந் தோன்றாமல் மருண்டேன்.\n\"நடந்ததைச் சொல்லணும், நாவை அடக்கிப் பேச வேணும்.\"\n\"பூஜாரி புண்ணியகோடியும் நீயும் இரண்டு நாளைக்கு முன்னே குடிக்கப் போனிங்களேல்லோ\n\"அவன் குடிச்சானுங்க, நான் வேறே வேலையா அந்தப் பக்கம் போனேன்.\"\nமறுபடியும் பளார் என்ற சத்தம். அவன் அழுதுகொண்டே, \"ஆமாங்க\n குடிக்கிற நாய் குடிக்கிறதில்லைன்னு ஏண்டா பொய் பேசறே.\"\nபூஜாரியும் அவனும் சேர்ந்து குடித்துப் புரண்டால் இவருக்கு என்ன ஏன் அவனைக் கூப்பிட்டு வந்து அடித்து அதைக் கேட்கவேண்டும் ஏன் அவனைக் கூப்பிட்டு வந்து அடித்து அதைக் கேட்கவேண்டும் என்னை அநியாய��ாக விபசாரி என்று கூறினதற்கும் குடிகாரனை அடிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்னை அநியாயமாக விபசாரி என்று கூறினதற்கும் குடிகாரனை அடிப்பதற்கும் என்ன சம்பந்தம் ஒன்றுமே விளங்கவில்லையே என்று நான் எண்ணித் தவித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பேச்சைக் கூர்ந்து கவனிக்கலானேன்.\n\"கள்ளுக்கடையிலே என்னடா பேச்சு நடந்தது, உனக்கும் அவனுக்கும்\n உள்ளதைச் சொல். புண்யகோடி என்ன சொன்னான் உன்னிடம்\n எதைப்பத்திப் பேசினீர்கள்னு நான் துரைகளுக்குக் கவனப்படுத்தணுமா\" மறுபடியும் அடி கொடுக்கும் சத்தம்\" மறுபடியும் அடி கொடுக்கும் சத்தம் இந்தத் தடவை சத்தம் தப்பு தப்பு என்று கேட்டது. \"செருப்பு அறுந்துவிடும் இப்போ\" என்றார் உன் அப்பா. அதிலிருந்து அவனைச் செருப்பினால் அடிக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.\n பூஜாரிப் பயல், என் சம்சாரத்தைப் பத்தி என்ன பேசினான்\" என்று கேட்டார். நான் பயந்து கதவோடு கதவாக ஒட்டிக்கொண்டு, அவன் வாயிலிருந்து என்ன பதில் வருகிறது என்று உற்றுக் கேட்டேன். ஒரு வினாடி, இரண்டு வினாடி, மூன்று வினாடிகள் பதில் இல்லை.\n\" உன் அப்பாவின் குரல், அதுவரை நான் எப்போதும் கேட்டறியாத கடுமையுடன் இருந்தது அந்தக்குரல்.\n\" அவன் அழுகுரலில் சொன்னான்.\n சொல்லாவிட்டால் உன்னை உயிரோடு விடமாட்டேன். நீயும் அந்தப் பூஜாரியும் கள்ளுக்கடைக்குப் போய் என்னென்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும் மறைக்காமல் சொல்லு. விடமாட்டேன் உன்னை.\"\n\"அவன், குடி வெறியிலே என்னமோ சொன்னானுங்க\n\"அதைத்தாண்டா சொல்லச் சொல்கிறேன் உன்னை\n\"உங்க எதிர்லே சொல்லக்கூடிய பேச்சு இல்லிங்களே அந்தப் பாவி சொன்னது.\"\n\"வீணாக உதைப்பட்டுச் சாகாதே, உள்ளதைச் சொல்லு.\"\n\"அம்மாவைப் பத்தி அவன் குடிவெறியில் என்னென்னமோ உளறினான்.\"\n அந்தக் கழுதை முண்டையைப்பத்தி என்னடா சொன்னான், அந்த நாய். சொல்லுடா முழுதும்.\"\n\"புண்யகோடிப் பயலுக்குப் பொம்பளைப் பைத்தியம் ஜாஸ்திங்க. தெரிஞ்சவங்க, அதனாலேதான் மந்திரத்துக்குக் கூப்பிடுவதில்லைங்க.\"\n\"அவன் சொன்னதைச் சொல்லுடா, கதை பேசியே காலத்தை ஓட்டாதே.\"\n\"அம்மாவைப்பத்திக் குறைவாகப் பேசினானுங்க. ரொம்ப ஷோக்குடா, அந்தப் பொம்பளை. கிட்டத்தட்ட முடிஞ்சு போன மாதிரிதான். புண்யகோடிகிட்ட எந்தப் பொம்பளையடா இஷ்டப்படாமே போவான்னு என்னென்னமோ உளறினானுங்க.\"\n என்னைப் பற்றிக் கள்ளுக்கடையில் கண்டபடி பேசி, என் கணவர் என் மீது சந்தேகப்படும்படி செய்துவிட்டாயே. நீ நாசமாய்ப் போக என்று நான் பூஜாரியை திட்டினேன்; கைகளை முறித்துக் கொண்டேன். ஆனால் எவனோ குடிகாரன் என்னமோ உளறினால், அதற்காக என்னைக் கொடுமைப் படுத்துவதா உன் அப்பா, என்று எண்ணினேன். அவன் சொல்லி வந்ததை நிறுத்திக் கொண்டான். மேலும் சொல்லும்படி உன் அப்பா கட்டளையிட்டார். அவன் மளமளவென்று பேசலானான்.\n\"புண்யகோடி, அம்மாவுக்குப் பேயோட்ட வந்தானாம். அம்மா அழகிலே அவனுக்கு ஆசை பிறந்ததாம். மெதுவாகப் பூஜை செய்கிறமாதிரி, கையைப் பிடிப்பதும், கண்ணைத் துடைப்பதுமாக இருந்தானாம். முதலிலே அவனுக்குப் பயமாகத் தான் இருந்ததாம். பிறகு, அவனை மந்திரிக்கச் சொல்லிவிட்டுத் தனியாக விட்டுவிட ஆரம்பிச்சிங்களாம். அவனுக்குத் தைரியம் பிறந்துதாம். சேஷ்டை செய்வானாம். அம்மா கூவுவாம் அவன் அதெல்லாம் பேயின் கூச்சலுன்னு சொல்றதாம் உங்களிடம். விபூதி பூசுவதாகச் சொல்லிக்கொண்டு, கிட்டே போவானாம். பேய் எழுந்து ஆடப் போவுது என்று சொல்லிக் கொண்டு அம்மாவை அப்படியே சேர்த்துக் கட்டிக் கொள்வானாம். இன்னும் ஒரு பத்து நாளையிலே முடிஞ்சுவிடும்னு சொன்னாங்க. அம்மாவுக்கு வந்துங்க வலது மார்லே துவரம் பருப்பு அளவுக்கு மச்சம் கூட இருக்கிறதாம்.\"\n உண்மையிலே அப்படித்தான் எனக்கு மச்சம் இருக்கிறது. காம சேஷ்டையா செய்து கொண்டு இருந்தாய், மந்திரிப்பதாகச் சொல்லிக்கொண்டு\" என்று நான் அந்தப் பூஜாரியைச் சபித்துக்கொண்டிருந்தேன் உள்ளே. பேச்சு நின்றுவிட்டது. கொஞ்ச நேரம் கழித்து உன் அப்பா, \"டே புண்யகோடியும் நீயும் பேசினபோது யார் இருந்ததுகூட குறிப்பாகச் சொல்ல முடியுமா\" என்று கேட்டார். \"உங்க மாமனார் வீட்டுத் தோட்டக்காரன் இருந்தான்\" என்றான் அவன். \"சரி புண்யகோடியும் நீயும் பேசினபோது யார் இருந்ததுகூட குறிப்பாகச் சொல்ல முடியுமா\" என்று கேட்டார். \"உங்க மாமனார் வீட்டுத் தோட்டக்காரன் இருந்தான்\" என்றான் அவன். \"சரி நீ போ அந்தப் புண்யகோடிக்குச் சொல், நாளைக்கு இந்த ஊரிலே அவனை நான் கண்டால், தலை இராது என்று சொல்லி விடு. போ\" என்று உத்தரவிட்டார். அவன் போய்விட்டான். நான் உள்ளே இருந்து, \"அபாண்டம் பழி அந்த நாசமாய்ப் போனவனைக் கொன்றால்கூடத் தோஷமில்லை. கதவைத் திறவுங்கள். பூஜாரியை விளக்குமாற்றாலே அடிக்கிறேன்\" என்று நான் கூவினேன். எனக்குப் பேய் பிடித்ததாகக் கூறி அந்தப் புரட்டனை அவர் தான் அழைத்து வந்தார். அந்தப் பாதகன், என்னைப் பற்றிக் கெட்ட நினைப்பு வைத்தால் நான் என்ன செய்ய முடியும் அதற்கு. நான் கெஞ்சினேன், அழுதேன், கதவைத் திறக்கும்படி. உள்ளே இருந்து கதவைத் தடதடவென்று தட்டினேன். கதவை அவர் திறக்கவில்லை. உற்றுக் கேட்டேன். கதவைப் பூட்டும் சத்தம் கேட்டது.\nஎன்னை உள்ளே தள்ளிப் பூட்டிவிட்டார் உன் தந்தை சொந்த வீட்டிலேயே கைது செய்யப்பட்டேன். ஒரு குற்றமும் செய்யாத நான், எவனோ பூஜாரி, குடிவெறியில் எதையோ உளறினால், அதற்காக என்னை இப்படிக் கொடுமை செய்வதா சொந்த வீட்டிலேயே கைது செய்யப்பட்டேன். ஒரு குற்றமும் செய்யாத நான், எவனோ பூஜாரி, குடிவெறியில் எதையோ உளறினால், அதற்காக என்னை இப்படிக் கொடுமை செய்வதா பெண் இனத்தின் தலை மீது இருக்கும் இந்தப் பெரிய ஆபத்தைப் பற்றி யார் கவலை எடுத்துக் கொள்கிறார்கள் பெண் இனத்தின் தலை மீது இருக்கும் இந்தப் பெரிய ஆபத்தைப் பற்றி யார் கவலை எடுத்துக் கொள்கிறார்கள் உலகிலே, எதை எதையோ சீர்திருத்தம் செய்வதாகப் பேசிக் கொள்கிறார்கள். என்னென்னவோ கொடுமைகளை நீக்க வேலை செய்கிறார்கள். இந்தக் கொடுமை இருக்கிறதே, ஆண், பெண்ணைப் படுத்தும் பாடு, இதனை நீக்குவதற்கு யார் வேலை செய்கிறார்கள். பரமசாது, தர்மவான், ஊர்ச் சொத்துக்கு ஆசைப்படாதவர், கௌரவமான குடும்பத்தவர் என்றெல்லாம் புகழப்பட்ட உன் தகப்பனாரிடம் நான் இந்தக் கொடுமைப்பட நேரிட்டது என்றால், குடியனிடம் குணங்கெட்டவனிடம் சிக்கிய பெண்கள், எவ்வளவு பாடுபடுவார்கள் உலகிலே, எதை எதையோ சீர்திருத்தம் செய்வதாகப் பேசிக் கொள்கிறார்கள். என்னென்னவோ கொடுமைகளை நீக்க வேலை செய்கிறார்கள். இந்தக் கொடுமை இருக்கிறதே, ஆண், பெண்ணைப் படுத்தும் பாடு, இதனை நீக்குவதற்கு யார் வேலை செய்கிறார்கள். பரமசாது, தர்மவான், ஊர்ச் சொத்துக்கு ஆசைப்படாதவர், கௌரவமான குடும்பத்தவர் என்றெல்லாம் புகழப்பட்ட உன் தகப்பனாரிடம் நான் இந்தக் கொடுமைப்பட நேரிட்டது என்றால், குடியனிடம் குணங்கெட்டவனிடம் சிக்கிய பெண்கள், எவ்வளவு பாடுபடுவார்கள் நமது ஊர்களிலே பார்க்கிறோமே இந்தக் கோரத்தை. குடித்துவிட்டுக் கூத்தாடும் புருஷனுக்கு வாழ்க்கைப்பட��ட பெண்கள் வடிக்கும் கண்ணீரை யார் கவனிக்கிறார்கள் நமது ஊர்களிலே பார்க்கிறோமே இந்தக் கோரத்தை. குடித்துவிட்டுக் கூத்தாடும் புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்கள் வடிக்கும் கண்ணீரை யார் கவனிக்கிறார்கள் அவள் வாயாடி, புருஷனுக்கு அடங்குவதில்லை. அவன் தான் குடிகாரன் என்று தெரியுமே, அதற்கேற்ற படிதானே இவள் நடந்துகொள்ள வேண்டும் என்று, பெண்ணுக்குப் புத்தி கூற வருவார்களே தவிர புருஷனைக் கண்டிக்கத் துணியமாட்டார்கள். அதிலும் உன் அப்பா, ஊருக்குப் பெரியவர்; ஊர் பஞ்சாயத்து அவரிடம் வரும். அப்படிப்பட்டவரை யார் கண்டிப்பார்கள் அவள் வாயாடி, புருஷனுக்கு அடங்குவதில்லை. அவன் தான் குடிகாரன் என்று தெரியுமே, அதற்கேற்ற படிதானே இவள் நடந்துகொள்ள வேண்டும் என்று, பெண்ணுக்குப் புத்தி கூற வருவார்களே தவிர புருஷனைக் கண்டிக்கத் துணியமாட்டார்கள். அதிலும் உன் அப்பா, ஊருக்குப் பெரியவர்; ஊர் பஞ்சாயத்து அவரிடம் வரும். அப்படிப்பட்டவரை யார் கண்டிப்பார்கள் மேலும், எனக்குப் பேய் பிடித்து ஆட்டுகிறது என்று வதந்தி வேறு, ஊர் எங்கும் பரவி விட்டது. ஆகவே என்னை அவர் என்ன கொடுமை செய்தாலும் கேட்பார் கிடையாது.\nஎன்னை அறையிலே தள்ளிப் பூட்டிவிட்டார். நான் திகைத்துப் போனேன். கதவைத் தடதடவென்று தட்டினேன்; கோவெனக் கதறினேன்; இப்படி அவதிப்படுவதைவிட, உயிரைப் போக்கிக் கொள்கிறேன் என்று கூறினேன். அவர் இருந்தால் தானே பதில் பேச. என்னைப் பூட்டிவிட்டு நேரே என் அப்பாவிடம் ஓடி இருக்கிறார். அங்கு போய் என்ன சொன்னாரோ தெரியாது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் என் அப்பா வந்தார். கதவு பூட்டினது பூட்டியபடி இருந்தது; உள்ளே நான் கொஞ்சம் மயக்கத்தோடு, தரையில் படுத்துக் கிடந்தேன். வெளியே பேசும் குரல் கேட்டு, எழுந்து நின்றுகொண்டு, கதவைத் தட்டினேன். என் அப்பா பேசினார் கதவைத் திறக்காமலே.\n என்னம்மா இப்படிச் செய்கிறாயே\" என்றார். மகனே உன் தாத்தா, என் அப்பா என்னைக் கேட்டார், 'ஏனம்மா இப்படிச் செய்கிறாய்' என்று. நான் செய்தது என்ன உன் தாத்தா, என் அப்பா என்னைக் கேட்டார், 'ஏனம்மா இப்படிச் செய்கிறாய்' என்று. நான் செய்தது என்ன புருஷனின் கொடுமைக்கு ஆளாகிப் புலம்பிக் கொண்டிருந்தேன். என்னை இம்சித்தவரைக் கேள்வி கேட்டுக் கண்டிக்க வேண்டிய என் தகப்பனார், என்னைக் கண்டிக்கலானார்.\n கதவைத் திற\" என்று கூறினேன்.\n\"திறக்கிறேன்; ஆனால் ஒன்றும் நீ அமர்க்களம் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது. என் மீது ஆணையிட்டுச் சொல் திறக்கிறேன்\" என்றார்.