diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0379.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0379.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0379.json.gz.jsonl" @@ -0,0 +1,365 @@ +{"url": "http://eelamhouse.com/2009/11/30/suvadukal-kalaththil/", "date_download": "2020-05-28T00:32:44Z", "digest": "sha1:WTFRRQEQCYZKGZOR4QMEZOK5JLKV5SEL", "length": 12102, "nlines": 161, "source_domain": "eelamhouse.com", "title": "சுவடுகள் தொகுப்பு – களத்தில் பத்திரிகை | EelamHouse", "raw_content": "\nவீரத்தின் விளைநிலம் – எங்கள் இனத்தின் அடையாளம் கேணல் தமிழ்ச்செல்வி\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nகேணல் வசந்தன் மாஸ்டரின் நினைவுகள்….\nநினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி\nதலைவர் பிரபாகரனின் மர்மமனிதன் நாடகம்\nHome / ஊடக ஆவணங்கள் / பத்திரிகைகள் / சுவடுகள் தொகுப்பு – களத்தில் பத்திரிகை\nசுவடுகள் தொகுப்பு – களத்தில் பத்திரிகை\n05. திருமலை நடராசன் மற்றும் லெப்ரினன்ற் சீலன்\n08. மேஜர் சயந்தன் (பக்கம் 1 பக்கம் 2)\n09. கப்டன் அன்பரசன்/ அக்பர்\n10. லெப்ரினன்ற் சின்னா – சொக்கன் (பக்கம் 1 பக்கம் 2)\n14. லெப்ரினன்ற் கேணல் குட்டிசிறி\n17. கேணல் கிட்டு எழுதியவர் ச.பொட்டு (பக்கம் 1 பக்கம் 2)\n18. கேணல் கிட்டு எழுதியவர் கஸ்ரோ (பக்கம் 1 பக்கம் 2 பக்கம் 3)\n20. கரும்புலி கப்டன் சிதம்பரம்\n22. வீரவேங்கை கல்கத்/ கிரிசாந்த்\n23. லெப்ரினன்ற் மொட்டை ஜெயன்\n26. லெப்ரினன்ற் ரைகர் தேவன்\n27. லெப்ரினன்ற் கேணல் ஜஸ்ரின் பக்கம் 1 பக்கம் 2\n28. லெப்ரினன்ற் கேணர் வேணு\n33. கப்டன் ஜேசுதாஸ் மற்றும் லெப்ரினன்ற் நந்தன்\n38. கப்டன் பரமதேவா பக்கம் 1 2 3 4\n40. லெப்ரினன்ற் கேணல் சுபன் பக்கம் 1 பக்கம் 2\n41. வீரவேங்கை பதுமநிதி வீரவேங்கை சோதி அண்ணன் வீரவேங்கை சஞ்சீவி கப்டன் பரஞ்சோதி\n(விடுதலைக்கு விறகான ஒரு குடும்பவிருட்சம்) பக்கம் 1 பக்கம் 2\n42. கப்டன் சந்தியா பக்கம் 1 பக்கம் 2\n43. வீரவேங்கை சிங்கோ மாஸ்ரர்\n46. லெப்ரினன்ற் நித்தி/ புகழேந்தி\n48. மேஜர் ரவிசங்கர் லெப் சாம் லெப் கேணல் சூட்டி கப்டன் மோகன் மேத்திரி வீரவேங்கை சுயாத் வீரவேங்கை ரமேஸ் லெப் கேணல் ஜோய் லெப் சாம் கப்டன் திலகா லெப் இளங்கோ வீரவேங்கை சுயாத் வீரவேங்கை ரஞ்சன்\n49. 2ம் லெப் மாலதி பக்கம் I பக்கம் II\n52. 2ம் லெப் ரூபி\n53. லெப் கேணல் நரேஸ் பக்கம் I II III\n54. கப்டன் துளசிரா பக்கம் I II\n57. லெப் கேணல் சரா\n58. மேஜர் தயாளினி பக்கம் I II\n61. மேஜர் சோதியா பக்கம் I II\n62. கப்டன் சிவகாமி லெப் கேணல் அகிலா பக்கம் I II\n63. கப்டன் தேன்மொழி லெப் நாமகள் லெப் மாங்கனி மேஜர் அலைமகள் கப்டன் இளையவள்\n65. லெப் திருமலைநம்பி லெப் நக்கீரன் லெப் அழகப்பன் லெப் வில்லவன் லெப் துரைக்கண்ணன் 2ம் லெப் சியாமணி லெப் ஈழவேந்தன் லெப் வாசன் லெப் குயிலன் 2ம் லெப் புகழரசன்\n67. லெப். கேணல் பாமா பக்கம் I II\n68. கப்டன் தமயந்தி கப்டன் விஜிதா கப்டன் வானதி கப்டன் கஸ்தூரி 2ம் லெப் அமராவதி கப்டன் லக்சி கப்டன் திலகா\n69. லெப் கேணல் சந்திரன் பக்கம் I II\n70. மேஜர் யாழிசை/ மனோ பக்கம் I II\n71. கேணல் கிட்டு லெப் செல்லக்கிளி லெப் கேணல் விக்ரர் வீரவேங்கை றெஜி லெப் கேணல் புலேந்திரன் லெப் கேணல் சந்தோசம் லெப் கேணல் பொன்னம்மான் கப்டன் ரஞ்சன் லாலா கப்டன் லிங்கம் மேஜர் கணேஸ்\n72. கடற்கரும்புலி கப்டன் மாலிகா மேஜர் கண்ணகி மேஜர் கஜாளினி\n73. மேஜர் யாழினி லெப் கேணல் முகுந்தா லெப் கேணல் தட்சாயினி I II\n75. லெப் கேணல் மதனா கடற்கரும்புலி கப்டன் வானதி கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி\n76. மேஜர் சுடரொளி கப்டன் இன்னிசை மேஜர் பாரதி பக்கம் I II\n77. லெப் கேணல் டேவிட் லெப் கரிகாலன் பக்கம் I II\n78. லெப் கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் மற்றும் பதின்மர் பக்கம் I II\n79. 2ம் லெப் மாலதி பக்கம் I II\n80. லெப் கேணல் கஜன்\nPrevious விடுதலைப்புலிகள் பத்திரிகை தொகுப்பு\nNext மாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nவீரத்தின் விளைநிலம் – எங்கள் இனத்தின் அடையாளம் கேணல் தமிழ்ச்செல்வி\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nகேணல் வசந்தன் மாஸ்டரின் நினைவுகள்….\nநினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/emakaecaivaajailainakama-taelao-amaaipapailairaunatau-iraajainaamaa", "date_download": "2020-05-28T01:41:36Z", "digest": "sha1:NJ5AJEZ6MJCOSZR2FE6JV7AIIPGAXKP4", "length": 5393, "nlines": 46, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "எம்.கே.சிவாஜிலிங்கம் டெலோ அமைப்பிலிருந்து இராஜினாமா! | Sankathi24", "raw_content": "\nஎம்.கே.சிவாஜிலிங்கம் டெலோ அமைப்பிலிருந்து இராஜினாமா\nஞாயிறு நவம்பர் 03, 2019\nடெலோ அமைப்பிலிருந்தான தனது 40 வருட அங்கத்துவத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று ராஜினாமா செய்ததன் மூலம் இழந்துள்ளார்.\nஏதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனித்து எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிட முற்பட்டதனையடுத்து இது தொடர்பில் விளக்கமளிக்க டெலோ தலைமை இன்று 3ம் திகதி வரை காலக்கெடு வழங்கியிருந்தது.\nஇந்நிலையில் இன்று காலை யாழ்ப்பாணத்தில் டெலோ அமைப்பின் தலைவர் சிறீகாந்தா அலுவலகத்தில் தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளை துறப்பது தொடர்பான கடிதத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் கையளித்துள்ளார்.\nஇதன் மூலம் தான் கட்சி பின்னணி ஏதுமற்ற வேட்பாளராகியிருப்பதாக தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் தனக்கு ஒட் மொத்த தமிழ் மக்களும் வாக்களிக்க அழைப்பும் விடுத்துள்ளார்.\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக ஜீவன் தொண்டமான்\nவியாழன் மே 28, 2020\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின்\nமுல்லைத்தீவில் ஊடகவியாலளர் மீது தாக்குதல் முயற்சி\nவியாழன் மே 28, 2020\nபாரதிபுரம் பகுதியில் செய்தி செய்கரிக்க சென்ற ஊடகவியாலளர் மீது தாக்குதல் முயற்சி\nமீண்டும் அகழ்வுப் பணிகள் 2ம் திகதி\nபுதன் மே 27, 2020\nகிளிநொச்சி–பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் எலும்புக்கூடுகள் காண\nதூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம்\nபுதன் மே 27, 2020\nயாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலை பகுதியில் மயானம் ஒன்றில் முதியவர் ஒருவரின் சடல\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/soori/page/2/", "date_download": "2020-05-28T01:37:45Z", "digest": "sha1:NAVIUPORG5APEISQKAIKPNLVVUDU5WFD", "length": 7413, "nlines": 99, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Soori Archives - Page 2 of 2 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் இந்த செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது – சூரி\nசிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் பொன்ராம். இத்திரைப்படத்தை டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று பிரமாண்டமாக வெளியாகிறது. இன்னிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி நடிகர் சூரி […]\nசீமராஜா படத்தை பற்றி ருசிகர தகவல் வெளியிட்ட நடிகை சிம்ரன் – விவரம் உள்ளே\nசிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் பொன்ராம். இத்திரைப்படத்தை டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகள் சமீபத்தில் […]\nசீமராஜா படம் திருவிழா உணர்வை தருவதற்கு இவர்கள்தான் முக்கிய காரணம் – பொன்ராம்\nசிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் பொன்ராம். இத்திரைப்படத்தை டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகள் சமீபத்தில் […]\nஇணையத்தில் வைரலாகும் சீமராஜா படத்தின் லேட்டஸ்ட் ப்ரோமோ. காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாகும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் சிறு காட்சி.காணொளி உள்ளே\nகடைக்குட்டி சிங்கம் பாடல் வெளியீடு – புகைப்படம் உள்ளே…\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோத��காவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Public+policy+head?page=1397", "date_download": "2020-05-28T01:22:43Z", "digest": "sha1:LHJNGDB5GXD6H2ZZKHVUBYLDKFE6W5CL", "length": 4637, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஉலக மகளிர் தினத்தை முன...\nஅதிமுக பிரமுகர் 6 பேர்...\nவேட்பாளர் யார் என அரசி...\n“பாலியல் துன்புறுத்தல்கள் முதல் வசைச் சொற்கள் வரை” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு\nஆன்லைனில் வகுப்புகள் எடுக்க பள்ளிகளுக்கு தடையில்லை - செங்கோட்டையன் விளக்கம்\nவெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழகத்திற்கு வரும் வாய்ப்புகள் குறைவு - தமிழக வேளாண்துறை\nவயல் வழியாக பீகாருக்கு நடந்துசெல்ல முடிவெடுத்த தொழிலாளர்கள் - திருப்பி அனுப்பிய அதிகாரிகள்\nதிருச்சி: மல்லிகை பூ தோட்டத்தில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு - 14 வயது சிறுவன் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A8", "date_download": "2020-05-28T01:30:05Z", "digest": "sha1:ZEQEAWQKYP6DVUBJWWYC4NN75XTAM4DE", "length": 9913, "nlines": 138, "source_domain": "ourjaffna.com", "title": "தம்பாலை அருள்மிகு ஸ்ரீ நாச்சிமார் ஆலயம் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nதம்பாலை அருள்மிகு ஸ்ரீ நாச்சிமார் ஆலயம்\n1930ம் ஆண்டளவில் சரவணை தாமு அவர்கள் வேப்பமரத்தடியில் திரிசூலம் வைத்து வழிபட்டு வந்ததாகவும், தலவிருட்ஷம் பட்டபின் 1980ல் மூலஸ்தான மண்டபம் நிறுவி அதில் நாச்சி அம்பாள் , பிள்ளையார், வேல் ஆகிய சொருபங்களை பிரதிஸ்டை செய்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும், 1998ம் ஆண்டு வெளிமண்டபம் கட்டி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும் அறியக்கிடக்கின்றது. இது ஆசூசம் தாங்காத தெய்வம் என இப்பகுதி மக்களால் கருதப்படுகின்றது. இதனால் இளம் யுவதிகள் மாதவிடாய் காலத்தில் கோவில் அருகில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்வர்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-28T02:25:51Z", "digest": "sha1:X7GBQNUHFMLXPHNRM6LMSXFPWABH56SH", "length": 12354, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் உண்ணாநிலைப் போராட்டம் - விக்கிசெய்தி", "raw_content": "சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் உண்ணாநிலைப் போராட்டம்\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nசெவ்வாய், அக்டோபர் 18, 2011\nஇலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் வலிந்து சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்படுதல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்புகள், முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள பிரதேச செயலாளர் பிரிவொன்றை உருவாக்கும் முயற்சி ஆகியவற்றிற்கு எதிராக தமிழ்க் கட்சிகள் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளன.\nஇந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.சரவணபவன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், விநோநோகராதலிங்கம், சிறிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணியின் பொதுச் செயலாளர் தி. சிறீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், உபதலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிரெலோ தலைவர் உதயராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை, பிரதேச சபைத் தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர்.\nஅடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை படையினரும் காவல்துறையினரும் தடுக்க முற்பட்ட போதும் பெருந்திரளான மக்களின் பங்களிப்புடன் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இப்போராட்டம் நடைபெற்றது.\n'வடபகுதி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை விலக்கக் கோரி தற்போது நாம் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட் டத்திற்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்காவிடின் ஏனைய மாவட்டங்களிலும் இதேபோன்று உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும்' என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nபோராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பொது மக்களை இடையில் வைத்து தடுத்து நிறுத்திய படையினரும் காவல்துறையினரும் அவர்கலைத் திருப்பி அனுப்ப முயற்சித்ததுடன் நகரசபை பிரதான நுழைவாயிலும் காவல்துறையினரால் மூடப்பட்டது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் படையினருடன் முரண்படவே பின்னர் நகரசபை மைதான வாசல் திறக்கப்பட்டு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.\nஇங்கு கட்சித் தலைவர்களின் கருத்துரைகள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் இடம்பெற்றது. அடையாள உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு மாலை 4 மணிக்கு பழரசம் வழங்கப்பட்டு உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nகாணிப் பிரச்சினை: வவுனியாவில் உண்ணாவிரதம் , பிபிசி, அக்டோபர் 18, 2011\nலங்காதீப, அக்டோபர் 18, 2011\nஉரிய தீர்வு வழங்காவிடின் ஏனைய மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும், வீரகேசரி, அக்டோபர் 18, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2018/%E0%AE%AE%E0%AF%87/10", "date_download": "2020-05-28T02:25:28Z", "digest": "sha1:N44YZAZ6KIAXGVO5EVLBDMQZTTZONQUL", "length": 4209, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2018/மே/10\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2018/மே/10 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2018/மே (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Subramachandran", "date_download": "2020-05-28T01:44:24Z", "digest": "sha1:IF4JB7HLZPHRFPSGGADOP3OX46MI75Q7", "length": 7950, "nlines": 78, "source_domain": "ta.wikinews.org", "title": "பயனர் பேச்சு:Subramachandran - விக்கிசெய்தி", "raw_content": "\nவிக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\nபுதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.\nவணக்கம், இந்திய அணுமின் திட்டம் குறித்த செய்திக்கு நன்றி. நீங்கள் விக்கிப்பீடியாவில் எழுதிய கட்டுரையையும் சேர்த்து செய்தியை விரிவாக்கியுள்ளேன். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--Kanags \\பேச்சு 10:46, 31 அக்டோபர் 2010 (UTC)\nஇந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011\nமுதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.\nமாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).\nமாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.\nநீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.\nஉங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.\nஇப்பக்கம் கடைசியாக 14 ஆகத்து 2011, 15:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/dreams-come-true-says-bigil-producer/articleshow/71095687.cms", "date_download": "2020-05-28T02:39:31Z", "digest": "sha1:RL4XLFKPQHGNWG3PU3RXAT7MT2CNMZEF", "length": 11372, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅய்யோ, என்னால் நம்பவே முடியலையே: 'பிகில்' தயாரிப்பாளர்\nதனது கனவு நினைவாகிவிட்டதாக பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள பிகில் படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.\nஇசை வெளியீட்டு விழாவை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கும் தளபதி ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா வெளியிட்ட ட்வீட் மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nபிகில் பற்றி அர்ச்சனா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஒவ்வொரு ஆண்டும் இந்த அப்டேட்டுக்காக நான் காத்திருப்பேன். அப்டேட் கிடைத்தவுடன் இசை வெளியீட்டு விழாவின் அழைப்பிதழுக்காக காத்திருப்பேன். எல்லாம் தளபதியின் பேச்சை கேட்கத் தான். ஆனால் இந்த ஆண்டு அந்த அறிவிப்பை நான் வெளியிடுகிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. கனவுகள் நினைவாகும். 19/9/19 நாள் ஸ்பெஷலாக இருக்கும்.\nஏ.ஆர். ரஹ்மானின் அற்புதமான இசையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் உலகத் தரம் வாய்ந்த கலைஞர்களின் அழகிய பெர்ஃபாமன்ஸ் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nஅர்ச்சனா பிகில் பட தயாரிப்பாளர் மட்டும் அல்ல விஜய்யின் தீவிர ரசிகை ஆவார். அவரின் ட்வீட்டுகளை பார்த்த விஜய் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,\nஇது போதும், தெய்வமே வேற லெவல் அப்டேட். இதற்காகத் தான் காத்திருக்கிறோம். இசை வெளியீட்டு விழாவை தயவு செய்து நேரடி ஒளிபரப்பு செய்யவும். உங்களை போன்றே நாங்களும் பிகில் விழாவில் தளபதி என்ன பேசப் போகிறார் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.\nஅர்ச்சனா இன்று தான் செம அப்டேட் கொடுத்திருக்கிறார். நன்றி. உங்களின் ட்வீட்டுகளை பார்த்தால் தயாரிப்பாளர் மாதிரி தெரியவில்லை எங்களில் ஒருவராகத் தான் தெரிகிறது. அந்த அளவுக்கு நீங்கள் விஜய் மீது ��ாசமும், மரியாதையும் வைத்திருக்கிறீர்கள்.\nபிகில் அப்டேட் வந்துவிட்டது, எல்லோரும் ஓடி வாங்க என்று தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், உசுபேத்துறவன் கிட்ட\nஉம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தால் நம்ம வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என்றார். அவர் கூறியது மிகவும் பிரபலமானது. பிகில் விழாவில் என்ன பேசப் போகிறாரோ\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nநயன்தாரா செஞ்ச காரியத்தை பார்த்து மிரளப் போறீங்க...\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் இளம் வயதில் திடீர் மரணம்...\nமருத்துவமனையில் மாஸ்க் உடன் அஜித் மற்றும் ஷாலினி: வைரலா...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கு போட்டு தற்கொலை\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரியணுமா: கவுதம் மேனன் வெளியிட்...\nகார்த்திக் டயல் செய்த எண்ணில் நயன்தாராவுக்கும் சம்பந்தம...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட்டர்ஸ் இருக்கீங்களா\nஇணையத்தில் படு வைரலாகும் ஹன்சிகாவின் நீச்சல் உடை புகைப்...\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில...\nக/பெ ரணசிங்கம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது: டீசர் த...\nபிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்த வாயாடி பெத்த பிள்ளைகள்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nடிக்டாக்கில் காமெடி செய்யும் சானியா மிர்சா...\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/aug/15/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88--%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-3214190.html", "date_download": "2020-05-28T00:56:29Z", "digest": "sha1:N466A6L4HJI4Y65C3XJG6PIM4ZLUCDQK", "length": 13926, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றுவது எப்போது\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nமிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றுவது எப்போது\nஒகேனக்கல் காவிரியில் கரைபுரண்டோடும் காவிரி நீரை, தருமபுரி மாவட்ட விவசாயிகள், பாசனத்துக்குப் பயன்படுத்த இயலாமல் பரிதவிக்கின்றனர்.\nஇந் நிலை மாற, மிகை நீர் தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தற்போது விவசாயிகள், அரசியல் கட்சிகளிடையே வலுத்து வருகிறது. கர்நாடகத்திலிலிருந்து தமிழகத்துக்கு வரும் காவிரி நீர், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் அருவிகளாக ஆர்ப்பரித்துக் கொட்டி, அங்கிருந்து கடந்து செல்கிறது.\nஆனால், ஆண்டுகள் பல கடந்தும், கண் முன் மழை, வெள்ளக் காலங்களில் கடந்து செல்கிற காவிரி நீரை, பாசனத்துக்குப் பயன்படுத்த இயலாத நிலைதான் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.\nபொதுவாக, தருமபுரி மாவட்டத்தில் காவிரி, தென்பெண்ணை என இரண்டு ஆறுகள் கடந்து சென்றாலும், அவற்றை பாசனத்துக்குப் பெரிய அளவில் பயன்படுத்த இயலவில்லை.\nஇதில், காவிரி ஆறு, தமிழகத்தில் 416 கி.மீ. பயணத்தை தருமபுரியில் தொடங்கி, தஞ்சை டெல்டா வரை சென்று அங்கு, பாசனத்திற்கு தன்னை அர்ப்பணித்து வருகிறது. இருப்பினும், இவ் வழியாக நீர் கடந்து சென்றாலும், காவிரி குடிநீர் பெறுவதற்கே இப்பகுதி மக்கள் பல ஆண்டுகள் காத்திருந்தனர்.\nவானம் பார்த்த பூமியாக உள்ள இந்த மாவட்ட நிலங்கள் மழையை நம்பி மட்டுமே உள்ளன. இதனால், மழை பொய்ப்பின் இம் மாவட்டத்தில் வேளாண் பயிர்கள் முற்றிலும் காய்ந்து விவசாயிகளுக்கு பேரிழிப்பை ஏற்படுத்துகின்றன.\nஇதில் கடந்த ஆண்டு, சராசரியை விட மிகக்குறைவான அளவே மழைப் பதிவானதால், குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், நட்ட பயிரை காக்க இயலாமல் அனைத்தும் காய்ந்து கருகின. அதேவேளையில், கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஒகேனக்கல் காவிரி வழியாக மிகை நீர் யாருக்கும் பயன்படாமல் கடலில் கலந்தது.\nஒருபுறம் வறட்சி, மறுபுறம் பயனற்றுக் கட��ில் கலந்த நீர். இதைத் தவிர்க்க, நீரை, பாசனத்துக்குப் பயன்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டம் தீட்ட வேண்டும் என தருமபுரி மாவட்ட விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநில அரசுக்கும் கோரிக்கை முன் வைத்தனர்.\nகாவிரியில் வெள்ளக் காலங்களில் மிகையாக செல்லும் நீரை, தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளுக்குக் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர், சூழலியல் ஆர்வலர்கள் அவ்வப்போது வலியுறுத்தி வந்தனர்.\nஇதைத் தொடர்ந்து உபரி நீரை, பென்னாகரம் மடம் அருகே உள்ள ஏரிக்கு முதலில் கொண்டு வந்து நிரப்புவது என்றும், பின்பு அங்கிருந்து மாவட்டத்திலுள்ள ஏனைய ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் வகையில் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.\nமேலும், மாவட்ட நிர்வாகமும் இத்திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து தமிழக முதல்வருக்கு அறிக்கை அனுப்பியது.\nஇந்த நிலையில், தற்போது, கடந்து சில நாள்களாக, கர்நாடக அணைகளிலிருந்து திறந்து விட்ட வெள்ள நீர், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. விநாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக ஒகேனக்கல்லில் நீர் கரைபுரண்டு ஓடியது.\nஇதைக் காணும் விவசாயிகள், கடந்த ஆண்டே காவிரி நீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்தி இருந்தால், நிகழாண்டு செல்லும் வெள்ள நீரை ஏரிகளில் நிரப்பியிருக்கலாம் என ஆதங்கம் தெரிவித்தனர்.\nதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக, விவசாய அமைப்புகள் தற்போது காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலுவாகக் கோரிக்கை விடுத்துள்ளன.\nஆகவே, இனி வருங்காலங்களிலாவது உபரிநீரை தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், ஏரிகளுக்குக் கொண்டு வரும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்த மாவட்ட விவசாயிகளின் மிகுந்த எதிர்ப்பார்ப்பாகும்.\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள���ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/naloxone-p37141738", "date_download": "2020-05-28T01:03:17Z", "digest": "sha1:GICAJ7BAUPONBSS4RSCA27ACT636AG7D", "length": 16364, "nlines": 246, "source_domain": "www.myupchar.com", "title": "Naloxone பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Naloxone பயன்படுகிறது -\nவலி நிவாரணிகளால் ஏற்படும் பக்க விளைவு\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Naloxone பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Naloxone பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Naloxone பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Naloxone-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Naloxone-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Naloxone-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Naloxone-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Naloxone-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Naloxone எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Naloxone உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Naloxone உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Naloxone எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்க�� உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Naloxone -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Naloxone -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNaloxone -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Naloxone -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.stopsafeschools.com/ta/professional-papers-on-gender-dysphoria-transgenderism/", "date_download": "2020-05-28T00:08:05Z", "digest": "sha1:CSCMSVKKIUIROKVSEOW3ICCGE25KTSJX", "length": 20759, "nlines": 71, "source_domain": "www.stopsafeschools.com", "title": "திருநங்கைகள் பற்றிய தொழில்முறை ஆவணங்கள் | காரணம்", "raw_content": "\nதிருநங்கைகளின் வரலாறு டாக்டர் குவென்டின் வான் மீட்டர்\nபெற்றோர் பாதுகாப்பான பள்ளிகள் பாலின சிந்தனைகளைப் பற்றி விவாதிக்கின்றனர்\nதிருநங்கைகளின் வருத்த வீடியோக்கள் தங்கள் திருநங்கைகளின் கனவுகளிலிருந்து திரும்பியவர்கள்\nபாதுகாப்பான பள்ளிகளில் கற்பிக்கும் டயான் கோல்பர்ட் வீடியோ தொகுப்பு\nமருத்துவர்கள், முன்னாள் திருநங்கைகள் மற்றும் சமூக வர்ணனையாளர்கள் திருநங்கைகளின் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கின்றனர்\nபேராசிரியர் ஜான் வைட்ஹாலின் 12 வீடியோ குழந்தை பருவ பாலின டிஸ்போரியா மீது அமைக்கப்பட்டது\nதிருநங்கைகள் பற்றிய தொழில்முறை கட்டுரைகள்\nபேராசிரியர் ஜான் விதால் பாலின டிஸ்ஃபோரியா பற்றிய தொழில்முறை கட்டுரைகள்\nவால்ட் ஹேயர் - திருநங்கைகள் வருத்தம்\nபாதுகாப்பான பள்ளிகள் கற்பிக்கும் பொருட்கள்\nபாதுகாப்பான பள்ளிகள் பாலின திட்டங்களைப் பற்றி பெற்றோர்கள் பேசுகிறார்கள்\nபாதுகாப்பான பள்ளிகளில் வீடியோவை உருவாக்குங்கள்\nதனியுரிமைக் கொள்கை. விதிமுறைகளும் நிபந்தனைகளும்\nதிருநங்கைகள் பற்றிய தொழில்முறை ஆவணங்கள்.\nகுழந்தைகள் மீதான பாலின பரிசோதனைக்கு மாற்று வழிகளை தடை செய்ய விக்டோரியன் தொழிலாளர். - பேராசிரியர் ஜான் வைட்ஹால்\nவிக்டோரியா���ின் தொழிற்கட்சி அரசாங்கம் 'மாற்று சிகிச்சை' என்று அழைக்கப்படுவதைத் தடை செய்வதற்கான சட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, இது 'ஒரு நபரின் பாலியல் நோக்குநிலை அல்லது பாலின அடையாளத்தை மாற்றவோ, அடக்கவோ அல்லது அகற்றவோ முயற்சிக்கும் எந்தவொரு நடைமுறை அல்லது சிகிச்சையும்' என்று வரையறுக்கிறது.\nஜென்டர் டிஸ்போரியா சமூக தொடர்பு - பேராசிரியர் டயானா கென்னி\nடிஜிட்டல் யுகத்தில் சமூக தொற்றுநோயைக் குற்றம் சாட்டுவது தூண்டுதலாக இருந்தாலும், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் தங்கள் சமூக ஊடக சாதனங்களுடன் ஒத்துழைப்புடன் இணைந்திருக்கிறார்கள், சமீபத்திய செய்திகள், பேஷன், விடுமுறை இடம், ரேவ் பார்ட்டி, அல்லது டேட்டிங் தளம் அவர்களின் “ஃபோமோ” (அதாவது, காணாமல் போய்விடுமோ என்ற பயம்), சமூக தொற்று சைபரேஜின் வருகையை முன்கூட்டியே முன்வைத்தது, இதன் மூலம் அதன் தோற்றத்தை மனிதகுலத்தின் மனதில் சதுரமாக வைக்கிறது, மேலும் சமூக ஊடகங்களை தொற்றுநோய்க்கான திறமையான வழியாக வழிநடத்துகிறது .\nபாலின மாற்றம் சிகிச்சைக்கான முடிவெடுப்பதில் முக்கிய சிக்கல்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள். - பேராசிரியர் டயானா கென்னி\nஇந்த கட்டுரையில், திருநங்கைகள் விவாதத்தில் முக்கிய பிரச்சினைகள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பொறுத்தவரை நான் உரையாற்றுகிறேன். இவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: \"பாலின மாற்றம் சிகிச்சைகள்\" பாதுகாப்பானவை, \"குணப்படுத்துதல்\" மற்றும் குழந்தையின் சிறந்த ஆர்வத்தில் உள்ளதா இந்த கேள்விகளைக் கருத்தில் கொண்டு, கருவுறாமை மற்றும் பிற மருத்துவ நிலைமைகள் மற்றும் சிகிச்சையின்றி தற்கொலை அதிகரிப்பு உள்ளிட்ட பருவமடைதல் ஒடுக்கம் மற்றும் குறுக்கு பாலின ஹார்மோன்களின் அறியப்பட்ட எதிர்மறையான விளைவுகளை நான் ஆராய்கிறேன்.\nபெண் விளையாட்டு பங்கேற்பு மற்றும் பாலின உறுதிப்படுத்தல்: மருத்துவ நெறிமுறைகளுக்கான மோதல் பாடநெறி. - பேராசிரியர் டயானா கென்னி\n2009 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தடகள வீரர் காஸ்டர் செமென்யா, தனது அருகிலுள்ள போட்டியாளரான 20 மீட்டர் வித்தியாசத்தில், தடகள உலக சாம்பியன்ஷிப்பில் பெண்களின் 800 மீ. அவளுடைய வெற்றி குறுகிய காலம். தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ ஆற்றில் ஒரு வறிய கிராமத்தைச் சேர்ந்த 18 வயதான ���ீமென்யா \"உண்மையில் ஒரு மனிதர்\" என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. சர்வதேச ஊடகங்களின் கூக்குரலின் அறியாத விஷயமாக மாறியது, அதில் அவரது தனியார் மருத்துவ விவரங்களை வெளியிடாமல் உள்ளடக்கியது ஒப்புதல்.\nவழங்குநர்களுக்கான பாலின டிஸ்ஃபோரியா வள: டாக்டர் வில்லியம் மலோன்\nமருத்துவ ரீதியாக, திருநங்கைகள் / திருநங்கைகள் என்ற சொல் கடுமையான மற்றும் தொடர்ச்சியான பாலின டிஸ்ஃபோரியாவிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியாக, தங்களை எதிர் பாலினமாக சமுதாயத்திற்கு முன்வைக்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்த ஒரு நபரைக் குறிக்கிறது. திருநங்கைகள் அல்லது திருநங்கைகள் யாரும் பிறக்கவில்லை, எந்தவொரு தீவிர விஞ்ஞானியும் இதுபோன்ற கூற்றை முன்வைக்கவில்லை. \"தவறான\" உடலில் பிறக்க முடியாது (உதாரணமாக ஒரு பெண் உடலில் \"பாய் மூளை\").\nபாலியல் மற்றும் பாலினம் - டாக்டர் பால் மெக்ஹக்\nஆசிரியரின் குறிப்பு: பாலியல் மற்றும் பாலினம் தொடர்பான கேள்விகள் மனித வாழ்க்கையின் மிக நெருக்கமான மற்றும் தனிப்பட்ட அம்சங்களில் சிலவற்றைக் கொண்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் அவர்கள் அமெரிக்க அரசியலையும் பாதிக்கிறார்கள். இந்த அறிக்கையை நாங்கள் வழங்குகிறோம் - மனநல மருத்துவத்தில் பயிற்சியளிக்கப்பட்ட ஒரு தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் லாரன்ஸ் எஸ். மேயர் மற்றும் கடந்த அரை நூற்றாண்டின் மிக முக்கியமான அமெரிக்க மனநல மருத்துவர் டாக்டர் பால் ஆர். மக்ஹக் ஆகியோரால் எழுதப்பட்டது.\nகுடும்ப முதல் - நியூசிலாந்து. நியூசிலாந்திற்கு ஒரு குழந்தை மருத்துவரின் எச்சரிக்கை - பேராசிரியர் ஜான் வைட்ஹால்\n'குழந்தை பருவ பாலின டிஸ்ஃபோரியா'வின் ஒரு தொற்றுநோய் மேற்கத்திய உலகத்தை பரப்புகிறது. ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலப்பகுதியிலிருந்து வெடித்த நிலையில், முக்கிய குழந்தைகள் மருத்துவமனைகளில் சிறப்பாக உருவாக்கப்பட்ட அலகுகளுக்கு வழங்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 'அவர்கள் தவறான உடலில் பிறந்திருக்கிறார்கள்' என்ற புகாருடன் இப்போது அதிவேக அதிகரிப்பு உள்ளது ..\nபாலின டிஸ்ஃபோரியா கொண்ட குழந்தைகளின் சமூக மற்றும் மருத்துவ மாற்றம் குறித்து நாடாளுமன்ற விசாரணைக்கு கோரிக்கை - பேராசிரியர் ஜான் வைட்ஹால்\nபாலின டிஸ்ஃபோரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப��படும் ஆஸ்திரேலிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த உங்கள் அக்கறைக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், குழந்தை பருவ பாலின டிஸ்ஃபோரியாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ பாதைக்கு ஒரு விஞ்ஞான அடிப்படை இல்லாததால் எனது கவலையை வெளிப்படுத்தவும் நான் எழுதுகிறேன்.\nபதிப்புரிமை 2018. CAUSE (பாதுகாப்பற்ற பாலியல் கல்விக்கு எதிரான கூட்டணி) பதிவுசெய்யப்பட்ட வழக்கறிஞர் குழு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதல�� வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/21112543/1029372/Vairamuthu-on-Pollachi-Issue.vpf", "date_download": "2020-05-28T01:35:56Z", "digest": "sha1:2KSLYCHWV4VFGYU6QK2XDOICKBEGJKHE", "length": 10608, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "மனதில் இருக்கும் மிருகத் தோலை உரிக்க வேண்டும் - வைரமுத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமனதில் இருக்கும் மிருகத் தோலை உரிக்க வேண்டும் - வைரமுத்து\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்ற இழிவே கடைசியாக இருக்க வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்ற இழிவே கடைசியாக இருக்க வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நெடுநல்வாடை படத்தின் விழாவில் பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அப்போது, குற்றவாளிகளை தோலுரிப்பதற்கு பதிலாக அவர்கள் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்க வேண்டும் என்று வைரமுத்து கூறினார். ஆண், பெண் குழந்தைகளின் வளர்ப்பில் புதிய மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்றும் வைரமுத்து அறிவுறுத்தினார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nமாஸ்டர் படத்திற்கு ரசிகர்களே தயாரித்த போலி சான்றிதழ்\nநடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களே போலியாக சென்சார் சான்றிதழ் தயாரித்து வெளியிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசல்மான் கான் வெளியிட்ட புதிய பாடல் - 'பாய் பாய்' என்ற பாடல் கேட்டு ரசிகர்கள் நெகிழ்ச்சி\nபாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் நடித்த படங்கள், ரம்ஜான் தினத்தில் வெளியாவது வழக்கம்.\nபுதிய புத்தகத்தை வெளியிட்ட ஹாரிபாட்டர் எழுத்தாளர்...\nஹாரிபாட்டர் எழுத்தாளர் JK Rowling புது நாவல் ஒன்றை எழுதி உள்ளதாக அறிவித்துள்ளார்.\nதமிழில் ரீமேக்காகும் ஐயப்பனும் கோசியும் - சசிகுமார், ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல்\nகேரளாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஐயப்பனும் கோசியும் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.\n\"பிச்சைக்காரன்-2\" கதை எழுதி இயக்குகிறார் நடிகர் விஜய் ஆண்டனி\nபிச்சைக்காரன் படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க நடிகர் விஜய் ஆண்டனி முடிவு செய்துள்ளார்.\nகுட்டி ஸ்டோரி பாட்டுக்கு ரசிகையான நடிகை வேதிகா..\nகாளை, முனி ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/general_astrology/hora/night_hora.html", "date_download": "2020-05-28T00:21:22Z", "digest": "sha1:S6VEWMYHLS3DU6PSBLUTJAQKK7M7PZRX", "length": 15303, "nlines": 196, "source_domain": "www.tamilsurangam.in", "title": "இரவு ஹோரைகள் - தினசரி ஹோரைகள் - Daily Horas - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 28, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் ��லன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » பொது ஜோ‌திட‌ம் » தினசரி ஹோரைகள் » இரவு ஹோரைகள்\nஇரவு ஹோரைகள் - தினசரி ஹோரைகள்\nசூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரை\nமணி ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி\n6 - 7 குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்\n7 - 8 செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன்\n8 - 9 சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி\n9 - 10 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு\n10-11 புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய்\n11-12 சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன்\n12 - 1 சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன்\n1 - 2 குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்\n2 - 3 செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன்\n3 - 4 சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி\n4 - 5௦ சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு\n5 - 6 புதன் குரு சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் செவ்வாய்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஇரவு ஹோரைகள் - தினசரி ஹோரைகள் - Daily Horas - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-44-06/10664-2010-08-26-15-52-13", "date_download": "2020-05-27T23:57:18Z", "digest": "sha1:WEPRW2KIVF5TSQ4Y7NYZ6FTN57B2SGNH", "length": 8271, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "சிக்கினா செத்தான்", "raw_content": "\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nUFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்\nவெறும் நீ என்று நினைத்தாயோ\nவெளியிடப்பட்டது: 26 ஆகஸ்ட் 2010\nபை-சைக்கிள் - மேக் மில்லன்\nபோன் - க்ராஹாம் பெல்\nஎக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-44-06/2799-2010-01-29-06-10-51", "date_download": "2020-05-28T01:16:40Z", "digest": "sha1:D3B35SMQFGEQWLQHR4XS4KU6UMNQEBS7", "length": 8631, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "உயிலும் வக்கீலும்", "raw_content": "\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nUFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்\nவெறும் நீ என்று நினைத்தாயோ\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவர் தனது குடும்ப வக்கீலை அழைத்தார்.\n“உயில் எழுத வேண்டும். என்னுடைய சொத்துக்களை பிரித்துக் கொடுக்க விரும்புகிறேன்.”\n என்னிடம் கொடுங்க. நான் பார்த்துக் கொள்கிறேன்.”\n“அது எனக்கும் தெரியும். உங்களுக்குப் போக கொஞ்சமாவது என் பிள்ளைகளுக்குத் தர விரும்புகிறேன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-44-06/2802-2010-01-29-06-14-49", "date_download": "2020-05-28T01:28:13Z", "digest": "sha1:NWUXCD7JWTDKW4CKUCE3W4Q4SCEU3OBZ", "length": 9566, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "இந்தியர்களின் வயர்லெஸ் தொழில்நுட்பம்", "raw_content": "\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nUFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்\nவெறும் நீ என்று நினைத்தாயோ\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nஅமெரிக்கர்கள் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தியிருக்கிறார்கள்.”\nஇரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள், “எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.”\nஇந்தியர்களும் தோண்டினார்கள். 1000 அடி தாண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனே அறிவித்தார்கள், “எங்களது மூதாதையர் வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/ba4bbfbb0bc1b95bcdb95bc1bb1bb3bcd/baabb0bc1b9fbcdbaabbebb2bcd-baabb0bc1bb3bcd-bb5bbfbb3b95bcdb95baebcd/b85bb1bbfbb5bc1b9fbc8baebc8", "date_download": "2020-05-28T00:08:01Z", "digest": "sha1:6BOGVQR2LI6TFFOD6ABR4MBBOPRU5MP7", "length": 26260, "nlines": 292, "source_domain": "ta.vikaspedia.in", "title": "அறிவுடைமை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் / திருக்குறள் / பொருட்பால் - பொருள் விளக்கம் / அறிவுடைமை\nஅறிவுடைமை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\n421. அறிவு அற்றம் காக்கும் கருவி - அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம்; செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் - அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம்.\n(காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல். உள்ளரண் - உள்ளாய அரண்; உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால், அறிவினது சிற���்புக் கூறப்பட்டது.) ---\n422. சென்ற இடத்தால் செலவிடாது - மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது; தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு - அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின்நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு.\n(வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப் புலம் ஐந்தாயினும், ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது சொல்லாமையின், 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக் குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன்போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான்.) ---\n423. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்; அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு.\n(குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர் வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்தி நின்றது. மெய்யாதல்: நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது; அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.) ---\n424. தான் எண்பொருள் ஆகச் செலச் சொல்லி - தான் சொல்லும் சொற்களை அரிய பொருள் ஆயினும் கேட்பார்க்கு எளிய பொருள் ஆமாறு மனம்கொளச் சொல்லி; பிறர்வாய் நுண் பொருள் காண்பது அறிவு - பிறர்வாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள்காண அரிதாயினும் அதனைக் காண வல்லது அறிவு.\n(உடையவன் தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது. சொல்லுவன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார். சொல்மேல் வைத்தும், கேட்பன வழுவினும் இனிது விளங்கா ஆயினும் பயனைக் கொண்டொழிக என்பார் பொருள்மேல் வைத்தும் கூறினார்.) ---\n425. உலகம் தழீஇயது ஒட்பம் - உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையினாவது அறிவாம்.\n('தழிஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. 'உலகம்' என்பது ஈண்ட��� உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப் போல வேறுபடாது, கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான். எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார். காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன. இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும் இல்லது என்று உரைப்பாரும் உளர்.) ---\n426. உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று; உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு.\n('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான், அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.) ---\n427. அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையராவார் வரக்கடவதனை முன் அறிய வல்லார்; அறிவிலார் அஃது அறிகல்லாதவர் - அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார்.\n(முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது: வந்தால் அறிதல். இனி, 'ஆவது அறிவார்' என்பதற்குத் 'தமக்கு நன்மையறிவார்' என்று உரைப்பாரும் உளர்.) ---\n428. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் - அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்.\n(பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதி பற்றி, 'அஞ்சுவது' என்றார். அஞ்சாமை: எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல்: எண்ணித் தவிர்தல். அது காரியமன்று என்று இகழப்படாது என்பார், 'அறிவார் தொழில்' என்றார். அஞ்சாமை இறைமாட்சியாகச் சொல்லப்பட்டமையின், ஈண்டு அஞ்ச வேண்டும் இடம் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதனை உடையாரது இலக்கணம் கூறப்பட்டது.) ---\n429. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு - வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு; அதிர வருவது ஓர் நோய் இல்லை . அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை.\n('நோய்' என வருகின்றமையின், வாளா 'எதிரதா' என்றார். இதனான் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. காத்தல் - அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பம் இன்மை இதனான் கூறப்பட்டது.) ---\n430. அறிவுடையார் எல்லாம் உடையார் - அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும், எல்லாம் உடையராவர்; அறிவிலார் என் உடையரேனும் இலர் - அறிவிலாதா��் எல்லாம் உடையராயினும் ஒன்றும் இலராவர்.\n(செல்வங்கள் எல்லாம் அறிவாற் படைக்கவும் காக்கவும் படுதலின், அஃது உடையாரை 'எல்லாம் உடையார்' என்றும், அவை எல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமல் காத்தற்கும் தெய்வத்தான் அழிந்துழிப் படைத்தற்கும் கருவியுடையர் அன்மையின், அஃது இல்லாதாரை, 'என்னுடையரேனும் இலர்' என்றும் கூறினார். 'என்னும்' என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான், அவரது உடைமையும் ஏனையாரது இன்மையும் கூறப்பட்டன.) ---\nஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\nபக்க மதிப்பீடு (19 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசிலப்பதிகாரம் - வழக்குரை காதை\nமணிமேகலை - விழாவறை காதை\nசீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்\nகம்பராமாயணம் - கங்கைப் படலம்\nபெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nவாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை\nசங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்\nகாவியமும் ஓவியமும் பாகம் - 1\nகாவியமும் ஓவியமும் பாகம் 2\nகாவியமும் ஓவியமும் பாகம் - 3\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஅறத்துப்பால் - பொருள் விளக்கம்\nபொருட்பால் - பொருள் விளக்கம்\nகாமத்துப்பால் - பொருள் விளக்கம்\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 1 முதல் 14 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 15 முதல் 30 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள்- 31 முதல் 40 வரை\nதமிழர் வீரம் - 1 முதல் 6\nதமிழர் வீரம் - 7 முதல் 10\nதமிழர் வீரம் - 11 முதல் 15\nகடற்கரையிலே 1 முதல் 8\nகடற்கரையிலே 9 முதல் 15\nகடற்கரையிலே 16 முதல் 20\nவாழ்க்கை நலம் - பாகம் 1\nவாழ்க்கை நலம் - பாகம் 2\nதமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 24, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2018/%E0%AE%AE%E0%AF%87/11", "date_download": "2020-05-28T02:27:15Z", "digest": "sha1:OPL6FEC5JVDY3ETSU7MIURS2VZSUO3HK", "length": 4209, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2018/மே/11\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2018/மே/11 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2018/மே (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Natkeeran2", "date_download": "2020-05-28T02:36:05Z", "digest": "sha1:LVTJ563COW67IU337GIF73TPEUQRYO7L", "length": 4608, "nlines": 75, "source_domain": "ta.wikinews.org", "title": "பயனர்:Natkeeran2 - விக்கிசெய்தி", "raw_content": "\n\"மொழி, மொழியின் கட்டமைப்புக்கள் உலகை பிரதிபலிக்கின்றது.\"\nலுட்விக் விற்ஜென்சிரீன் (Ludwig Wittgenstein)\n\"மொழியின் கட்டமைப்பு மனித சிந்தனை முறைகளை பாதிக்கின்றது, எல்லைகளை நிர்ணயிக்கின்றது; ஆகையால் ஒரு மொழி அம்மொழி சார்ந்த சமூகத்தின் கலாச்சாரத்தை கூட கட்டுப்படுத்தலாம்.\" (\"The structure of a human language sets limits on the thinking of those who speak it; hence a language could even place constraints on the cultures that use it\" - Sapir/Whorf hypothesis)\nஇப்பக்கம் கடைசியாக 25 செப்டம்பர் 2011, 21:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/137-police-personnel-for-every-1-lakh-people-in-country-government/articleshow/58132670.cms", "date_download": "2020-05-28T02:40:19Z", "digest": "sha1:DDUJ3RR3WXWOZIDLWZZ3WW55EXYB4X7O", "length": 10573, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஒரு லட்சம் பொதுமக்களுக்கு 137 போலீசார் பாதுகாப்பு: மத்திய அரசு அறிக்கை\nமக்கள்தொகைக்கும் காவல்துறையினரின் எண்ணிக்கைக்கும் இடையேயான விகிதத்தை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தது.\nஒரு லட்சம் பொதுமக்களுக்கு 137 போலீசார் பாதுகாப்பு: மத்திய அரசு அறிக்கை\nமக்கள்தொகைக்கும் காவல்துறையினரின் எண்ணிக்கைக்கும் இடையேயான விகிதத்தை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தது.\nநாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், ஒரு லட்சம் பொதுமக்களுக்கு 137.11 போலீசார் என்ற விகிதத்தில் நாட்டு மக்க்களுக்கு காவல்துறையின் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.\nஜனவரி 1, 2016 நிலவரப்படி இந்த விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 180.59 போலீசார் என்று இருந்திருக்கிறது என்பதையும் அமைச்சர் கூறினார். காவல்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின்படி இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.\nமுக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு நாடு முழுவதும் 298 பேருக்கு அளிக்கப்படுகிறது. அதில் 26 பேருக்கு Z+ பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. 58 பேர் Z பாதுகாப்பும் 144 பேருக்கு Y+ பாதுகாப்பும் இரண்டு பேருக்கு Y பாதுகாப்பும் 68 பேருக்கு X பாதுகாப்பும் கொடுக்கப்படுகிறது.\nZ+ பாதுகாப்பு பெறுபவர்களில் 14 பேருக்கு கமேண்டோ படையின் பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது. மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஆகியோருக்கு சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அவர்கள் அந்த பதவியிலிருந்து விலகும்போது அவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பாதுகாப்பும் நிறுத்திக்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஹன்ஸ்ராஜ் தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் ரத்து\nரயில் பயணிகளுக்கு இன்னொரு ஹேப்பி நியூஸ்\n'இதுதாங்க இந்தியா'... இவாங்கா ட்ரம்பை கவர்ந்த பீகார் சி...\n - 1962 தந்திரத்தை கையில் எட...\nதிருப்பதி திருமலையில் அவ்வப்போது நடக்கும் அதிசயங்கள்..\nகாதலன் தமிழகம், காதலி கேரளா... செக் போஸ்டில் நடந்த திரு...\n10, 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களது ஊரிலேயே தேர்வு எழுதல...\nஜுன் 1 கல்லூரி திறக்க வாய்ப்பு- எங்கே தெரியுமா\nகட்டுக்கட்டாக செல்லாத நோட்டுகள் பறிமுதல்: 4 பேர் கைதுஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-28T02:07:24Z", "digest": "sha1:YBWGIVD4MX3TELURDFPOGHNEHDDPESOY", "length": 6956, "nlines": 95, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பாடுகள் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசெப்டம்பர் 6 பாடுகள் ரோமர் 8 : 14 – 25\nஇக்காலத்துப் பாடுகள்’ (ரோமர் 8 : 18)\nஇக்காலத்து என்று சொல்லப்படுவது ஒரு குறிப்பிட்ட அல்லது நிணயிக்கப்பட்ட என்று பொருள்படும். அது என்றென்றைக்கும் இருக்கும்படியானவைகள் அல்ல. கிறிஸ்தவ வாழ்க்கையில் பாடுகள் பெரிதான பங்கை வகிக்கின்றன. பாடுகள் இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கையை வேதம் ஒருபோதும் போதிக்கவில்லை. சொல்லப்போனால் உன்னத ஊழியக்காரனாகிய பவுலுக்கும் முள் கொடுக்கப்பட்டிருந்தது.\nபொதுவாக பாடுகள் நாம் விரும்பும்படியனவைகள் அல்ல. அதை மனிதர்களாகிய நாம் ஒருபோதும் விரும்புவதும் இல்லை. ஆனால் தேவன் சிறந்த நோக்கத்திற்கென்று ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் அவைகளை இணைத்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு அநேக போலியான போதனைகளில் பாடு இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கை வாக்களிக்கப்படுகிறது. பாடுகளுக்கு உடனடி நிவாரணம் என்று அநேக கள்ளப்போதகர்கள் அழைப்பு விடுக்க���றார்கள். நீ அவர்களால் ஒரு போதும் ஏமாற்றம் அடையாதே.\nமுதலாவது, பாடுகள் உன்னுடைய வாழ்க்கையில் நீ யார் என்பதை உணரச்செய்கிறது. நீ ஒரு பெலவீன பாண்டம் என்று அறியச்செய்கிறது. ஆம் பவுல் நம்மை மண்பாண்டம் என்று அழைக்கிறார். ஒரு சிறிய கல்லினாலும் அது உடையக்கூடும்.\nஇரண்டாவது, அது நம் தேவனையே சார்ந்துக்கொள்ள நம்மை ஏவுகிறது. அதில் கடந்துப் போகிற ஒவ்வொரு விசுவாசியும் தாவீதைப்போல ‘நான் உபத்திரவப்பட்டது நல்லது, அதினால் உமது பிரமானங்களை கற்றுக்கொள்கிறேன்’ என்று சொல்லக்கூடியவனய் இருப்பான். மேலும் அது நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்த உதவுகிறது. நம்மை தேவன் விடுவிக்கும்போது, அவருடைய நாமம் மகிமைப்பட அது ஏதுவாய் இருக்கிறது. அப்போது நாமக்கும் பாடுகளைக்குறித்து முறுமுறுக்காமல் பவுலைப்போல ‘என்பலவீனங்களைக் குறித்தும் மேன்மை பாராட்டுவேன்’ என்று சொல்லக்கூடும். கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒவ்வொரு சம்பவத்திற்கும் அர்த்தம் உண்டு.\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\nவேதப்பாடம் | ரோமர் | தேவனின் அளவற்ற ஈவு\nவேதப்பாடம் | ரோமர் | தேவனின் அளவற்ற ஈவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/aug/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3213978.html", "date_download": "2020-05-28T01:46:51Z", "digest": "sha1:Y3OV2KZSS3NAJ27KJJ4UJCBA3J6V366U", "length": 7732, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருக்குறள் உலகம் கல்விச் சாலை திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nதிருக்குறள் உலகம் கல்விச் சாலை திறப்பு\nகோவை, சாய்பாபா காலனியில் திருக்குறள் உலகம் கல்விச் சாலை தொடங்கப்பட்டுள்ளது.\nகோவையைச் சேர்ந்த கி.கணேசன், திருக்குறள் உலகம் கல்விச் சாலை அமைப்பின் மூலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திருக்குறள் வழியில் ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகிறார்.\nஇந்த நிலையில், திருக்குறள் உலகம் கல்விச் சாலையின் அலுவலகம் திறப்பு விழா கோவையில் அண்மையில் நடைபெற்றது. சாய்பாபா காலனி, பாரதி பார்க் 2 ஆவது குறுக்குச் சாலையில் அமைந்துள்ள இந்த மையத்தில் இனி திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.\nதிறப்பு விழாவில், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ந.மார்க்கண்டன், சூலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆஸ்ரம செயலர் சுவாமி கேசவானந்தா, பேராசிரியர் மா.அருணாச்சலம், சிபி ஐ.ஏ.எஸ். அகாதெமியின் இயக்குநர் அரங்க கோபால், பாரதியார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் சு.ஆனந்தவேல், பள்ளிக் கல்வித் துறை அலுவலர் அ.சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருக்குறள் உலகம் கல்விச் சாலையின் நிறுவனர் கி.கணேசன் நன்றி கூறினார்.\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/01/2011-657.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1306866600000&toggleopen=MONTHLY-1325356200000", "date_download": "2020-05-28T02:36:17Z", "digest": "sha1:YBXODPXU4MCG3AOUL2G5HQAXGL3ZXPEX", "length": 13771, "nlines": 150, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "2011ல் 657 புதிய மாடல்கள்", "raw_content": "\n2011ல் 657 புதிய மாடல்கள்\nஇந்திய மொபைல் சாதனங்கள் சந்தையில், 2011 ஆம் ஆண்டு 657 புதிய மொபைல் சாதன மாடல்களைப் பெற்றது. இந்த எண்ணிக்கை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களையும் சேர்த்த தாகும்.\nமொபைல் பயன்படுத்தும் ஏறத்தாழ 89 கோடி வாடிக்கையாளர்கள் தேர்ந் தெடுக்க, அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் மொபைல் மாடல் போன்கள் இருந்தன.\nரூ.1,800 விலையில் வெளியான சாதாரண மொபைல் முதல், ரூ.49,000 என்ற விலையில் வெளியான ஐ-போன் 4எஸ் வரை, அனைவருக்கும் ஏற்ற மொபைல் சாதனங்கள் கிடைத்தன. டேப்ளட் பிசிக்களையும் சேர்த்து 657 சாதனங்கள் வெளியாகின.\nவெளியான சாதனங்களில், மிக அதிகமான சாதனங்கள் ஜாவா சிஸ்டத்தில் இயங்கு பவையாக இருந்தன. இந்த ���ிஸ்டத்தில் இயங்கும் புதிய நவீன வசதிகள் அறிமுகப் படுத்தப்பட்டன. இணைய பிரவுசிங், பதிந்தே கொடுக்கப்பட்ட அப்ளிகேஷன் கள், கூடுதல் திறன் கொண்ட கேமராக்கள், தொடுதிரைகள், மேப்களைக் காட்டும் வசதி என இவற்றை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.\nஜாவா சிஸ்டத்திற்கு அடுத்தபடியாக, ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட மொபைல் சாதனங்கள் அதிக எண்ணிக்கையில் வெளி வந்தன. அடுத்தபடியாக, நோக்கியாவின் எஸ்40, அன்னா மற்றும் சிம்பியன் இணைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தன.\nஇவை கொண்டு வெளிவந்த நோக்கியாவின் புதிய மாடல் போன்கள் 13. அடுத்ததாக ஐ.ஓ.எஸ். மற்றும் பிளாக்பெரி நான்காவது இடத்தைக் கொண்டன. ஆப்பிள் மற்றும் பிளாக்பெரி நிறுவனங்கள் தலா ஏழு புதிய மாடல்களை அறிமுகப் படுத்தின.\nஅண்மைக் காலத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில் நுழைந்த விண்டோஸ் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. சாம்சங் தன்னுடைய படா ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ஒரே ஒரு மாடலை வெளியிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.\n2011ல் வெளியான மொபைல் போன் புதிய மாடல்களைக் நிறுவனங்கள் அடிப்படையில் கணக்கில் கொண்டால், மேக்ஸ் மொபைல்ஸ் நிறுவனமே அதிக எண்ணிக்கையில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 52 புதிய மாடல்களை வெளி யிட்டது.\nஅடுத்த இடத்தில் பிளை மொபைல்ஸ் 41 மாடல்களுடன் இருந்தது. இதில் ஒரு டேப்ளட் பிசியும் அடக்கம். தன் இடத்தை உறுதியாகத் தக்க வைக்க போராடி வெற்றி கண்ட சாம்சங், 39 மாடல்களுடன் அடுத்த இடத்தைப் பிடித்தது.\nஇதே இடத்தை ஸ்பைஸ் (எஸ் மொபிலிட்டி) நிறுவனமும் அதே எண்ணிக்கையில் புதிய மாடல்களை வெளியிட்டுக் கொண்டுள்ளது. வீடியோகான் மற்றும் கார்பன் மொபைல்ஸ் நிறுவனங்கள் தலா 35 மாடல்களை வெளியிட்டு அடுத்த இடத்தைப் பிடித்தன. இந்திய நிறுவனமான இன்டெக்ஸ் 26 மாடல்களை வெளியிட்டது.\nஇந்தியாவின் முதல் புரஜக்டர் போனான ஐ.என்.8809 மாடலை இந்நிறுவனம் வெளியிட்டு பெயர் பெற்றது. மைக்ரோமேக்ஸ் 23 மாடல்களைக் கொண்டு வந்தது. அடுத்து பீடெல் இடத்தைப் பிடித்தது. எல்.ஜி. 17, ஓனிடா 16 மாடல்களை வெளியிட்டு முறையே எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களைப் பெற்றன.\nமுதல் முதலாக தனது இரட்டை சிம் போனை வெளியிட்ட நோக்கியா மற்றும் சீன நிறுவனமான ஹூவே தலா 15 புதிய மாடல்களுடன் பத்தாவது இடத்தைப் பிடித்தன. ஜி ஃபைவ் மற்றும் ரெட் நிறுவனங்கள் தலா 14 மாடல்களைய���ம், சோனி எரிக்சன் 13, எச்.டி.சி. மற்றும் ஏர்போன் 12 மாடல்களையும் வெளியிட்டன.\nஇரண்டு சிம் இயக்கம், 3 ஜி சேவை, மொபைல் போன் ஒன்றின் சராசரி விலை குறைவு ஆகிய மூன்று காரணங்கள் சென்ற ஆண்டில் மொபைல் போன்கள் விற்பனைக்கு முதன்மை காரணங்களாக இருந்தன.\nதங்களுடைய விற்பனையாளர்கள், ஸ்டாக்கிஸ்ட்டுகள், டீலர்களுடன் நல்ல மார்ஜின் தரும் விற்பனை ஒப்பந்தத்தினை மேற்கொண்டதாலும், விலை ஒன்றையே பிரதானமாகக் கொண்டு இந்திய வாடிக்கையாளர்கள் இயங்குவதனைப் புரிந்து கொண்டதாலும், இந்திய நிறுவனங்கள் பல புதிய மாடல்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி, நல்ல வர்த்தகத்தினை மேற்கொண்டனர்.\nஅதே நேரத்தில், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் புதிய வசதிகளைக் கொண்டு வெளியான ஸ்மார்ட் போன்களும் தங்கள் விற்பனையை அதிகப்படுத்திக் கொண்டன.\n2012 ஆம் ஆண்டிலும் மொபைல் போன் விற்பனை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும். பெரிய நகரங்களில் இது அதிக பட்ச எல்லையைத் தொட்டுவிட்டதால், கூடுதல் விற்பனை இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களிலேயே இருக்கும்.\nமாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு\nஎக்ஸெல் - ஷார்ட்கட் கீகள்\nலேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க\nஅதிக பயனுள்ள ரெஜிஸ்டரி கிளீனர்கள்\nஆபீஸ் 2010ல் பழைய மெனு\nஎஸ் மொபிலிட்டியின் புதிய மொபைல்\nமொபைல் வழி பணம் செலுத்துதல்\nஎக்ஸெலில் செல்களை இணைத்து நீளமான செல் அமைக்க\nகம்ப்யூட்டர் கேம்ஸ் அணுகும் முறை\nபைல்களைச் சுருக்க இலவச புரோகிராம்கள்\nமீண்டும் பேஸ்புக் ராம்நிட் வைரஸ்\nவிண்டோஸ் 7 வேகமாக இயங்க\nபவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் - டிப்ஸ்\nமேஸ்ட்ரோ பட்ஜெட் டச்ஸ்கிரீன் மொபைல்\nசி கிளீனரின் புதிய பதிப்பு 3.14.1616\n2012ல் சவாலைச் சந்திக்குமா மைக்ரோசாப்ட்\n2011ல் 657 புதிய மாடல்கள்\nகல கல பனி விழும் கூகுள் தளம்\nஇரண்டு சிம் புரஜக்டர் போன்\nகம்ப்யூட்டர் நலமாக இயங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை...\n2012ல் டேப்ளட் பிசி சந்தை\nபயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட\nபுதிய கூகுள் குரோம் பிரவுசர் 16\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/shaivism_books/panniru_thirumurai/thirumurai10.html", "date_download": "2020-05-28T01:00:09Z", "digest": "sha1:GM2HXGC2WYDFHIHUZQMRFOS6BVDQGZ63", "length": 5696, "nlines": 59, "source_domain": "www.diamondtamil.com", "title": "பத்தாம் திருமுறை - பன்ன���ரு திருமுறை - தந்திரம், திருமுறை, நூல்கள், திருமந்திரம், பன்னிரு, பத்தாம், ஆகமம், இலக்கியங்கள், திருமூலர், உடையது", "raw_content": "\nவியாழன், மே 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபத்தாம் திருமுறை - பன்னிரு திருமுறை\nதிருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது.மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது.\nதிருமூலர் அருளிய திருமந்திரம் .