\n நீங்களும் அந்தப் பாவிபோலவே நடந்து கொள்கிறீர்கள்\" என்று கேட்டேன். என் புருஷர் பேசலானார்.\n உங்களுக்குத் தெரியாது மாமா, ரங்கம் பேசின பேச்செல்லாம். இதுவரை நான் இப்படி ஒரு பெண் பேசிக் கேட்டது இல்லை\" என்றார். என் அப்பாவோ சற்றுச் சோகமாக,\n அவளா பேசுகிறாள். ரங்கம் பரமசாதுவல்லவா உனக்கே தெரியுமே இவ்வளவு காலமாக அவளோடு நீ குடித்தனம் செய்யவில்லையா நீங்கள் இருவரும் சந்தோஷமாகக் குடும்பம் நடத்துவதைக் கண்டு நான் எவ்வளவோ ஆனந்தப்பட்டேன். என்ன செய்யலாம் நீங்கள் இருவரும் சந்தோஷமாகக் குடும்பம் நடத்துவதைக் கண்டு நான் எவ்வளவோ ஆனந்தப்பட்டேன். என்ன செய்யலாம் ரங்கம் தன் பழைய நிலையில் இருந்தால், இப்படி ஏன் நடக்கப் போகிறது ரங்கம் தன் பழைய நிலையில் இருந்தால், இப்படி ஏன் நடக்கப் போகிறது எல்லாம் அதன் சேஷ்டை. அவள் என்ன செய்வாள் எல்லாம் அதன் சேஷ்டை. அவள் என்ன செய்வாள்\" என்றார். அதாவது என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேயின் போக்குக்கு நான் பொறுப்பல்ல என்று என் கணவனிடம் வாதாடினார். உன் அப்பா அதற்கு, \"மாமா, இதற்கு என்ன தான் வழி\" என்றார். அதாவது என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேயின் போக்குக்கு நான் பொறுப்பல்ல என்று என் கணவனிடம் வாதாடினார். உன் அப்பா அதற்கு, \"மாமா, இதற்கு என்ன தான் வழி\" என்று கேட்டார். \"நான் விசாரித்து வைத்திருக்கிறேன். இந்த ஊர் மந்திரக்காரர்கள் பிரயோஜனமில்லை; நாற்பதாவது கல்லிலே பனையவரம் என்றோர் கிராமம் இருக்கிறதாம். அங்கே ஒரு பக்கிரி இருக்கிறானாம். அவன் நாற்பது நாள் பூஜை நடத்தி, ரட்சை கட்டுகிறானாம்\" என்று கேட்டார். \"நான் விசாரித்து வைத்திருக்கிறேன். இந்த ஊர் மந்திரக்காரர்கள் பிரயோஜனமில்லை; நாற்பதாவது கல்லிலே பனையவரம் என்றோர் கிராமம் இருக்கிறதாம். அங்கே ஒரு பக்கிரி இருக்கிறானாம். அவன் நாற்பது நாள் பூஜை நடத்தி, ரட்சை கட்டுகிறானாம் எப்படிப்பட்ட பிரம்மராட்சசாக இருந்தாலும் நொடியிலே போய்விடுமாம்\" என்றார். எனக்குச் சிரிப்புத்தான் பொங்கிற்று. உரக்கச் சிரித்தேன். சிரித்துக் கொண்டே இருந்த நான், \"ஐயோ, ஐயோ\" என்று அலறினேன்.\nஎன் கணவனும் அப்பாவும் எனக்குப் பேய் பிடித்துக் கொண்டு ஆட்டுகிறது. அதன் சேஷ்டையாலேயே நான் உளறுகிறேன் என்று பேசுகிறார்கள். அதே குற்றம் சாட்டியே என்னைக் கொடுமைப்படுத்தினார், உன் அப்பா. நான் என்ன செய்தேன் அவர்கள் கூறுவது முற்றிலும் சரி என்பதுபோல நடந்து கொண்டேன் அவர்கள் கூறுவது முற்றிலும் சரி என்பதுபோல நடந்து கொண்டேன் ஒருத்தி சிரித்துக்கொண்டே இருந்து விட்டு திடீரென்று 'ஐயையோ' என்று அலறினால் என்ன எண்ணுவார்கள். உண்மையிலேயே பேயாட்டம் என்று தானே நினைப்பார்கள் ஒருத்தி சிரித்துக்கொண்டே இருந்து விட்டு திடீரென்று 'ஐயையோ' என்று அலறினால் என்ன எண்ணுவார்கள். உண்மையிலேயே பேயாட்டம் என்று தானே நினைப்பார்கள் ஆனால் ஏன் நான் அவ்விதம் செய்தேன் ஆனால் ஏன் நான் அவ்விதம் செய்தேன் கணவனின் பேராசைக்குக் குறுக்கே நிற்கும் என்னை அவர் கொடுமைப்படுத்துகிறார்; அதற்கு ஏதாவது சாக்குக் கிடைக்க வேண்டுமே என்பதற்காக, எனக்குப் பேய் பிடித்துக் கொண்டதாக வீண் புரளி செய்துவந்தார். அந்தப் புரளியை ஆதரிப்பது போல, சிரித்துக் கொண்டே இருந்த நான் திடீரென்று அலறினேன். எனக்கென்ன கொழுப்பா கணவனின் பேராசைக்குக் குறுக்கே நிற்கும் என்னை அவர் கொடுமைப்படுத்துகிறார்; அதற்கு ஏதாவது சாக்குக் கிடைக்க வேண்டுமே என்பதற்காக, எனக்குப் பேய் பிடித்துக் கொண்டதாக வீண் புரளி செய்துவந்தார். அந்தப் புரளியை ஆதரிப்பது போல, சிரித்துக் கொண்டே இருந்த நான் திடீரென்று அலறினேன். எனக்கென்ன கொழுப்பா நான் சுவரின் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். அங்கே ஒரு பாழாய்ப்போன தேள் இருந்து என்னைக் கொட்டிவிட்டது. அதனால் நான் அலறினேன்.\nசிரித்துக் கொண்டே இருந்த நான், 'ஐயையோ' என்று அலறியதும் என் அப்பா, \"என்னம்மா ரங்கம்' என்று அலறியதும் என் அப்பா, \"என்னம்மா ரங்கம்\" என்று பதை பதைத்துக் கேட்டார். நான் அலறியபடி \"ஐயையோ\" என்று பதை பதைத்துக் கேட்டார். நான் அலறியபடி \"ஐயையோ அப்பா\" என்று கூறினேன். \"அப்பா, தேள் கொட்டிவிட்டதாமே. அலறுது பார்\" என்று என் அப்பா சொன்னார். உன் அப்பாவோ, சிரித்துக் கொண்டே, \"நீங்கள் ஒரு பைத்தியம் மாமா தேளும் இல்லை, பாம்பும் இல்லை. அவள் சிரித்ததும் பேயின் சேஷ்டை, அதுபோலவே அழுததும் பேயின் சேஷ்டைதான். இப்படித்தான் சிரிப்பு, அழுகை, தூற்றுவது, கொஞ்சுவது, மிரட்டுவது, பயந்து பேச���வது என்று பலரகம் நடந்தபடி இருக்கும்\" என்றார். உள்ளே நான் துடியாய்த் துடித்தேன். வலி தாங்காது கூவினேன். கொட்டியது காலிலே, ஆனால் வலியோ உடலெங்கும். வியர்த்துவிட்டது; மார் அடைப்பது போலாகிவிட்டது. \"ஐயோ அப்பா தேளும் இல்லை, பாம்பும் இல்லை. அவள் சிரித்ததும் பேயின் சேஷ்டை, அதுபோலவே அழுததும் பேயின் சேஷ்டைதான். இப்படித்தான் சிரிப்பு, அழுகை, தூற்றுவது, கொஞ்சுவது, மிரட்டுவது, பயந்து பேசுவது என்று பலரகம் நடந்தபடி இருக்கும்\" என்றார். உள்ளே நான் துடியாய்த் துடித்தேன். வலி தாங்காது கூவினேன். கொட்டியது காலிலே, ஆனால் வலியோ உடலெங்கும். வியர்த்துவிட்டது; மார் அடைப்பது போலாகிவிட்டது. \"ஐயோ அப்பா சத்தியமாகத் தேள் கொட்டிவிட்டதப்பா மார் அடைக்கிறது; பிராணன் போகிறது; உங்களைக் கும்பிடுகிறேன். கொஞ்சம் கதவைத் திறவுங்கள்; கொலை பாதகம் செய்யாதீர்கள்\" என்று நான் கதறினேன். \"ஒரு வேளை தேள்தான் கொட்டிவிட்டிருக்குமப்பா அலறுவது தெரியவில்லை கதவைத் திற\" என்றார் என் தகப்பனார். பிடிவாதமாக உன் அப்பா, \"உங்களுக்கு ஒன்றும் தெரியாது மாமா இதெல்லாம் பேயின் பாசாங்கு. நான் சதா அனுபவிக்கிறேன். எனக்கல்லவா தெரியும் அந்த சேஷ்டைகள். கொஞ்ச நேரம் அழுதான பிறகு தானாக அடங்கிவிடும்\" என்று கூறினார். எப்படியடா மகனே அடங்கும் இதெல்லாம் பேயின் பாசாங்கு. நான் சதா அனுபவிக்கிறேன். எனக்கல்லவா தெரியும் அந்த சேஷ்டைகள். கொஞ்ச நேரம் அழுதான பிறகு தானாக அடங்கிவிடும்\" என்று கூறினார். எப்படியடா மகனே அடங்கும் தேள் கொட்டினதால் விஷம் ஏறத் தொடங்கிற்று. கொட்டின இடம் நெருப்புப்பட்டது போல எரியலாயிற்று. கால் முழுதும் குடைச்சல்; மார்வலி; மயக்கம் வரலாயிற்று; அலறினேன். துடித்தேன்; ஓவென அழுதேன். வெளியே இருந்துகொண்டே என் அப்பா அழுதார். \"என்ன கண்றாவியம்மா இது தேள் கொட்டினதால் விஷம் ஏறத் தொடங்கிற்று. கொட்டின இடம் நெருப்புப்பட்டது போல எரியலாயிற்று. கால் முழுதும் குடைச்சல்; மார்வலி; மயக்கம் வரலாயிற்று; அலறினேன். துடித்தேன்; ஓவென அழுதேன். வெளியே இருந்துகொண்டே என் அப்பா அழுதார். \"என்ன கண்றாவியம்மா இது உன்னை எவ்வளவு அருமையாக வளர்த்தேன். இது என்ன கோரம்\" என்று கதறினார். \"அப்பா உன்னை எவ்வளவு அருமையாக வளர்த்தேன். இது என்ன கோரம்\" என்று கதறினார். \"அப்பா அப்பா\" என்று கூவினேன���. \"அடேயப்பா தேளாக வேணும் இருக்கட்டும், இல்லை பேயின் சேஷ்டையாகவே இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் சரி. என்னால் ரங்கம் துடித்து அழுவதைக் கேட்டுச் சகிக்கமுடியவில்லை. தயவுசெய்து கதவைத் திற; நான் என் குழந்தையைப் பார்த்தாக வேண்டும்; என்னால் இனி ஒரு நிமிஷமும் பொறுக்க முடியாது\" என்று கூறிக்கொண்டே என் அப்பா சிறு குழந்தையைப் போல் அழுதார். அவ்வளவு வேதனையிலும் எனக்கு அவருடைய அன்பின் போக்கு ஆனந்தமூட்டிற்று. எது எப்படி இருப்பினும், அவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறதல்லவா என்று எண்ணிச் சந்தோஷப்பட்டேன். உன் அப்பாவுக்குப் பாபம், என்னை உண்மையாகவே தேள் கொட்டிவிட்டது என்று தெரியாது. நான் அறையை விட்டு வெளியே வரத் தந்திரம் செய்கிறேன் என்றே அவர் எண்ணிக் கொண்டார். ஆகவே அவருக்குக் கதவைத் திறக்கத் துளியும் சம்மதமில்லை. என் அப்பாவின் வேண்டுகோளை மறுக்கவும் முடியவில்லை. \"ஏ தேளாக வேணும் இருக்கட்டும், இல்லை பேயின் சேஷ்டையாகவே இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் சரி. என்னால் ரங்கம் துடித்து அழுவதைக் கேட்டுச் சகிக்கமுடியவில்லை. தயவுசெய்து கதவைத் திற; நான் என் குழந்தையைப் பார்த்தாக வேண்டும்; என்னால் இனி ஒரு நிமிஷமும் பொறுக்க முடியாது\" என்று கூறிக்கொண்டே என் அப்பா சிறு குழந்தையைப் போல் அழுதார். அவ்வளவு வேதனையிலும் எனக்கு அவருடைய அன்பின் போக்கு ஆனந்தமூட்டிற்று. எது எப்படி இருப்பினும், அவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறதல்லவா என்று எண்ணிச் சந்தோஷப்பட்டேன். உன் அப்பாவுக்குப் பாபம், என்னை உண்மையாகவே தேள் கொட்டிவிட்டது என்று தெரியாது. நான் அறையை விட்டு வெளியே வரத் தந்திரம் செய்கிறேன் என்றே அவர் எண்ணிக் கொண்டார். ஆகவே அவருக்குக் கதவைத் திறக்கத் துளியும் சம்மதமில்லை. என் அப்பாவின் வேண்டுகோளை மறுக்கவும் முடியவில்லை. \"ஏ ரங்கம்\" என்று மிரட்டினார். \"ஐயோ என்னை வெளியேவிட்டு வெட்டிப் போட்டுவிடுங்கள் என்னை வெளியேவிட்டு வெட்டிப் போட்டுவிடுங்கள் உள்ளேயிருந்து உயிர் துடிக்க என்னால் முடியாது. குலதெய்வத்தின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். தேள்தான் கொட்டியது, வாயிலே நுரை தள்ளுகிறது; இன்னும் கொஞ்ச நேரம் உள்ளேயே இருந்தால் உயிர் போகும்; ஐயோ உள்ளேயிருந்து உயிர் துடிக்க என்னால் முடியாது. குலதெய்வத்தின் மீது ஆணையிட���டுக் கூறுகிறேன். தேள்தான் கொட்டியது, வாயிலே நுரை தள்ளுகிறது; இன்னும் கொஞ்ச நேரம் உள்ளேயே இருந்தால் உயிர் போகும்; ஐயோ தண்ணீர் ஒருமுழுங்கு தண்ணீர் மார் அடைக்கிறது\" என்று நான் துடிதுடித்துக் கேட்டேன். என் அப்பாவால் என் கதறலைக் கேட்டுத் தாங்க முடியவில்லை. ஒரே ஆத்திரம் பிறந்துவிட்டது. \"யாரடா அவன் மடையன் உள்ளே உயிர் வேதனையோடு ஒரு பெண் கதறிக் கொண்டிருக்க, செக்கு உலக்கைபோல் நின்று கொண்டிருக்கிறாயே உள்ளே உயிர் வேதனையோடு ஒரு பெண் கதறிக் கொண்டிருக்க, செக்கு உலக்கைபோல் நின்று கொண்டிருக்கிறாயே உன் மனம் கல்லா மனைவி உள்ளே துடிதுடிக்க வெளியே நின்றுகொண்டு வீண் பேச்சுப் பேசுகிறாய். கதவைத் திறக்கிறாயா உடைக்கட்டுமா இந்தக் கதவை. பேயாக வருவதாக இருந்தாலும் சரி, என் மகளை நான் இந்த க்ஷணம் பார்த்தாக வேண்டும். திற கதவை\" என்று கர்ஜனை செய்தார். ஒரு தேளா, ஓராயிரம் தேள் கொட்டி வலி இருந்தாலும் என்ன