\n2. - முதல் தந்திரம் (113-336)\n3. - இரண்டாம் தந்திரம் (337-548)\n4. - மூன்றாம் தந்திரம் (549-883)\n5. - நான்காம் தந்திரம் (884-1418)\n6. - ஐந்தாம் தந்திரம் (1419-1572)\n7. - ஆறாம் தந்திரம் (1573-1703)\n8. - ஏழாம் தந்திரம் (1704-2121)\n9. - எட்டாம் தந்திரம் (2122-2648)\n10. - ஒன்பதாம் தந்திரம் (2649-3047)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபத்தாம் திருமுறை - பன்னிரு திருமுறை, தந்திரம், திருமுறை, நூல்கள், திருமந்திரம், பன்னிரு, பத்தாம், ஆகமம், இலக்கியங்கள், திருமூலர், உடையது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/23711/", "date_download": "2020-05-28T02:01:04Z", "digest": "sha1:SKTC233CSE42YKKWPTWAT4IPTVBRTDWI", "length": 6699, "nlines": 114, "source_domain": "adiraixpress.com", "title": "ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் குடியரசு தின விழா!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் குடியரசு தின விழா\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் குடியரசு தின விழா\nநாடு முழுவதும் இன்று 70வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.\nஇவ்விழாவிற்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி MSM. முஹம்மது அபூபக்கர் தலைமை வகிக்க, சங்கத்தின் துணைத்தலைவர் ஹாஜி A.M. மன்சூர் அவர்கள் முன்னிலை வகித்தார்.\nமுன்னதாக இவ்விழாவின் தொடக்கத்தில் M.S. சஹல் கிராத் ஓதிய பின், SISYA வின் தலைவர் S.அஹமது அனஸ் வரவேற்புரை ஆற்றினார்.\nபின்னர் நாட்டின் தேசிய கொடியினை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் ஹாஜி MSM. முஹம்மது அபூபக்கர் ஏற்றி வைத்ததும் இவ்விழாவில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர். அ. அன்பழகன் MBBS,DCH, மற்றும் காதிர் முஹைதீன் பள்ளி முன்னால் தலைமையாசிரியர் ஹாஜி SKM. ஹாஜா முஹைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.\nஷம்சுல் இஸ்லாம் சங்க இணைச் செயலர் ஹாஜி A.அப்துல் ரஹீம் அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப் பண் மற்றும் து ஆவுடன் இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது.\nஷம்சுல் இஸ்லாம் சங்க குடியரசு தின நிகழ்ச்சியை MF.முஹம்மது சலீம் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/10/Mahabharatha-Vanaparva-Section299.html", "date_download": "2020-05-28T00:40:27Z", "digest": "sha1:6FQZ5FZLWEKMYJSQODTVBZXOS5L7OEJP", "length": 33297, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கர்ணனை மீண்டும் எச்சரித்த சூரியன்! - வனபர்வம் பகுதி 299", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகர்ணனை மீண்டும் எச்சரித்த சூரியன் - வன��ர்வம் பகுதி 299\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nகுண்டலங்களையும் கவசத்தையும் இந்திரனுக்குக் கொடுத்துவிடாதே என்று மீண்டும் கர்ணனை எச்சரித்த சூரியன்...\nசூரியன் {கர்ணனிடம்} சொன்னான், “ஓ கர்ணா, உனக்கும், உனது நண்பர்களுக்கும், உனது மகன்களுக்கும், உனது மனைவியருக்கும், உனது தந்தைக்கும், உனது தாய்க்கும் தீங்கிழைக்கும் எதையும் செய்துவிடாதே; ஓ கர்ணா, உனக்கும், உனது நண்பர்களுக்கும், உனது மகன்களுக்கும், உனது மனைவியருக்கும், உனது தந்தைக்கும், உனது தாய்க்கும் தீங்கிழைக்கும் எதையும் செய்துவிடாதே; ஓ உயிரைத் தாங்கியிருப்பவர்களில் சிறந்தவனே {கர்ணா}, மனிதர்கள், தங்கள் உடல்களைத் தியாகம் செய்ய விரும்பாமலே, (இவ்வுலகில்) புகழையும், சொர்க்கத்தில் நீடித்த புகழையும் விரும்புகிறார்கள். ஆனால், .நீயோ உனது உயிரைச் செலவு {தியாகம்} செய்து சாகாப்புகழை விரும்புகிறாய் ஆதலால், சந்தேகமற அவள் {புகழ்} உனது உயிரைப் பறிப்பாள். ஓ உயிரைத் தாங்கியிருப்பவர்களில் சிறந்தவனே {கர்ணா}, மனிதர்கள், தங்கள் உடல்களைத் தியாகம் செய்ய விரும்பாமலே, (இவ்வுலகில்) புகழையும், சொர்க்கத்தில் நீடித்த புகழையும் விரும்புகிறார்கள். ஆனால், .நீயோ உனது உயிரைச் செலவு {தியாகம்} செய்து சாகாப்புகழை விரும்புகிறாய் ஆதலால், சந்தேகமற அவள் {புகழ்} உனது உயிரைப் பறிப்பாள். ஓ மனிதர்களில் காளையே {கர்ணா}, இவ்வுலகில், தந்தை, தாய், மகன், பிற உறவினர்கள் ஆகியோர் உயிருடனிருப்பவர்களுக்கே பயனளிப்பவர்களாக இருக்கிறார்கள். ஓ மனிதர்களில் காளையே {கர்ணா}, இவ்வுலகில், தந்தை, தாய், மகன், பிற உறவினர்கள் ஆகியோர் உயிருடனிருப்பவர்களுக்கே பயனளிப்பவர்களாக இருக்கிறார்கள். ஓ மனிதர்களில் புலியே {கர்ணா}, மன்னர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களது பராக்கிரமம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இதை நீ புரிந்து கொண்டாயா மனிதர்களில் புலியே {கர்ணா}, மன்னர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களது பராக்கிரமம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இதை நீ புரிந்து கொண்டாயா ஓ பெரும் பிரகாசம் கொண்டவனே {கர்ணா}, உயிருடன் வாழ்பவர்களுக்குப் புகழ் நன்மையைச் செய்யும் உடல்கள் சாம்பலாக்கப்பட்ட இறந்தவர்களுக்கு, புகழால் என்ன பயன்\nஇறந்து போனவன் புகழைக் கண்டு மகி�� முடியாது. உயிரோடிருப்பவனே அதுகுறித்து மகிழ முடியும். இறந்து போனவனின் புகழ் என்பது சடலத்தின் கழுத்தில் இருக்கும் மலர்கள் நிறைந்த மாலைக்கு ஒப்பானது. நீ என்னை மதித்து வழிபடுபவன் ஆதலால், உனது நன்மைக்காக இதைச் சொல்கிறேன். என்னை வழிபடுபவர்கள் எப்போதும் என்னால் பாதுகாக்கப்படுகிறார்கள். உன்னிடம் நான் பேசுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும் ஓ வலிய கரங்கள் கொண்டவனே {கர்ணா}, பெரும் மதிப்புடன் இவன் {கர்ணன்} நம்மை வணங்குகிறான் என்று மீண்டும் நினைத்தே, நான் உன் மீது அன்பால் ஈர்க்கப்பட்டேன். எனவே, என் வார்த்தைகளின் படி நடந்து கொள்\nஇது தவிர, விதியால் விதிக்கப்பட்ட ஓர் ஆழமான மர்மம் இவை அனைத்திலும் இருக்கிறது. எந்தவிதமான அவநம்பிக்கையும் இன்றி நீ செயல்படு ஓ மனிதர்களில் காளையே {கர்ணா}, தேவர்களுக்கு ரகசியமான இது குறித்து நீ அறிவது தகுந்தது அல்ல. எனவே, நான் அந்த ரகசியத்தை உனக்கு வெளிப்படுத்தவில்லை. எனினும், குறித்த நேரத்தில் நீ புரிந்து கொள்வாய். நான் ஏற்கனவே சொன்னதைத் திரும்பச் சொல்கிறேன். ஓ ராதையின் மகனே {கர்ணா}, எனது வார்த்தைகளை உனது இதயத்தில் நிறுத்து ராதையின் மகனே {கர்ணா}, எனது வார்த்தைகளை உனது இதயத்தில் நிறுத்து வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} அவற்றை {குண்டலங்களையும் கவசத்தையும்} உன்னிடம் கேட்கும்போது, நீ அவனுக்கு {இந்திரனுக்கு} உனது குண்டலங்களைக் கொடுத்துவிடாதே\n பெரும்பிரகாசம் கொண்டவனே {கர்ணா}, நீ உனது குண்டலங்களுடன் இருக்கும்போது, தெளிந்த வானில் இருக்கும் விசாக நட்சத்திரத்து சந்திரன் போல அழகாக இருக்கிறாய் {உயிருடன்} வாழும் ஒருவனுக்கே, புகழ் பலனளிக்கும் என்பதை அறிந்து கொள். எனவே, தேவர்களின் தலைவன் {இந்திரன்} காது குண்டலங்களைக் கேட்கும்போது, ஓ {உயிருடன்} வாழும் ஒருவனுக்கே, புகழ் பலனளிக்கும் என்பதை அறிந்து கொள். எனவே, தேவர்களின் தலைவன் {இந்திரன்} காது குண்டலங்களைக் கேட்கும்போது, ஓ மகனே {கர்ணா}, நீ அவனிடம் {அதற்கு} மறுக்க வேண்டும் மகனே {கர்ணா}, நீ அவனிடம் {அதற்கு} மறுக்க வேண்டும் பலவிதமான காரணங்கள் பொதிந்த பதில்களை நீ திரும்பத் திரும்பச் சொல்வதால், ஓ பலவிதமான காரணங்கள் பொதிந்த பதில்களை நீ திரும்பத் திரும்பச் சொல்வதால், ஓ பாவமற்றவனே {கர்ணா}, காது குண்டலங்களை அடைய நினைக்கும் தேவர்கள் தலைவனின் {இந��திரனின்} ஆவல் அகலும்.\nஇனிமை மற்றும் மரியாதை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட ஆழ்ந்த சிந்தனைக்குரிய காரணங்கள் நிறைந்த பதில்களை வலியுறுத்திச் சொல்லி புரந்தரனின் நோக்கத்தை நீ அகற்றுவாயாக. ஓ மனிதர்களில் புலியே {கர்ணா}, தன் இடது கையாலும் வில்லை வளைக்கும் திறன் பெற்றவனுக்கு {அர்ஜுனனுக்கு} எப்போதும் நீ சவால் விடுவாய். மேலும் வீரனான அர்ஜுனனும் போரில் உன்னுடன் நிச்சயம் மோதுவான். {கர்ணா} நீ உனது காது குண்டலங்களுடன் இருக்கும்போது, இந்திரனே அர்ஜுனனின் துணைக்கு வந்தாலும், அவனால் {அர்ஜுனனால்} உன்னைப் போரில் வீழ்த்த முடியாது. எனவே, ஓ மனிதர்களில் புலியே {கர்ணா}, தன் இடது கையாலும் வில்லை வளைக்கும் திறன் பெற்றவனுக்கு {அர்ஜுனனுக்கு} எப்போதும் நீ சவால் விடுவாய். மேலும் வீரனான அர்ஜுனனும் போரில் உன்னுடன் நிச்சயம் மோதுவான். {கர்ணா} நீ உனது காது குண்டலங்களுடன் இருக்கும்போது, இந்திரனே அர்ஜுனனின் துணைக்கு வந்தாலும், அவனால் {அர்ஜுனனால்} உன்னைப் போரில் வீழ்த்த முடியாது. எனவே, ஓ கர்ணா, நீ போர்க்களத்தில் அர்ஜுனனை வீழ்த்த விரும்பினால், இந்த உனது அழகிய காது குண்டலங்கள் உன்னால் இந்திரனுக்குக் கொடுக்கப்படக்கூடாது\" என்றான் {சூரியன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: கர்ணன், சூரியன், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரச���னன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதக��்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் ம���்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/04/07/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2/", "date_download": "2020-05-28T01:02:51Z", "digest": "sha1:SXBZS6KNUFMA4EFWYY6YSH6YGU633SD7", "length": 8779, "nlines": 207, "source_domain": "sathyanandhan.com", "title": "கலிபோர்னியா- வீடு மாற்றுவது என்பது முற்றிலும் கருவிகளால் ஒழுங்காவது -2 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கலிபோர்னியா- வீடு மாற்றுவது என்பது முற்றிலும் கருவிகளால் ஒழுங்காவது -1\nகாவிரி விவகாரம் – ஹிந்துத்வா அரசியலின் முகத்திரையைக் கிழிப்பது →\nகலிபோர்னியா- வீடு மாற்றுவது என்பது முற்றிலும் கருவிகளால் ஒழுங்காவது -2\nPosted on April 7, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபுதிய வீட்டில் நாம் புகைப்படங்கள் மற்றும் கலைப் படங்களை மாட்ட ஆணிகள் அடிக்க வேண்டும் இல்லையா கலிபோர்னியா வீடுகள் மரத்தால் தான் அமைக்கப் படுபவை. எனவே சிறிய ஆணிகள் அடிக்க எந்தத் தடையும் இல்லை.\nபுகைப்படங்களில் மஞ்சள் நிறத்தில் நாம் காணும் கருவி நான் முதல் முதலாகக் கண்டது. அதை வைத்துத் தான் அந்த இடத்தில் குடி நீர்க் குழாயோ, மின்சாரம் அல்லது தொலைபேசி இணைப்புக் கம்பிகள் உள்ளடக்கிய குழாயோ, ஆணி அடிக்க விரும்பும் இடத்தில் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்கிறார்கள். பின்��ரே அதைப் பயன் படுத்தி அவர்கள் ஆணிகளை அடிக்கிறார்கள். மற்றொரு சாதனம் மட்டம் பார்ப்பது. அது நம்மிடம் உண்டு. ஒரு குண்டு கயிற்றின் அடியில் தொங்கவிடப் பட்டதாக இருக்கும். இது அதே போன்றது ஆனால் சிறிய வடிவில் துல்லியமாகச் செய்வது. நேரம் குறிப்பிட்டு அந்த நேரத்தில் வந்து நிபுணத்துவத்துடன் செய்து முடிக்கிறார்கள்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in காணொளி, தொடர் கட்டுரை and tagged அமெரிக்கப் பயணம், கலிபோர்னியா, வீடு மாற்றுவது. Bookmark the permalink.\n← கலிபோர்னியா- வீடு மாற்றுவது என்பது முற்றிலும் கருவிகளால் ஒழுங்காவது -1\nகாவிரி விவகாரம் – ஹிந்துத்வா அரசியலின் முகத்திரையைக் கிழிப்பது →\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_12,_2012", "date_download": "2020-05-28T02:42:01Z", "digest": "sha1:55RO722OOVEJYJOISULMYUYKBUV25YO2", "length": 4582, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:செப்டம்பர் 12, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:செப்டம்பர் 12, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:செப்டம்பர் 12, 2012\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:செப்டம்பர் 12, 2012 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:செப்டம்பர் 11, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொக��)\nபகுப்பு:செப்டம்பர் 13, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/செப்டம்பர்/12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/செப்டம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87_30,_2017", "date_download": "2020-05-28T02:31:51Z", "digest": "sha1:7K6WSRDJXEDYKRBQYY5UE52NTFDR4766", "length": 4266, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மே 30, 2017\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மே 30, 2017\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மே 30, 2017\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மே 30, 2017 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மே 29, 2017 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2017/மே/30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2017/மே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-28T02:45:26Z", "digest": "sha1:7W7SPJW2WV2QOSKL5QNUDF2BVIHTS5ZK", "length": 15732, "nlines": 221, "source_domain": "tamil.samayam.com", "title": "காவேரி மேலாண்மை போராட்டம்: Latest காவேரி மேலாண்மை போராட்டம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிச்சைக்காரன் 2 கதை பற்றி விஜய் ஆன்டனி ப...\nAjith பேயாட்டம் ஆடும் கொரோ...\nகொரோனா வைரஸ் படம்: லாக் டவ...\nகொரோனா: தமிழ்நாடு தொடும் புது புது உச்சங...\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு...\nபோதையைப் போட்டு, போலீசை அட...\nஇப்போ தெரியுதா ஜெயலலிதா வா...\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழும...\nவெற்றி பெற தேவை தெளிவு; தன...\nபேட்ட ரஜினி ஸ்டைலில் ஆர்சி...\nசூப்பர் பாஜீ... என்ன பில்ட...\n5வது ஊரடங்கு அறிவிக்க போறாங்க���ா\n600 நாட்கள் வேலிடிட்டி கொண...\nரியல்மி 6s அறிமுகம்: ஒரு ம...\nமி இயர்போன்ஸ் 2: அன்பாக்ஸி...\nரெட்மி X ஸ்மார்ட் டிவி வில...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந்த தாய் மகன் ம...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nசென்னையை சுத்தம் செய்யும் ...\nவெறும் கையால் பாம்பை பிடித...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்டுட்டு ஜாலியா ...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nமுயற்சி செய்தேன், இனியும் முடியாது: சாகு...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nகடிதம் எழுதி வைத்துவிட்டு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nநாளை 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nநாளை 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சிகள் போராட்டம்: ஆளுநரை சந்தித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்\nநாளை எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தவுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார்.\nமுழு அடைப்பு போராட்டம்: உயரதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை\nநாளை எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தவுள்ள நிலையில், தமிழக முதல்வர் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.\nஇது தான்யா பந்த்: போர்க்களமாக மாறி தமிழகமே ஸ்தம்பிக்கும்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (5ம் தேதி வியாழக்கிழமை) திமுக உள்பட மற்ற எதிர்க்கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்த உள்ளனர்.\nகாவிரி, ஸ்டெர்லைட் விவகாரம்: 8ம் தேதி போராட்டம்: நடிகர் சங்கம்\nகாவிரி மற்றும் ஸ்டெர்லைட் ஆலை பி���ச்சனையை வலியுறுத்தி வரும் 8ம் தேதி நடிகர் சங்கம் கண்டன அறவழிப்போராட்டம் நடத்தயிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகாவேரி மேலாண்மை, ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக களமிறங்கிய நடிகர் சங்கம்\nகாவேரி மேலாண்மை, ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவு தரும் வகையில் தற்போது நடிகர் சங்கம் களமிறங்கியுள்ளதாக நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் கூறியுள்ளார்.\n120 அடி ஆழம், 12 மணி நேர போராட்டம் - ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு\nராஜீவ் காந்தி மருத்துவமனை: கொரோனாவால் தலைமை செவிலியர் மரணம்\nகொரோனா: உலகம் முழுக்க இன்றைய நிலவரம் என்ன\nகட்டுமான பணியில் பயங்கரம்; குழந்தைகள் பலியானதால் அதிர்ச்சி - பின்னணி என்ன\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்டுட்டு ஜாலியா வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க\nகொரோனா: தமிழ்நாடு தொடும் புது புது உச்சங்கள்\nகொரோனா மருத்துவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் பயங்கர தீ - பதற்றத்தில் மும்பை\nபோர் போட்டா தண்ணீர் கிடைக்கல, கேஸ் வருது... அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள்\nபாம்புடன் வந்த கிராம மக்கள்: அரசு மருத்துவமனையில் பரபரப்பு\nநாளை முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளித்து முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-28T01:47:09Z", "digest": "sha1:VAWOYOILUIKG6QKOW4UX5YHZZEGUKVAY", "length": 15953, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "அதர்வம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 5\n[ 8 ] அந்தியிருளத் தொடங்கிய வேளையில் தண்டகாரண்யத்தின் நடுவே ஓடிய மதுவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் உருண்ட மலைப்பாறை ஒன்றின்மேல் அமர்ந்திருந்த பிச்சாண்டவர் தன்னருகே ஈச்ச ஓலை பின்னிய தழையாடையை இடையில் அணிந்து தரையில் கைகட்டி அமர்ந்திருந்த வைசம்பாயனனிடம் சொன்னார். “வடக்கே இன்று அந்த குருநிலை தாருகவனம் என்றழைக்கப்படுகிறது. அதில் அத்ரிமுனிவர் நிறுவிய கிராதமூர்த்தியின் சிவக்குறியைச் சூழ்ந்து கல்லால் ஆன ஆலயம் ஒன்று எழுந்துள்ளது. அறுவகை சைவநெறியினருக்கும் அவ்விடம் முதன்மையானது. அதனருகே ஓடும் சுகந்தவாகினியில் நீராடி …\nTags: அதர்வம், அத்ரி, அபிசாரவேள்வி, அஸ்வகர், கனகர், கருணர், கிராதன், சுகந்தவாகினி, சூத்ரகர், சௌகந்திகம், தண்டகாரண்யம், தாருகவனம், பிச்சாண்டவர், மகாகாளர், மதுவாகினி, வைசம்பாயனன்\nஅன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு. வணக்கம். தங்கள் அதர்வம் வாசித்தேன். காட்சிகளைக் கண்முன் நேரடியாக நிறுத்தியுள்ளீர்கள். யாகசாலை கண்முன் நிற்கிறது. அதர்வ வேதத்தினைப் பற்றிய செய்திகளும் அருமையாகத் தொகுத்துள்ளீர்கள். எனக்கு ஒரு சில சந்தேகங்கள் இதில் உள்ளன . ஒன்று மஹா பாரதக்கதைப்படி துருபதன் குரு குலம் அழிய வரம் வேண்டினானா அல்லது அர்ஜுனனை மணக்க மகள் வேண்டினானா. இரண்டு துருபதன் செய்வித்தது அபிசார வேள்வி என்பதற்கு மாபாரதத்தில் குறிப்புகள் உண்டா. அன்புடன் கனகராஜ் மிசோரம் அன்புள்ள …\nTags: அதர்வம், சிறுகதை., யானை டாக்டர், வாசகர் கடிதம்\nஅன்பின் ஜெ.எம்., துருபதன் கன்னியின் பிறப்பு பற்றி ஓரளவு படித்திருந்தாலும் இத்தனை உக்கிரமாக-அழிவுக்காகவே ஆக்கப்படும் ஒரு சக்தியின் தோற்றுவாயை,அதன் பின்னணியைத் தங்கள் எழுத்தில்..வருணனையில் விரிவாகப் படிக்கையில் ஒருகணம் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றுவிட்டன. அதர்வம் (அதர்வண வேதம்)அழிவுக்கு உதவுகிறது என்று தெரிந்தும் அதை விடாமல் பயன்படுத்த முயலுவது – பயன்படுத்துவது…அணு சக்தியைப்போல அழிவின் மீது மனிதனுக்கு உள்ள மாயக் கவர்ச்சிகளில் ஒன்று எனக் கொள்ளலாமா..(பத்மவியூகத்தில் போர் பற்றி நீங்கள் சொன்னது போல..) வஞ்சம் தீர்க்கும் வெறி தன் சுய …\nTags: அதர்வம், சிறுகதை., வாசகர் கடிதம்\nஆசிரியருக்கு, புலன்கள் உணரும் அழகெல்லாம் போகத்தின் விதை விரிவே. போகங்களெல்லாம் தீதின் விதை விரிவே. தீது வளர்தலின்,பரவலின்,பன்னிற முகம் காட்டலின் இயக்கு சக்தி. தீது உயிரினத்தின் அத்தியாவசியம்,பிரபஞ்சத்தினது கூட. வேகமும் எதிர்பாராத் திடீர் திருப்பமுமாக அறிமுகமாகும் ஒளியின்,அழகின்,அழிவின் வடிவாக ஊழில் பிறக்கும் திரௌபதி. தட்டில் அவளின் முகம் பார்க்கும் ஆவலில் கதா பாத்திரங்களின் தோள்களின் பின்னால் எம்பிக்கொண்டு இருக்கை நுனியில் வாசகன். ஏற்கனவே துருபதன் யாஜனை சந்திக்கும் முன் (அந்த மனிதர் ஓர் உலர்ந்த வவ்வால் போலிருந்தார்) …\nTags: அதர்வம், சிறுகதை., வாசகர் கடிதம்\nஅதர்வம் கதை உங்கள் மகாபாரதக்கதைகளில் உள்ள தத்துவ தரிசனமும் அழகியலும் கலந்த படைப்பு. கதையின் எடுப்பும் போக்கும் உருவாக்கி வந்த எதிர்பார்ப்பு சட்டென்று திசைதிரும்பி அதிரச்செய்த��ு. குரோதத்தின் மனித உருவாகவும் அழிவுதேவதையாகவும் ஒரு குழந்தை என்னும்போது நம் மனதில் எழக்கூடிய சித்திரமே வேறு. ஆனால் கதையில் அதி திறந்துகொண்டதும் என்ன இது என்ற திகைப்பும், ஆமாம் அப்படித்தானே என்ற எண்ணமும், தொடர்ந்து பலவகையான மனக்கொந்தளிப்புகள்ம் ஏற்பட்டன. அழிவுதேவதைதான். ஆனால் பேரழகு கொண்டவள். அதுகூட பரவாயில்லை. அழிவின் அழகு …\nTags: அதர்வம், சிறுகதை., வாசகர் கடிதம்\nஅருகர்களின் பாதை 24 - ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு\nகோகுலரமணனின் கதை- ஓர் உரையாடல்\nகல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொ��ரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-28T02:17:53Z", "digest": "sha1:V2E5PSPTYNZORRGKP6LITIMGWXXFPSER", "length": 8798, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிவதன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 87\nபகுதி பதினேழு : புதியகாடு [ 6 ] மீண்டும் சதசிருங்கத்திற்கு திரும்பும்போது மாத்ரி கருநிறைந்திருந்தாள். குந்தியின் கைககளைப்பிடித்தபடி பீமன் நடந்து வந்தான். மூன்று வயதே ஆகியிருந்தாலும் அவன் குந்தியின் இடையளவுக்கு வளர்ந்திருந்தான். ஏழுமாதத்திலேயே அவன் எழுந்து நடக்கவும் மலைப்பாறைகளில் தொற்றி ஏறவும் தொடங்கியதைக்கண்டு மாண்டூக்யர் “சூதர்களிடம் பிரம்மன் விளையாடுகிறான். அவர்களுக்கு தங்கள் சொல்லினால் பிரம்மனுடன் போட்டியிடுவதாக ஓர் எண்ணம். இத்தகைய ஒருவனை அவர்கள் மக்கள் நம்பும்படி எப்படி பாடப்போகிறார்கள் என்று அவன் மண்ணை நோக்கி புன்னகைசெய்கிறான்” …\nTags: அனகை, காந்தாரி, குந்தி, சதசிருங்கம், சிவதன், பாண்டு, பீமன், புஷ்பவதி, மாண்டூக்யர், மாத்ரி\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -16\nதங்கத்தின் மணம், குருவி -கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 32\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/197372?ref=archive-feed", "date_download": "2020-05-28T01:38:28Z", "digest": "sha1:CR2OBH56UJYRER4AQ3ZAT53IGX42MM75", "length": 7741, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தம்பியின் நிறுவனம் திவால் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தம்பியின் நிறுவனம் திவால்\nமுகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் தன்னை திவால் ஆனதாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஇந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானிக்கு சொந்தமானது ரிலையன்ஸ் நிறுவனம்.\nஅந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் கம்யூனிகேசன் பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்காக, கம்பெனிக்கு சொந்தமான சொத்துகளை விற்க கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 2-ந் திகதி முடிவு செய்யப்பட்டது. 18 மாதங்கள் ஆன பிறகும், சொத்துகளை விற்க முடியவில்லை.\nஇதனால், கடன் கொடுத்தவர்களுக்கு சிறிதளவு கூட திருப்பி செலுத்த முடியவில்லை.\nஇந்நிலையில், இதுபற்றி கம்பெனியின் இயக்குனர்கள் குழு வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியது.\nஅதில், கம்பெனியை திவால் ஆனதாக அறிவிக்க மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டது.\nஇதுதான், நிர்ணயிக்கப்பட்ட 270 நாட்கள் கால அளவுக்குள் விரைவான கடன் தீர்வுக்கு உகந்த வழிமுறை ஆகும் என கூறப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/meizu-metal-2-rumours", "date_download": "2020-05-28T02:08:39Z", "digest": "sha1:GSZBOPH25HVFD2XVQ7MJTM3HH4XV5RPH", "length": 7791, "nlines": 92, "source_domain": "www.techtamil.com", "title": "4000Mah பேட்டரி நீட்டிப்பு கொண்ட Meizu metal 2 மொபைல் : – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n4000Mah பேட்டரி நீட்டிப்பு கொண்ட Meizu metal 2 மொபைல் :\n4000Mah பேட்டரி நீட்டிப்பு கொண்ட Meizu metal 2 மொபைல் :\nMeizu நிறுவனமானது ஸ்மார்ட் போன்களை தயாரித்து வழங்கக் கூடிய சீன நாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் ஆரம்பித்து பதிமூன்று வருடங்களாகவே பல வகை ஸ்மார்ட் போன்களை தயாரித்து வழங்கி வருகிறது. அந்த வரிசையில் Meizu metal 2 வகை ஸ்மார்ட் போனினை தயாரித்து ஜூன் 13 அன்று வெளியிட தயாராகி உள்ளது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த Meizu metal 2 ஸ்மார்ட் போனின் முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் சீனாவின் மிக முக்கிய தொலை தொடர்பு நிறுவனமான “தீனா” வெளியிட்டுள்ளது. Meizu ஸ்மார்ட் போனனது LED ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமராவினையும் 5மெகாபிக்சல் முன் கேமராவினையும் கொண்டுள்ளது. மேலும் 4000mAh பேட்டரி பேக் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது . மேலும் மேற்கூறிய அனைத்தும் அண்ட்ராய்டு 5.1 லாலிபாப் சார்ந்த இயங்கு தளத்தில் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். 5.5-அங்குல திரை மற்றும் HD (1920×1080 பிக்சல்கள்) காட்சி கொண்ட ஸ்மார்ட் போனின் எடை 166 கிராம் ஆகும். இவற்���ுள் இணைப்பு விருப்பங்கள் 4ஜி, LTE , Wi-Fi, ப்ளூடூத் 4.1 , மற்றும் ஜிபிஎஸ் ஆகியவையும் அடங்கும். இவையனைத்தும் M3 நோட் ஸ்மார்ட் போனின் அம்சங்களைப் போன்றே உள்ளது. முந்தைய வதந்திகளைப் பொறுத்தவரையில் 16GB வகை , Meizu 2 ஸ்மார்ட்போன் சுமார் ரூ. 10,100-க்கும், 32GB ஸ்மார்ட்போன் சுமார் ரூ. 12,200க்கும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nஇனி காகிதத்தை தேடி வேண்டாம் இந்த ஆப் இருந்தால்\nஅலிபாபா அறிமுகப்படுத்துகிறது “Face lock ” செயலி:\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/12/12133723/1018112/Bomb-Threat-for-Facebook-headquarters.vpf", "date_download": "2020-05-28T00:53:36Z", "digest": "sha1:PT5JVR2OMEEMEQIQSUTIOPDMUN2NTQSD", "length": 4685, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "பேஸ்புக் தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபேஸ்புக் தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேஸ்புக் தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேஸ்புக் தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மென்லோ பூங்காவில் உள்ள பேஸ்புக் அலுவலக ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. கடந்த மே மாதம், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள யூ-டியூப் தலைமை அலுவலகத்திற்கு இதேபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/05/14/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/?share=custom-1342854630", "date_download": "2020-05-28T00:41:10Z", "digest": "sha1:QCGVNVLHDNE4WAT72PQLOI2EVM2DDS3V", "length": 23314, "nlines": 150, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இந்திய ரூபாயின் சிறப்பம்சங்கள் – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப் படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெரி ந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டு களை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை, ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங் கள் ொண்டுவரப்பட்டது இது அடிக்கடி மாற்றப்படும்.\nபண்புகளை கொண்டது இதனை வரயறை மற்றும் வடிவமை ப்பது ரிசர்பேன் ஆஃப் இந்தியா. இப்படி வந்த ரூபாய் நோட்டுக ளின் சிறப்பம் சங்களை பற்றி தெறிந்து கொண்டால், எளிதாக கள்ள நோட்டுகளை அடையாளம் காணலாம். (பின்வரும் படத் தில் உள்ள எண்ணைக் குறிக்கும்)\n1)ஒவ்வொரு ரூபாயிலும் உள்ள “ரைஸெட் இமேஜ்” எனப்படும் குறிப்பாக 1000 ரூபாயில் “டயமன்ட்” இமேஜ் 500 ரூபாயில் “வட்டவடிவிலும்” 100 ரூபாயில் “முக்கோண வடிவிலும்” 50 ரூபாயில்சதுர வடிவிலும்” இருக்கும் இதனை தொட்டுபார்த்தால் அதன் வடிவத்தை நாம் உண்ரமுடியும்.\n2)ரூபாயின் கம்பி இலைகள் 1990 பிறகு வந்த நோட்டுகளில் இந்த கம்பி இலைகள் விட்டுவிட்டு இருக்கும் ஆனால் அதனை தூக்கிபார்த்தால் ஒரு நேர்கோடாக இருக்கும், அதன் மீது “ஆர்பி ஐ””500” என்ற வார்த்தைகள் இருக்கும்.\n3)ரூபாயை 45டிகிரி சாய்த்து பார்த்தால் கம்பிஇழை மற்றும் ரூபாயின் மதிப்பு நீல நிறமாகவும் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும் இருக்கும்.\n4)வாட்டர்மார்க்கிங் இதானது நவீன தொழில்ஙுட்ப்பமாகும் இதன்படி ரூபாயின் இடது ஓரத்தில் உள்ள பகுதியில் காந்தி அடிக ளின் படமும் ரூபாயின் மதிப்பும் வெளிச்சத்தில் தூக்கி பார்த்தால் தெறியும்.\n5)காந்தி அடிகளின் வலது ஓரத்தில் மிக ஙுண்ணிய அளவில் “ஆர்பிஐ””500” போன்ற பல எழுத்துக்கள் இருக்கும்.\n6)ரூபாயின் பின்புறத்தில் அடிவாட்டில் அந்த ரூபாய் அச்சிடப்பட்ட வருடம் இருக்கும்.\nஇப்படி பல சிறப்புகளை நாம் சொல்லி கொண்டே போகலாம் இந்த ரூபாய் களின் பண்புகள் அடிகடி மாற்றப்படலாம்,மேலும் இப் போது பிளாஸ்டிக்கில் ரூபாயை வெளிவிடவும் ஆர்பிஐ பரிசீலித்து வருகின்றது.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nPrevஎளிமையாக வீடியோ சாட்டிங் செய்ய – சாப்ட்வேர்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-28T01:14:18Z", "digest": "sha1:MI7W7XQKYKSPPQNMB6JPVW6HT3LIINUA", "length": 13265, "nlines": 142, "source_domain": "hindumunnani.org.in", "title": "மூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.. - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..\nNovember 26, 2018 பொது செய்திகள்RSS, ஐராவதம் மகாதேவன், தமிழ், தினமணிAdmin\nதிரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மாணவப் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தவர். கல்லூரி படிப்பை முடித்தபின் ஆர்.எஸ்.எஸ். அ��ைப்பின் முழு நேர ஊழியராக பணியாற்றினார். அவரது முதல் சங்கப் பணியை திருவண்ணாமலையில் துவக்கினார். அன்று அவர், அண்ணாமலையார் கோயில் தெற்கு சன்னதி தெருவில் அவரது கையால் வைத்த ஆல மரம், இன்று பெரிய விருட்சமாக நிலைத்து நிற்கிறது. என்னுடன் இணைந்து சமுதாய பணியாற்றியவர்.\nஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவர் ப.பூ. குருஜியிடம் ஆழ்ந்த மதிப்பும், அன்பும் கொண்டிருந்தார். ஷ்ரீ குருஜி அவர்கள், அவருக்கு அளித்த உத்வேகத்தால், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி, ஆட்சிப் பணியில் இணைந்து தேசப் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பிறகு தேசிய நாளிதழான தினமணியின் ஆசிரியராக சிறப்பாக பணியாற்றினார்.\nதேசத்தின் மீது அபார பக்தி கொண்டவரான ஐராவதம் மகாதேவன் அவர்களின் பத்திரிகை பணி, நேர்மை, உழைப்பை பத்திரிகை உலகம் என்றும் போற்றும்.\nஅவரது இழப்பால் வாடும் அவர் தம் குடும்பத்தாருக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\n← செயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.\tஇந்துஆட்டோ முன்னணி ஓட்டுனர்களுக்கு தொழிலாளர் நல வாரிய நலத்திட்ட அடையாள அட்டை பெற்றுத் தரப்பட்டது. →\nதலைமைச் செயலாளருக்கு கடிதம்- மதுரையில் 144 தடையை மீறி 600 இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடந்தது சட்டவிரோதம்\nமுதல்வருக்கு கடிதம்- கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர்\nஉடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம்- மாநிலத் தலைவர் அறிவிப்பு\nமுதலமைச்சருக்கு கடிதம் -ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஆட்டோ இயங்க தக்க முன்னெச்சரிக்கைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் – இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை காக்க தமிழக அரசு முன்வரவேண்டும்- இந்து இளைஞர் முன்னணி\nதலைமைச் செயலாளருக்கு கடிதம்- மதுரையில் 144 தடையை மீறி 600 இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடந்தது சட்டவிரோதம் May 23, 2020\nமுதல்வருக்கு கடிதம்- கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் May 23, 2020\nஉடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம்- மாநிலத் தலைவர் அறிவிப்பு May 22, 2020\nமுதலமைச்சருக்கு கடிதம் -ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஆட்டோ இயங்க தக்க முன்னெச்சரிக்கைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் – இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் May 20, 2020\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை காக்க தமிழக அரசு முன்வரவேண்டும்- இந்து இளைஞர் முன்னணி May 16, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (14) படங்கள் (5) பொது செய்திகள் (251) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/native-advertising/page/6/", "date_download": "2020-05-28T01:28:41Z", "digest": "sha1:YWQHRTK5AXL2ZEPXGLQIALX4PRUYLAWL", "length": 9224, "nlines": 190, "source_domain": "ippodhu.com", "title": "NATIVE ADVERTISING Archives - Page 6 of 7 - Ippodhu", "raw_content": "\nஎனது ஹிஜாப்; எனது பெருமை\nமலிவான விலையில் மூலிகை சீயக்காய், நலங்கு மாவு, அழகுசாதன மூலிகைப் பவுடர்கள்: நம்பகமான முகவரி இது\nஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டுமா ஆங்கிலத் தேர்வுகளில் அசத்த வேண்டுமா\nஎம்.பி.பி.எஸ் படிக்க அரிய வாய்ப்பு: குறைந்த செலவு, நிறைந்த தரம்\nடெங்குவிலிருந���து விடுதலை: உங்கள் வீடுகளைக் கொசுவிலிருந்து பாதுகாக்கும் சேவைகள்\nCCTV கேமராக்களுக்கு நம்பகமான பெயர் PSS\nசெராமிக் ப்ரோ: உங்கள் கார்களைப் பாதுகாக்க சிறந்த வழி இதுவே\nமருந்துத் தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு முகாம்; உடனே முன்பதிவு செய்யுங்கள்\nவீடு தேடி வரும் இயற்கை வேளாண் பொருள்கள்: ஜெயந்த் தரும் பசுமை சுகம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\n6.59 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளேயுடன் அறிமுகமானது ஹானர் 9 எக்ஸ் புரோ\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வெளியான நாய்ஸ் ஷாட்ஸ் ரஷ்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=443", "date_download": "2020-05-28T01:19:10Z", "digest": "sha1:S36HOSR3PEYWCMLJ2FWBGSKY7JJOT37M", "length": 10510, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Pugaipathai Niruthuvoam - புகைப்பதை நிறுத்துவோம் » Buy tamil book Pugaipathai Niruthuvoam online", "raw_content": "\nபுகைப்பதை நிறுத்துவோம் - Pugaipathai Niruthuvoam\nஎழுத்தாளர் : பீட்டர் க்ராஸ் (Peter Cross)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: புகைப்பவர்கள், சிகரெட், ஆரோக்கியம், வழிமுறைகள்\nஇளைய பாரதத்தினாய் வா வா வா தலைமைக்குத் தேவை விவேகம்\n'தீபாவளிக்குப் பிறகு நான் சிகரெட் பிடிக்க மாட்டேன்..\n'ஜனவரி முதல் தேதி முதல் சிகரெட்டுக்கு குட்பை\n'என் பிறந்த நாளோடு இந்தக் கெட்டப் பழக்கம் இருக்காது..\n- உயிரைக் குடிக்கும் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுபட இப்படி நாள் குறிப்பது வழக்கம். ஒரு சிலர் வைராக்கியத்துடன் தடாலடி அறிவிப்ப�� செய்து விட்டு, அது முடியாமல் மீண்டும் அடிமை சாசனத்தில் கையெழுத்திடுவதும் உண்டு\nபுகைப்பழக்கம் எத்தனை ஆபத்தானது என்பது அனைவருக்குமே தெரியும். இதனால் ஏற்படும் செலவுகளும் புரியும். இருப்பினும் அந்த விஷ அரக்கனின் கோரப் பிடியிலிருந்து விடுபட வழி தெரியாமல் திணறிக் கொண்டிருப்பவர்கள்தான் அதிகம்.\nஅப்படிப்பட்டவர்களுக்கு வழித்துணையாக இருந்து உதவும்ம இந்தப் பயனுள்ள நூல்\nபுகைப்பழக்கத்திலிருந்து மொத்தமாக விடுபடுவதற்கு சூப்பரான 52 ஐடியாக்களை வழங்கியிருக்கிறார்கள் நூலாசிரியர்கள்.\nபுகைப்பவர்களை அச்சப்படுத்தாமல் - அதேசமயம் அதன் ஆபத்துகளை அடுத்தடுத்து பட்டியலிட்டுக் காட்டுகிறார்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் இடம்பெறும் சந்தேகப் பெட்டியில், புகைப்பழக்கத்தை விடுவதற்கு முன் ஏற்படும் நியாயமான சந்தேகங்களும், அவற்றுக்கு பிராக்டிகலான பதில்களும் இடம் பெற்றிருக்கின்றன.\nபீட்டர் க்ராஸ் மற்றும் ஹாப்வுட் இணைந்து ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் 'Stop Smoking' என்ற நூலை எளிமையாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் எஸ். ராமன்.\nபுகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், இந்த நூலைப் படித்ததும் சிகரெட்டை முற்றிலுமாகத் துறந்து, புத்தம்புது ஆரோக்கிய வாழ்க்கையை நோக்கி வெற்றிநடை போடத் துவங்குவார்கள் என்பது நிச்சயம்\nஇந்த நூல் புகைப்பதை நிறுத்துவோம், பீட்டர் க்ராஸ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nவேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா - Velaiyil Munnera Success Formula\nசுற்றுச்சூழலும் தற்சார்பும் - Sutrusoolalum Tharsaarbum\nபுதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam\nசெட்டிநாட்டு நகரத்தார் வீடுகளும் கட்டடக்கலை மரபும்\nஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் .1\nசுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் (நூலகப் பதிப்பு) - Sundharamoorthy Naayanar Criminal Case (Noolaga Padhippu)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉன்னோடு ஒரு நிமிஷம் - Unnodu Oru Nimasham\nதிக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam\nகோழி வளர்ப்பு - Koli Valarpu\nநீங்களும் நுகர்வோரே - Neengalum ngarvorae\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2018/08/page/2/", "date_download": "2020-05-28T00:15:22Z", "digest": "sha1:52XVRPYJNOLM3CRHYACWR6RSVKV2NLYP", "length": 21091, "nlines": 159, "source_domain": "www.sooddram.com", "title": "August 2018 – Page 2 – Sooddram", "raw_content": "\nஇராணுவ அதிகாரியிடமிருந்து தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்\nஇணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் வரதராஜப்பெருமாள்\nதன்னைப் போன்றவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் எனக் கூறும் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள், அதனை அறிந்துகொண்டே தேர்தல் சகதிக்குள் குதிக்கும் எண்ணம் தமக்கில்லை என்கின்றார்.\nவட மாகாண சபையின் வினைத்திறமின்மை பற்றியும், சமகால அரசியல் நிலவரம் பற்றியும் அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு மனந் திறக்கின்றார்……\n(“இராணுவ அதிகாரியிடமிருந்து தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)\n‘வெடுக்குநாறிமலை’ பற்றி பேசுவதற்கு தமிழ்த் தலைமைகள் தயாராக இல்லை\nதமிழர்களின் அபிலாஷைகள் வென்றெடுக்கப்படுவதில் காலம் தாழ்த்தப்படுவது அச்சமூகத்தின் அழிவுக்கே வித்திடும் என்று கூறும் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், அவ்வாறு காலம் தாழ்த்தப்படுவதன் எதிரொலியாகவே வெடுக்குநாறி மலையின் கையகப்படுத்தலையும் பார்க்க வேண்டும் என்கின்றார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் வெடுக்குநாறி மலை கையகப்படுத்தப்படுவதைத் தடுப்பதன் அவசியத்தை விபரிக்கின்றார்.\n(“‘வெடுக்குநாறிமலை’ பற்றி பேசுவதற்கு தமிழ்த் தலைமைகள் தயாராக இல்லை” தொடர்ந்து வாசிக்க…)\nஉயிரினங்களின் உயிர் வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமானது நீர். ஐதரசன் ஒட்சிசன் இரசாயனக் கூறுகள் இணைந்து உருவான நிறமற்ற திரவம்தான் நீர். மனித குல வரலாற்றில் மனிதனின் தேடல் கண்டம் விட்டு கண்டம் தாவி தற்போது கிரகம் விட்டு கிரகம் தாவி இதற்கு அப்பால் சூரிய குடும்பம் விட்டு சூரிய குடும்பம் தாவி விஞ்ஞானம் வளர்சியும் தேடல்களும் வளர்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்படும் புதிய கிரகங்களில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா… என்பதே விஞ்ஞானிகளின் முதல் தேடலாக அமைகின்றது. காரணம் ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்கு அல்லது வாழ்திருப்பதற்கான அடிப்படை இந்த நீர் என்பதேயாகும். (“நீரை வெறுக்க வைத்த… என்பதே விஞ்ஞானிகளின் முதல் தேட���ாக அமைகின்றது. காரணம் ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்கு அல்லது வாழ்திருப்பதற்கான அடிப்படை இந்த நீர் என்பதேயாகும். (“நீரை வெறுக்க வைத்த… மழை வெள்ளம்…..(Part 1)” தொடர்ந்து வாசிக்க…)\nகார்ல்ஸ் மாக்ஸ் இன் 200 ஆண்டு நினைவு தின நிகழ்வு\nகனடா தமிழ் சங்க மண்டபத்தில் கார்ல் மாக்ஸ் இன் 200 பிறந்த தின கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. மாக்சிச ஆர்வலர்களும் பொது மக்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து கெண்டனர். கனடா கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர் உட்பட தவபாலன் மாஸ்ரர் பாலா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கலந்துரையாடலில் கலந்து கொண்ட பலரும் தமது ஆழமான வாசிப்பு அனுபவங்களின் அடிப்படையில் கார்ல் மாக்ஸ் இன் சமூக விஞ்ஞாம் சம்மந்மான கருத்துக்களை பதிவு செய்னர். முன்பு எப்போதையும் விட சமூக மாற்றத்தை ஏற்படுத்தி உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிறுவ வேண்டி அளவிற்கு முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்துள்ள நிலமையை உலக நாடுகளில் தற்போது நடைபெற்றுவரும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு பலரும் தமது கருத்துக்களை வழங்கினர்.\n(“கார்ல்ஸ் மாக்ஸ் இன் 200 ஆண்டு நினைவு தின நிகழ்வு” தொடர்ந்து வாசிக்க…)\nபுலிகளுக்குப் பிறகான அல்லது யுத்தத்துக்குப் பிறகான அரசியலில் தமிழ் மக்களுடைய உரிமைக்கோரிக்கையை தளர்வின்றி ஒலிப்பவர் விக்கினேஸ்வரனே. இதை அவர் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு முன்பாகவே திமிராகச் செய்கிறார். உலகரங்கில் தெளிவாக முன்வைக்கிறார். எந்தச் சமரசங்களுக்கும் இடமளிக்காமல், துணிகரமாக, விட்டுக்கொடுப்புகளற்று அதைச் செய்கிறார். யுத்தக் குற்றங்கள் விசாரிக்கப்பட வேணும். அரசியல் ஏமாற்றுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதியான நிலைப்பாட்டோடிருக்கிறார். இந்தப் பங்களிப்பு ஒன்றே விக்கினேஸ்வரனுடைய தகுதிக்குப் போதுமானது என்று சிலர் சொல்லக் கூடும்.\n) வேட்பாளர்” தொடர்ந்து வாசிக்க…)\nநமது சமூகத்தில் நமது நாடுகளில் கற்ற கல்வி சமூகத்துக்கு பயன்படுவது இல்லை.பயன்படுத்துவதும் குறைவு.ஆனால் இந்தப் படித்தவர்கள் படிக்காத பாமர மக்களிடம் நிறையவே கற்கவேண்டியுள்ளது. கேரளாவில் வெள்ளத்தில் தத்தளித்த மக்களை எந்த பிரதிபலன் பாராது களத்திலே இறங்கி பல உயிர்களை மீனவர்களே காப்பாற்றியுள்ளனர்.இதைவிட தமிழக மீனவர்களும் பலன் எ���ிர்பராது உதவிக்கு சென்றுள்ளார்கள்.இந்த மீனவர்களே கேரளத்து இராணுவம் என பிரணாயி விஜயன் கூறி அவர்களை கௌரவுத்துள்ளார்.\n(“மீனவ நண்பர்கள்” தொடர்ந்து வாசிக்க…)\nஅனைத்து தமிழ் கட்சிகளும் சந்தித்போது\n22/8/2018 இன்று களுவாஞ்சிகுடி ராசமாணிக்கம் அரங்கில் கிழக்கு மாகாண தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சகல தமிழர் கட்சிகளின் கலந்துரையாடல் இடம்பெற்ற போது\nபுலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part2)\nபோர் தொடங்கியவுடன் புலிகள் முதலில் செய்த வேலை கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதுதான். பால், வயது வேறுபாடு இல்லாமல் எல்லாக் குடும்பங்களில் இருந்தும் போருக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றனர். அப்போது இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்னியில் இருந்தது. ஐ.நா. உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் பலவும் வன்னியிலிருந்தன. புலிகளின் ஊடகங்கள் கட்டாய ஆள் சேர்ப்பை வலியுறுத்தியும் அதை நியாயப்படுத்தியும் பரப்புரை செய்தன. இவை எதைப்பற்றியும் இந்தச் சர்வ தேச அமைப்புகளும் பிரதிநிதிகளும் எந்தவகையான அபிப்பிராயமும் சொல்லவில்லை. அவை இதில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தன. புலிகள் இதைத் தமக்கான வசதியாகக் கருதி மெல்லமெல்ல தமது பிடியை இறுக்கி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். சிறிலங்கா ராணுவம் மன்னார் மாவட்டத்திலிருந்து போரைத் தீவிரப்படுத்தி மெல்லமெல்ல வன்னி மையத்தை நோக்கி நகரத் தொடங்க, புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மிகத் தீவிரமடையத் தொடங்கியது. ஏற்கனவே கிழக்கையும் அதன் தலைமைக்குரிய கருணாவையும் புலிகள் இழந்ததையும் நினைவிற் கொள்க.\n(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part2)” தொடர்ந்து வாசிக்க…)\n’பிரபாகரனின் மரணம் மகிழ்ச்சியை தரவில்லை’\nதனது தந்தையின் உயிரிழப்புக்கு காரணமான, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதை நினைத்து தானும் தனது சகோதரி பிரியங்கா காந்தியும் மகிழ்ச்சியடையவில்லை என, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித���தார்.\n(“’பிரபாகரனின் மரணம் மகிழ்ச்சியை தரவில்லை’” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/keerthy-suresh-celedsadsa-brates-with-her-dke-super-cute-momen.html", "date_download": "2020-05-28T00:58:23Z", "digest": "sha1:NXILUH2KPBMW664GGJLUFJFLYE6FHK4I", "length": 6323, "nlines": 88, "source_domain": "www.behindwoods.com", "title": "Keerthy Suresh Celedsadsa brates with her Dke - Super Cute Momen", "raw_content": "\nமிரள வைத்த சத்தம் பெங்களுரில் என்ன நடக்குது அச்சத்தில் வீதிக்கு வந்த மக்கள் | #Banglore\nகரோனா-வுக்கு பின் Theme Park எப்படி செயல்பட போகுது\nPUBG-ஆல் சிறுவன் இறந்தது இப்படித்தான்.. உயிரை பறிக்கும் Mobile Games - Doctor பகீர் பேட்டி\n''பாக்யராஜ் புள்ள நடிக்கிறேங்குறத விட...\" - அப்பா, அம்மாவை சந்தோஷப்படுத்த நினைத்த ஷாந்தனு.\nதளபதி விஜய்யின் குஷி குறித்து வெளியான மீம் - எஸ்.ஜே.சூர்யாவின் ரியாக்சன் என்ன தெரியுமா \n''எங்க வீட்டுல வேலை செய்யுற யுவஶ்ரீதான்..'' - பணிப்பெண்ணுக்கு பெருமை சேர்த்த ஷாந்தனு.\nவிஜய்யின் மாஸ்டர் பாட்டுக்கு மாநகரம் ஹீரோ பண்ண டிக்டாக் வீடியோ. 'இது வேற லெவல் டான்ஸ்ப்பா..'\n'மாஸ்டர்' வாத்தி கமிங் பாடல் - கியூட்டாக டான்ஸாடும் பிரபல இயக்குநரின் மகள்\nநடிகை ராஷ்மிகா முதன்முதல் தியேட்டரில் பார்த்தது இந்த படம்தானாம்... தளபதி வெறியன்ஸ் அலர்ட்...\nதளபதி விஜய் - விஜய் சேதுபதியின் மாஸ்டர் - அனிருத் முக்கிய அறிவிப்பு - ''பயங்கரமா வருது...''\nVijay மாறி இதுவரைக்கும் யாரும் செய்யல\n100 Doctor-கள் சேர்ந்து நடிகர் விஜய் பாட்டிற்கு நடனம் - Real Vaathi Coming\n ரசிகையான சங்கீதா மனைவியானது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/204821-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-28T01:18:37Z", "digest": "sha1:SBAAFNJUFFJ4VUCT53K5XYQJHVZ2NL5T", "length": 16441, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "மிகவும் ரசித்து நடித்த படம் பிரியாணி : கார்த்தி | மிகவும் ரசித்து நடித்த படம் பிரியாணி : கார்த்தி - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 28 2020\nமிகவும் ரசித்து நடித்த படம் பிரியாணி : கார்த்தி\nஒரு உல்லாச பயண உணர்வோடு, நான் மிகவும் ரசித்து நடித்த படம் 'பிரியாணி' என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.\nகார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, ராம்கி ஆகியோர் கலவையில் தயாராகியிருக்கும் படம் 'பிரியாணி'. பிரியாணிக்கான பொருட்களை சரியாக கலந்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. இது யுவனின் இசையில் வெளிவரும் 100வது படம்.\nஇப்படம் குறித்து நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், \"படப்பிடிப்பில் ஒரு நடிகனுக்கு உண்டான அச்சம் எதுவுமின்றி ஒரு உல்லாச பயண உணர்வோடு நான் மிகவும் ரசித்து நடித்த படம் ’பிரியாணி’.\nஇது முற்றிலும் வெங்கட் பிரபு முத்திரையுள்ள படம். நான், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன் சங்கர் எல்லோரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். எனவே நாங்கள் ஒன்று சேர்ந்து படத்துக்காக பணியாற்றும் போது மிகவும் ஜாலியாக பணியாற்றினோம்.\nநிஜ வாழ்க்கையில் என்பது போல, அதன் பிரதிபலிப்பாக படம் முழுக்க ஜாலி மூட் இருக்கும். படத்தின் பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் என்று எல்லாமே சிறப்பாக அமைந்துள்ளது. பிரியாணியில் என்னுடைய பாடி லாங்வேஜையே முற்றிலும் மாறுபட்ட பாணியில் என்னை நடிக்க வைத்துள்ளார் வெங்கட் பிரபு.\nஹன்சிகா படபிடிப்பு வேளையில் சீரியஸாக இல்லாமல் எந்த வித பதற்றமுமின்றி உற்சாகத்துடன் நடித்துள்ளார். மேலும் மண்டி தக்கர் என்ற பஞ்சாப் நடிகை படத்தில் டர்னிங் பாயிண்டான கதாபாத்திரமாக வருகிறார். இவர் வசனங்களை மனப்பாடம் செய்து சொல்லி நடித்த விதம் எல்லோரையும் வியப்படைய வைத்துள்ளது. என் சீனியர் ஆன ராம்கி அவர்களைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்.அவருடைய ரசிகனாக சினிமா பார்த்து வளர்ந்தவன் நான். அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.\nயுவனுக்கு பிரியாணி 100 வது படம். அவரது பங்களிப்பும் உழைப்பும் படத்தை மேலும் மெருக்கூட்டியுள்ளது. எ��்லோரையும் ஈர்க்கும் சுவாரஸ்யமான த்ரில்லர் படமாக ’பிரியாணி’ அமையும் ” என்று தெரிவித்துள்ளார். டிசம்பர் 2ம் வாரத்தில் இப்படம் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபோருக்கான ஆயத்த நிலையில் இருங்கள், இறையாண்மையைக் காக்க...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nஊரடங்கில் கட்டணம் கேட்காமல் கார் ஓட்டி உதவும்...\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துன்பங்கள்; தாமாக முன்வந்து...\nதப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின்தான் கரோனா நோயாளிகள்...\nபெற்ற மகனே மறுக்க, இந்து மதத்தைச் சேர்ந்த...\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nமதுபோதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் இடைநீக்கம்\nதக்காண பீடபூமியை தாண்டி இதுவரை வந்ததில்லை; வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழகத்துக்கு வர வாய்ப்பு...\nமருத்துவ ஆராய்ச்சியில் நிரூபணம்; கரோனாவை எதிர்க்கும் திறன் வாய்ந்தது கபசுரக் குடிநீர்- சித்த...\nஜூன் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட இலவச ரேஷன் பொருட்களுக்கு நாளை முதல்...\n'மாஸ்டர்' இடைவேளை காட்சி எப்படியிருக்கும்\nகோவிந்த் வசந்தாவின் ரஹ்மான் இசைக் கனவு\nஅற்புதமான மனிதர் விவேக்; வடிவேலுவின் ரசிகன்: மாதவன் பகிர்வு\nவெப் சீரிஸில் நடிக்கிறாரா வடிவேலு\nமதுபோதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் இடைநீக்கம்\nதக்காண பீடபூமியை தாண்டி இதுவரை வந்ததில்லை; வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழகத்துக்கு வர வாய்ப்பு...\nமருத்துவ ஆராய்ச்சியில் நிரூபணம்; கரோனாவை எதிர்க்கும் திறன் வாய்ந்தது கபசுரக் குடிநீர்- சித்த...\nஜூன் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட இலவச ரேஷன் பொருட்களுக்கு நாளை முதல்...\nஜூலன் கோஸ்வாமி: சாக்தகா எக்ஸ்பிரஸ்\nமாயவன் இயக்குநர் பொறுப்பை ஏற்றது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/228320-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-28T01:14:14Z", "digest": "sha1:JFXEZJAZYFMRF5WFJHAMKKMXPTXER5J7", "length": 17591, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "சுவாதி கொலை வழக்கு தலைப்பை நுங்கம்பாக்கம் என மாற்றியது ஏன்? - படக்குழு விளக்கம் | சுவாதி கொலை வழக்கு தலைப்பை நுங்கம்பாக்கம் என மாற்றியது ஏன்? - படக்குழு விளக்கம் - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 28 2020\nசுவாதி கொலை வழக்கு தலைப்பை நுங்கம்பாக்கம் என மாற்றியது ஏன்\n'சுவாதி கொலை வழக்கு' என்ற தலைப்பை 'நுங்கம்பாக்கம்' என மாற்றியுள்ளது படக்குழு. இதற்கான காரணத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.\n'சுவாதி கொலை வழக்கு' என்ற படத்தின் தலைப்பை தற்போது 'நுங்கம்பாக்கம்' என மாற்றியுள்ளார்கள். மேலும், வழக்கு நிலுவையில் உள்ள போது அந்த வழக்கை திரைப்படமாக எடுத்தால் அதை தணிக்கை செய்ய இயலாது என்று புதிய விதிகள் வகுப்பட்டுள்ளதால் இக்கதையில் கற்பனையாக சில மாற்றங்கள் செய்து, திரைப்படத்தின் தலைப்பையும் மாற்றியுள்ளார்கள்.\nஇப்படம் சுவாதிக்கோ, ராம்குமாருக்கோ, காவல்துறைக்கோ எதிராக எடுக்கப்பட்ட படம் இல்லை என்று இயக்குநர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார். மேலும், சுவாதியின் குடும்பத்தைப் பற்றியோ, ராம்குமாரின் குடும்பத்தை பற்றியோ ஒரு காட்சியும் இப்படத்தில் இல்லை. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு பெண் வெட்டப்பட்ட பின், அந்த கொலையாளி யார் அவனை எவ்வாறு காவல்துறை கைது செய்தது. இது மட்டும் தான் இந்தப் படம். சுவாதியோட தனிப்பட்ட வாழ்க்கையோ, ராம்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கையோ இப்படத்தில் இல்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் இப்படி ஒரு சம்பவம் இனி நடக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தோடு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது படக்குழு.\n'சுவாதி கொலை வழக்கு' படத்தின் பின்னணி\nசூளைமேட்டைச் சேர்ந்த பெண் ஐ.டி ஊழியர் சுவாதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின் வயரை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.\nஇந்நில���யில், ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளிவர இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. மேலும் இப்படத்தின் டிரெயிலர், சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், டிஜிபியை சந்தித்து இப்படம் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு புகார் தெரிவித்தார்.\nசுவாதியின் தந்தை அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதனுக்கு டிஜிபி உத்தரவிட்டார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ரமேஷ் செல்வன் மீது வழக்கு பதிந்துள்ளனர்.\nஇதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறும்போது, ''எந்த விதமான முன் அனுமதியும் இன்றி சுவாதி கொலை வழக்கு படமாக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ட்ரெய்லரும் சட்ட விரோதமாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அவர் மீது வழக்கு பதிந்துள்ளோம்'' என்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசுவாதி கொலை வழக்குநுங்கம்பாக்கம்அஜ்மல்இயக்குநர் ரமேஷ் செல்வன்பெயர் மாற்றம்படக்குழு விளக்கம்\nபோருக்கான ஆயத்த நிலையில் இருங்கள், இறையாண்மையைக் காக்க...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nஊரடங்கில் கட்டணம் கேட்காமல் கார் ஓட்டி உதவும்...\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துன்பங்கள்; தாமாக முன்வந்து...\nதப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின்தான் கரோனா நோயாளிகள்...\nபெற்ற மகனே மறுக்க, இந்து மதத்தைச் சேர்ந்த...\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nமருத்துவ ஆராய்ச்சியில் நிரூபணம்; கரோனாவை எதிர்க்கும் திறன் வாய்ந்தது கபசுரக் குடிநீர்- சித்த...\nஜூன் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட இலவச ரேஷன் பொருட்களுக்கு நாளை முதல்...\nபெங்களூருவில் சூறை காற்றுடன் மழை- நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்தன‌\nநாடகக் கலைஞர்களுக்கு பொ���ியாளர் உதவிக்கரம்\n'மாஸ்டர்' இடைவேளை காட்சி எப்படியிருக்கும்\nகோவிந்த் வசந்தாவின் ரஹ்மான் இசைக் கனவு\nஅற்புதமான மனிதர் விவேக்; வடிவேலுவின் ரசிகன்: மாதவன் பகிர்வு\nவெப் சீரிஸில் நடிக்கிறாரா வடிவேலு\nபேன்டஸி காமெடியில் அஞ்சலி: கிருஷ்ணன் இயக்குகிறார்\nகபில்தேவ் ஆக நடிக்கும் ரன்வீர் சிங் லுக் வெளியீடு\nஅறம் 2 உருவாக்கத்தில் குழப்பம் நீடிப்பு\nஉற்சாகமும் பெருமையும் அளிக்கிறது தமிழக அரசின் விருது: ஜீவா மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/32801", "date_download": "2020-05-28T01:44:56Z", "digest": "sha1:WRUCGBV5SXGB6MUG22UI5VJT2BTYK3MR", "length": 21308, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழர் அறிவியலை போற்றி சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கொண்டாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nவெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nஅனுஷா சந்திரசேகரன் தொண்டமானின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி\nதேசிய மனநல ஆரோக்கிய நிறுவனத்துடன் இணையும் எயார்டெல் நிறுவனம்\nSDB வங்கியின் புதிய தவிசாளராக லக்ஷ்மன் அபேசேகர நியமனம்\nமனுதாரர்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து பொதுத்தேர்தலை பிற்போட முயல்கின்றனர் - நீதிமன்றில் வாதம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\n51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று : 1,370 ஆக தொற்றாளர்கள் அதிகரிப்பு\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nதமிழர் அறிவியலை போற்றி சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கொண்டாட்டம்\nதமிழர் அறிவியலை போற்றி சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கொண்டாட்டம்\nசிங்கப்பூரில் அமைந்திருக்கும் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் அங்குள்ள தமிழ் அமைப்புகள் பல ஒன்றிணைந்து தமிழ் மொழி விழாவினை ஏப்ரல் மாதம் முழுவதும் சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர்.\nஇவ் வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ்மொழி விழா சித்திரை மாதம் 8- ஆம் திகதி (21-04- 2018) அன்று சிங்கப்பூரில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கொண்டாடப்பட்டது.\nஐந்தாவது ஆண்டின் பங்களிப்பை மிகச் சீரிய முறையில��� செயல்படுத்தி “என் கடன் பணி செய்து கிடப்பதே” எனும் தேவாரப் பாடலின் சொல்லிற்கிணங்க ஆண்டுதோறும் தமிழுக்கு பணிசெய்யும் உயரிய நோக்குடன் தன்னை இணைத்துக்கொண்டு தனக்கான தனி முத்திரை பதித்தது.\nஇவ்வாண்டு தலைப்பின் கருப்பொருளாக, தமிழர்களின் அறிவியல் சார்ந்த முற்போக்கு சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் முறைகளை உலகம் உள்ள வரை போற்றும் விதமாகவும், இளையோர்களின் தமிழ் மொழி ஆர்வத்தை மேலும் ஊக்குவித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் “தமிழர் அறிவியல்” என்ற தலைப்பு மாணவர்களின் படைப்பாக்கத்திற்காகவும், அரங்கில் காணவருவோர் அனைவரும் கேட்டும், வியந்தும், மகிழும் விதமாக சிறப்புரையாற்ற, சிறப்புப் பேச்சாளர் முனைவர் . வெ.இறையன்பு இ.ஆ.ப அவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.\nவிழாவில் வளர் தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் திரு.நஷீர் கனி உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தார்கள் அனைவரும் பங்கேற்றார்கள்.\nவரவேற்புரை நிகழ்த்திய அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூரின் தலைவர் அ.இளங்கோவன் , நாம் முன்னெடுக்கும் நிகழ்வுகளை விளக்கியதோடு இனிவரும் ஆண்டுகளில், தமிழ் நிகழ்வுகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகள் மேலும் தொடரும் என்றும், ஆதரவு அளித்து வரும் வளர்தமிழ் இயக்கத்திற்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.\nசங்கத்தின் செயலாளர் சங்கர் நன்றியுரையை வழங்கினார். இம்மாதம் ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெற்ற முன் இறுதிச்சுற்று போட்டியில் 19 உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரியிலிருந்து 69 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், இருநிலைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் தங்களின் படைப்பாக்கத்தை அனைவர் முன்னிலையில் மிகச்சிறந்த முறையில், தமிழர்கள் அறிவியலின் உச்சமாக திகழும் கல்லணை மற்றும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் அறிவியல் ஆய்வுகளை அனைவரும் போற்றும் வகையில் செவிக்கு விருந்தாகப் படைத்தார்கள்.\nஇந்த போட்டியில் முதல் பரிசுனை தொடக்க கல்லூரி பிரிவில் குளோபல் இந்தியன் சர்வதேச பள்ளியை சார்ந்த ஸ்ரேயா மஹேந்திரன் மற்றும் நந்தினி பிரபாக���ன் அணியினர் தட்டிச்சென்றனர் மற்றும் உயர்நிலைப்பள்ளி பிரிவில் தெமாசெக் தொடக்க கல்லூரியை சார்ந்த அப்துல் ரஹீம் சாஜித் ரஹ்மான் பெற்றார்.\nசிறப்புப் பேச்சாளர் முனைவர் திரு.வெ.இறையன்பு இ.ஆ.ப அவர்கள் தமிழர்களின் அறிவியல் இன்றளவும் எவ்வாறு அனைத்து துறைகளிலும் (கட்டிடக்கலை, உழவுத்தொழில், வானவியல், கடல்சார் அறிவியல் மற்றும் பல துறைகள்) பயன்பாட்டில் உள்ளதையும், சங்ககால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள தமிழர்களின் அறிவியலை மேற்கோள்காட்டியும், நவீன அறிவியலில் இன்றைய காலத்தில் வளர்ந்த நாடுகள் கூட தமிழனின் பேரானந்த நடனத்தினை போற்றி கொண்டாடுவதிலிருந்தே தமிழர்கள் அறிவியல் அறிவை அறியலாம் என எடுத்துரைத்தும் பார்வையாளர்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே தன் உரையை தொடர்ந்தார். மாற்றம் என்பது சாத்தியமானவற்றிலிருந்து சாத்தியமானவற்றை கற்பனை செய்து நிகழ்த்திய காலத்திலிருந்து, சாத்தியமானவற்றிலிருந்து அசாத்தியமானவற்றை கற்பனை செய்து அதனை நவீன தொழில்நுட்பத்தில் புகுத்தி புது ஆக்கங்களை உருவாக்குவதே என்றும், மேலும் இன்றைய தமிழ் சமூக இளையோர்கள் இம்மாதிரியான மாற்றங்களை சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படாமல் இயற்கையோடினைந்து உருவாக்க வேண்டும் என்ற விதையை இளையோர்கள் மனதில் ஆழவிதைத்துள்ளார். கேள்வி பதில் நேரத்தில் இளையோர்களின் கேள்விகளுக்கு மிகவும் நேர்த்தியான முறையிலும் தனது அனுபவத்தின் துணைகொண்டும் இனிவரும் காலங்களில், தமிழ் சமூக இளையோர்கள் விழிப்புடனும், துடிப்புடனும் செயல்பட வேண்டிய விளக்கங்களை அனைவரின் முன்னிலையிலும் எடுத்துரைத்து இவ்விழாவினை நிறைவு செய்தார்.\n450 க்கும் மேற்பட்டோர் முன்னிலையில், இவ்விழா பலஆயிரம் ஆண்டுகால தமிழர்களின் அறிவியல் சற்றும் மாறா தன்மையுடன் இன்றளவும் நம் பயன்பாட்டில் உள்ளதை உணர்த்தும் விதமாக அனைவரும் வியந்து போற்றும்படி அமைந்தது தமிழர் அறிவியலுக்கே உரிய சிறப்பு\n‘காலம் பொன் போன்றது,கடமை கண் போன்றது’ என்று ஒரு பழமொழி உண்டு. நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தால் காலம் நம்மை வெற்றிக்கு இட்டுச்செல்லும், அதனை ஏற்பாட்டு குழுத் தலைவர் திரு.ஜெ.கார்த்திக் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடமையை கண்ணாய் கொண்டு பொன்னான க���லத்தை நேர்த்தியாக கொண்டுநோக்கி இவ்விழாவினை மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்தியமைக்கு அனைவருக்கும் இந்நேரத்தில் பாராட்டுக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nசிங்கப்பூர் தமிழர் வளர்தமிழ் தமிழ் மொழி அண்ணாமலை பல்கலைக்கழகம்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ ஆரம்ப விழா\nவரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப விழாவான பாக்கு தெண்டல் உற்சவம் இன்று அதிகாலை சிறப்பாக இடம்பெற்றது.