அந்தக் கிழவரின் வீராவேசமும் அன்பும், என்னை ஆனந்த சாகரத்திலாழ்த்திற்று. கொடுமைகள் மலை மலையாய்க் குவிந்தாலும், என் அன்புள்ள அப்பா இருக்கு மட்டும் எனக்குக் கவலையில்லை என்று நான் எண்ணிப் பூரித்தேன் - என் தகப்பனாரின் கோபாவேசத்தைக் கண்ட உன் தகப்பனார் கொஞ்சம் பயந்து போனார் என்பது அவர் பதிலிலே நன்றாகத் தெரிந்தது அந்தக் கிழவரின் வீராவேசமும் அன்பும், என்னை ஆனந்த சாகரத்திலாழ்த்திற்று. கொடுமைகள் மலை மலையாய்க் குவிந்தாலும், என் அன்புள்ள அப்பா இருக்கு மட்டும் எனக்குக் கவலையில்லை என்று நான் எண்ணிப் பூரித்தேன் - என் தகப்பனாரின் கோபாவேசத்தைக் கண்ட உன் தகப்பனார் கொஞ்சம் பயந்து போனார் என்பது அவர் பதிலிலே நன்றாகத் தெரிந்தது \"மாமா என் மனம் கல்லுமல்ல, இரும்புமல்ல ரங்கம் கதறுவது கேட்டு எனக்கும்தான் பதறுகிறது. என்மேல் நிஷ்டூரம் வேண்டாம். பேயின் சேஷ்டைதான் இது. இந்தச் சமயத்திலே கதவைத் திறந்தால், உண்மையாகவே ஆபத்து நேரிடும்\" என்றார் கொஞ்சம் பணிவாகவே. என் அப்பாவின் குரலிலே துக்கம் தோய்ந்திருந்தது. \"அப்பா ரங்கம் கதறுவது கேட்டு எனக்கும்தான் பதறுகிறது. என்மேல் நிஷ்டூரம் வேண்டாம். பேயின் சேஷ்டைதான் இது. இந்தச் சமயத்திலே கதவைத் திறந்தால், உண்மையாகவே ஆபத்து நேரிடும்\" என்றார் கொஞ்சம் பணிவாகவே. என் அப்பாவின் குரலிலே துக்கம் தோய்ந்திருந்தது. \"அப்பா உன் மனைவியைக் காப்பாற்ற வேண்டுமென்ற அக்கறை உனக்கு எப்படி இல்லாமற் போகும். என்ன ஆபத்து வந்தாலும் சரி, கதவைத் திறக்கத்தான் வேண்டும். உனக்குத் திகிலாக இருந்தால், சாவியைக் கொடு என்னிடம்; நான் கதவைத் திறக்கிறேன். நீ வெளியே போய் இரு\" என்றார். \"மாமா உன் மனைவியைக் காப்பாற்ற வேண்டுமென்ற அக்கறை உனக்கு எப்படி இல்லாமற் போகும். என்ன ஆபத்து வந்தாலும் சரி, கதவைத் திறக்கத்தான் வேண்டும். உனக்குத் திகிலாக இருந்தால், சாவியைக் கொடு என்னிடம்; நான் கதவைத் திறக்கிறேன். நீ வெளியே போய் இரு\" என்றார். \"மாமா இப்படிப் பேசாதீர். உமக்குமட்டும் ஆபத்து வரலாம், எனக்கு வரக்கூடாது என்பதா என் எண்ணம்\" என்று கூறினார். இரண்டோ ர் நிமிஷங்களிலே பூட்டு திறக்கும் சத்தம் கேட்டது. தைரியமாகப் பேசினாரே தவிர, என் அப்பாவுக்குக் கொஞ்சம் அச்சம் இருந்து கொண்டிருந்தது. கதவைத் திறப்பதற்கு முன்பு அவர், \"அம்மா இப்படிப் பேசாதீர். உமக்குமட்டும் ஆபத்து வரலாம், எனக்கு வரக்கூடாது என்பதா என் எண்ணம்\" என்று கூறினார். இரண்டோ ர் நிமிஷங்களிலே பூட்டு திறக்கும் சத்தம் கேட்டது. தைரியமாகப் பேசினாரே தவிர, என் அப்பாவுக்குக் கொஞ்சம் அச்சம் இருந்து கொண்டிருந்தது. கதவைத் திறப்பதற்கு முன்பு அவர், \"அம்மா ரங்கம்\" என்று வாஞ்சையுடன் கூப்பிட்டார். அதாவது சாந்தி கூறினார். கதவு திறக்கப்பட்டது. வெளிச்சம் உள்ளே விழுந்தது. அதுவரை என்னை ஏய்த்துக் கொண்டிருந்த தேள் கதவு இடுக்கைவிட்டு, சரசரவென்று சுவரில் ஏறக் கண்ட நான் தாவி வெளியே வந்து, என் தகப்பனாரின் கைத்தடியை எடுத்தேன், தேளை அடிக்க. நான் தடி எடுத்ததுதான் தாமதம், இருவரும் பெருங் கூச்சலிட்டுக் கொண்டு, கூடத்தை விட்டு வேகமாக வெளியே ஓடிவிட்டார்கள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2010/11/blog-post.html", "date_download": "2020-05-30T02:56:54Z", "digest": "sha1:FMCAPBSLJDPUG34L3COGH7Z7WYHBM5CM", "length": 18982, "nlines": 227, "source_domain": "www.ssudharshan.com", "title": "அமானுஷ்யம்-மனிதன்- டெலிபதி", "raw_content": "\nபல விஞ்ஞான ஆய்வுகளையும் அறிவியலையும் உற்றுநோக்கும் போது அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையே. அவதார் படத்தை ஒரு சிற��� உதாரணமாக சொல்லலாம் .\nநேரம் ,காலம் எனும் பாதையில் அனைவரும் ஒன்று .அதே நேரம் இந்த எண்ணங்கள் சிந்தனைகள் எனும் வடிவங்களும் உண்டு . ஒவ்வொரு மனிதர்களிடமும் தனிப்பட்ட ரீதியில் அமானுஷ்ய சக்தி இருக்கிறது என கேள்விப்பட்டிருப்போம் .\nசிலரால் பேய்களுடன் , ஆவிகளுடன் உரையாட முடியும் என கேள்விப்பட்டிருப்போம் ,சிலர் காணும் கனவுகள் அப்படியே மீண்டும் நடக்கும் . இவற்றை திரைப்படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சில வேளைகளில் அவதானித்திருப்போம் .அவை பற்றி கொஞ்சம் பார்ப்போம் .\nசிலருக்கு எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணிக்க முடியும் . சிலர் ஏதாவது விழாக்கள் பற்றி செய்தி எதிர்பார்க்கும் போது அந்த செய்தி அழைப்பாக வரும் .காணும் கனவுகள் அனைத்தும் அப்படியே எதிர்காலத்தில் நடக்கும் .\nஇது Extra sensory perception எனப்படுகிறது . இது கேட்டல் ,சுவைத்தல் , பார்த்தல் ,உணர்தல் போன்ற புலன்களுக்கு அப்பாற்ப்பட்டது. இது உடலோடு சம்மந்தப்பட்டது அல்லாது சிந்தனை ,எண்ணங்களோடு சம்மந்தப்பட்டது .\nஇதில் பல வகைகள் உண்டு\n1 . Telipathy - டெலிபதி- வேறு ஒருவருடைய எண்ணங்களை ,மனதை படிக்கும் திறன்\n2 . Clairvoyance - வேறு ஒரு இடத்தில் இடம்பெறும் விடயங்களை அவதானிக்க கூடிய தன்மை\n3 . Precognition - எதிர்காலத்தை அவதானிக்கும் திறன்\n4 . Retrocognition - இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன்\n5 . Mediumship -இறந்த உயிர்களினூடான உரையாடல்...\n6 . Psychometry - ஒரு பொருளை தொடுவதன் மூலம் ஒரு நபர் பற்றி , ஒரு இடம் பற்றி அறிந்துகொள்ளல் .\nபோன்ற பல வகைகள் உண்டு .]\nஇது ஒரு உதாரணம் ..\nஇவரால் அந்த நெற்றியின் மீது இருக்கும் வடிவம் எது என உணரமுடியும்.\nஇதில் விஞ்ஞான ரீதியாகவும் ,மனோதத்துவ ரீதியாகவும் தர்க்கங்கள் தொடர்கின்றன .\nஇதில் டெலிபதி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் . இது ஒருவகை எண்ண அலைவரிசைகள் பரிமாற்றம் போலவே. மின்காந்த அலைகள் போல ஒருவகை அலைகள் இரு எண்ணகளிடையே உரையாடுவதே இது என ஒரு கருத்து வைக்கப்பட்டிருந்தது .\nஒருவகை சக்தி பரிமாற்றம் இரு முனைகளுக்கிடையே இடம்பெறுகிறது என கூறப்பட்டிருந்தது .\nஉண்மையில் இவை என்ன என்பதை இரு புறமும் ஆராய்ந்து பார்ப்போம் ..\nபிடித்திருந்தா மறக்காம ஓட்டு போடுங்க ..அனைவரையும் சென்றடைய .. உங்கள் பின்னூட்டங்கள் தான் இன்னும் எழுத தூண்டும் ,.. நன்றி ...\nஎல்லாத்தையும் உடனே தெரிஞ்சிக்கனும் போல ஆவலா இருக்கு. ச���க்கிரமா எழுதுங்க. நன்றி.\nஎனக்கு மிகவும் பிடித்தமான டாபிக்கை ஆரம்பித்திருக்கிறீர்கள்... எனக்காகவாவது தொடர்ந்து எழுதுங்கள்...\nநன்றி ...நிச்சயமாக எழுதுகிறேன் டிங் டாங் .. :)\nஉங்களுக்காக ஸ்பெஷலாக முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறேன் philosophy prabhakaran .. இவ்வாறான விடயங்கள் மனிதன் தன்னிலேயே அறியாதவை :))\nஇது போன்ற தலைப்பிலான பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும், சுவாரசியாகவும் இருக்கும்.. தொடருங்கள் விரைவில்..\nம்ம் .... ஆரம்பமே அமர்க்களமா இருக்கு சீரியல் மாதிரி நடுவில தொடரும் வந்திடுச்சு .. அதான் பீலிங்ஸ் \nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nவைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க\nஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே\nஇதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது.\nஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது, ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது.\nகி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு காளையை வர்ணிக்கும் போது, …\nஇயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே அவர்களைச் சுற்றி இயங்கும் ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும் மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள். வீரத்துக்கு \"மன திடம்\" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு.\nஎழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல், 'பாம்பே'ய…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nஅமானுஷ்ய சக்தி - கனவு உலகம் -தொடர் 2\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_194031/20200523110511.html", "date_download": "2020-05-30T02:29:02Z", "digest": "sha1:OQAJKOCUU5BOQZ5YKORGQRPY3TAQ5LC3", "length": 9024, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "தமிழக முதல்வருக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி : 2ம் கட்ட நிவாரண தொகை வழங்க கோரிக்கை", "raw_content": "தமிழக முதல்வருக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி : 2ம் கட்ட நிவாரண தொகை வழங்க கோரிக்கை\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதமிழக முதல்வருக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி : 2ம் கட்ட நிவாரண தொகை வழங்க கோரிக்கை\nபத்திரிகையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கியதற்கு தமிழக அரசுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (டியூஜே) நன்றி தெரிவித்துள்ளது.\nஇது குறித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தூத்துக்குடி மாநகர் , மாவட்ட தலைவர் முருகன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் சுகாதாரத்துறை, தூய்மைபணியாளர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறை ஆகியோரின் பணி முக்கியமானதாக உள்ளது. நோய் தொற்று காலத்திலும் உழைக்கும் பத்திரிகையாளளுக்கு நிவாரண நிதி வழங்க டியூஜே மாநில தலைவர் சுபாஷ் தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.\nகோரிக்கையை ஏற்று ரூ. 3 ஆயிரம் நிவாரண உதவியை அரசு அறிவித்தது. அத்தொகை மாவட்டம் முழுவதிலுமுள்ள பத்திரிகையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு தூத்துக்குடி மாநகர், மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் (டியூஜே) நன்றியை தெரிவித்து கொள்கிறது.\nஅரசு வழங்கியுள்ள நிவாரண தொகை இன்னும் சில பத்திரிகையாளர்களுக்கு வரவு வைக்கப்படவிலை என கூறப்படுகிறது. மேலும் நிவாரண உதவித்தொகை ஒரு முறை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு முடிவுக்கு வராததால் பத்திரிகையாளர்கள் நலன்கருதி மீ்ண்டும் 2ம் கட்ட நிவாரண உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிரைப்படங்களை ஓடிடியில் வெளியிடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ\nஆற்று மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது\nகரோனா பாதிப்பிலிருந்து 23 பேர் குணம் அடைந்தனர் : வீடுகளுக்கு அனுப்பி வைப்பு\nஇறந்த மூதாட்டியை தொல்லியல் பரம்பில் புதைக்க முயற்சி : ஆதிச்சநல்லூரில் பரபரப்பு\nஒன்றிணைவோம் வா திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் : ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏ.,கள் வழங்கல்\nமணல் திருட்டை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் : மாவட்டஆட்சியருக்கு மனு\nதிருக்கோவிலில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/135-news/articles/vijayakumaran/2083-2013-08-31-12-04-50", "date_download": "2020-05-30T01:46:10Z", "digest": "sha1:MKK2WI3P6EGGFYUIGUTYWLENDZITHQG6", "length": 28473, "nlines": 187, "source_domain": "ndpfront.com", "title": "தாய் அழுத கண்ணீர்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nயாழ்ப்பாணத்து புழுதி மண்ணிலே புரண்டு அழுகிறாள் அன்னை. மார்போடு சேர்த்தணைத்து உதிரத்தோடு தன் உயிரையும் சேர்த்துப் புகட்டியவள் தன் உடல் சோர மயங்கி விழுகிறாள். தன் கருவிலே உரு கொண்ட தன் உயிரின் உயிர் தேடி அழுகிறாள். பத்து மாதம் மணிவயிறு சுமந்தவள் என்ன நடந்திருக்குமோ என்று பலதையும் எண்ணி பதறுகிறாள். சிந்தும் முத்தங்களால் தன் சிந்தை குளிர்வித்தவர்கள் எங்கு மறைந்தனரோ என்று சித்தம் கலங்கி அழுகிறாள் அன்னை. யார், யாரிடமோ கெஞ்சி கேட்டவள், தன் கண்மணியை கண்டு தாருங்கள் என்று கண்டவன் காலில் விழுந்தாலும் பரவாயில்லை என்று விழுந்தவள் இன்று தன் கடைசி நம்பிக்கையாக நவநீதம்பிள்ளையை காண்கிறாள்.\nநவநீதம்பிள்ளை ஒரு பெண்ணின் துயர் அறிந்த பெண்ணாக இருக்கலாம். ஒரு தாயின் தவிப்பினை விளங்கி கொண்ட த��யாக இருக்கலாம். ஒரு கொடியில் பூத்த தன் தமிழ் இனத்தின் இன்னல்களை எல்லாவற்றையும் இழந்து நிற்கும் கையறு நிலையை எண்ணிக் கலங்கும் ஒரு தமிழச்சியாக இருக்கலாம். மனிதர்களின் உதிரம் ஊறிச்சிவந்து போன வன்னி மண்ணின் இனப்படுகொலை கண்டு மனம் கலங்கிய ஒரு மனிதாபிமானியாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அவர் யார் ஆயிரம் ஆயிரம் மக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்த போது ஆடாமல், அசையாமல், வாய் மூடி மெளனமாக நின்ற ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி.\nபொதுமக்களின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம், கனரக ஆயுதங்களை பாவிக்க வேண்டாம் என்று இவர்கள் கேட்டுக் கொண்டார்களாம். இலங்கை அரசும் நாங்களும் அகிம்சைவாதிகள் தான் என்று உறுதிமொழி அளித்ததாம். வெடித்துச் சிதறிய பீரங்கி குண்டுகளின் பேரோசையை மீறி மக்களின் வேதனைக்குரல் காற்று முழுக்க கலந்திருந்த வேளையிலும், இந்த உலகம் முழுக்க இருக்கும் மக்களிற்கான அமைப்பு என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், அதை நம்பினார்களாம். அழுவதற்கு கண்ணீர் கூட இல்லாமல் அத்தனையும் இழந்து போயிருந்த மக்களை கொன்ற கொலையாளிகளை இனப்படுகொலையின் பின்பு கூட ஏதிர்த்து எதுவும் கேட்காத அமைப்பின் பிரதிநிதி. ஆதிக்க நாடுகள் போர் வேண்டும் என்னும் போது போர் என்று வழிமொழியும் பொம்மை அமைப்பின் பிரதிநிதி. இந்த அமைப்பின் பிரதிநிதியால் என்ன செய்ய முடியும். சில ஆறுதல் வார்த்தைகள். சில பொய் நம்பிக்கைகள். இதை மீறி இவரால் என்ன செய்ய முடியும்.\nமார்ட்டின் லூதர் கிங், கறுப்பினத்தவரின் விடுதலைப்போராளி. ஜம்பது வருடங்களிற்கு முன் ஒரு கனவு கண்டான். தோலின் நிறத்திற்காக ஒதுக்கப்படும் தன் இனத்தவரின் நிலை குறித்து வேதனையால் வெதும்பி ஒரு கனவு கண்டான். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த பேச்சுக்களில் ஒன்றாக அது கணிக்கப்படுகிறது. \"எனக்கு ஒரு கனவு இருக்கிறது. கறுப்பினத்தவர்கள் தங்களது நிறத்திற்காக இல்லாமல் அவர்களினது குணங்களிற்காக மதிக்கப்படும் ஒரு காலம் வரும்\".\nஇன்று அமெரிக்காவின், உலகின் ஒற்றை வல்லரசின் அதிபர் பராக் ஒபாமா ஒரு கறுப்பினத்தவர். உலகின் மிகவும் அதிகாரம் கொண்ட மனிதர். அவரால் தனது கறுப்பினத்தவர்களிற்கு என்ன செய்ய முடிந்தது. அமெரிக்காவில் இன்றும் மிகவும் ஏழ்மையில் வாழ்பவர்கள் ���றுப்பின மக்களே. சேரிகளில் வாழ்க்கை, வேலையின்மை, மாளாத வறுமை, அதனால் மதுவிலும் போதையிலும் மயங்கி போதல், இவற்றின் தவிர்க்க முடியாத விளைவான சமுகவிரோத செயல்கள், அதன் காரணமாக அமெரிக்காவிலே அதிகளவில் சிறைகளில் அடைபடுபவர்கள் என்று கறுப்பினத்தவர்கள் வாழ்கிறார்கள். ஒபாமாவால் எதுவும் செய்ய முடியாது, ஏனென்றால் அவர் கறுப்பராக இருக்கலாம், ஆனால் அவரது பதவி கறுப்பின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதல்ல. ஏழைமக்களின் வாழ்க்கையை வளம்படுத்த ஏற்படுத்தப்பட்டதல்ல. அவரது பதவி அமெரிக்க முதலாளிகளின் நலன்களிற்கு என்று மட்டுமே அமைக்கப்பட்டது.\nஉலகின் சர்வவல்லமை படைத்த மனிதன் என்று சொல்லப்படுபவரே முதலாளிகளின் கைப்பாவையாக இருக்கும் போது, அதிகாரம் எதுவும் அற்ற அமைப்பின் நவநீதம் பிள்ளையால் என்ன செய்ய முடியும். வானத்திலிருந்து தேவதூதர்கள் வந்து நம்மை காப்பாற்றுவார்கள் என்று மக்களை பேய்க்காட்டும் கூட்டமைப்பினரிற்கு இன்னும் கொஞ்ச காலம் மக்களை ஏமாற்ற இவரது வருகை பயன்படும். தமிழர் என்பதால் இவரும், ஜ.நா.வும் தமிழர்களிற்கு சார்பாகவே செயற்படுவார்கள் என்று சிங்கள மக்களிடையே இனவாதத்தை மேலும் பரப்ப மகிந்துவிற்கு இவரது வருகை பயன்படும்.\nஆனால் பொய்களால் என்றைக்கும் உண்மைகளை மறைக்க முடியாது. இன்று இலங்கையின் எல்லா மக்களையும் ஒடுக்கும் பாசிச அரசின் இனவாதப்பொய்களை மக்கள் கண்டு கொள்ள தொடங்கியிருக்கிறார்கள். வெலிவேரியாவில் சிங்கள மக்களை கொல்ல அரசு ஒரு கணமும் தயங்கவில்லை என்பதை கண் முன்னே கண்டிருக்கிறார்கள். ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்றான் அய்யன் வள்ளுவன். யாழ்ப்பாணத்து புழுதி மண்ணிலே புரண்டு அழுத அன்னையின் கண்ணீரும், களனி கங்கையின் கரைகளிலே தன் குழந்தையை தேடி அழுத அன்னையின் கண்ணீரும் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு வெட்டிச் சாய்க்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1923) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1907) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1898) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2321) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2552) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2571) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2699) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதி��ாக\t(2483) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2539) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2587) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2258) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2557) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2372) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2624) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2657) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2552) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லி���் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2858) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2754) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2706) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2621) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-navdeep-teams-up-with-young-telugu-actors-037900.html", "date_download": "2020-05-30T02:40:02Z", "digest": "sha1:2MHQYF57ZWQ2P6BIC4GT5AXB5AVTHLIR", "length": 16540, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனமெட்ராஸ் கொசம்...சென்னை மக்களுக்காக முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் இணைந்து நிதி திரட்டும் நவ்தீப் | Actor Navdeep teams up with Young Telugu actors - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago 'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\n13 hrs ago பிரபல நடிகையின் மகனுக்கு வீடு புகுந்து அரிவாள் வெட்டு.. சென்னை வடபழனியில் பயங்கரம்\n13 hrs ago சில்லுக்கருப்பட்டி இயக்குனரின் அடுத்த படம் மின்மினி.. மனம் திறந்தார் ஹலிதா ஷமீம் \n13 hrs ago “பொன்மகள் வந்தாள்“ வெண்பாவாக சுடர் விட்டு பிரகாசிக்கிறார் ஜோதிகா\nTechnology ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nNews இந்தியா முன்னுதாரணமாக மறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம்\nAutomobiles வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ���ர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனமெட்ராஸ் கொசம்...சென்னை மக்களுக்காக முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் இணைந்து நிதி திரட்டும் நவ்தீப்\nஹைதராபாத்: நடிகர் நவ்தீப் சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு நடிகர்கள் ராணா, பிரபாஸ் மற்றும் முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் இணைந்து நிதி திரட்டவிருக்கிறார்.\nஅறிந்தும் அறியாமலும் உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் படங்களில் நடித்தவர் நவ்தீப்.\nஇவர் தற்போது தெலுங்கின் இளம் நடிகர்கள் ராணா, பிரபாஸ், சுதீர் பாபு, அல்லரி நரேஷ் மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோருடன் இணைந்து சென்னை மக்களுக்காக நிதி திரட்டவிருக்கிறார்.\nமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ நிறைய தெலுங்கு நடிகர்கள் முன்வந்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் நவ்தீப் தனது நண்பர்கள் மற்றும் மற்றவர்களுடன் இணைந்து சென்னை மக்களுக்குத் தேவைப்படும் பொருட்களை திரட்டி ஒரு டிரக்கில் அனுப்பி வைத்திருக்கிறார்.\nமேலும் தெலுங்கின் இளம் நடிகர்கள் ராணா, பிரபாஸ், சுதீர் பாபு, அல்லரி நரேஷ் மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோருடன் இணைந்து சென்னை மக்களுக்காக நிதி திரட்டவிருக்கிறார்.