\n2020-05-25 15:30:20 முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம்\nஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைப்பு\nஇலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைக்கப்பட்டன.\n2020-05-08 22:33:39 ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அங்கி கொரோனா\nசிறி சபாரட்ணத்தின் நினைவு நாள் அனுஷ்டிப்பு\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் சிறி சபாரட்ணத்தின் 34 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் உரும்பிராய் மேற்கு அன்னங்கை தோட்ட வெளியில் இன்று (06.05.2020) மாலை 4.45 மணிக்கு கட்சியினரால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.\n2020-05-06 22:01:13 தமிழீழ விடுதலை இயக்கம் தலைவர் சிறி சபாரட்னம் நினைவு தின நிகழ்வு\nசுயாதீன ஊடகவியலாளர்களுக்கான ஒன்றியம் உதயம்\nஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை உலகில் எங்கும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருவது யாவரும் அறிந்ததே. எனினும், அவர்களுடைய தொழில்பாதுகாப்பு, உரிமை மற்றும் ஏனைய சலுகைகள் இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளன.\n2020-05-03 13:16:40 சுயாதீன ஊடகவியலாளர்கள் கொழும்பு சுயாதீன ஊடகவியலாளர்களுக்கான ஒன்றியம்\nதிருமலை ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு\nகிண்ணியாவில் இயங்கும் ஹஸன் மௌலவி பவுன்டேசன் ஊடாக நேற்று (01) கிண்ணியா ஹஸனாத் சிறுவர் இல்லத்தில் வைத்து திருமலையில் உள்ள மூவின ஊடகவியலாளர்களுக்கும் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.\n2020-05-02 21:03:50 திருகோணமலை ஊடகவியலாளர்கள் நிவாரணம்\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஅடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் நாளை ஒத்திவைப்பு\nர���ஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் இதோ..\nஇலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/40820", "date_download": "2020-05-28T02:14:50Z", "digest": "sha1:CDYCGKEZ2IMIPX3ZZ4JH6CKY33VG74GS", "length": 14201, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்க அதிபரிடம் கோரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் ஒரேநாளில் 150 தொற்றாளர்கள் அடையாளம்: விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,469 ஆக அதிகரிப்பு\nவெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nஅனுஷா சந்திரசேகரன் தொண்டமானின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி\nதேசிய மனநல ஆரோக்கிய நிறுவனத்துடன் இணையும் எயார்டெல் நிறுவனம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\n51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று : 1,370 ஆக தொற்றாளர்கள் அதிகரிப்பு\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nகாணி பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்க அதிபரிடம் கோரிக்கை\nகாணி பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்க அதிபரிடம் கோரிக்கை\nஅம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கியுள்ள காணிப் பிரசசினைகளுக்கு காத்திரமான தீர்வொன்றை துரிதமாக வழங்க வேண்டுமென அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயகவிடம் அம்பாறை மாவட்ட காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்து.\nஅம்பாறை மாவட்டத்தில் இருந்து வரும் காணிப்பிரச்சனைகள் தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை நேற்று மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபேதே இவ்வமைப்பு மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளது.\nஅம்பாறை மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான காணி அனுமதிப் பத்திரம் இருக்கின்ற சுமார் 3000 ஏக்கர் காணிகளில் இராணுவம் மற்றும் வன இலாகா திணைக்களம் ஆகியவற்றின் பிடியின் கீழ் இருந்து வருவதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபொத்துவில் மற்றும் திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவிகளில் பாலையடி வட்டை 503 ஏக்கரும், கிரான்குளம் 885 ஏக்கரும், அஸ்ரப்நகர் 150 ஏக்கரும், பொன்னான்வெளியில் 600 ஏக்கரும், அம்பலத்தாறு 144 ஏக்கரும், கீத்துப்பத்துவில் 96 ஏக்கரும், பாலமுனையில் 15 ஏக்கரும் விடுவிக்கப்படாமல் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வெற்றுக்காணிகளில் பயிர்சசெய்கையை மேற்கொள்ளும் கொள்கைக்கமைய தமது காணிகளில் பயிர்சசெயகையை மேற்கொண்டு தமது ஜீவனோபாயத்தை முன்னெடுப்தற்கு அரசாங்க அதிகாரிகள் முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தனர்.\nகடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நுரச்சோவை 500 வீட்டுத்திடத்தையும் அரசாங்கம் தடைசெய்து தற்போது அவ்வீடுகள் இறந்து விறகாகும் நிலையில் காணப்படுகின்றது.\nஇதேவேளை பொத்துவில் கனகர் கிராம மக்கள் தமது காணி மீட்புக் கோரிக்கையை கடந்த ஒரு மாதகாலமாக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். இதனை அரசாங்கமோ அல்லது அதிகாரிகளோ கவனம்கொளடளாமல் இருந்து வருவது வேதனைக்குரிய விடயமெனவும் எடுத்துக் கூறினர்.\nஇதற்கு சாதகமான தீர்வொன்றினை மிகவிரையில் பெற்றுத்தருவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பண்டாரநாயக இக்குழுவினருக்கு உறுதியளித்தார்.\nஅம்பாறை காணிப்பிரச்சினை பொத்துவில் பண்டாரநாயக\nஇலங்கையில் ஒரேநாளில் 150 தொற்றாளர்கள் அடையாளம்: விபரம் இதோ..\nஇலங்கையில் நேற்றைய தினமே(27.05.2020) அதிகளவான தொற்றாளர் எண்ணிக்கையாக 150 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்\n2020-05-28 07:31:34 இலங்கை அதிகபடியான தொற்றாளர் எண்ணிக்கை கடற்படை வீரர்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,469 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், இதுவரை (28.05.2020 - காலை 06.40) மொத்தமாக 1,469 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-05-28 07:16:48 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nவெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nசெட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழவைத்தகுளம் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற வெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2020-05-27 22:47:47 வெடிவிபத்து இரு சிறுவர்கள் படுகாயம்\nஅனுஷா சந்திரசேகரன் ���ொண்டமானின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், மறைந்த அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.\n2020-05-27 22:43:40 அனுஷா சந்திரசேகரன் தொண்டமான் பூதவுடல்\nமனுதாரர்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து பொதுத்தேர்தலை பிற்போட முயல்கின்றனர் - நீதிமன்றில் வாதம்\nஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று 7 ஆவது நாளாகவும் மன்றில் பரிசீலிக்கப்பட்டது.\n2020-05-27 21:50:31 2020 பொதுத் தேர்தல் ஜூன் 20 ஜனாதிபதி\nஇலங்கையில் ஒரேநாளில் 150 தொற்றாளர்கள் அடையாளம்: விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,469 ஆக அதிகரிப்பு\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஅடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் நாளை ஒத்திவைப்பு\nராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/17924/", "date_download": "2020-05-28T01:13:49Z", "digest": "sha1:ANUBDEFVKWCCKKZNTEVUBICTGW2PX2H4", "length": 4830, "nlines": 88, "source_domain": "amtv.asia", "title": "We distributed provisions to over 300 transgender women across Chennai", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/unleashed-robo-insect-takes-flight/", "date_download": "2020-05-28T01:46:04Z", "digest": "sha1:V54M5JKP2KU6ZCUCHUUY5UNLTLE2M4J5", "length": 11729, "nlines": 205, "source_domain": "ippodhu.com", "title": "Unleashed, Robo-Insect Takes Flight - Ippodhu", "raw_content": "\n6.59 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளேயுடன் அறிமுகமானது ஹானர் 9 எக்ஸ் புரோ\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வெளியான நாய்ஸ் ஷாட்ஸ் ரஷ்\nவிற்பனைக்கு வந்த ரெட்மி நோட் 9 ப்ரோ\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\n6.59 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளேயுடன் அறிமுகமானது ஹானர் 9 எக்ஸ் புரோ\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வெளியான நாய்ஸ் ஷாட்ஸ் ரஷ்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n48 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் வெளிவருகிறது பாப்-அப் கேமராவுடன் கூடிய ஹானர் டி.வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/news/28/India_9.html", "date_download": "2020-05-27T23:59:49Z", "digest": "sha1:ISCTKIHKRLPPCQVUPQEICGQSNPULUUG4", "length": 9412, "nlines": 100, "source_domain": "kumarionline.com", "title": "இந்தியா", "raw_content": "\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபுணேவில் உள்ள மருத்துவமனை பணியாளர்கள் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் 19 செவிலியர்கள், 3 உதவியாளர்கள், 3 துணை நிலை ஊழியர்கள் உட்பட 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி....\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1553 பேருக்கு கரோனா: மத்திய சுகாதாரத்துறை\nகரோனா இல்லாத மாநிலமாக கோவா மாறியுள்ளது. ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் கரோனா தாக்கம் குறைந்து....\nஅறிவுறுத்தல்களை மீறி ஊரடங்கை தளர்த்த வேண்டாம்: மத்திய அரசு\nஅனுமதி அளித்த பணிகளைத் தவிர, பிற பணிகள் நடைபெறவில்லை என்பதை மாநில / யூனியன் அரசுகள் உறுதி ....\nரயில், விமான சேவை மீண்டும் எப்போது தொடங்கும்\nரயில், விமான சேவை மீண்டும் தொடங்கும் விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. . .\nஇதயமில்லாத அரசுதான் மக்களுக்கு உதவி செய்யாமல் அமைதியாக இருக்கும் : ப.சிதம்பரம் விமர்சனம்\nஇதயமற்ற ஒரு அரசுதான் இப்படி மக்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்யாமல் அமைதியாக இருக்கும் .......\nஇந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,378 ஆக உயர்வு\nஇந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,378 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை ....\nஇந்திய ரயில்வே ரூ.33.81 கோடியை மக்களுக்கு திருப்பிக் கொடுத்தது\nகரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ரூ.33.81 கோடியை டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு....\nரிசர்வ் வங்கி அறிவிப்புகள் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்: பிரதமர் மோடி\nரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.....\n2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் : ஆர்பிஐ ஆளுநர் தகவல்\n2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக ....\nஊரடங்கால் மட்டும் கரோனாவை ஒழித்துவிட முடியாது: ராகுல் காந்தி பேட்டி\nஊரடங்கால் மட்டும் கரோனாவை ஒழித்துவிட முடியாது என்றும், தீவிர பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் ....\nவீடுகளுக்கு பீட்சா வினியோகித்தவருக்கு கரோனா: 72 குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nடெல்லியின் தெற்கு பகுதியில் வீடுகளுக்கு பீட்சா வினியோகித்தவருக்கு கரோனா உறுதி.......\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 12,759 ஆக உயர்வு: சுகாதாரத் துறை தகவல்\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,759 ஆகவும் பலி எண்ணிக்கை 420 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை .....\nதமிழகத்தில் உள்ள 2 வகை வவ்வால்களில் கரோனா வைரஸ் - நோய் தொற்றுக்கு காரணம் இல்லை\nதமிழகத்தில் உள்ள 2 வகை வவ்வால்களில் காணப்படுகிற கரோனா வைரசுக்கும் மனிதர்களுக்கு தற்போது பரவி வருகிற.......\nஇந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 170 மாவட்டங்கள் பட்டியல் வெளியீடு\nசென்னை உள்பட 6 பெருநகரங்கள் உள்பட இந்தியா முழுவதும் 170 மாவடங்கள் கரோனாவால் பாதிக்கபட்ட சிவப்பு....\nகல்வி கட்டணம் கேட்டு நெருக்கடி தர வேண்டாம்: மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை எச்சரிக்கை\nகல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் மாணவர்களிடம் கட்டணத்தை கேட்டு நெருக்குதல் தர வேண்டாம் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/25-26.html", "date_download": "2020-05-28T02:34:03Z", "digest": "sha1:VCX7TZCNDPKCDWS35WVT4URUUGRNRWIS", "length": 41139, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "25, 26 ஆம் திகதிகளில் நாடு முழுதும் ஊரடங்கு - முழு விபரம் இதோ ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n25, 26 ஆம் திகதிகளில் நாடு முழுதும் ஊரடங்கு - முழு விபரம் இதோ\nஎதிர்வரும் வார இறுதி நாட்களான 25, 26 ஆம் திகதிகளில் நாடு முழுதும், முழு நேர ஊரடங்கு நிலைமை அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட 21 மாவட்டங்களிலும், நாள்தோறும் இரவு 8.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை 9 மணி நேர ஊரடங்கு அமுல் செய்யப்பட்டு வருகின்றது.\nஅதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்மாவட்டங்களில் இரவு 8.00 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு 57 மணி நேரம் நீடித்து 27 ஆம் திகதி அதிகாலை வரை அமுலில் இருக்கும் எனவும் , மேல் மாகாணம், புத்தளம் மாவட்டத்தில் தற்போதும் தொடரும் ஊரடங்கு நிலைமையும் எதிர்வரும் 27 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை தொடரும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.\nஅதன்படி, ஏற்கனவே மேல் மாகாணத்தில் உள்ள 111 பொலிஸ் பிரிவுகளில், 18 பொலிஸ் பிரிவுகள் தவிர்த்து ஏனைய பகுதிகளில் நாளை 22 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்த தீர்மமானிக்கப்பட்டிருந்தது. கொழும்பில் 11 பொலிஸ் பிரிவுகளையும், கம்பஹாவில் 3 பொலிஸ் பிரிவுகளையும், களுத்துறையில் 4 பொலிஸ் பிரிவுகளையும் தவிர்த்தே இவ்வாறு ஊரடங்கை தளர்த்த தீர்மானிக்கப்பட்டதுடன், புத்தளம் மாவட்டத்திலும் 3 பொலிஸ் பிரிவுகளை தவிர்த்து ஏனைய பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கை தளர்த்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் கொரோனா தொற்று பரவலுக்கான தேசிய நடவடிக்கை மையம் நேற்று கொழும்பில் பதிவான தொற்றாளர்களை கவனத்தில் கொண்டு உடனடியாக இரவோடிரவாக கூடி விஷேட தீர்மானங்களை நிறைவேற்றியது. இதனையடுத்து நாளை மறுதினம் 22 ஆம் திகதி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களுக்கான ஊரடங்கை நீக்கும் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. அதன்படி அந்த நான்கு மாவட்டங்களினதும் அனைத்து பகுதிகளுக்குமான ஊரடங்கு நிலை எதிர்வரும் திங்கள் 27 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் ஏனைய 21 மாவட்டங்களில் (அலவத்துவல, வறக்காபொல, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகள் தவிர) ஊரடங்கு பகல் வேளையில் இந்நாட்களில் தளர்த்தப்பட்டுள்ளன. அம்மாவட்டங்களில் ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி முதல் 9 மணி நேர ஊரடங்கு அமுல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏனைய மாவட்டங்களில் இருந்து, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் குறித்த மாவட்டங்களிலிருந்து வெளியேறவும் அனைவருக்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுக்கவும் விவசாயத்தில் ஈடுபடவும் ஏ ற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் திருத்தமின்றி அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மா��ிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உய��் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://rtisrilanka.lk/ta/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-05-28T02:29:00Z", "digest": "sha1:7QEC7DC37V7F7WFFWDNYZHRBXEDO6S2F", "length": 6645, "nlines": 55, "source_domain": "rtisrilanka.lk", "title": "தகவலறியும் உரிமைச் சட்ட ஆணைக்குழுவின் பிரசுரங்கள் தகவலறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டும் இலங்கையில் தகவலறியும் சட்டத்தின் ஆட்சியை முன்னிட்டும் வெளியிடப்பட்டது. – தகவலறியும் உரிமைச் சட்டம்", "raw_content": "\nதகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம் February 19, 2020\nதொழிற்பயிற்சி மூலம் மேலும் வாய்ப்புகள் February 5, 2020\nநகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சில் தேவையான அனைத்து தகவல் அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனரா\nஅகதிகள் சார் விடயங்களுக்கு பொறுப்புள்ள அரச அதிகாரம் எது\nதகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம் January 21, 2020\nதகவலறியும் உரிமைச் சட்ட ஆணைக்குழுவின் பிரசுரங்கள் தகவலறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டும் இலங்கையில் தகவலறியும் சட்டத்தின் ஆட்சியை முன்னிட்டும் வெளியிடப்பட்டது.\nஇலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட ஆணைகளில் தெரிவுசெய்யப்பட்ட சில ஆணைகள் 2017-2018 மற்றும் இலங்கையின் தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் பிரதிபலிப்புக்கள் மற்றும் தகவலுக்கான உரிமையின் செயற்பாட்டு முறை\nதகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம்\nஇலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்த தகவல் அறியும் பத்திரிகையாளர் மன்றம் பதினொன்றாவது முறையாக 2020 பிப்ரவரி 18 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு வெற்றிகரமாக நடைபெற்றது….\nதொழிற்பயிற்சி மூலம் மேலும் வாய்ப்புகள்\nஒவ்வொரு ஆண்டும் G.C.E. சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளை எழுதும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் அனைவருமே எதிர்பார்த்த அளவிற்கேற்ப சிறந்த புள்ளிகளைப் பெறுவதில்லை. மேலும் முக்கியமாக,…\nநகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சில் தேவையான அனைத்து தகவல் அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனரா\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது இலங்கை குடிமக்கள் அவர்கள் கோரிய மொழியில் (சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம்) பொது அதிகாரிகளிடமிருந்து பதில்களை வழங்கக்கூடிய கோட்பாட்டில் வடிவமைக்கப்பட்ட…\nஅகதிகள் சார் விடயங்களுக்கு பொறுப்புள்ள அரச அதிகாரம் எது\nதகவல் அறியும் விண்ணப்பதாரரின் பொதுவான அனுபவம், கோரப்பட்ட தகவல்கள் எமது எல்லைக்குள் வராது என்று ஒரு பொது அதிகாரியிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெறுவது. பல சந்தர்ப்பங்களில், இதுபோன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/shaivism_books/shaiva_siddhanta/porrippaqrotai.html", "date_download": "2020-05-28T02:11:03Z", "digest": "sha1:YGLO3JRJFWKENBXDTISZTPUQF3BICSJ4", "length": 9027, "nlines": 89, "source_domain": "www.diamondtamil.com", "title": "போற்றிப் பஃறொடை - சைவ சித்தாந்த சாத்திரங்கள் - போற்றிப், சித்தாந்த, பஃறொடை, நூல்கள், சாத்திரங்கள், பொற்புடைய, நூல், இலக்கியங்கள்", "raw_content": "\nவியாழன், மே 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபோற்றிப் பஃறொடை - சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nபோற்றிப் பஃறொடை சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது, 14 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. 196 அடிகளைக் கொண்டு அமைந்த இந் நூல் மூலமாகத் தன்னுடைய குருவான மறைஞான சம்பந்தரை உமாபதியார் போற்றிப் பாடியுள்ளார்.\nபூமன்னு நான்முகத்தோன் புத்தேளி ராங்கவர் கோன்\nமாமன்னு சோதி மணிமார்ப - னாமன்னும்\nவேதம்வே தாந்தாம் விளக்கஞ்செய் விந்துவுடன்\nநாதநா தாந்த நடுவேதம் - போதத்தால்\nஆமளவுந் தேட அளவிறந்த வப்பாலைச்\nசேம வொளியெவருந் தேரும்வகை - மாமணிசூழ்\nமன்று ணிறைந்து பிறவி வழக்கறுக்க\nநின்ற நிருத்த நிலைபோற்றி - குன்றாத\nபல்லுயிர்வெவ் வேறு படைத்து மவைகாத்து\nமெல்லை யிளைப் பொழிய விட்டுவைத்துந் தொல்லையுறும்.\nஅந்தமடி நடுவென் றெண்ண வளவிருந்து\nவந்த பெரிய வழிபோற்றி - முந்துற்ற\nநெல்லுக் குமிதவிடு நீடு செம்பிற் காளிதமுந்\nதொல்லைக் கடறோன்றத் தோன்றுவரு - மெல்லாம்\nஒருபுடை யொப்பாய்த்தா னுள்ளவா றுண்டாய்\nஅருவமா யெவ்வுயிரு மார்த்தே - யுருவுடைய\nமாமணியை யுள்ளடக்கு மாநாகம் வன்னிதனைத்\nதானடக்குங் காட்டத் தகுதியும் போன் - ஞானத்தின்\nகண்ணை மறைத்த கடிய தொழி லாணவத்தால்\nஎண்ணஞ் செயன்மாண்ட வெவ்வுயிர்க்கு முண்ணாடிக்\nகட்புலனாற் காணார்தங் கைகொடுத்த கோலேபோற்\nபொற்புடைய மாயைப் புணர்ப்பின்கண் - முற்பால்\nதனுகரண மும்புவன முந்தந் தவற்றான்\nமனமுதலாவந்தவிகா ரத்தால் - வினையிரண்டுங்\nகாட்டி யதனாற் பிறப்பாக்கிக் கைகொண்டு\nமீட்டறிவு காட்டும் வினைபோற்றி - நாட்டுகின்ற\nவெப்பிறப்பு முற்செ யிருவினையா நிச்சயித்துப்\nபொற்புடைய தந்தைதாய் போகத்துட் கர்ப்பமாய்ப்\nபுல்லிற் பனிபோற் புகுந்திவலைக் குட்படுங்கால்\nஎல்லைப் படாவுதரத் தீண்டியதீப் - பல்வகையா\nலங்கே கிடந்த வநாதியுயிர் தம்பசியால்\nஎங்கேனுமாக வெடுக்குவென - வெங்கும்பிக்\nகாயக் கருக்குழியிற் காத்திருந்துங் காமியத்துக்\nகேயக்கை, கான்முதலா யெவ்வுறுப்பு - மாசறவே\nசெய்து திருத்திப்பின்பி யோகிருத்தி முன்புக்க\nவையவழி யேகொண் டணைகின்ற - பொய்யாத\nனல்லவமே போற்றியம் மாயக்கா றான்மறைப்ப\nநல்ல வறிவொழிந்து நன்குதீ - தொல்லையுறா\nவக்காலந் தன்னிற் பசியையறி வித்தழுவித்\nதுக்காவி சொரத்தா யுண்ணடுங்கி மிக்கோங்குஞ்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபோற்றிப் பஃறொடை - சைவ சித்தாந்த சாத்திரங்கள், போற்றிப், சித்தாந்த, பஃறொடை, நூல்கள், சாத்திரங்கள், பொற்புடைய, நூல், இலக்கியங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=29087", "date_download": "2020-05-28T01:11:41Z", "digest": "sha1:LC5GU6KWFDSTXIJEJHIGI2GE7QD3RK2S", "length": 36434, "nlines": 92, "source_domain": "www.vakeesam.com", "title": "மாற்று அணி உடையுமா? ஒட்டுமா? - நிலாந்தன் - Vakeesam", "raw_content": "\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nin அரசியல் கட்டுரைகள், கட்டுரைகள், முக்கிய செய்திகள் November 25, 2018\nதமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த சந்திப்புக்களில் அவர் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறினார். இப்போதைக்கு ஈழத்தமிழர்களுக்கு கையாளக் கூடிய ஒரே அரசியல் வெளியாக காணப்படுவது பிரதிநிதித்துவ ஜனநாயக வெளிதான். இந்தப்பரப்பில் தங்களது பேரம் பேசும் பலத்தை அதிகரிப்பதன் மூலம் தான் ஈழத்தமிழர்கள் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிச் செல்லலாம் என்று.\nமேலும் அவர் ‘இப்போது அரங்கிலுள்ள பெரும்பாலான சக்திகள் spent forces- தீர்ந்துபோன சக்திகள்’ என்றும் தெரிவித்தார். இப்படிப்பட்ட தீர்ந்து போன சக்திகளை நீக்கிவிட்டு அறிவு ஜீவிகளான நேர்மையான புதிய தலைவர்களை ஈழத்தமிழர்கள் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. என்றும் அவர் கூறினார்.\nஅவ்வாறான ஒரு புதிய தலைமையாக மேலெழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் விக்கினேஸ்வரன் ஒரு புதிய கட்சியின் பெயரை அறிவித்த இரு கிழமைகளின் பின்னரே திருமாவளவன் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். விக்கினேஸ்வரன் புதிய கட்சியை அறிவித்த இரு நாட்களிலேயே தென்னிலங்கையில் அரசியல் குழம்பி விட்டது. அதன் விளைவாக ஒரு தேர்தலை எதிர் கொள்ள வேண்டிவரும் என்ற ஊகங்களும் அதிகரித்தன. பெயர் மட்டும் அறிவிக்கப்பட்ட ஒரு கட்சியை மிகக் குறுகிய காலத்தில் அவசர அவசரமாக கட்யெழுப்பி பொதுத் தேர்தலுக்கு வேண்டிய வேட்பாளர்களையும் கண்டு பிடிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் விக்கினேஸ்வரனுக்கு ஏற்பட்டது. ஒரு நாடாளுமன்றம் இரு பிரதமர்கள் என்பதை போல கட்சியைத் தொடங்க முன்னரே வேட்பாளரை தேட வேண்டிய ஒரு நூதனமான நிர்ப்பந்தம் விக்கினேஸ்வரனுக்கு ஏற்பட்டது. பின்னர் வந்த உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை அவருக்கு சிறிதளவு மூச்சு விடும் அவகாசத்தை வழங்கியுள்ளது.\nஎனினும் அவர் கட்சியை அறிவித்ததில் இருந்து ஓய்வாகவும் நிம்மதியாகவும் இருக்க முடியாத அளவுக்கே வடக்கில் அரசியல் நிலமைகள் காணப்படுகின்றன. அவர் கட்சியை அறிவித்த பின்னர்தான் மாற்று அணி என்று கருதப்படும் தரப்புகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. ஆளை ஆள் பகிரங்கமாக ஊடகங்களில் விமர்சிக்கும் ஒரு நிலைமை அதிகரித்து வருகின்றது.\nதமிழ் அரசியலில் மாற்று அணிக்கான வாசலை முதலில் திறந்தது விக்கினேஸ்வரன் அல்ல, கஜேந்திரகுமார்தான். கூட்டமைப்பின் தலைமையோடு ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அவர் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்தார். கூட்டமைப்பின் தலைமையானது புலிகள் இயக்கத்திற்கு விசுவாசமான கட்சி பிரமுகர்களை வெளித்தள்ளும் விதத்தில் புலி நீக்க அரசியலை முன்னெடுத்தபோது கஜன் அணி கட்சியிலிருந்து வெளியேறியது. ஒரு மாற்று அணிக்கு தேவையான கோட்பாட்டு விளக்கத்தோடு சமரசத்திற்கு இடமின்றி அப்புதிய கட்சி களத்தில் நின்று மெதுமெதுவாக முன்னேறியது. ஆபத்துக்கள் அவதூறுகள் என்பனவற்றின் மத்தியில் அக்கட்சியானது கொள்கை பிடிப்போடு ஒரு மாற்றுத்தளத்தை சிறுகச் சிறுகக் கட்டியெழுப்பியது.\nகஜேந்திரகுமாரின் குடும்பப் பின்னனி கொழும்பு மைய வாழ்க்கை என்பனவற்றின் அடிப்படையில் அவர் நினைத்திருந்தால் கூட்டமைப்போடு சமரசம் செய்திருக்கலாம். அதன்மூலம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியையும் அதன்வழி கிடைக்கும் வசதிகளையும் தொடர்ந்து அனுபவித்திருக்கலாம். எனினும் கோட்பாட்டு ரீதியான மாற்று அணியை கட்டியெழுப்புவதில் அவர் விட்டுக்கொடுப்பின்றி நேர்மையாக உழைத்தார்.\nஆனால் கோட்பாட்டு ரீதியான மாற்றுத் தளத்தை ஜனவசியம் மிக்க பெருந்திரள் அரசியற் தளமாக வேகமாக அவரால் கட்டியெழுப்ப முடியவில்லை. அக்கட்சியிடம் காணப்பட்ட தூய்மைவாத கண்ணோட்டம், தந்திரோபாயங்களில் நாட்டமற்ற போக்கு, புதிய படைப்புத்திறன் மிக்க ஓர் அரசியல் செய்முறையை கண்டுபிடிக்க தவறியமை போன்ற காரணங்களினால் அவர் உருவாக்கிய மாற்றுத் தளத்தை பெருந்திரள் வெகுசனப் பரப்பாய் மாற்றியமைக்க அவர் இன்று வரையிலும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.\nமூத்த சிவில் அதிகாரியான அமரர் நெவில் ஜெயவீர சில தசாப்தங்களுக்கு முன் ‘பொருளியல் நோக்கு’ சஞ்சிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார். ‘சீரியஸ் ஆனதுக்கும் ஜனரஞ்சகமானதுக்கும் பொதுவாகப் பொருந்தி வருவதில்லை’. இது கஜன் அணிக்கும் ஓரளவுக்கு பொருந்தும். கூட்டமைப்பின் ஜனரஞ்சமாக வாக்குவேட்டை அரசியலோடு ஒப்பிடுகையில் மாற்றுத் தளம் என்பது அதிகபட்சம் சீரியஸானதாகும். கலை இலக்கியத்திற்கும் சினிமாவுக்கும் கூட ��து பொருந்தும். ஆனால் சீரியஸ் ஆனதை அதன் புனிதம் கெடாமல் எப்படி மக்கள் மயப்படுத்துவது என்பது தான் எல்லா புரட்சிகளுக்குமான ஒரு நடைமுறை கேள்வியாகும். உலகில் வெற்றி பெற்ற எல்லா புரட்சியாளர்களும் போராட்ட தலைவர்களும் ஆகக் கூடிய பட்சம் சீரியஸானதை மக்கள் மயப்படுத்தியவர்கள்தான். மகத்தான போராட்டத் தலைவர்கள் அனைவரும் இவ்வாறு சீரியஸானதை மக்கள் மயப்படுத்துவதற்குரிய நடைமுறைச் சித்தாத்தங்களை வகுத்துத் தந்தவர்களே. அதைப் போராட்ட வழிமுறையாக வாழ்ந்து காட்டியவர்களே.\nஇந்த உலகளாவிய அனுபவத்தை உள்வாங்கி ஈழத் தமிழர்களுக்கான 2009ற்கு பின்னரான போராட்ட வழிமுறையை கண்டுபிடித்து அதை மக்கள் மயப்படுத்த கஜன் அணியால் இன்றளவும் முடியவில்லை. சிறுதிரள் எதிர்ப்பு, கவனயீர்ப்பு போன்றவற்றிற்கும் அப்பால் பெருந்திரள் மக்கள் மைய போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் ஒரு கட்சியாக அது தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை. அதேசமயம் தனது கொள்கையை மக்கள் மயப்படுத்தி தேர்தல் மைய அரசியலில் பெரும் வெற்றி பெறுவதற்கு அக்கட்சியானது கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் அக்கட்சி ஓரளவுக்கு முன்னேறி இருக்கிறது. எனினும் பெருந்திரள் மக்கள் மையப்போராட்டத்திலும் சரி தேர்தல் மைய அரசியலிலும் சரி அக்கட்சியானது பொருத்தமான வெற்றிகளை இன்று வரையிலும் பெற்றிருக்கவில்லை.\nகொள்கைகளின் இறுதி வெற்றி அவை மக்கள் மயப்படுவதிலும் அவை மக்கள் சக்தியாக மாற்றப்படுவதிலுமே தங்கி இருக்கிறது. ஒரு கொள்கையை மக்கள் சக்தியாக மாற்றுவதற்கு தந்திரோபாயங்கள் தேவை. எல்லா வெற்றி பெற்ற தந்திரோபாயங்களும் கொள்கைகளின் பிரயோக வடிவங்களே. பிரயோகத்திற்குப் போகாத தூய கொள்கை எனப்படுவது தூய தங்கத்தை ஒத்தது. தூய தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாது. பணப் பெறுமதிக்கு அதை சேமித்து வைத்திருக்கலாம். ஆனால் வாழ்க்கைத் தேவைக்கு அதை ஆபரணமாக்குவதென்றால் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதில் செம்பைக் கலக்க வேண்டும். செம்பைக் கலந்தால்தான் தங்கத்தை நகையாக்கலாம். அதாவது வாழ்க்கைத் தேவைக்குரிய பிரயோக நிலைக்குக் கொண்டு வரலாம். அதில் தங்கத்தின் தூய்மை கெடாமல் செம்பைக் கலக்க வேண்டும். அப்படித்தான் ஒரு கொள்கையை செயலுருப்படுத்துவதற்க���ம் தந்திரோபாயங்கள் அவசியம். உலகில் தோன்றிய பெரும்பாலான அரசியற் கூட்டுக்கள் தந்திரோபாய ரீதியிலானவை. நிரந்தரமானவையல்ல. நிரந்தரமான கூட்டுக்கள் மிகவும் அரிது.கூட்டு என்றாலே அது ஒரு தந்திரம் தான். அதில் நெளிவு சுளிவு இருக்கும். விட்டுக்கொடுப்பு இருக்கும். நெகிழ்ச்சி இருக்கும்.\nதமது கொள்கைக்காக உயிரைத் துறக்கத் தயாராகக் காணப்பட்ட புலிகள் இயக்கம் கூட தந்திரோபாய உடன்படிக்கைகளைச் செய்ததுண்டு. இந்திய அமைதி காக்கும் படையை வெளியேற்றுவதற்காகப் புலிகள் இயக்கம் பொது எதிரி என்று வர்ணிக்கப்பட்ட பிறேமதாசா அரசாங்கத்தோடு ஓர் உடன்படிக்கையைச் செய்தது. இவ் உடன்படிக்கை உருவாக முன்பு அமைதி காக்கும் படைகளுக்கு எதிராக திருகோணமலைக் காட்டில் போரிட்டுக் கொண்டிருந்த புலிகளுக்கும் அப்பகுதியில் தலைமறைவாக இயங்கிய ஜே.வி.பிக்கும் இடையில் நல்லுறவு இருந்தது. அது இந்தியப் படைக்கு எதிரான ஒரு கூட்டு. அக்காலப் பகுதியில் புலிகள் இயக்கத்திற்கு காட்டு வழிகள் ஊடாக ஆயுதங்களை ஜே.வி.பியும் கடத்திக் கொடுத்ததாக ஒரு தகவல் உண்டு. புலிகள் இயக்கம் பிறேமதாசாவோடு உடன்படிக்கை செய்த பின் ஜே.வி.பியினர் ‘இந்த முதுகில் தான் உங்களுக்கு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு வந்து தந்தோம். அதே முதுகில் இப்பொழுது குத்தி விட்டீர்களே’ என்று புலிகள் இயக்கத்திடம் கூறியதாகவும் ஒரு தகவல் உண்டு. சில ஆண்டுகளின் பின் பிறேமதாசா புலிகள் இயக்கத்தால் கொல்லப்பட்டு விட்டார்.\nஎனவே கட்சிக் கூட்டு அல்லது தேர்தல் கூட்டு என்பவையெல்லாம் பெரும்பாலும் தந்திரோபாயங்களே. ஒரு கொள்கையை வென்றெடுப்பதற்கான தற்காலிக ஏற்பாடுகளே. கொள்கையின் புனிதத்தைப் பேணியபடி தந்திரோபாய உறவுகளை வகுத்துக்கொண்டால் சரி. அதாவது தங்கத்தின் தரம் கெடாமல் செம்பைக் கலப்பது போல.\nஇவ்வாறான தந்திரோபாயக் கூட்டுக்களின் மூலம் மாற்று அணியொன்று தன்னை பலமாக ஸ்தாபிக்க வேண்டிய ஓர் அவசியம் தமிழரசியல் பரப்பில் எப்பொழுதோ தோன்றி விட்டது. அப்படி ஒரு மாற்று அணிக்கான அடித்தளத்தை முதலில் போட்டது கஜன் அணிதான். ஆனால் அதை ஒப்பீட்டளவில் அதிகம் மக்கள் மயப்படுத்தியது தமிழ் மக்கள் பேரவையும் விக்கினேஸ்வரனும்தான்.\nகஜன் அணியானது சிறுகச் சிறுக முன்னேறிக் கொண்டு வந்த பின்னணியில் 2015ற்குப் பின் விக்கினேஸ்வரனின் வருகையோடு மாற்று அணியானது புதிய உத்வேகத்தைப் பெற்றது. விக்கினேஸ்வரனும் ஒரு கொழும்பு மையப் பிரமுகர் தான். ஒரு முன்னாள் நீதியரசர் என்ற தகுதியும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் விரும்பி பார்க்கும் ஒரு சமய பெரியாருக்குரிய பண்பாட்டுத் தோற்றமும் அவருடைய அரசியலுக்குரிய அடித்தளம் ஆகும். அவரை அரசியலுக்கு கொண்டு வந்த சம்பந்தன் அவரைத் தங்களுடைய ஆள் என்று நம்பித்தான் முன்னுக்கு கொண்டு வந்தார். ஆனால் விக்கினேஸ்வரனுக்குள் இருக்கும் நீதிபதி ஒரு வாக்கு வேட்டை அரசியலுக்குரிய ஜனரஞ்சக உத்திகளோடு சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கவில்லை. விக்கினேஸ்வரனுக்கும் கூட்டமைப்புத் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு அதிக பட்சம் கோட்பாட்டு ரீதியானது அல்ல. மாறாக அது அறநெறிகள் சார்ந்தது. ஓரளவுக்கு அரசியல் செயல்வெளி சார்ந்ததும் தான். தமிழ் மிதவாத அரசியற் பரப்பில் எதிர்ப்பு அரசியலுக்கு ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தை விக்கினேஸ்வரன் ஓரளவுக்கு நிரப்பினார். இதனால் ஜனவசியத்தை பெற்றார்.\nவிக்கினேஸ்வரனின் எழுச்சி என்பது கூட்டமைப்பு விட்ட தவறுகளின் விளைவு தான். அவர் எடுத்த எடுப்பிலேயே சம்பந்தருக்கு எதிராக செங்குத்தாகத் திரும்பி விடவில்லை. இப்பொழுதும் கூட திரும்பிவிடவில்லைதான். ஆனால் கூட்டமைப்புக்கு எதிரான தனது நகர்வுகளுக்கு அவர் தமிழ் மக்கள் பேரவை என்ற இடை ஊட்டத் தளத்தை பயன்படுத்திக் கொண்டார். பேரவைக்குள் காணப்படும் பலரும் கூடியளவு பிரமுகர்கள் குறைந்தளவு செயற்பாட்டாளர்கள். ஆனால் தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். 2009க்கு பின் தோற்றம் பெற்ற தமிழ் சிவில் சமூக அமையத்தின் அடுத்த கட்டக் கூர்ப்பின் ஒரு பக்க விளைவாக பேரவையைக் கருதலாம்.\nகூட்டமைப்பிற்கும் மாகாண சபைக்கும் வெளியே பேரவை என்ற இடை ஊடாட்டத் தளத்தை வைத்துக் கொண்டு விக்கினேஸ்வரன் தனது அரசியலைப் பலப்படுத்தி கொண்டார். கஜேந்திரகுமார் அத்திவாரம் போட்ட மாற்று அணிக்கான அடித்தளத்தின் மீது விக்கினேஸ்வரன் தனது அரசியலை கட்டியெழுப்பினார். கஜன் அணியை விடவும் அதிகரித்த அளவில் தனது அரசியலை மக்கள் மயப்படுத்தினார். விக்கினேஸ்வரனின் எழுச்சியும் பேரவையின் எழுச்சியும் ஒன்றுதான். கடந்த 24ந் திகதி பே���வைக் கூட்டத்தில் விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை அறிவித்தார். அதையும் சேர்த்து மாற்று அணிக்குள் நாலாவதாக ஒரு கட்சி தோன்றியிருக்கிறது. விக்னேஸ்வரன் அறிவித்தது ஒரு கட்சியின் பெயரையா கூட்டின் பெயரையா என்ற ஒரு சந்தேகம் இருந்தது. ஒரு புறம் அவர் தனக்கென்று ஒரு கட்சியைக் கட்டியெழுப்பி வருகிறார். இன்னொரு புறம் ஏனைய கட்சிகளை தன்னோடு வந்து இணையுமாறு அழைக்கிறார்.\nஆனால் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியின் வருகையோடு மாற்று அணிக்குரிய தளம் முன்னரை விட அதிகரித்த அளவில் பிளவுபடத் தொடங்கிவிட்டது. கஜேந்திரகுமாருக்கும் விக்கினேஸ்வரனுக்கும் ஒரு இடையூடாட்டத் தளமாக காணப்பட்ட பேரவைக்கு இப்பிளவுகளைச் சீர் செய்ய வேண்டிய ஒரு பொறுப்பு உண்டு. கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சுரேஸையும் கஜனையும் ஓரணியில் நிறுத்தித் தலைமை தாங்கும் வாய்ப்பு பேரவைக்கு கிடைத்தது. அது ஒரு விக்கினேஸ்வரன் மைய அமைப்பு என்றபடியால் அவரது பதவிக்காலம் முடியும் வரையிலும் ஒரு மாற்று அணிக்கு துலங்கமாக தலைமை தாங்க அன்றைக்குப் பேரவை தயாராக இருக்கவில்லை. அந்த அமைப்புக்குள் காணப்பட்ட இரண்டு கட்சிகளுக்கும் தெளிவான வழிகாட்டுதலை பேரவை வழங்க தவறியது. ஒரு தீர்மானகரமான காலகட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட நிர்ணயகரமான வரலாற்று வகிபாகத்தை பேரவை பொறுப்பேற்கத் தவறியது. இதனால் ஏற்பட்ட காயங்கள் படிப்படியாகச் சீழ்ப்பிடித்து இப்பொழுது மணக்க தொடங்கிவிட்டன. அக் காயங்களில் புழுப்பிடிக்கமுன் ஒரு சிகிச்சையை வழங்க வேண்டிய பொறுப்பு பேரவைக்கு உண்டு அல்லது அது ஒரு விக்கி மைய அமைப்பாக தொடர்ந்தும் அவருடைய கட்சியைக் கட்டியெழுப்பி அதன் தேர்தல் வெற்றிக்காக உழைக்கப் போகிறதா\nஆயின் மாற்று அணி எனப்படுவது மேலும் சிதைவுறுவதை யார் தடுப்பது திருமாவளவன் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் உரையாற்றும் போது விக்கினேஸ்வரனையும் முன்னால் வைத்து கொண்டு பின்வருமாறு கூறினார். ‘கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றாமையோடும் இயலாமையோடும் எங்களுக்குள் நாங்களே மோதிக் கொண்டு இருக்கிறோம். பொது எதிரிக்கு எதிராக மோதியதை விடவும் நாங்கள் எங்களுக்குள் மோதியதே அதிகம்’ என்று. கூட்டமைப்பிற்கும் மாற்று அணிக்கும் இடையிலான மோதல் இப்பொழுது மாற்று அணிக்���ுள்ளேயே மோதலாக விரிவடைந்திருக்கிறது. மாற்று அணிக்குள் கஜனின் கட்சி, சுரேசின் கட்சி, அனந்தியின் கட்சி, விக்கியின் கட்சி என்று நான்கு கட்சிகள் வந்துவிட்டன. அவை இரண்டு அல்லது மூன்று அணிகளாகப் பிரிந்து நிற்கின்றன. வரவிருக்கும் தேர்தல்களில் தமிழ் வாக்குகளை எத்தனை தரப்புக்கள் பங்கிடப் போகின்றன\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஇன்றைய (22/05/2020) பத்திரிகைப் பார்வை\nஉயர் அழுத்த மின் தாக்கியதில் ஒருவர் படுகாயம் – கோண்டாவில் உப்புமடத்தடியில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33037", "date_download": "2020-05-28T00:16:52Z", "digest": "sha1:POWTZHDA6P6OMHYSI4JHDQZJ3N3SELL4", "length": 19578, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "எட்காவைவிட சிங்கப்பூர் உடன்படிக்கை மோசமானது : விமல் வீரவன்ச | Virakesari.lk", "raw_content": "\nவெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nஅனுஷா சந்திரசேகரன் தொண்டமானின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி\nதேசிய மனநல ஆரோக்கிய நிறுவனத்துடன் இணையும் எயார்டெல் நிறுவனம்\nSDB வங்கியின் புதிய தவிசாளராக லக்ஷ்மன் அபேசேகர நியமனம்\nமனுதாரர்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து பொதுத்தேர்தலை பிற்போட முயல்கின்றனர் - நீதிமன்றில் வாதம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\n51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று : 1,370 ஆக தொற்றாளர்கள் அதிகரிப்பு\nயாழ். வடமராட்சி��ில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஎட்காவைவிட சிங்கப்பூர் உடன்படிக்கை மோசமானது : விமல் வீரவன்ச\nஎட்காவைவிட சிங்கப்பூர் உடன்படிக்கை மோசமானது : விமல் வீரவன்ச\nசிங்கப்பூருடனான வியாபார உடன்படிக்கை இலங்கையின் தேசிய வியாபார நடவடிக்கைகளை முழுமையாக அழிக்கும் . இந்தியாவின் எட்காவை விடவும் சிங்கப்பூர் உடன்படிக்கை மோசமானதாக அமையும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார்.\nநாடு பாரிய நெருக்கடிக்குள் உள்ள நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கும் 20 ஆம் திருத்தம் அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nதேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\nநாட்டில் பாரிய அரசியல் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது. பொருளாதார நெருக்கடிகள், அரசியல் சிக்கல்கள், சர்வதேச அழுத்தங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் என எம்மை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஒருபுறம் யாழ்பாணத்தில் முன்னாள் புலி உறுபினர்களின் பெயர்களில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர், மறுபுறம் புராதான அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டும் நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி கண்டும் வருகின்றது.\nஇவற்றிற்கு மத்தியில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்க ஜே.வி.பி முயற்சித்து வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் நாட்டினை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும். மேலும் இலங்கை சிங்கபூர் வியாபார உடன்படிக்கை ஒன்றை இலங்கை அரசாங்கம் செய்துகொள்ளவுள்ளது. இது சிங்கபூர் பொருளாதாரத்தில் வெற்றிகரமான நிலைமைகளை வெளிபடுத்த முடியும் ஆனால் இலங்கைக்கு இது சாதகமாக அமையாது. சிங்கபூரின் உடன்படிக்கை மூலம் நாட்டின் தேசிய உற்பத்தியை வீழ்த்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. தொழிற்சங்கங்கள் எதனையும் கவனத்தில் கொள்ளாது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது, அமைச்சரவை அனுமதி இல��லாது இந்த அரசாங்கம் சிங்கபூர் அரசாங்கத்துடன் பொருளாதார உடன்படிக்கையினை முன்னெடுத்துள்ளது.\nஇந்தியாவுடன் எட்கா உடன்படிக்கை செய்துகொள்ள அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. எனினும் தொழிற்சங்க அழுத்தம் காராணமாக அவை தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது சிங்கபூர் அரசுடன் உடன்படிக்கை செய்து அவர்களின் தொழிலாளர்கள் இங்கு வந்து தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்கின்றனர்.\nஇதன் மூலம் இந்தியா ,சீனா, சிங்கபூர் ஆகிய நாடுகளின் தொழிலார்கள் இங்கு வந்து தொழில் செய்யும் வாய்ப்பினை அரசாங்கம் உருவாகி கொண்டுக்கின்றது. இதனால் எமது நாட்டில் தொழிலாளர் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எமது தொழிலாளர்கள் அனைவரும் நெருக்கடியினை சந்திக்கும் நிலைமை உருவாகும்.\nஇந்தியாவுடன் எட்கா உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இனி இருக்காது. மாறாக சிங்கப்பூர் உடன்படிக்கை மூலமாக இந்தியாவும் நேரடியாக வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்புகள் அமையும்.\nஇந்த உடன்படிக்கை மே மாதம் 1ஆம் திகதியில் இருந்து செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, எனினும் அமைச்சரவை அங்கீகாரம் இல்லாது இதனை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. பாராளுமன்றத்தின் அனுமதியினைப் பெற இப்போது நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த உடன்படிக்கை பாரளுமன்றத்தில் அங்கீகாரம் பெற இடமளிக்கக் கூடாது.\nஇதனால் இலங்கையில் தொழில்வாய்ப்பு முழுமையாக பாதிக்கப்படும். சிங்கப்பூரில் இருந்து இங்கு நேரடியாக வியாபாரம் செய்ய முடியும் ஆனால் இலங்கையில் இருந்து அங்கு சென்று தொழில் செய்ய முடியாது என்ற நிபந்தனையும் செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஆகவே அரசாங்கம் எமது மக்களை பழிவாங்கவா இவ்வாறு முயற்சித்து வருகின்றது. பிரதமரின் அதிகாரங்களை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம கையில் எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக தீர்மானங்களை எடுத்து வருகின்றார். அரசாங்கத்தில் பூரண அங்கீகாரம் இல்லாதா, நாட்டிற்கு சாதகமான வாய்ப்புகள் இல்லாத தீர்மானங்களை எடுத்து இந்த நாட்டினை பாரிய நெருக்கடிக்குள் தள்ளவே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nசிங்கப்பூர் வியாபார ��டன்படிக்கை தேசிய வியாபாரம் இந்தியா எட்கா\nவெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nசெட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழவைத்தகுளம் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற வெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2020-05-27 22:47:47 வெடிவிபத்து இரு சிறுவர்கள் படுகாயம்\nஅனுஷா சந்திரசேகரன் தொண்டமானின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், மறைந்த அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.\n2020-05-27 22:43:40 அனுஷா சந்திரசேகரன் தொண்டமான் பூதவுடல்\nமனுதாரர்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து பொதுத்தேர்தலை பிற்போட முயல்கின்றனர் - நீதிமன்றில் வாதம்\nஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று 7 ஆவது நாளாகவும் மன்றில் பரிசீலிக்கப்பட்டது.\n2020-05-27 21:50:31 2020 பொதுத் தேர்தல் ஜூன் 20 ஜனாதிபதி\nகொரோனா சிகிச்சையளிக்கத் தயாராகும் இரு பழைய வைத்தியசாலைகள்\nவெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களில் நோயாளர்களாக இனங்காணப்படுபவர்களின் சிகிச்சைக்காக தெல்தெனிய வைத்தியசாலை மற்றும் அம்பாந்தோட்டை பழைய வைத்தியசாலை என்பன தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\n2020-05-27 21:47:37 தெல்தெனிய அம்பாந்தோட்டை ப\nஆறுமுகம் தொண்டமானின் செயற்திறனான அரசியல் மற்றும் மதிநுட்பத்தின் இழப்பு அவரது சமூகத்திற்குப் பேரிழப்பாகும் - ஜனாதிபதி\nஆறுமுகம் தொண்டமான் அகால மறைவு பற்றி அறிந்து நான் மிகவும் கவலையடைவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\n2020-05-27 21:34:59 ஆறுமுகம் தொண்டமான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இரங்கல்\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஅடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் நாளை ஒத்திவைப்பு\nராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் இதோ..\nஇலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_191391/20200320102233.html", "date_download": "2020-05-28T01:18:23Z", "digest": "sha1:UUN7N7OZEP66MCKHUDALIODKPRUVHTIL", "length": 8669, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றம்: பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்", "raw_content": "நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றம்: பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nநிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றம்: பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து திகார் சிறைவெளியே பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.\nடெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.\nகுற்றவாளிகளின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் நிராகரிக்கப்பட்டதையடுத்து, இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 30 நிமிடங்கள் அவர்கள் 4 பேரும் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருந்தனர். இதையடுத்து 4 குற்றவாளிகளின் உடல்களை பரிசோதித்து, அவர்கள் இறந்ததை டாக்டர் பதிவு செய்தார். மக்கள் கூடியதையடுத்து திஹார் சிறை வாசலில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து, சிறை வாசலில் திரண்ட பொதுமக்கள் இனிப்பு��ள் பரிமாறி கொண்டாடினர். தேசியக் கொடியுடன் வந்திருந்த சமூக ஆர்வலர்கள் ”பாரத் மாதா கி ஜெய்” எனக் கோஷம் எழுப்பிய மக்கள் உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை : தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nகர்நாடகத்தில் மே 31-க்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த உளவுப் புறா: காஷ்மீரில் சிக்கியது\nசீனாவின் எதிர்ப்பை மீறி எல்லையில் சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\nலடாக்கில் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nவடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரிப்பு : தடுப்பு பணிகள் தீவிரம்\nபெற்றோர், உறவினர்கள் துணையின்றி விமானப் பயணம் மேற்கொண்ட 5 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-07-07-08-23/", "date_download": "2020-05-28T02:08:24Z", "digest": "sha1:E4NXP7LPHYJN6JM2Z5X3MY3UK22SW4W3", "length": 8560, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக கூட்டணிக்குவர விஜய காந்திற்கு விருப்பம் உள்ளது |", "raw_content": "\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்\nகரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 32,42,160 மருத்துவ பரிசோதனைகள்\nபாஜக கூட்டணிக்குவர விஜய காந்திற்கு விருப்பம் உள்ளது\nபாஜக கூட்டணிக்குவர விஜய காந்திற்கு விருப்பம் உள்ளது. அதற்காக, தொண்டர்களின் கருத்தைகேட்க, அவர் காத்திருக்கிறார், என்று பாஜக ., மாநில அமைப்பு பொதுச்செயலாளர் மோகன் ராஜூலு தெரிவித்துள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே, மீனாட்சியா புரத்தில் நடந்த, பாஜக.,வின், வீடு தோறும் மோட��; உள்ளம் தோறும் தாமரை யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிராமங்களில் உள்ள பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தந்து செயல்படுகிறோம். டாஸ்மாக்கடை பிரச்னை, மின்சப்ளை, நீர் நிலை ஆக்கிரமிப்பு, மகளிர் சுய உதவிக்குழு, 100 நாள் வேலைதிட்டம் உள்ளிட்ட, 36 தகவல்களை சேகரிக்கிறோம்.\nஇந்தபட்டியலை, பாஜக, மாநில தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி, பதிவுசெய்ய உள்ளோம். லோக்சபா தேர்தலில், பாஜக., கூட்டணிக்கு வர, தேமுதிக., தலைவர் விஜய காந்திற்கு விருப்பம் உள்ளது. அதற்காக, தொண்டர்களின் கருத்தைகேட்க, அவர் காத்திருக்கிறார். வலுவான கூட்டணி அமைத்து, வெற்றிபெறுவோம், என்றார்.\nபீகார் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்தது\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தாலும், திருவாரூர்…\nபாஜக.,வில் இணையும் விஜய சாந்தி\nகர்நாடகா மாநில சகோதர, சகோதரிகளுக்கு நன்றி\nகுஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nதிமுக பொறுப்பில் இருந்து வி.பி. துரை சா� ...\nபாஜக சார்பில் இதுவரை 6.37 லட்சம் பேருக்கு ...\nஅரசு சரியானகாலத்தில் சரியான நடவடிக்கை\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உ ...\nகரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 3 ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிம� ...\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்� ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2017/03/blog-post_23.html", "date_download": "2020-05-28T01:07:05Z", "digest": "sha1:Q2LVLI3DKTX55KUMYJE3N7253YU4OA46", "length": 17768, "nlines": 25, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: யார் இந்திய விரோதி?", "raw_content": "\nஇன்று நாளிதழ்களில் ஒருவிளம்பரம் வந்திருக்கிறது. பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அந்த விளம்பரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவரை இந்திய வரலாற்றில் எந்த கார்பரேட் நிறுவனமும் தன்னுடைய நிறுவனத்தை விமர்சிப்பவர்களை ''இந்திய விரோதிகள்'' என வசைபாடியதில்லை. ஆனால் பதஞ்சலியின் விளம்பரம் ''ANTI INDIAN'' என்று தங்களுடைய விமர்சகர்களை குறிப்பிடுகிறது.\nபாபா ராம்தேவின் இந்த பதஞ்சலி நிறுவனம் அன்னிய நாட்டு கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தேசத்தை காக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதை இந்திய விரோத சக்திகள் தடுக்க நினைப்பதாகவும் அந்த விளம்பரம் குறிப்பிடுகிறது. அதாவது சுதேசி பொருட்கள் விற்பதையும், தரமான பொருட்களை குறைந்த விலைக்கு தருவதையும் தடுக்கவே பாபா ராம்தேவ் மீது குற்றங்களை சுமத்துகிறார்களாம்.\nஒரு உள்ளூர் நிறுவனம் தரமான பொருட்களை விற்பதிலோ, அதை உள்நாட்டிலேயே தயாரிப்பதிலேயோ யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. யாருமே அதை வாங்கிப்பயன்படுத்தலாம். ஆனால் ஒரு சாமியார் மீதும் அவருடைய செயல்பாடுகள் மீதும், அரசியல் நடவடிக்கைகள் மீதும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் போதும்... அந்த விமர்சகர்களை இந்தியாவுக்கே எதிரிகளாக சித்தரிக்க முயல்வதுதான் இந்த யோகா வியாபாரிகளின் நோக்கங்களை சந்தேகிக்க வைக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால் வன ஆக்கிரமிப்பு சாமியார் ஒருவரைப்பற்றி தொடர்ச்சியான விமர்சனங்கள் எழுந்தபோதும் கூட இப்படித்தான் விமர்சிக்கிறவர்கள் தன்னை விமர்சிக்கிறவர்கள் எல்லோருமே ''இந்து மத எதிரிகள்'' என்கிற முத்திரை குத்த முற்பட்டனர்.\nமோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை FMCG சந்தையில் பெரிதாக வளர்ச்சிகளை எட்டிடாத பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்... பாஜக ஆட்சிக்கு வந்த பின்தான் மளமளவென வளர்ச்சி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் வளர்ச்சி 200 மடங்கு அதிகரித்திருக்கிறது. பாபா ராம்தேவ் துறவி என்பதால், பினாமியாக ஆச்சார்யா பால்கிருஷ்ணா என்பவரை வைத்து இந்த கார்பரேட் சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வருகிறார். 2.5பில்லியன் டாலர் அளவுக்கு பதஞ்சலிக்கு சொத்து இருக்கிறது. இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் ராம்தேவ் இருக்கிறார் எல்லாம் யோகா சொல்லிக்கொடுத்து கற்றுக்கொடுத்த பணம்தானாம்\nசமீபத்தில் இந்த ஏழ்மையான நிறுவனத்திற்கு வருமானவரித்துறை வரிவிலக்கு அளித்து அறிவித்துள்ளது. அதாவது பதஞ்சலி ஒரு தொண்டு நிறுவனமாம் மோடி அரசின் இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. இப்படி பதஞ்சலிக்கு சலுகைகளை வாரித்தருவது மோடி அரசுக்கு புதிதல்ல... இதற்கு முன்பும் இப்படி பல முறை இதே மாதிரியான வேலைகள் நடந்திருக்கிறது. ராணுவத்தையே பாபா ராம்தேவுக்காக மடக்கிய சம்பவமெல்லாம் உண்டு. பதஞ்சலி தன்னுடைய நிறுவனத்தின் மூலதனமாக தேசபக்தியை மாற்ற முனைகிறது. பதஞ்சலி ஊறுகாய் வாங்கினால் நீங்களும் தேசபக்தராகலாம் என்கிறது. அதற்குத்தேவையான ஊக்கத்தை வழங்க இந்திய அரசே பின்னுக்கு நிற்கிறது.\nஒரு அரசே பின்னால் இருக்கிற ஆணவத்தில்தான் இந்த சாமியார்களால் மிக தைரியமாக தன் விமர்சகர்களை இந்திய விரோதிகளாக்க முடிகிறது. வனத்தை சூறையாடிக்கொண்டே பிரதமரை அழைத்து விழா நடத்தமுடிகிறது. ஏன் பாபா ராம்தேவ், ஜக்கி மாதிரியான சாமியார்களை பாஜக போற்றி வளர்க்கிறது அவர்களுடைய குற்றங்களை புறந்தள்ளி பொருளாதார அளவில் வளப்படுத்துகிறது அவர்களுடைய குற்றங்களை புறந்தள்ளி பொருளாதார அளவில் வளப்படுத்துகிறது என் கேள்விகளுக்கான விடைகள் மிக அவசியமானவை.\nபாஜக விரும்புகிற இந்து ராஜ்ஜியத்திற்கு சில கொள்கைகள் உண்டு. அதை நேரடியாக திணிப்பதை விடவும் இந்த சாமியார்களின் வழி யோகா, ஆயுர்வேதம், மண்ணின் மருத்துவம், ஆர்கானிக், சுதேசி, கோமிய மருத்துவம் என்கிற எண்ணங்களின் விளைவாக மக்களுடைய மனதில் எளிதில் பரவச்செய்ய முடியும். காரணம் மேலே சொன்ன விஷயங்களின் தொடர்ச்சிதான்... தேசபக்தி, பெண்ணடிமைத்தனம், பாலியல் கட்டுப்பாடுகள், கலாச்சரம் காப்பது, வேற்றுமத வெறுப்பு, ஒரினசேர்க்கையாளர்களை அழித்தல், புராணப்பெருமைகள், மாட்டிறைச்சி எதிர்ப்பு, மீட்பர் மோடி, சாதியப்பெருமை, மதவாதமே அல்டிமேட்... போன்ற விஷக்கருத்துகள் எல்லாம்.\nபாஜக விரும்புகிற இந்த பரப்புரைகளை மக்களிடையே எளிதில் கொண்டு சேர்க்க இந்த சாமியார்களை விடவும் நல்ல சாட்டிலைட்டுகள் கிடைக்காது. அதனால்தான் இந்த சாமியார்களை தங்களுடைய துணை அமைச்சர்களைப் போல போற்றி வளர்க்கின்றன மோடியின் அரசு.\nபதஞ்சலி சாமியாருக்கு இப்படி பொருளாதார உதவிகள் என்றால்... யோகி ஆதித்யநாத் மாதிரியான கூலிப்படை தலைவன்களை இன்னொரு பக்கம் பதவியில் அமரவைத்து அழகு பார்க்கிறது மோடி அரசு. ஒரு ஜாடையில் என்னைப்போலவே இருக்கிறார் என்பதைத்தாண்டி யோகி ஆதித்ய நாத்தை எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே நன்றாகத்தெரியும். அவருக்குதான் என்னைத்தெரியாது. உபியின் இந்த புது முதல்வரை பற்றிய விஷயங்கள் சிலவற்றை அறிந்து சில ஆண்டுகளுக்கு முன்பே வியந்து இருக்கிறேன். அந்த அளவுக்கு பல்வேறு விதமான சாதனைகளை இளம் வயதிலேயே செய்த அபாரமான ஆள் இந்த கொலைகார யோகியார்.\nவிவசாய நிலங்களை ஆக்கிரமிக்கிறவர்கள், பெண்களை மயக்கி வேட்டையாடும் காமுகர்கள், அரசியல் ப்ரோக்கர்கள், கூலிப்படை வைத்து கொலை செய்கிறவர்கள் என மதங்களின் பெயரால் மக்களை முட்டாளாக்கும் சாமியார்களில் பல வெரைட்டிகள் உண்டு. அதில் இந்த யோகி ஆதித்யநாத் எனப்படுகிறவர் மதக்கலவர ஸ்பெஷலிஸ்ட். மிகக்குறைந்த வயதிலேயே 50க்கும் அதிகமான மதக்கலவரங்களை வெற்றிகரமாக நடத்திக்காட்டி இஸ்லாமிய மக்களை கொன்றுகுவித்து இன்று முதலமைச்சராக உயர்ந்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய சாதனை அதிலும் இவர் சாதாரண குற்றங்களை கூட இஸ்லாமியர்களுக்ககு எதிரான மதக்கலவமாக மாற்றி இஸ்லாமியர் வாழும் பகுதிகளுக்குள் புகுந்து சூறையாடி எரிக்கிற அசகாயசூரர்.\nகடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது கிரிமினல் பின்னணி உள்ள நட்சத்திர வேட்பாளார்கள் குறித்து புதியதலைமுறை வார இதழுக்காக ஒரு கட்டுரை செய்தோம். கிரிமினல் பின்னணி உள்ள எம்பிக்கள் குறித்து விபரங்கள் சேகரித்துக்கொண்டிருந்த போதுதான் யோகி ஆதித்யநாத்தை அறிந்துகொண்டேன்.\nஅவரைப்பற்றிய விபரங்களை தேடி வாசிக்க வாசிக்க புல்லரிப்பாக இருந்தது. ரத்தக்கறை படிந்த அவருடைய வாழ்வின் பக்கங்கள் படிப்பவர்களுக்கு மதவெறியையும் அடக்குமுறையையும் அள்ளிவழங்கக்கூடிய அட்சயபாத்திரமாக இருந்தது. மிக இளம் வயதிலேயே தன் சகாக்களோடு இந்து மதத்தை காப்பதற்காக இஸ்லாமிய சுடுகாட்டில் புகுந்து கலவரம் பண்ணிய வீராதிவீரர் இவர். அந்த வழக்குதான் இந்த கலவர சாமியாயாருக்கு பேர்வாங்கித்தந்த மிகமுக்கியமான வழக்கு. அப்போதே அவர் எம்பிதான் இதுவரை இவர�� மீது 12க்கும் அதிகமான எஃப் ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டு, அவை சிபிசிஐடி போலீஸாரால் இப்போதும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த யோகியார்தான் இப்போது உபியின் முதல் அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பதவியேற்க இருக்கிறார். அவருக்குதான் மோடியார் முடிசூட்டவிருக்கிறார். கோரக்பூரின் தெருக்களில் இஸ்லாமியர்கள் மீது வெறியாட்டம் நடத்திய ஒரு மதவெறியர்தான் இப்போது அதே மாநிலத்தின் முதலமைச்சர். ஒருபக்கம் சாமியார்கள் நம் எண்ணங்களை நோக்கங்களை வடிவமைத்து திட்டமிட.... இன்னொருபக்கம் கூலிப்படையினர் நம்மை ஆளத்தொடங்கி இருக்கிறார்கள்.\nதிகிலாக இருக்கிறது இல்லையா... மோடி கனவு காணும் புதிய இந்தியா இப்படித்தான் இருக்கப்போகிறது. நம்முடைய அடிப்படையான சுதந்திரம் பறிக்கப்பட்டு, அடிப்படைவாதத்தின் கொடுங்கரங்கள் நம்மை கட்டுப்படுத்தும். அதற்கான திட்டமிடல்தான் இவை எல்லாம்...\nஇந்த மக்கள் விரோதிகளை அவர்களுடைய செயல்களை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பதஞ்சலியின் பாஜகவின் பக்தர்களின் பார்வையில் 'நீங்களும் இந்திய விரோதியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=27284", "date_download": "2020-05-28T01:55:26Z", "digest": "sha1:TUPLYCFKLJSWSULMYL3WFRGCVAGCH3YJ", "length": 16682, "nlines": 189, "source_domain": "yarlosai.com", "title": "வெற்றியோடு கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே கேப்டன்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nபடம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க… தனுஷ் படம் பற்றி பிரபல நடிகர் டுவிட்\nஎனக்கு அதில் அதிகாரமில்லை… விஜய் சேதுபதி படம் குறித்து சீனு ராமசாமி\nடிக்கிலோனா படத்தின் முக்கிய அப்டேட்\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் சல்மான் கானின் பாய் பாய் பாடல்\nநடிகை ராசி கண்ணாவுக்கு இப்படி ஒரு திறமையா\nகைதியால் வந்த வினை… தனிமையில் இருக்க மலையாள நடிகருக்கு அதிகாரிக���் உத்தரவு\nபிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் – அமலாபால்\nதெலுங்கானாவில் சோகம் – 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டனர்..\nஸ்ரீலங்காவில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணுடன் இருந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\n அதி தூர விமானங்களுடன் ரெடியாக இந்தியா.. வெளியான புகைப்படங்கள்\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nபொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்\nஏற்கனவே வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் நாளையும் ரயில்கள் சேவையில் ஈடுபடும்\nபள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nயாழ். தென்மராட்சியில் விபத்து : மூவர் படுகாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள ஜீவன் தொண்டமான்\nHome / latest-update / வெற்றியோடு கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே கேப்டன்\nவெற்றியோடு கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே கேப்டன்\nவங்காளதேசத்தில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வே அணி கேப்டன் மசகட்சா தெரிவித்திருந்தார். ஜிம்பாப்வே இன்று தனது கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.\nமுதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது. பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. மசகட்சா கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி வைத்த பெருமையோ வெளியேற வேண்டுமு் என்ற நோக்கத்தில் தொடக்க வீரராக களம் இறங்கினார்.\nதொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அரைசதம் அடித்த மசகட்சா, 42 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களடன் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.\nஇவரது அதிரடி ஆட்டத்தால் ஜிம்பாப்வே 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணிக்கான தனது கடைசி ஆட்டத்தில் சிறப்பாக வி���ையாடிதோடு, அணியை வெற்றி பெற வைத்து மகிழ்ச்சியோடு வெளியேறினார் மசகட்சா.\nPrevious கவலைகளை கடந்து செல்லும் வழி\nNext வெளியே தள்ளும் முன்பு டோனியே ஓய்வு பெற வேண்டும் – கவாஸ்கர்\nதெலுங்கானாவில் சோகம் – 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டனர்..\nஸ்ரீலங்காவில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணுடன் இருந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\n அதி தூர விமானங்களுடன் ரெடியாக இந்தியா.. வெளியான புகைப்படங்கள்\nஇந்தியாவுடன் போரிடும் நோக்கில் எல்லையில் ராணுவ விமான தளத்தை சீனா விரிவுப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிக தூரம் பறக்கும் விமானங்களுடன் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nதெலுங்கானாவில் சோகம் – 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டனர்..\nஸ்ரீலங்காவில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணுடன் இருந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\n அதி தூர விமானங்களுடன் ரெடியாக இந்தியா.. வெளியான புகைப்படங்கள்\nதெலுங்கானாவில் சோகம் – 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டனர்..\nஸ்ரீலங்காவில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணுடன் இருந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\n அதி தூர விமானங்களுடன் ரெடியாக இந்தியா.. வெளியான புகைப்படங்கள்\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nதிரு செல்லர் தர்மகுலசிங்கம் (தறுமு)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-05-28T02:02:23Z", "digest": "sha1:7JEE4FEVAD2VQPNDGMBKZ2NZAKI4OT76", "length": 9156, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "கிழக்குத் திமோர் சனாதிபதி தேர்தலில் முன்னாள் போராளிக் குழுத் தலைவர் வெற்றி - விக்கிசெய்தி", "raw_content": "கிழக்குத் திமோர் சனாதிபதி தேர்தலில் முன்னாள் போராளிக் குழுத் தலைவர் வெற்றி\nகிழக்குத் திமோரில் இருந்து ஏனைய செய்திகள்\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\n17 ஏப்ரல் 2012: கிழக்குத் திமோர் சனாதிபதி தேர்தலில் முன்னாள் போராளிக் குழுத் தலைவர் வெற்றி\n23 டிசம்பர் 2011: கிழக்குத் திமோர் ஜனாதிபதி தன்னைச் சுட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கினார்\n23 டிசம்பர் 2011: கிழக்குத் திமோர் அதிபர் படுகொலை முயற்சி வழக்கில் 23 பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பு\nசெவ்வாய், ஏப்ரல் 17, 2012\nகிழக்குத் திமோர் சனாதிபதித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் முன்னாள் போராளிக் குழுத் தலைவர் தாவுர் மட்டான் ருவாக் பெரும் வாக்குகள் வித்தியாசத்தின் முன்னணியில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஇதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி, ருவாக் 61% வாக்குகளைப் பெற்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பிரான்சிசுக்கோ குட்டரெசு 39% வாக்குகளையே பெற்றுள்ளார். தற்போது சனாதிபதியாக இருக்கும் ஒசே ரமோசு-ஓர்ட்டா முதற்கட்ட வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து இரண்டாம் கட்டத்தில் அவர் போட்டியிட முடியவில்லை.\nகிழக்குத் திமோரில் சனாதிபதிப் பதவி சம்பிரதாயபூர்வமான பதவியாகவே கருதப்படுகிறது. பிரதம மந்திரி சகானா குஸ்மாவோ அரசுத்தலைவராக உள்ளார். அதிகாரபூர்வமான முடிவுகள் நாளை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரண்டாம் கட்டத்தில் போட்டியிட்ட இருவருமே 20 ஆண்டுகால இந்தோனேசிய ஆட்சியில் கிழக்குத் திமோரின் விடுதலைக்காக போராடியவர்களில் முக்கியமானவர்கள்.\nமூன்றாண்டுகள் ஐக்கிய நாடுகளின் ஆட்சியில் இருந்த கிழக்குத் திமோர் 2002 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. முன்னாள் படைவீரர்கள் அந்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியதை அடுத்து ஐக���கிய நாடுகளின் அமைதிப் படையினர் 2006 ஆம் ஆண்டில் அங்கு சென்றனர். அடுத்த சூலை மாதத்தில் இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தல்களை அடுத்து அமைதிப் படையினர் அங்கிருந்து வெளியேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-science-structural-organisation-of-animals-book-back-questions-2929.html", "date_download": "2020-05-28T00:03:30Z", "digest": "sha1:DVUJUN6WUGNZG3JUNQ3AX5Z5AYKB65K3", "length": 19299, "nlines": 443, "source_domain": "www.qb365.in", "title": "10th அறிவியல் - உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Book Back Questions ( 10th Science - Structural Organisation Of Animals Book Back Questions ) | 10th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n10 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th Standard Science Imporant Questions Bookback and Creative)\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter One Marks Important Questions 2020 )\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட நான்கு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Science All Chapter Four Marks Important Questions 2020 )\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter Two Marks Important Questions 2020 )\nஉயிரினங்களின் அமைப்பு நிலைகள் Book Back Questions\nஅட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன\nஇளம் உயிரிகளைப் பிரசவிக்கும் விலங்குகள்\n___________ மண்டலத்தின் மாறுபாட்டால் அட்டையின் பின் ஒட்டுறுப்பு உருவாகியுள்ளது.\nகடைசி 7 (அ) 27 முதல் 33 வரை உள்ள\nஒரு விலங்கின் வாழ்நாளில் இரு தொகுதி பற்கள் உருவானால் அது ___________ பல்லமைப்பு எனப்படும்.\nஇரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் பண்பு ___________ என அழைக்கப்படுகிறது.\nஇரத்த உறிஞ்சிகள் (அ) சாங்கிவோரஸ்\nகழிவுப் பொருள்களை இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கிறது\nமுயலின் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை ___________\nஹிருடினேரியா கிரானுலோசாவின் பொதுப் பெயரை எழுதுக.\nமுயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக\nமுயலின் சுவாசக் குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவது ஏன் \nஅட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக.\nமுயலின் உணவு மண்டலம் தாவர உண்ணி வகையான ஊட்டத்திற்கு ஏற்றாற் போல் எவ்வாறு அமைந்துள்ளது\nPrevious 10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் பகுதி - V (10th Standard Science Model\nNext 10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் ப��ுதி - IV (10th Standard Science Mode\n10ஆம் வகுப்பு அறிவியல் - ஒலியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு அறிவியல் - ஒலியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter One Marks ... Click To View\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட நான்கு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Science All Chapter Four Marks ... Click To View\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஏழு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter Seven Marks ... Click To View\n10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter Two Marks ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/27060455/1030021/farmer-minister-death.vpf", "date_download": "2020-05-28T01:27:34Z", "digest": "sha1:3DG3OJ6IXXKQFZK544UXQXJNLZ3RQ2QB", "length": 8595, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மறைவு : முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுன்னாள் அமைச்சர் செல்வராஜ் மறைவு : முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல்\nதிருச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் காலமானார்.\nபெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தை சேர்ந்த செல்வராஜ், 1980 முதல் 84 -ம் ஆண்டு வரை எம்பியாக பதவி வகித்துள்ளார். திருச்சி மாவட்ட திமுக செயலாளராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார். தி.மு.க விலிருந்து ம.தி.மு.க பிரிந்த போது ம.தி.மு.க விற்கு அவர் சென்றார். தி.மு.க. சார்பில் 2006ம் ஆண்டு முசிறி தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர், தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011ம் ஆண்டு வரை இருந்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்த அவர், சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமுன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வாபஸ் பெறுக - மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியை சந்���ித்து தி.மு.க.வினர் மனு\nதிமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட வழக்கை காவல்துறை திரும்ப பெறாவிட்டால் காவல்துறை மீது வழக்கு தொடருவோம் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று கொரோனா உச்சம் - சென்னையில் புதிதாக 558 பேர்\nதமிழகத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nகொரோனா அச்சம் - ஆசிரியர்களுக்காக அனுப்பப்பட்ட அரசு பேருந்தில் ஏறுவதை தவிர்த்த ஆசிரியர்கள்\nகடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம், சிதம்பரம், கடலூர் ஆகிய மூன்று பகுதிகளில் தேர்வுத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.\nகஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் வனப்பகுதியில் 50 கி.மீ நடந்து சென்று தேடுதல் வேட்டை\nகஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.\nபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள்- எங்கெங்கு வேலைவாய்ப்பு\nபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்..\nஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-1.18448/page-4", "date_download": "2020-05-28T00:04:19Z", "digest": "sha1:EG26RK2Y3VXIDQ77QP3I6V5HEJITSDX5", "length": 5964, "nlines": 247, "source_domain": "mallikamanivannan.com", "title": "தீரா காதல் தீ 1 | Page 4 | Tamil Novels And Stories", "raw_content": "\nதீரா காதல் தீ 1\nதருண் அக்கா பையனா அவளுக்கு\nதருண் அக்கா ��ையனா அவளுக்கு\nஅருமையான தொடக்கம் மா.என்னக்கென்னவோ தருணின் அம்மா தீஷா இல்லை என தோன்றுகிறது\nபையனும் அம்மாவும் மட்டும் தான்....... அப்புறம் ஏன் ஊட்டில\nபையன் வித்தியாசமா behave பண்ணுறானே.......\nஎனக்கு என்னமோ தீக்ஷி தருண் க்கு சித்தி இல்லை அத்தையா இருப்பாளோ னு டவுட்\nஅருமையான ஆரம்பம். தீக்ஷா தருணுக்கு சிந்தியா\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nஎந்தன் காதல் நீதானே P1\nவிழி வெப்பச் சலனம் - 6\n\"நெஞ்சோரமா காதல் துளிரும் போது 11\"\nPROMO 17 - நீ என் காதலியானால்\nஸ்மிரிதியின் மனு - 45\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/bangalore-6-death-10-7-19/", "date_download": "2020-05-28T02:01:59Z", "digest": "sha1:QPCEUVOAEF5BJZ4MLSQ6JOJLTPZOYXYD", "length": 6378, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பெங்களூருவில் கட்டடம் இடிந்து விபத்து : 6 பேர் பலி. | vanakkamlondon", "raw_content": "\nபெங்களூருவில் கட்டடம் இடிந்து விபத்து : 6 பேர் பலி.\nபெங்களூருவில் கட்டடம் இடிந்து விபத்து : 6 பேர் பலி.\nபெங்களூருவில் கட்டடம் இடிந்த விபத்தில் குறைந்தது 6 பேர் இறந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் புலிகேசி நகரில் புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.\nஇன்று காலை 6 மணி அளவில் இக்கட்டம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.\nமேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதில் இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில்தீயணைப்புத் துறை மற்றும் மாநில பேரிடர் நிவாரணப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nPosted in இந்தியா, தலைப்புச் செய்திகள்Tagged 6 பேர் பலி.\nஐ நாவில் இலங்கைக்கு எதிராக புதிய அறிக்கை\nபஸ் விபத்தில் ஒரு மாணவன் பலி ஒருவர் படுகாயம் -வவுனியா\nஅவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் அச்சத்தில் அகதிகள்….\nதொழிலதிபரிடம் 50 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இ��ாமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=27285", "date_download": "2020-05-28T01:42:12Z", "digest": "sha1:IPT4FODR6TBSD6CZMYCZ7POO6EZP2IPP", "length": 18087, "nlines": 188, "source_domain": "yarlosai.com", "title": "வெளியே தள்ளும் முன்பு டோனியே ஓய்வு பெற வேண்டும் - கவாஸ்கர்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nபடம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க… தனுஷ் படம் பற்றி பிரபல நடிகர் டுவிட்\nஎனக்கு அதில் அதிகாரமில்லை… விஜய் சேதுபதி படம் குறித்து சீனு ராமசாமி\nடிக்கிலோனா படத்தின் முக்கிய அப்டேட்\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் சல்மான் கானின் பாய் பாய் பாடல்\nநடிகை ராசி கண்ணாவுக்கு இப்படி ஒரு திறமையா\nகைதியால் வந்த வினை… தனிமையில் இருக்க மலையாள நடிகருக்கு அதிகாரிகள் உத்தரவு\nபிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் – அமலாபால்\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டனர்..\nஸ்ரீலங்காவில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணுடன் இருந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\n அதி தூர விமானங்களுடன் ரெடியாக இந்தியா.. வெளியான புகைப்படங்கள்\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nபொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்\nஏற்கனவே வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் நாளையும் ரயில்கள் சேவையில் ஈடுபடும்\nபள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nயாழ். தென்மராட்சியில் விபத்து : மூவர் படுகாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள ஜீவன் தொண்டமான்\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 28\nHome / latest-update / வெளியே தள்ளும் முன்பு டோனியே ஓய்வு பெற வேண்டும் – கவாஸ்கர்\nவெளியே தள்ளும் முன��பு டோனியே ஓய்வு பெற வேண்டும் – கவாஸ்கர்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படாமல் விமர்சனத்துக்குள்ளான 38 வயது விக்கெட் கீப்பர் டோனி, வெஸ்ட்இண்டீஸ் பயணத்துக்கான இந்திய அணியில் இருந்து ஒதுங்கியதுடன் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அவரது பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை. டோனி விரைவில் ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவர் இந்த விஷயத்தில் மவுனம் காத்து வருகிறார். இந்த நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் வங்காளதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் டோனியை சேர்க்க வேண்டுமா என்று கேட்டதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் பதில் அளிக்கையில் கூறியதாவது:-\nவங்காளதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் டோனியை சேர்க்க வேண்டியதில்லை. டோனியை ஒதுக்கி விட்டு அவருடைய இடத்துக்கு யாரை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டிய நேரம் இது. அடுத்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற இருப்பதால் நிச்சயமாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.\nஒருவேளை ரிஷப் பந்த் சரியாக விளையாடவில்லை என்றால் என்னுடைய அடுத்த தேர்வு சஞ்சு சாம்சன் தான். அவர் நல்ல விக்கெட் கீப்பர் மட்டுமின்றி சிறந்த பேட்ஸ்மேனும் ஆவார். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இளம் வீரர்களை தான் முன்னெடுத்து செல்ல வேண்டும். இந்திய கிரிக்கெட்டுக்கு டோனி மகத்தான பங்களிப்பை அளித்து இருக்கிறார். இருப்பினும் அவரை தாண்டி அடுத்த வீரரை அந்த இடத்துக்கு கொண்டு வரவேண்டிய நேரம் இதுவாகும். டோனியை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளுவதற்கு முன்பாக அவரே சென்று விடுவார் என்று நினைக்கிறேன். டெஸ்ட் போட்டியை சிறப்பாக தொடங்கி இருக்கும் ரிஷாப் பண்டினை மேலும் மெருகேற்ற வேண்டும். அவர் செய்யும் தவறுகளை திருத்தி கொண்டு விடுவார். இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.\nPrevious வெற்றியோடு கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே கேப்டன்\nNext பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டனர்..\nஸ்ரீலங்காவில் கொரோனாவால் உயிரி���ந்த பெண்ணுடன் இருந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\n அதி தூர விமானங்களுடன் ரெடியாக இந்தியா.. வெளியான புகைப்படங்கள்\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்றைய தினம் இரவு 8.00 மணிவரையான காலப்பகுதியில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 134பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டனர்..\nஸ்ரீலங்காவில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணுடன் இருந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\n அதி தூர விமானங்களுடன் ரெடியாக இந்தியா.. வெளியான புகைப்படங்கள்\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டனர்..\nஸ்ரீலங்காவில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணுடன் இருந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\n அதி தூர விமானங்களுடன் ரெடியாக இந்தியா.. வெளியான புகைப்படங்கள்\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nபொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்\nதிரு செல்லர் தர்மகுலசிங்கம் (தறுமு)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/231", "date_download": "2020-05-28T00:38:53Z", "digest": "sha1:GAGKCGQOKCU2SU4L5RD3NOXFVTDMYPOC", "length": 7851, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/231 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநூலாராய்ச்சிப் பகுதி (கவித்திறம்) 211 கருதி, து. இக்கருத்தையே \"கஞ்சுளி யுந்தடி யீந்துபோ வெ. (திருப்.767) சொல்பவர் என்ருர். (கஞ்சுளி=பர தே ரிப் ை); பின்னும் அவரை அரைப்பனங் கூறும் விலை யினl' என்பர் (திருப். 884), அரைப் பணம் என்பது ஒரு வி%லயையுங் குறிக்கும்; அல்குலையும் குறிக்கும். (பணம்= பiபு). (3) திருமாலைத் தெதி பகூடின க்ருத பகடின செக பகடிாைனென ஒதும் விட பகூடினர் திருமைத்துனன் (12.16) வன் டிம். அதாவது தயிரையும் நெய்யையும் உலகையும் ண்டு விடமுண்ட சிவனுக்கு மைத்துனராய் நின்றவர் வன்பது பொருள். (4) நகம் (மலை-கைலைமலையை) அங் கையில் பிடுங்கின ராவணனை நக மங்கையிற் பிடுங்கும் அகரன் (607) என்ருர். கையில் நகம் பிடுங்குபவன் என பரிகரிப்புத் தோன்ற அமைத்தார். (5) மன்மதனை எரித்தார் எனக் கூற வேண்டிய வழி மதனுரைக் கரிக்கோல மிட்டார்: (121) என்ருர். இவை விரிக்கிற் பெருகும். 4. பொருளமைப்பு சொல்லழகு இங்ங்ணம் விளங்க, பொருளமைப்பும் மிகச் பிறந்ததாகவே பொலிகின்றது. இவருடைய உபமானங் கள் கம்பருடைய உபமானங்கள் போல் ஏனைய புலவர்க வக் り எட்டாத உயரிய நிலையனவாய் விளங்கும். பெண் , ,ானனயில் அவர்தம் அவயவ வர்ணனையைக் கூறு மிடத்துத்தான் புலவர்களின் சாதுரியம் விளங்கும். (1) பெண் .li இடையை நூல், துடி, கொடி இவைகளுக்குச் சாதார மாகப் புலவர் உபமானங் கூறுவர். அருணகிரியாரோ இ.ை -யை 'மதன தது நிகர்’ (1184) இடை என்ருர். மதன தரு, l மன்மதன் தது (சரீரம்)) கண்ணுக்குப் புலப்படாதது இந்த இடையுங் கண்ணுக்குப் புலப்படாதது. என்பது பொருள். அவ்விடையையே பிறிதோரிடத்து வேதா வ ைேன் எழுதினிைலையோ' |150) என்ருர். கூந்தலை வரு விக்க வேண்டியவழி மாதர் மனது போற் கருகின குழல்’ | 1065) என்ருர். தனத்தை வருணிக்க வந்தவர் வித்தார கவித்திறத்தினர் பட்டோலை நிகர்த்திணைத் தெழு வெற்பான\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/shikhar-dhawan-will-niot-play-australia-series/", "date_download": "2020-05-28T00:46:55Z", "digest": "sha1:FOTA3CKOR6TUXHLGX24WHTRSYXUCZC4C", "length": 3900, "nlines": 28, "source_domain": "www.dinapathippu.com", "title": "ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியிலிருந்து விலகிய தவான் - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / விளையாட்டு, கிரிக்கெட், விளையாட்டு / ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியிலிருந்து விலகிய தவான்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியிலிருந்து விலகிய தவான்\nதற்பொழுது இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது அதில் 5ஒருநாள் போட்டிகள் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான முதல் ஒரு நாள் போட்டி வரும் ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. தற்பொழுது இரண்டு அணிகளும் கடும் பயிட்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் மூன்று போட்டிக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டன. அதில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் தவான் களமிறங்குவதாக இருந்தது.\nஇன்நிலையில் இதிலிருந்து திடிரென்று தவான் விலகினார். அவர் தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன்னை முதல் மூன்று போட்டியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளார். பி.சி.சி.ஐ தாவனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. அவருக்கு பதிலாக புதிய வீரரை பி.சி.சி.ஐ இன்னும் அறிவிக்கவில்லை.\nPrevious article நடிகர் விஷால் அரசியலுக்கு வரப்போகிறாரா\nNext article லண்டன் ரயிலில் குண்டு வெடிப்பு\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/entertainment/04/227057", "date_download": "2020-05-27T23:59:16Z", "digest": "sha1:C75FJZVAQ3NR4ILHX75MC3KEPJIYBSFG", "length": 16416, "nlines": 311, "source_domain": "www.jvpnews.com", "title": "பிக்பாஸையும் கமல்ஹாசனையும் கடுமையாக சாடிய பிரபல இயக்குனர்! - JVP News", "raw_content": "\nவிடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்குள் நுழையும் போது பாதுகாப்பு தரப்பினரை தடுமாற வைத்த தொண்டமான்\nஆறுமுகன் தொண்டமானின் மகன் புது அவதாரம்\nயாழில் பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல்\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இறப்பதற்கு முன் சந்தித்த மிக முக்கியஸ்தர்\nயாழ்.மத்திய கல்லூரி முன்னாள் ஆசிரியர் விபத்தில் மரணமானார்\n2019ல் அதிக லாபம் கொடுத்த தமிழ் படங்கள்.. லிஸ்டில் இடம் பெறாத பாக்ஸ் ஆபிஸ் கிங், டாப் ஹீரோ..\nரஜினியை தொடர்ந்து அடுத்து டிஸ்கவரி சேனலுக்கு வரும் பிரபல தமிழ் நடிகர், இதோ\nதமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் முழு விவரத்துடன் லிஸ்ட் இதோ\nவெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை சாப்பிடுங்கள்... இந்த அதிசயங்கள் நடக்குமாம்\nவிஜய்யின் பிகில் படத்தால் நஷ்டமடைந்த படங்கள்.. ஷாக்கிங் லிஸ்ட் இதோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு, சிட்னி, Harrow, Brampton\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nயாழ் இணுவில் கிழக்கு, மருதனார்மடம், உடுவில் கிழக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nபிக்பாஸையும் கமல்ஹாசனையும் கடுமையாக சாடிய பிரபல இயக்குனர்\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கடந்த மாதம் துவங்கியது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகளே அதிகமாக வலுத்து வருகின்றன.\nஅந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல இயக்குனர் கௌதமன் சமீபத்திய பேட்டி ஒன்றில் திட்டி தீர்த்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று இருக்கும் போட்டியாளர்கள் அணியும் ஆடைகள் குறித்தும், கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பயன்படுத்தும் வசனம் குறித்தும் இயக்குனர் கெளதமன் குற்றச்சாட்டியுள்ளார்.\nஜட்டியோடு பெண்கள் ஆண்களுடன் சுற்றுகிறார்கள். உங்களது வீட்டில் இவ்வாறெல்லாம் சுற்ற முடியுமா, கை, கால்களில் முடி தெரியும்படி பெண்ணின் ஆடையை ஆண் அணிந்து கொள்வதை எல்லாம் குடும்பத்துடன் பார்க்க முடியுமா\nஇந்நிகழ்ச்சியை போன்று இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியிலும் அவர்கள் வசனங்கள் டபுள் மீனிங்கை தாண்டி ட்ரிபில் மீனிங்கில் சென்று கொண்டிருக்கிறது என காட்டமாக கூறினார்.\nமேலும் இதை மக்கள் எச்சரிக்கை விடுக்கும் முன் தொலைக்காட்சி நிர்வாகமே சரி செய்ய வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை கமல் தொகுத்து வழங்குகிறார். இவரை எப்படி அரசியலில் தலைமையாக பார்க்க முடியும் எனவும் கூறியுள்ளார்.\nபெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு எளிமையான வசதிகளுடன் உருவாக்கப்பட்ட ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான்.பதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-28T01:08:46Z", "digest": "sha1:5HITN3PF25WLDNBV64X3ZVFBXA3TF4LQ", "length": 5836, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: தூத்துக்குடி துப்பாக்கி சூடு - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு செய்திகள்\nதுப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை- கனிமொழி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை என்று கனிமொழி எம்.பி. ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்\nஇணையத்தில் வலம்வரும் வைரல் வீடியோ சிங்கம்பட்டி ஜமீன் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதா\nஅவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nகொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணமா பீதியை ஏற்படுத்தும் பகீர் தகவல்கள்\nபுற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடித்த நடிகை\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என தகவல்\nஹைட்ராக்சிகுளோரோகுயின், அஜித்ரோமைசின் - 2 மாத்திரைகளின் கலவை அதிக ஆபத்து\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் அறிவிப்பு\nபுதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக உயர்வு\nகடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த கேப்டனாக எம்எஸ் டோனி இருந்துள்ளார்: இயான் பிஷப்\nதிருப்பதி கோவிலில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=726c63373b820f20e477058c0eb18439", "date_download": "2020-05-28T02:13:09Z", "digest": "sha1:2MB2WH33UEY5IONGYMS67PLKBMZS7LYS", "length": 10128, "nlines": 161, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nதாய் இதழ் “சிவாஜி ஒரு சகாப்தம்”- பழ.நெடுமாறன் https://www.thaaii.com/p=38348 “தமிழ்த் திரையுலகில் கடந்த 50 ஆண்டுகாலம் நடிகர் திலகம் சிவாஜி...\nஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை அவளில்லாமல் நானில்லை ...\n நிலை ம���றும் உலகில் நிலைக்குமென்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...\n :) நானும் இந்த ஊரும் நலமே நீங்க எப்படிங்கோ வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம்...\nகன்னி மனம் கெட்டுபோச்சு சொன்ன படி கேட்குத்தில்லை என்ன பொடி போட்டேங்களோ மாமா.....\nஎனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த...\n1967 ஆம் ஆண்டு எடுக்க பட்ட படம் இது தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பக்கத்தில் தஞ்சை நகராட்சி சார்பில் சிவகங்கை பூங்கா நிறுவபட்டது இதன் அலங்கார நுழைவு...\n#நடிகர்திலகத்தின்_கெய்ரோநகர_ #பயணக்கட்டுரை #பகுதி_1 அந்நிய நாடுகளில் நடைபெறும் பட விழாக்களில் கலந்து கொண்டு பேறு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர்...\nவகுப்பில் முன் பென்ஞ் இருக்கையில் இருந்த நண்பர்கள் பாலாஜி,பாண்டியன், அருள் ஆகியோர் தெய்வமகனை பார்த்தது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள், அன்றைய...\nஇன்று(26-05-2020) காலை 11 மணிக்கு சன் லை சேனலில், உயர்ந்த மனிதன். இன்று (26-05-2020) இரவு 8 மணிக்கு மெகா டிவியில் \" இரு துருவம்\"\nதமிழ்மகன் கூறுகிறார்….. தமிழ் சினிமாவின் ஆதாரமான செய்திகளைச் சேகரித்து வைத்திருப்பதில் மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் பங்கு மகத்தானது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/03/Mahabharatha-Vanaparva-Section132.html", "date_download": "2020-05-28T01:40:34Z", "digest": "sha1:56POKDNBUO3I6733M6XB3AYBBVJQUW27", "length": 38222, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அஷ்டவக்கிரன் பிறப்பு! - வனபர்வம் பகுதி 132", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 132\nஉத்தாலகர் தனது சீடனான கஹோடருக்கு, தனது மகள் சுஜாதையை மணமுடித்துக் கொடுப்பது; சுஜாதைக்குக் கரு உருவாவது; அந்தக் கரு, தனது தந்தை கஹோடர் சரியாக வாசிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவது; அக்கருவுக்குச் சாபமிட்ட கஹோடர்; வாதப்போரில் தோற்று கஹோடர் இறப்பது; தனது தந்தை கஹோடர் இறந்தது தெரியாமல் வளரும் அஷ்டவிக்க���ரன்; உண்மையை அறிந்ததும் ஜனகரின் வேள்விக்குச் செல்ல தனது மாமனான சுவேதகேதுவுடன் அஷ்டவக்கிரன் புறப்பட்டது...\n மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, புனிதமான மந்திரங்களில் நிபுணர் என்று உலக முழுதும் புகழ்பெற்ற உத்தாலகரின் மகன் சுவேதகேதுவின் புனிதமான ஆசிரமத்தை இங்கே பார். இந்த ஆசிரமம் தென்னை மரங்கள் நிறைந்ததாக இருக்கிறது. இங்கேதான் ஸ்வேதகேது சரஸ்வதி தேவியை மனித உருவில் கண்டு, அவளிடம், \"வாக்கைக் {பேச்சைக்} கொடையாகக் கொண்டவனாக நான் இருக்க வேண்டும்\" என்று கேட்டார். அந்த யுகத்தில், மாமனும் மருமகனுமான உத்தாலகரின் மகனான ஸ்வேதகேதுவும், கஹோடரின் மகனான அஷ்டவக்கிரரும் புனித கதைகளை அறிந்தவர்களில் சிறந்தவர்களாக இருந்தனர். ஒப்பற்ற சக்தி கொண்ட மாமனும் மருமகனுமான அந்த இரு அந்தணர்களும், மன்னன் ஜனகனின் வேள்விக்களத்திற்குச் சென்று வந்தினை {வந்தின்-ஐ} {வந்தி என்றும் அழைக்கப்படுகிறார்} ஒரு வாதப்போரில் வென்றார்கள். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, சிறுவனாக இருக்கும்போதே வந்தினை வென்று, நதியில் மூழ்கும்படி செய்த அஷ்டவக்கிரரைப் பேரனாகக் கொண்டவரின் {உத்தாலகரின்} இந்த ஆசிரமத்தை உனது தம்பிகளுடன் கூடி வழிபடு\" என்றார் {லோமசர்}.\nஅதற்கு யுதிஷ்டிரன் {லோமசரிடம்}, \"ஓ லோமசரே, வந்தினை இவ்வகையில் வீழ்த்திய அந்தச் சக்திமிக்க மனிதரை {அஷ்டவக்கிரரைக்} குறித்து அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. அவர் ஏன் அஷ்டவக்கிரராகப் {உடலின் எட்டுப் பகுதிகள் கோணலானவராகப்} பிறந்தார் லோமசரே, வந்தினை இவ்வகையில் வீழ்த்திய அந்தச் சக்திமிக்க மனிதரை {அஷ்டவக்கிரரைக்} குறித்து அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. அவர் ஏன் அஷ்டவக்கிரராகப் {உடலின் எட்டுப் பகுதிகள் கோணலானவராகப்} பிறந்தார்\nலோமசர் {யுதிஷ்டிரனிடம்}, \"தவசியான உத்தாலகருக்கு, கஹோடர் {கஹோளர் என்றும் அழைக்கப்படுகிறார்} என்ற பெயரில் ஆசைகளை அடக்கிய ஒரு சீடர் இருந்தார். அவர் {கஹோடர்}, தன்னைக் குருவின் சேவைக்கு அர்ப்பணித்து, நீண்ட காலத்திற்குத் தனது கல்வியைத் தொடர்ந்தார். அந்த அந்தணர் {கஹோடர்}, தனது ஆசிரியருக்கு நீண்ட காலம் சேவை புரிந்தார். இவரது சேவையை உணர்ந்த குருவும் {உத்தாலகரும்}, தனது மகளான சுஜாதாவையும், சாத்திரங்கள் மீதான ஆளுமையையும் அவருக்குக் {கஹோடருக்குக்} கொடுத்தார். அவளும் {சுஜ��தாவும்} நெருப்புக்கு ஒப்பான ஒரு பிள்ளையைக் கருவில் சுமந்தாள். அந்தக் கரு தனது தந்தை படித்துக் கொண்டிருந்த போது அவரிடம் {கஹோடரிடம்}, \"ஓ தந்தையே, இரவு முழுவதும் படிக்கிறீர்கள். ஆனால் உமது வாசிப்புச் சரியானதாக எனக்குத் தெரியவில்லை. உமது கருணையால், இந்த எனது கரு நிலையிலேயே சாத்திரங்களையும், வேதங்களையும் அதன் பல கிளைகளையம் நான் அறிந்திருக்கிறேன். ஓ தந்தையே, உமது வாயில் இருந்து வெளிவருபவை {உச்சரிப்பு} சரியானதில்லை என்று நான் சொல்கிறேன்\" என்றது. இப்படித் தனது சீடர்களின் முன்னிலையில் அவமதிக்கப்பட்ட அந்தப் பெரும் முனிவர் {கஹோடர்}, கோபத்தால் கருவில் இருந்த அந்தக் குழந்தையிடம், \"கருவில் {வக்கிரகதியில்} இருக்கும்போதே நீ இப்படிப் பேசுவதால், உனது உடலில் எட்டுக் கோணல்களைக் கொண்டிருப்பாய்\" என்று சபித்தார்.\nஅதே போல அக்குழந்தையும் கோணலுடனேயே பிறந்தது. அதனாலேயே அந்தப் பெரும் தவசி அஷ்டவக்கிரர் என்ற பெயரால் அறியப்பட்டார். அவருக்கு {அஷ்டவக்கிரருக்கு}, சுவேதகேது என்ற பெயரில் மாமன் ஒருவர் இருந்தார். அவர்கள் இருவரும் {அஷ்டவக்கிரரும், சுவேதகேதுவும்} சமவயது கொண்டவர்களாகவே இருந்தனர். கருவில் வளர்ச்சியடைந்த குழந்தையால் துன்பப்பட்ட சுஜாதை, செல்வத்தை விரும்பி, செல்வமற்றிருந்த தனது கணவரைத் தனிமையில் அழைத்துச் சமாதானப்படுத்தி, \"ஓ பெரும் தவசியே, எனது கர்ப்பத்தின் பத்தாவது மாதத்தை நான் எப்படிச் சமாளிப்பேன் நான் பிரசவித்த பிறகு, என் நிலைமையில் இருந்து நான் மீள வேண்டிய பொருள் எதுவும் உம்மிடம் இல்லையே\" என்றாள்.\nஇப்படி மனைவியால் {சுஜாதாவால்} சொல்லப்பட்ட கஹோடர், செல்வத்திற்காக மன்னன் ஜனகனிடம் சென்றார். அங்கே அவர் வாத {பேச்சு} அறிவியல் அறிந்த வந்தினுடன் ஒரு வாத போரில் தோற்று, (அதன் தொடர்ச்சியாக) நீரில் மூழ்கடிக்கப்பட்டார். தனது மருமகன் {கஹோடர்} வந்தினுடன் விவாவித்து அந்த வாதப்போரில் தோற்று, நீரில் மூழ்கடிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட உத்தாலகர், தனது மகளான சுஜாதையிடம், \"நீ இதை அஷ்டவக்கிரனிடம் சொல்லாமல் கமுக்கமாக {ரகசியமாக} வைத்துக் கொள்\" என்றார். அஷ்டவக்கிரன் பிறந்த பிறகு, அவன் இவ்விஷயத்தைக் குறித்து எதையும் கேள்விப்படாதவாறு அவளும் {சுஜாதையும்} அந்த {தனது தந்தையின்} ஆலோசனையின்படி நடந்து கொண்டாள். அவன் {அஷ்டவக்கிரன்}, உத்தாலகரைத் தனது தந்தையாகவும், சுவேதகேதுவைத் தனது தமையனாகவும் கருதினான்.\nஅஷ்டவக்கிரனுக்குப் பனிரெண்டு வயதானது. தனது தந்தையின் மடியில் அவன் உட்கார்ந்திருப்பதைச் சுவேதகேது கண்டான். இதனால் அவன் {சுவேதகேது} அவனை {அஷ்டவக்கிரனைக்} கையைப்பிடித்து இழுத்தான். இதனால் அஷ்டவக்கிரன் அழுததால், அவனிடம் {அஷ்வக்கிரரிடம்}, \"இது உனது தந்தையின் மடியல்ல\" என்றான் {ஸ்வேதகேது}. இந்தக் கொடும் வார்த்தை அஷ்டவக்கிரனின் இதயத்துக்குள் நேராகச் சென்று, மிகுந்த வலியை உண்டாக்கியது. அவன் நேராக இல்லத்திற்குச் சென்று, தனது தாயிடம், \"எனது தந்தை எங்கே\" என்று கேட்டான். (இந்தக் கேள்வியால்) பெரிதும் துயருற்ற சுஜாதா, சாபத்திற்குப் பயந்து நடந்தது அத்தனையும் சொன்னாள்.\nஅனைத்தையும் கேட்ட அந்த அந்தணன் {அஷ்டவக்கிரன்}, இரவில், தனது மாமனான சுவேதகேதுவிடம், \"நாம் மன்னன் ஜனகனின் வேள்விக்குச் செல்லலாம். அங்கே அற்புதங்கள் பலவற்றைக் காண வேண்டியுள்ளது. அங்கே நாம் அந்தணர்களுக்கிடையே நடைபெறும் வாதப்போரைக் கேட்டு, அற்புதமான உணவை உண்ணலாம். நமது ஞானமும் அதிகரிக்கும். புனிதமான வேதங்களை உரைப்பது காதுக்கு இனியதும், அருள் நிறைந்ததும் ஆகும்\" என்றான். பிறகு அந்த மாமனும் மருமகனும், அற்புதமான வேள்வியான மன்னன் ஜனகனின் வேள்விக்குச் சென்றனர். வாயிலில் இருந்து விரட்டப்பட்ட அஷ்டவக்கிரன் மன்னனைச் {மன்னன் ஜனகனைச்} சந்தித்து, இந்த வார்த்தைகளை உரைத்தான்\" என்றார் {லோமசர்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: அஷ்டவக்கிரர், உத்தாலகர், கஹோடர், சுவேதகேது, தீர்த்தயாத்ரா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ���மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை ச���கர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிர���ஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அந���சாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astro-consultation/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B5%E2%80%8C%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E2%80%8C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-111101100046_1.htm", "date_download": "2020-05-28T02:22:29Z", "digest": "sha1:KTYXYNOJGTLQGF5Z5VIZPQCTYBK6ATLO", "length": 11927, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "அஷ்டமி, நவ‌மி அ‌ன்று எதையு‌ம் தொட‌ங்க பய‌ப்படுவது ஏ‌ன்? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅஷ்டமி, நவ‌மி அ‌ன்று எதையு‌ம் தொட‌ங்க பய‌ப்படுவது ஏ‌ன்\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியையும், ராமன் பிறந்த நவமியையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கத்தில் அதே நாளில் எதையும் தொடங்குவதற்கு பயப்படுகிறார்கள். இது ஏன்\nஜோ‌திட ர‌‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: சாதாரணமாக அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது என்றொரு பழமொழி உண்டு. ஆனால், நவராத்திரியில் வரக்கூடிய அஷ்டமி, நவமியையும், கிருஷ்ணனுக்குரிய அஷ்டமியையும், ராமனுக்குரிய நவமி ஆகிய நான்கு நாட்களும் அஷ்டமி, நவமிக்கு உகந்த நாட்கள்.\n8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் அஷ்டமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். இவர்களுக்கு அஷ்டமியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. ஏனென்றால் அஷ்டமி என்பது 8வது திதி. அதனால், 8ஆம் எண்ணில் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அது ஒத்துவரும்.\nஅதேபோல, 8 என்பது சனி பகவான் ஆதிக்கம் உடைய எண். மகர ராசி, கும்ப ராசிக்காரர்களும் அஷ்டமி அன்று எது வேண்டுமானாலும் செய்யலாம். மேலும், சனி பகவானின் ஆதிக்கம் பிறந்தவர்கள். அதாவது, ஜாதகத்தில் சனி உச்சம் அல்லது ஆட்சி பெற்றவர்களும் அஷ்டமி திதியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். அது அவர்களை பாதிக்காது.\nநவமி என்பது 9வது திதி. 9ஆம் எண்ணில் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவமி மிகவும் விசேஷமானதாக இருக்கும். இது செவ்வாயுடைய ஆதிக்கம் உள்ள திதி. அதனால் செவ்வாயினுடைய மேஷ ராசி, விருச்சிக ராசியில் பிறந்தவர்களும் நவமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம்.\nசிலைகளைத் திருடுபவர்கள் பாதிக்கப்படாதது ஏன்\nதே‌ங்கா‌யை உரு‌ட்‌டி வ‌ழிபடுவது எத‌ற்காக\nமூவ‌ரி‌ன் மரண த‌ண்டனை குறை‌ப்பு கைகூடுமா\n‌திரு‌விழா‌க்க‌ளி‌ல் உ‌றியடி, ‌தீ ‌மி‌தி எத‌ற்காக\nபுது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/oru-murrai-niklllum-maayaajaalm-44/", "date_download": "2020-05-28T01:49:51Z", "digest": "sha1:AIELJ7NYYH723T3OIDY4MRZNX4B2ADEX", "length": 2351, "nlines": 58, "source_domain": "tamilthiratti.com", "title": "ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-44 - Tamil Thiratti", "raw_content": "\nசுதந்திர சுவாசம் – கவிதை\nஒரு முறை நி���ழும் மாயாஜாலம்-44 kalikabali.blogspot.com\nநினைத்ததை முடிப்பவன் (1975) எம்ஜிஆர் – The Don of Tamil Cinema , பாடல்களில் பிடித்த ஒன்று. இதில் எம்ஜிஆரின் Energy வேற லெவல். திரை ஊடகத…\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-46\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-47\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/20173945/1029296/farmers-Complaint.vpf", "date_download": "2020-05-28T00:19:14Z", "digest": "sha1:K7XVLUMAJF4BLTSSF2CELPCSRXG66436", "length": 8405, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "எலிகள் தொல்லையால் உளுந்து சாகுபடி பாதிப்பு - வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎலிகள் தொல்லையால் உளுந்து சாகுபடி பாதிப்பு - வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை\nஎலிகள் தொல்லையால் உளுந்து பயிர்கள் நாசமாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nநாகை மாவட்டம், திருமருகல் சுற்று வட்டாரப் பகுதிகளில் எலிகள் தொல்லையால் உளுந்து பயிர்கள் நாசமாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.திருமருகல் ஒன்றியத்தில், விவசாயிகள் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் உளுந்து சாகுபடி செய்துள்ளனர்.இந்நிலையில், இரவு நேரங்களில் உளுந்து பயிர்களை எலிகள் கடிப்பதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஒரு ஏக்கருக்கு 3 குவிண்டால் வரை கிடைக்கும் மகசூல், தற்போது ஒரு குவிண்டாலுக்கும் குறைவாகவே கிடைப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.எனவே உளுந்து பயிர்களை காப்பாற்ற வேளாண்மைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வாபஸ் பெறுக - மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியை சந்தித்து தி.மு.க.வினர் மனு\nதிமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட வழக்கை காவல்துறை திரும்ப பெறாவிட்டால் காவல்துறை மீது வழக்கு தொடருவோம் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று கொரோனா உச்சம் - சென்னையில் புதிதாக 558 பேர்\nதமி���கத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nகொரோனா அச்சம் - ஆசிரியர்களுக்காக அனுப்பப்பட்ட அரசு பேருந்தில் ஏறுவதை தவிர்த்த ஆசிரியர்கள்\nகடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம், சிதம்பரம், கடலூர் ஆகிய மூன்று பகுதிகளில் தேர்வுத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.\nகஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் வனப்பகுதியில் 50 கி.மீ நடந்து சென்று தேடுதல் வேட்டை\nகஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.\nபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள்- எங்கெங்கு வேலைவாய்ப்பு\nபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்..\nஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/this-is-our-food_17158.html", "date_download": "2020-05-28T01:29:22Z", "digest": "sha1:4KG4VU6ELVNSMB3N7CP3BK3SNWPSOKC4", "length": 23497, "nlines": 254, "source_domain": "www.valaitamil.com", "title": "இது எங்கள் உணவு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nமாலாவுக்கு எதையாவது சாப்பிடணும் போல இருந்தது. அவள் சமையல���க்கட்டுப் போனாள். அங்கே மூடி வைத்த நிறையப் பாத்திரங்கள் இருந்தது. அவள் அதை\nஒவ்வொண்ணாத் திறந்து பார்த்தாள். அதில் எதுவும் இருக்கவில்லை. கடைசியா ஒரு பாத்திரத்தை எடுத்தாள். அது நல்ல இறுகி மூடியிருந்தது. அந்தப் பாத்திரத்தோட மூடியைப் பலமாத் திறந்து பார்த்தபோது அவளோட முகம் மலர்ந்தது.\nஆமா. அதில் சீனி இருந்தது. சீனிண்ணா சீனி அதையாவது சாப்பிடுவோம் அப்படீண்ணு கொஞ்சம் எடுத்து வாயிலிட்ட மாலா ஒரு நொடியில் ஆ ஐய்யோ\nகத்த ஆரம்பிம்பித்து விட்டாள். அவள் மறுபடியும் பாத்திரத்தை எடுத்துக் கவனமாப் பார்த்தபோதுதான் அதில் எறும்புகள் இருக்கிறது தெரிந்தது. பாத்திரம் இருந்த\nஇடத்துக்கு எங்கிருந்தோ எறும்பகள் வரிசையா வந்திட்டிருந்துச்சு. நாலஞ்சு எறும்புகள் அவளோட நாக்கில் கடிச்சு வச்சிருச்சு. அவளுக்கு வலி எடுத்தது. வலி எடுக்க எடுக்க கூடவே கோபமும் வந்தது.\n\"ஏய் எறும்புகளா, என்னை கடிச்சு வச்சிட்டீங்கல்ல உங்களை கொல்லாமல் விடமாட்டேன் பாருங்க...'' அப்படீண்ணு சொல்லி சுத்தும்முத்தும்\nபார்த்தாள். அங்க ஒரு தீப்பெட்டி இருந்தது. அதை கையில் எடுத்தவள் ஒரு நிமிடம் யோசித்தாள்... ஐயோ சமையல் கட்டில் ஏரிவாயு இருக்கு. தீப்பிடிச்சிருச்சுண்ணா வெடிச்சிரும் வேண்டாம்ணு சொல்லி தீப்பெட்டியை கீழே வச்சிட்டு வீட்டுக்குப் பின்னாடி ஓடினாள்.\nஅங்க ஒரு இடத்தில் எறும்பு பொடிப் பொட்டலம் இருந்தது . அந்தப் பொட்டலத்தைக் கையில் எடுத்தாளோ இல்லையோ அச் அச்ணு தும்மத்\nஐய்யய்யோ இது கையில் எடுத்தவுடனே தும்மினா இதை சமையலறையில் துவினா என்ன ஆகறது... வேண்டாம் என்று சொல்லீட்டு அந்தப் பொட்டலத்தை அங்கேயே வைத்தால். மறுபடியும் சமையல் அறைக்கே வந்தாள். அங்கே ஒரு குப்பியில் கொஞ்சம் மண்ணெண்ணெய் இருந்தது. ஆமா இதை எறும்பு மேல் ஊத்தினா எல்லா எறும்பும் செத்துப்போயிரும். அப்படீண்ணு சொல்லீட்டு அந்தக் குப்பியைக் கையிலெடுத்தாள்.\nவ்வே... என்ன இது இப்படி நாறுது... இத சமையல் கட்டில் ஊத்தினா நாலு நாளானாலும் நாற்றம்போகாதப்பா அப்படீண்ணூ சொல்லிட்டு\nஎறும்பு கடிச்சது இன்னும் வலிக்குதே அதுகளை கொல்லாமல் விடக்கூடாது என்ன பண்ணலாம். அவ தீவிரமா யோசித்தால். இங்... அதுதான் சரியான வழி. எறும்புகளும் சாகும். சமையலறையும் சுத்தமாகும். தண்ணியை நல்லா கொதிக்க வைத்து அதுக மேல ஊத்தினா போதும். மாலா வேகவேகமா ஒரு பாத்திரத்தில் தண்ணியெடுத்து அடுப்பு மேல வைத்தாள்..\nமாலா... மாலா... அப்படீண்ணு யாரோ கூப்பிடற சத்தம் கேட்டது. அவள் வெளியே வந்து பார்த்தாள் அங்கே யாருமேயில்லை. மறுபடியும் அடுப்பைப் பற்ற வைக்கப் போனாள் அப்போ மறுபடியும் மாலா மாலாண்ணு யாரோ கூப்பிடற சத்தம் கேட்டது. அவள் கூர்ந்து பார்த்த போது அவளோட கையில் ஒரு எறும்பு தலையைத் தூக்கிட்டு நிக்குது ஏய் என்னை மறுபடியும் கடிக்கப்போறயா... மாலா என்ன கொல்லறதுக்கு முன்னாடி என் கேள்விக்குப் பதில் சொல்லிட்டு கொன்று க்கோ... அப்படீண்ணு எறும்பு பேசியது.\nஒ நீதான் என்ன கூப்பிட்டியா சரி நீ என்ன கேள்வி கேட்கப் போற கேளு நான் பதில் சொல்றேன் மாலா எறும்புகிட்டே பேசினால்.\nநீ ஏன் எங்க சாப்பாட்டை எடுத்தே... எறும்பு கேள்வி கேட்டது.\nஎன்னது எங்கம்மா வாங்கிட்டு வந்தா சீனி உங்க சாப்பாடா\nஎங்களுக்குக்காக வாங்கிட்டு வந்த சீனி எப்படி உங்க சாப்பாடாகும்\nசரி நான் வரிசையா கேள்வி கேட்டுக்கிட்டே வர்றேன் நீ பதில் சொல்கிட்டே வா பார்ப்போம். கடைசியில் யார் ஜெயிக்கிறாங்கண்ணு பார்த்திருவோம் அப்படீண்ணு சொல்லிட்டு எறும்பு வரிசையா கேள்வி கேட்கத் தொடங்கியது.\nஉங்க அம்மாவுக்கு எங்கிருந்து சீனி கிடைத்தது.\nகடைக்கு எப்படி சீனி வந்தது\nகரும்பாலைக்கு எங்கிருந்து சீனி வந்தது\nவயலில் கரும்பு விளையணும்ணா என்னென்ன வேணும்\nதண்ணீர் வேணும், காற்று வேணும் ,வெளிச்சம் வேணும்.\nதண்ணீர், காற்று வெளிச்சம் எல்லாம் உனக்கு மட்டுமா சொந்தமா\nஎல்லாருக்கும் சொந்தம்ணா எங்களுக்கும் சொந்தம்தானே\nஆமாம் உங்களுக்குதான்... மாலா மெதுவாகச் சொன்னா. எறும்பு அவளை கேள்வி\nகேட்டு மடக்குதுங்கிறது மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது.\nஎங்களுக்கும் சொந்தமானதைப் பயன்படுத்தி விளையுற கரும்புல எங்களுக்கும் ஒரு பங்கு தரவேண்டாமா அந்தப் பங்குதான் இந்தச் சீனிண்ணு நினைத்துகோ.\nஇதுக்கு மேலயும் உனக்கு எங்களைக் கொல்லணும்ணு தோன்றினால் கொன்றுவிடு...\nநான் ஒரு பெரிய பாவம் செய்யப்போனேன். நீதான் என்ன தடுத்திட்டே. நீ எவ்வளவு புத்திசாலியா இருக்கே.\nநீ எங்களை முட்டாள்கள்ணு நினைத்தால் அதுக்கு நாங்க பொறுப்பில்லையே...\nஇனி ஒருநாளும் இந்த மாலா உங்களைக்கொல்ல மாட்டாள். அதுமட்டுமல்ல நா சாப்பிடற சாப்பாட்டில் ஒர�� பகுதியை உங்களுக்கும் தருகிறேன். சரியா..\nநீ ரொம்ப நல்ல பொண்ணு'\" எறும்பு அவளைப் பாராட்டியது.\nமரம் என்ற வரம்- என்.குமார்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nமரம் என்ற வரம்- என்.குமார்\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன், திரைப்பட இயக்குநர் என்.குமார்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/17974/", "date_download": "2020-05-28T01:53:41Z", "digest": "sha1:RZLWRDH7KYY6XVUAFPXY3KDXKETOP7JE", "length": 6450, "nlines": 90, "source_domain": "amtv.asia", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nகொவைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள் இதன் ஒரு பகுதியாக\nதமிழக பிஜேபி சார்பில் ஊரடங்கில் பாதிக்க பட்ட ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து 57 வது நாளாக அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்…\nஇதில் தேசிய பொதுக் குழு உறுப்பினர் சிவலிங்கம் மண்டல தலைவர் மூர்த்தி டெல்லி கோபி\nதொகுதி செயலாளர் வினோத் குமார் தொகுதி பொருளாளர் அருள்ஆனந்தம்\nமதன் குமார் கந்தசாமி வெங்கடேசன் பிரபு ரமேஷ் மகேஷ் வரி ஜெயலட்சுமி பலர் கலந்து கொண்டனர்.. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளி வெளிவிட்டு வாங்கிச்சென்றனர் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87/", "date_download": "2020-05-28T01:58:40Z", "digest": "sha1:PKRELUCXHGPUFPA7HOJXK5NO5CSFADFO", "length": 19031, "nlines": 217, "source_domain": "ippodhu.com", "title": "அனுமதி இல்லாமல் பலமுறை இயங்கிய ஸ்டெர்லைட் ஆலை- பகீர் தகவல்கள் - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் அனுமதி இல்லாமல் பலமுறை இயங்கிய ஸ்டெர்லைட் ஆலை- பகீர் தகவல்கள்\nஅனுமதி இல்லாமல் பலமுறை இயங்கிய ஸ்டெர்லைட் ஆலை- பகீர் தகவல்கள்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி நகர மக்கள் இன்றுடன்(சனிக்கிழமை) சேர்த்து 104-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nமுதல் 4 நாட்கள் கழிந்த உடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் 7 இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள 8 கிராமங்களில் நிலத்தடி நீரை எடுத்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு நிலத்தடி நீர் மாசுபட்டு இருந்தது தெரிய வந்தது.\nஅதாவது, அதிக அளவு ஈயத் தாது தண்ணீரில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மடத்தூர், காயலூரணி, தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான் ஆகிய கிராமங்களில் இவ்வாறு நிலத்தடி நீர் மக்களின் உடல்நலத்தை கெடுக்கும் வகையில் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு, கிராம மக்களிடம் இந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து இருக்கவேண்டும். ஆனால், அது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியே வரும் வரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்தார்.\nஇதற்கு முன்பும் 1998 நவம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படியும், 23.3.2013, 9.4.2018 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. கடந்த 23-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.\nமுன்பெல்லாம் ஏதாவது ஒரு அரசு அமைப்பு ஆலையை மூட உத்தரவிட்டால், மற்றொரு அமைப்பு மூலமாகவோ அல்லது மேல் முறையீடு மூலமாகவோ அனுமதி பெற்று ஆலையை நடத்தி வந்துள்ளனர். அது மட்டும் அல்ல அனுமதி இல்லாத நேரங்களில் கூட ஆலையை நடத்திய வரலாறும் உண்டு.\nஇது தவிர, ஸ்டெர்லைட் ஆலையின் மாசு கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் மிகவும் தரக்���ுறைவாக உள்ளது. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவுரைப்படி, பெரிய அபாயகரமான தொழிற்சாலைகளை சுற்றி 500 முதல் 1000 மீட்டர் அகலம் வரை பசுமை பட்டி வளர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு 25 மீட்டர் மட்டும் போதும் என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் சலுகை அளித்துள்ளது.\nஇந்த 25 மீட்டர் அகல பசுமை பட்டிக்கூட ஆலை தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை அமைக்கப்படவில்லை.\nஅதிக காற்று மாசு உருவாக் கும் தொழிற்சாலைகள் மாசின் தாக்கத்தை குறைப்பதற்கான முக்கிய கட்டமைப்பு புகை போக்கி குழாய்கள் ஆகும்.\nஇதன் உயரம் சட்டப்படி 40 ஆயிரம் டன் உற்பத்தி திறன் கொண்ட ஆலைக்கு குறைந்தபட்சம் 70 மீட்டர் உயரம் கொண்ட புகை போக்கி குழாய் அமைக்கப்பட வேண்டும். ஆனால், 1996 முதல் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் புகை போக்கி உயரம் 60 மீட்டர் தான். இப்போது அதன் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ள போதிலும் புகை போக்கியின் உயரம் அதிகரிக்கப்படவில்லை. இது குறைந்தபட்சம் 123 மீட்டர் உயரம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிதாக கட்டப்பட உள்ள இதே திறன் கொண்ட உருக்காலைக்கு 165 மீட்டர் உயரம் கொண்ட புகை போக்கி அமைக்கப்போவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது குறைந்த உயரம் கொண்ட புகை போக்கியின் காரணமாக காற்று மாசு சரியாக காற்றில் கலக்காமல், மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் கலக்கிறது.\nஇவ்வாறு நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்தார்.\nஸ்டெர்லைட் ஆலை தொடங்கிய நாளில் இருந்து அனுமதி இன்றி இயங்கிய நாட்களின் விவரம் வருமாறு:-\n* 1997 ஏப்ரல் 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை (6 நாட்கள்)\n* 1999 ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 19-ந் தேதி வரை (49 நாட்கள்)\n* 1999 டிசம்பர் 1-ந் தேதி முதல் 2005 ஏப்ரல் 18-ந் தேதி வரை (5 ஆண்டுகள், 4 மாதங்கள், 18 நாட்கள்)\n* 2006 ஏப்ரல் 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை (6 நாட்கள்)\n* 2006 அக்டோபர் 1-ந் தேதி முதல் நவம்பர் 11-ந் தேதி வரை (42 நாட்கள்)\n* 2007 ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 6-ந் தேதி வரை (36 நாட்கள்)\n* 2007 அக்டோபர் 1-ந் தேதி முதல் 2009 ஜனவரி 1-ந் தேதி வரை (ஒரு ஆண்டு, 3 மாதங்கள்)\n* 2009 ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 13-ந் தேதி வரை (4 மாதங்கள், 13 நாட்கள்)\n* 2010 ஜனவரி 1-ந் தேதி முதல் 2011 ஏப்ரல் வரை (ஒரு ஆண்டு, 4 மாதங்கள்)\nPrevious articleரூ.824 கோடி பண மோசடி : கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூப���ஷ்குமார் ஜெயின் கைது\nNext articleகுடிநீருக்காக ஆழமான கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுக்கும் பெண்கள்\nபெண் பணியாளர்களை இழிவு படுத்திய கென்ட்: கொதித்தெழுந்த நெட்டிசன்கள், மன்னிப்பு கேட்ட நிறுவனம்\nஏழைகளின் வங்கிக்கணக்கில் பணம் வரும்; இந்த அரசுக்கு வேறு வழி கிடையாது- ப.சிதம்பரம்\nஅரசியல் குழப்பம்: கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கிறார் உத்தவ் தாக்கரே\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\n6.59 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளேயுடன் அறிமுகமானது ஹானர் 9 எக்ஸ் புரோ\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வெளியான நாய்ஸ் ஷாட்ஸ் ரஷ்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nமோடி குறித்து அவதூறு பேச்சு : ராகுல் காந்திக்கு நேரில் ஆஜராக ராஞ்சி...\n’அதிகார நெருக்குதலுக்கு அடிபணிந்து ஊடகவியலாளர்களைப் பலியிடுவது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.caa.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=149&Itemid=521&lang=ta", "date_download": "2020-05-28T00:30:14Z", "digest": "sha1:SH7G3EJRZLHNRLMLQFBQD4XOJR5EEMHV", "length": 11118, "nlines": 222, "source_domain": "www.caa.gov.lk", "title": "விலை ஒழுங்குமுறை", "raw_content": "\n2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம்\nவர்த்தக ஒழுங்குவிதிகளிலுள்ள அதிகாரசபையின் தத்துவங்கள்\nவர்த்தக செயற்பாடுகளின் துஷ்பிரயோகத்தினைக் கட்டுப்படுத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு விலை முகாமைத்துவம் விலை ஒழுங்குமுறை\nஎல்.பி. வாயுவின் அதிகூடிய சில்லறை விலை - Litro Gas\nஇல மாவட்டம் Previous அதிகூடிய சில்லறை விலை\nகம்பனி குறி���ீட்டு பெயர் CAA அனுமதித்த அதிகூடிய சில்லறை விலை (ரூபா.)\nகாப்புரிமை © 2020 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/90ml-oviya-producer-controversy-anita-udeep/", "date_download": "2020-05-28T02:27:29Z", "digest": "sha1:JQSBD67TFCIJLXDIJ6YA6XJEHCJOQEZA", "length": 5281, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Producer dhanajayan slams 90ml heroine and movie team", "raw_content": "\n90ML படம் ஒரு சாபக்கேடு தயாரிப்பாளர் தனஞ்செயன்\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\n90ML படம் ஒரு சாபக்கேடு தயாரிப்பாளர் தனஞ்செயன்\nஓவியா நடித்து நடிகர் சிம்புவின் இசையில் உருவாகியிருக்கும் படம் 90ML. இந்த படத்தி டீசர் வெளியாகியுள்ளது. இதற்கு ஆதரவும் பல எதிர்ப்புகளும் வந்துள்ளது. இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த படம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு என கூறியிருக்கிறார்.\nஅதற்கு பதில் அளிக்கும் வகையில் நீங்கள் தயாரித்து வெளியிட்ட சந்திர மெளலி படத்தில் ரெஜினா பிகினியில் டான்ஸ் ஆடியது எந்த கருத்தை சொல்வதற்காக என வசை பாடியிருக்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் சொல்லியாக வேண்டும். இப்பொழுது இருக்கும் தமிழ் சினிமாவின் நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது என்பதுதான்.\nPrevious « நடிகர் கருணாகரன் மீது போலீஸில் புகார்\nNext Dubsmash புகழ் மிருனாளினி நடிக்கும் டூப்ளிகேட் டீசர் »\nஇயக்குனராகும் பிரபல நடிகரின் மகன்\nஒருவழியாக சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி முடிவு\nஎனது படம் குறித்த தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் – இயக்குனர் வேண்டுகோள்\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/c-09-10-15/", "date_download": "2020-05-28T01:11:12Z", "digest": "sha1:2PSN6Q6QNLHGTHCSBPBOBT6FBIORQB6N", "length": 7558, "nlines": 110, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இதுவரை 393 படங்களில் நடித்தார் மம்முட்டி | vanakkamlondon", "raw_content": "\nஇதுவரை 393 படங்களில் நடித்தார் மம்முட்டி\nஇதுவரை 393 படங்களில் நடித்தார் மம்முட்டி\nமலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி 65–வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 1970–ல் சினிமாவுக்கு வந்த இவர் பிரபல மலையாள இயக்குனர் எம்.பி. வாசுதேவ நாயகர் ஆதரவால் திரை உலகில் உறுதியான இடத்தை பிடித்தார்.\nகிடைத்த வேடத்தை சிறப்பாக செய்து மலையாள ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இரண்டு ஹீரோக்கள் படம் என்றாலும், மறுக்காமல் நடித்தார். அவரது 45 ஆண்டு திரை உலக வாழ்க்கையில் நடிக்காத பாத்திரங்கள் இல்லை.\nதமிழிலும் ரஜினி உள்பட பல ஹீரோக்களுடன் நடித்து இருக்கிறார். பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். மம்முட்டி இதுவரை தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடியது இல்லை. 65–வது பிறந்தநாளின் போது கொச்சியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அந்த பள்ளி குழந்தைகள் ஆயிரம் பேர் சேர்ந்த மம்முட்டியின் பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தனர்.\nஅவர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய அவர் சிறிது நேரம் மாணவ – மாணவிகளுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு உடனே படப்பிடிப்புக்கு சென்று விட்டார். இதுவரை 393 படங்களில் நடித்துள்ள மம்முட்டி, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டே 400 படங்களை தொட்டு விடுவார் என்று கூறப்படுகிறது.\nசர்வதேச திரைப்பட விழாவை சென்னை மாநகரில்\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2\nடென்மார்க் போலீசார் சிரிய அகதிகளை உள்ளே விடாமல் தடுக்க நெடுஞ்சாலையை மூடினர்\n42,000 அகதிகள் அடுத்த 10 நாள்களில் ஹங்கேரியை நோக்கி வருவார்கள் | ஐ.நா. அகதிகள் நல ஆணையம் எச்சரிக்கை\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=26891", "date_download": "2020-05-28T01:40:27Z", "digest": "sha1:BD46XIZYEV2BHD6ROKRVRIBCGZO2NNT5", "length": 15156, "nlines": 188, "source_domain": "yarlosai.com", "title": "யாழில் அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம்! ஒருவர் படுகாயம் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nபடம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க… தனுஷ் படம் பற்றி பிரபல நடிகர் டுவிட்\nஎனக்கு அதில் அதிகாரமில்லை… விஜய் சேதுபதி படம் குறித்து சீனு ராமசாமி\nடிக்கிலோனா படத்தின் முக்கிய அப்டேட்\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் சல்மான் கானின் பாய் பாய் பாடல்\nநடிகை ராசி கண்ணாவுக்கு இப்படி ஒரு திறமையா\nகைதியால் வந்த வினை… தனிமையில் இருக்க மலையாள நடிகருக்கு அதிகாரிகள் உத்தரவு\nபிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் – அமலாபால்\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டனர்..\nஸ்ரீலங்காவில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணுடன் இருந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\n அதி தூர விமானங்களுடன் ரெடியாக இந்தியா.. வெளியான புகைப்படங்கள்\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nபொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்\nஏற்கனவே வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் நாளையும் ரயில்கள் சேவையில் ஈடுபடும்\nபள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nயாழ். தென்மராட்சியில் விபத்து : மூவர் படுகாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள ஜீவன் தொண்டமான்\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 28\nHome / latest-update / யாழில் அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம்\nயாழில் அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம்\nயாழ். நெடுக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.\nகுறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.\nஇந்நிலையில் அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nPrevious செல்வச்சன்னதி ஆலயம் சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்துள்ள விபரீதம்\nNext கொழும்பில் அட்டகாசம் செய்த ஆணும் பெண்ணும்\nகொரோனா தொ���்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டனர்..\nஸ்ரீலங்காவில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணுடன் இருந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\n அதி தூர விமானங்களுடன் ரெடியாக இந்தியா.. வெளியான புகைப்படங்கள்\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்றைய தினம் இரவு 8.00 மணிவரையான காலப்பகுதியில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 134பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டனர்..\nஸ்ரீலங்காவில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணுடன் இருந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\n அதி தூர விமானங்களுடன் ரெடியாக இந்தியா.. வெளியான புகைப்படங்கள்\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டனர்..\nஸ்ரீலங்காவில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணுடன் இருந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\n அதி தூர விமானங்களுடன் ரெடியாக இந்தியா.. வெளியான புகைப்படங்கள்\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nபொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்\nதிரு செல்லர் தர்மகுலசிங்கம் (தறுமு)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183685351_/", "date_download": "2020-05-28T02:35:42Z", "digest": "sha1:C2NSXAWLMWFWB3ZC5ENZJX46ACYCKSCG", "length": 5279, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் : Dial for Books", "raw_content": "\nHome / இலக்கியம் / இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்\nஇந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் quantity\nஇந்திரா பார்த்தசரதியின் அனைத்து நாடகங்களையும் கொண்ட முழுத் தொகுப்பு இது. இந்தக் கணம் பார்த்து, அடுத்தக் கணம் நினைவை விட்டு அகன்றுவிடும் நாடகங்கள் மலிந்த காலத்தில், எந்தக் காலத்துக்கும் பொருந்தும் தன்மை கொண்டது, இந்நாடகங்களின் தனிச்சிறப்பு.தமது ‘ராமானுஜர்’ நாடகத்துக்காகப் பெருமைக்குறிய சரஸ்வதி சம்மான் விருது பெற்றிருக்கும் இந்திரா பார்த்தசாரதி, தமிழின் மிக முக்கியமான படைப்பு ஆளுமை.சிறு கதை, நாவல், நாடகம், கட்டுரைகள் எனப் பல துறைகளில் குரிப்பிடத்தகுந்த சாதனைகள் புரிந்தவர் என்றாலும், மிக அதிகம்நினைக்கப்படுவது அவரது புகழ் பெற்ற நாடகங்களுக்காக. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சிலகாலம் நாடகத்துறை பேராசிறரியராகவும் பணிப்புரிந்திருக்கிறார். சாகித்ய அகடமி, சங்கீத நாடக அகடமி, பாரதிய பாஷா பரிஷத் உள்பட பல விருதுகள் பெற்றவர்.கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவரான இ.பா., பலகாலம் டெல்லியில் வாழ்ந்தவர். தற்சமயம் வசிப்பது சென்னையில். வயது 77\nYou're viewing: இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் ₹ 700.