இதற்கு இவர்கள் தெலுங்கு மொழியில் 'மனமெட்ராஸ் கொசம்' என்று பெயரிட்டு இருக்கின்றனர்.\nஇந்த நிதி திரட்டும் படலம் மன்ஜீரா மற்றும் கூகட் பள்ளி போரம் மால்களில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை சக நடிகர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த நவ்தீப் மற்ற நடிகர்கள் அல்லரி நரேஷ் மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோருடன் இணைந்து இதில் கலந்து கொள்ளவிருக்கிறார்.\nவரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 4 -7 மணிகள் வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முன்னணி தெலுங்கு நடிகர்கள் 10 பேர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இவர்கள் சென்னை நிதிக்காக ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் நிதி திரட்டவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனாவா.. சாந்தனு அதிர்ச்சி\nகொரோனா நோய் தொற்று... சென்னையிலும் சினிமா தியேட்டர்கள் மூடப்படுகிறதா\nதாங்க முடியல.. தற்கொலைக்கு முன் சகோதரியிடம் வீடியோ காலில் கதறிய நடிகை.. திடுக்கிடும் தகவல்\nஅப்பப்பப்பா.. என்னா வெயில்.. மேகமூட்டமே இல்ல.. நடிகையின் அலப்பறை.. இதுக்கேவா\nபல இளம் பெண்களி���் வாழ்க்கையை சீரழித்தவர்... பிரபல ஹீரோ மீது நடிகை ஶ்ரீரெட்டி மீண்டும் அட்டாக்\nசென்னை எப்பவும் ஸ்பெஷல்தான்... அசுரன் ஹிட்டுக்குப் பிறகு வேற லெவல் ஸ்பெஷல்... பச்சையம்மாள் பளிச்\nவாவ்.. முதல் வாரத்திலேயே செமயா கல்லா கட்டிய ஆதித்யவர்மா.. எவ்ளோன்னு தெரியுமா\n வரியை ஏய்க்கவும் இல்ல மேய்க்கவும் இல்ல.. சேனல்கள் மீது பாய்ந்த தயாரிப்பாளர் வொய்ஃப்\nஇவங்க வந்ததால டாப் நடிகைகளே பயந்துபோய் இருக்காங்களாம்.. மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் உங்களுக்காக காத்திருக்கிறது.. லாஸுக்காக ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்\nவெல்கம் டூ மாமியார் வீடு.. நெட்டிசன்ஸ் யார இப்படி வரவேற்திருக்காங்கன்னு பாருங்க\nமீண்டும் சென்னை வந்த லாஸ்லியா... என்ன மேட்டரா இருக்கும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: chennai rain navdeep rana prabhas சென்னை மழை நவ்தீப் ராணா பிரபாஸ் வெள்ள நிவாரண நிதி\n“மாயா அன்லீஷ்ட்“.. மிரளவைக்கும் சண்டை காட்சிகள்.. தெறிக்கவிட்ட மாயா கிருஷ்ணன் \nJustice for George Floyd: இரக்கமே இல்லையா.. கழுத்தை நெரித்துக் கொன்ற போலீசார்.. குவிகிறது கண்டனம்\nநீண்ட நாள் காதலியை கோவிலில் எளிமையாக திருமணம் முடித்த பிரபல நடிகர்.. திடீரென வைரலாகும் போட்டோஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/2-arrested-for-stone-pelting-and-killed-a-truck-driver-in-south-kashmir/articleshow/70836647.cms", "date_download": "2020-05-30T03:42:53Z", "digest": "sha1:AJRJCPWY5E5243Z6RKJ6TKEY6DYJFFGJ", "length": 11838, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Jammu Kashmir: காஷ்மீரில் தொடரும் கல் வீச்சு: டிரக் டிரைவர் பலி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாஷ்மீரில் தொடரும் கல் வீச்சு: டிரக் டிரைவர் பலி\nகாஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் இன்று அதிகாலை கல் வீசி தாக்கியதில் டிரக் டிரைவர் ஒருவர் இறந்தார். இதுதொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அரசியல் முன்னணி தலைவர்கள், பிரிவினைவாதத் தலைவர்கள் சிலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.\nஇதையத்து காஷ்மீர் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பதட்டமான இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.\nஎந்தவித பதட்டமும் இல்லை, காஷ்மீர் அமைதியாக இருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில், இன்று அதிகாலை தெற்கு காஷ்மீரில் 42 வயதான டிரக் டிரைவர் நூர் முகம்மது கல் வீசி தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த முகம்மது உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அருகில் இருக்கும் ஷெர் இ காஷ்மீர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் இறந்தே கொண்டு வரப்பாட்டார் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது.\nகல் வீசி தாக்கிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nகாஷ்மீருக்கு சென்ற தலைவர்கள் திருப்ப அனுப்பப்பட்டனர்\nடிரக்கை பாதுகாவலர்கள் வாகனம் என்று தவறுதலாக புரிந்து கொண்டு கல் வீசித் தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். கல் வீசி தாக்கியதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் காயமடைந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆகஸ்ட் 29ல் காத்திருக்கு அடுத்த அதிரடி; இதோ மோடியின் மன்-கி-பாத் உரையைக் கேளுங்க\nகாஷ்மீரில் அமைதி தவழ்கிறது என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் கல் வீச்சு இன்னும் அங்கு தொடர்ந்து நடந்து வருகிறது. காஷ்மீரின் நிலையை அறிந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் அழைப்பு விடுத்து இருந்தார்.\nஇதையடுத்து, நேற்று முன்தினம் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் குலாம் ���பி ஆசாத், திமுக எம்.பி., திருச்சி சிவா உள்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் சென்று இருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் ஸ்ரீநகரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதிருப்பதி திருமலையில் அவ்வப்போது நடக்கும் அதிசயங்கள்..\nதட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..\nமே 31க்கு பிறகு கோயில் திறக்கப்படலாம்..\n10, 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களது ஊரிலேயே தேர்வு எழுதல...\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் ரத்து\n40 ரயில்கள் தப்பான இடத்திற்குச் சென்று சேர்ந்த கொடுமை, ...\nவேறொரு பெண்ணுடன் தகாத உறவு... மடக்கிப் பிடித்து வெளுத்த...\nநாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்\nஐந்தாம் கட்ட ஊரடங்கு: ‘மான் கி பாத்’தில் அறிவிக்கிறாரா ...\nமறைந்த அருண் ஜேட்லி உடலுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/illicit-seized-two-arrested-near-sankarankovil/videoshow/74938819.cms", "date_download": "2020-05-30T03:04:40Z", "digest": "sha1:F7XEZQZ2COTLZEM75EDRT3DXQZAODRUL", "length": 8948, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசங்கரன்கோவில் அருகே உள்ள சிவகிரி பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சிய சின்னராஜ், கிருஷ்ணசாமி ஆகிய இருவரை கைது செய்து நான்கு லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து சிவகிரி போலீசார் விசாரணை...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவெளுத்து வாங்கிய மழை: அடியோடு சாய்ந்த மின்கம்பங்கள்\nபாதாள சாக்கடைத் திட்டத்தால் ஏற்படும் விபத்துகள்... அதிகாரிகளிடம் அமமுகவினர் கோரிக்கை\nபோட்டோவுக்கு போஸ் கொடுத்து உதவி செய்யும் கார்த்திக் சிதம்பரம்\nரிசர்வ் வங்கி சொல்லியும் கேட்காத பைனான்ஸ் நிறுவனம்... கொந்தளித்த வாடிக்கையாளர்கள்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொருட்கள்தான்: அமி...\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nநீங்க சாமிக்கு சமம்: வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கமான நன்...\nசெய்திகள்வெளுத்து வாங்கிய மழை: அடியோடு சாய்ந்த மின்கம்பங்கள்\nசெய்திகள்பாதாள சாக்கடைத் திட்டத்தால் ஏற்படும் விபத்துகள்... அதிகாரிகளிடம் அமமுகவினர் கோரிக்கை\nசெய்திகள்போட்டோவுக்கு போஸ் கொடுத்து உதவி செய்யும் கார்த்திக் சிதம்பரம்\nசெய்திகள்ரிசர்வ் வங்கி சொல்லியும் கேட்காத பைனான்ஸ் நிறுவனம்... கொந்தளித்த வாடிக்கையாளர்கள்\nசெய்திகள்திடீரென கடையை காலி செய்ய சொன்னதால் வியாபாரிகள் அதிர்ச்சி\nசெய்திகள்கொரோனா பீதி: உடல்நலம் சீரியஸான வாலிபருக்கு ஆஸ்பத்திரிக்கு வெளியே சிகிச்சை..\nசெய்திகள்பெற்ற தாயை வீட்டிற்குள் அனுமதிக்காத மகன்கள்\nசெய்திகள்போதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nசெய்திகள்மனைவியைக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்\nசெய்திகள்மதுரை சாலையில் வெள்ளம்: பள்ளத்துக்குள் பைக் பார்க் செய்த நபர்\nசெய்திகள்பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து... போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறை\nசெய்திகள்தமிழ்நாடு கட்சிகளின் தேர்தல் வியூகம்\nசெய்திகள்கேட்டை உடைத்து கெத்தாக வலம்லரும் யானை: பொதுமக்கள் அச்சம்\nசெய்திகள்தாமிரப்பரணி ஆற்றுப்பாலம் திறப்பு: ஆனந்த வெள்ளத்தில் மக்கள்\nசெய்திகள்மேடையேற அனுமதி மறுப்பு: காண்டான எம்.பி., எம்எல்ஏ\nசெய்திகள்18 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட முண்டந்துறை பாலம்\nசெய்திகள்அக்னி நட்சத்திரத்துக்கு குட்பை... கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nசெய்திகள்காஞ்சிபுரத்தில் பயங்கர விபத்து... ஒருவர் மரணம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Kumbakonam", "date_download": "2020-05-30T02:31:27Z", "digest": "sha1:LJXJ25XHNJJRAM7JCZPIKJVMUK3KZVW7", "length": 6634, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிற���ர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனாவை கிடா வெட்டி கொண்டாடிய இளைஞர்கள்\nகறி விருந்துடன் கொரோனா சோகத்தை கொண்டாடிய கூட்டம்\nகொரோனா கொண்டாட்டத்தில் 'கிடா விருந்து'... ஜீரணத்துக்கு உதவிய போலீசார்...\nமனைவிக்காக 130கி.மீ சைக்கிள் பயணம்... நெகிழ்ச்சியில் மருத்துவர்கள்\nகொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் பாதிப்பு எப்படி உள்ளது\nடெல்லி இளம்பெண் வன்கொடுமை: 4 கும்பகோணம் வாலிபர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை...\nகும்பகோணம்: காதல் கணவன் வீட்டின்முன் பெண் தர்ணா\nகும்பகோணத்தில் காதல் கணவன் வீட்டு முன் பெண் தர்ணா வீடியோ\nதாராசுரம்: மழையால் பாதிக்கப்படும் கலாச்சார பொக்கிஷம், கண்டு கொள்ளாத அரசு\nதாராசுரம்: பரமாரிப்பின்றி கிடக்கும் வரலாற்று பொக்கிஷம் வீடியோ\nகடைக்கு வந்த பெண்ணை இழிவாக பேசிய மார்வாடி. ரவுண்டு கட்டிய இளைஞர்கள்.. வீடியோ.\nஜப்பானிய பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்த கும்பகோணம் இளைஞர்...\nபேத்திக்கு ஏண்டா போன் பண்ணி டார்ச்சர் பண்றே- தாத்தாவை கொடூரமாக கொன்ற இளைஞர்கள்\nMadurai Hotel : \"இங்கு கும்பகோணம் ஐயர் சிக்கன் கிடைக்கும்\" என விளம்பரப்படுத்திய கடைக்கு கிடைத்த பெரிய விளம்பரம்\nகும்பகோணத்தில் மாட்டுக்கறி சாப்பிடும் விழாவுக்கு அழைப்பு: இளைஞர் கைது\nVideo: கும்பகோணம் பள்ளி தீ விபத்து: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய உறவினர்கள்\nVideo: தஞ்சையில் மாட்டு கொட்டகைக்குள் நுழைந்த முதலையால் பரபரப்பு\n94 குழந்தைகளை பலிகொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் நினைவு தினம்\nகும்பகோணத்தில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை\nமகனின் பிறந்தநாளை ஹெலிகாப்டா் மூலம் மலா் தூவி கொண்டாடிய தொழிலதிபா்\nமத்திய அரசு அலுவலகங்களில் பிரதமர் படம்: இந்து மக்கள் கட்சி கோரிக்கை\nஅரசு அலுவலகத்தில் பிரதமர் படம் இருக்கணும்: இந்து மக்கள் கட்சி\nகுடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்\nபெண் கொலை வழக்கில் மாஜி கவுன்சிலரின் ஆயுளை உறுதி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nகந்துவட்டி விவகாரம்: மாணவா் கொலை வழக்கில் மூவா் கைது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:10:59Z", "digest": "sha1:JPBVQVYGCQ4RVMKQ4QS7I7MJIN6ZSNYM", "length": 4364, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டெலவெயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடெலவெயர் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் ஐந்து மத்திய அட்லாண்டிக் மாநிலங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் டோவர். ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது மாநிலமாக 1787 இல் இணைந்தது,\nடெலவெயரின் கொடி டெலவெயர் மாநில\n- மொத்தம் 2,490 சதுர மைல்\n- அகலம் 30 மைல் (48 கிமீ)\n- நீளம் 96 மைல் (154 கிமீ)\n- நெட்டாங்கு 75° 3′ மே - 75° 47′ மே\n- மக்களடர்த்தி 401.11/சதுர மைல்\n- சராசரி வருமானம் $50,152 (12வது)\n- உயர்ந்த புள்ளி ஈப்ரைட் அசிமத்துக்கு பக்கம்[2]\n- சராசரி உயரம் 59 அடி (18 மீ)\n- தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்[3]\n0 அடி (0 மீ)\nஇணைவு டிசம்பர் 7, 1787 (1வது)\nஆளுனர் ஜாக் மார்கல் (D)\nசெனட்டர்கள் எட்வர்ட் கஃவ்மேன் (D)\nதாமஸ் ஆர். கார்ப்பர் (D)\nநேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4\nசுருக்கங்கள் DE Del. US-DE\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:32:15Z", "digest": "sha1:IM36FPSJOCX5FAGFESBSLLX5CVRIMV5K", "length": 6253, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"லினோலெயிக் அமிலம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லினோலெயிக் அமிலம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nலினோலெயிக் அமிலம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஒமேகா-3 கொழுப்பு அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒமேகா-6 கொழுப்பு அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொழுப்பு அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்நிறைவுறா கொழுப்பு அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்தியாவசிய கொழுப்பு அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்நிறைவுறாக் கொழுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரியகாந்தி விதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடலை எண்ணெய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Vegetable oils, composition ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமா-லினோலெனிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பெண்ணெய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிரியல் மூலக்கூறுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீமை வாதுமை பழ எண்ணெய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-1034247.html", "date_download": "2020-05-30T02:25:08Z", "digest": "sha1:TOO63XGSX5HRQ6QCZF5H5EPXR6QVFIET", "length": 6951, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவல் உதவி மையம் திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகாவல் உதவி மையம் திறப்பு\nவிருத்தாசலத்தில் காவல் உதவி மையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nவிருத்தாசலம் பாலக்கரை, நகரின் முக்கியப் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் அனைத்துக் கட்சி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இதேபோல், உழவர் சந்தை, அம்மா உணவகக் கட்டடம், அம்பேத்கர் சிலை ஆகியவை இப்பகுதியில் அமைந்துள்ளன.\nஇந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த பாலக்கரை பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு, காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதிகா மையத்தைத் தொடங்கிவைத்தார். இதில் துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர் அன்பரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2009/04/blog-post_4303.html", "date_download": "2020-05-30T02:46:25Z", "digest": "sha1:PP2P54535LL5LZVPZBID6EOV3RRRQDYI", "length": 25459, "nlines": 112, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுதன், 15 ஏப்ரல், 2009\nதமிழுலகம் நன்கறிந்த அறிஞர். தமிழாய்வின் முன்னோடி.சங்க இலக்கியம் குறித்து ஆய்வு செய்ய விரும்புவோர் இவரின் நூலை படித்துவிட்டுச் சென்றால் சங்க இலக்கியம் குறித்த பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.\nஇயற்கை குறித்த இவரின் நோக்கு சங்ககால வாழ்வியலை நம் கண் முன் நிறுத்துவதாகவுள்ளது.\n3.இயற்கையில் பெயர் பெற்ற புலவர்கள்\nமனித இனத்தின் பேராற்றல்களாகிய காதல், வீரம் ஆகிய இரண்டையும் ஊடுருவிப் பாய்ந்து பரந்து கிடக்கச் செய்யும் அளவுக்கு இயற்கையினிடத்து அவர்கள் எல்லையற்ற காதல் கொண்டிருந்தனர். இத்துணையளவு இயற்கைக்கு இலக்கியத்தில் இடம் அளித்தும்\n“இயற்கை” என்ற சொல்லோ அதற்கு இனமான பிறிதொரு சொல்லோ ஓர் இடத்தும் குறிக்கப்படவேயில்லை. உலக வாழ்வில் மனித வாழ்வு ஒரு கூறு என்றால், அவனுக்கு புறத்தே உள்ளவற்றைப் பிறிதொரு கூறு என்பர். அப்புற வாழ்வின் குறியீடு என்ற அளவில் கூட இயற்கை என்ற சொல்லைக் கூட சங்க இலக்கியம் குறிப்பிடவில்லை.\nஎன்ற இவரின் கூற்று இந்நூலின் மீது ஆர்வத்தைத் தூண்டுவதாகவுள்ளது. நூலின் பெயரோ “பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை” ஆனால் சங்க இலக்கியத்தில் இயற்கை என்ற சொல்லே எங்கும் இடம் பெறவில்லை என்கிறார். பின் சங்ககாலத்தில் இயற்கை என்ற சொல்லுக்கு என்ன பொருள் சங்க கால வாழ்வில் இயற்கை எத்தகைய இடம் பெற்றிருந்தது சங்க கால வாழ்வில் இயற்கை எத்தகைய இடம் பெற்றிருந்தது என பல்வேறு கேள்விகளுக்கும் விடையளிப்பதாக இந்நூல் விளங்குகிறது.\nபண்டைத் தமிழ்ச்சான்றோர் இயற்கையைத் தனியொரு பொருளாகக் கருதிப் பாடினாரல்லர். காதல் வீரம் என்பவற்றைத் தலைமைக் கூறுகளாகக் கொண்டு பிற பல கூறுகளையும் துணையாகப் பெற்றுள்ளது மனித வாழ்க்கை.அத்தகைய மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் வருணித்து தெளிவுபடுத்துவதற்காகவே பண்டைத்தமிழ்ச்சான்றோர் இயற்கையைப் பயன்படுத்தினர். சுருங்கச் சொன்னால், மனித இதயத்தின் உணர்வுகளையும் , இயற்கையின் கவர்ச்சி நிறைந்த எழிலையும் நெருங்கிப் பிணைப்புடையனவாய் – இனிய உறவுடையனவாய் இணைத்தனர் என்னும் கருத்து மனங்கொள்ளத்தக்கதாகவுள்ளது.\n184, பிராட்வே, சென்னை -108\nநேரம் ஏப்ரல் 15, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nதேவன் மாயம் 15 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 8:56\nதமிழுலகம் நன்கறிந்த அறிஞர். தமிழாய்வின் முன்னோடி.சங்க இலக்கியம் குறித்து ஆய்வு செய்ய விரும்புவோர் இவரின் நூலை படித்துவிட்டுச் சென்றால் சங்க இலக்கியம் குறித்த பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.///\nமு.வ. வின் கதைகளை ஒரு நேரம் விரும்பிப்படித்தேன் மண் குடிசை, கள்ளோ காவியமோ மண் குடிசை, கள்ளோ காவியமோ\nமுனைவர் இரா.குணசீலன் 22 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (97) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வ�� நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) தமிழ் இலக்கிய வரலாறு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nநீதி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nகூகுளுக்கு என்னை அறிமுகப்படுத்திய வலைப்பதிவு\nதமிழ் உறவுகளுக்கு வணக்கம், வேர்களைத்தேடி என்ற இந்த வலைப்பதிவை நான் தொடங்கி 12 ஆண்டுகளாகிவிட்டன. செவ்வாய் கிழமை 22 தேதி, ஏப்ரல் ,...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nமனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் தனித்துவமானது மொழியாகும். மொழியே ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, அறிவு, வளர்ச்சி என பலவற்றுக்கும...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nஉங்கள் எழுத்துக்களில் நச்சுநிரல் உள்ளதா\nவேர்களைத்தேடி......... நச்சுநிரல் சோதனை நம் கணினிக்கு மட்டும் போதுமா நம் எழுத்துக்களுக்கு வேண்டாமா நம் எழுத்துக்களையும் ஆய்வு செய்வ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/eight-types-of-wealth-to-lead-a-happy-life", "date_download": "2020-05-30T03:35:09Z", "digest": "sha1:JUOOGX5WQX3TTDFU2Y654SF7BCUZISXD", "length": 7222, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 31 May 2020 - வளமாக வாழ உதவும் 8 செல்வங்கள்! - அமைத்துக்கொள்ளும் வழிமுறைகள்! | Eight types of wealth to lead a happy life", "raw_content": "\nரூ.20 லட்சம் கோடி நிதி உதவி... முதலீட்டுக்கு வாய்ப்புள்ள பங்குகள்\nஷேர்லக் : கொரோனாவால் பயனடையும் துறைகள்\nகம்பெனி டிராக்கிங் : நவீன் ஃப்ளோரின் இன்டர்நேஷனல் லிமிடெட்\n - சில முக்கிய கம்பெனிகள்\n - இன்னும் விலை உயருமா\nஅரசு நிதியுதவி... எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் - ஒரு விறுவிறு அலசல்\n - முதிர்வுத் தொகையில் என்ன பாதிப்பு\n - கைகொடுக்கும் அஸெட் அலொகேஷன்\nபி.