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2016/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/13", "date_download": "2020-05-28T01:14:38Z", "digest": "sha1:BL3L5OU3OYESCOONOHENTT652T7QYDIF", "length": 4245, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2016/ஜூன்/13\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2016/ஜூன்/13 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2016/ஜூன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-05-28T01:59:06Z", "digest": "sha1:752U3WCHTC2G3EJ6LARXTRD2XGWGGNAX", "length": 18669, "nlines": 153, "source_domain": "tamilmalar.com.my", "title": "பசார் போரோங்கை ஆக்கிரமித்து அராஜகம் புரிந்த ரோஹிங்யாக்கள் - Tamil Malar Daily", "raw_content": "\nHome FEATURED பசார் போரோங்கை ஆக்கிரமித்து அராஜகம் புரிந்த ரோஹிங்யாக்கள்\nபசார் போரோங்கை ஆக்கிரமித்து அராஜகம் புரிந்த ரோஹிங்யாக்கள்\nபசார் போரோங் சுற்று வட்டாரத்தில் வசித்து வந்த அகதிகள் அந்தஸ்து பெற்ற ரோஹிங்யாக்கள் இதுவரை அந்த மொத்த விற்பனைத் தளத்தில் பணியாற்றியதே இல்லை. இவர்கள் பசார் போரோங் சுற்றுவட்டாரத்தை ஆக்கிரமித்துக் கொண்டு வர்த்தக ரீதியில் அராஜகமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.\nஅண்மையில் பசார் போரோங்கைச் சுற்றி இருக்கும் கிட்டதட்ட 8 குடியிருப்புப் பகுதிகள் முற்றிலும் ஊரடங்கு உத்தரவிற்கு உட்படுத்தப் பட்டன. இதனால் கிட்டதட்ட 15,000க்கும் மேற்பட்ட ரோஹிங்யாக்கள் முழுமையாக தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் அடைக்கப்பட்டனர் என்று கூறப்பட்டது.\nகாலங்காலமாக ரோஹிங் யாக்கள் பசார் போரோங்கைச் சுற்றித்தான் வசித்து வருகிறார்கள். இந்த ரோஹிங்யாக்கள் அங்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பது உண்மைதான்.\nஆனால் பசார் போரோங்கில் காய்கறிகள் மற்றும் மீன் வியாபாரக் கடைகளில் இந்த ரோஹிங்யாக்கள் ஒருபோதும் பணியாற்றியதில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.\nபசார் போரோங்கில் பணியாற்றுபவர்கள் அனைவரும் மியன்மார் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் ஆவர். முகத்தில் சந்தனத்தைப் பூசிக்கொண்டு அங்குமிங்கும் பரபரப்பாக அலைந்து திரியும் அந்த பணியாளர்களைப் பார்த்தாலே நமக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் மியன்மார் வாசிகள் என்று.\nஇவர்களில் பெரும்பாலானவர் கள் நன்றாகத் தமிழ் பேசக்கூடியவர் கள். இது ஒரு புறமிருக்க இந்த ரோஹிங்யாக்கள் பசார் போரோங்கில் என்ன செய்கிறார்கள் என்று கொஞ்சம் ஆழமாக அலசிப் பார்ப்போம்.\nஇவர்கள் பசார் போரோங்கை மூலதனமாகக் கொண்டுதான் தங்களின் வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபசார் போரோங் சுற்றுவட் டாரத்தில் இந்த ரோஹிங்யாக்கள் ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.\nபசார் போரோங்கில் வியா��ாரம் செய்பவர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுப்பது, மொத்தமாக காய்கறி மற்றும் மீன் வகைகளை வாங்கி அராஜகமாக வியாபாரம் செய்வது, உணவகம் நடத்துவது இப்படி பல்வேறு வேலைகளை இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஇவை எல்லாவற்றையும் இவர்கள் அகதிகள் அந்தஸ்தில் இருந்துதான் செய்கிறார்கள். பல சமயங்களில் இந்த ரோஹிங்யாக்களிடம் வர்த்தக ரீதியில் மோதமுடியாமல் தோற்றுப்போகும் உள்நாட்டு வர்த்தகர்களும் இருக்கிறார்கள்.\nஅதனால்தான் பசார் போரோங்கில் இருக்கும் வர்த்தகர் கள் யாரும் ரோஹிங்யாக்களின் பக்கம்கூட தலைவைத்துப் படுப்பதில்லை. தங்களுக்கென்று ஒரு தனி வாடிக்கையாளர் வட்டத்தை வைத்துக் கொண்டு அப்படியே வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறார்கள் பசார் போரோங்கைச் சேர்ந்த உள்நாட்டு வர்த்தகர்கள்.\nபசார் போரோங்கில் பொருட்களை மொத்தமாக வாங்கி சில்லறையில் விற்று லாபம் பார்க்க வேண்டுமா அதற்கு உங்களுக்கு முதல் தேவைப்படுகிறதா அதற்கு உங்களுக்கு முதல் தேவைப்படுகிறதா ரோஹிங்யாக்களைப் பார்த்தால் குறைந்தபட்சம் 1,000 வெள்ளியில் இருந்து அதிகபட்சம் சில பல ஆயிரங்கள் வரை உடனடியாகக் கிடைக்கும்.\nஅந்த வியாபாரத்தை முடித்துக் கொண்டு அன்றிரவே வாங்கிய அசலோடு வட்டியையும் சேர்த்து திருப்பிக்கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் விளைவை பணம் வாங்கியவர்கள்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.\nபசார் போரோங்கில் ஒரு கிலோ இறால் மொத்த பரிவர்த்தனையில் 28 வெள்ளிக்கு விற்கப்படுகின்றது என்றால், அதே விலை அல்லது அதை விடக் குறைந்தவிலையில் இந்த ரோஹிங்யாக்கள் சில்லறை வியாபாரத்தில் அதே பொருளை விற்பனை செய்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்று பார்த்தால், இந்த ரோஹிங்யாக்களின் தராசு எடை மோசடி செய்யப்பட்ட நிறுவையைக் காட்டும் தராசாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.\nஇப்படி எல்லாவற்றிலும் அவர்கள் வைத்ததுதான் சட்டம். அந்த ரோஹிங்யாக்களின் அராஜ கத்தையும் அட்டூழியங்களையும் தாங்க முடியாமல் பசார் போரோங் சுற்றுவட்டாரத்தில் இயங்கிக் கொண்டிருந்த வங்கி உட்பட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் கிளை அலுவலகங்கள் வேறு பகுதிகளுக்கு மாறிச் சென்று விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படிப்பட்ட ரோஹிங்யாக்கள் எப்படி அவ்வளவு செல்வாக்காகச் செயல்பட்டார்க��் என்பதை இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் விஷயம் வேறுவிதமாகப் போகும். இன்று எல்லோருமே இந்த முள்வேலிகளுக்குள் மாட்டிக் கிடக்கும் ரோஹிங்யாக்களுக்காக பரிதாபப்படுகிறார்கள். அது மனித நேயம்.\nஆனால் பசார் போரோங் ஒரு முறையான மொத்த வியாபாரத் தளமாகச் செயல்பட வேண்டுமானால், இந்த ரோஹிங்யாக்கள் அகதிகளாக மட்டுமே இருக்க வேண்டும்.\nPrevious article90 வயதில் பிரதமர் பதவிக்கு அலைவது நானா\nNext article‘கொரோனாவை ஒழிக்கும் ஆயுள் தீர்க்க மூலிகைகள் சதுரகிரி மலையில் உள்ளன’ – சென்னையில் திரிசூலத்துடன் வந்து அருள்வாக்கு கூறிய பெண்\nபெருநாளின் போது நிபந்தனைகளை மீறியவர்களுக்கு அபராதம்\nஒரு வாகனத்தில் நால்வர் மட்டுமே என்ற விதிமுறை அகற்றப்பட்டது\nமலேசியா – இந்தியா வர்த்தக உறவு மீண்டும் சுமூக நிலைக்கு திரும்பியது | யார் காரணம்..\nரொகிங்யா மக்கள் முன்பு கள்ளதோனிகளில் மலேசியாவிற்கு அகதிகளாக (Boat people) நுழைந்தவர்கள்.இவர்கள் முன்பு மியன்மாரில் உள் நாட்டு கலவரம் ஏற்பட்டதால் அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடியேறிவர்கள் இப்போது அவர்கள் நாட்டில் போர் முடிந்து விட்டது. மியன்மார் தற்போது இயல்பு நிலைக்கு வந்து விட்டது.ரொகிங்யா மக்கள் இங்கு விருந்தாளிகளாக பல ஆண்டுகள் இருந்து விட்டார்கள். இனி அவர்கள் தாய் நாட்டிற்கு திரும்பி போக வேண்டும்.அதை விடுத்து அராசகத்தில் ஈடுபடக்கூடாது.மலேசியாவின் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.\nரஷியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 4 பேர் பலி\nரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற சுகோட்கா பிராந்தியத்தில் இருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘எம்.ஐ.8’ ரக ஹெலிகாப்டர் வழக்கமான...\nமும்பை ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்…\nமும்பையில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்வதற்கு போதிய ரயில்கள் இயக்கப்படாத நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கானோர் மும்பை ரயில்நிலையங்களில் குவிந்தனர்.\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்தும் உபி, டெல்லி\nலோகஸ்ட் என்ற ரக வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் படையெடுத்துள்ளன. இதனால் இந்திய விவசாயிகள்...\nரஷியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 4 பேர் பலி\nரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற சுகோட்கா பிராந்தியத்தில் இருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘எம்.ஐ.8’ ரக ஹெலிகாப்டர் வழக்கமான...\nமும்பை ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்…\nமும்பையில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்வதற்கு போதிய ரயில்கள் இயக்கப்படாத நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கானோர் மும்பை ரயில்நிலையங்களில் குவிந்தனர்.\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்தும் உபி, டெல்லி\nலோகஸ்ட் என்ற ரக வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் படையெடுத்துள்ளன. இதனால் இந்திய விவசாயிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=181051&cat=464", "date_download": "2020-05-28T02:27:51Z", "digest": "sha1:ASMRM5WRNWLSKRYAQRNST3IT5K3UNCYT", "length": 27909, "nlines": 564, "source_domain": "www.dinamalar.com", "title": "எஸ்.என்.எஸ்., அலுமினி டிராபி: வீரர்கள் அமர்க்களம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » எஸ்.என்.எஸ்., அலுமினி டிராபி: வீரர்கள் அமர்க்களம் மார்ச் 01,2020 00:00 IST\nவிளையாட்டு » எஸ்.என்.எஸ்., அலுமினி டிராபி: வீரர்கள் அமர்க்களம் மார்ச் 01,2020 00:00 IST\nசரவணம்பட்டி, எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தும், மாவட்ட அளவிலான பூப்பந்து, கபடி, வாலிபால் போட்டிகள் கல்லுாரியில் நடந்தன. ஞாயிறுன்று நடந்த பூப்பந்து காலிறுதிப்போட்டியில், கற்பகம் அணி, 2-0 என்ற செட் கணக்கில், எஸ்.என்.எஸ்., அலுமினி அணியை வென்றது. செங்குந்தர் அணி, 2-0 என்ற செட் கணக்கில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரியை வீழ்த்தியது. வாலிபால் காலிறுதிப்போட்டியில், கே.சி.டி., கல்லுாரி, 2-0 என்ற செட் கணக்கில், சி.ஐ.டி., கல்லுாரியை வீழ்த்தியது. ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி, 2-0 என்ற செட் கணக்கில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி 'ஏ' அணியை வென்றன.\nபள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலைக்களம் போட்டிகள்\nமரத்தடியில் கல்வி; ஏக்கத்தில் மாணவர்கள்\nமாணவனை கத்தியால் குத்திய மாணவர்கள்\nமாவட்ட அளவிலான கால்பந்த��� போட்டி\nமாநில அளவிலான கிரிக்கெட் போட்டி\nதேசிய அளவிலான கராத்தே போட்டி\nமாவட்ட பள்ளிகளுக்கான பூப்பந்து போட்டி\nமாநில அளவிலான கபடி போட்டி\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்\nதஞ்சையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nதிருச்சியில் மாநில வாலிபால் போட்டி\nமுதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்\nமுதல்வர் கோப்பைக்கான தடகள போட்டிகள்\nமாநில அளவிலான 'செபக் தக்ரா' போட்டி\nதேசிய ஸ்கேட்டிங்; அசத்திய கரூர் மாணவர்கள்\nமாநில அளவிலான களரி, யோகாசன போட்டி\nமூன்று ஒளி வெள்ளத்தில் நடந்த தெப்பத்திருவிழா\nமாவட்ட வாலிபால் கரூர் பள்ளி முதலிடம்\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nமோதலால் மருத்துவமனையை சுத்தம் செய்த மாணவர்கள்\nமாநில ஹாக்கி பைனலில் சி.ஐ.டி., இந்துஸ்தான்\nஇன்ஜி., கல்லூரி வாலிபால்: ஸ்ரீஈஸ்வர் வெற்றி\nமாவட்ட பூப்பந்து: எஸ்.என்.எஸ்., கல்லூரி சாம்பியன்\n'தினமலர்' வினாடி வினா; நாசா செல்லும் மாணவர்கள்\nபுத்தக விழாவில் 24 மணிநேரம் வாசிக்கும் மாணவர்கள்\nஎலிமருந்து கலந்த எள் உருண்டை சாப்பிட்ட மாணவர்கள்\n4வது டிவிஷன் கிரிக்கெட் லீக்: சி.ஐ.டி., வெற்றி\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ்ரீசக்தி அணி\nசிட்டிங் வாலிபால் பைனலில் மோதும் கோவை -குமரி\nமாணவர் ஹாக்கி : சி.ஐ.டி., ஸ்ரீசக்தி அணி வெற்றி\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nஇன்ஜி., கல்லூரி ஹாக்கி போட்டி: பி.எஸ்.ஜி., கொங்கு கல்லுாரிகள் வெற்றி\nமாவட்ட பூப்பந்து போட்டி; கற்பகத்தை வீழ்த்தி சாதித்தது அக் ஷயா\nதஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் 5.2.20ல் நடந்த கும்பாபிஷேகத்திற்கு பின் மூலவருக்கு நடந்த மகா அபிஷேகம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபான் ப்ரோக்கர்கள் சங்கம் குரல் கொடுக்கிறது\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nஅரசுக்கு ஐகோர்ட் அட்டகாச யோசனை\nஇந்தியாவுடன் போர் நடத்த ரெடி ஆகிறதா சீனா\nவினோதமாக பெயர் சூட்டிய தம்பதி\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nசாஃப்ட்வேர் இன்ஜினியரின் சக்சஸ்புல் விவசாயம்\n900 தலிபான்களை விடுதலை செய்தது அரசு\nடாஸ்மாக்கை விட்டால் வழி இல்லையா வருமானத்துக்கு\nகர்நாடகாவில் ஜூன் 1 ம் தேதி கோயில்கள் திறக்கப்படும்.\nஎஜமான் இறந்ததை அறியாத சோகம்\nஉ.பி - உத்தர காண்ட் எல்லையில் ருசிகரம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபான் ப்ரோக்கர்கள் சங்கம் குரல் கொடுக்கிறது\nஅரசுக்கு ஐகோர்ட் அட்டகாச யோசனை\nஇந்தியாவுடன் போர் நடத்த ரெடி ஆகிறதா சீனா\nசாஃப்ட்வேர் இன்ஜினியரின் சக்சஸ்புல் விவசாயம்\nவினோதமாக பெயர் சூட்டிய தம்பதி\n900 தலிபான்களை விடுதலை செய்தது அரசு\nகர்நாடகாவில் ஜூன் 1 ம் தேதி கோயில்கள் திறக்கப்படும்.\nஎஜமான் இறந்ததை அறியாத சோகம்\nஉ.பி - உத்தர காண்ட் எல்லையில் ருசிகரம்\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nடாஸ்மாக்கை விட்டால் வழி இல்லையா வருமானத்துக்கு\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nஇறைவனை அடையவே மனித ஜென்மம்\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஎஸ்எம்எஸ் பட நாயகி அனுயா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தக��் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242315-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-28T00:08:26Z", "digest": "sha1:FPCKY5PXDH2YMRD7E2M6TYQ5Y2U27FGA", "length": 44409, "nlines": 200, "source_domain": "yarl.com", "title": "இலங்கையில் இயல்பு வாழ்வுக்கு திரும்பல் : செய்ய வேண்டியது (முழுமையான விபரங்கள்) - COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் - கருத்துக்களம்", "raw_content": "\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nஇலங்கையில் இயல்பு வாழ்வுக்கு திரும்பல் : செய்ய வேண்டியது (முழுமையான விபரங்கள்)\nஇலங்கையில் இயல்பு வாழ்வுக்கு திரும்பல் : செய்ய வேண்டியது (முழுமையான விபரங்கள்)\nBy கிருபன், May 11 in COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nஇலங்கையில் இயல்பு வாழ்வுக்கு திரும்பல் : செய்ய வேண்டியது (முழுமையான விபரங்கள்)\nஇன்று முதல் ஆரம்பமாகவுள்ள மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுக்கும் அரச மற்றும் தனியார் துறைகளில் கடமைகளை ஆரம்பித்தல், போக்குவரத்து சேவை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய முறை தொடர்பான பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.\nஇது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு:\nகொவிட் 19 வைரசு தொற்றை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுத்தல்\nநாடு முழுவதிலும் கொவிட் 19 வைரசு பரவுவதை தடுப்பதற்காக தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் சூழ்நிலைக்கு அமைவான வகையில் நடைமுறைப்படுத்தப்படும்.\nஇவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை 2020.05.11 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவ��க கீழ்கண்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அத்தியாவசியமாகும்.\n• மேல் மாகாண மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுத்தல்\n1. தேவைக்கு ஏற்ற எண்ணிக்கையிலான ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைத்து அரச நிறுவனம் அல்லது அலுவலகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரும் ஊழியர்களின் சேவை அடையாள அட்டையை அல்லது நிறுவனத்தின் கடிதமொன்றை அல்லது அந்த கடிதத்தின் இலத்திரனியல் பிரதியொன்றை அவசரகால அனுமதிப் பத்திரமாகப் பயன்படுத்த முடியும் இதில் மாவட்ட எல்லையைக் கடந்து கடமைக்கான இடத்திற்கு வருதல் அல்லது வெளியே செல்லும் ஊழியர்களுக்காக வைத்திய அதிகாரியின் MHO சான்றிதழைப் பெற்றுக் கொள்வது அவசியமல்ல\nஅரச நிறுவனத்திற்கு தனிப்பட்ட வாகனங்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் வாகனங்களில் வரும் அர ஊழியர்கள் மணித்தியாளம் 8.30 இற்கு முன்னர் அலுவலக இடத்திற்கு சமூகமளித்து, கடமையை பூர்த்தி செய்து மணித்தியாளம் 15.00 இற்கும் 16.00 மணித்தியாலத்திற்குமான காலப்பகுதியில் வெளியேறுவது அவசியமாகும். அவ்வாறு இருத்த போதிலும் அரசாங்கத்தின் தொழிற்சாலைக்காகவும் சேவை அடிப்படை ரீதியில் முன்னெடுக்கப்படும் அரச நிறுவனத்திற்கு கால நேரம் பொருந்தாது.\nதனியார் நிறுவனம் ஃ அலுவலகங்களில் தொழிலுக்காக தனியார் வாகனங்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் வாகனங்களில் வரும் ஊழியர்கள் மணித்தியாளம் 8.30 இற்கும் மணித்தியாளம் 10.00 இற்கும் இடையிலான காலப்பகுதியில் தமது சேவை இடத்திற்கு வரவேண்டும் என எதிர்பார்க்கப்படுவதுடன், கடமையை நிறைவு செய்து ஊழியர்களை அழைத்துச் செல்லும் வாகனம் மணித்தியாலம் 16.00 இற்கும் மணித்தியாளம் 17.00 இடையிலான காலப்பகுதியில் புறப்பட வேண்டும்.\n2. பொதுப் போக்குவரத்து சேவை (ரயில் மற்றும் பஸ்)\nபயணிகளின் போக்குவரத்தில் சுகாதார பாதுகாப்பு முறையை பின்பற்றி சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர், சாரதிகள் நடத்துனர்கள் செயல்பட வேண்டும்.\n3. அத்தியாவசிய பொதுமக்கள் சேவையை வழங்கும் பொழுது மற்றும் உணவு பொருள் மற்றும் பொருள் விற்பனையை மேற்கொள்ளும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப���படுகின்றது. இதன் கீழ் மருந்தகங்கள் பலசரக்கு , தொலைபேசி விற்பனை நிலையங்கள், புடவை விற்பனை நிலையங்கள், புத்தகம் மற்றும் பத்திரிகை விற்பனை நிலையங்கள் மற்றும் அதிஷ்ட இலாபசீட்டு விற்பனை கூடங்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.\n4. மேலே குறிப்பிட்ட வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும் இந்த வர்த்தக நிலையங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வது தாம் பதிவைக்கொண்டுள்ள அல்லது தங்குமிடத்தைக் கொண்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் அல்லது சேவையை வழங்கும் நிலையத்தில் மாத்திரமாகும்.\n5. பொதுமக்களின் தேவைக்காக வெளியில் செல்வதற்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரதை பெற்றுள்ள தனியார் வாகனம் மணித்தியாலம் 10.30 இற்கும் மணித்தியாலம் 15.00 இற்கு இடையிலான காலப்பகுதியில் மாத்திரம் பயணிப்பதற்கான அனுமதி வழங்க்கபடும் .இருப்பினும் இதற்கமைவாக வீட்டிற்கு வெளியே தனியான நடவடிக்கைகளுக்காக செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை முன்னெடுத்தல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.\nமேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் , அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக் கொள்ளுதல் அல்லது மருந்து வகைகளை கொள்வனவு செய்தல் போன்;ற தனிப்பட்ட தேவைகளுக்காக அவசரகால அனுமதிப்பத்திரமின்றி வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது தேசிய அடையாள அட்டையில் இறுதி இலக்கத்திற்கு அமைவாகவே ஆகும். இதற்கமைவாக 1,2 இலக்கங்களைக்கொண்டவர்கள் திங்கட்கிழமைகளிலும் , 3,4 செவ்வாய்க்கிழமைகளிலும், 5,6 புதன்கிழமைகளிலும், 7,8 வியாழக்கிழமைகளிலும் மற்றும் 9,0 சனிக்கிழமைகளிலும் ஆகும். இருப்பினும் தனிமைப்படுத்தலுக்கு ஃ சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் சான்றிதழ் கிடைக்கும் வரையில் மேற்குறிப்பிட்ட வகையில் பயணிக்க முடியாது.\n6. சிறிய உணவகங்கள், உணவை வழங்கும் சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் ரெஸ்டுரண்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. அத்தோடு இவற்றை திறப்பது தொடர்பில் காலத்திற்கு அமைவாக எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ளப்படும்.\n7. தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவு வி���ியோகம் (னுநடiஎநசல ளநசஎiஉந) சேவை நிறுவனத்திற்காக தொடர்ந்தும் செயலபட முடியும்.\n8. சுப்பர் மார்க்கட்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு முடிவதுடன் இதில் சம்பந்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்தல் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பொறுப்பாகும்.\n9. முச்சக்கர வண்டிகளில் ஆகக் கூடியவகையில் பயணிக்க முடிகின்றமை சாரதியைத் தவிர இருவர் மாத்திரமே ஆகும். இதே போன்று வாடகைக்கார் (ஊபர் , பிக்மீ ) வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதுடன் இதில் பயணிப்பதற்கு சாரதியைத் தவிர ஆகக் கூடிய வகையில் 3 பேருக்கு மாத்திரமே ஆகும். இதன் போது சுகாதார பாதுகாப்பு முறை கடைபிடிக்கப்பட வேண்டும்.\nஇருப்பினும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்காக ஊழியர்களை அழைத்து வரும் பஸ் உள்ளிட்ட ஏனைய வாகனங்களில், ஊழியர்களை அழைத்து வரும் பொழுது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்ப விதிமுறைகளை (அதாவது முகக்கவசம் அணிதல், கிருமிஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் , உடல் வெப்பம் பரிசோதனை செய்தல் ) உரிய முறையில் கடைபிடித்து வாகனத்தின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு பயணிகளை அழைத்து வருவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.\n10. சலூன் மற்றும் அழகு நிலையங்களை திறந்து முன்னெடுக்க முடிவதுடன் இதில் அடிப்படையாக இந்த நிலையங்களினால் அவ்வாறு முன்னெடுப்பதற்காக பிரதேச வைத்திய அதிகாரிகளின் சான்றிதழை பெற்றக் கொள்ள வேண்டும். மேலும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைவாக செயல்படுவது சம்பந்தப்பட்ட நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்பாகும்.\n11. தனியார் வைத்திய மத்திய நிலையங்களை திறந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதில் நிறுவனத்தினால் அவ்வாறு முன்னெடுப்பதற்கு பிரதேச வைத்திய அதிகாரிகளின் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதுடன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறிக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது நிறுவனங்களின் உரிமையானர்களினதும் ஊழியர்களினதும் பொறுப்பாகும்.\n12. சுற்றுலா ஹோட்டல்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இருப்பினம் இந்த ஹோட்டல்களில் ர��ஸ்டுரண்டுகளை திறத்தல் மீள அறிவிக்கும் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. திறக்கப்படும் அனைத்து சுற்றுலா ஹோட்டல்களிலும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவை அமைச்சினால் 2020.04.17 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள COVID 19 இற்கான பதிலளித்தல் தொடர்பான செயற்பாட்டு வழிகாட்டிதொகுப்பு மற்றும் அதற்கமைவாக அடிக்கடி வெளியடப்படும் அறிவுறுத்தல் மற்றும் சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது அத்தியாவசியமாகும்.\n13. பொருளாதார மத்திய நிலையங்கள் உள்ளடங்கலாக கொழும்பு மெனிங் வர்த்தக சந்தை உள்ளிட்ட மொத்த வர்த்தகத்திற்கான சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களை முன்னெடுப்பதற்கு தொற்று நீக்கு விதிகளுக்கு அமைவாகவும் சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதற்கு அமைவாகவும் செயல்படுவதற்கு அனுமதி கிடைக்கின்றது.\n14. அனைத்து நிர்மாணப்பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதுடன் நிர்மாண தொழிற்துறைக்கான பொருட்களை (கல்,மணல்,ஓடு, செங்கல் முதலானவை) ஏற்றிச் செல்வதற்கு அனுமதி கிடைக்கின்றது. இருப்பினும் நிர்மாணப்பணிகள் இடம்பெறும் வேலைத்தளத்திற்கு அவசியம் தேவையான ஊழியர்கள் சிலறை மாத்திரம் அழைப்பது சம்பந்தப்பட்ட முகாமையாளரின் பொறுப்பாவதுடன் அழைக்கப்படும் அனைத்து ஊழியர்களுக்கும் தனித்தனியாக கடிதங்களை வழங்குவது அவசியமாகும்.\n15. கீழ்கண்ட நிறுவனம் ஃ இடங்கள் மீள அறிவிக்கும் வரையில் திறப்பதற்கும் ,திறந்து முன்னெடுப்பதற்கும் அனுமதியில்லை\na. வாராந்த சந்தை, நாளாந்த சந்தை முதலான கூட்டு ரீதியில் வர்த்தகம் இடம்பெறும் இடங்கள் மற்றும் பொது மக்கள் பெருமளவில் கூடும் கூட்டு வர்த்தக சந்தை (மஹாரகம, பமுனுவ போன்றவை)\nb. உடற்பயிற்சி மத்திய நிலையங்கள்\ne . சூதாட்ட நிலையங்கள் (புக்கி)\nநன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு\nள்யாழ்ப்பாணம் மரக்காலைக்கு தீ வைப்பு\nதொடங்கப்பட்டது 2 minutes ago\nஇந்திய உளவு விமானம்; பாக்., சுட்டு வீழ்த்தியது\nதொடங்கப்பட்டது 4 minutes ago\nஊட்டியை மிரட்ட வந்த கொடூர வெட்டுக்கிளிகள்\nதொடங்கப்பட்டது 7 minutes ago\nடிரம்ப் ஒரு வடிகட்டிய முட்டாள்': ஜோ பிடன் கடும் தாக்கு\nதொடங்கப்பட்டது 10 minutes ago\nநன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு\nBy உடையார் · பதியப்பட்டது சற்று முன்\nநன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு – மக்கள் விசனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுக���் மற்றும் குளங்களில் குறைந்தளவு மீன்கள் பிடிக்கப்படுவதனால் விலைக அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் சிறு மீன் முதல் பெரிய மீன்கள் அனைத்தும் விலை என்றும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. குறித்த மீன்கள் யாவும் வீச்சு வலைகள் மற்றும் மீன் கூடுகள் மூலம் பிடிக்கப்படுகின்றது. ஆறுகள் மற்றும் குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை உரிய இடத்திலேயே மீனவர்கள் விற்பனை செய்கின்றனர், விலை அதிகரிப்பினால் மீன்களை மக்கள் கொள்வனவு செய்வது குறைவாகவே காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் நஷ்டமடைவதையும் காண முடிகின்றது. இந்நிலையில் தற்போது நன்னீர் மீன் பிடியானது கோட்டைக்கல்லாறு ஆறு, கல்லாறு ஆறு, மட்டக்களப்பு ஆறு, கொக்கட்டிச்சோலை ஆறு, வாழைச்சேனை ஆறு உட்பட்ட பல ஆறுகள் மற்றும் பல குளங்கள் போன்றவற்றில் அதிகளவாக பிடிக்கப்படுகின்றது. இதில் கோல்டன் மீன், செப்பலி, கணையான், கொய் கொடுவா, கெண்டை விரால், சுங்கான் விலாங்கு போன்ற மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன், இதர மீன்கள் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு வீச்சு வலை மற்றும் மீன் கூடுகள் மூலம் தற்போது மீன்கள் பிடிபடுவது குறைவாகவே காணப்படுகின்றது. பல மணிநேரங்கள் சென்ற பின்னரே மீன்கள் பிடிபடுவதுடன், அதுவும் குறைவாகவே பிடிபடுகின்றது. (150) https://newuthayan.com/நன்னீர்-மீன்களின்-விலை-அ/\nள்யாழ்ப்பாணம் மரக்காலைக்கு தீ வைப்பு\nBy உடையார் · பதியப்பட்டது 2 minutes ago\nள்யாழ்ப்பாணம் மரக்காலைக்கு தீ வைப்பு யாழ்ப்பாணம் – அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் மரம் அரியும் நிலையத்துக்கு விசமிகள் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (27) இரவு 9 மணியளவில் நடந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு மோட்டார் சைக்கிலில் வந்த 4 பேர் கொண்ட குழுவினராலேயே மேற்படிச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் மரம் அரிவு நிலைய உரிமையாளர் இனால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://newuthayan.com/மரக்காலைக்கு-தீ-வைபபு/\nஇந்திய ���ளவு விமானம்; பாக்., சுட்டு வீழ்த்தியது\nBy உடையார் · பதியப்பட்டது 4 minutes ago\nஇந்திய உளவு விமானம்; பாக்., சுட்டு வீழ்த்தியது இஸ்லாமாபாத்: இந்திய ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய - சீன எல்லையில், சீனா படைகளை குவித்து வருவதால் இருநாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் படைகளை குவிக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்., தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர், பாபர் இப்திகர் கூறுகையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான, ராக்சிக்ரி பகுதியில், இந்திய ராணுவத்துக்கு சொந்தமான, சிறிய ரக, ஆளில்லா உளவு விமானம், பாக்., பகுதிக்குள் 650 மீட்டர் துாரத்துக்கு ஊடுருவியது. அதை, பாக்., படையினர் சுட்டு வீழ்த்தியது, என கூறியுள்ளார். இந்நிலையில், அந்நாட்டு ராணுவம் சார்பில் கூறப்பட்டதாவது: அணு ஆயுதம் ஏந்திய இரு அண்டை நாடுகளுக்கிடையில் நிறுவப்பட்ட விதிமுறைகளையும், தற்போதுள்ள விமான ஒப்பந்தங்களையும் மீறி, இந்திய ராணுவம் இத்தகைய தேவையற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. 2003ம் ஆண்டின் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்திய ராணுவம் செயல்பட்டுள்ளது. இவ்வாறு கூறியது. இச்சம்பவத்தை தொடர்ந்து பாக்., பிரதமர் இம்ரான் கான் பதிவிட்ட டுவிட்டில், 'பா.ஜ., கட்சியை சேர்ந்த இந்திய பிரதமர் மோடியின் ஆட்சியில், இந்தியா மேற்கொள்ளும் விரிவாக்க கொள்கை, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது' என பதிவிட்டுள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp இஸ்லாமாபாத்: இந்திய ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய - சீன எல்லையில், சீனா படைகளை குவித்து வருவதால் இருநாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் படைகளை குவிக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்., தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர், பாபர் இப்திகர் கூறுகையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான, ராக்சிக்ரி பகுதியில், இந்திய ராணுவத்துக்கு சொந்தமான, சிறிய ரக, ஆளில்லா உளவு விமானம், பாக்., பகுதிக்குள் 650 மீட்டர் துாரத்துக்கு ஊடுருவியது. அதை, பாக்., படையினர் சுட்டு வீழ்த்தியது, என கூறியுள்ளார். இந்நிலையில், அந்நாட்டு ராணுவம் சார்பில் கூறப்பட்டதாவது: அணு ஆயுதம் ஏந்திய இரு அண்டை நாடுகளுக்கிடையில் நிறுவப்பட்ட விதிமுறைகளையும், தற்போதுள்ள விமான ஒப்பந்தங்களையும் மீறி, இந்திய ராணுவம் இத்தகைய தேவையற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. 2003ம் ஆண்டின் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்திய ராணுவம் செயல்பட்டுள்ளது. இவ்வாறு கூறியது. இச்சம்பவத்தை தொடர்ந்து பாக்., பிரதமர் இம்ரான் கான் பதிவிட்ட டுவிட்டில், 'பா.ஜ., கட்சியை சேர்ந்த இந்திய பிரதமர் மோடியின் ஆட்சியில், இந்தியா மேற்கொள்ளும் விரிவாக்க கொள்கை, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது' என பதிவிட்டுள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp\nஊட்டியை மிரட்ட வந்த கொடூர வெட்டுக்கிளிகள்\nBy உடையார் · பதியப்பட்டது 7 minutes ago\nஊட்டியை மிரட்ட வந்த கொடூர வெட்டுக்கிளிகள் ஊட்டி:கிழக்கு ஆப்ரிக்காவின் பாலைவனப்பகுதியிலிருந்து கிளம்பி கண்டம் விட்டு கண்டம் தாக்கும் கொடூர வெட்டுக்கிளிகள் தற்போது ஊட்டி காந்தள் பகுதியில் காணப்பட்டதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளைத் தாக்கிய வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தாண்டு இந்திய மாநிலங்கள் சிலவற்றிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வடமேற்கு மாநிலங்களைத் தாக்கிய இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்காது என்று தமிழக வேளாண் துறை சொல்லியிருந்த நிலையில், கேரளா மாநிலம் வயநாடு பகுதிவழியாக வந்து ஊட்டியில் காணப்பட்டதால் அதை பாட்டிலில் அடைத்து அதை காட்டிய ஒருவர் அது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அவர்களிடம் தெரிவித்ததை அடுத்து அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். ஆப்ரிக்க நாடுகளான, கென்யா, எத்தியோப்பியா, சோமாலியாவிலிருந்து வந்த இந்த வெட்டுக்கிளியின் பெயர்' ஹீலிபேரா 'என அழைக்கப்படுகின்றன. அங்கிருந்து புறப்பட்டு வந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் சென்று அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உ.பி., என படையெடுத்து விவசாயிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் கேரளாவின் வயநாட்டிலும் தமிழ்நாட்டின் ஊட்டி காந்தள் பகுதியில் காணப்���டுகிறது. இந்த வெட்டுக்கிளிகள் ஒரு சதுர கி.மீட்டருக்கு 8 கோடி வரை படையெடுக்கும் தன்மை கொண்டதால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp\nடிரம்ப் ஒரு வடிகட்டிய முட்டாள்': ஜோ பிடன் கடும் தாக்கு\nBy உடையார் · பதியப்பட்டது 10 minutes ago\nடிரம்ப் ஒரு வடிகட்டிய முட்டாள்': ஜோ பிடன் கடும் தாக்கு வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் டிரம்ப், வடிகட்டிய முட்டாள்,'' என, முன்னாள் துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆக வாய்ப்புள்ள, ஜோ பிடன், கடுமையாக தாக்கியுள்ளார். நேற்று முன்தினம், அமெரிக்காவில், போர் வீரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஜோ பிடன், தன் மனைவியுடன், போர் வீரர்களின் நினைவிடத்தில், மலரஞ்சலி செலுத்தினார். அப்போது, அவர் கறுப்பு கண்ணாடியும், கறுப்பு முக கவசமும் அணிந்திருந்தார். அந்த தோற்றம், அவரை சுலபமாக அடையாளம் காண முடியாதபடி இருந்தது. இந்தப் படத்தை 'டுவிட்டரில்' வெளியிட்ட ஒரு பத்திரிகை நிருபர், 'இந்த படத்தைப் பார்த்த பின், பொது இடத்தில், டிரம்ப் ஏன் முக கவசம் அணிய மறுக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்' என கிண்டல் செய்ததை, டிரம்ப், 'டுவிட்டரில்' தன்னை பின்தொடரும், எட்டு கோடி பேருக்கு, 'ரீ டுவிட்' செய்தார். இது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, '' ஜோ பிடன் முக கவசம் அணியலாம். ஆனால், அவர் வெளியிடத்தில், நல்லதொரு சூழலில், இதமான தட்பவெப்பத்தில், தன் மனைவியின் அருகில் இருக்கும் போது, முக கவசம் அணிந்தது, எனக்கு அசாதாரணமாக தெரிந்தது,'' என, டிரம்ப் தெரிவித்தார். இதற்கு, 'சி.என்.என்., டிவி'யில், ஜோ பிடன் பதில் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:உலகம் முழுதும், கொரோனா பரவலை தடுக்க, பலரும் முக கவசம் அணிகின்றனர். ஆனால் டிரம்ப், முக கவசம் அணிய மறுக்கிறார். மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய அவர், கொரோனாவை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்காமல், தன் முனைப்புடன் நடந்து கொண்டதால், கொரோனா பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. அவர் ஒரு முட்டாள்; வடிகட்டிய முட்டாள்.இவ்வாறு, அவர் கூறினார். https://www.dinamalar.com/news_detail.asp\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nஇலங்கையில் இயல்பு வாழ்வுக்கு திரும்பல் : செய்ய வேண்டியது (முழுமையான விபரங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/23666/", "date_download": "2020-05-28T01:02:57Z", "digest": "sha1:T4SLMTJKZOQLLO2CROBBBEAKOCUAZEMD", "length": 6570, "nlines": 114, "source_domain": "adiraixpress.com", "title": "SDPI கட்சி மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் குடியரசு தின வாழ்த்து ...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nSDPI கட்சி மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் குடியரசு தின வாழ்த்து …\nSDPI கட்சி மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் குடியரசு தின வாழ்த்து …\nஇந்தியத் திருநாடு தனது 70வது குடியரசு தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்த இனிய நாளில், அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த அனைத்து மேதைகளுக்கும் நாம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.\nபல்வேறு மதங்கள், இனங்கள், சாதிகள், மொழிகள், கலாச்சாரங்கள் ஆகிய வேறுபாடுகளையும் கொண்ட இந்தியத் திருநாட்டில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாடு தான் அனைவரையும் இணைக்கிறது.\n1950 ஆண்டிலிருந்து இந்திய மக்களுக்கு அரசியல் சமத்துவம் வழங்கப்பட்டு விட்டது. அது மகிழ்ச்சிக்குரியதே. ஆனால் பொருளாதார சமத்துவம், சமூக சமத்துவம் ஆகிய இரண்டும் இன்றுவரை மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.\nஜனநாயகத் தத்துவங்களை உறுதிப்படுத்தவும், நாட்டைப் பிளக்கும் பாசிசம், சமூக அமைதியைக் சீர்குலைக்கும் சாதியம், நாட்டைச் சுரண்டும் ஊழல் ஆகியவற்றை வேரறுக்கவும் இந்தியர் அனைவரும் ஜனநாயக வழியில் அனைவரும் ஓரே அணியில் திரளவேண்டும்.\nநாட்டு மக்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-05-28T00:01:37Z", "digest": "sha1:7O36GKMJPMJZERFRTQBD5JFL3UEOVHI2", "length": 22204, "nlines": 147, "source_domain": "eelamalar.com", "title": "காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட\" கடற்கரும்புலி\" மேஜர் காந்தரூபன். - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட” கடற்கரும்புலி” மேஜர் காந்தரூபன்.\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n அவ்��ுயிரே எங்கள் தேசிய தலைவர்\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட” கடற்கரும்புலி” மேஜர் காந்தரூபன்.\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட” கடற்கரும்புலி” மேஜர் காந்தரூபன்.\n1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில், எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது, காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டான். ஆனால், அதிஸ்ரவசமாக சக தோழர்களால் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டான்.\nஇருந்தபோதும், சயனைட் விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்க்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.\n1988, 1989ம் ஆண்டு காலம். இப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றான்.\nகாந்தரூபனிற்கு இப்போதும் நிறை உணவு தேவைப்பட்டது. ஒரு பசுமாடு இருந்தால் காந்தரூபனிற்கும், சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கும் பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர், வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப் பசு ஒன்றை, காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது.\nதலைவரின் துணைவியார் (மதிவதனி அண்ணி) ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார்.\nஅந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிர்ப்பான். தான் ஒரு கதியற்றவன் என்ற கவலையே அற்றுப்போகும்.\nஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தான். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர்.\n“அண்ணை…. என்னை கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ…” என்றான். அதோடு தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் அவன் தலைவரிடம் சொன்னான். தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும் …. “அவனுக்கருகில் இருந்து அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் தலைவர்.” என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள் … அப்பா, அம்மா இல்லாம, சொந்தக்காரரின் ஆதரவில்லாம அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாம, படிக்க வசதி இல்லாமல், எவ்வளவோ ஏக்கங்களோடையும், துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை, நான் அனுபவித்ததில கண்டனான் அண்ணை….” “நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேணும். அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து, அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து, அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …. ” தலைவரின் இதயத்தை இது தொட்டது. அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ட்சியைக் கொடுத்தது.\nஅவ்வாறான இல்லமொன்றை ஆரம்பித்து காந்தரூபனின் நினைவாக அதனை “காந்தரூபன் அறிவுச்சோலை” என்ற பெயரிலேயே இன்று செயற்ப்பட அவருடைய கண்கள் கலங்க்கிபோயிருந்தன. தனது சால்வையால் கண்களை ஒற்றிக் கொண்டார். அருகிலேயே நின்ற அம்மா சொன்னார். அன்றைக்கு முழுவதும் இவர் ஒரு மாதிரியா இருந்தார். நான் ஒன்றுமே கேட்கவில்லை. பின்னேரம், கடலில் பொடியள் கரும்புலியாய் போய் கப்பலடிக்கப் போறாங்களாம். எண்டு பாத்திட்டு வாறனெண்டு போனார். காந்தரூபனும் போகப் போறான் எண்டு இவர் சொல்லவில்லலை. இரவானதும் எனக்கு நித்திரை வரமறுக்குது. சத்தத்தையாவது கேப்பமென்று வீட்டு வாசலில் இருந்தன். கொஞ்ச நேரத்தில் கடலதிரச் சத்தங்கேட்டது. நான் வாசலிலேயே இருந்தன். சாமம் ஒரு மணியளவில் இவர் ஒரு மாதிரியாக சோர்ந்துபோய் வந்தார். வீட்டுக்குள்ள வந்தவர், எங்கட காந்தரூபனும் கரும்புலியாய்ப் போனவன் என்று சொல்லிப் ���ோட்டு அழுதார்.\nயோகராசா அண்ணரும், மனைவியும் பிற்காலத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றார்கள். அவர்கள் தங்களுக்கு நான்கு குழந்தைகள் என்று சொல்கின்றார்கள். தங்களுடைய முதல் மகன் கோணேஸ்வரன் (காந்தர்ரூபன்) என்கிறார்கள். அவர்களுடைய மூத்த மகன் கரும்புலியாகிக் கடலிலே காவியமாகியபின், அவர்களுடைய நான்காவது மகன் பிறந்தான். இப்போது கைக்குழந்தையான அவனைத் தூக்கித் தோளில் சாய்த்தபடி அந்தத் தாய் சொல்கிறாள் ….\nகாந்தரூபனா நினைத்துத்தான் இவனை நான் வளர்க்கிறன். இந்தத் தாயுடன் கூடவே அவரது தமக்கையாரும் இருந்தார். அதே உணர்வு சின்ன வயது முதல் காந்தரூபன் மீது அன்பு செலுத்திய இந்த பெரியம்மாவும் சேர்ந்து கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். சின்ன வயதில காந்தரூபன் என்ர பிள்ளைகளோட சேர்ந்துதான் விளையாடித்திரிவான். படிக்கிரதென்றால் அவனுக்கு சரியான கள்ளம். என்ர மகள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து இருத்தி எழுதக் கற்றுக் கொடுப்பாள். ‘அ’ எழுதி ‘ஆ’ எழுதி ‘இ’ எழுதும் போது….., “இதென்ன கனக்க சுழிபோட வேண்டியிருக்கு…. எழுதப்படுதில்லை” என்று சொல்லிக் கொப்பியைத் தூக்கி எறிஞ்சுபோட்டு ஓடிவிடுவான். அப்படிப்பட்டவன் பிறகு இயக்கத்திற்குப் போய் கொஞ்சக் காலத்தில திரும்பி வரேக்க பெரிய அறிவாளியாக இருந்தான். பெரிய அரசியல் மேதைகளைப் போல எங்களுக்கெல்லாம் விளக்கம் தருவான். அந்தளவுக்கு அவனை இயக்கம் தான் வளர்த்து விட்டது. பெரியம்மா தொடர்ந்து சொன்னார்.\nகப்பலடிக்கிறதுக்குப் போறத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னர் சரியான வெயிலுக்கை வீட்டுக்கு வந்தான். ‘தலையிடியாக் கிடக்கு பனடோல் தாங்கோ’ என்றான். கொடுத்தேன். வாங்கிக் குடித்தான்.\nநான் ஒரு முக்கியமான வேலையாக வேற ஒரு இடத்துக்குப் போறேன் பெரியம்மா என்றான். வருத்தம் என்று சொல்லுறாயேடா தம்பி ….. தலைவரிட்ட சொல்லிப் போட்டு நில்லன். இன்னொருதரம் போகலாம் தானே …. என்று ஆலோசனை சொன்னேன். “…. இல்லை பெரியம்மா. அந்த வேலைக்குப் போகப்போறன் என்று நானாத்தான் அவரிட்டைக் கேட்டனான்…. கட்டாயம் நான் தான் அந்த வேலைக்குப் போகோணும்…” என்றான்.\n“சரி தம்பி ….. சுகமாய் போய் சுகமாய் திரும்பி வா” என்று நான் சொல்ல, அவன் திரும்பிச் சொன்னான்…..\n“சுகமாய் போவேன் பெரியம்மா….. அதில பிரசினையில்ல….. ஆனா….. திரும்பி வாறதென்கிறது தான்….. சரிபார்ப்பம்…. என்றான்.\nஅதற்க்கு மேல் பெரியம்மாவால் பேசமுடியவில்லை. மறுபக்கம் திரும்பி கண்களை துடைத்துக் கொண்டார்.\n« நீங்காத நினைவுகளில் “கடற்கரும்புலி” கப்டன் வினோத்\nஉலகின் முதலாவது விகாரையை பாதுகாத்த விடுதலைப்புலிகள்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122384/", "date_download": "2020-05-28T00:17:43Z", "digest": "sha1:PY6F3HGE4HTWXKBBOPXJ5HDZPCD4POFL", "length": 11111, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய ஆறு வயது சிறுவன் பலி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய ஆறு வயது சிறுவன் பலி\nகிளிநொச்சி கோணாவில் பகுதியில் நேற்று திங்கள் கிழமை மாலை தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய போது ஏற்பட்ட விபத்தில் ஆறு வயது மகன் இறந்துள்ளார். குறித்த சம்பவம் பற்றி தெரியவருவது குறித்த சிறுவனின் தந்தை வயலுக்கு சென்று விட்டு வீட்டில் உழவு இயந்திரத்தை திறப்புடன் நிறுத்தி வைத்து விட்டு சாப்பிட்டுக்கொண்டு நின்றசமயம் குறித்த சிறுவன் உழவியந்திரத்தில் ஏறி உழவு இயந்திரத்தை இயக்கியுள்ளார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் உழவியந்திரம் இயங்கி அருகில் உள்ள மரத்துடன் மோதியபோது குறித்த சிறுவன் தவறி வீழ்ந்து சில்லில் நசியுண்டு உயிரிழந்துள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nவிபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.குறித்த சிறுவன் கிளிநொச்சி கோணாவில் காந்தி ஆரம்பவித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்றுவரும் விசேட தேவையுடைய மாணவன் வகுப்பில் மிகவும் துடிப்புள்ள மாணவன் என வகுப்பாசிரியர் குறிப்பிடுகின்றார்.\n#தந்தை #உழவுஇயந்திரத்தை #சிறுவன் #tractor\nTagsஉழவு இயந்திரத்தை சிறுவன் தந்தை பலி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான்\nஇலங���கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆளும் – எதிரணி உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்ளூர் தயாரிப்பு வெடிபொருளே வெடித்தது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்உணவகங்கள் -நட்சத்திர விடுதிகள் – திருமண மண்டபங்கள் திறப்பதற்கு அனுமதி – கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nசாதிப்பாகுபாடு – வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நிறுத்தம்\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் May 27, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆளும் – எதிரணி உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி May 27, 2020\nராஜிதவின் விளக்கமறியல் நீடிப்பு May 27, 2020\nவீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு May 27, 2020\nஉள்ளூர் தயாரிப்பு வெடிபொருளே வெடித்தது. May 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1132", "date_download": "2020-05-28T01:24:50Z", "digest": "sha1:Y3SWXVZJUXTU7T56VDUIHVBWOVHWY7S7", "length": 20282, "nlines": 221, "source_domain": "nellaieruvadi.com", "title": "இளமைக்கால விளையாட்டுகள் ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nGolden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள் Others சுய தொழில்கள்\nஇளமைக்கால விளையாட்டுகள்-Boyhood old Days a Flash Back. படித்த பதிவை சற்று நம்மூருக்கு ஏற்ற மாதிரி மாற்றியிருக்கிறேன்.\nயாரவது நம் இளமை கால விளையாட்டுகளை பற்றி ஓரு பெரிய பதிவு போடவும். ( இரு பாலர் விளையாட்டுகளும் ). இப்போதெல்லாம் அந்த நல்ல அருமையான , பிரயோசனமான விளையாட்டுகளை மருந்துக்கு கூட பார்க்க முடியவில்லை. அது சரி இப்போ எல்லாம் பசங்க ( ஆண்,பெண்) எல்லாம் என்ன தான் விளையாடுறாங்க யாருக்காவது தெரியுமா ஆஹா ஆனந்தம் ஆனந்தம் அந்த விலை மதிப்பில்லாத நாட்கள். பயமறியா, கவலை அறியா நாட்கள் ஆஹா ஆனந்தம் ஆனந்தம் அந்த விலை மதிப்பில்லாத நாட்கள். பயமறியா, கவலை அறியா நாட்கள் . குறைந்தது இந்த விளையாட்டுகள் கிராமத்திலாவது உள்ளதா . குறைந்தது இந்த விளையாட்டுகள் கிராமத்திலாவது உள்ளதா இல்லை அங்கும் மண்டைய போட்ட்டுடுச்சா இல்லை அங்கும் மண்டைய போட்ட்டுடுச்சா. இப்போதேல்லாம் அந்த விளையாட்டுகளை எல்லாம் even, கிராமத்தில் கூட பார்க்க முடியவில்லை.\nஉண்மையிலேயே எனக்கு ஒரு பெரிய வருத்தம் தான். இது தான் விஞ்ஞானம் சாதித்தது போல. இங்கு துபாய் நகரத்தில் கூட இடை பற்றி நிறைய பேர் பேசி ஆதங்கப்படுவதை நான் பார்த்து ரசித்து இருக்கிறேன். மற்றும் கேள்வி பட்டும் இருக்கிறேன். இதை நான் கூட ஒரு சோதனை முயற்சியாக, என் மனதிற்குள் வைத்துக்கொண்டு கேட்டு பார்ப்பதுண்டு. நாம் நினைப்பது சரி தான என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு. என்ன நாம சிந்திப்பது சரிதானா என்று தெரிந்து கொள்ள வேண்டும் அவ்ளோதான் மேலும், இதை பற்றி அவர்கள் பேசும் பொது அவர்களின் முக பாவனை பார்க்க வேண்டுமே அப்பப்பா அந்த ஆனந்த நாட்களை எண்ணி அவர்கள் ஆனந்தப்பட இப்போதும் வழி இல்லை என்ற ஏக்கம் தெரிவது திண்ணம்.யாரவது இங்க இருக்கீங்களா மேலும், இதை பற்றி அவர்கள் பேசும் பொது அவர்களின் முக பாவனை பார்க்க வேண்டுமே அப்பப்பா அந்த ஆனந்த நாட்களை எண்ணி அவர்கள் ஆனந்தப்பட இப்போதும் வழி இல்லை என்ற ஏக்கம��� தெரிவது திண்ணம்.யாரவது இங்க இருக்கீங்களா அது மாதிரி புலம்புவதற்கு. இங்க நீங்க நல்லாவே புலம்பலாம். எங்கள் தெருவில் நாங்கள் விளையாடிய விளையாட்டுக்கள்.\n1. திருடன் போலீஸ் 2. மணல் வீடு 3. பூப்பறிக்க வருகிறம் வருகிறோம் ஏன்டா மாதத்தில் (ஒண்ணாம் பள்ளி தோட்டத்திலே...)பின்னே இரண்டு லைன் opposite direction-ல உட்கார்ந்து கொள்வோம். குரூப் லீடர் ஒரு ரோவில் யாரவது ஒருவர் கண்ணை பொத்துவார். அபோது opposite direction-ல உட்கார்ந்து இருக்கும் யாரவது நம்மை கிள்ளிவிட்டு போவார். நாம் யார் என்று ஆளை கண்டு பிடிக்க வேண்டும்.இது ரொம்ப சுவாரஸ்யமான விளையாட்டு. இதில் நிறைய பலி வாங்கும் படலம் அவசியம் சுவாரசியமாக இருக்கும். 4. கசகசா (செட்டியார் ஊட்டுல பூனை வந்துச்சாம்......) 5. கிளியந்தட்டு (கிளித்தட்டுக்குத்தான் ஏர்வாடியில் இந்த பெயர்.) 6. பட்டம் விடுதல். அவசியம் மாஞ்சா பிரச்சனை இருக்கும் இது சீசனல் கேம். திசம்பர் மாதம் வரும் என்று ஞாபகம். 7. கபடி 8. கோலி-குண்டு (பொவளை) 9. அடுத்தவன் நோட் புக் பேப்பரில் கத்தி, சரக்கு கப்பல் செய்தல். பின்னே அவனை அழ வைத்தல். 10. கண்ணா மொத்தி ரே ரே காத்து மொத்தி ரே ரே. அதுக்கு மேல தெரியல ரே ரே Hi Hi Hi Hi Hi. 11. மணலை குமித்து விட்டு அதை அலசி ஆராய்ந்து ஒரு குச்சியை ஒரு சொருவு சொருவி விட்டு பின்னே அந்த இடத்தை மறைத்து கொள்வது. எதிராளி அந்த இடத்தை கண்டு பிடிக்க வேணும்.\nவேற எதுவும் இப்போதைக்கு ஞாபகத்துக்கு வரலை. வந்தா ஆங், ஹுய் , ஆமாப்பா, ஆமா அப்புடி ஒன்னு இருந்துச்சுல்ல. ஆங் இட மறந்துட்டேனே ச்சே. இப்படி எல்லாம் சொல்ல வக்கிறது உங்க எல்லாருடைய பொறுப்பு. இந்த இடம் உங்களுக்கு தான் முழுவதுமே.\nஅட உங்கள் தெருவில் விளையாடிய விளையாட்டுக்களை இந்த பதிவில் பகிர்ந்து கொள்ளுங்கள் ரொம்ப சுவாரஸ்யமா இந்த பதிவு இருக்கும்.வேற ஏதாவது இருந்தா கொஞ்சம் ஞாபகப்படுத்துங்க கொஞ்சம், மறக்காமல்.\nயாரு அது அட டே வாடா வா எதாவது விளையாட்டு விளயடுவோமாடா ஆங் கபடி கபடி விளையாடலாமா ஆங் கபடி கபடி விளையாடலாமா நா ஆரம்பிச்சுட்டேன் யாரு வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்.\nகபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி\nகபட்ஸ் கபட்ஸ் கபட்ஸ் கபட்ஸ் கபட்ஸ் கபட்ஸ் கபட்ஸ் கபட்ஸ் ஒரேயொரு விஷயம் எனக்கு ஞாபகம் வருது...எல்லா விளையாட்டுகளுமே நகரம், கிராமம் என்று வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரிய��க ஒரு சிறு வித்தியாசத்தோடு மட்டும் விளையாண்டு இருக்கிறார்கள் என்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தர கூடிய ஒன்று.\nவாருங்கள் வருக வருக உங்கள இளமைக்கால நினைவுகளுக்கு. என்றும் உங்களை அன்புடன் வரவேற்கும் ------- இந்த பதிவுக்கு பதில் 100 % தமிழில் தான் இருக்க வேண்டும். மறந்து விடாதீர்கள். இந்த பதிவில் இளமைக்கால மற்ற எல்லா சேட்டைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.\nஇது என்னுடைய நீண்ட கால ஆசை. இதை வைத்து பல பதிவுகள் போட்டால் அல்லது பின்னூட்டம் இட்டால் அது எனக்கு மிக மிக மகிழ்ச்சியே.\nGolden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்\n3-12-2019 மறக்கமுடியுமா சைக்கிள் சவாரியை \n16-11-2018 குழந்தைகள் தின நினைவலைகள்: ஏர்வாடி பொட்டைப் பள்ளிக்கூடம் peer\n14-9-2018 மத்தியாஸ் மருத்துவமனையும், ஏர்வாடி மக்களும்.. peer\n14-9-2018 சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட ஐந்து நன்மைகள். peer\n14-9-2018 சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 10 நன்மைகள் peer\n7-9-2018 கூட்டுக் குடும்பம். - யதார்த்தமான உண்மைகள்... peer\n23-4-2018 25 வருடங்களுக்கு முன் peer\n5-2-2018 கிங்ஸ் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய நினைவுநாள் (Photos) peer\n5-2-2018 மலரும் நினைவுகள் peer\n1-2-2018 டைனமோ லைட்டும் சைக்கிள் தலைமுறையும்.... peer\n14-1-2018 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது.. Hajas\n23-8-2017 நம்பியாற்று நினைவுகள்....- கவிதை 2 Hajas\n21-8-2017 நம்பியாறு நினைவுகள் - கவிதை Hajas\n9-2-2017 ஏக்கம். ஏக்கம். மீண்டும் வருமா\n18-9-2016 மறக்க முடியாத மறைந்து போன குழந்தை பருவ விளையாட்டுக்கள்\n15-7-2015 நான் ஒரு கிராமத்துச்சிறுவன்: Hajas\n24-6-2015 செக்கச் சிவந்த நாவுகள் எங்கே\n24-6-2015 மறக்க முடியுமா இந்த வீட்டை\n13-1-2015 தின்னைகள் பற்றி ஏர்வாடி பீர் முஹம்மது Hajas\n9-1-2015 நினைவுகள்\" - கண்ணாமூச்சி Hajas\n22-11-2014 ஏர்வாடி பாலம்: என்றும் மறையாத நினைவுகள் peer\n22-11-2014 மதங்கள் கடந்த மனிதநேயம் இதுவே எங்கள் ஏர்வையின் அடையாளம். peer\n22-11-2014 வாய்க்கால் நீர். peer\n21-11-2014 சொல்லி அடிச்ச கில்லி எங்கே\n21-11-2014 நம்பியாற்றில் வெள்ளம்... peer\n19-10-2014 நினைத்துப்பார்க்கின்றேன் மனசெல்லாம் மகிழ்வாய் இருக்கு ... peer\n19-10-2014 டோனாவூர் டாக்டரம்மா பொன்னம்மாள் peer\n25-6-2014 சைக்கிள் வியாபாரிகளும் பேரம் பேசுதலும். - ( பாகம் - 10) Hajas\n25-6-2014 வாடகை சைக்கிள்களுக்கும் ஸ்பான்பர்... (கட்டுரைத் தொடர் பாகம் - 9) Hajas\n25-6-2014 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை ( பாகம் - 8) Hajas\n25-6-2014 வாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் 7) Hajas\n25-6-2014 வாடகை சைக்கிள் ( ���ொடர் கட்டுரை - பாகம் - 6) Hajas\n9-6-2014 ஊசி பொத்தை.- நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 1 Hajas\n9-6-2014 நம்பி மலை - நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 2 Hajas\n24-5-2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 5) peer\n24-5-2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 4) peer\n24-5-2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 3) peer\n24-5-2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 2) peer\n24-5-2013 வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 1) peer\n17-3-2013 டாஸ் போடுறதுக்கு எவன்ட்டயாச்சும் காசு இருக்காடா..\n17-3-2013 வாராதோ அந்த நாட்கள்\n17-3-2013 இளைய தலைமுறைக்காவது இனி கிடைக்குமா \n17-3-2013 என்ன அழகு எத்தனை அழகு.. ஏர்வாடியின் பேரழகு (கவிதை) peer\n25-2-2013 1962 - குர்ஆன் ஓதியவர்களுக்கு பரிசுகள் peer\n13-1-2013 நமது ஊர் ஏர்வாடி (முதல் பரிசை வென்ற கட்டுரை) peer\n13-1-2013 நமது ஊர் ஏர்வாடி (இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை) peer\n13-1-2013 நமது ஊர் ஏர்வாடி (மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை)) peer\n13-1-2013 ஏர்வாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி peer\n17-7-2012 திருக்குறுங்குடி - கார்த்திக் முத்துவாழி peer\n இந்த கோவிலுக்குள்ள.. நாங்கதான் சிறு பாப்பாத்தி பொண்ணு..\n24-4-2012 பனங்கிழங்கு, பனங்கிழங்கு, நெல்லிக்காய், கொய்யாப்பழம் மாழ்பழம், சீதாப்பழம்.. peer\n8-4-2012 ஏர்வாடி பாலம் / பழைய ஞாபகங்கள் peer\n21-3-2012 ஆரஞ்சு மிட்டாய் peer\n19-2-2012 1979: நம்பித்தலைவன் பட்டயம் சைக்கிள் ரேஸ் peer\n12-2-2012 தோப்பும் ப‌ட்ட‌மும் peer\n12-2-2012 பழைய மாணவர்கள் சங்கம் peer\n12-2-2012 த‌க்காளிப‌றிக்க‌ப் போய் சார‌த்தை ப‌றிக்கொடுத்த‌ க‌தை... peer\n12-2-2012 அந்த‌ நாள்.... ஞாப‌க‌ம்... நெஞ்சிலே... ந‌ண்ப‌னே, ந‌ண்ப‌னே... peer\n12-2-2012 ஒருமுறை பெருநாள் இரவு... peer\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_213.html", "date_download": "2020-05-28T02:52:55Z", "digest": "sha1:FF7DXIV5GTNQYS24KPFUYPT3FYWX522L", "length": 40049, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பசியால் துடித்த குழந்தைகள் - கற்களை வேகவைத்து, சமைப்பது போல நடித்த தாய் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபசியால் துடித்த குழந்தைகள் - கற்களை வேகவைத்து, சமைப்பது போல நடித்த தாய்\nதனது குழந்தைகளுக்கு உணவு சமைப்பதைப் போல பாவனை காட்டுவதற்காக, கற்களை வேகவைத்து வந்துள்ளார் கென��யாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் .\nஎட்டு குழந்தைகளுக்கு தாயான பெனினா பஹட்டி என்ற அந்த பெண்மணி, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார்.\nஇதன் காரணமாக தனது குழந்தைகளுக்கு தினசரி உணவு அளிக்க முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.\nகணவரை இழந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அவர், கென்யாவிலுள்ள கடற்கரை நகரான மொம்பாசா என்ற இடத்தில் வசித்து வருகிறார்.\nகுழந்தைகள் உணவு கேட்கும் போதெல்லாம், சமையல் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் வெறும் கற்களை போட்டு சமையல் செய்வதைப் போல தன் குழந்தைகளின் முன்னர் அவர் பாவனை செய்து வந்துள்ளார்.\nஉணவு தயாராகிவிடும் என காத்துக்கொண்டிருக்கும் குழந்தைகள், தங்கள் அறியாமலே தூங்கும் வரை சமையல் செய்வதை போல அவர் நடித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.\nஇது தொடர்பான ஒரு காணொலியை கென்யாவின் NTV என்ற ஊடகம் பகிர்ந்துள்ளது.\nபெனினாவின் நிலையை கண்டு அதிர்ந்து போன அவரது அண்டை வீட்டார்கள் இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பதிவை பார்த்த பலரும் பெனினாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.\nதற்போது பெனினாவுக்கு அவரது அண்டை வீட்டார் வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பித்துக் கொடுத்துள்ளனர்.\nதற்போது இந்த வங்கி கணக்கில் தன்னார்வலர்கள் பலர், செல்பேசி செயலி ஒன்றின் மூலம் பண உதவி அளித்து வருகின்றனர்.\nதற்போது அவருக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நிதியுதவி கிடைத்து வருகிறது.\nதனக்கு நன்கொடை அளித்தவர்களுக்கு உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ள அவர், நடந்துள்ளவை அனைத்தும் ஓர் அற்புதம் போல தோன்றியதாக டியூகோ நியூஸ் என்ற ஊடகத்திடம் கூறியுள்ளார்.\nயாஅல்லாஹ் இந்தக் குழந்தைகளுக்கும் தாய்க்கும் உலசில் பசியால் வாடும் உன்னுடைய அத்தனை படைப்புகளினதும் பசியைப் போக்கி அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் அவர்களது அபிலாஷைகளையும் நிவர்த்தி செய்து வைப்பாயாக. யா அல்லாஹ் எங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பாயாக.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன���மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொ��்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/page/248/", "date_download": "2020-05-28T01:02:07Z", "digest": "sha1:7L36RT2GW47UDWHM225H27GJ5KEI6JLG", "length": 36729, "nlines": 208, "source_domain": "www.sooddram.com", "title": "அரசியல் சமூக ஆய்வு – Page 248 – Sooddram", "raw_content": "\nCategory: அரசியல் சமூக ஆய்வு\n(முதற்கண் சென்னையின் வெள்ள அவலங்களில் சிக்கித் தவிக்கும் சகல மக்களின் துயரங்களுடனும் நானும் இணைந்து கொள்கின்றேன். இவர்களுக்கான நிவாரணப் பணிகளில் உள சுத்தியுடன் ஈடுபடும் அனைவரின் அர்பணிப்பு உணர்வு, மனித நேயத்திற்கு தலை வணங்குகின்றேன். ஆனாலும் என் மன உணர்வுகளை இவ்விடத்தில் பதிவிடவே விரும்புகின்றேன்…….\nமழைப் பேரிடரில் இப்படியும் நடக்கின்றது\nஉங்கள் மீது எனக்குள்ள அக்கறையினால் கூறுகிறேன்\nசென்னைக்குப் பொருட்கள் அனுப்புவோர், புதிதாக எழுந்துள்ள ஒரு சிக்கலை அறிந்துகொள்வதற்காக இதை எழுதுகிறேன். கடலூர் மற்றும் அதன் சுற்றுப் புறச் சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு வாகனங்களை மறித்து, பொருட்களைப் பறிக்கும் சம்பவங்கள் ஏராளமாக நடக்கின்றன. நாங்கள் நேற்று இச்சம்பவங்களை நேரில் கண்டோம். இந்த மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, சாலையோரங்களில் வாழ்பவர்கள்.\n(“மழைப் பேரிடரில் இப்படியும் நடக்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)\nபாதுகாப்பாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் – கமலஹாசன்\n“ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nஉண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கே இந்த நிலைமை என்றால் பிற பகுதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஏழைகளுக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் இது ஒரு கெட்ட கனவு.\nபணக்காரர்கள் பிறர் படும் துன்பம் கண்டு வெட்கப்படவேண்டும் . நான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் ஒன்றும் செய்யமுடியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கே வெட்கத்தை உண்டாக்கிறது.\n(“பாதுகாப்பாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் – கமலஹாசன்” தொடர்ந்து வாசிக்க…)\nஎம்மை ஆதரித்த சென்னை மக்களுக்கு நாமும் உதவவேண்டும்\nவரலாறு காணாத மழை வெள்ளம் செ���்னையை புரட்டிப்போட்டு மக்களின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துவிட்டது.\nமாநில அரசு,மத்திய அரசு,தன்னார்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அந்த மக்களுக்கான உடனடித்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு அதனை செய்து கொண்டிருக்கின்றனர். இருந்தும் வெள்ளம் காரணமாக நிலைகுலைந்து இயல்பு வாழ்கையை தொலைத்த அந்த மக்களுக்கு உதவவேண்டிய கடப்பாடு எமக்கும் உள்ளது என்பது இலங்கைத் தமிழர்கள் எண்ணங்களில் இயல்பாக தோன்றியருக்கக் கூடியதுதான் அதை நடைமுறைப்படுத்த வசதிபடைத்தவர்கள்.தன்னார்வலர்கள் முன்வரவேண்டும்.\n(“எம்மை ஆதரித்த சென்னை மக்களுக்கு நாமும் உதவவேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)\nசென்னைக்கு உதவுவது ஈழத்தமிழரின் கடமை\nசென்னையில் பிரளயம் நிகழ்ந்திருக்கிறது. தண்ணீர் ஊழித்தாண்டவம் ஆடியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் தண்ணீர் இன்றி உணவின்றி தவித்தார்கள். சமானிய மக்கள் வாழ்நாள் பூராவும் தேடியவை எல்லாம் அழிந்து போயின. சேவைத்துறைகள் யாவும் ஸ்தம்பிதமடைந்தன.\nவாழ்வும் -வாழ்வாதாரங்களும் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது.\nஇந்த இடர் மிகுந்த நிலையில் மக்கள் இளையதலைமுறையினர் பிரமாண்டமான சமூகஅபிமானத்தை நல்லிதயத்தை வெளிப்படுத்தினார்கள். சகமாநிலங்கள் உதவிக்கு விரைந்தன. மக்கள் தன்னியல்பாக உதவ முன்வந்தார்கள். 2004 சுனாமி வந்த போது சகமனிதர்கள்- சக சமூகத்தவர்கள் -எமது அண்டை நாடு ஓடோடி வந்து உதவிய கணங்களை ஞாபகத்தில் கொள்வோம்.\n(“சென்னைக்கு உதவுவது ஈழத்தமிழரின் கடமை” தொடர்ந்து வாசிக்க…)\nஸ்டிக்கர் ஒட்டுவதும் கமலுக்குப் பதில் சொல்வதும்தான் அரசின் கடமையா\n“சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. மக்கள் சகஜமாகத் தங்கள் பணிகளை மேற்கொள்ள தொடங்கி விட்டனர். சாலைகள் துடைத்து வைத்ததைப் போல் பளிச்சென்று இருக்கின்றன. இயற்கையின் சீற்றத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீர்மிகு ஆட்சி பெருமளவில் எதிர்கொண்டு சமாளித்துவிட்டது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதமான நிவாரண உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் சீர்மிகு செயல்பாடுகளால் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்“ – கதவை நன்றாக மூடிவிட்டு, ���ட்டிலில் படுத்துக்கொண்டு வேளாவேளைக்கு ஃபில்டர் காபியும் மசாலா தேநீரும் பருகியபடி ஜெயா டிவியை மட்டுமே 24 மணி நேரமும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவரால் மட்டுமே இந்த நிலவரத்தை நம்பி ஏற்க முடியும்.\n(“ஸ்டிக்கர் ஒட்டுவதும் கமலுக்குப் பதில் சொல்வதும்தான் அரசின் கடமையா – மருதன்” தொடர்ந்து வாசிக்க…)\nசென்னை ஆட்களைப் பார்த்தால் மிகவும் எரிச்சலாக இருக்கும்.\nசென்னை ஆட்களைப் பார்த்தால் மிகவும் எரிச்சலாக இருக்கும். சுயநலமாக இருப்பவர்கள் மட்டுமல்ல கொஞ்சம் கூட மனித நேயம் இல்லாதவர்கள் என்று. அந்த எண்ணத்தை இன்று பார்த்த சில காட்சிகள் மாற்றிவிட்டது.\n1. ஜோய் ஆலுக்காஸ் முன்னால் நாங்கு இளைஞர்கள் முழங்கால் அளவு இருக்கும் தண்ணீரில் இரண்டு , மூன்று நாட்கள் நின்று கொண்டு அந்தப் பக்கம் வரும் பைக், கார் இவை சிக்கிக் கொண்டால் தூக்கி உதவிக் கொண்டும் போக்குவரத்தை சரி செய்து கொண்டும் இருந்தார்கள்.\n2. வேளச்சேரி -பள்ளிக்கரணை பாலத்துக்கு கீழ் ஒருவர் முட்டி அளவு தண்ணீரில் நின்று ” இந்தப் பக்கம் வராதீங்க பள்ளம் இருக்கு ” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.\n3. ஜெயின் சங்கத்தினர் பார்க்கும் இடமெல்லாம் உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தீவிரமாக நிவாரணப் பணிகள் செய்து கொண்டிருந்தார்கள்\n4. ஃபேஸ்புக்கில் அதிகம் திட்டப்படும் காஞ்சி மடம், தஹ்வீத் ஜமாத் ஆகியோர் பம்பரமாக சுழன்று இண்டு இடுக்குகளில் இருப்பவர்களைத் தேடி உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.\n5. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் நான் காசு தர்ரேன் போய் உதவுங்க என்று கெஞ்சுகிறார்கள்.\n6. என் உறவினர் ஒருவர் மூன்று நாட்களாக சமைத்து பாரீஸ் கார்னர் சுற்றி உள்ள மக்களுக்கு சாப்பாடு , பழங்கள் கொடுத்து வருகிறார்.\n7. நண்பன் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் காலை 4 மணிக்கு எழுந்து உயர் அதிகாரிகள், பெண்கள் , குழந்தைகள் என்று கூடி உணவை தயார் செய்து பாக்கெட்டில் அடுக்கி தினமும் சுமார் 1000 உணவுப் பொட்டலங்களை தயார் செய்தார்கள்.\n8. மீனவர்கள் தங்கள் படகுகளில் வந்து தங்கள் வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல் இலவசமாக சேவை செய்து இரண்டு மூன்று நாட்கள் மக்களை மீட்டு எடுக்க உதவுகிறார்கள்.\n9. போக்குவரத்து காவலர்கள் கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சரி செய்து கொண்டு இருக்கிறார்கள்.\n10. துப்புரவுத் தொழிலாளர்கள் இரவு மழையைப் பற்றிக் கவலைப்படாமல் பம்பரமாக வேலை செய்தார்கள்.\n11. உயிர் நண்பன் ஒருவன் 10 பேர் உயிரைக் காப்பாற்றினான். இன்னொருவன் இரண்டு நாட்கள் தூக்கமில்லாமல் தேனீயாக் சுழன்று நிவாரணப் பணிகள் செய்து கொண்டிருக்கிறான்.\nமனித நேயம் சுத்தமாக செத்துப் போய்விடவில்லை. சென்னை மக்களுக்கு உதவ தூக்கம், பசி , வேலை , குடும்பம் அனைத்தையும் மறந்து உழைத்தவர்கள் பாதங்களை தொழுகிறேன்.\nஅய்யா/ அம்மா உங்கள் சேவை ஈடு இணையற்றது.ஊரெல்லாம் இது போன்ற கடவுள்கள் ஏராளமானோர் இருக்காங்க.\nஅது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது….. காலம் மாறிவிட்டது\n1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார்.\n(“அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது….. காலம் மாறிவிட்டது” தொடர்ந்து வாசிக்க…)\nமக்களிடம் மதம் இனங்களைக் கடந்த மனித நேயம்\nசென்னை வெள்ள நிவாரணப் பணிகளில், மக்கள் தாமாகவே முன்வந்து ஒருவருக்கொருவர் உதவுவதைக் காணலாம். மதம், சாதி வேறுபாடுகள் கடந்து, மனிதநேயத்துடன் உதவுகின்றனர். இயற்கைப் பேரழிவுகள் எத்தனை துயர் மிக்கதாயினும், மனிதர்கள் யாவரும் ஒரே இனம் என்ற உண்மையையும் உணர்த்துகின்றன.\n(“மக்களிடம் மதம் இனங்களைக் கடந்த மனித நேயம்” தொடர்ந்து வாசிக்க…)\nபுரட்சியாளர் யாசர் அரபாத் நினைவுதினம் இன்று…\nபாலைவன சிங்கமாய் வலம்வந்த யாசர் அரபாத் ஒரு வரலாற்று நாயகர்\nஅவர் உலகெங்கும் நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டங்களின் குறியீடாய் திகழ்பவர்\nஅகதிகளாய்த் திரிந்த யூதர்கள் குடியேறிகளாய் புகுந்து; பாலஸ்தீனத்தைப் பிளந்து; இஸ்ரேலை உருவாக்கிய போது உலகமே பதறியது.\nஅமெரிக்காவும், இங்கிலாந்தும் செய்த த���ாலைநோக்கு சதிகளில் ஒன்றுதான் இஸ்ரேல் எனும் ‘டெஸ்ட் ட்யூட் பேபி’.\nஇஸ்ரேலுக்கு எதிராக எகிப்து, சிரியா போன்ற நாடுகள் நடத்திய யுத்தங்கள் தோல்வியிலேயே முடிந்தன.\nசோதனையான அக்காலகட்டத்தில் அரபுகளின் நம்பிக்கை கீற்றாய், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (றிலிளி) தோன்றியது. வீரத்தின் விளைநிலத்தில் யாசர் அரபாத் எனும் புரட்சிகரப் போராளி தோன்றினார்.\nவல்லரசுகளின் துணை கொண்டு, இஸ்ரேல் எனும் ஆற்றல்மிகு தேசத்தை நடுநடுங்க வைத்தார். தலைமறைவு போராளியாய் வலம் வந்து, கொரில்லா தாக்குதலை அறிமுகப் படுத்தி இஸ்ரேலின் இறுமாப்பைக் குலைத்தார்\nவலிமையான ஆயுதங்களைக் கொண்ட இஸ்ரேலியர் களின் தலைகளில் இடிகளாய் இறங்கினர் பி.எல்.ஓ. போராளிகள்.\nஉலகின் தலைசிறந்த உளவுப் படையான ‘மொசாத்’ பாலஸ்தீன விடுதலைப் போராளிகளின் சாகசங்களைக் கண்டு திணறியது. யாசர் அரபாத்தையும், அவரது தளபதிகளையும் கொல்ல முயன்று தோற்றது.\nயாசர் அரபாத்தின் எழுச்சியையும், விடுதலை முழக்கத்தையும் உலக நாடுகள் வரவேற்றன. நாடொன்று அமையாமலேயே, உலகின் பல நாடுகளில் தூதரகங்களைத் திறந்தது பி.எல்.ஓ. உலகின் விடுதலை இயக்கங்கள் யாருக்கும் கிடைக்காத கௌரவம் அது\nஐ.நா.சபையால் உரையாற்ற அழைக்கப்பட்ட ஒரே விடுதலைப் போராட்டத் தலைவரும் யாசர் அரபாத் மட்டும்தான்\nஅமெரிக்கா வழியாகத்தான் ஐ.நா.வுக்கு செல்ல முடியும் என்ற இழிநிலை இன்றும் தொடரும் நிலையில், அன்று அவருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது.\nஅவருக்காக வேண்டி ஐ.நா.வின் சிறப்புக் கூட்டம் ஜெனீவாவில் நடத்தப்பட்டது. பாலைவன சிங்கமாய் வலம்வந்த யாசர் அரபாத் ஐ.நா. அவையில் கர்ஜித்தார்.\n“ஆலிவ் இலைகளையும், சமாதானப் புறாக்களையும் கைகளில் ஏந்தி வந்துள்ளேன். எங்கள் விடுதலையை மறுக்காதீர்கள்” என அவர் நிகழ்த்திய உரை, உலகை உலுக்கியது. எதிரிகளையும் ஈர்த்தது.\nசேகுவாராவைப் போன்றே இவரையும் மேற்குலகின் ஆட்சியாளர்கள் ஏளனம் செய்தனர். ஆனால், ஆசிய&ஆப்பிரிக்க நாடுகளையும் தாண்டிய விடுதலைப் போராளியாக உலகம் அவரை மதித்தது.\nஅவரைக் கொலை செய்ய இஸ்ரேலும், அமெரிக்காவும் எடுத்த முயற்சிகளை பாலஸ்தீன உளவு அமைப்பு முறியடித்துக் கொண்டே வந்தது. அதேபோல பல்வேறு விபத்துகளிலிருந்தும் இறையருளால் அவர் தப்பித்துக் கொண்டே வந்தார்.\nஒரு சுதந்திர நாட்டின் அதிபருக்குரிய மரியாதையோடு அவரைப் பல நாடுகள் வரவேற்று மகிழ்ந்தன. அவரது உரைகளைக் கேட்க மக்கள் ஆர்வம் காட்டினர்.\nஇந்தியாவின் உற்ற நண்பராகவும், இந்தியாவை நேசித்த தலைவராகவும் இருந்தார். அதனால்தான் சந்திரசேகர் பிரதமராக இருந்தவரை இஸ்ரேலின் தூதரகம் இந்தியாவில் திறக்கப்படாமல் இருந்தது.\nஅவர் இந்திரா காந்தியுடனும், ராஜீவ் காந்தியுடனும் நெருங்கிய நண்பராக இருந்தார். ராஜீவைப் படுகொலை செய்ய சதி நடப்பதாக பி.எல்.ஓ.வின் உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்ததும், அதை ராஜீவுக்கு தெரியப்படுத்தினார்.\nராஜீவ் கொல்லப்பட்ட போது, கண்ணீரோடு டெல்லிக்கு ஓடோடி வந்தார் யாசர் அரபாத்\nஉலக விடுதலை இயக்கங்கள் யாசர் அரபாத்தை முன்னோடி தலைவராக ஏற்றுக் கொண்டனர். தமிழ் ஈழ விடுதலை அமைப்புகளின் போராளிகள் பி.எல்.ஓ.விடம் பயிற்சிப் பெற்றது ஒரு முக்கிய நிகழ்வாகும்\nயாசர் அரபாத் ஒரு பொறியாளர். ஒரு பொறியாளருக்கே உரிய நுட்பங்கள் அவரிடம் நிறைந்திருந்தன.\nஅவர் ஒரு கொரில்லா படையை வழிநடத்தியவராக மட்டுமின்றி, ஒரு ராணுவ நிபுணராகவும் செயல்பட்டார். அதுதான் பி.எல்.ஓ.வின் பல வெற்றிகளுக்கு அடிப்படையாகத் திகழ்ந்தது.\nஎல்லாவற்றையும் விஞ்சும் வகையில் அவர் ஒரு அரசியல் நெறியாளராகவும், பன்முக சமூகங்களை அரவணைக்கும் ஆற்றல் நிரம்பியராகவும் திகழ்ந்தார்.\nயூதர்களை எதிர்க்க கிருஸ்தவர்களுடன் நல்லிணக்கம் பேணுவதன் அவசியத்தை உணர்ந்தார். பாலஸ்தீன அரபு கிறித்தவர்கள் ஏற்பாடு செய்யும் கிறிஸ்துமஸ் விருந்திலும் பங்கேற்றார். வழிபாடு வேறு, நேசம் வேறு என்பதை பக்குவமாக வெளிப்படுத்தினார்.\nஅவருக்கு பக்கபலமாக இருந்த சோவியத் யூனியன் பல நாடுகளாக சிதறிய பிறகு, உலகில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை உள்வாங்கினார்.\nஇனி நெடுங்காலத்திற்கு அமெரிக்காதான் உலகின் ஒற்றை வல்லரசாக கோலோச்சும் என்ற யதார்த்தத்தை உணர்ந்து செயலாற்றினார்.\nஅமெரிக்க அதிபராக கிளிண்டன் செயல்பட்ட போது பாலஸ்தீன&இஸ்ரேல் பிரச்சனைக்கு குறைந்தபட்ச தீர்வு காண முயன்றார். மேற்கு கரையையும், காஸாவையும் உள்ளடக்கிய பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.\n‘இஸ்ரேலை ஒழிப்பதே ஒரே நோக்கம்’ என்ற பிடிவாத நிலையில் இருந்த அரபு நாடுகளும், அரபுகளும் இதை ஏற்கத் தயங்கினர். இஸ்ரேலியர்களை வரலாற்று எதிரியாக பாவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் முழு உடன்பாடில்லை.\nயாசர் அரபாத் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டார் இஸ்ரேலை ஒழிக்கும் அளவுக்கு படைபலமோ, ஆயுத பலமோ அரபு நாடுகளில் யாருக்கும் இல்லை. அவர்கள் யாரும் போரிடவும் தயாராக இல்லை. அவர்கள் நன்கொடையாளர்கள் மட்டுமே\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/ramnagar-after-8-hours-of-struggle-forest-officials-rescue-trapped-leopard/videoshow/57765349.cms", "date_download": "2020-05-28T02:04:23Z", "digest": "sha1:NS5XMPYJZSLYMA2F56GUM6WNWZ2HVDJ4", "length": 8544, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதண்ணீர் வரும்னு போர் பைப்பை பார்த்தா கேஸ் வருது\nமண்டபத்தில் நடத்த திட்டமிட்டு கோயிலில் நிகழ்ந்த திருமணம்\nகனமழையால் மக்கள் அவதி... ஓடிவந்து ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ\nதகாத உறவு, கணவனையும் அந்த பெண்ணையும் தெருவில் வைத்து அடித்த மனைவி\nஎல்லா வசதியும் இருக்கு பேப்பர் திருத்துனா போதும்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nஆயுதப்படை கேண்டீன்களில் இ���ி சுதேசிப் பொருட்கள்தான்: அமி...\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nநீங்க சாமிக்கு சமம்: வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கமான நன்...\nசெய்திகள்Twins Named: உன் பேரு ‘குவாரண்டைன்’ உன் பேரு ‘சானிட்டைசர்’\nசெய்திகள்தண்ணீர் வரும்னு போர் பைப்பை பார்த்தா கேஸ் வருது\nசெய்திகள்மண்டபத்தில் நடத்த திட்டமிட்டு கோயிலில் நிகழ்ந்த திருமணம்\nசெய்திகள்கனமழையால் மக்கள் அவதி... ஓடிவந்து ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ\nசெய்திகள்தகாத உறவு, கணவனையும் அந்த பெண்ணையும் தெருவில் வைத்து அடித்த மனைவி\nசெய்திகள்எல்லா வசதியும் இருக்கு பேப்பர் திருத்துனா போதும்\nசெய்திகள்போலீசை அடித்து சட்டையை கிழித்த 2வர்... சரக்கு கொடுத்த தைரியம்தாப்பா\nசெய்திகள்ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் உயிருக்கு போராட்டம்\nசெய்திகள்'வீர வம்சம் டா நாங்க'... சவடால் விட்ட தம்பியை அம்பியாக மாற்றிய போலீசார்..\nசினிமாஉயிரை பணயம் வைத்து நடித்த சியான் விக்ரம் கோப்ரா படத்தில் இப்படி ஒரு காட்சியா\nசினிமாஅஜித், விஜய் மட்டுமே சினிமா துறை அல்ல 50 ஆயிரம் பேர் கஷ்டத்தில் இருக்கிறார்கள்\nசெய்திகள்அவதூறு பதிவு - சிக்குகிறார் நாஞ்சில் சம்பத் சகோதரர்\nசெய்திகள்உத்தராகண்ட்: முகாமில் பாம்பு கடித்து 6 வயது சிறுமி பலி\nஆன்மிகம்கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்னை தீர எளிய பரிகாரம்\nசெய்திகள்\"உங்க குடும்பத்து ஆளா நினைச்சு உதவுங்க, ப்ளீஸ்\"\nசெய்திகள்காசி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nசெய்திகள்துபாயில் சிக்கி தவிப்பவர்களை மீட்க உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை\nசெய்திகள்அனுமதி சீட்டை வைத்து மணல் கொள்ளை... வாகனங்கள் பறிமுதல்\nசெய்திகள்திருப்பதி தேவஸ்தானத்தில் காணப்பட்ட அறிய வகை தேவாங்கு..\nசெய்திகள்மீண்டும் சேவையை தொடங்கிய தூத்துக்குடி விமான நிலையம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astro-consultation/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-111110800048_1.htm", "date_download": "2020-05-28T00:01:44Z", "digest": "sha1:LJBG4B3MIGTGARQXI5SRC3DHPCA65E7T", "length": 13529, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "Why Sani Deny Opportunities? | சனித் திசை நடக��கும்போது வேலை கிடைக்காதது ஏன்? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசனித் திசை நடக்கும்போது வேலை கிடைக்காதது ஏன்\nதமிழ்.வெப்துனியா.காம்: சனித் திசை நடைபெறும் மாணவர்கள் பலரும் படித்துவிட்டும் உரிய வாய்ப்பு கிடைக்காமல் அல்லல்படுகிறார்களே. அவர்கள் என்ன செய்யலாம்\nஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இவர்கள் நன்றாக படிப்பதற்கு ஊக்கமளிப்பதும் சனி பகவான்தான், இப்போது சுணக்கத்தை கொடுப்பதும் அவர்தான். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, கண்டகச் சனி என்று சனித் திசை நடப்பவர்களை பார்த்தீர்களானால், காலையில் எழுந்த படி என்று கூறினால் அதனை பெரிய தண்டனையைப் போல் பார்ப்பார்கள். படித்து முடித்துவிட்டவர்களாக இருந்தால், அவர்களுக்கு சீக்கிரம் வேலை வாய்ப்புக்கான அழைப்பு வரவது மிகவும் தாமதமாகும். இவர்கள்தான் ஏதாவது சிபாரிசு கிடைக்காதா, நண்பர்கள் மூலம் வாய்ப்பு கிடைக்காதா, நெட்டில் தேடலாமா என்றெல்லாம் முயற்சிப்பார்கள்.\nபொதுவாக படித்து முடித்துவிட்ட நிலையில், சனி திசை நடக்கும் பிள்ளைகள், பெற்றோர்களோடு இல்லாமல், வேறு உறவினர்களோடு இருந்தால் அவர்களுக்கு நல்லது. வேறு மாவட்டத்திலோ அல்லது வேறு மாநிலத்திலோ இருக்க வேண்டும். சனி என்பது தியாகத்திற்குரிய கிரகம், வீட்டுச் சாப்பாடு, அம்மாவின் அன்பு பிணைப்பு போன்றவற்றையெல்லாம் தியாகம் செய்திடல் வேண்டும். எனவேதான் பிரிந்து இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். அப்படிச் செய்தால் நல்ல வேலை கிடைக்கும். அதை விட்டுவிட்டு வீட்டில் இருந்துகொண்டு நன்றாக சாப்பிட்டுவிட்டு, வேலை தேடி பேப்பரை புரட்டிக்கொண்டிருந்தால் சனி பகவான் வேலை தர மாட்டார். எதையாவது தூக்கி எறிந்துவிட்டு வருகிறாயா, வா உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன் என்பவ��் சனி. எனவே தியாகம் செய்தால் அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்பவர் சனி.\nசனி பகவானைப் பற்றி யார் சொன்னாலும் என்ன சொல்கிறார்கள் அதை இழந்தேன், இதை இழந்தேன், அப்புறம் இதெல்லாம் வந்தது என்றல்லவா கூறுகிறார்கள் அதை இழந்தேன், இதை இழந்தேன், அப்புறம் இதெல்லாம் வந்தது என்றல்லவா கூறுகிறார்கள் எனவே, படித்தேன், முடித்தேன், வேலை கிடைத்தது என்பதெல்லாம் ஏழரை சனி, அஷ்டமத்துச் சனி, கண்டகச் சனி நடந்துக்கொண்டிருப்பவர்களுக்கு நடக்காது. அதே நேரத்தில் வெளியில் சென்று தங்குங்கள், கொஞ்ச நாள் புரட்டி எடுக்கும், அதன் பிறகு நல்ல வேலை கிடைத்துவிடும்.\nசனி திசைக் காலத்தை சோதனைக் காலம் என்று கூறுவதற்குக் காரணம் இதுதான்.\nத‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை எ‌ப்படி போகு‌ம்\nஅடுத்த வருடம் ஆதி பகவான்\nதேவேந்திரோ, ஜெய் பகவான் காலிறுதிக்கு முந்தைய சுற்றில்\nஇரட்டை வேடத்தில் ஜெயம் ரவி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/10104907/1028187/vedachanthoor-train-accident.vpf", "date_download": "2020-05-28T01:23:16Z", "digest": "sha1:CKYLIDIL4XJ25ABWIWDWRT4SQTGCTDY7", "length": 10897, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "வேடசந்தூர் : ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவேடசந்தூர் : ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே படியில் அமர்ந்து தூங்கிக்கொண்டு வந்தபோது ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே படியில் அமர்ந்து தூங்கிக்கொண்டு வந்தபோது ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார். தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த சின்ராஜ்(22) என்ற அந்த இளைஞர், நாகர்கோவிலில் இருந்து கோயமுத்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த போது, கோவிலூர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. உடனே அவருடன் வந்த நண்பர்கள், ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, சின்ராஜை மீட்டனர். இதனையடுத்து வேடசந்தூர் அரசு மருத்துவமனையில், சின்ராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு\nமகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்\nஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.\nசிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை - பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்\nபொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்\n30வது பிறந்தநாளை கொண்டாடும் சாய்னா நேவால்\nபிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று தமது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.\nசர்ச்சையாக மாறிய இவான்கா டிரம்பின் பதிவு\nதம்மை பாராட்டியதற்காக இவான்கா டிரம்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது குறித்து கருத்து தெரிவிக்க 15 வயதான ஜோதி குமாரி மறுத்துள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வாபஸ் பெறுக - மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியை சந்தித்து தி.மு.க.வினர் மனு\nதிமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட வழக்கை காவல்துறை திரும்ப பெறாவிட்டால் காவல்துறை மீது வழக்கு தொடருவோம் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று கொரோனா உச்சம் - சென்னையில் புதிதாக 558 பேர்\nதமிழகத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nகொரோனா அச்சம் - ஆசிரியர்களுக்காக அனுப்பப்பட்ட அரசு பேருந்தில் ஏறுவதை தவிர்த்த ஆசிரியர்கள்\nகடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம், சிதம்பரம், கடலூர் ஆகிய மூன்று பகுதிகளில் தேர்வுத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.\nகஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் வனப்பகுதியில் 50 கி.மீ நடந்து சென்று தேடுதல் வேட்டை\nகஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.\nபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள்- எங்கெங்கு வேலைவாய்ப்பு\nபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்..\nஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2016/01/11/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F/", "date_download": "2020-05-28T00:55:14Z", "digest": "sha1:FKKZ3SP54ZI6RL4ONF5ZRFYXRWPQZ6VO", "length": 30814, "nlines": 163, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "…ஆனால், என் அம்மாவுக்கு மட்டும் இது பிடிக்க வில்லை. காரணம், ஜாதி! – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n…ஆனால், என் அம்மாவுக்கு மட்டும் இது பிடிக்க வில்லை. காரணம், ஜாதி\n…ஆனால், என் அம்மாவுக்கு மட்டும் இது பிடிக்க வில்லை. காரணம், ஜாதி\n…ஆனால், என் அம்மாவுக்கு மட்டும் இது பிடிக்க வில்லை. காரணம், ஜாதி\nநான், 31 வயது பெண்; என் உடன் பிறந்தோர் ஒரு அக்கா, இரு அண்ணன் கள்; மூவருக்கும் திருமணமாகி விட்டது. அம்மா… நான்\nகடந்த, நான்கு ஆண்டுகளாக ஒருவரை காதலிக்கிறேன்; அவர் தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். நான், அரசுப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளேன். இருஆண்டுகளுக்குமுன், என் தந்தையிடம், என் காதல் விஷயத்தை தெரிவித்தேன்.\nஎன்னவரை வரவழைத்து பேசிப் பார்த்ததுடன், அவர் வீட்டிற்கு சென்றும் பேசினார் அவங்க எல்லாருக்கும் சம்மதம். எங்கள் வீட்டிலும் எ���் அப்பா மற்றும் உடன் பிறந்தோருக்கு சம்மதம். ஆனால், என் அம்மாவுக்கு மட்டும் இது பிடிக்க வில்லை. காரணம், ஜாதி\nஅவர் குடும்பத்தினரும் என் அம்மாவிடம் பலமுறை பேசி விட்டனர். ஒரே யடியாக, ‘நான் செத்த பின், அவருக்கு கல்யாணம் செய்து வைங்க…’ என்கிறாள் அம்மா.\nஎப்ப திருமணப் பேச்சை எடுத்தாலும், இதே பதிலைத் தான் சொல்கிறாள். ஜாதியை தவிர வேற காரணம் அவளால் சொல்ல முடியல.\n‘என் சொந்தக்காரங்க முன் கவுரவமா வாழணும்ன்னு ஆசைப்பட்டேன்; அதை நீ கெடுத்துட்டே…’ என்கிறாள். அம்மாகூட பிறந்தவங்க, எந்த நல்ல து, கெட்டதுக்கும் வந்தது இல்ல; நாங்க அவங்கள பார்த்தது கூட இல்ல. ஆனா, அம்மாவுக்கு அவங்க தான் முக்கியம்.\nஎன் கூட பிறந்தவங்களும் இந்த விஷயத்தில் தலையிடுவது கிடையாது. பொத்தாம் பொதுவாக, ‘அம்மாவிடம் பேச முடியாது’ன்னு சொல்றாங்க. ஏன்னா இதைப் பற்றி பேச ஆரம்பிச்சதும், அறைக்குள் சென்று கதவை மூடி, ‘செத்துடுறேன்’ன்னு சொல்லி, சுவரில் தலையை முட்டிக்கிறாள்.\nஎல்லாத்தையும், ‘நெகடிவ்’வா எடுத்துக் கொள்வதுடன், யாருமே தன்னி டம் பாசமா இல்லன்னும், சொல்றாள். அதே சமயம், அன்பா பேசுனா, நடிப் புன்னு ஏசுகிறாள். அத்துடன், எதற்கெடுத்தாலும் அழறதுடன், அப்பாவை யும் மட்டம் தட்டுகிறாள்.\nஅம்மாவோட மனசுல, அவளோட, 10 – 25 வயது வரை உள்ள நினைவுகள் தான் அதிகம் இருக்கு. 17வயசுல திருமணம் ஆனதால, கல்யாணம்கிறதே அவளுக்கு வெறுப்பா இருக்கு. என்ன நடந்தாலும், உதாரணத்துக்கு தன் னோட கல்யாணத்தை பத்திதான் பேசுறா. கல்யாண வயசுமீறி பொண் ணு இருக்குறதோ, பேரன், பேத்திகளை பற்றியோ நினைப்பதில்ல.\nவீடு ரொம்ப இறுக்கமான சூழ்நிலையில இருக்கு. எங்க அம்மாவால, யார் முகத்திலேயும் சிரிப்பு இல்ல; இது, எங்க அம்மாவுக்கு புரியல.\nஎனக்கும்வாழணும்ன்னு ஆசையாஇருக்கு. அதுக்காக, நான் காதலிச்சவ ர விட்டுட்டு, வேற யார் கூடயும் என்னால வாழ முடியாது. வீட்ட விட்டு ஓடிப் போகவும் மனசு இல்ல. அவங்க வீட்ல உள்ளவங்க, ‘எங்க பையன் வேணும்ன்னா வீட்ட விட்டு வா’ன்னு கூப்பிடுறாங்க. ஆனா, என்னால தான், என் பெற்றோரை அசிங்கப்படுத்திட்டுப் போக முடியல.\nஎங்க வீட்ல, என் கல்யாணத்த பத்தி ஆறு மாசத்துக்கு ஒருமுறை, நானா பேசுனா தான் உண்டு. நான் ஒரு அனாதை மாதிரி இருக்கேன்.\nஎங்க அம்மா எனக்காக இல்லாட்டாலும், என் குடும்பத்துக்காகவாவது மாறணும். என் கல்யாணம் நல்லபடியா நடக்கணும். அதற்கு நீங்க நல்ல வழியை காட்டணும்.\n— உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மகள்.\nஉன் அம்மாவிற்குள் ஏற்பட்டுள்ள ஜாதிவெறி, அவளது பெற்றோரால், அவ ளுக்குள் திணிக்கப்பட்டதாக இருக்கலாம். உன் தந்தையுடனான திருமண வாழ்வில், உன் தாய் சுகப்படவில்லை. அதனால், ‘மகளும் திரு மணம் செய்து துன்பத்தில் உழல வேண்டாம்…’ என கருதுகிறாள் போலி ருக்கு.\nமகள் திருமண வயதை கடந்து விட்டாள்; திருமணம் செய்து, குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புகிறாள் என்கிற கசப்பான உண்மையை ஜீரணி க்க, உன் தாயால் முடியவில்லை.\nஎது எப்படி இருந்தாலும், உன்தாயின் வறட்டுபிடிவாதம் கண்டிக்கதக்கது. உன் தாய், சமீபத்தில் தான், ‘மெனோபாஸ் பிரீயடை’ கடந்திருக்கலாம். அதனால், எரிச்சலும், பிடிவாதமும், தாழ்வு மனப்பான்மையும் அவளுள் மிகுந்துள்ளது. பெரும்பாலான பெண்கள், இளம் வயதில் கணவனுக்கு பய ந்து, விருப்ப அடிமையாக நடப்பர். 50 வயது நெருங்கும் போது, கணவன் உட்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களையும், ‘டாமினேட்’ செய்வர்.\nஉன் கடிதத்தின் உள்ளடக்கத்தை, மனநல மருத்துவரிடம் விவரித்தேன். அவர், ‘உன் தாய்க்கு கலாசார வீம்பு, ஆளுமை கோளாறு மறறும் ஒரே விஷயத்தை பிடித்து தொங்கும் மனோபாவம் இருக்கலாம்; உன் தாயை, மனநல மருத்துவரிடம் காட்டி, மனநல ஆலோசனை பெறலாம்…’ என்கி றார்.\nமருத்துவரீதியான மனநலஆலோசனையுடன், வாரத்திற்கு மூன்றுமுறை கோவிலுக்கு அழைத்து சென்று, உன் தாயின் மனம் உருகும் விதமாய் பேசி, தாயின் சம்மதம் பெறு.தாயுடன் பேச சங்கோஜமாய் இருந்தால், மன தில் இருப்பதை, கடிதமாக எழுதி படிக்கச் சொல்.\nஎதற்குமே உன் தாய் மசியா விட்டால், திருமணத்திற்கு தயார் என, உன் காதலன் வீட்டிற்கு குறிப்பு காட்டு. அம்மாவை மட்டும்விலக்கி, உன் குடும் ப அங்கத்தினர்கள் அனைவருடனும் கூட்டணி அமை. அம்மாவை எதிர்த் து திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு, உன் காதலன் உத்திரவாதமா னவன் தானா என்பதை முதலில் உறுதிபடுத்திக் கொள்.\nஉன் தாயின் விரைப்பும், முறைப்பும் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரைதான் இருக்கும். பிறர் நலம் கெடுக்காத சுயநலம் தவறில்லை; உன க்காகவும் நீ வாழப் பார். உன் காதல் திருமணம், வெற்றிகரமாக நடக்க வாழ்த்துகிறேன்.\nசகுந்தலா கோபிநாத், அன்புடன் அந்தரங்கம், வாரமலர், த��னமலர்\nTagged – சகுந்தலா கோபிநாத், Anbudan Antharangam, Dinamalar, Sakunthala Gopinath, Varamalar, அன்புடன் அந்தரங்கம், ஆனால், என் அம்மாவுக்கு மட்டும் இது பிடிக்க வில்லை. காரணம், ஜாதி, தினமலர், வாரமலர்\nPrevகுறைந்த இணைய வேகத்தில் (Internet Speed-ல்), அதிவிரைவாக பதிவிறக்க‍ம் (Download) செய்ய- வீடியோ\nNextமஞ்சள் தூளையும் மிளகுத் தூளையும் பாலில் க‌லந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு த���டீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuchi.in/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-05-28T02:19:10Z", "digest": "sha1:UBI5JPNE4RGOZ3TC3QONVLHYGE3B3CAF", "length": 36332, "nlines": 112, "source_domain": "ezhuchi.in", "title": "ஜி எஸ் டி என்றால் என்? - எழுச்சி", "raw_content": "புத்தக விமர்சனம் மற்றும் பேச்சு போட்டிக்கு பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nகட்டுரைகள் ஜி எஸ் டி என்றால் என்\nGST… ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வர இருப்பதால், அதன் தொடர்பான சில விவரங்கள்..\n1. Second sales என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி உண்டு.\n2. Online மூலம் மட்டுமே ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.\n3. உள் மாநிலத்தில் செய்யும் வியாபாரத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு வியாபாரம் வேறு மாநிலத்திற்கு செய்தால் வரி விலக்கு இருந்தாலும் கண்டிப்பாக பதிவு செய்து கொண்டு உரிய வரி செலுத்த வேண்டும். ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். 10,15,20 ஆகிய தேதிகளில் மாதம் 3 தடவை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாக செலுத்தும் ஒவ்வொரூ நாளுக்கும் 100 ரூபாய் அபராதம். அதிகபட்சமாக ரூ 5000.\n4. Aggregated turnover என்பது taxable goods +exempted good +Zero rated goods+Export goods ஆகியவற்றின் கூட்டு தொகையாகும்.மேலும் ஒரே PAN number ல் இரண்டு வேறு வேறு வியாபாரங்கள் செய்தால் அவற்றின் கூ ட்டு தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.\n5. Tin number பெற்றவர்கள் VAT department கொடுக்கும் temporary id &password மூலம் GST portal ல் பதிவு செய்ய முடியும். மற்றவர்கள் விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 30 நாட்களுக்கு உள்ளாக அல்லது முதல் பில் போடுவதற்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம். 10 ந்தேதிக்குள் பதிவு செய்து கொண்டால் அந்த மாதத்திற்குண்டா ITC claim செய்ய முடியும்.\n6. வரி விகிதங்கள் 3 தலைப்புகளாக பிரிக்கப்பட்டு ள்ளது.\nஇதில் IGST என்பது வேறு மாநிலத்துக்கு விற்பனை செய்யும் போது Invoice ல் குறிப்பிடவேண்டும். IGST தலைப்பில��� வரி செலுத்த வேண்டும். IGST =CGST +SGST.\n7. வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் அல்லது விற்கும் வியாபாரிகள் உரிய நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருந்தால் மற்றொருவரும் பாதிக்கபடுவர். Input tax credit எடுக்க முடியாது. அந்த மாதத்தில் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.அல்லது அபராதம் செலுத்த நேரிடும்.\n8. Invoice ல் விலை குறிப்பிடும் போது வரி உள்ளடக்கியது என குறிப்பிடமுடியாது. வரி தணியே காண்பிக்க வேண்டும்.அப்போதுதான் அவரிடம் வாங்குபவர் ITC தன்னுடைய ரிட்டர்ன் ல் காண்பிக்க முடியும். Packing charges, freight ஆகியவற்றை வரி கணக்கிடும்போது சேர்க்க தேவையில்லை. விற்பனை தொகைக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும்.\n9.Invoiceகள் 3 copy இருக்க வேண்டும். நிதி ஆண்டின் துவக்கத்தில் இருந்து முடியும் வரை தொடர் எண்கள் இருக்கவேண்டும். முறையே buyer, transporter, seller ஆகியோருக்கு 3 காப்பிகள்.உரிய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்று reference number வாங்கி supplementary invoice போட்டு transport மூலம் சரக்குகள் அனுப்பலாம். Supplementary invoice ல் orginal invoice number குறிப்பிடவேண்டும். Original invoice ல் reference number குறிப்பிடவேண்டும்.\n10. Capital goods க்கும் ITC எடுக்கலாம். ஆனால்அவை Income tax return ல் depreciation claim செய்யாமல் இருக்க வேண்டும். இது குறித்து ஆடிட்டரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கலாம்.\n11. வணிகர்கள் composite scheme மூலம் குறைந்த அளவு வரி செலுத்த முடியும். 50 லட்சம் ரூபாய் வரை “aggregated turnover” உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்பவர்கள் தகுதியானவர்கள். ஆனால் ITC எடுக்க முடியாது. சட்டம் அமலுக்கு வந்த30 நாட்களுக்கு உள்ளாக உரிய அனுமதி பெற்று செய்யலாம். வாங்கி விற்பவர்கள் மட்டும் தகுதியானவர்கள். உற்பத்தியாளர்களுக்கு அனுமதி இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரிட்டர்ன் தாக்கல் செய்தால் போதுமானது. ஆனால் composite scheme மூலம் வியாபாரம் செய்யும் வணிகர்களிடம் இருந்து வாங்கி வியாபாரம் செய்யும் அடுத்த வணிகர் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். முடிந்தவரை composite வணிகர்களிடம் consumer-ஐ தவிர மற்றவர்கள் வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது.\n12. Casual trader என்பவர் ஒரே இடத்தில் நிலையாக வியாபாரம் செய்யாமல் வேறு வேறு இடத்தில் இருந்து வியாபாரம் செய்பவர் ஆகும். உதாரணமாக பண்டிகை காலங்களில் மட்டுமே கல்யாண மண்டபம் மற்றும் வேறு இடங்களில் வியாபாரம் செய்பவர் ஆகும். அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பு இருந்தால் turnover limit ஏதுமின்றி எல்லா விற்பனைக்கும் வரி செலுத்த வேண்டும். 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடையாது.\n13. Gst சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நமக்கு மூலப் பொருட்கள் வழங்கும் வியாபாரிகள் composition scheme மூலம் வியாபாரம் செய்கிறாரா அல்லது ITC எடுத்து வியாபாரம் செய்கிறார்களா என 100 சதவீதம் உறுதி செய்து கொள்ளவேண்டும் Consumer- ஐ தவிர மற்றவர்கள் composition scheme மூலம் செய்யும் வியாபாரிகளை தவிர்ப்பது நல்லது. நாம் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். நமது வியாபாரம் மற்றவர்களைவிட குறைவாகவே நடக்கும்.\n14. வரி விதித்துள்ள பொருட்களை ஒரு வியாபாரி தனது பில்லில் வரி குறிப்பிடாமல் கொடுத்தால் அவர் Composition scheme மூலம் வியாபாரம் செய்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.\nஅல்லது 20 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.\n15. GST ரிஜிஸ்டர் செய்து கொள்ள பதிவு கட்டணம் ஏதும் இல்லை. 20 லட்சம் ரூபாய் வரை job work செய்பவர்கள் பதிவு செய்து கொள்ள தேவை இல்லை.\n16. Job work கொடுக்கும் உற்பத்தியாளர்கள் உரிய முறையில், உரிய படிவத்தில் கொடுக்கவேண்டும்.180 நாட்களில் திரும்பி வராவிட்டால் அதை விற்பனை என கருதி அபராதம் விதிக்கப்படும்.\n18. அரசுஅறிவிக்கும் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள தவறியவர்கள் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தங்களது stock பொருட்களுக்கு Input credit கோர முடியாது. ஒரு வணிகர் ஒரு பில்லில் உள்ள ITC யை பில் தேதிகளில் இருந்து ஒரு வருடத்திற்குள் உபயோகித்து கொள்ள வேண்டும். ஒரு Invoice ல் bill amount ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் இருந்தால் 1%TDS பிடித்து அடுத்த மாதம் 10 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.\n19. வரி செலுத்தும் போது கீழ் கண்ட GST account code எழுத வேண்டும்.\n20. வரியுள்ள பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தால் உள் மாநிலத்தில் அதற்கு வரி செலுத்த வேண்டும் அன்றிலிருந்து மாதாமாதம் படிவம் தாக்கல் செய்ய வேண்டும் வெளி மாநில வியாபாரங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு என்பது கிடையாது.\n22. ஒரு பில்லில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு மேல் வரியுள்ள பொருட்களை\nunregistered person க்கு விற்றால் அவருடைய முழு முகவரி மற்றும் டெலிவரி செய்யும் இடம், மாநிலம், மாநில எண் ஆகியவற்றை பில்லில் குறிப்பிட வேண்டும்.\n23. வெளி மாநில வியாபாரங்களுக்கு பில் போடும்போது வரியை IGST என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.உள்மாந��ல விற்பனை செய்யும் போது வரியை SGST, CGST என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.\n24.GST வரி செலுத்துபவர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு transport வாடகை கொடுக்கும் போது transporter கொடுக்கும் invoice ல் உள்ள tax யை ITC-யாக எடுத்துக்கொள்ளலாம்.\n25. வருடாந்திர ரிட்டர்ன் அடுத்து நிதியாண்டு 31 டிசம்பருக்குள் தாக்கல் செய்ய வேண்டும். Compsition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை Form GSTR-4,GSTR -4 A ஆகிய 2 படிவங்களும் GSTR-9A என ஒரு வருடாந்திர படிவமும்\nதாக்கல் செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும். வெளி மாநில purchase &sales செய்யக்கூடாது.\n26. ஒரு வியாபாரி வேறு மாநில Consumer அல்லது unregistered person க்கு விற்றால், அதன் மதிப்பு ரூ 2,50,000 க்கு மேல் இருந்தால்அந்த invoice details GSTR-1 ரிட்டர்னுடன் upload செய்ய வேண்டும். ரூ 2,50,000 க்கு குறைவாக இருந்தால் மாநில வாரியாக மொத்த விற்பனை மதிப்பு மட்டும் தெரிவித்தால் போதுமானது.\n27. ஒரு மாதத்தில் ஒரு சலான் மூலம் ரூ. 10,000 வரையே cash,cheque, அல்லது DD மூலம் வரி செலுத்த முடியும். அதற்கு மேல் எதுவும் செலுத்த வேண்டி இருந்ததால் Internet banking, credit card, debit card, RTGS மற்றும் NEFT மூலம் செலுத்த வேண்டும். NEFT அல்லது RTGS மூலம் செலுத்துவதாக இருந்தால் சலானுடன் இணைந்து வரும் form உடன் பேங்கி ல் கொடுக்க வேண்டும்.\nவிற்பனையை அதிகரிக்க கொடுக்கும் இலவச பொருட்களுக்கு ம் வரி செலுத்த வேண்டும்.\n29. Job work “service ” என்ற தலைப்பில் வரும். Job work செய்த இடத்தில் இருந்து நம் பார்ட்டிகளுக்கு பொருட்கள் அனுப்புவதாக இருந்தால் அவர் Unregistered job worker ஆக இருந்தால் அவருடைய முழு முகவரிநம் ரிஜிஸ்டரேசன் சர்டிபிகேட்டில் இடம் பெற வேண்டும்.\n30. ஒரு unregistered jobworker – யிடம் jobwork கொடுக்கும் போது ஏற்படும் வேஸ்ட்களை அவர் விற்றால், அதற்கான வரியை நாம் செலுத்த வேண்டும்.\n31. நாம் அனுப்பிய சரக்குகளை ஏதாவது ஒரு காரணத்துக்காக நம் பார்ட்டி திருப்பி அனுப்பினோலோ அல்லது விலை வித்தியாசம் கேட்டாலோ அல்லது அவராகவே குறிப்பிட்ட தொகையை ஒரு பில்லில் பிடித்துக்கொன்டு மீதி அனுப்பினாலோ நாம் அவருக்கு GST சட்டத்தின்படி credit note அனுப்ப வேண்டும். அதை அந்த மாத ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும். நம் பார்ட்டியும் அவருடைய ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும்.\n32.Registered taxable person அட்வான்ஸ் வாங்கினால் அதை பற்றிய தகவல்களுடன் receipt voucher கொடுக்க வேண்டும்.\n33. வரியானது பைசா கணக்க��ல் வந்தால் nearest rupee கணக்குப்படி round off செய்து கொள்ளலாம்.\n34. நாம் வாங்கிய Raw Material (taxable goods )நமக்கு வேண்டாம் என்று வாங்கியவர்களிடம் திருப்பி கொடுப்பதாக இருந்தால் 6 மாதத்திற்குள் திருப்பி கொடுத்து விட வேண்டும். ITC reverse செய்ய வேண்டும்.\n35. PAN number இல்லாமல் ஒரு வியாபாரி வேறு மாநில வியாபாரிக்கு பொருட்கள் அனுப்ப முடியாது\n36. ஒரு கோடியே ஐம்பது லட்சம் வரை turnover செய்பவர்கள் Invoice ல் HSN code குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து கோடி வரை turnover செய்பவர்கள் முதல் 2 degit HSN code குறிப்பிட வேண்டும்.\n37. வண்டிகளில் பொருட்களை கொண்டு செல்லும் போது, வண்டியில் உள்ள பொருட்களின் மொத்த மதிப்பு ரூ ஐம்பதாயிரத்தை தாண்டினால் வண்டியில் உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் உரிய ஆவணங்களை கேட்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.\n38. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரியுள்ள பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வரியற்ற பொருட்களை விற்பனை செய்ய கூடாது.\n39. 50 லட்சம் ரூபாய் வரை turnover உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்யும் உற்பத்தியாளர்கள் Composition scheme மூலம் வியாபாரம் செய்ய தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n40.GST கவுன்சிலால் குறிப்பிடப்படும் பொருட்களை தயார் செய்யும் manufacturer மட்டுமே Composition scheme மூலம் வியாபாரம் செய்ய முடியும்.\n41. அரசு சில சமயம் சில பொருட்களுக்கு “reverse charge “முறையில் வரி விதிக்கும். அப்போது வாங்குபவர்கள் தான் வரி செலுத்த வேண்டும்.\n42. Aggregated turnover கணக்கிடும்போது value of supply கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது ஒரு பில்லில் உள்ள மொத்த மதிப்பு ஆகு‌ம். Commission,freight, packing charges சேர்த்து கணக்கிடபடும்.discount சேராது.\n43. GST நம்பர் எடுத்திருந்தால், வரி விலக்கு பொருட்களை விற்பனை செய்தாலும் கண்டிப்பாக nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.\n44. GST நம்பர் எடுத்திருந்தாலே ஒவ்வொரு மாதமும் 3 முறை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். வியாபாரம் இல்லை என்றாலும் nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.\n45. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால், பொருளின் மதிப்பு ரூ 100 க்கு மேல் இருந்தால் அவர் Tax invoice க்கு பதிலாக வேறு பில் கொடுக்கலாம்.Section 28 .3 (b).\n46. பில்லில் வரியை தவறுதலாக குறிப்பிட்டுவிட்டால் அதை சரி செய்ய Credit note /debit note கொடுத்து சரி செய்ய வேண்டும்.\n47. GST நம்பர் எடுத்தவர்கள் தான் விற்கும் பொருட்களுக்கு முன்பணம் வாங்கியிருந்தால் receipt voucher கொடுக்க வேண்டும். அதை ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும். Section 33.\n48. நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் ஏதாவது தவறு அல்லது விடுபட்டிருந்தாலோ, அதை சரி செய்யும் நாள் வரை உண்டான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டும்.\n49. முதன் முதலாக நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் உள்ள input credit amount (நம்மிடம் உள்ள stock பொருட்களுக்கு )provisional ஆக எடுத்துச் கொள்ளப்படும். வித்தியாசம் இருந்தால் உரிய நடைமுறை பின்பற்றப்படும். Section 36\n50. GST சட்டத்தின்படி கணக்கு புத்தகங்களை, மற்ற ஆவணங்களை வருடாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்த பிறகு வரும் 60 மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.\n51. ரூபாய் ஒன்றறை கோடி வரை டர்ன்ஓவர் செய்யும் வியாபாரிகளில் 90 சதவீதம் மாநில அரசும் மீதி 10 சதவீதத்தை மத்திய அரசும் கண்காணிக்கும்.\n52. 15 நாள் நோட்டிஸ் கொடுத்து நமது இடத்தில் ஆவணங்களை, பொருட்களை பார்த்து ஆடிட் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. Section 63\n53 GST வரி வசூலித்த பிறகு, அந்த வரியை அரசுக்கு செலுத்தாமல் இருந்தால், பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, வியாபாரியின் சொத்தின்மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.\n54. ஒரு வியாபாரியிடம் கணக்கிற்கு மேல் பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n55. GST சட்டத்தின்படி மற்ற அரசு அதிகாரிகளும் GST அதிகாரிகளுக்கு உதவ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.\n56. GST சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிக பட்சம் 25000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். Section 85\n57. சிறிய தவறுகளுக்கும், ரிட்டர்னில் தவறுதலாக என்ட்ரி செய்திருந்தாலும் அபராதம் விதிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ 5000 வரை தவறு இருந்தால் திருத்திக்கொள்ள அபராதம் இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது. Section 86\n58. GST சட்டத்தின்படி முறையான ஆவணங்கள் இல்லாமல் பொருட்களை கொண்டு செல்லும் போது வழியில் அதிகாரிகள் சோதனை செய்தால் உரிமையாளர் தானே முன்வந்து வரி மற்றும் 100 சதவீதம் அபராதம் செலுத்தினால் வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் வரியும், பொருட்களின் மதிப்பில் 50 சதவீதம் செலுத்திய பிறகு வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். Section 89\n59. Parnership வியாபாரங்களில் இருந்து ஏதாவது ஒரு பார்ட்னர் விலகுவதாக இரு���்தால் 30 நாட்களுக்குள் கடிதம் மூலம் கமிஷனருக்கு தெரியப்படுத்த வேண்டும்.\n60. Cenvat படி itc எடுக்க விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 90 நாட்களுக்கு முன்பு இருந்த பில்லில் உள்ள ITC யை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும் .Section 167.\n61. ஆர்டர், சம்மன் போன்றவற்றை வியாபாரியின்e-mail முகவரிக்கு அனுப்பினாலே அது பதிவு தபாலில் அனுப்பியதற்கு சமம் என்று Section 159 ல் கூறப்பட்டுள்ளது.\n62. புட்டா கட்டிங் செய்வது, துணிகளுக்கு பிராசசிங் ,கேலண்டரிங்,பிரிண்டிங் செய்வது service என்ற தலைப்பில் வரும். Schudule-2\nComposition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வெளி மாநில purchase செய்யலாம், வெளி மாநில sales செய்யக்கூடாது.\n64. நாம் 30 ம் தேதி பொருட்களை அனுப்பி அது அடுத்த மாதம் 16ம் தேதி நமது பார்ட்டிக்கு கிடைத்தால் GST சட்டத்தின்படி 30ம்தேதியே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அடுத்த மாதம் நாம் அதற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் 10 ம் தேதிக்குள் நமது பில் பார்ட்டிக்கு கிடைத்தால் மட்டுமே அவர் ITC எடுக்க முடியும். நமது பில்லும் ஏற்றுக் கொள்ளப்படும். இல்லாவிட்டால் mismatch என இருவருக்கும் notice வரும்.\n65. வரி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் போது “time of supply “என்பது invoice தேதி அல்லது பணம் வந்த தேதி இதில் எந்த செயல் முதலில் நடந்ததோ அது ஏற்றுக் கொள்ளப்படும்.\n66. நாம் நமது பார்ட்டிகளுக்கு தாமதமாக payment செய்து அதற்கு வட்டி, அபராதம் போன்றவற்றை செலுத்தி இருந்தால் அவையும் “Aggregated turnover “கணக்கிடும்போது சேர்த்துக் கொள்வர்.\n67.Partnership firm ல் partner change நடந்தால் அதை தெரியப்படுத்தி புதிய registration செய்து கொள்ள வேண்டும்.\n68.Original registration certificate கிடைத்த பிறகு, அந்த நாள் வரை ஏற்கனவே கொடுத்த invoiceகளுக்கு பதிலாக வேறு revised invoice பார்டிகளுக்கு கொடுக்கவேண்டும். Section 28\n69. நாம் பில்லில் தெரிவிக்கும் விலையின் மதிப்பு குறைவாக இருப்பதாக கமிஷனர் கருதினால் நமது கணக்கு புத்தகங்களை வேறு சார்ட்டர்ட் அக்கவுண்ட்டிடம் கொடுத்து தணிக்கை செய்ய கமிஷனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை நாம் கொடுக்க வேண்டும். Section 68\n70. Rawmaterial suppliers, manufacturers,(நாம் ),buyers ஆகிய மூவரும் சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான படிவங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒவ்வொரு வரும் ITC CLAIM செய்ய முடியும.\nஎங்கள் கொள்கை ஒன்றே “தமிழகத்தில் உண்மையான எழுச்சி உண்டாக வேண்டும் ” . தமிழகம் செழிப்பான ,ஊழல் இல்லாத , ��லவரமில்லாத, நிம்மதியான மாநிலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80529/", "date_download": "2020-05-28T01:02:00Z", "digest": "sha1:Q3O2NMUIPXY3PIBMIGB3KE5Q67S764OR", "length": 10747, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மட்டக்களப்பு கித்துள் காட்டுக்குள் துப்பாக்கி வெடித்தத்தில் கருப்பையா ராமகிருஷ்ணன் பலி… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு கித்துள் காட்டுக்குள் துப்பாக்கி வெடித்தத்தில் கருப்பையா ராமகிருஷ்ணன் பலி…\nமட்டக்களப்பு கித்துள் காட்டுக்குள் மிருக வேட்டைக்குச் சென்றவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இடம் பெற்ற இந்த சம்பவத்தில் கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கருப்பையா ராமகிருஷ்ணன் என்பவர் பலியானதாக கரடியனாறு காவற்துறையினர் தெரிவித்தனர்.\nகுறித்த நபர் துப்பாக்கியுடன் மிருக வேட்டைக்குச் சென்றபோது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தொடைப்பகுதியில் குண்டு பாய்ந்ததையடுத்து, அவரை உடனடியாக செங்கலடி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த காவற்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nTagsகித்துள் காடு செங்கலடி வைத்தியசாலை துப்பாக்கி மட்டக்களப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆளும் – எதிரணி உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்ளூர் தயாரிப்பு வெடிபொருளே வெடித்தது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்உணவகங்கள் -நட்சத்திர விடுதிகள் – திருமண மண்டபங்கள் திறப்பதற்கு அனுமதி – கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை\nட்ரம்புடனான பேச்சுவார்த்தைக்காக வடகொரிய குழு சிங்கப்பூர் செல்ல ஐ.நா. பாதுக��ப்பு பேரவை ஒப்புதல்\nஅரசாங்கத்திற்கு எதிராக மகிந்தவுடன் கைகோர்க்கும் 16 பேர்…\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் May 27, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆளும் – எதிரணி உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி May 27, 2020\nராஜிதவின் விளக்கமறியல் நீடிப்பு May 27, 2020\nவீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு May 27, 2020\nஉள்ளூர் தயாரிப்பு வெடிபொருளே வெடித்தது. May 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_185425/20191102195848.html", "date_download": "2020-05-28T00:24:52Z", "digest": "sha1:QVSPIPZT4L6LOW5RBXLO4MJIOZRRI4ME", "length": 7646, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் நரேந்திரமோடி", "raw_content": "தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் நரேந்திரமோடி\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nதாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் நரேந்திரமோடி\nதாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்\nஇந்தியா-ஆ��ியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளையும், நாளை மறுநாளும் (நவ.3, 4) நடைக்கிறது. இதைபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது.\nஇதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தனி விமானத்தில் இன்று தாய்லாந்து சென்றார். இன்று பிற்பகல் பாங்காக் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாய்லாந்தின் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியாக தலைநகர் பாங்காக் நகரில் அமைந்துள்ள தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.\nஅப்போது அவர், தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் தனது உரையை வணக்கம் என தொடங்கிய மோடி, பல்வேறு இந்திய மொழிகளில் வணக்கம் தெரிவித்தார். மோடி வணக்கம் தெரிவித்து பேச தொடங்கிய போது இந்தியர்கள் பலத்த கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇறையாண்மையைக் காக்க போருக்கு தயாராகுங்கள்: ராணுவத்துக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு\nஇந்தியாவில் கரோனா தொற்று தீவிரம் : தனது குடிமக்களை அழைத்துச்செல்ல சீன அரசு திட்டம்\nஇந்தியாவில் இருந்து ஊடுருபவர்களால் கரோனா பாதிப்பு அதிகரிப்பு : நேபாள பிரதமர் குற்றச்சாட்டு\nஅன்னிய செலாவணி கையிருப்பை சரிக்கட்ட ரூ.8,360 கோடி நிதி : இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை\nவழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதி: ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு\nபாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு\nபாகிஸ்தானில் 90 பயணிகளுடன் சென்ற விமானம் குடியிருப���பு பகுதியில் விழுந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/2vatau-naalaakavauma-taotarakainaratau-naiitaikakaana-nataaipayanama", "date_download": "2020-05-28T01:58:22Z", "digest": "sha1:OCEKBFBL66OMPOE6L3NGPMU363Q4KGVU", "length": 4644, "nlines": 44, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "2வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்! | Sankathi24", "raw_content": "\n2வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்\nவியாழன் ஓகஸ்ட் 29, 2019\nபிரான்சிலிருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கான நடைபயணம் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் சூஸ்ரூவா நகரசபைக்கு முன்பாகத் தொடங்கி மதியம் இவ்விரிகுக்குவான் நகரசபை நோக்கிச் சென்றனர். அங்கிருந்து மொளோன் நகரை இன்று மாலை சென்றடையவுள்ளது.\nஇவ்நடைபயணம் எதிர்வரும் மாதம் 16 ஆம் நாள் ஜெனீவா முருகதாசன் திடலை சென்றடையவுள்ளது. இதேநாள் தாயகத்திலும் எழுக தமிழ் பேரணி நிழகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதிங்கள் மே 25, 2020\nபல நாடுகளில் இருந்து கலந்து கொண்ட லெப்.கேணல் ராதா அவர்களின் 33 ம் ஆண்டு, பிரிகேடியர் பால்ராஜ் ,லெப். கேணல் வீரமணி\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு 25.05.2020 இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது.\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nமே 18, 2020 அன்று, பிரித்தானிய வெளியுறவு செயலாளரான டொமினிக் ராப்( Dominic Raa\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் அமைப்பினர் மே 18 மு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=27289", "date_download": "2020-05-28T00:55:49Z", "digest": "sha1:ZJZQ2UPHAKFLYXQ5IBMFBJRUD23LUL33", "length": 15436, "nlines": 187, "source_domain": "yarlosai.com", "title": "பிரபல நடிகருக்கு ஜோடியா���ும் பிரியா பவானி சங்கர்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nபடம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க… தனுஷ் படம் பற்றி பிரபல நடிகர் டுவிட்\nஎனக்கு அதில் அதிகாரமில்லை… விஜய் சேதுபதி படம் குறித்து சீனு ராமசாமி\nடிக்கிலோனா படத்தின் முக்கிய அப்டேட்\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் சல்மான் கானின் பாய் பாய் பாடல்\nநடிகை ராசி கண்ணாவுக்கு இப்படி ஒரு திறமையா\nகைதியால் வந்த வினை… தனிமையில் இருக்க மலையாள நடிகருக்கு அதிகாரிகள் உத்தரவு\nபிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் – அமலாபால்\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nபொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்\nஏற்கனவே வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் நாளையும் ரயில்கள் சேவையில் ஈடுபடும்\nபள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nயாழ். தென்மராட்சியில் விபத்து : மூவர் படுகாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள ஜீவன் தொண்டமான்\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 28\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 51 பேர் அடையாளம்..\nHome / latest-update / பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்\nவிஷ்ணு விஷால் நடித்த ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்லா அய்யாவு. இவர் விஷ்ணு விஷாலின் நெருங்கிய நண்பர். மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. தற்போது ‘ஜெர்சி’ தமிழ் ரீமேக் மற்றும் ‘எப்.ஐ.ஆர்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால். இதனை தொடர்ந்து செல்லாவின் படம் தொடங்கும் எனத் தெரிகிறது. இதில் நாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப��பட்டுள்ளார்.\nஇந்த நாயகன் – நாயகி கூட்டணி இணைந்து பணிபுரியும் முதல் படமாக இது அமைந்துள்ளது. ‘மான்ஸ்டர்’ வெற்றிக்குப் பிறகு பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் பிரியா பவானி சங்கர். ‘குருதி ஆட்டம்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘கசடதபற’, ‘மாஃபியா’ மற்றும் ‘இந்தியன் 2’ ஆகிய படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு, விஷ்ணு விஷால் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious வெளியே தள்ளும் முன்பு டோனியே ஓய்வு பெற வேண்டும் – கவாஸ்கர்\nNext பொருளாதார குழப்ப நிலையை மறைத்து விட முடியாது- நிர்மலா சீதாராமன் நடவடிக்கைக்கு ராகுல் கருத்து\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nபொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்\nஏற்கனவே வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் நாளையும் ரயில்கள் சேவையில் ஈடுபடும்\nபள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில், பள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது. …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nபொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்\nஏற்கனவே வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் நாளையும் ரயில்கள் சேவையில் ஈடுபடும்\nபள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nபொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்\nஏற்கனவே வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் நாளையும் ரயில்கள் சேவையில் ஈடுபடும்\nபள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nயாழ். தென்மராட்சியில் விபத்து : மூவர் படுகாயம்\nதிரு செல்லர் தர்மகு���சிங்கம் (தறுமு)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/muscle-power-likely-to-increase-longevity-3-foods-to-boost-muscle-health-and-growth-2025652", "date_download": "2020-05-28T02:16:13Z", "digest": "sha1:6CKQY2ONNEQLM63CGJIEYQH6WKTF2G5U", "length": 6241, "nlines": 52, "source_domain": "food.ndtv.com", "title": "தசைகளை வலுவாக்க இவற்றை சாப்பிடலாம்!! | Muscle Power Likely To Increase Longevity: 3 Foods To Boost Muscle Health - NDTV Food Tamil", "raw_content": "\nதசைகளை வலுவாக்க இவற்றை சாப்பிடலாம்\nதசைகளை வலுவாக்க இவற்றை சாப்பிடலாம்\nதசைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் இந்த பாதாம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.\nஉடலில் தசைகள் வலுவாக இருந்தால்தான் தினசரி வேலைகளில் முழு ஆற்றலுடன் ஈடுபட முடியும். தசைகள் வலுவாக இருக்க வேண்டுமென்றால், தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். கூடவே தசைகளை உறுதியாக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். பொதுவாகவே 40 வயதை எட்டிவிட்டாலே தசைகள் வலுவிழக்க ஆரம்பித்துவிடும். ஆகவே தசைகளின் இறுக்கத்தை பராமரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.\nமுட்டையில் புரதம், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் தசைகளை அதிகரிக்க செய்து உறுதியாக செய்யும்.\nகோழி மற்றும் மீன் ஆகியவற்றில் புரதம் நிறைந்திருக்கிறது. இந்த புரதம் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவதோடு தசை சிதைவுகளை சரிசெய்கிறது.\nபாதாமில் மக்னீஷியம், வைட்டமின் ஈ மற்றும் உடலுக்கு உகந்த கொழுப்புகள் இருப்பதால் இதனை தினமும் சாப்பிட்டு வரலாம். தசைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் இந்த பாதாம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஉணவகம் ஸ்டைலில் காய்கறி ரைத்தா செய்ய வேண்டுமா\nஉடல் எடை குறைப்பு டயட்டில் சேர்க்க வேண்டிய 6 குளிர்ச்சியான உணவுகள்\nஈகைத் திருநாள் 2020: சுவையான கீமா மட்டன் மசாலா செய்வது எப்படி\nஎலுமிச்சையைத் துண்டாக்காமல் ஜூஸ் எடுப்பது எப்படி டிக்டாக் பயனர் வெளியிட்ட ஹேக்\nவீட்டுத் தோட்டத்தில் எளிதாக வளர்க்கக் கூடிய 5 காய்கறிகள்\nகாய்கறி மற்றும் பழங்களை விரும்பி சாப்பிடும் PUG\nஉலக ரத்த அழுத்தத் தினம் 2020: அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் வாழைப்பழம்\nகேஃப்சி ஸ்டைஸ் சிக்கன் விங்க்ஸ் வீட்டில் செய்வது எப்படி\nகொரோனா வைரஸ்: உங்கள் மனநிலையை மாற்றக் கூடிய 4 உணவுப் பொருட்கள்\nலாக்டவுன் ஸ்னாக்ஸ்: இன்றே வீட்டில் ட்ரை செய்ய வேண்டிய 5 சிற்றுண்டி வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-28T01:21:02Z", "digest": "sha1:3BSGNIM7XY2X4HAM6RC75QPEB7ZBSD5M", "length": 10498, "nlines": 143, "source_domain": "ourjaffna.com", "title": "உரும்பிராய் தெற்கு சாட்டுபத்தூர் சபரிபீடம் ஐயப்பன் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஉரும்பிராய் தெற்கு சாட்டுபத்தூர் சபரிபீடம் ஐயப்பன்\nஅகில இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு சாட்டுபத்தூர் சபரிபீடம் ஐயப்பன் அருள்வளர் சிவதர்ம சாஸ்த்தா தேவஸ்தானம்\nஅமைவிடம் யாழ்நகரின் வடக்கில் ஐந்தாவது மைல் தொலைவில் உரும்பிராய் என்னும் அழகிய கிராமம் உள்ளது. இது நீர்வளம், நிலவளம், கற்றோர்வளம், சான்றோர்வளம் எனபல வளங்களை தன்னகத்தே கொண்ட இயற்கை எழில் மிகுந்த செம்மண் நிலப்பரப்பாகும். மேற்கே காங்கேசன்துறை வீதி, கிழக்கே பருத்தித்துறை வீதி ஆகிய இரு பிரதான வீதிகளை கொண்டபெருநிலப்பரப்பில். ஊரெழு, நீர்வேலி, கோண்டாவில், சுன்னாகம், என அயலூர்களை எல்லையாக கொண்ட ஊராகும். அருள்தரு சிவதர்மசாஸ்த்தா திருக்கோயில் (ஐயப்பன் கோயில்)\nஸ்தாபகர் : குருசுவாமி தர்மகர்த்தா பிரம்மஸ்ரீ. தாணு வாசுதேவ சிவாச்சாரியார்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242832-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E2%80%93-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E2%80%93-%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/?tab=comments", "date_download": "2020-05-28T01:46:01Z", "digest": "sha1:TG3VRX6D5B5DBEZVHP4V5RYKXOY6IUFA", "length": 26288, "nlines": 223, "source_domain": "yarl.com", "title": "தமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்கா - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்கா\nதமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்கா\nபதியப்பட்டது சனி at 15:55\nதமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவதமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்காத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்கா\nஇலங்கை இராணுவத்தினருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுமுன் அவர்கள் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதை விசாரித்தறிந்த பின்பே பதவிஉயர்வு வழங்க வேண்டுமென்பது ஐ.நா. தீர்மானம் 30/1 இல் இலங்கை அரசு உடன்பட்ட ஒரு விடயம். ஆனாலும் 11 வது போர் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி ராஜபக்ச போர்க்குற்றதில் ஈடுபட்டவர்கள் என ���டையாளம் காணப்பட்டவர்களுக்கும், நீதிமன்றங்களில் குற்றவாளிகள் எனக் காணப்பட்டவர்களுக்கும் வேண்டுமென்றே பதவி உயர்வுகள் வழங்கியிருக்கிறார்.\n“இங்கு பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களின் தேர்வு மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒன்று. நல்லிணக்கம் பற்றி ஒரு சொல் கூட பேசப்படாததன் மூலம் அது எங்கள் நிகழ்ச்சி நிரலிலேயே கிடையாது எனபதே இலங்கையர்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் சொல்லப்பட்ட செய்தி” என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டத்தின் (IJTP) நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nலண்டன் ‘கழுத்துவெட்டு’ சைகை விவகாரம்\nஇப் பதவி உய்ரவுகளில் மிகவும் குறிப்பிடக்கூடிய ஒன்று, பிரியங்கா பெர்ணாண்டோவினது. 2018 இல், பிரித்தானியாவில் இலங்கையின் பிரதானியாகவிருந்தபோது, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ‘கழுத்தை வெட்டுவேன்’ எனச் சைகை காட்டிய காரணத்தால் பிரித்தானிய நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கியிருந்தது. அவர் இலங்கைக்குத் திரும்பியதும் அவர் ஒரு ‘ஹீரோ’ வாகப் புகழப்பட்டு அடுத்தடுத்து பதவி உயர்வுகளும் வழஙகப்பட்டன.\nபோரின்போது 511 படைப்பிரிவின் தளபதியாக இருந்து தனக்குக் கீழ் பணிபுரிந்தார் எனக்கூறிய பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன, தானும் கழுத்தை வெட்டும் சைகையைச் செய்துகாட்டியதோடு, பிரித்தானிய சம்பவம் தனக்கு இரத்தத்தைக் கொதிக்க வைத்ததாகவும் கூறியிருந்தார்.\n“இதிலிருந்து இராணுவ அதிகாரிகளுக்கும், அரச பிரதானிகளுக்கும் சொல்லப்படும் செய்தி என்னவென்றால், நீங்கள் உலகமெங்கும் சென்று தமிழர்களை மிரட்டுவீர்களானால் உங்களுக்குச் சன்மானம் காத்திருக்கிறது என்பதே. அத்தோடு பிரித்தானியாவின் நீதித்துறையை மிகவும் மோசமாக அவமதித்திருக்கிறது” என மேலும் தெரிவித்தார் யஸ்மின் சூக்கா.\nமே 2009 இல் தமிழ்த் தொலைக்காட்சி ஊடகவியலாளர் இசைப்பிரியா அவர்களது படுகொலையோடு தொடர்புடைய விசேட படைத் தளபதியான ஹரேந்திர பராக்கிரம ரணசிங்கவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இசைப்பிரியா சரணடையும்போது அவரை ஏற்றுக்கொண்ட காணொளியில் இவர் இருக்கிறார் என்பதும், இது தொடர்பாக ஐ.நா. மேற்கொண்ட விசாரணையிந்மூலம் பின்னர் தெரியவந்திருந்தது. இசைப்பிரியாவின் கொல்லப்பட்ட உடலோடு வெற்றிக்களிப்பைக் க��ண்டாடும் படத்திலும் ரணசிங்க உள்ளார். அப்படியிருந்தும் அவரும் பதஹ்வி உயர்வு வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருப்பது இலங்கை அரசு பொறுப்புக்கூறல் விடயத்தையும் துச்சமாக மதிப்பதையே காட்டுகிறது.\nதடுப்புக் காவலில் இருந்த தமிழ் சந்தேக நபர்களைத் துன்புறுத்தியதாகச் சந்தேகப்படும் 512 ஆவது பிரிகேட் தளபதியாகிய சன்னா டி. வீரசூரியாவுக்கும் பதவி உயர்வு வழங்கபட்டிருக்கிறது.\nRelated: இலங்கையில் IMHO வின் கோவிட்-19 நிவாரண முயற்சிகள்\nநாடு தொடர்ந்து இராணுவமயமாக்கமடைந்துவரும் வேளையில், ஜனாதிபதிக்கு நெருக்கமான பல இராணுவத்தினர் பல சிவிலியன் கடமைகளில் அமர்த்தப்பட்டும், பலருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டும் வருகின்றமை கவலை அளிப்பதாக உள்ளது. கோவிட்-19 அச்சுறுத்தல் பரவலாக இருக்கின்ற வேளையில், இப்படியான கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்பட்ட அதே வேளை, அதே காரணங்களைக் காட்டி அரசு தமிழர் வாழும் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் ஞாபகர்த்த நிகழ்வுகளைத் தடை செய்துமுள்ளது.