எஃப் தொகை பிடித்தம் 2% குறைப்பு..\nஊரடங்கு கற்றுத்தரும் நிதிப் பாடங்கள் - முதலீடு செய்வது ஏன் அவசியம்\nநாணயம் புக் ஷெல்ஃப் : பாதகங்களை சாதகங்களாக்கும் வழிமுறைகள்..\nலாபம் தரும் கோ - லிவிங் அபார்ட்மென்ட் - ரியல் எஸ்டேட்டில் புதிய வாய்ப்பு\nவளமாக வாழ உதவும் 8 செல்வங்கள்\nஃபண்ட் கிளினிக் : முதலீட்டில் ரிஸ்க் எடுக்கும் அணுகுமுறை\nமுதலீட்டு வருமானத்துக்கு டி.டி.எஸ் குறைப்பு\nஎன்.ஆர்.ஐ - களுக்கு முதலீட்டு யோசனைகள் - வழிகாட்டுகிறார் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்\nசீர்திருத்த அறிவிப்பு... விவசாயிகளுக்கு நன்மை தருமா\n“அரசு நிதியுதவி... உடனடிப் பலன் தராது\nகேள்வி - பதில் : ஹெல்த் பாலிசி காப்பீட்டுத் தொகை எவ்வளவு\nஃப்ரான்சைஸ் தொழில் - 26 - ஃபிட்னெஸ் துறையில் ஃப்ரான்சைஸ்\nவளமாக வாழ உதவும் 8 செல்வங்கள்\nவளமாக வாழ உதவும் 8 செல்வங்கள்\nபொருட் செல்வம் ஏராளமாக இருந்தாலும், தைரியம் எனும் செல்வம் இல்லையெனில், வாழ்க்கையில், வேலையில் மேம்பாடு இருக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/chennai-government-hospital-building-was-not-open-even-in-this-corona-crisis-period", "date_download": "2020-05-30T03:36:17Z", "digest": "sha1:RJQHX4KUDEKTRPM2GF6DJ3VM3D2EB5WT", "length": 14448, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`4 மாடிகள்; 100 படுக்கை வசதிகள்!’ -கொரோனா காலத்திலும் திறக்கப்படாத சென்னை மாநகராட்சி மருத்துவமனை|Chennai government Hospital building was not open even in this Corona crisis period", "raw_content": "\n`4 மாடிகள்; 100 படுக்கை வசதிகள்’ -கொரோனா காலத்திலும் திறக்கப்படாத சென்னை ���ாநகராட்சி மருத்துவமனை\nதிறக்கப்படாமல் இருக்கும் மருத்துவமனைக் கட்டடம்\nகொரோனா பாதிப்பு மிகுந்த இந்த நேரத்திலும் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் திறக்கப்படாமலே இருக்கும் அரசு மருத்துவமனையால் என்ன பயன் என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nதமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம். நாளுக்குநாள் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தச் சூழலிலும்கூட சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அரசு மருத்துவமனை திறக்கப்படாமலே இருக்கிறது. இது குறித்து ஈஞ்சம்பாக்கம் முன்னாள் கவுன்சிலரும் சமூக ஆர்வலருமான சக்கரபாணியிடம் பேசினோம்.\n``சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ளது ஈஞ்சம்பாக்கம். இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இங்குதான் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகளுக்கு மருத்துவம் பார்த்துச் செல்கின்றனர். சர்க்கரை குறைபாடு, ரத்தஅழுத்த நோயாளிகளும் மாத்திரைகள் வாங்கிச் செல்கின்றனர். இந்த மருத்துவமனையைச் சுற்றிலும் நிறைய காலி இடம் இருந்தது. இந்த இடத்தில் சமூக விரோதிகள் குடித்துவிட்டு பாட்டிலை போட்டுச் செல்வது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்தனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டதால் நிலைமை மாறியது.\nகிழக்கு கடற்கரைச் சாலையில் விபத்து நேர்ந்தால் இங்கிருக்கும் தனியார் மருத்துவமனைக்கோ அல்லது 15 கி.மீட்டர் தள்ளியிருக்கும் ராயப்பேட்டை, சென்ட்ரல் உள்ளிட்ட அரசு மருத்துவமனைக்கோதான் எடுத்துச் செல்லும் நிலை இருந்தது. எனவே இந்தக் காலி இடத்தில் விபத்து சிகிச்சைக்கான மருத்துவமனை கட்ட அரசுக்குப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை அனுப்பியிருந்தோம்.\nஅதைத் தொடர்ந்து விபத்து சிகிச்சைப்பிரிவு கட்டப்பட்டும், அது செயல்படாமலேயே இருந்தது. கோடிகளில் வாங்கி வைக்கப்பட்டிருந்த அதிநவீனக் கருவிகள் எல்லாம் பயனற்றுக் கிடந்தன. 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட பின்னர் இந்த மருத்துவமனையை அவசர சிகிச்சைக்குப் பயன்படுத்தினர். அதாவது முதலுதவி சிகிச்சை மட்டும் இங்கு தரப்பட்டு, பின்னர் ராயப்பேட்டைக்கோ, சென்ட்ரலுக்கோ, ஸ்டான்லிக்கோ நோயாளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போதும் அது செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் மருத்துவமனையைச் சுற்றியிருந்த காலி இடங்களை ஒன்றுசேர்த்து பலகோடி செலவில் நான்கு அடுக்குக் மாடியுடனும் 100 படுக்கை வசதிகளுடனும் மாநகராட்சி சார்பில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவே இல்லை. ஊழியர்கள் பற்றாக்குறை, நிர்வாக வசதிகள் என்று இதற்குக் காரணம் கூறப்பட்டாலும், இங்கு அரசு சார்பில் மருத்துவமனை வருவதைச் சுற்றியுள்ள சில தனியார் மருத்துவமனைகள் விரும்பவில்லை என்றும் சிலர் கூறிவருகிறார்கள்.\nஈஞ்சம்பாக்கத்தில் திறக்கப்படாமல் இருக்கும் அரசு மருத்துவமனக் கட்டடம்\nகொரோனா தாக்கத்தால் தமிழகம், குறிப்பாக சென்னை பரிதவித்துக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்க இடவசதி பற்றாக்குறையாகத்தான் உள்ளது. இதுபோன்ற பேரிடர் காலத்திலும்கூட இந்த மருத்துவமனையைத் திறந்து செயல்படுத்தாமல் மாநகராட்சி காலம்தாழ்த்துவது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.\nஒருவேளை உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பது உறுதியாகும்போது ஆட்சியாளர்கள் இதைத் திறந்துவைத்துவிட்டு எங்கள் ஆட்சியில்தான் செய்தோம் என்று சொல்லி ஓட்டு வாங்க நினைக்கிறார்களோ என்னவோ தயவு செய்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த மருத்துவமனையை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.\nஈஞ்சம்பாக்கத்தில் திறக்கப்படாமலே இருக்கும் அரசு மருத்துவமனை கட்டடம்\nஈஞ்சம்பாக்கம் மருத்துவமனை எப்போது திறக்கப்படும் என்பது குறித்து சென்னை மாநகராட்சியின் சோழிங்கநல்லூர் மண்டல அலுவலர் சுகுமாரிடம் பேசினோம். ``இங்குள்ள பிரைமரி மருத்துவமனை இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. புதிதாகக் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையைத் திறப்பதற்கு நாள் குறிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவப்பணியாளர்கள் உள்ளிட்டோர் இன்னும் நியமிக்கப்படவில்லை. ஆனாலும், தற்போது கொரோனா அவசர காலத்தில் இந்த மருத்துவமனையைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காகப் படுக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளன” என்றார்.\nசமூகப் பிரச்னைகளை ஊடகங்கள் வழியாக வெளிப்படுத்த வேண்டும் என்னும் ஆர்வம் கொண்ட ஊடகவியலாளன். தினகரன் நாளிதழில் பிழை திருத்துநராகப் பணியில் சேர்ந்து, நிருப���், உதவி ஆசிரியராகி பக்க வடிவமைப்பும் அங்கே பழகியவன். விகடனில் வடிவமைப்புப் பிரிவில் பணி செய்கிறேன். தொடக்கத்தில் ஜூனியர் விகடனின் ஸ்பிளிட் பக்கங்களுக்கு செய்தி வழங்கியுள்ளேன். தற்போது விகடன் டாட்காமுக்காக செய்திகளை அவ்வப்போது வழங்கி வருகிறேன். டைம்பாஸூக்கான மீம்ஸ் , தாறுமாறு பக்கங்கள், கோக்குமாக்கு பக்கங்கள் எனது பிரத்யேக வடிவமைப்பாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/61152-maoists-are-not-saviour-of-tribes", "date_download": "2020-05-30T03:14:44Z", "digest": "sha1:4I2KARS6XBL3JZ6FOJO77AU3RE2O3763", "length": 28833, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "பழங்குடியினரை போராட்ட எரிபொருளாக்கும் மாவோயிஸ்டுகள்! ( பகுதி-1) | Maoists are not Saviour of Tribes", "raw_content": "\nபழங்குடியினரை போராட்ட எரிபொருளாக்கும் மாவோயிஸ்டுகள்\nபழங்குடியினரை போராட்ட எரிபொருளாக்கும் மாவோயிஸ்டுகள்\nஅது ஒரு அறிவார்ந்த நிகழ்வு. வந்திருந்தவர்கள் அனைவரிடமும், இந்தியாவில் காலங்காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பழங்குடிகள் குறித்த ஒரு கரிசனமும், அவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறையும் இருந்தது.\nமக்கள் சிவில் உரிமைகள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்திருந்த ஜெயபிரகாஷ் நாராயணனின் முப்பத்தி ஆறாவது நினைவு நாள் கூட்டம் அது. வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 'சுதந்திர இந்தியாவில் ஆதிவாசிகளின் அவலகரமான நிலைமை' எனும் தலைப்பில் உரையாற்றினார். பல தசாப்தங்களாக, அவர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள், மாவோயிஸ்ட்டுகள், சல்வா ஜூடும், இட ஒதுக்கீடு என்று சகலப் பரிமாணங்களிலும் இருந்தது அந்த உரை.\nசற்றே பெரிய உரைதான், ஆனால் பழங்குடிகளை பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை பற்றியும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இதனை படிப்பது அவசியமாகிறது. இந்த உரை இரண்டு பரவலான தளத்தை தொடுகிறது. ஆதிவாசிகளுக்கு சுதந்திர இந்தியாவில் வாக்களிக்கப்பட்டது என்ன என்பதை முதல் பகுதியில் காண்போம்:\nஜெயப்பிரகாஷ் நாராயணனை ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் மகத்தான போராளியாக பலருக்குத் தெரியும். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில், அவர் நடத்திய தீரமிகுந்த இரண்டாவது விடுதலைக்கான போரும் மறக்க முடியாத ஒன்று. அதே சமயம் காஷ்மீரிகள், நாகாக்கள் ஆகியோரோடு இந்திய அரசு பேசுவ��ற்கான உரையாடலை நிகழ்த்தி, சமரசம் செய்து கொள்வதற்கான சூழலை உருவாக்கித் தந்தவர். அவர் காஷ்மீர் சிக்கல் குறித்து சொன்னதை நேரு, சாஸ்திரி, இந்திரா என்று யாரேனும் கேட்டிருக்கலாம். அப்படி கேட்டிருந்தால் படேல், ‘மோசமான தலைவலி’ என அழைத்த காஷ்மீர் சிக்கல், பெரும் இன்னலைத் தரும் தீராத மைக்ரேன் தலைவலியாக மாறியிருக்காது. மேலும் ஜெ.பி, 'கிராம சுயாட்சியைக் கொண்டு வரவேண்டும்' என்று விடுதலைப் பெற்ற காலத்திலேயே நேருவுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினார். 