\nமேஜர் ஜெனெரல்களாகப் பதவி உயர்த்தப்பட்ட ஐந்து பேர்:\nபிரியங்கா இந்துனில் பெர்ணாண்டோ (கெமுனு படைப் பிரிவு 511 வது பிரிகேட் தளபதி, 59 வது படைப்பிரிவு – பிரித்தானிய ‘கழுத்து வெட்டு’ புகழ்)\nஹரேந்திர பராக்கிரம ரணசிங்க (571 வது பிரிகேட் தளபதி, 57வது படைப்பிரிவு. இசைப்பிரியா கொலை)\nஜகத் கொடித்துவக்கு (காலாட்படை, 581/571 பிரிகேட்டுகளின் கீழ், 57&58 படைப்பிரிவுகளின் கீழ். மடு தேவாலய தாக்குதல்கள்)\nசன்னா டி.வீரசூரியா (காலாட்படை, 2010, 2011 களில் கைதிகளைத் துன்புறுத்தியவர்)\nசண்டன உடித் மாரசிங்க (கிழக்கு மாகாணப் படை வழங்குனர். 2010 ஹெயிட்டி அமைதிப்படைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்)https://marumoli.com/தமிழரை-மிரட்டினால்-பதவி/\nஇராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்கியுள்ள இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடானது, அரசியலை அடிப்படையாக கொண்டது என்றும் இது இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் என்பது கூட இல்லை என்ற செய்தியை மீண்டும் அனுப்புகின்றது என்றும் ஜஸ்மின் சூக்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇராணுவ அதிகாரிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளானது, இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் கூட இல்லை என்ற செய்தியையே அனுப்புவதாக உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nஇது பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தும் இன்னுமொரு செயலாகவும், தண்டனையிலிருந்து துணிவாக பாதுகாப்பு வழங்கும் செயலாகவும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாதுகாப்பு துறைச் சீர்திருத்தத்திற்கான ஐ.நாவின் 30 இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானம், இலங்கையின் உறுதிப்பாடுகளுக்கு இணங்க உத்தியோகபூர்வமான பதவிகள் வழங்கப்பட முன்னர், அதிகாரிகள் வடிகட்டல் மற்றும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபியங்கா பெர்ணாண்டோ இலங்கையின் இராஜதந்திரியாக இருந்தவேளையில், பொதுக் கட்டளைச் சட்டத்தை மீறியதாக பிரித்தானிய நீதிமன்றத்தினால் குற்றங்காணப்பட்ட இவருக்கு, வழஙக்கப்பட்ட பதவி உயர்வானது இதில் மிகவும் முக்கியமானதாகும்.\n2018 இல் உயர் ஆணையக கட்டிடத்திற்கு வெளியே தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கழுத்தை அறுக்கும் சைகையினைக் காட்டி அச்சுறுத்தல் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.\nஇவர் குற்றச் செயல்கள் புரிந்த போதும் இவர் இலங்கைக்கு திரும்பிச் சென்றதில் இருந்து இவருக்கு மீண்டும் மீண்டும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டதுடன் ஒரு மாவீரனாகவும் அழைக்கப்பட்டார் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதிகரித்த இராணுவ மயமாக்கல் மற்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு, சிவில் பதவிகள் வழங்கப்பட்டு வரும் பின்னணியில் இந்த பதவிவுயர்கள் இடம்பெற்றுள்ளன.\nகொரோனாவினால் பாதுகாப்பு பற்றிய கரிசனைகள் இருந்த போதும் ஆயுதப்படையினரை உள்ளடக்கி இந்த வாரம் கொழும்பில் ஒரு போர் ஞாபகாரதத்த நிகழ்வு ஒன்றினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.\nஆனால் இவ்வாறான ஞாபகார்த்த நிகழ்வு வடக்கு-கிழக்கில் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினரால் வைரஸ் ஒரு சாட்டாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇவ் அறிக்கை வழமைக்கு மாறாக சற்று எச்சரிக்கை விடும் தொன��யில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபொழுதன்னைக்கும் பாட்டு பாடாமல் நடவடிக்கை எடுங்களேன்..\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nதொடங்கப்பட்டது 1 hour ago\nபோருக்குத் தயாராகுமாறு சீன ஜனாதிபதி இராணுவத்திற்கு கட்டளை\nதொடங்கப்பட்டது 8 hours ago\nஒரே நாளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – 2ஆவது அலை தாக்கும் என எச்சரிக்கை\nதொடங்கப்பட்டது வெள்ளி at 05:56\nதொடங்கப்பட்டது January 22, 2014\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nஹிந்தியன்கள் வரிசையாக புலம்புவதை பார்த்தால் ஒன்று மட்டும் தெரிகிறது, ஈழத்தமிழர்களை விட புலிகளை ரொம்பவே மிஸ் பண்ணுறினம். ஹிந்தியர்களை சப்ப மூக்கன்கள் சுத்தி வச்சு சுளுக்கெடுக்கும் நாள் வெகு தூரத்திலில்லை அந்நாள் எம் வாழ்வில் பொன் நாள்\nபோருக்குத் தயாராகுமாறு சீன ஜனாதிபதி இராணுவத்திற்கு கட்டளை\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nகொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் . ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப காயம் பட்டவர்கள் எத்தனை பேர் \nஒரே நாளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – 2ஆவது அலை தாக்கும் என எச்சரிக்கை\nசொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டு இப்ப ஓயாத அலைகள் இரண்டு மூன்று என்கினம் .😄\nபோருக்குத் தயாராகுமாறு சீன ஜனாதிபதி இராணுவத்திற்கு கட்டளை\nவளங்கள் என பார்க்கும் பொழுது தென் சீன கடல், ஆர்டிக் இந்த இரண்டிலும் வல்லாதிக்க நாடுகள் போட்டி இடுகின்றன. சீனாவின் குறியாக இருக்கும் வளம் - அமெரிக்க டாலர். அதனை உலகின் வர்த்தகத்தில் முதன்மை இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே.\nதமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_185647/20191107160600.html", "date_download": "2020-05-28T01:00:58Z", "digest": "sha1:THKI5XGQ4YWA6X4OLJJSEWGCMS7JEPS3", "length": 6539, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரிதுறை சோதனை: 25க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி!!", "raw_content": "ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரிதுறை சோதனை: 25க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரிதுறை சோதனை: 25க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி\nசென்னையில் உள்ள ஜேப்பியார் கல்வி குழும நிறுவனங்களில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது.\nசென்னையில் ஜேப்பியார் கல்வி குழுமத்தின் சார்பில் பள்ளி கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அவரது கல்வி குழுமத்தில் இன்று காலை முதல் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது. சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட 25க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அல்லது பணம் பற்றிய விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅனைத்து பள்ளிகள் சங்கம் கண்டனம் எதிரொலி : அறிவிப்பை வாபஸ் பெற்றார் அமைச்சர்\nசிறுமி வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற காவலாளி பழனி புழல் சிறையில் தற்கொலை\nவெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு - வேளாண்துறை நம்பிக்கை\nஜெயலலிதா எந்த ஒரு உயிலும் எழுதவில்லை: தீபா அல்லது தீபக் வாரிசாக முடியாது - புகழேந்தி பேட்டி\nதூத்துக்குடி, நெல்லையில் ரூ.2,000 கோடியில் காற்றாலை திட்டம்: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்\nதனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nஜெயலலிதாவின் இல்லத்தை முதல்வர் அலுவலகமாக மாற்றலாம்: சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/p/english_tamil_dictionary_p_59.html", "date_download": "2020-05-28T01:16:38Z", "digest": "sha1:NT2BD42H62XDX2RZOSBPM4JPWIVPE5DK", "length": 11458, "nlines": 89, "source_domain": "www.diamondtamil.com", "title": "P வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, மனிதர், தமிழ், ஆங்கில, மூவிடங்களில், ஒன்று, series, வரிசை, முன்னிலை, ஒருவர், படர்க்கை, கருத்துக்களைத், பண்பைப், பண்பியாக, personate, தனியாள், சொந்தக், தன்மை, தாமே, ஒப்புக்கொள்ளப்பட்ட, வார்த்தை, word, dictionary, tamil, english, தொடர்ந்து, வகையில், கடமைகளும், உரிமைகளும், மனித, தனியொரு, இலக்", "raw_content": "\nவியாழன், மே 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nv. விடாது வற்புறுத்து, விடாப்பிடியாயிரு, விடாதுதொடர், தொடர்ந்து வாழ்ந்திரு, கடந்துவாழ், எஞ்சியிரு.\nn. விடாப்பிடியாக இருக்கும் இயல்பு, தொடர்ந்து நீடிப்பு, பிடிவாதம்.\na. உறுதியாக நிற்கிற, பிடிவாதமாமன, விடாப்பிடியான, எதிர்ப்பைக் கடந்து முன்னேறுகிற, (வில,. தாவ.) கொம்புகள்-மயிர்-இலைகள் முதலியவற்றின் வகையில் நிலையான.\nn. தனியொரு மனிதர், ஆள், உயிருள்ள மனித உடம்பு, (சட்.) ஒப்புக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளும் கடமைகளும் உடையவர், ஒப்புக்கொள்ளப்பட்ட உரிமைகளும் கடமைகளும் உடைய கூட்டவை, நாடகம் அல்லது கதையில் வரும் உறுப்பு, (இலக்.) தன்மை-முன்னிலை-படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்று, (வில.) கூட்டிணை உயிர்களில் ஒன்று.\nn. ஆள், தனியொரு மனிதர்.\na. நல்தோற்றமுடைய, வனப்புவாய்ந்த, அழகுவாய்ந்த.\nn. பொருளவர், உஸ்ர்நிலையினர், நாடகஉறுப்பினர், கதை உறுப்பினர்.\na. தனிப்பட்ட, தனி மனிதருக்குரிய, பொதுவல்லாத, ஒருவர் தாமே செ���்த, ஒருவர் நேரில் ஆற்றிய, தனியொருவரை நோக்கிய, தனியொருவரைக் குறித்த, சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கிற, சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கும் பாங்குள்ள, (இலக்.) தன்மை-முன்னிலை-படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்றிற்குரிய, மூவிடங்களில் ஒன்றினைக் குறிப்பிடுகிற.\nn.pl. குறிப்பிட்ட ஒருவரைப்பற்றிய கருத்துரைகள்.\nn. தனி மனிதர் நிலை, தனியாள், தனியாள் மெய்ம்மைநிலை, தனிமனித வாழ்வு, தனித்தன்மை, தனிமனிதர் சிறப்பியல்பு, ஆள், முக்கியமான ஆள், தனி மனிதர் செய்திச்சுட்டு, தனிமனிதப் பண்பியல்புகளின் மொத்தத்தொகுதி, தனி மனிதரிடம் உள்ள வேறுபட்ட செயற்பண்பு நிலைகளில் ஒன்று.\nadv. நேராக, தாமே, தம்மைப்பற்றியவரை.\nn. (சட்.) செயற்பொறுப்பினரைச் சாரும் சொத்துக்கள்.\n-1 a. (தாவ.) இதழுடைய அல்லி வட்டம் வகையில் கீழிதழ் மேல்நோக்கிப் பருத்திருப்பதனால் மூடப்பட்ட.\n-2 v. நாடக உறுப்பின பாகமேற்று நடி, போலச்செய், ஆள்மாறாட்டஞ் செய்.\nn. தற்குறிப்பேற்றம், ஆளுருவாக்குதல், பண்பைப் பண்பியாக உருவகஞ் செய்தல், கருத்தளவான ஒன்றன் எடுத்துக்காட்டாகக் கருதப்படுவர், ஓர் இயல்பின் உருவகம் எனக் கருதப்படும் பொருள்.\nv. ஆளுருவாக்கு, பண்பைப் பண்பியாக உருவகஞ்செய், எடுத்துக்காட்டாயிரு, இயல்பினைக்கொண்டிரு.\nn. அலுவலகப் பணியாளர், ஊழிய ஆளினர்.\nn. வரைபடத்தில் தொலையணிமைக் காட்சி அமைவு, தொலையுணிமைக் காட்சிபபடம், பொருள்களுக்கிடையே படத்திற் காணப்படுந் தொலைவுத்தோற்றம், உள்ளத்தில் வாதப்பொருளில் முதல்-சினைபற்றிய தகவு நோக்கு, தொலைக்காட்சி, பரப்புத்தோற்றம், முழு உளக்காட்சி, பரப்பு மனக்காட்சி, (பெ.) இயலுருத்தோற்றம் பற்றிய, தொலை அணிமைத் தோற்றத்துக்கிணங்கிய.\nn. விமானப் பலகணித் திரைக்குப் பயன்படுத்தப்படும் கண்ணாடியிலும் மிக இலேசான விறைப்பான ஔத ஊடுருவும் உடையாத குழைமப்பொருள்.\na. கூர்த்த மதியுள்ள, நுண்ணறிவுடைய.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, மனிதர், தமிழ், ஆங்கில, மூவிடங்களில், ஒன்று, series, வரிசை, முன்னிலை, ஒருவர், படர்க்கை, கருத்துக்களைத், பண்பைப், பண்பியாக, personate, தனியாள், சொந்தக், தன்மை, தாமே, ஒப்புக்கொள்ளப்பட்ட, வார்த்தை, word, dictionary, tamil, english, தொடர்ந்து, வகையில், கடமைகளும், உரிமைகளும், மனித, தனியொரு, இலக்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம��� மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/bagyaraj/", "date_download": "2020-05-28T00:47:34Z", "digest": "sha1:VAPUSEZYVEGYYXN42E5BLOX2ULNKYUT3", "length": 4206, "nlines": 65, "source_domain": "www.inandoutcinema.com", "title": "bagyaraj Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசாந்தனு நடிக்கும் புதிய படம் “இராவண கோட்டம்”\nபாக்யராஜ் மகன் சாந்தனு. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். கடைசியாக அவர் நடித்து வெளிவந்த படம் முப்பரிமாணம். பின்னர் அவர் தொலைக்காட்சியில் டான்ஸ் ஷோ ஒன்றிற்கு நடுவராக இருந்தார். இப்பொழுது அவர் நடிக்கும் படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் மதயானை கூட்டத்தை இயக்கிய விக்ரம் சுகுமார். படத்தின் டைட்டிலை பார்த்து தன்னை விஜய் வாழ்த்தியதாக சாந்தனு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.\nஇயக்குனர் பாக்யராஜ் வெளியிட்ட ஓவியா படத்தின் டீஸர்\nஇமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படம் ஓவியா.புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். இந்த படத்தில் காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ஓவியாவாக நடிக்கிறார். இன்னிலையில் ஓவியா படத்தின் டீஸர் ஆனது திரைக்கதை ஆசான் இயக்குனர் கே.பாக்யாராஜ் அவர்களின் பொன்னான கரங்களால் சென்னையில் உள்ள […]\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/ariyalur2.html", "date_download": "2020-05-28T01:54:51Z", "digest": "sha1:RYRHPXNJZOVJNAJQK24CANX43CHAYXY7", "length": 27679, "nlines": 197, "source_domain": "www.tamilsurangam.in", "title": "அரியலூர் - Ariyalur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - அரியலூர், கோவில், tamilnadu, உள்ளது, மாவட���டங்கள், தமிழக, இராமநயினார், இவ்வூரில், கலியபெருமாள், கோயில், உள்ள, இப்பகுதியில், திம்மராயர், தகவல்கள், சுமார், தமிழ்நாட்டுத், வந்து, ஆகியன, ஒன்று, கொள்ளிடத்திற்கு, திகழ்கிறது, நடுநிலைப்பள்ளி, ராட்சதப், பிராணியின், | , கொண்ட, கல்மரம், மேனிலைப்பள்ளி, புவியியல், அரசு, முன்னும், பெருமாள், விழுப்புரம், திருச்சி, வரதராசப், information, ariyalur, districts, குறுவழி, இரயில், வருகின்றன, ஆட்சி, நடைபெறுகிறது, மக்கள், பாதையில், நான்கு, குறுநில", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 28, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » அரியலூர்\nஅரியலூர் - தமிழக மாவட்டங்கள்\nகலியுக வரதராசப் பெருமாள் கோயில் :\nஇவ்வைணவக் கோயில் விழுப்புரம்-திருச்சி குறுவழி இரயில் பாதையில் உள்ள அரியலூருக்குக் கிழக்கில் 3 மைல் தூரத்திலிருக்கும் கல்லங்குறிச்சி என்னும் ஊரில் உள்ளது. இதைக் கலியபெருமாள் கோவில் என்றும் சொல்கிறார்கள். சுமார் கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் தென்கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். இக்கோயிலுக்கு நான்கு வாயிற்படிகள் அமைந்துள்ளன. 16 1/2 அடி உயரத்தில் சுற்றுமதில் சுவரும் எழுப்பப் பட்டுள்ளது. தலவிருட்சம் மகாலிங்க மரமாகும். கிழக்கு கோபுர வாசலின் கீழ்பால், கருங்கல்லால் ஆன நாற்கால் மண்டபம் உள்ளது. உற்சவ மூர்த்திகள் வெளியில் செல்லும் முன்னும், உள்ளே நுழையும் முன்னும் இம்மண்டபத்தில் ஆராதனை\nநடத்தப்படுகிறது. கோவிலுக்கு எதிரில் தெப்பக்குளம் உள்ளது. நாளொன்றுக்கு நான்கு காலப் பூசைகள் நடைபெறுகின்றன.\nமக்கள் இதை சக்திவாய்ந்த கடவுளாக நம்புவதால் தினமும் கூட்டம் மிகுந்திருக்கிறது. சொந்தமாக உள்ள இரு தேர்களில் ஒன்றில் பெருமாளும், மற்றொன்றில் அனுமாரும் ஊர்வலம் வருவார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் மக்கள் திரளாக வருவர். தானியங்கள் காணிக்கையாக வழங்கப்படுகின்றன. ஸ்ரீராம நவமியின் போது 11 நாட்கள் விழா நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவுக்கு மறுநாள் நடக்கும் ஏகாந்த சேவை சிறப்பானதாகும். இக்கோவில் ஆதரவில் ஒரு மகளிர் உயர்நிலைப் பள்ளியும், உணவு விடுதி, நூல்நிலையம், சித்த மருத்துவமனை ம��தலியனவும் செயல்பட்டு வருகின்றன.\nவிஜய நகரச் அரசர்கள் தமிழகத்தை சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தனர். இந்தப் பேரரசில் கி.பி.1490 முதல் ஆட்சி செய்த திம்மராயர் புகழ் பெற்றுத் திகழ்ந்தார். இவரே அரியலூர் குறுநில மன்னரை நியமித்த பேரரசர். திம்மராயர் காலத்தில் தென்னாட்டில் மக்களுக்குக் கொடியவர்களாலும், கொடிய மிருகங்களாலும் பெருந்துன்பங்கள் ஏற்பட்டன. இத்துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொருட்டு இராமநயினார் என்பவரை திம்மராயர் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் தென்னிந்தியாவிற்கு வந்து அக்கொடியவர்களை அடக்கிவிட்டுத் திரும்பும்போது கொள்ளிடத்திற்கு வடபால் பயங்கர காடு ஒன்று இருந்தது. இந்தக் காட்டை திருத்தி நாடாக்க இராமநயினார் விரும்பினார்.\nகொள்ளிடத்திற்கு வடக்கிலும், வெள்ளாற்றுக்குத் தெற்கிலும், ஊட்டடத்தூருக்குக் கிழக்கிலும், சிதம்பரத்திற்கு மேற்கிலுமாக கிராம பூமிகளை உண்டாக்கி, அதற்கு அரியலூர் எனப் பெயர் சூட்டினார். பிறகு இராமநயினார் அரியலூர் குறுநில மன்னராக திம்மராயரால் நியமிக்கப்பட்டார். இவர் கி.பி. 1491 தொடங்கி 1951 வரை அரியலூரை ஆண்டார். அரியலூர் அரண்மனை முகமது அலியின் படையெடுப்பால் நாசமானதாகத் தெரிகிறது. அரியலூர் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் தலைசிறந்த பேரூராட்சியாகத் திகழ்கிறது. ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகராய் விளங்கும் இவ்வூரில் மக்கள்தொகை மிகுதி.\nவிழுப்புரம்-திருச்சி குறுவழி இரயில் பாதையில் அரியலூர் உள்ளது. புகழ்பெற்ற கலியபெருமாள் கோவிலால் ஊர் சிறப்புறுகிறது. மேலும் இவ்வூரில் காமாட்சியம்மன் கோவில், சஞ்சீவிராயன் கோவில், கைலாசநாதசாமி கோவில், அரியபுத்திரசாமி கோவில் ஆகியன உள்ளன. வீதிக்கு ஒரு மாரியம்மன் கோவில் இருக்கிறது. அரசு மேனிலைப்பள்ளி, எஸ்.பி.ஜி. உயர்நிலைப்பள்ளி, நிர்மலா பெண்கள் மேனிலைப்பள்ளி, மாதாக்கோவில் நடுநிலைப்பள்ளி, ஆர்.சி. நடுநிலைப்பள்ளி மற்றும் 1965 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கலைக்கல்லூரியும் இவ்வூரில் உள்ளன. இது சிறந்த வணிகத் தலமாகவும் திகழ்கிறது.\nபல சிமெண்டு தொழிற்சாலைகளும், அரசு அலுவலகங்களும், மருத்துவமனைகளும், வங்கிகளும் நிறைந்து காணப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை கூடுகிறது. முக்கியமாக ஆடு விற்பனை சந்தையில் சிறப்பாக நடைபெறுகிறது. அரியலூர் வட்டம் சுமார் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்ததாக புவியியல்\nநிபுணர்கள் கூறுகின்றனர். அதன் அடிப்படையில் இப்பகுதியில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வூருக்கு வடகிழக்கில் உள்ள கல்லமேடு அருகே 60 அடி நீளம், 18 அடி உயரம் கொண்ட ராட்சதப் பிராணியின் பல் ஒன்று கி.பி.1860 இல் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅரியலூருக்கு அருகில் மேற்குச் சாத்தனுர் கிராமத்தில் ஒரு பெரிய கல்மரம் விழுந்து கிடக்கிறது. 16 அடி நீளமும், 4 அடி சுற்றளவும் கொண்ட இம்மரம் வேர்களுடனும் கிளைகளுடனும் காணப்படுகிறது. இதைப் பல நாட்டினரும் வந்து பார்த்து ஆய்வு செய்கிறார்கள். 1923 இல் பெங்களூர் மத்திய கல்லூரிப் புவியியல் பேராசிரியர் இராமராவ் என்பவர் ஒரு ராட்சதப் பிராணியின் முதுகெலும்பைக் கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்புகள், இப்பகுதியில் பெட்ரோல், நிலக்கரி, தங்கச் சுரங்கம், எண்ணெய் ஊற்று, ஆகியன இருப்பதை உறுதிப் படுத்துகின்றன. இப்பகுதியில் சுண்ணாம்புக் கல், ஜிப்சம், வெள்ளைக் களிமண், அப்ரேகம் முதலிய கனிமப் பொருட்கள் கிடைக்கின்றன.\n‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ››\nஅரியலூர் - Ariyalur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - அரியலூர், கோவில், tamilnadu, உள்ளது, மாவட்டங்கள், தமிழக, இராமநயினார், இவ்வூரில், கலியபெருமாள், கோயில், உள்ள, இப்பகுதியில், திம்மராயர், தகவல்கள், சுமார், தமிழ்நாட்டுத், வந்து, ஆகியன, ஒன்று, கொள்ளிடத்திற்கு, திகழ்கிறது, நடுநிலைப்பள்ளி, ராட்சதப், பிராணியின், | , கொண்ட, கல்மரம், மேனிலைப்பள்ளி, புவியியல், அரசு, முன்னும், பெருமாள், விழுப்புரம், திருச்சி, வரதராசப், information, ariyalur, districts, குறுவழி, இரயில், வருகின்றன, ஆட்சி, நடைபெறுகிறது, மக்கள், பாதையில், நான்கு, குறுநில\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்ற��லா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/goregaon-east/shagun-mall/08iSNS4w/", "date_download": "2020-05-28T01:48:14Z", "digest": "sha1:N7KYXMJTFYPFQVYSMV4VFV3OC4GJMLJJ", "length": 6522, "nlines": 152, "source_domain": "www.asklaila.com", "title": "ஷகுன் மால் in கோரெகாந்வ் ஈஸ்ட்‌, மும்பயி | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 1 மதிப்பீடு , 0 கருத்து\nவெஸ்டர்ன் இக்ச்‌பிரெஸ்‌ ஹைவெ, கோரெகாந்வ் ஈஸ்ட்‌, மும்பயி - 400063, Maharashtra\nஅருகில் தினதோஷி பஸ்‌ ஸ்டாப்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி - எ.டி.எம்.\nபயண முகவர் - விமானங்கள்:\nபார்க்க வந்த மக்கள் ஷகுன் மால்மேலும் பார்க்க\nஷாப்பிங் மால், கல்யான்‌ ஈஸ்ட்‌\nஷாப்பிங் மால், வாஷி செக்டர்‌ 30 எ\nஷாப்பிங் மால், தாணெ வெஸ்ட்\nஷாப்பிங் மால், லாலபாக் ரோட்‌\nஷாப்பிங் மால், மிரா ரோட்‌\nஷாப்பிங் மால் ஷகுன் மால் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nத் ஹப் ஷாபிங்க் மால்\nஷாப்பிங் மால், கோரெகாந்வ் ஈஸ்ட்‌\nஷாப்பிங் மால், கோரெகாந்வ் ஈஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Mumbai/mumbai-central-east/shopping-mall/", "date_download": "2020-05-28T01:53:00Z", "digest": "sha1:5GDVKYFK2CWQWK6KXINEQ6D5WQG5P4MD", "length": 11635, "nlines": 323, "source_domain": "www.asklaila.com", "title": "Shopping Mall உள்ள mumbai central east,Mumbai - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஆர்கிட் சிடி செண்டர் மால்\nமும்பயி செண்டிரல்‌ ஈஸ்ட்‌, மும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nத் ஆயிரிஷ் ஹௌஸ், கவர்ட், பாட் பௌரிரி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, வாலெட், மேக் டோனால்ட்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட், லிடில் இடலி, மேக் டோனால்ட்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட், ஸ்பூன் த் ஃபூட் கோர்ட், கோபடி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட்,ஓவர்‌னைட்,வாலெட், அர்பென் தத்கா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட், மேக் டோனால்ட்ஸ், பிஜா ஹட், பாப் ததெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎன்.எ., கவர்ட், பலஜி ஸ்னேக்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட்,டைஜபிலட், கேஃபெ காஃபீ டெ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nத் ஹப் ஷாபிங்க் மால்\nயெஸ், கவர்ட்,வாலெட், மேச் பீச்சு, ஜலந்தரி கானா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏடிரியா த் மிலிலெனியம் மால்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2019/06/e-mail-temp-mail-temporary-email.html", "date_download": "2020-05-28T01:50:09Z", "digest": "sha1:Z7ATRPGF6Z7S5ZDHJZYQWJERY5V7I7CZ", "length": 9244, "nlines": 100, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "ஒரு டெம்ப்ரவரி E-mail உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவைப்படுகிறதா | Temp Mail - Temporary EMail ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nஒரு டெம்ப்ரவரி E-mail உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவைப்படுகிறதா | Temp Mail - Temporary EMail\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கம்யூனிகேஷன் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். Temp Mail - Temporary Email என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Privatix Limited என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த கம்யூனிகேஷன் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த டெம்ப்ரவரி இமெயில் அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷனில் மூலம் நாம் ஒரு டெம்ப்ரவரி ஈமெயில் ஐ ���ிளிக் செய்து கொள்ளலாம் இது ஒரு டிஸ்போசபிள் இமெயில் ஆகும் ஏனெனில் இந்த டெம்பரவரி இமெயிலை நமக்கு தேவையான அளவு பயன்படுத்திக் கொண்டு அது தேவையில்லை என்றால் அதனை நாம் டிஸ்போஸ் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் நமக்கு டெம்ப்ரவரி பாதுகாப்பு free anonymous டிஸ்போசபிள் இமெயில் அட்ரஸ் ஆகிய அனைத்தையும் கொடுக்கிறது இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய பர்சனல் டீடைல்ஸ் பாதுகாத்துக் கொள்ளலாம் மேலும் ஏதாவது ஒரு வெப்சைட் அல்லது அப்ளிகேஷனை login செய்வதற்கு இந்த டெம்ப்ரவரி இமெயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் நமக்கு வரும் நோட்டிபிகேஷன் அனைத்தையும் இந்த டெம்ப்ரவரி இ-மெயிலில் பார்த்துக் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் ஒரு advanced version ஆகும் இந்த அப்ளிகேஷன் 10 minute mail, guerrillamail, mailinator, getairmail, throwawaymail tempmail ஆகியவைகளை போன்று உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷன் மிக வேகமாகவும் adopted மொபைலுக்கு ஏற்றார்போல் உள்ளது இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய பர்சனல் details i பாதுகாத்துக் கொள்ளலாம் ஆகவே இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்\nஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த கம்யூனிகேஷன் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவணக்கம்: நான் அமீர். இந்த கட்டுரையில் SKY MOBILES என்னும் கடையை பற்றி பார்க்கலாம். ஏனென்றால் அதிகமான விலை கொண்ட மொபைல்களை இந்த க...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/150268-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-28T01:33:22Z", "digest": "sha1:TYZSHLYHTR2I5QET3ZSZVZBK44OXRH7Q", "length": 19417, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "நாளை முதல் துணிப்பை; இன்றோடு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விடைகொடுப்போம்: முழு விவரம் | நாளை முதல் துணிப்பை; இன்றோடு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விடைகொடுப்போம்: முழு விவரம் - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 28 2020\nநாளை முதல் துணிப்பை; இன்றோடு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விடைகொடுப்போம்: முழு விவரம்\n14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நாளை முதல் அமலுக்கு வருவதால் நாளை முதல் கேரிபேக் இல்லை, வெளியே செல்லும்போது துணிப்பையை எடுத்துச் செல்லலாம்.\nபிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் சுற்றுச்சூழலுக்கு கேடு, பொதுமக்கள் உடல்நலம் பாதிப்பு, நீர்நிலைகள், விலங்குகளுக்கு பாதிப்பு என்பதாலும் மீண்டும் மறுசுழற்சி செய்யமுடியாத அளவிலும், மக்காத நிலையிலும் உள்ளதாலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வந்தது.\nபல மாநிலங்களில் அது தடைசெய்யப்பட்ட முன்னுதாரணமும் உண்டு என்கிற நிலையில் அவற்றைத் தடை செய்து தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.\nஇதற்கான அரசாணையின்படி, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் ஸ்ட்ரா, பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் கொடி தடை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களின் உறைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.\nநாளைமுதல் இவை அமலுக்கு வரும் நிலையில் இதை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர்களின் சில கோரிக்கைகளுக்கு மட்டும் தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டது.\nஇதையடுத்து நாளைமுதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை அமலாக உள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஅடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.\nபொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் பைகளையும், குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு இனி கேரிபேக் இல்லை என்பதால் பொதுமக்களே துணிப்பைகளை கையில் எடுத்துச் செல்ல வேண்டும்.\nதடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாரேனும் வைத்திருந்தால், வார்டு அலுவலகங்களில் மாலைக்குள் ஒப்படைக்குமாறு சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nநாளை முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ, சேமித்து வைத்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவற்றைப் பறிமுதல் செய்யப்படும். தண்டனையும் உண்டு.\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக கண்ணாடிப் பொருட்கள், வாழை இலை, பாக்கு மட்டை, அலுமினியம் பூசப்பட்ட காகிதம், காகித உருளைகள், தாமரை இலை, மூங்கில் பொருட்கள், காகித உறிஞ்சு குழாய்கள், துணி, காகிதம் , சணல் பைகள், செராமிக் பொருட்கள், களி மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் , காகிதம், துணியினால் தேசியக் கொடி ஆகியவற்றை மாற்றுப்பொருளாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிளாஸ்டிக் பொருட்கள் தடை அமல்முதல்வர் எடப்பாடிஅரசாணை\nபோருக்கான ஆயத்த நிலையில் இருங்கள், இறையாண்மையைக் காக்க...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துன்பங்கள்; தாம���க முன்வந்து...\nஊரடங்கில் கட்டணம் கேட்காமல் கார் ஓட்டி உதவும்...\nதப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின்தான் கரோனா நோயாளிகள்...\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nபெற்ற மகனே மறுக்க, இந்து மதத்தைச் சேர்ந்த...\nகருத்துச் சுதந்திரத்தை அரசினர் கற்கட்டும்\nகேரளத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால் தமிழகத்துக்கு...\nவிவசாய மின் இணைப்பில் மின் மீட்டர் பொருத்துவது ஏன்- மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்\nமதுபோதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் இடைநீக்கம்\nகேரளத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால் தமிழகத்துக்கு...\nவிவசாய மின் இணைப்பில் மின் மீட்டர் பொருத்துவது ஏன்- மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்\nமதுபோதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் இடைநீக்கம்\nதக்காண பீடபூமியை தாண்டி இதுவரை வந்ததில்லை; வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழகத்துக்கு வர வாய்ப்பு...\nகருத்துச் சுதந்திரத்தை அரசினர் கற்கட்டும்\nகேரளத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால் தமிழகத்துக்கு...\nமதுபோதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் இடைநீக்கம்\nதக்காண பீடபூமியை தாண்டி இதுவரை வந்ததில்லை; வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழகத்துக்கு வர வாய்ப்பு...\nசத்தீஸ்கரின் ‘விஜயகாந்த்’ அஜித் ஜோகி\n அடுத்த தலைமுறைக்கு அதைக் கடத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-05-28T01:13:07Z", "digest": "sha1:VHIYZORLBDLNYOAYXEGMSRGCQNOCLXCR", "length": 9090, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதுவாகினி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 5\n[ 8 ] அந்தியிருளத் தொடங்கிய வேளையில் தண்டகாரண்யத்தின் நடுவே ஓடிய மதுவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் உருண்ட மலைப்பாறை ஒன்றின்மேல் அமர்ந்திருந்த பிச்சாண்டவர் தன்னருகே ஈச்ச ஓலை பின்னிய தழையாடையை இடையில் அணிந்து தரையில் கைகட்டி அமர்ந்திருந்த வைசம்பாயனனிடம் சொன்னார். “வடக்கே இன்று அந்த குருநிலை தாருகவனம் என்றழைக்கப்படுகிறது. அதில் அத்ரிமுனிவர் நிறுவிய கிராதமூர்த்தியின் சிவக்குறியைச் சூழ்ந்து கல்லால் ஆன ஆலயம் ஒன்று எழுந்துள்ளது. அறுவகை சைவ��ெறியினருக்கும் அவ்விடம் முதன்மையானது. அதனருகே ஓடும் சுகந்தவாகினியில் நீராடி …\nTags: அதர்வம், அத்ரி, அபிசாரவேள்வி, அஸ்வகர், கனகர், கருணர், கிராதன், சுகந்தவாகினி, சூத்ரகர், சௌகந்திகம், தண்டகாரண்யம், தாருகவனம், பிச்சாண்டவர், மகாகாளர், மதுவாகினி, வைசம்பாயனன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-48\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/help-ippodhu/", "date_download": "2020-05-28T00:41:15Z", "digest": "sha1:EQ6NBN6A3DTSUXINAUSNPOI76KL7SRQF", "length": 9395, "nlines": 199, "source_domain": "ippodhu.com", "title": "HELP IPPODHU Archives - Ippodhu", "raw_content": "\nதொலைந்த பான் கார்டை(pan-card ) ஆன்லைனில் பெற வழிமுறை\n2020 கவனம் வேணும் மக்களே\nஎழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபிளஸ் 2 மாணவரா நீங்கள் நிறைவேறாத எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது எப்படி நிறைவேறாத எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது எப்படி\nLive : டெங்கு காய்ச்சலில் முதல் மரணம்: நாம் என்ன செய்ய வேண்டும்\nமனைவியிடம் இழந்த நம்பிக்கையைத் திரும்பப் பெறுவது எப்படி\nபெண்களிடம் ஜொள்ளு விடுபவரா நீங்கள் \nஎந்த போதைப் பொருளும் உங்கள் வலியை போக்காது\nநீங்கள் யாரையாவது சார்ந்து இருப்பவரா\n”ஒக்கி சொந்தங்களின் கரம் பிடித்து நடப்போம்”\nஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\n6.59 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளேயுடன் அறிமுகமானது ஹானர் 9 எக்ஸ் புரோ\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வெளியான நாய்ஸ் ஷாட்ஸ் ரஷ்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_107860.html", "date_download": "2020-05-28T01:09:40Z", "digest": "sha1:UE4XH35CESZTFP6GCUAMAW5IHTZ43LIZ", "length": 16744, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "ரம்ஜான் நோன்புடன் இரத்த தானம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள் - சிறுமியின் உயிர்காக்க மதங்களை க���ந்து மனிதநேயத்துடன் உதவி", "raw_content": "\nடாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனையா - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசென்னையில் சாலையோர வியாபாரிகளை தாக்கியதாக புகார் - வியாபாரிகளுக்கும், போலீசாருக்குமிடையே கடும் வாக்‍குவாதம்\nபுலம்பெயர் தொழிலாளர்களை தமிழக அரசு கையாள்வது வெட்கக்‍கேடாக உள்ளது - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை கருத்து\n2017-ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் எழுந்த முறைகேடு புகார் - 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்‍கை\nகோவை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nதனியார் பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது - மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 890-ஆக உயர்வு\nஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன், வரும் 29-ம் தேதி முதல் வழங்கப்படும் - தமிழக அரசு தகவல்\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை - காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nபாலைவன வெட்டுக்கிளிகளின் படை தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு - தமிழக வேளாண்துறை தகவல்\nரம்ஜான் நோன்புடன் இரத்த தானம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள் - சிறுமியின் உயிர்காக்க மதங்களை கடந்து மனிதநேயத்துடன் உதவி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமதுரையில், ரம்ஜான் நோன்பு கடைபிடித்த நிலையிலும், சிறுமியின் உயிர்காக்க, இஸ்லாமிய இளைஞர்கள் இரத்த தானம் செய்தது, சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.\nதிருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் 17 வயது மகளான காவ்யா, உடல்நிலை பாதிப்பால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு அதிகளவில் இரத்தம் தேவைப்படுவதால், சிறுமியின் தந்தை, வில்லாபுரம் புதுநகரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர்களிடம் உதவி கோரினார். அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், உடனடியாக சிறப்பு அனுமதி பெற்று, இரத்த தான முகாம் ஏற்பாடு ச��ய்த நிலையில், 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரத்த தானம் செய்தனர். ரம்ஜான் நோன்பு கடைபிடித்த நிலையிலும், சிறுமியின் உயிர்காக்க, இஸ்லாமிய இளைஞர்கள் இரத்த தானம் செய்தது, சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக பார்க்கப்படுகிறது.\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்‍கு குற்றவாளி புழல் சிறையில் தூக்‍கிட்டு தற்கொலை\nதமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் அபராதமாக ரூ.8.09 கோடி வசூல் - காவல்துறை தகவல்\nதேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சூறாவளியுடன் கூடிய கனமழை - ஏராளமான வாழை மரங்கள் சேதம் - விவசாயிகள் கவலை\nதிருச்சி மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதிக்‍கு வைரஸ் தொற்று உறுதி - கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளுக்‍கு மருத்துவ பரிசோதனை\nசிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வு தளத்தில் பணிகள் மீண்டும் தொடக்கம் - பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு\nடாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனையா - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசென்னையில் சாலையோர வியாபாரிகளை தாக்கியதாக புகார் - வியாபாரிகளுக்கும், போலீசாருக்குமிடையே கடும் வாக்‍குவாதம்\nபுலம்பெயர் தொழிலாளர்களை தமிழக அரசு கையாள்வது வெட்கக்‍கேடாக உள்ளது - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை கருத்து\n2017-ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் எழுந்த முறைகேடு புகார் - 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்‍கை\nகோவை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nதாய் உயிரிழந்தது தெரியாமல் சடலத்துடன் விளையாடும் குழந்தை - பசிக்கொடுமையோடு வெயிலும் வாட்டியதால் உயிரிழந்த இளம்பெண்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்‍கு குற்றவாளி புழல் சிறையில் தூக்‍கிட்டு தற்கொலை\nமதுரை பழமுதிர்சோலை முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா உற்சவம், பக்தர்கள் இன்றி தொடங்கியது\nதமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் அபராதமாக ரூ.8.09 கோடி வசூல் - காவல்துறை தகவல்\nதேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சூறாவளியுடன் கூடிய கனமழை - ஏராளமான வாழை மரங்கள் சேதம் - விவசாயிகள் கவலை\nதிருச்சி மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதிக்‍கு வைரஸ் தொற்று உறுதி - கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளுக்‍கு மருத்துவ பரிசோதனை\nசிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வு தளத்தில் பணிகள் மீண்டும் தொடக்கம் - பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு\nடாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனையா - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசென்னையில் சாலையோர வியாபாரிகளை தாக்கியதாக புகார் - வியாபாரிகளுக்கும், போலீசாருக்குமிடையே கடும் வாக்‍குவாதம்\nபுலம்பெயர் தொழிலாளர்களை தமிழக அரசு கையாள்வது வெட்கக்‍கேடாக உள்ளது - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை கருத்து\nதாய் உயிரிழந்தது தெரியாமல் சடலத்துடன் விளையாடும் குழந்தை - பசிக்கொடுமையோடு வெயிலும் வாட்டியதால ....\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்‍கு குற்றவாளி புழல் சிறையில் தூக்‍கிட்டு தற்கொலை ....\nமதுரை பழமுதிர்சோலை முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா உற்சவம், பக்தர்கள் இன்றி தொடங்கியது ....\nதமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் அபராதமாக ரூ.8.09 கோடி வசூல் - காவல்துறை தகவல ....\nதேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சூறாவளியுடன் கூடிய கனமழை - ஏராளமான வாழை மரங்கள் சேதம் - வி ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-28T02:30:07Z", "digest": "sha1:RKGILSHBAKXSQYE7TT2XQJ4DX5KSCEYX", "length": 2258, "nlines": 9, "source_domain": "ta.videochat.world", "title": "மேல் சில்லி தளங்கள்", "raw_content": "\nவரவேற்கிறோம் மேல் அரட்டை தளங்கள், ஒரு நிறுத்தத்தில் கடை அனைத்து சிறந்த கேம் கேம் போன்ற தளங்களில் இந்த வழியில் நீங்கள் வீணாக்க வேண்டாம�� நேரம் அதை கண்டுபிடிக்க முயற்சி உங்கள் சொந்த தளத்தில் பயன்படுத்த வெறுமனே ஒரு கிளிக் சின்னங்கள் வலது பக்கத்தில் அனுமதிக்க உங்கள் வெப்கேம் மற்றும் நீங்கள் இணைப்பில் இருக்கும் சீரற்ற மக்கள். அனைத்து பட்டியலிடப்பட்ட தளங்கள் இங்கே மதிப்பாய்வு அமெரிக்க மற்றும் நாம் ஒரு விளக்கம் எழுத ஒவ்வொரு ஒரு. இப்போது நீங்கள் இல்லை, உங்கள் நேரத்தை வீணடிக்க மற்றும் எளிதாக முடிவு எந்த மாற்று நீங்கள் ஆர்வமாக இருக்கும் பயன்படுத்தி எங்கள் தளத்தில். எனவே, நீங்கள் என்ன காத்திருக்கிறார்கள் ஒரு ஐகானை கிளிக் மேலே மற்றும் இணைக்கும் தொடங்க ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக போன்ற தளங்களில்\nஉறவு பயம் எங்கே பயம் உறவுகள்\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11421/", "date_download": "2020-05-28T01:52:31Z", "digest": "sha1:IXHNCYMAPVL4NT2MT4TPCG43RBM4A6YV", "length": 11736, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயணங்கள் கடிதம்", "raw_content": "\n [இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை * ]\nஅனுபவம், கேள்வி பதில், பயணம்\nகட்டுரை வாசித்தபின் என்னால் உங்களுடன் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் . திரு. நாஞ்சில் அய்யாவுக்கு என் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇக்கட்டுரை என் இளமை நாட்களின் ஞாபக வாசனையாய் மயக்கமுற செய்தது. திருவண்ணாமலை ரமணாஸ்ரமம், கோவில், என பல இடங்கள் மீண்டும் எனது நட்புகளுடன் உறவாடிய தருணங்கள். வேலை நிமித்தம் எனது நேரத்தை அடகு வைத்துவிட்ட ஒரு ஏக்கம். திரு பவா வுடனான உங்களது நட்பு எனக்கு மிகுந்த சந்தோஷம் அளித்தது. இதுபோலவேதான் நானும், பட்டாவும், குமரனும், தேவாவும், சுந்தரும், நடேஷும், பண்ணையும், இருந்துவந்தோம், பின்னர் அவரரவர் பாதை, அமைகின்ற வாழ்க்கை ஒரு மிகப்பெரிய மனவெளியை ஏன் ஏற்படுத்துகிறது என் நட்புகளில் பலர் படிப்பதை கூட நிறுத்திவிட்டனர்.\nஉங்களைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த வியப்பு. இதுபோன்ற ஒரு வாழ்வியல் முறைக்குத்தான் எனது ஏக்கம், மற்றும் அவா. ஏக்கத்தை மனதில் ஏற்றிவிடாமல் படிகின்றதாலே ஓரளவு திருப்தி கொள்கின்றேன். உங்களை போன்ற இனியவர்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்திகின்றேன்.\nவாழ்க்கையில் நமக்கு என்ன தேவை என்பதை நாமே தீர்மா��ிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் நமக்கு வருவதில்லை. இளமையில் எல்லா வாய்ப்புகளும் இருப்பது போல படுகிறது. ஆனால் பலசமயம் நாம் அடித்துத்தான் செல்லப்படுகிறோம், பயணிப்பதில்லை என்று தெரிகிறது\nஇந்த போக்கில் பிடிவாதமாக பற்றிக்கொண்டால் மட்டுமே கலையிலக்கியம் கூட வரும். ஆன்மீகத் தேடல் நீடிக்கும். அவை இரண்டையும் இழந்து விட்டோம் என்றால் ஒருகட்டத்தில் ’நாடுநர் உண்டு நலம் உண்ணப் பட்டோர் சூடுநர் இட்ட பூவோரன்னர்’ என்பது போல நாம் பிறரால் பயன் படுத்தப் பட்டு உதிர்க்கப் பட்டிருப்பதைக் காண நேரும்\nTags: வாழ்க்கையின் தேவை, வாழ்வியல் முறை\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78969/", "date_download": "2020-05-28T01:51:02Z", "digest": "sha1:5ZAXSW64RL7DS3RQUDO3B6QM4VPHFDH5", "length": 18972, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாட்டார்கதைகள், பழமொழிகள்- கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 14\nஜன்னல் இதழில் நீர்மரமும் நிலைமரமும் வாசித்தேன். தலைப்பே கவித்துவம். இந்தப் படிமம் உள்ளே என்னென்னவோ செய்கிறது. விஷ்ணுபுரத்தில் ஒரு சித்திரம். சுடுகாட்டு சித்தனும் அவனது சீடனும் கோவிலின் ரகசிய ஆழத்தில் உறைந்து நிற்கும் நீர்த்தேக்கத்தில் கோவிலின் ராஜகோபுரத்தின் பிரதிபலிப்பை பார்ப்பார்கள். கோபுரம் என்பதின் அத்தனை வடிவ ஒழுங்குகளும் பின்னிக் கலைந்து வேறொரு கோபுரம் அங்கு தெரியும். மனித மன துரியத்தின் காட்சியாக..\nநமது புராணமும்,நாட்டார் கதைகளும், வரலாறுகளும் வழியாக நம்மை வந்தடையும் மெய்ம்மை நதியில் தெரியும் ஆலமர பிரதிபலிப்பு போலத்தான் இல்லையா கதையில் அனந்த சாமி என்ற ‘வஞ்சனையால் கொலை செயப்பட்ட’ பிராமணர்[அன்று பிராமணர்கள் படி நிலையில் கீழோர் என்றும் குறிப்பு வருகிறது] நாட்டார் தெய்வமாக மாறுகிறார். தலைகீழாக கிணற்றில் விழுந்து கபாலம் உடைந்து இறந்த ஐயருக்கு, தலைகீழாக அங்கு படிமை எழுப்பப்படுகிறது. சாந்திக்கொடைகள் நடக்கிறது.\nஒரு பிராமணர் நாட்டார் தெய்வமாக உருவெடுப்பதும், பாரதி எனும் பிராமணருக்கு முத்துமாரி குலதெய்வமாக விளங்குவதும் என இங்கு காணக்கிடைப்பதெல்லாம் அந்த நீர் மரம்தானே.\nவிடாதவை இன்றைய சூழலில் எனக்கு இன்னும் கூடுதலாக அர்த்தம் தருகிறது. திரு சகாயம் குவாரியில் இருந்து தொடர்ந்து பிணங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். அது ‘நரபலியா”என மாமாங்ககாலம் விசாரிக்கப்பட்டு , செத்தவர்கள் ஆவியாக வந்து அது நரபலிதான் என சாட்சி சொல்லி, ஆவிகள் சாட்சி தர்க்கப்படி செல்லாது என்று அத்தனை வழக்கும் வாபசகம் காலம் இது. கண்ணுக்குக் தெரியாமல் அந்தப் புய்யன் இன்னும் அலைந்து கொண்டுதான் இர���க்கிறான்.\nபுய்யனை சிறுவன் ஜெயமோகன் சந்திக்கும் கட்டம் அற்ப்புதம். யதார்த்தமும் கனவும் எது எந்த எல்லைவரை என்று வகுத்துரைக்க இயலா வண்ணம் கச்சிதமாக முயங்கிய சித்திரம்.\nகோவையில் மொட்டை வெயிலில் உலாவியபடி நானும் அஜிதனும் இந்தக் கதைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தது சென்றவாரத்தின் இனிய தருணம்.\nஜன்னல் இதழில் வெளிவரும் அந்தக்கட்டுரைகள் இணையத்தில் இல்லை. அவர்களே நூலாக ஆக்க விரும்புகிறார்கள் என்றார்கள். ஆகவே அவற்றைப்பற்றிய விரிவான விவாதங்களும் நிகழவில்லை.\nமொத்த நூலாகவே அதற்கு ஒரு திட்டம் உள்ளது. பார்ப்போம்\nசமீபத்தில் தொலைக்காட்சியில் முதல் மரியாதை பார்த்துக் கொண்டிருந்தோம்.காட்சிக்கு காட்சி, வட்டார வழக்கில் பழமொழிகள் இயல்பாக வந்துகொண்டிருந்தன. பாட்டிகளின் பேச்சில் அதுபோல் பல பழமொழிகள் இருக்கும். சில இன்னும் நினைவில் இருக்கின்றன. அவை பெரும்பாலும் சமையலோடு தொடர்புடையவை. (கீரை வைத்த சட்டியில் ரசம் வைத்த உறவு, மாவு இருக்கும் மணம் போல கூழ் இருக்கும் குணம், இன்னும் பல). உவமைகள் இயல்பானதால், தமிழ் இலக்கணம் பத்துக்கும் மேற்பட்ட அணிகளை வகுத்துள்ளது.\nஆங்கிலத்தில் புதிதாக idioms, figure of speech, வந்து கொண்டுதான் இருக்கின்றன. “Between rock and a hard place”, “drink from a fire-hose”, ‘coughed-up a hairball’ என்பதெல்லாம் அமெரிக்க பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.\nதமிழில், சமீப சில பத்தாண்டுகளில், இந்தப் பழமொழிகள் வழக்கொழிந்து வருகின்றனவோ என்று தோன்றுகிறது. புதிதாக எந்த உவமையும் பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை. அல்லது நான்தான் கவனிக்கவில்லையோ\nநாட்டாரியல் தமிழகத்திலிருந்து விரைவாக மறைந்து வருகிறது. நாட்டார் சடங்குகள், கலைகள், விழாக்கள், சொலவடைகள். நாட்டார் பண்பாடு அமைந்துள்ள வட்டார வழக்கு அழிவதே காரணம். இனி அவை கடந்தகாலப் பண்பாட்டுப்பதிவாக எங்காவது எஞ்சலாம். காரணம் தொலைக்காட்சி மூலம் தமிழ்ச்சமூகம் ஒற்றை மொழிவெளியாக மாற்றப்பட்டுவருகிறது.\nஆகவே பழமொழிகள் மிகக்குறைவாகவே இன்று பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் பழமொழிகளைப் பயன்படுத்துவதற்கு ஒரு நகைச்சுவை உணர்ச்சி தேவை. figurative speech என்பது மொழிநுண்ணுணர்வு உடையவர்களாலேயே ரசிக்கவும் படும். தமிழகத்தில் பொதுமக்களின் பேச்சில் அது மிகக்குறைவு என்பதே என் மனப்பதிவு. மிகப்பெரும்பாலும் தட்டையான ஒரேவகையான சொற்றொடர்களையே பயன்படுத்துவார்கள். அதற்குமேலே செல்வார்களென்றால் அது சினிமாவிலிருந்து பெற்ற சொல்லாட்சியாக இருக்கும்\nஉண்மையில் இன்று டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவை இவ்வளவு பெருகியபின் நவீனச்சொலவடைகள் ஏராளமாகப் பெருகியிருக்கவேண்டும். ஆனால் நான் பார்த்தவரை மிகமிகக்குறைவு. அங்கும் சினிமாச்சொற்றொடர்களை வைத்துத்தான் பேசிக்கொள்கிறார்கள். அதுவும் சலிக்காமல் திரும்பத்திரும்ப ஒரேபோல.\nஆனால் குமரிமாவட்டம் எப்போதுமே விதிவிலக்கு. இங்கே ஒருநாளில் ஒரு புதிய சொலவடையாவது காதில் விழாமலிருக்காது [தமிழகத்து பழமொழிகள் என தொகுக்கப்பட்ட நூல்கள் அனைத்திலும் பாதிக்குமேல் பழமொழிகள் குமரிமாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்டவை]\nமற்றபடி இங்குள்ள எல்லா சொலவடைகளும் சினிமாவிலிருந்து எடுக்கப்படுபவை. சினிமா வசனங்களை பகடிசெய்து உருவாக்கப்படுபவை. வேறெந்த துறைகளும் இங்கு பொதுவாகப் பேசப்படுவதேயில்லை என்பதே காரணம்.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75\n’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 64\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-28T00:51:21Z", "digest": "sha1:X6TNGLV2DAOO7RGO6XXW4GUWEWKL4KXG", "length": 38410, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "விரல் – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர\nகைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர பெண்களின் கைகள் ஒரு மலரைப் போன்று, பஞ்சனை போன்று மிருதுவாகவும், பொலிவாகவும் இருக்கும். அத்தகைய கைகள் அழகு என்றால் அவர்களின் கைவிரல்கள் அழகாக இருக்க வேண்டும். அந்த கைவிரல்கள் அழகாக இருக்க வேண்டுமென்றால் நகங்கள் நீண்டு வளர வேண்டும். ஆக அந்த நகங்கள் நீண்டு விரைவாக வளர இதோ ஒரு குறிப்பு. நகங்களின் நீளத்தினை அதிகரிக்க பூண்டு மொட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டு மொட்டுகளை நடுத்தரத்திலிருந்து வெட்டி நகங்களில் தேய்க்கவும். இந்த செய்முறையை நீங்கள் இரவில் செய்தால், உங்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். ஒவ்வொரு இரவும் சில சமையம் என ஒரு சில நாட்களுக்கு தொடர்ந்து பூண்டு தடவினால் நகங்கள் வளர ஆரம்பிக்கும். #ந‌கம், #நகங்கள், #கைவிரல், #விரல், #விரல்_நகம், #பூண்டு, #மொட்டு, #விதை2விருட்சம், #nail, #nails, #thumb, #finger, #fingernail, #garlic, #\nகால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா\nகால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முட���யும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம். (Click Me) பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக் கமாகவும் மற்றும் பாதங்களுக்கு இடையில் காற்று போய்வர போதிய இடைவெளி இல்லாத வாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால் களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும். இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. (Click Here) கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்தி ருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்த தில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமா னதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும்\nநகங்கள் பளபளப்பாக இருக்க கைகள் கால்கள் அழகாக தெரிவதற்கு முக்கியக் காரணமே நகங்கள்தான். இந்த நகங்கள் பளபளப்பாக இருக்க இதோ குறிப்பு கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். மேலும் பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினால் நகம் பொலிவுடன் காணப்படும். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். #நகம், #நகங்கள், #பளபளப்பு, #பாதாம், #எண்ணெய், #கடலை_மாவு, #கை, #கால், #விரல், #விரல்கள், #நகப்பூச்சு, #கிளிசரின், #எலுமிச்சை, #விதை2விருட்சம், #Nails, #nail, #glow, #almonds, #oil, #peanut_flour, #hand, #foot, #finger, #fingers, #nail_polish, #glycerin, #lemon, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,\nபீர்க்கங்காய் நார் கொண்டு பாதங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவினால்\nபீர்க்கங்காய் நார் கொண்டு பாதங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவினால் மங்கையர்கள் வெட்கப்படும்போது அவர்களின் கால் பெருவிரல் போடும் கோலம் அழகு என்றால் அந்த கோலத்தை விட அழகாக அவர்களின் பாதங்கள் இருக்க வேண்டும். அந்த வகையில் பாதங்கள் அழநகாக, மிருதுவாக, பளபளக்க இதோ ஒரு குறிப்பு. இளஞ்சூடான நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருந்து, பீர்க்கங்காய் நார் கொண்டு பாதங்களை நன்றாகத் தேய்த்துக் குளிப்பதால் பாதங்கள் மிருதுவாக மாறும். பாதங்களை எலுமிச்சைப் பழத்தோலால் ஒருநாள் விட்டு ஒருநாள் நன்றாகத் தேய்த்து வர பாத வெடிப்பு குணமாகும். #பாதம், #கால், #விரல், #நகம், #பாத_வெடிப்பு, #பித்த_வெடிப்பு, #பீர்க்கங்காய், #நார் , #விதை2விருட்சம், #Foot, #finger, #claw, #nail, #foot_eruption, #gall_bladder, #beech, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,\nஹை ஹீல்ஸ் அபாயங்கள் – திடுக்கிடும் தகவல்கள்\nஹை ஹீல்ஸ் அபாயங்கள் - திடுக்கிடும் தகவல்கள் இன்றைய பெண்களில் அநேகமானோர் தமது கால்களில் ஹை ஹீல்ஸ் அணிவதையே நாகரீகமாக நினைத்து அணிந்து வருகின்றனர். ஆனால் இந்த ஹை ஹீல்ஸ்-ஆல் ஏற்படும் அபாயங்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளன. இளம்பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதால் அவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் இடுப்பு, மூட்டு மற்றும் எலும்பு பகுதிகள் வேகமாக வலுவிழக்கின்றன. அதுமட்டுமின்றி இடுப்பு எலும்பில் ஏற்படும் நிலை மாற்றதினால், பிரசவத்தின் போது அதிக வலியும், பிரச்சனைகளும் எழும் அபாயங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து, விரிசல்களும், முறிவுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. நரம்புகளை கிள்ளும் உணர்வால் தாங்கமுடியாத வலி ஏற்படலாம்.\nதர்பூசணியை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால்\nதர்பூசணி பழத்தை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால் கோடைகாலத்தில் உடலுக்கும் ஆரோக்கியத்தையும் உள்ள‍த்திற்கும் குளிர்ச்சியையும் அளிக்கும் இந்த தர்பூசணி பழம்தான் அழகுக்கும் உதவுகிறது. நன்றாக பழுத்த தர்பூசணியை எடுத்து அரைத்து, அதனை உங்கள் கைகளில் தடவ வேண்டும் பின்பு மெதுவாக‌ மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிற‌கு 10 நிமிடங்கள் ஊறவிட்டு, கைகளை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வந்தால் உங்கள் கைகள் அழகாகவும், மிருதுவாகவும் பார்ப்ப‍தற்கு ஒரு மலர்ந்த மலரை போலவே காட்சியளிக்கும். கை, கைகள், விரல், நகம், நகங்கள்,விரல்கள், தர்பூசணி, வாட்டர் மிலான், விதை2விருட்சம், Hand, Nail, Finger, Watermelon, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,\nஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கை விரல்களை ஊற வைத்து கழுவினால்\nஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கைவிரல்களை ஊற வைத்து கழுவினால் விரல்களுக்கு அழகுசேர்க்கும் நகங்கள் வேகமாக வளரவும், ஆரோக்கியமாகவும் இருக்க‍ வேண்டுமா இதோ ஆரெஞ்சு பழம் இருக்க‍ பயமேன் இதோ ஆரெஞ்சு பழம் இருக்க‍ பயமேன் ஆரஞ்சு பழத்தில் ஃபாலிக் அமிலம் அதிகளவில் இருக்கிறது. இந்த அமிலம்தான் நகங்கள் வேகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்க‍ வ���க்க‍வும் உதவும். ஆகவே, ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு பழச்சாற்றை எடுத்துக் கொண்டு அதில் உங்கள் கை விரல்களை தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை வைத்து ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு உங்கள் கைவிரல்களை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு, மிருதுவான துணியால் துடைக்க‍ வேண்டும். இதேபோன்று தினந்தோறும் ஒரு முறை செய்து வந்தால் உங்கள் நகம் வளர்வதில் எவ்வித‌ சிக்கல்களோ தடைகளோ இல்லாமல் நகங்கள் விரைவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். #finger, #Fruit, #Hand, #leg, #Lemon, #Nail, #Nails, #vidhai2virutcham, #vid#haito\nநகங்கள் மீது எலுமிச்சைத் துண்டை தேய்த்து மசாஜ் செய்தால்\nகைவிரல் நகங்கள் மீது எலுமிச்சை பழத் துண்டை வைத்து தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கைகளுக்கு அழகு சேர்ப்ப‍து, கைவிரல்கள் என்றால் அந்த கை விரல்களுக்கு அழகு சேர்ப்ப‍து நகங்கள்தான். அந்த நகங்களின் வளர்ச்சி மெதுவாகவோ அல்ல‍து அந்த நகங்கள் பழுப்பு நிறத்திலோ இருந்தால் பார்ப்பதற்கு அழகாக தோன்றாது. ஆக கைவிரல் நகங்கள் வேகமாக வளரவும், அவற்றில் இருக்கும் பழுப்பு நிறம் நீங்கவும் ஓர் எளிய குறிப்பு இதோ வைட்ட‍மின் சி மற்றும் சிட்ரஸ் அமிலம் எலுமிச்சை பழத்தில் நிறைந்து இருப்ப‍தால், இந்த எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி, ஒரு துண்டை எடுத்து, நகங்கள் மீது நன்றாக தேய்த்தால் நகங்களில் உள்ள‍ கொலேஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நகத்தை வேகமாகவும் வெண்மையாகவும் வளரும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். மேலும் எலுமிச்சை பழம் பயன்படுத்துவதால் கைகள் எப்போதும் வாசனையாக இருக்கும். எலுமிச்சை, பழம்\nநெயில் பாலிஷ், ந‌கங்களில் போட்டவுடன் காய்ந்து போக\nநெயில் பாலிஷ், ந‌கங்களில் போட்டவுடன் காய்ந்து போக கை கால்களின் அழகை கூட்டுவது விரல்கள் என்றால் அந்த விரல்களின் அழகை கூட்டுவது நகங்கள்தான் அந்த நகங்களில் நெயில் பாலிஷ் போடும்போது அது காய்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். அப்ப‍டி இல்லாமல் நெயில் பாலிஷ், உங்கள் விரல் நகங்களில் போட்டவுடன் காய்ந்து போவதற்கு உங்கள் நெயில் பாலிஷில், சில துளிகள் ஆலிவ் ஆயில் கலந்த பிறகு உங்கள் விரல் நகங்களில் தடவினாலே போதும். ஆலிவ் ஆயில் நெயில் பாலிஷ் விரல்களில் விரைவாய காய்வதற்கும் விரைவில் அழிந்து போகாமலும் இருந்து உங்கள் விரல் அழகை நீண்ட நேரம் அப்படியே பா��்த்துக் கொள்கிறது. #நெயில்_பாலிஷ், #நெய்ல்_பாலிஷ், #நெயில், #நெய்ல், #நகப்பூச்சு, #நகம், #நகங்கள், #விரல், #அழகு, #விதை2விருட்சம், #Nail_Polish, #Nail, #Polish, #Finger, #beauty, #vidhai2virutcham, #vidhaitovirutcham,\nவிரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால்\nவிரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால் கைவிரல் பத்து இருப்பதால்தான் நம்மால் எல்லா வேலைகளையும் செய்து (more…)\nஇரவில் தூங்கும்போது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை\nஇரவில் தூங்கும்போது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை இரவில் தூங்கும்போது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை இரவில் நாம் தூங்கும்போது நமது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை (more…)\nந‌கங்கள் மீது எண்ணெய் தடவி சிறிது நேரம் ஊற வைத்தால்\nந‌கங்கள் மீது எண்ணெய் தடவி சிறிது நேரம் ஊற வைத்தால்... ந‌கங்கள் மீது எண்ணெய் தடவி சிறிது நேரம் ஊற வைத்தால்... கைகளுக்கு அழகுசேர்ப்ப‍து கைவிரல்கள் என்றால், அந்த கைவிரல்களுக்கு (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள�� (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=2027", "date_download": "2020-05-28T02:07:52Z", "digest": "sha1:WB3IKO7MNUSTY6LWHFWAVNFATKXSTJ4V", "length": 13874, "nlines": 214, "source_domain": "nellaieruvadi.com", "title": "தமிழில் எழுதும் போது நாம் செய்யும் தவறுகள்...... ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nGolden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள் Others சுய தொழில்கள்\nதமிழில் எழுதும் போது நாம் செய்யும் தவறுகள்......\n1. வாழ்த்துக்கள் என்பது தவறு.\n\"வாழ்த்துகள் \" என்பதே சரி. \" க் \"\n2. வாழ்க வளமுடன் என்பது தவறு.\n\" வாழ்க வளத்துடன் \" என்பதே சரி.\n3.\" நிகழும் மங்களகரமான ஆண்டு \" என்று அழைப்பிதழில் அச்சிடுவது தவறு. \"\nமங்கலகரமான \" என்பதே சரி.\n\" மங்கள இசை \" என்றால் ஒப்பாரி. அதாவது கடைசிப் பயணத்தின் போது இசைப்பது.\n\" மங்கல இசை \" என்றால் தொடக்கம். ( துவக்கம் என்பது தவறு )\nஅதாவது நாகஸ்வரம்.நாதஸ்வரம் என்பது தவறு.\n4. நச்சுன்னு ஒரு பாட்டு , நச்சுன்னு பேசு\nஎன்பது தவறு. நச்சு என்றால் விஷம்.(விடம்)\nநச்சுன்னு ஒரு பாட்டு என்றால் விஷம் போன்ற ஒரு பாட்டு என்று பொருள்.\nநறுக்கென்று என்பதே நச்சுன்னு என்று மருவி வந்துள்ளது. நான் நறுக்கென்று\nசொல்லிவிட்டேன். சுருக்கென்று எடுத்துக் கொள்க.\nஇசை நிகழ்ச்சியில் கடைசியில் பாடும் பாட்டுக்கு \" மங்களம் \"என்பர். கச்சேரியை முடிப்பதற்கு மங்களம் பாடு என்பர்.\nஒரு நூல் (புத்தக���்) எழுதிய ஆசிரியர் அதை எழுதி முடிக்கும்போது கடைசிப் பக்கத்தில் \" சுப மங்களம் \" என்று முடிப்பார். இனிதே முடிவுற்றது என்று பொருள்.\nஆரியர்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தை பெண்ணாகப் பிறந்து இனி குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுத்தால் அப் பெண் குழந்தைக்கு\n\" மங்களா \" என்று பெயர் சூட்டுவர். இத்துடன் ஊற்றி மூடிவிட்டேன் என்று பொருள்.\nவள்ளுவர் தன் குறளில் ,\nமங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்\nநன்கலம் நன்மக்கள் பேறு - என்று பாடியிருக்கிறார். காண்க - மங்கலம். ( மங்களமில்லை )\n\" ஒரு கோடி ரூபாய் பணத்துடன் கடை ஊழியர் ஓட்டம் \" என்றுதான் சொல்வோமே தவிர \" பணதுடன் \" என்று \" த் \" என்ற ஒற்று இல்லாமல் சொல்வதில்லை.\nநான்கு குளத்துடன் ஓர் ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்குள்ளது என்றுதான் சொல்வோம். குளமுடன் என்று சொல்வதில்லை.\nநல்ல குளத்தில் நல்ல நீர் ஊரும். நல்ல குலத்தில் நல்லவர் பிறப்பார். நல்ல மனத்தில் நல்ல எண்ணம் பிறக்கும். அவர் குணத்தில் குன்று. நல்ல தினத்தில் திருமணம் செய். என் நலத்தில் எனக்கு அக்கறையுண்டு.மூன்றாம் தளத்தில் எங்கள் வீடு உள்ளது. ( தளதில் என்று சொல்வதில்லை )\nஒரே தளத்துடன் பெரிய வீடு . ( தளதுடன் என்று சொல்வதில்லை ). ஆகவே \" வாழ்க வளத்துடன் \" என்பதே சரி.