'வெறுமனே, பிரிட்டனின் நாடாளுமன்ற, வெஸ்ட்மினிஸ்டர் பாணியிலான ஜனநாயகமே முழு ஜனநாயகம் என்பது குறைபாடுள்ள பார்வை' எனச் சரியாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஆதிவாசிகளின் நிலைமை சுதந்திர இந்தியாவில் மிகுந்த கவலைக்கிடமான ஒன்றாக இருக்கின்றது. இந்த வரலாறு விடுதலைக்கு ஒரு வருடத்துக்கு முன்னரே துவங்கி விடுகிறது. 13/12/46 அன்று, நேரு வழிநடத்திய இடைக்கால அரசு அரசமைப்பு சட்டக்குழுவின் முன்னால், ‘குறிக்கோள் தீர்மானங்கள்’ விவாதத்துக்கு வந்தன. இன்றைக்கு அடிப்படை உரிமைகள், வழிகாட்டு நடைமுறைகள் எனக் கொண்டாப்படும் யாவும் அதில் அடங்கியிருந்தன.\nநேரு அவற்றை அறிமுகம் செய்து பேசுகிற பொழுது, “சமூக, பொருளாதார, அரசியல் நீதி உறுதி செய்யப்படும். வாழ்க்கை நிலை, வாய்ப்புகள் ஆகியவற்றில் சமமான வாய்ப்புகள் வழங்கப்படும். அனைவரும் சட்டத்தின் முன்னர் சமமாக நடத்தப்படுவர். கருத்துரிமை, வழிபாட்டு உரிமை, கல்வி உரிமை, ஒரு இடத்தில் கூடும் உரிமை, விரும்பும் செயலை செய்யும் உரிமை ஆகியவை சட்டம், பொது நீதிக்கு உட்பட்டு வழங்கப்படும். அதே சமயம் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் பாதுகாப்பு விடுதலை இந்தியாவில் உறுதி செய்யப்படும்” என்று வாக்களித்தார்.\nஇந்த தீர்மானங்கள் குறித்துப் பழமைவாதியான புருஷோத்தமதாஸ் தாண்டன், இந்துத்வவாதியான ஜனசங்கத்தின் ஷ்யாமபிரசாத் முகர்ஜி, பட்டியல் ஜாதியினரின் தலைவரான அம்பேத்கர், எம்.ஆர்.ஜெயகர், பொதுவுடைமைவாதியான மினு மசானி, பெண்கள் இயக்கத் தலைவரான ஹன்சா மேத்தா, இடதுசாரியான சோம்நாத் லஹிரி என்று பலரும் இந்தத் தீர்மானங்களை விவாதித்தார்கள். ஒருவர் இந்தத் தீர்மானம் குறித்து���் பேச எழுந்தார்.\nஅவர் இந்திய ஹாக்கி அணியில் கலக்கியவரும், கிறிஸ்துவராக இருந்து பின்னர் அம்மதத்தை விட்டு வெளியேறியவருமான பழங்குடியினத் தலைவர் ஜெய்பால் சிங். அவர் பின்வருமாறு பேசினார்:\n“ஒரு காட்டுவாசியாக, ஆதிவாசியாக நான் இந்தத் தீர்மானத்தின் நுணுக்கங்களை நான் உணர்ந்திருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். என் பகுத்தறிவு, என்னுடைய மக்களுடைய பகுத்தறிவு, நாம் விடுதலைச் சாலையில் இணைந்து பயணித்துப் போரிடவேண்டும் என்று சொல்கிறது. நெடுங்காலமாக ஒரு குழு மோசமாக இந்தியாவில் நடத்தப்பெற்றது என்றால் அது நாங்கள்தான். அவமானம் தரும் வகையில் நடத்தப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் நாங்கள் 6,000 வருடங்கள் அடக்குமுறையில் வாழ்ந்து வருகிறோம். சிந்து சமவெளி நாகரிகத்தின் குழந்தையான நான், எங்களுக்குப் பின்னர் சிந்து சமவெளிக்கு வந்து எங்களைக் காட்டுப் பகுதியை நோக்கி நீங்கள் துரத்தினீர்கள் எனச் சொல்லமுடியும்.\nஎன் மக்களின் வரலாறு முழுக்கத் தொடர் சுரண்டல், தங்களின் இருப்பிடத்தை விட்டு ஆதிவாசிகள் அல்லாத இந்திய குடிகளால் வெளியேற்றப்படுவது ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வரலாறு நெடுக போராட்டங்கள், குழப்பங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. என்றாலும், பண்டித நேருவின் வார்த்தையை நான் நம்புகிறேன். நீங்கள் எல்லாரும் விடுதலை இந்தியாவின் சமமான வாய்ப்புகளை வழங்கி, யாரையும் புறக்கணிக்காமல் செயல்படும் புதிய அத்தியாயத்தைப் படைக்கப்போவதாகச் சொல்லுவதை முழுமையாக நம்புகிறேன்.”\nஇந்த உரை நிகழ்த்தப்பட்டு எழுபது வருடங்கள் ஆகிவிட்டது. ஆதிவாசிகளின் நிலைமை இந்தியாவில் எப்படியிருக்கிறதுஅவர்கள் இன்னமும் சுரண்டப்படுகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள், தங்களின் நிலங்களை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். பத்து கோடி பழங்குடியின மக்களில் 85% பேர் மத்திய இந்தியாவிலும் 15% பேர் வடகிழக்கிலும் வாழ்கிறார்கள். இவற்றில் 1.2 ஆதிவாசி என்கிற சொல், நிலத்தின் ஆதிக்குடிகள் எனப் பொருள்படும். குஜராத்தில் துவங்கி ஒடிசா வரை மத்திய இந்தியாவில் பழங்குடியினர் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் வசிக்கிறார்கள். இவர்களை ஆதிவாசிகள் என்று இந்த உரையாடலில் அழுத்தமாக அழைப்பேன். சமவெளியில் வசிக்கும் மக்களுடன் அவர்களுக்கு இணக்கமான உறவு இருந்தது. தேன், மருத்துவப் பச்சிலைகள் தந்துவிட்டு உப்பு முதலிய பிற பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களின் உறவு இருந்தது.\nஆங்கிலேயர் காலத்தில் ஆதிவாசிகள் மீதான சுரண்டல் வேகமெடுத்தது. தொடர்வண்டிகள் ஏற்படுத்தி ஆங்கிலேயர்கள், ஆதிவாசிகளின் நிம்மதியான வாழ்க்கையைக் குலைத்தார்கள். அவர்கள் உருவாக்கிய சாலைகள், தொடர்வண்டிகள் அதுவரை நுழைய முடியாமல் இருந்த ஆதிவாசிகள் பகுதிக்குள் வியாபாரிகள், ஒப்பந்தக்காரர்கள் நுழைந்தார்கள். அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. அம்மக்கள் சுரண்டப்பட்டார்கள். இதற்கு எதிரான தீவிரமான எழுச்சிகள், ஆயுதப்போராட்டங்கள் எழுந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சந்தால் புரட்சியில் (1830-1850) துவங்கி பிரஸா முண்டா (1890) தலைமையிலான கலகம், ஆந்திராவில் ஆலடி சீதாராமா ராஜூ (1920) இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் வரை போராட்டங்கள் வெவ்வேறு வகையில் எழுந்தன.\nவிடுதலை கிடைத்த பொழுது ஆதிவாசிகளுக்கு ஒரு ‘புதிய அத்தியாயம்’ காத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. மக்களியல் ஆய்வாளர் அரூப் மகாராத்தா, பல்வேறு தரவுகளை ஒப்பிட்டு அதிர்ச்சி தருகிறார். ஆதிவாசிகள், தலித்துகள் இருவரும் ஒப்பிடப்படுகிறார்கள். கல்வியறிவில் முறையே 23, 30 % என்கிற அளவிலும், பள்ளியை விட்டு விலகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 62, 48 சதவிகிதத்திலும் 50, 40 என்கிற சதவிகிதத்தில் அவர்களின் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் நிலையும் உள்ளது. இவை ஆதிவாசிகள் மிக மோசமான நிலையில் இருப்பதையும் அவர்கள் நிலை அவர்களைப் போலவே கடும் அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு ஆளாகும் தலித்துகளை விட மோசமாக இருப்பதையும் வெளிப்படுத்துகிறது.\nஆதிவாசிகள் மிக மோசமான சூழலில் வாழ்கிறார்கள். அடிப்படை சமூக வசதிகளான நல்ல குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி, சுத்தமான கழிப்பறைகள் கூட அவர்களுக்குப் பெரும்பாலும் கிடைப்பதில்லை. சமூகவியல் கூறுகள் நமக்குச் சொல்வது ஒன்றுதான். புதிய அத்தியாயம் எதுவும் இம்மக்களுக்கு எழுதப்படவில்லை. தலித்துகளுக்கு அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான அளவுக்கே கிடைக்கிறது. அதைவிட அவலமான சூழலில் ஆதிவாசிகளின் நிலைமை உள்ளது. அதே சமயத்தில் அரசின் கொள்கைகள் ஆதிவாசிகளை அடிக்கடி புலம்பெயர வ��க்கிறது.\nஆதிவாசிகள் வாழும் காடுகள் செம்மையானவை, அங்கே நெடிய நதிகள் விரிந்து ஓடுகின்றன, எண்ணற்ற தனிமங்கள் இந்தப் பகுதிகளில் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. இவை மூன்றையும் சேர்த்து ‘ஆதிவாசிகளின் முப்பெரும் சாபம்’ என்று சொல்வேன். விடுதலைக்குப் பிறகு தொழில்மயமாக்கல், வளர்ச்சி ஆகியவை வேகமெடுத்தது. அப்பொழுது தொழிற்சாலைகள், அரசு சுரங்குகள், அரசு நீர்மின் திட்டங்கள் ஆகியவை இப்பகுதிகளைக் கூறுபோட்டு எழுந்தன. சமவெளி மக்களின் நல்வாழ்வுக்கு இம்மக்கள் பலிகொடுக்கப்பட்டார்கள். எத்தனை லட்சம் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருப்பார்கள் என்பது குறித்துப் பல்வேறு கணிப்புகள் உள்ளன. அதே சமயம், 1.2 கோடி வரை மிதமான அளவீடுகளும் அதிகபட்சமாக 1.5 கோடி வரையும் இந்த எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. எப்படியிருந்தாலும், மிக அதிக எண்ணிக்கையிலான ஆதிவாசிகள் தங்களின் இருப்பிடங்களை விட்டு அரசின் கொள்கைகளால் துரத்தப்படுகிறார்கள் என்பது மட்டும் உறுதி.\nஇந்திய மக்கள் தொகையில் எட்டு சதவிகித எண்ணிக்கையில் உள்ள ஆதிவாசிகள் நாற்பது சதவிகித அளவுக்கு இடப்பெயர்வுக்கு உள்ளாகும் ஆபத்தில் இருப்பதாகச் சமூகவியல் அறிஞர் வால்டர் பெர்னாண்டஸ் கண்டறிந்து உள்ளார். அதாவது இடப்பெயர்வுக்கு உள்ளாவதற்கு ஆதிவாசிகள் அல்லாத மக்களைவிட ஐந்து மடங்கு அதிகம். இப்படிச் செய்யப்படும் இடப்பெயர்வில் ஒழுங்கான இழப்பீடோ, வசதிகளோ தரப்படுவதில்லை. இம்மக்கள் தங்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை, கிராமத்தை, நிலத்தை, மொழியை, நாட்டுப்புற பாடல்களை, இசையை முப்பெரும் சாபத்தால் இழந்து வெளியேற நேரிடுகிறது.\nஆங்கிலேயர்கள் காலத்தில் தொடர்வண்டிப்பாதைகள், சாலைகள் அமைப்பதற்கு ஆதிவாசிகளின் வனங்களுக்குள் அரசு நுழைய முயற்சித்த பொழுது கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இத்தனைக்கும் விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசைப் போலப் பெரிய அணைகளையோ, கனிம வள சுரண்டலையோ ஆங்கிலேய அரசு ஆதிவாசிகளின் வாழ்விடங்களில் மேற்கொள்ளவில்லை. காடுகளின் வளங்களையே அது அள்ளிக்கொண்டு போனது.\nவிடுதலைக்குப் பிந்தைய முதல் பதினைந்து வருடங்களில் வளர்ச்சி திட்டங்கள் பழங்குடியின மக்களின் வாழ்விடங்களின் வழியாக மேற்கொள்ளப்பட்ட பொழுது அம்மக்கள் போராட்டங்களை நடத்தவில்லை. புதிதாக எ��ுந்திருக்கும் அரசு தங்களின் வாழ்க்கையை முன்னேற்றி வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துப் போகும் என்று நம்பினார்கள். விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்குச் சென்று நாட்டுக்காகத் தியாகம் செய்த தலைவர்கள் நாட்டை ஆள்வது அவர்களுக்கு நம்பிக்கை தந்தது. பிறருக்கு மக்களுக்குத் தங்கள் நிலங்களைக் கொடுத்தால் தங்களின் வாழ்க்கையும் முன்னேறும் என்று உளமார அவர்கள் நம்பினார்கள். கல்வி, முன்னேற்றம், அடிப்படை வசதிகள் தங்களுக்குக் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். வேலைவாய்ப்புகள், கல்லூரிகளில் இடம் ஆகியவற்றைக் கூட அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஓரளவுக்குத் தன்மானம் மிகுந்த வாழ்வை அவர்கள் எதிர்நோக்கினார்கள். அந்த நம்பிக்கை பொய்க்க ஆரம்பித்த பொழுது தான் கிளர்ச்சிகள் ஏற்பட்டன.\nஇந்த கட்டுரையின் நிறைவுப் பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nதமிழில் : பூ.கொ. சரவணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}