( தளம் - மாடி\n24-5-2020 திரையிசைப்பாடல்களில் இலக்கணம்: peer\n24-5-2020 பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் peer\n24-5-2020 ஓரெழுத்து வெண்பா - தமிழின் அருமை peer\n24-5-2020 தமிழ் மருத்துவ அறிவுரைப்பா - அருந்தமிழ் மருத்துவம் 500 peer\n24-5-2020 மதுரை - உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் peer\n24-5-2020 வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன peer\n24-5-2020 ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார். இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார். - எது சரி\n24-5-2020 தமிழ் புத்தாண்டு தகவல்கள் - பொங்கள் வாழ்த்துகள் peer\n24-5-2020 கரு ஓட்டம் - (கருவோட்டம்) #தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள் peer\n24-5-2020 எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்... peer\n25-4-2020 எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்.. peer\n25-4-2020 மழை தெரியும், மழையில் எத்தனை ரகம்.\n25-4-2020 மூன்றெழுத்து செம்மொழி - peer\n25-4-2020 உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம். peer\n25-4-2020 யாதும் ஊரே; யாவரும் கேளிர் - என��ற பாடலின் விளக்கம் peer\n25-4-2020 இருவழியொக்குஞ்சொற்கள்: (வலமாகவும் இடமாகவும் வாசிக்கலாம்) peer\n25-4-2020 எழுத்தாளார்களின் “மை” peer\n25-4-2020 தமிழனின் பன்மையான நூற்கள், புலவர்கள் peer\n25-4-2020 இரண்டு கேள்விகள், ஒரே பதில்: தமிழ் மொழி peer\n25-4-2020 கீழடி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி | அமர்நாத் ராமகிருஷ்ணா (வீடியோ) peer\n25-4-2020 சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள். peer\n25-4-2020 கீழடி: எவருடைய நற்சான்றுக்காகவும் ஏங்காதிருங்கள் \n25-4-2020 தமிழின் 247 எழுத்துக்களில் பயன் படாத எழுத்துக்கள் உள்ளனவா\n25-4-2020 மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள்: உதயசந்திரன் நடவடிக்கை எடுப்பாரா\n25-4-2020 ஆஸ்திரேலியாவோட பூர்வகுடி மக்கள் தமிழர்களே | 30000 ஆண்டுகள் பழமையான ஆதாரம் peer\n25-4-2020 தமிழ்ப் பெண் குழந்தை பெயர்கள் உங்கள் பார்வை peer\n25-4-2020 தமிழில் #மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாவன…… peer\n25-4-2020 கவரிமான் எங்கு வசிக்கிறது - ஒரு உண்மை வரலாறு - ஒரு உண்மை வரலாறு \n25-4-2020 நம்ம தமிழ் வார்த்தைகள்.... எப்படி எல்லாம் மாறியிருக்கிறது\n25-4-2020 தமிழ் புலமை உள்ளவர்களுக்கான புதிர் peer\n25-4-2020 தமிழர் மரபும், கலாச்சாரமும், ஞானமும். peer\n27-3-2020 \"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து peer\n27-3-2020 எந்தக் காற்றுக்கு என்ன பெயர்\n27-3-2020 தமிழ் எண்களை ஞாபகம் எப்படி வைப்பது\n27-3-2020 நம்ம தமிழ் வார்த்தைகள் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது.... peer\n27-3-2020 தமிழ் புலமை உள்ளவர்களுக்கான புதிர் peer\n27-3-2020 ஆங்கிலேயர்கள் வந்ததால் தான் கல்வி பெற்றோமா\n27-3-2020 ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :- peer\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2010/11/blog-post_27.html", "date_download": "2020-05-28T01:13:20Z", "digest": "sha1:GS4I4ESHKMLIKNLKKO6XHXTWTSOTKRMV", "length": 12066, "nlines": 20, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: மந்திரப்புன்னகை", "raw_content": "\nசில படங்களை பிட்டு பிட்டாக பார்த்தால் அட போட தூண்டும். “ச்சே என்ன மாதிரி சீன்ப்பா என்னமா யோசிச்சிருக்கான்பா போட தூண்டும். “ச்சே என்ன மாதிரி சீன்ப்பா என்னமா யோசிச்சிருக்கான்பா” என்று சொல்ல வைக்கும். ஆனால் ஒட்டு மொத்தமாக படத்தை பார்க்கும் போது ரீலருந்த பாணா காத்தாடி போல எதை நோக்கியும் நோக்காமலும் கண்டமேனிக்கு படம் காற்றில் பறக்கும். அந்த வகை படங்களில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களின் படங்கள் பல உண்டு. அதில் இன்னொன்று கரு.பழனியப்பன் நடித்து இயக்கி வெளிவந்திருக்கும் மந்திர புன்னகை.\nஏற்கனவே நாம் பார்த்துக் கடாசிய ஆளவந்தான்,குடைக்குள்மழை,குணா,காதலில் விழுந்தேன் வகையறா சைக்கோ பாணி கதைக்களம். எப்போதும் உர்ர்ரென உர்ராங்குட்டான் போல முகத்தை வைத்துக்கொண்டு திரிகிற ஹீரோ, கலகல ஹீரோயின், கொஞ்சம் காமெடி நிறைய தத்துவம் என ஒரு கதை தயார் செய்து அதில் பல நாள் தாடியோடு தானே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் கரு.பழனியப்பன்.\nமுதலில் ஒன்றை சொல்லிவிடவேண்டும். கரு.பழனியப்பன் மிகச்சிறந்த இயக்குனர். அவருடைய பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தினை அண்மையில் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்த போது அட இவ்ளோ நல்ல படத்தை எப்படி மிஸ் பண்ணினோம் என நினைக்க வைத்தவர். அவருடைய முந்தைய படமான பார்த்திபன் கனவும் இதே மாதிரியான அடடே போடவைத்த படம்தான். குடும்ப உறவுகளின் நுணுக்கமான சிக்கல்களையும் உளவியல் பிரச்சனைகளையும் மிக மென்மையாகவும் யதார்த்தமாகவும் சுவையாகவும் பந்திபோட்டு பரிமாறுவதில் கில்லாடி. ஏனோ இப்படத்தில் உலகபட காய்ச்சலோ என்னவோ சுத்தமாக கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாமல் உணர்வுபூர்வமான ஒரு சைக்கோவின் கதையை சொல்ல முனைந்திருக்கிறார்.\nஹீரோவின் பாத்திரத்தை விஸ்தரிப்பதிலேயே படத்தின் முதல்பாதி முழுக்க கடந்துவிடுகிறது. அதை டிங்கரிங் செய்ய சந்தானாத்தின் காமெடி அஸ்திரத்தை பயன்படுத்தினாலும் அது முழுமையாக எடுபடவில்லை. சந்தானம் படம் முழுக்க காமெடி என்கிற பெயரில் ஆபாச ஜோக்குகளை அள்ளி குவிக்கிறார். குறிப்பிட்ட ஆடியன்ஸிடமிருந்து கைத்தட்டுகளும் விசில் சத்தமும் பறந்தாலும் ஒட்டுமொத்தமாக அருவருப்பை உணரமுடியாமலில்லை. உலகப்படங்களில் நாம் காணும் டீடெயிலிங் காட்சிப்பூர்வமானவது. அவை காட்சிகளால் நிரம்பி வழியும். கரு.பழனியப்பனும் காட்சிகளால் நிறைய சொல்ல முனைகிறார். ஏனோ படம் முழுக்க ரொம்பி வழியும் வசனங்கள் அதை முழுவதுமாக முழுங்கி விடுகின்றன.\nபடத்தின் தொடக்கமே விலைமாதோடு விழித்தெழும் நாயகனோடு துவங்குகிறது. சாம்பலான சிகரெட் துண்டுகளும் பாதி குடித்த மதுகோப்பையும் அருகில் எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகமுமாக காட்சி துவங்க அடடா கவிதை மாதிரி எடுத்துருகான்டா க���ட்சியனு நிமிர்ந்து உட்கார்ந்தால் நாயகன் பேச ஆரம்பிக்கிறார். பேசுகிறார். பேசுகிறார். படத்தின் கடைசி வரை நாயகன் பேசிக்கொண்டேயிருக்கிறார். சரிப்பா அவர்தான் மனநோயாளி நிறைய பேசுகிறார் தப்பில்லே கவிதை மாதிரி எடுத்துருகான்டா காட்சியனு நிமிர்ந்து உட்கார்ந்தால் நாயகன் பேச ஆரம்பிக்கிறார். பேசுகிறார். பேசுகிறார். படத்தின் கடைசி வரை நாயகன் பேசிக்கொண்டேயிருக்கிறார். சரிப்பா அவர்தான் மனநோயாளி நிறைய பேசுகிறார் தப்பில்லே என்று நினைத்தால் படத்தின் நாயகி மீனாட்சி பேசுகிறார். சந்தானம் பேசுகிறார். தம்பி ராமையா.. பேசுகிறார்.. படத்தில் யாராவது ஒருவர் எதற்காவது வியாக்கியானம் பேச இன்னொருவர் அதற்கு கவ்ன்டர் கொடுப்பது தொடர்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் நாயகி காதலுக்கு கொடுக்கும் விளக்கம் விக்ரமன் ஏற்கனவே பல திரைப்படங்களின் கிளைமாக்ஸில் பேசி சலித்தவை. (காதல்ன்றது காம்ப்ளான் கிடையாது அப்படியே சாப்பிட.. ப்ளா ப்ளா டைப் வசனங்கள்)\nபடத்தின் ஒரே பிளஸ்.. ஆங்காங்கே தென்படும் சின்ன சின்ன சிறுகதைகள். மனைவி இப்போ எந்த வீட்டில் இருக்கிறாள் என்று தேடும் குடிகாரனின் கதை.. நாயகனின் ஃபிளாஷ்பேக்கில் வரும் அம்மாவின் தாலி... என ஆங்காங்கே கரு.பழனியப்பனின் உணர்வூப்பூர்வமான நல்ல முகம் பளிச்சிடுகிறது. அதிலும் அந்த ஃபிளாஷ் பேக் காட்சிகள் உருவாக்கப்பட்ட விதமும் அந்த கதையும் குறும்பட இயக்குனர்களுக்கு அரிச்சுவடி. வெறும் காட்சிகளால் மட்டுமே அது நகர்வது இன்னும் கூட அழகு.\nபடத்தின் நாயகி மீனாட்சிக்கு நல்ல தொப்புள், பெரிய மார்புகள் அருமையான இடை. கிளைமாக்ஸில் நிறைய வசனம் பேசுகிறார். வாயாலேயே பீர்பாட்டில் திறப்பது புரட்சி. கிளைமாக்ஸில் நிறைய வசனம் பேசுகிறார். வாயாலேயே பீர்பாட்டில் திறப்பது புரட்சி அவரை விடவும் விலைமாதாக வருகிற அந்த புதுமுக நாயகியின் நடிப்பு அதி அற்புதம். சில காட்சிகளே வந்தாலும் அசத்துகிறார். கருபழனியப்பன் இயக்குவதை மட்டுமே முழுமூச்சாக செய்யலாம். படம் முழுக்கவே அவருடைய முகத்தில் மட்டும் சுத்தமாக உணர்ச்சியே இல்லாமல் நடைபிணமாக நடித்திருக்கிறார். தமிழ்சினிமா உலகில் ஒரே ஒரு வாய்ப்புக்கிடைக்காத என்று ஏங்குகிற எண்ணிலடங்கா திறமைசாலி நடிகர்கள் இருக்க ஏனோ இவருக்கும் நடிப்பு ஆசை. இனியும் நடித்த���ல் தமிழ்சினிமா நிறைய இலக்கியம் படிக்கிற உலகசினிமா அறிவுள்ள திறமைசாலி இயக்குனரை இழந்துவிடுகிற அபாயமுண்டு.\nமற்றபடி படத்தின் பாடல்களும், பாடல்காட்சிகளுக்கான யுக்திகளும், சமூகத்தின் மீது கோபத்துடன் சொல்லப்படுகிற கூர்மையான வசன விமர்சனங்களும் படத்தின் பிளஸ். மற்ற அனைத்துமே படத்தின் மைனஸ்தான்.\nஇயக்குனருக்கு இலக்கிய படமெடுக்க ஆசையிருந்திருக்கலாம். மிஷ்கின்,சேரன்,வசந்தபாலன் முதலான இயக்குனர்களுக்கு வந்திருக்கிற இலக்கிய காய்ச்சல் இவரையும் தொற்றியிருக்கக் கூடும். அதன் பாதிப்பு கரு.பழனியப்பனின் சுயத்தினை பாதித்துதிருக்கலாம். விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2016/07/01/paravasthu-pattarpiran-jiyar/", "date_download": "2020-05-28T01:25:06Z", "digest": "sha1:PXIWFT7MZJ6MZFZKZJRBSJGW7U6OQKJM", "length": 16705, "nlines": 122, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஸ்ரீமத் வரதநாராயண குரவே நம:\nதிருநக்ஷத்ரம் : கார்த்திகை புனர்பூசம்\nஅவதார ஸ்தலம் : காஞ்சிபுரம்\nசிஷ்யர்கள்: கோயில் அப்பன் (தன்னுடைய பூர்வாச்ரம திருக்குமாரர்), பரவஸ்து அண்ணன், பரவஸ்து அழகிய மணவாள ஜீயர், அண்ணராய சக்ரவர்த்தி, மேல்நாட்டுத் தோழப்பர் நாயனார் எனப் பலர்.\nஅருளிச் செயல்கள்: அந்திமோபாய நிஷ்டை\nதிருநாடு அலங்கரித்த திவ்யதேசம் : திருமலை\nகோவிந்தர் என்னும் திருநாமத்துடன் மதுரகவி ஐயர் (அரணபுரத்தாழ்வான் திருவம்சம் என்றும் நடுவில் ஆழ்வான் திருவம்சம் என்றும் கூறுவர்) என்பவருடைய திருக்குமாரராக பரவஸ்து திருவம்சத்தில் அவதரித்தார். இவரை கோவிந்த தாஸரப்பன் என்றும் பட்டநாதன் என்றும் பூர்வாச்ரமத்தில் அழைப்பர். ஸந்யாஸாச்ரமம் ஏற்ற பின் பட்டர்பிரான் ஜீயர் என்றும் பட்டநாத முனி என்றும் அழைக்கப் பெற்றார். மாமுனிகள் அஷ்டதிக்கஜங்களில் ஒருவர் (மாமுனிகள் பிரதான சிஷ்யர்களும் நம் சம்பிரதாயத்தின் முக்கியத் தலைவர்களும் அஷ்டதிக் கஜங்கள் ஆவர்). நம் சம்பிரதாயத்திற்குப் பல கிரந்தங்களை அருளிச்செய்த பிள்ளைலோகம் ஜீயர் இவருடைய திருப்பேரனார் ஆவார்.\nமாமுனிகளே இவரைத் தன் கோஷ்டியில் கோவிந்தப்பாதசர் (பட்டர் பிரான் ஜீயர்) என்று போற்றியிருக்கிறார். ஒருமுறை மாமுனிகள் தன் கோஷ்டியார் குழுமியிருந்த போது பட்டர்பிரான் ஜீயர் ஒருவரே “தேவுமற்றறியேன்” என்ற மதுரகவியாழ்வார் நிலைக்குத் தகுதியானவர் (நம்மாழ்வரைத் தவிர வேறு தெய்வம் அறியேன்) என்று சாதித்தார். பட்டர்பிரான் ஜீயரை மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாருக்கும், தெய்வவாரியாண்டான் ஆளவந்தாருக்கும், வடுக நம்பி எம்பெருமானாருக்கும் போன்று ஒப்பிட்டுக் கூறுவர். எம்பார் எப்படி எம்பெருமானாரை விட்டுப் பிரியாமல் இருந்தாரோ அதேபோல் பட்டர்பிரான் ஜீயர் மாமுனிகளை விட்டுப் பிரியாமல் இருந்தார். இதனால் அனைத்து சாஸ்திரங்களையும் மாமுனிகளிடத்தே நேரடியாய்க் கற்று தொடர்ந்து மாமுனிகளுக்குத் தொண்டு பூண்டார்.\nபட்டர்பிரான் ஜீயர் தன் பூர்வாச்ரமத்தில் முப்பது ஆண்டுகளாக மாமுனிகள் போனகம் செய்த சேடத்தை (பெரியோர்கள் சுவீகரித்த பிரசாதத்தின் மீதம்) உண்டார். “மோர் முன்னார் ஐயர்” என்று ப்ரஸித்தமாய் அழைக்கப் பட்டார் (பக்தி ச்ரத்தையாலே மோர் பிரசாதத்தை முதலில் சுவீகரிப்பவர்). வழக்கமாக நாம் முதலில் அருரிசி சோறுடன் பருப்பு – குழம்பு முதலியன உண்டு இறுதியாய் மோர் பிரசாதத்தை உண்போம். ஆனால் பட்டர்பிரான் ஜீயர் மாமுனிகளின் இலையில் அமர்ந்து மாமுனிகள் சுவீகரித்த மோர் பிரசாதத்தை சுவை மாறாமலிருக்க மோர் பிசாதத்தை முதலில் தினப்படி உண்பார் (மோர் பிரசாதம் ஆரம்பித்து பருப்பு – குழம்பு முதலியன). இதனாலேயே இவர் “மோர் முன்னார் ஐயர்” என்று என்னும் திருநாமம் கொண்டு வழங்கப் பெற்றார்.\nமாமுனிகள் சிஷ்யர்கள் மாமுனிகளை “பட்டநாத முனிவர அபீஷ்ட தைவதம்” எனக் குறிப்பிடுவர்கள். பட்டர்பிரான் ஜீயரின் அன்பைப் பெற்ற ஆசார்யன் என்று பொருள். அதேபோல் பட்டர்பிரான் ஜீயரை மாமுனிகளிடம் மதுரகவி நிஷ்டை உடையவராய்க் கொண்டாடுவர்.\nமாமுனிகள் அந்திம காலத்தில் அண்ணராயச் சக்ரவர்த்தி (திருமலை நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தில் அவததரித்தவர்) திருமலையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளினார். பெரியகோயிலை மங்களாசாசனம் செய்யது விட்டு, தன் தாயார் சொன்னதை சிரமேற்கொண்டு, பெரிய ஜீயரை தண்டன் சமர்ப்பிக்க பெரிய ஜீயர் மடத்தை அடைந்தார். தன் குடும்பத்துடன் பட்டர்பிரான் ஜீயர் மூலமாக மாமுனிகளை அணுகுகிறார். பெரிய ஜீயர் தன் திவ்ய பாதத்தை அண்ணராயச் சக்ரவர்த்தி சென்னியில் (தலையில்) பதித்து பரிபூரணமாய் அனு��ிரஹிக்கிறார். அண்ணராயச் சக்ரவர்த்தியின் திருமலை கைங்கர்யங்களை புகழ்ந்து, பிறகு பட்டர்பிரான் ஜீயரிடம் அண்ணராயச் சக்ரவர்த்தியை தன் சிஷ்யராக ஏற்கும்படி அழைத்தார். மாமுனிகள் “ராமஸ்ய தக்ஷிணோ பாஹு” என்று சாதித்து , இராமனுக்கு இலட்சுமணன் வலது கரம்போலே – அடியேனுக்குப் பட்டர்பிரான் ஜீயர் வலது கரம் போலே; எனவே பட்டர்பிரான் ஜீயர் உமக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யது வைத்து, சிஷ்யராய் ஏற்று நம் சம்பிரதாயத்தின் ஒரு தலைவராய் உம்மை நியமனம் பண்ணட்டும் – என சாதித்தருளினார். இதை அண்ணராயச் சக்ரவர்த்தி மகிழ்வுடன் ஏற்று பட்டர்பிரான் ஜீயரை தன் ஆசார்யராக ஏற்றுக்கொண்டார்.\nமாமுனிகள் திருநாடு அலங்கரித்த பிறகு பட்டர்பிரான் ஜீயர் திருமலையில் இருந்து பல ஜீவாத்மாக்களை உய்வித்தார். அந்திமோபாய நிஷ்டை என்னும் அற்புதமான கிரந்தத்தை அருளி அதில் நம் ஆசார்ய பரம்பரையைக் கொண்டாடி, எப்படி நம் பூர்வாசார்யர்கள் தம் தமது ஆசார்யர்களை ஆச்ரயித்து இருந்தனர் என விவரித்தருளினார். இந்த கிரந்தத்தின் ஆரம்பத்திலேயே அனைத்து சம்பவங்கள் மற்றும் தாத்பர்யங்கள் அனைத்தும் மாமுனிகள் தன் திருவாய் மலர்ந்து அருளியது என்றும் , தான் எழுதும் கரணமாகவே இருப்பதாயும் அறிவித்திருக்கிறார்.\nஇதுவரை நாம் பரவஸ்து பட்டர்பிரான் ஜீயரின் விசேஷமான வைபவத்தில் சிலவற்றை அனுபவித்தோம். இவர் ஒரு சிறந்த அறிஞர் மற்றும் மாமுனிகளின் அபிமானத்துக்கு மிகவும் பாத்திரமானவர். இவரின் திருவடிகளை வணங்குவதன் மூலம் சிறிதேனும் இவரைப் போல் பாகவதநிஷ்டையைப் பெறுவோம்.\nரம்யஜாமாத்ருயோகீந்த்ர பாதஸேவைக தாரகம் |\nபட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||\nஅடியேன் மகிழ்மாறன் ராமாநுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← மாறனேரி நம்பி அருளாளப் பெருமாள் எம்பெருமானார் →\n1 thought on “பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-28T01:52:10Z", "digest": "sha1:GZ6KNSUQP6TRQTAHAVKYC7RX25UOTZ47", "length": 3605, "nlines": 41, "source_domain": "tamilthiratti.com", "title": "ஃபோக்ஸ்வேகன் Archives - Tamil Thiratti", "raw_content": "\nசுதந்திர சுவாசம் – கவிதை\nஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்…\nஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு தனது தயாரிப்புகளை உருவாக்கி வந்ததுடன், 2020 ஆண்டு துவக்கத்திலேயெ சில தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. உண்மையில் இந்த எஸ்யூவி-கள் இந்தியாவுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார்கள் நிறுவனத்தின் எஸ்யூவி பிளான் உடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.\nபுதிய Volkswagen Polo மற்றும் Vento BS6 கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்…\nஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 விதிகளுக்குட்பட்ட வெர்சன்களாக போலோ மற்றும் வெண்டோ மாடல்களை, வரும் மார்ச் 31 கால கெடுவுக்குள் வெளியிட்டுள்ளது. பிஎஸ்6 ஃபோக்ஸ்வேகன் போலோ மாடல்களின் விலை 5.82 லட்சம் ரூபாயாகவும், ஃபோக்ஸ்வேகன் வெண்டோ மாடல்களின் விலை 8.86 லட்சம் ரூபாய் விலையிலும் கிடைக்கிறது ( அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்).\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/stock-market-definitions/", "date_download": "2020-05-28T02:13:09Z", "digest": "sha1:DF6CXVSZ3V65FZMGCDPT7ZMFB3HF22K4", "length": 27819, "nlines": 168, "source_domain": "varthagamadurai.com", "title": "பங்குச்சந்தை அடிப்படை வரையறை - Stock Market - Definitions- வகுப்பு 4.0 | Varthaga Madurai", "raw_content": "\nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – வகுப்பு 4.0 :\nபங்கு (Share or Stock) என்பது ஒரு நிறுவனத்தில் அல்லது தொழிலில் உள்ள ஒரு பகுதி (அ) பகுதிகளுக்கான உரிமை. ஒவ்வொரு பட்டியலிடப்பட்ட நிறுவனமும் தனது நிதி சார்ந்த முதலீட்டை பல பகுதிகளாக பிரித்து வைத்திருக்கும். உரிமை கோரும் ஒவ்வொருவருக்கும் தேவையான பகுதிகள் ஒதுக்கப்படும். அவையே பங்குகள் எனப்படும். பங்குகள் வாங்குவதினால் அந்நிறுவனத்தின் ஒரு பகுதி உரிமையாளாராகலாம். அந்த நிறுவனத்தின் லாபங்களில் நமக்கான பங்கும் உண்டு.\nXYZ நிறுவனம் தனக்கான முதலீடு ரூ. 1,00,000 /- ஐ பங்கு ஒன்றுக்கு ரூ.10 வீதம் பிரித்தால் 10,000 பங்குகள் பிரிக்கப்படும். இந்த 10,000 பங்குகளில் உரிமை கோருபவருக்கு தேவையான பங்குகள் ஒதுக்கப்படும்.\nபங்கு ஒன்றுக்கு ரூ. 10 என்பது முக மதிப்பு (Face value) எனப்படும். எனவே 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட 10,000 பங்குகள் சேர்ந்தால் ரூ. 1,00,000 /- முதலீடு ஆகும்.\nபங்குச்சந்தை (Stock Market) என்பது நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தொழில் முதலீட்டை பொதுவெளியில் (Publicly) திரட்டிக்கொள்ளும் ஒரு சந்தை ஆகும். நிறுவனங்கள் என்பது தனியாராகவோ (அ) அரசு சார்ந்த நிறுவனம் (அ) அரசாங்கமே இருக்கலாம். பங்குச்சந்தையில் பங்கு வாங்குவது மற்றும் விற்பது நடக்கும். பங்குச்சந்தையில் நிறுவனங்கள் முதலீடு திரட்டுவதற்கு பொதுவுடைமை நிறுவனமாக (Public Limited Company) பதிவு செய்திருக்க வேண்டும்.\nபங்குச்சந்தையில் இரு வகை சந்தைகள் உள்ளன. ஒன்று முதன்மை சந்தை (Primary Market), மற்றொன்று இரண்டாம் நிலை சந்தை (Secondary Market). பங்குச்சந்தையில் புதிதாக ஒரு நிறுவனம் பொதுவுடைமை நிறுவனமாக்கப்பட்டு, முதலீடு திரட்டுவதற்கு விண்ணப்பிக்கும் போது, அவை முதலில் முதன்மை சந்தையில்(Primary Market) தான் பட்டியலிடப்படும். இந்த முறையை Initial Public Offer (IPO) எனப்படும். IPO வில் நிறுவனங்கள் தங்கள் தொழிலின் அறிக்கைகள், முதலீடு திரட்டுவதற்கான அறிவிப்புகள் மற்றும் காரணங்கள், முதலீட்டின் மதிப்பு, ஒரு பங்குக்கான விலை வரம்பு ஆகியன தெரிவிக்கப்படும்.\nபொதுவாக முதன்மை சந்தையில் நிறுவன முதலீட்டாளர்கள் (Institutional Investors), வங்கிகள் (Banks), வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors) பெரிய முதலீட்டாளர்கள் தான் பங்கேற்று பங்குகளை பெறுவர். சிறு முதலீட்டாளர்களின் வரவு குறைவே.\nமுதன்மை சந்தையில் வாங்கிய பங்குகள், இரண்டாம் நிலை சந்தையில் (Secondary Market) விற்பனைக்கு வரும் போது நாம் ஏற்கனவே சொன்ன முதலீட்டாளர்களும், சிறு மற்றும் தனிப்பட்ட முதலீட்டாளர்களும் பங்கேற்று பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுவர்.\nசுருக்கமாக சொன்னால், பங்குச்சந்தை மூலம் நிறுவனங்களுக்கு தேவையான முதலீடும், முதலீட்டாளர்களுக்கு நிறுவன பங்கின் உரிமையும் கிடைக்கும்.\nஇங்கே நாம் கவனிக்க வேண்டியது, முதலீட்டாளர்களின் பங்கு லாப – நட்ட மதிப்புக்கு உட்பட்டது. சந்தையில் ஏற்படும் நஷ்டத்திற்கு முதலீட்டாளர்களே பொறுப்பு; நிறுவனம் அல்ல \nபங்குச்சந்தை அமைப்பு ( Stock Market Exchange ):\nபங்குச்சந்தையை சந்தைப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் முதலீட்டாளர்களின் நலனை பாதுகாத்தல், பட்டியலிடப்படும் நி��ுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல் போன்றவற்றை SEBI (Securities and Exchange Board of India ) என்ற ஒழுங்கு முறை ஆணையம் நிர்வகிக்கிறது. இந்தியாவில் நிறைய பங்குச்சந்தைகள் இருப்பினும், இரண்டு பங்குச்சந்தைகள் மட்டும் பெரும்பாலும் பரவலாக்கப்பட்டுள்ளன.\nNSE – இந்தியாவிலுள்ள முன்னணி பங்குச்சந்தை. 2000 க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.\nBSE – ஆசியாவின் முதல் மற்றும் மிக பழமையான பங்குச்சந்தை ( Since 1852 ). உலகளவில் முதல் பத்து இடத்தில் இருக்கும் மிகப்பெரிய பங்குச்சந்தை ஆகும். 5000 க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. மும்பை பங்குச்சந்தையின் மதிப்பு 4485 பில்லியன் டாலராகும் (ரூ. 4,48,500 கோடிகள்). உலகின் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்காவின் NYSE (New york Stock Exchange) – (20 லட்சம் கோடி டாலர்) உள்ளது.\nபங்கு தரகர் என்பவர் SEBI ஒழுங்குமுறை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட (அங்கீகரிக்கப்பட்ட) ஒரு தரகு நிறுவனம். இந்த பங்கு தரகர் தான் பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு பாலமாக உள்ளார். பங்குச்சந்தையில் நாம் ஒரு பங்கை வாங்க வேண்டுமென்றால், பங்கு தரகர் இல்லாமல் வாங்க முடியாது. நமக்கு தேவையான பங்கை வாங்க மற்றும் விற்க இவர் மூலமே முடியும். பங்கு தரகராக பதிவு செய்யும் நிறுவனம் கோடிகளில் சொத்து மதிப்பையும் (Networth) கொண்டு, பங்குச்சந்தை அமைப்புக்கு லட்சங்களில் கட்டணங்களை(Fees and Deposits) செலுத்த வேண்டும்.\nபங்கு தரகர் என்பவர் Trading Member என்றும் சொல்லப்படுவார். இவரிடம் தான் நீங்கள் பங்கு வர்த்தக கணக்கை (Trading Account) ஆரம்பிக்க வேண்டும்.\nமுதலீட்டாளர் என்பவர் தனது மூலதனத்திற்கு, எதிர்பார்த்த நிதி சார்ந்த வருவாயை முதலீடு மூலம் செயல்படுத்துபவர். முதலீட்டாளர் தான் எதிர்பார்த்த வருவாய்க்காக பல முதலீட்டு சாதனங்களை (Investment Products) அறிந்து மற்றும் ஆராய்ந்து முடிவெடுப்பார். அவர் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வார். முதலீட்டில் உள்ள ரிஸ்க்கை (Risk Management) உணர்ந்து, ஒரு மதிப்புமிக்க முதலீட்டாளராக இருப்பார். – Value Investor\nசந்தை மூலதனம் (அ) மதிப்பு (Market Capitalisation):\nபங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவனத்தின் மதிப்பு. நிறுவனத்தின் மொத்த பங்குகளை, பங்கு ஒன்றின் விலையால் பெருக்கினால் கிடைக்கும் மதிப்பு தான் சந்தை மூலதனம் (Market Cap)\nமுக மதிப்பு (Face Value):\nஒரு நிறுவனம் பங்குச��சந்தையில் பட்டியலிடப்படும் (Primary Market) போது, ஒரு பங்கிற்கான மதிப்பு தான் முக மதிப்பு (Face Value).\nசில நிறுவனங்கள் தங்கள் முகமதிப்பிலேயே பங்குகளின் விலையை நிர்ணயிக்கும். இன்னும் சில நிறுவனங்கள் தங்கள் தொழிலின் பாரம்பரியம் மற்றும் மதிப்பின் அடிப்படையில் விலையை நிர்ணயிக்கும். அவை முக மதிப்பை விட விலை அதிகமாக இருக்கும். இதனை Premium price என்பர்.\nபொதுவாக, நிறுவனங்கள் முக மதிப்பு அடிப்படையிலே முதலீடுகளை திரட்டும். ஆனால் ஒரு பங்கின் விலை Premium price ல் வரலாம்.\nபுத்தக மதிப்பு (Book Value):\nஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பு தான் அதன் புத்தக மதிப்பு. புத்தக மதிப்பை ஒரு நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு எனவும் சொல்லலாம்.\nநிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பை அதன் கடன்கள் மற்றும் தொட்டுணுற முடியாத சொத்துகளிலிருந்து(Intangible Assets) கழித்தால் கிடைப்பது புத்தக மதிப்பு. Intangible Assets – Patents, License, Copyright, Goodwill, Software.\nஒரு நிறுவனம் ஏதேனும் காரணத்தால் விற்கப்படுமாயின், முதலீட்டாளருக்கு கிடைக்கும் மதிப்பு அல்லது தொகை – புத்தக மதிப்பு. நமது தேநீர் நண்பர் தனது தொழிலை மற்றவருக்கு விற்று விட்டால், கடன்கள் போக மீதி அவருக்கு (பங்குதாரருக்கு) கிடைப்பது.\nபங்குச்சந்தை குறியீடு (Market Index):\nபங்குச்சந்தை குறியீடு என்பது பங்குச்சந்தையின் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது பிரிவின் அளவீடு ஆகும்.\nBSE 500 – மும்பை பங்குச்சந்தை 500 ல் உள்ள பட்டியலிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட 500 நிறுவனங்களின் சந்தை மூலதன (Market Cap) சராசரி மதிப்பு தான் அதன் குறியீடு.\nசென்செக்ஸ் ( BSE Sensex):\nஇது மும்பை பங்குச்சந்தையின் குறியீடு (Sensitive Index – Sensex). இந்த குறியீட்டின் கீழ் மொத்தம் 30 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த 30 நிறுவனங்களின் தினசரி சராசரி சந்தை மதிப்பை கொண்டே குறியீடு இயங்கும். இதே போல Small Cap, Mid Cap மற்றும் ஒவ்வொரு தொழில் துறைகளுக்கும் (Sector) என பல்வேறு குறியீடுகள் உள்ளன. ஒரு குறியீட்டின் கீழ் அதே நிறுவனங்கள் தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. அதன் சந்தை மதிப்பை பொருத்து குறியீடுகள் மாற்றப்படலாம்.\nஉதாரணத்திற்கு BSE: Sensex 30 உள்ள XYZ நிறுவனத்தின் வர்த்தக சந்தை மதிப்பு குறைந்தால் அந்த நிறுவனம் வேறு ஏதேனும் குறியீடுகளுக்கு மாற்றப்படலாம். அதற்கு பதில் BSE: Sensex 30 ல் மற்றொரு நிறுவனம் சேர்க்கப்படும்.\nஇது தேசிய பங்குச்சந்தையின் குறியீடு (NSE Fifty). இந்த குறியீட்டில் நன்றாக செயல்படும் மொத்தம் 50 நிறுவனங்கள் உள்ளன. 50 நிறுவனங்களின் தினசரி சராசரி வர்த்தக மதிப்பை பொருத்து குறியீடு எண் மாறும். BSE Sensex ல் சொன்னது போல இவற்றிலும் பல குறியீடுகள் உள்ளன.\nஇரண்டு குறியீடுகளுக்கும் இடையே வித்தியாசம் ஒன்றுமில்லை. இரண்டும் இரு வேறு பங்குச்சந்தைகள் – அவ்வளவு தான்.\nபொதுவாக மும்பை பங்குச்சந்தையை விட, தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகம் அதிகமாக நடைபெறும். தேசிய பங்குச்சந்தையை காட்டிலும் மும்பை பங்குச்சந்தையில் நிறுவனங்கள் அதிகம்.\nநாம் மேலே சொன்ன சில வரையறைகள் மூலம் பங்குச்சந்தை அடிப்படையை தெரிந்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து வரும் வகுப்பில், பங்குச்சந்தையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய நிதி காரணிகளை (Financial Ratios or Factors) பார்ப்போம்.\nஉள்ளார்ந்த மதிப்பு மற்றும் பாதுகாப்பு விளிம்பு – வகுப்பு 12.0\nஅடிப்படை பகுப்பாய்வு – காரணிகள் – வகுப்பு 5.0\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nசன் பார்மா மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 400 கோடி\nஇந்த ஐந்து வேலைகளை செய்யாமல் முதலீடு செய்ய வேண்டாமே \nதைரோகேர் நிறுவன காலாண்டு முடிவுகள் – ரூ. 18 கோடி நிகர நஷ்டம்\nஉலக சந்தைக்கு காத்திருக்கும் அடுத்த நான்கு பெரிய சவால்கள்\nமீண்டும் குறைக்கப்பட்ட வங்கி வட்டி விகிதங்கள் – பாரத ரிசர்வ் வங்கி\nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/241385-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-bbcrealitycheck/", "date_download": "2020-05-28T01:52:21Z", "digest": "sha1:CDNPXN43ANFMMQGC4UVTBN6Z2RBR4RND", "length": 46947, "nlines": 433, "source_domain": "yarl.com", "title": "கொரோனா வைரஸ்: மூலிகை மருந்துகள் தீர்வு என இந்தியாவில் பரவும் தகவல்கள் உண்மையா? #BBCRealityCheck - COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் - கருத்துக்களம்", "raw_content": "\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோனா வைரஸ்: மூலிகை மருந்துகள் தீர்வு என இந்தியாவில் பரவும் தகவல்கள் உண்மையா\nகொரோனா வைரஸ்: மூலிகை மருந்துகள் தீர்வு என இந்தியாவில் பரவும் தகவல்கள் உண்மையா\nBy கிருபன், April 20 in COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோனா வைரஸ்: மூலிகை மருந்துகள் தீர்வு என இந்தியாவில் பரவும் தகவல்கள் உண்மையா\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மக்கள் நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து அரசு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இந்திய செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.\nமுன்னணியில் இருக்கும் சிலவற்றை நாங்கள் ஆய்வு செய்தோம்.\nபாரம்பரிய மூலிகைகளும் வைரஸ் தாக்குதல்களும்\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக பிரதமர் திரு. நரேந்திர மோதியின் அணுகுமுறைகளில், பாரம்பரிய மூலிகைகளை எடுத்துக் கொள்ளுமாறு குடிமக்களுக்குக் கூறும் யோசனையும் அடங்கியுள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஏழு அம்சத் திட்டத்தைத் திரு. மோதி அறிவித்தார்.\nஅதிகாரப்பூர்வமான வழிகாட்டுதலின்படி பரிந்துரைக்கப்பட்ட மூலிகை மருந்தை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு. மோதி கூறியுள்ளார். ``காதா'' என்ற பெயரிலான அந்த மருந்து ``நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஒரு வைரஸுக்கு எதிராக போரிடும் போது தான் நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுமே தவிர, இதுபோன்ற வழிகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.\n``இதுபோன்ற (சில உணவு வகைகள் நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டும் என்பது போன்ற) தகவல்களுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது தான் பிரச்சினை'' என்று யேல் பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பாற்றல் துறையின் நிபுணர் அகிக்கோ இவசாகி கூறுகிறார்.\nநோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்குப் பாரம்பரிய கிச்சை முறைகளை இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.\nஇதில் பல சிகிச்சை முறைகள் கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுப்பதற்கானது என குறிப்பாகச் சொல்லப்படுகிறது.\nஅவை அந்த வகையில் சிறப்பாக செயல்படும் என்பதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை.\nஇளஞ்சூடான நீரைக் குடிப்பது - அல்லது வினிகர் நீரில் அல்லது உப்பு கரைத்த நீரில் வாய் கொப்பளிப்பது தொடர்பான தகவல்கள் தவறானவை என்று இந்திய அரசின் உண்மை அறியும் பிரிவு நிரூபித்துள்ளது.\nதேநீர் குடிப்பது இந்த நோயைத் தடுக்கும் என்ற பாரம்பரிய நிவாரணமாகக் கூறப்படும் விஷயத்தை நாங்கள் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். சீனாவில் உருவான போலியான இந்தத் தகவல் இந்தியா உள்படப் பல பகுதிகளில் பரவியுள்ளது.\nகொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்\nகொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nகொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா\nமுறையாக கை கழுவுதல் எப்படி\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்\nகொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி\nகொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்\nவைரஸ் தாக்கம் குறித்து இல்லாத ஓர் ஆய்வுக் கட்டுரை\nஇந்தியாவில் முடக்கநிலை அமல் செய்யாமல் போயிருந்தால் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் 0.8 மில்லியன் பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன என்று ABP News என்ற இந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.\nஇந்தியாவில் மருத்துவத்தின் உயரதிகார அமைப்பான - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை (ஐ.சி.எம்.ஆர்.) - அது மேற்கோள் காட்டியிருந்தது.\nஇந்தியாவில் ஆளும் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா இந்தச் செய்தியை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதை ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்து மறுட்விட் செய்திருந்தனர்.\nஆனால் அதுபோல எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்று இந்தியாவின் சுகாதார அமைச்சகம் கூறிவிட்டது. ஐ.சி.எம்.ஆரும் அதே கருத்தைக் கூறியுள்ளது.\n``முடக்கநிலை அமல் செய்ததால் எந்த அளவுக்கு தாக்கம் ஏற்பட்டது என்பது குறித்து ஐ.சி.எம்.ஆர். எந்த ஆய்வும் நடத்தவில்லை'' என்று அதன் ஆராய்ச்சி மேலாண்மை மற்றும் கோட்பாட்டுப் பிரிவு பிராந்தியத் தலைமை அதிகாரி டாக்டர் ரஜினிகாந்த் பிபிசியிடம் தெரிவித்தார்.\nசுகாதார அமைச்சகமே மறுத்துவிட்ட நிலையிலும், தன் செய்தியில் இருந்து ABP News பின்வாங்கவில்லை.\nஇருந்தபோதிலும் நோய் பாதிப்பு எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து ``உள்ளுக்குள் ஆராய்ச்சி'' நடந்தது என்றும், அந்தத் தகவல் வெளியிடப்படவில்லை என்றும் அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.\nமுடக்கநிலை அமல் செய்யாதிருந்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது தெரியாது. ஏனெனில் இந்தியாவில் மக்கள் மார்ச் 25 ஆம் தேதியில் இருந்தே வெளியில் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன.\nதேநீர் குடிப்பது பற்றி கட்டுக்கதை பதிவு\n``இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஒரு கப் தேநீர் தீர்வாக இருக்கும் என்று யாருக்குத் தெரிந்திருக்கும்.'' பொய்யான இந்தத் தகவல் - சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது - சீன டாக்டர் வென்லியாங் சொன்னதாகப் பரவுகிறது. வுஹானில் இந்த வைரஸ் பரவியது பற்றி ஆரம்பத்திலேயே எச்சரித்த, பின்னர் அதே நோயால் இறந்துவிட்ட நிலையில், ஹீரோவாக மதிக்கப்படும் அவர் சொன்னதாக இந்தத் தகவல் பரவுகிறது.\nதேநீரில் காணப்படும் மெதிலெக்ஸான்தைன்கள் - எனப்படும் பொருள் வைரஸ் தாக்கத்தைக் குறைக்கும் என்று தனது குறிப்புகளில் அவர் எழுதி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.\nசீனாவில் கோவிட்-19 பாதித்த நோயாளிகளுக்குத் தினமும் 3 வேளை தேநீர் கொடுக்கப்பட்டது என்றும் கூறும் அந்தப் பதிவுகள் பரவலாகப் பகிரப்படுகின்றன.\nதேநீரில் மெதிலெக்ஸான்தைன்கள் இருக்கிறது என்பது உண்மை. அது காபி, சாக்லெட்டிலும் கூட இருக்கிறது.\nஆனால் இதன் தாக்கம் பற்றி டாக்டர் லீ வென்லியாங் ஆராய்ச்சி செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவர் வைரஸ் நிபுணர் என்பதைக் காட்டிலும் கண் சிறப்பு மருத்துவர். - சீனாவில் கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளிலும் தேநீர் தரப்படவில்லை.\nஇந்த உலகெங்கினும் உள்ள லொக் டவுனில் தேவையில்லாத வருத்தங்களுக்கு என்று சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்க போவது போல் வைத்தியரை பார்க்க வரிசையில் நிக்கும் நோயாளிகள் எங்கு போனார்கள் \nஅப்ப இவ்வளவு காலமும் வைத்தியர்கள் முக்கியமாய் பல்லு வைத்தியர்கள் தேவையில்லாமல் அதை புடுங்கி இதை புடுங்கி பணம் பார்த்து இருக்கினம் என்பது உண்மை .\nகொரனோ மூலம் பல உண்மைகள் உலகிற்கு சொல்லப்படுது .\nதீர்வுகள் அருகில் இருந்தாலும் எவனாவது பட்டமெடுத்த அறிவாளி எனப்படுகின்றவர் அதை பிழை என்பதும் ஆனால் வைரஸ் எப்படி பரவுது எவ்வளவு நாள் உயிர்ப்புடன் இன்ன இடங்களில் இருக்கும் என்பதெல்லாம் தெரியாது அவருக்கு .\nபல நூற்றாண்டு களாக ஸ்கெர்வி நோய்க்கு தீர்வை தேடி அலைந்து மனித குலம் கடைசியில் கொள்ளை புறம் நிக்கும் தேசிக்காய் தான் தீர்வாகியது.\nஇந்த உலகெங்கினும் உள்ள லொக் டவுனில் தேவையில்லாத வருத்தங்களுக்கு என்று சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்க போவது போல் வைத்தியரை பார்க்க வரிசையில் நிக்கும் நோயாளிகள் எங்கு போனார்கள் \nஅப்ப இவ்வளவு காலமும் வைத்தியர்கள் முக்கியமாய் பல்லு வைத்தியர்கள் தேவையில்லாமல் அதை புடுங்கி இதை புடுங்கி பணம் பார்த்து இருக்கினம் என்பது உண்மை .\nகொரனோ மூலம் பல உண்மைகள் உலகிற்கு சொல்லப்படுது .\nதீர்வுகள் அருகில் இருந்தாலும் எவனாவது பட்டமெடுத்த அறிவாளி எனப்படுகின்றவர் அதை பிழை என்பதும் ஆனால் வைரஸ் எப்படி பரவுது எவ்வளவு நாள் உயிர்ப்புடன் இன்ன இடங்களில் இருக்கும் என்பதெல்லாம் தெரியாது அவருக்கு .\nபல நூற்றாண்டு களாக ஸ்கெர்வி நோய்க்கு தீர்வை தேடி அலைந்து மனித குலம் கடைசியில் கொள்ளை புறம் நிக்கும் தேசிக்காய் தான் தீர்வாகியது.\nஇதற்கு எனது தாயாரே சிறந்த உதாரணம். ஆரம்பத்தில் அருக்கு எந்த நோயும் இருந்ததில்லை. நாளடைவில் எனக்கு அப்பிடி இருக்கு இப்பிடி இருக்கு அங்க குத்துது இஞ்ச குத்துது, தல ஒரு மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லுவார். ஆனால் மருத்துவர்களால் எந்த நோயையும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஆனாலும் மாதமொரு தடவையாகினும் தவறாது வைத்தியரிடம் செல்வார். அது சிறிது சிறிதாக அதிகரித்து கிழமைக்கு ஒருதடவை என்றாகியது.\nதற்போது கொறானாக் காலம். அவருக்கு மிகச் சாதாரண வியாதிகளைத் தவிர(காச்சல், தடிமன்) எந்த வருத்தமும் இல்லை. வைத்தியரிடமும் செல்வதில்லை. அவருடைய வயது 72.\nநாங்களோ கொறோனாவுக்கு நன்றி சொல்ல வேண்டிய நிலையில் .\nஇதற்கு எனது தாயாரே சிறந்த உதாரணம். ஆரம்பத்தில் அருக்கு எந்த நோயும் இருந்ததில்லை. நாளடைவில் எனக்கு அப்பிடி இருக்கு இப்பிடி இருக்கு அங்க குத்துது இஞ்ச குத்துது, தல ஒரு மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லுவார். ஆனால் மருத்துவர்களால் எந்த நோயையும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஆனாலும் மாதமொரு தடவையாகினும் தவறாது வைத்தியரிடம் செல்வார். அது சிறிது சிறிதாக அதிகரித்து கிழமைக்கு ஒருதடவை என்றாகியது.\nதற்போது கொறானாக் காலம். அவருக்கு மிகச் சாதாரண வியாதிகளைத் தவிர(காச்சல், தடிமன்) எந்த வருத்தமும் இல்லை. வைத்தியரிடமும் செல்வதில்லை. அவருடைய வயது 72.\nநாங்களோ கொறோனாவுக்கு நன்றி சொல்ல வேண்டிய நிலையில் .\nஅது மட்டும்தானா மேல் உள்ள லிங்க் பற்றி சொல்லணும் உலகமெல்லாம் மாஸ்க் அடிபட 3d பிரிண்டர் மூலமாக மாஸ்க் தயாரிப்பு மட்டுமல்ல nhs சப்பிளை நடக்குது .\nஅது மட்டும்தானா மேல் உள்ள லிங்க் பற்றி சொல்லணும் உலகமெல்லாம் மாஸ்க் அடிபட 3d பிரிண்டர் மூலமாக மாஸ்க் தயாரிப்பு மட்டுமல்ல nhs சப்பிளை நடக்குது .\nஅது மாஸ்க் அல்ல முகத்தைச் சுற்றிய பிளாஸ்டிக் கண்ணாடிக் கவசம். என்னுடன் வேலை செய்பவர்களும் எமது நிறுவனத்திலுள்ள 3d பிரிண்டரினைப் பயன்படுத்தி இவற்றைச் செய்து கொடுத்தனர்.\nஅது மாஸ்க் அல்ல முகத்தைச் சுற்றிய பிளாஸ்டிக் கண்ணாடிக் கவசம். என்னுடன் வேலை செய்பவர்களும் எமது நிறுவனத்திலுள்ள 3d பிரிண்டரினைப் பயன்படுத்தி இவற்றைச் செய்து கொடுத்தனர்.\nஆமாம் பிழை என்னில்தான் face shields என்பதை கவனிக்காமல் விட்டேன் .நன்றி திருத்தியமைக்கு .\nஇந்த உலகெங்கினும் உள்ள லொக் டவுனில் தேவையில்லாத வருத்தங்களுக்கு என்று சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்க போவது போல் வைத்தியரை பார்க்க வரிசையில் நிக்கும் நோயாளிகள் எங்கு போனார்கள் \nதனிமைப்படுத்தல் முடிவடைந்ததும் அத்தனை வியாதிகளையும் திரட்டிக் கொண்டு வரிசையில் வருவார்கள். . இது தவிர வீட்டில் சும்மா இருந்து சாப்பிட்டு, கொலஸ்ரரோனையும் சீனியையும் நன்றாக ஏற்றிக் கொண்டு புதிய வியாதிகளோடு படையெடுக்கப் போகிறார்கள் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.\nதனிமைப் படுத்தலில் சாதாரண காய்சல் போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் வரச் சந்தர்ப்பம் குறைவாகையால் தற்போது பிரச்சனைகள் குறைவு.\nதினமும் அரை மணிநேரம் சாதாரண உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது முடியாதவர்கள் இடம் சிறியதாக இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே அரை மணி நேரம் நடக்கலாம்.\nஇதற்கு எனது தாயாரே சிறந்த உதாரணம். ஆரம்பத்தில் அருக்கு எந்த நோயும் இருந்ததில்லை. நாளடைவில் எனக்கு அப்பிடி இருக்கு இப்பிடி இருக்கு அங்க குத்துது இஞ்ச குத்துது, தல ஒரு மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லுவார். ஆனால் மருத்துவர்களால் எந்த நோயையும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஆனாலும் மாதமொரு தடவையாகினும் தவறாது வைத்தியரிடம் செல்வார். அது சிறிது சிறிதாக அதிகரித்து கிழமைக்கு ஒருதடவை என்றாகியது.\nதற்போது கொறானாக் காலம். அவருக்கு மிகச் சாதாரண வியாதிகளைத் தவிர(காச்சல், தடிமன்) எந்த வருத்தமும் இல்லை. வைத்தியரிடமும் செல்வதில்லை. அவருடைய வயது 72.\nநாங்களோ கொறோனாவுக்கு நன்றி சொல்ல வேண்டிய நிலையில் .\nஎன்ட அம்மாவும் தான் ...பிள்ளைகள் ஊரில் இருக்கும் மட்டும் அரச ஆஸ்பத்திரிக்கு தான் ஏதாவது அவசரம் என்றால் போறது....பிள்ளைகள் வெளியில் வந்தவுடன் சும்மா ஒரு சின்ன வருத்தத்திற்கு பிரைவேட் கொஸ்பிட்டல் போறது...கிளீனிக் என்று ஒரு டொக்டரிடம் போய் தேவையில்லாமல் கண்ட பாட்டுக்கு மருந்தெடுத்து, மேலே போய் சேர்ந்திட்டா ...மருந்துக்களை கண்ட பாட்டுக்கு எடுக்க கூடாது ...கொஞ்ச காலத்தின் பின் வேலை செய்யாது\nதனிமைப்படுத்தல் முடிவடைந்ததும் அத்தனை வியாதிகளையும் திரட்டிக் கொண்டு வரிசையில் வருவார்கள். . இது தவிர வீட்டில் சும்மா இருந்து சாப்பிட்டு, கொலஸ்ரரோனையும் சீனியையும் நன்றாக ஏற்றிக் கொண்டு புதிய வியாதிகளோடு படையெடுக்கப் போகிறார்கள் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.\nதனிமைப் படுத்தலில் சாதாரண காய்சல் போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் வரச் சந்தர்ப்பம் குறைவாகையால் தற்போது பிரச்சனைகள் குறைவு.\nதினமும் அரை மணிநேரம் சாதாரண உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது முடியாதவர்கள் இடம் சிறியதாக இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே அரை மணி நேரம் நடக்கலாம்.\nநானும் ஒரு உதாரணம்...இன்னும் கொஞ்ச நாள் வீட்ல இருந்தால் வெடித்திடுவேன் ...என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று வேலைக்கு போறன்\nஎன்ட அம்மாவும் தான் ...பிள்ளைகள் ஊரில் இருக்கும் மட்டும் அரச ஆஸ்பத்திரிக்கு தான் ஏதாவது அவசரம் என்றால் போறது....பிள்ளைகள் வெளியில் வந்தவுடன் சும்மா ஒரு சின்ன வருத்தத்திற்கு பிரைவேட் கொஸ்பிட்டல் போறது...கிளீனிக் என்று ஒரு டொக்டரிடம் போய் தேவையில்லாமல் கண்ட பாட்டுக்கு மருந்தெடுத்து, மேலே போய் சேர்ந்திட்டா ...மருந்துக்களை கண்ட பாட்டுக்கு எடுக்க கூடாது ...கொஞ்ச காலத்தின் பின் வேலை செய்யாது\nஎனது தந்தயாருக்கு கர்றாக் (கண் புரை) பிரச்சனை. கண்டியிலுள்ள தனியார் கண் வைத்தியசாலைக்குத்தான் போவேன் என்று விட��ப் பிடியாய் நின்றார். தனியார் வைத்தியசாலைக்குப் போனால் செலவுதான் மிஞ்சும். செய்யப் போகும் வைத்தியத்தில் நிச்சயம் பெரிய வேறுபாடு இராது என்று எவ்வளவோ அடுத்துச் சொல்லியும் கேட்ட்கவில்லை.\nசரி போங்கோ என்று சொல்லியாயிற்று.\nஒரு நாள் தற்செயலாய் எனக்கு நன்கு பரிச்சயமான வைத்தியர் ஒருவரைக் கண்டேன். பரஸ்பரம் குடும்பங்களை சுகம் விசாரிக்கும்போது என்னுடைய தகப்பனாரின் கண் புரை சத்திர சிகிச்சை பற்றி கூறினேன். அவர் கொழும்பிலுள்ள அரசினர் பொது வைத்தியசாலைதான் சிறந்தது. அங்கேதான் மிக நவீன வசதிகளெல்லாம் இருக்கென்று கூறி அங்கேதான் அனுப்புங்கோ என்றார். இதை எனது அப்பாவிடம் கூறினேன். சரி தம்பி நான் அங்கே போகிறேன் என்று கூறினார்.\nகண் சத்திர சிகிச்சை முடிந்து வீடு வந்த பின்னர் கேட்டேன் \" எப்படியப்பா ஒப்பறேசன். கண் எப்பிடி ஒருக்குதெண்டு.\n\" தம்பி நல்லகாலம்.ரெண்டரை லட்சம் ரூபாய் மிச்சம்\"\nநானும் ஒரு உதாரணம்...இன்னும் கொஞ்ச நாள் வீட்ல இருந்தால் வெடித்திடுவேன் ...என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று வேலைக்கு போறன்\nஅட நாங்கள் என்னவோ ரதி எண்டால் கொடி இடையாள் அன்ன நடை என்றெல்லாம் எல்லவோ கற்பனை பண்ணி வச்சிருக்கிறம்\nஅட நாங்கள் என்னவோ ரதி எண்டால் கொடி இடையாள் அன்ன நடை என்றெல்லாம் எல்லவோ கற்பனை பண்ணி வச்சிருக்கிறம்\nஅட நாங்கள் என்னவோ ரதி எண்டால் கொடி இடையாள் அன்ன நடை என்றெல்லாம் எல்லவோ கற்பனை பண்ணி வச்சிருக்கிறம்\nஇந்த வீடியோவில் ஆடும் அழகிகளையும் பார்த்துப் பாடலையும் கேளுங்கள் புரியும்.\nMinneapolisல் பொலிசாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட கறுப்பு மனிதன்.\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nதொடங்கப்பட்டது 1 hour ago\nபோருக்குத் தயாராகுமாறு சீன ஜனாதிபதி இராணுவத்திற்கு கட்டளை\nதொடங்கப்பட்டது 8 hours ago\nஒரே நாளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – 2ஆவது அலை தாக்கும் என எச்சரிக்கை\nதொடங்கப்பட்டது வெள்ளி at 05:56\nதொடங்கப்பட்டது January 22, 2014\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nஹிந்தியன்கள் வரிசையாக புலம்புவதை பார்த்தால் ஒன்று மட்டும் தெரிகிறது, ஈழத்தமிழர்களை விட புலிகளை ரொம்பவே மிஸ் பண்ணுறினம். ஹிந்தியர்களை சப்ப மூக்கன்கள் சுத்தி வச்சு சுளுக்கெடுக்கும் நாள் வெகு தூரத்திலில்லை அந்நாள் எம் வாழ்வில் பொன் நாள்\nபோருக்குத் தயாராகுமாறு சீன ஜனாதிபதி இராணுவத்திற்கு கட்டளை\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nகொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் . ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப காயம் பட்டவர்கள் எத்தனை பேர் \nஒரே நாளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – 2ஆவது அலை தாக்கும் என எச்சரிக்கை\nசொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டு இப்ப ஓயாத அலைகள் இரண்டு மூன்று என்கினம் .😄\nபோருக்குத் தயாராகுமாறு சீன ஜனாதிபதி இராணுவத்திற்கு கட்டளை\nவளங்கள் என பார்க்கும் பொழுது தென் சீன கடல், ஆர்டிக் இந்த இரண்டிலும் வல்லாதிக்க நாடுகள் போட்டி இடுகின்றன. சீனாவின் குறியாக இருக்கும் வளம் - அமெரிக்க டாலர். அதனை உலகின் வர்த்தகத்தில் முதன்மை இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே.\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோனா வைரஸ்: மூலிகை மருந்துகள் தீர்வு என இந்தியாவில் பரவும் தகவல்கள் உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=2028", "date_download": "2020-05-28T01:01:29Z", "digest": "sha1:TNOSM2KBU5JCJHBMQGUTHN2CBTAWQBOK", "length": 11725, "nlines": 221, "source_domain": "nellaieruvadi.com", "title": "மூன்றெழுத்து செம்மொழி - ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nGolden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள் Others சுய தொழில்கள்\nகாதலில் வரும்.. \"வெற்றி\".. யும் மூன்றெழுத்து..\n\"காதல்\" தரும் வலியால் வரும்.. \"வேதனை\".. மூன்றெழுத்து..\nவேதனையின் உச்சகட்டதால் வரும்..\"சாதல்\".. மூன்றெழுத்து..\nஇது நான் எழுதிய..\"கவிதை\".. என்றால்..அதுவும் மூன்றெழுத்து..\nஇது \"அருமை\".. என்றால்.. அதுவும் மூன்றெழுத்து..\nகமெண்ட்ஸ் எப்படி வருமோ.. என்ற \"கவலை\".. யும் மூன்றெழுத்து..\n\"நட்பு\".. என்ற மூன்றெழுத்தில் இணைந்து படித்த.. அனைவருக்கும்\nஇவை அனைத்தும் அடங்கிய.. \"தமிழ்\".. உம் மூன்றெழுத்தே..\n24-5-2020 திரையிசைப்பாடல்களில் இலக்கணம்: peer\n24-5-2020 பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் peer\n24-5-2020 ஓரெழுத்து வெண்பா - தமிழின் அருமை peer\n24-5-2020 தமிழ் மருத்துவ அறிவுரைப்பா - அருந்தமிழ் மருத்துவம் 500 peer\n24-5-2020 மதுரை - உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் peer\n24-5-2020 வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன peer\n24-5-2020 ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார். இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார். - எது சரி\n24-5-2020 தமிழ் புத்தாண்டு தகவல்கள் - பொங்கள் வாழ்த்துகள் peer\n24-5-2020 கரு ஓட்டம் - (கருவோட்டம்) #தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள் peer\n24-5-2020 எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்... peer\n25-4-2020 எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்.. peer\n25-4-2020 மழை தெரியும், மழையில் எத்தனை ரகம்.\n25-4-2020 தமிழில் எழுதும் போது நாம் செய்யும் தவறுகள்...... peer\n25-4-2020 உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம். peer\n25-4-2020 யாதும் ஊரே; யாவரும் கேளிர் - என்ற பாடலின் விளக்கம் peer\n25-4-2020 இருவழியொக்குஞ்சொற்கள்: (வலமாகவும் இடமாகவும் வாசிக்கலாம்) peer\n25-4-2020 எழுத்தாளார்களின் “மை” peer\n25-4-2020 தமிழனின் பன்மையான நூற்கள், புலவர்கள் peer\n25-4-2020 இரண்டு கேள்விகள், ஒரே பதில்: தமிழ் மொழி peer\n25-4-2020 கீழடி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி | அமர்நாத் ராமகிருஷ்ணா (வீடியோ) peer\n25-4-2020 சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள். peer\n25-4-2020 கீழடி: எவருடைய நற்சான்றுக்காகவும் ஏங்காதிருங்கள் \n25-4-2020 தமிழின் 247 எழுத்துக்களில் பயன் படாத எழுத்துக்கள் உள்ளனவா\n25-4-2020 மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள்: உதயசந்திரன் நடவடிக்கை எடுப்பாரா\n25-4-2020 ஆஸ்திரேலியாவோட பூர்வகுடி மக்கள் தமிழர்களே | 30000 ஆண்டுகள் பழமையான ஆதாரம் peer\n25-4-2020 தமிழ்ப் பெண் குழந்தை பெயர்கள் உங்கள் பார்வை peer\n25-4-2020 தமிழில் #மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாவன…… peer\n25-4-2020 கவரிமான் எங்கு வசிக்கிறது - ஒரு உண்மை வரலாறு - ஒரு உண்மை வரலாறு \n25-4-2020 நம்ம தமிழ் வார்த்தைகள்.... எப்படி எல்லாம் மாறியிருக்கிறது\n25-4-2020 தமிழ் புலமை உள்ளவர்களுக்கான புதிர் peer\n25-4-2020 தமிழர் மரபும், கலாச்சாரமும், ஞானமும். peer\n27-3-2020 \"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து peer\n27-3-2020 எந்தக் காற்றுக்கு என்ன பெயர்\n27-3-2020 தமிழ் எண்களை ஞாபகம் எப்படி வைப்பது\n27-3-2020 நம்ம தமிழ் வார்த்தைகள் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது.... peer\n27-3-2020 தமிழ் புலமை உள்ளவர்களுக்கான புதிர் peer\n27-3-2020 ஆங்கிலேயர்கள் வந்ததால் தான் கல்வி பெற்றோமா\n27-3-2020 ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :- peer\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/forums/gayathri-s-enakkul-thedi-unakkul-tholainthen.1132/", "date_download": "2020-05-28T00:19:40Z", "digest": "sha1:I2DURUVLB7DUOTLFKADW3JJHCTPD6URV", "length": 2915, "nlines": 133, "source_domain": "mallikamanivannan.com", "title": "Gayathri' s Enakkul Thedi Unakkul Tholainthen | Tamil Novels And Stories", "raw_content": "\n6...எனக்குள் தேடி உனக்குள் தொலைந்தேன்....\n4....எனக்குள் தேடி உனக்குள் தொலைந்தேன்....\n3....என்னில் தேடி உன்னில் தொலைந்தேன்....\n2....எனக்குள் தேடி உனக்குள் தொலைந்தேன்....\n1.. என்னில் தேடி உன்னில் தொலைந்தேன்\n5...எனக்குள் தேடி உனக்குள் தொலைந்தேன்....\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-05-28T00:39:30Z", "digest": "sha1:7QDA6ZISJQDB6QYUKIUONQAMAMJQGMJP", "length": 6314, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பண்ணை |", "raw_content": "\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்\nகரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 32,42,160 மருத்துவ பரிசோதனைகள்\n2016 நவம்பர் எட்டாம் தேதி திடீரென அறிவித்து நடைமுறைப்படுத்திய கள்ளப்பணம் மற்றும் கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைதான் இன்றைய எதிர்கட்சிகளின் கொந்தளிப்புகளுக்கு காரணம் முறைகேடாக பணம் சேர்ப்போரின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கிறது முறைகேடாக பணம் சேர்ப்போரின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கிறது எனவேதான் நல்ல நல்ல ......[Read More…]\nJune,10,17, —\t—\tகறுப்புப்பண ஒழிப்பு, கள்ளப்பணம், பண்ணை, மாடு, விவசாயி\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nவிவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடு� ...\nஎழுதிகொடுப்பதை மனப்பாடமாக ராகுல் காந் ...\n5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இரும� ...\nபயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ...\nநல்ல வாய்கள்”, “நாற வாய்கள்\nமாட்ட‌ரசிய‌லில் ம‌றைந்திருக்கும் உண்� ...\nஅய்யாக்கண்ணு யாரை ஏமாற்றிக் கொண்டிரு� ...\nபயிர்கடன் வட்டி ரூ.660 கோடியை மத்திய அரசு ...\nதமிழக விவசாயிகளுடன் உரையாடிய பிரதமர் � ...\nவிவசாயிகள் மற்றும் கிராமத்தினர் மத்தி ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=227791", "date_download": "2020-05-28T01:05:17Z", "digest": "sha1:ZAVACCI6LIHNZXGK7HJ2SYFII3SZVP55", "length": 6574, "nlines": 70, "source_domain": "www.paristamil.com", "title": "காக்கை, பாம்பைக் கொன்ற கதை....!!- Paristamil Tamil News", "raw_content": "\nகாக்கை, பாம்பைக் கொன்ற கதை....\nஒரு பெரிய மரம். அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன.\nஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு இல்லாமல் காக்கை இடும் முட்டைகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது.\nஒருநாளா… இரண்டு நாளா பலநாள்\nகாக்கைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . கருநாகத்தை காக்கை என்ன செய்ய முடியும்\nஒரு நரியிடம் ஆலோசனை கேட்டது.\nநரி சரியான யோசனை ஒன்றை சொன்னது.\n“அந்தபுரத்தில் அரசகுமாரி குளிக்கிற இடத்திற்குப் போ. அவள் குளிக்கும்போது நகைகளை கழட்டி ஒரு பக்கம் வைப்பாள். அந்த ஆபரணங்களில் பெரியதான ஒன்றை எடுத்துக்கொள். பலர் பார்க்கும்படி மெல்லப் பறந்து வந்து அவர்களின் எதிரில் அந்த நகையை பாம்பு இருக்கும் போனதில் போட்டு விடு. யாரவது பார்க்கும் படி போடா வேண்டும்.\n“போடு முதலில். அப்புறம் பார்”. என்றது.\nகாக்கை தாமதிக்கவில்லை. பறந்து அந்தபுரத்திற்கு சென்று பார்த்தது அரசகுமாரியின் நகைகளை.\nஒரு முத்துமாலை அதன் கண்ணை உறுத்தியது. அதையே கொத்தி எடுத்தது.\nஇருந்த அரசகுமாரியின் செடிகள் – ‘ஆ’ காகம் முத்துமாலையைக் கொத்திக்கொண்டுப் போகுது’ என்று கத்தினர்.\nஉடனே சேவகர்கள் ஓடி வந்தார்கள்.\nகாக்கை மெதுவாக – அவர்களின் கண்ணில் படும்படி பறந்துவந்தது. அவர்கள் அருகில் வந்து பார்க்கும் படி அந்த முத்துமாலையை பாம்பு இரும்க்கும் பொந்தில் போட்டது.\nஉடனே சேவகர்கள் தம் கையில் இருந்த ஈட்டிகளால் அந்தப் போந்தைக் குத்திக் கிளறினார்கள். உள்ளே இருந்த பாம்பு சீறி வெளியே வந்தபோது அதையும் கொன்றார்கள்.\n‘அப்புறம் பார்’ என்று நரியார் சொன்னதின் அர்த்தம் காக்கைக்குப் புரிந்தது. சேவகர்களும் முத்துமாலையை எடுத்து சென்றனர்.\nசரியான யோசனையால் நிறைவான பலனை அடைந்த காக்கைத் தம்பதிகள் நிம்மதிப் பெருமூச்சி விட்டன.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமண் அறிவியல் குறித்த படிப்பு.\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=26897", "date_download": "2020-05-28T00:36:59Z", "digest": "sha1:O5PVKKVD63BB5BQ7MP5WCOMRMIBGTOMW", "length": 14527, "nlines": 189, "source_domain": "yarlosai.com", "title": "வெள்ளவத்தையில் புகையிரதத்தில் மோதி இளம் பெண் உயிரிழப்பு | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nபடம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க… தனுஷ் படம் பற்றி பிரபல நடிகர் டுவிட்\nஎனக்கு அதில் அதிகாரமில்லை… விஜய் சேதுபதி படம் குறித்து சீனு ராமசாமி\nடிக்கிலோனா படத்தின் முக்கிய அப்டேட்\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் சல்மான் கானின் பாய் பாய் பாடல்\nநடிகை ராசி கண்ணாவுக்கு இப்படி ஒரு திறமையா\nகைதியால் வந்த வினை… தனிமையில் இருக்க மலையாள நடிகருக்கு அதிகாரிகள் உத்தரவு\nபிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் – அமலாபால்\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nபொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்\nஏற்கனவே வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் நாளையும் ரயில்கள் சேவையில் ஈடுபடும்\nபள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nயாழ். தென்மராட்சியில் விபத்து : மூவர் படுகாயம்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள ஜீவன் தொண்டமான்\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 28\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 51 பேர் அடையாளம்..\nHome / latest-update / வெள்ளவத்தையில் புகையிரதத்தில் மோதி இளம் பெண் உயிரிழப்பு\nவெள்ளவத்தையில் புகையிரதத்தில் மோதி இளம் பெண் உயிரிழப்பு\nகொழும்பு – வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதமொன்றில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் இன்று காலை 6.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகல்கிஸ்சையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.\nஅரலங்கவில – புதுகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான பெண்ணே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious கொழும்பில் அட்டகாசம் செய்த ஆணும் பெண்ணும்\nNext நாடு முழுவதும் அடைமழை நீரில் மூழ்கிய பல வீடுகள்\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nபொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்\nஏற்கனவே வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் நாளையும் ரயில்கள் சேவையில் ஈடுபடும்\nபள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில், பள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது. …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nபொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்\nஏற்கனவே வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் நாளையும் ரயில்கள் சேவையில் ஈடுபடும்\nபள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nஇன்றும் 100-க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர் – மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்வு\nபொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்\nஏற்கனவே வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் நாளையும் ரயில்கள் சேவையில் ஈடுபடும்\nபள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nயாழ். தென்மராட்சியில் விபத்து : மூவர் படுகாயம்\nதிரு செல்லர் தர்மகுலசிங்கம் (தறுமு)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/05/15/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2020-05-28T02:49:34Z", "digest": "sha1:PVOQXYU4LQ2PZA64S4L6QMXI33R3CF4D", "length": 8102, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "கொழும்பு – யாழ். புகையிரதத்தில் வைத்து சிக்கிய வெளிநாட்டு பெண் | LankaSee", "raw_content": "\nபிரித்தானியாவில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் முதல் முறையாக நீதிபதியாக நியமனம்\nஇலங்கையில் திடீரென சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்கள் : காரணம் என்ன\nஅச்சுவேலியில் நடந்த கொடூர சம்பவம்\nபிரித்தனியாவில் உள்ள சிவன் கோயிலில் இளைஞர் துாக்கிட்டுத் தற்கொலை…. வெளியான காரணம்\nகொரோனா இரண்டாவது அலை… சுவிட்சர்லாந்தில் மிக பெரிய பேரழிவை ஏற்படுத்த அதிக வாய்ப்பு\nஆறுமுகன் தொண்டமான் என்னிடம் இறுதியாக கேட்ட விடயமும் இதுதான்\nஆறுமுகன் தொண்டமானின் இறப்பிற்கு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ஜானதிபதி கோட்டாபய தெரிவித்த தகவல்\nகொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 150 பேருக்கு கொரோனா…\nகொழும்பு – யாழ். புகையிரதத்தில் வைத்து சிக்கிய வெளிநாட்டு பெண்\nசந்தேகத்திற்கிடமான இலத்திரனியல் பொருட்களுடன் ஜேர்மனி குடியுரிமை பெற்ற பெண்ணொருவர் இன்று காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅத்துடன் அவரது உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இராணுவத்தினரால் இலத்திரனியல் பொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதனையடுத்து சந்தேகநபரான அந்த பெண் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், யாழ். பொலிஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகமலின் சர்ச்சை பேச்சு, பரப்பை கிளப்பிய தமிழிசை சௌந்தராஜன்\nதனியார் விடுதி குளியலறையில் நடைபெறும் கொடூர சம்பவங்கள்.\nஇலங்கையில் திடீரென சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்கள் : காரணம் என்ன\nஅச்சுவேலியில் நடந்த கொடூர சம்பவம்\nபிரித்தானியாவில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் முதல் முறையாக நீதிபதியாக நியமனம்\nஇலங்கையில் திடீரென சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்கள் : காரணம் என்ன\nஅச்சுவேலியில் நடந்த கொடூர சம்பவம்\nபிரித்தனியாவில் உள்ள சிவன் கோயிலில் இளைஞர் துாக்கிட்டுத் தற்கொலை…. வெளியான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section257.html", "date_download": "2020-05-28T01:00:50Z", "digest": "sha1:65KTZ3LNOHOR5MVES2VFVLU43S7KC7WB", "length": 41893, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "காம்யகம் வந்த வியாசர்! - வனபர்வம் பகுதி 257", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 257\n(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)\nகாம்யக வனத்தில் பாண்டவர்களைச் சந்தித்த வியாசர்; தானம், தவம் ஆகியவற்றில் எது அதிகப் பலனைக் கொடுக்கும் என்ற விளக்கம்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} ���ொடர்ந்தார், \"ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, காட்டில் வசிக்கும் அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள், அவல நிலையிலேயே பதினோரு {11} வருடங்களைக் கழித்தனர். மகிழ்ச்சியை அனுபவிக்கத் தகுந்த அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள, தங்களுக்கு ஏற்பட்ட சூழ்நிலையால் அடைகாக்கும் நிலையை அடைந்து, பழங்களிலும், கிழங்குகளிலும் வாழ்ந்து, தங்கள் நாட்களைத் துன்பகரமாகவே கழித்தனர். அந்த அரசமுனியான பலமிக்கக் கரங்கள் கொண்ட யுதிஷ்டிரன், தன் தம்பிகளுக்கு நேர்ந்த இந்த எல்லை கடந்து துன்பம், தனது தவறாலேயே ஏற்பட்டது என்று நினைத்தான். தன் சூதாட்டச் செயலால் விளைந்த அந்தத் துன்பங்களை நினைத்துப் பார்த்த அவனால் {யுதிஷ்டிரனால்} நிம்மதியாக உறங்க முடியவில்லை. தன் இதயம் ஈட்டியால் துளைக்கப்பட்டதைப் போல உணர்ந்தான். சூத மகனின் {கர்ணனின்} கடுமையான வார்த்தைகளை நினைத்துப் பார்த்த அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, தன் கோப விஷத்தை ஒடுக்கி, பெருமூச்சு விட்டபடி, தனது நேரத்தை எளிமையான தோற்றத்தில் கழித்தான். அர்ஜுனன், இரட்டையர் இருவர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, சிறப்புமிக்கத் திரௌபதி, மனிதர்களில் பெரும் பலம் படைத்த பராக்கிரமம் மிக்கப் பீமன் ஆகியோர், தங்கள் பார்வையை யுதிஷ்டிரன் மேல் செலுத்தும்போதெல்லாம் {அவன் நிலையைக் கண்டு} மிகவும் கசப்பான வலியை உணர்ந்தனர். (வனவாசக் கெடுவில்) மிகக் குறைந்த காலமே எஞ்சியிருப்பதை நினைத்துப்பார்த்து, கோபமும் நம்பிக்கையும் கொண்ட அந்த மனிதர்களில் காளையர், பல்வேறு முயற்சிகளையும் பயிற்சிகளையும் நாடி, தங்கள் உடல்களைப் பல்வேறு உருவங்களில் சமைத்தனர்.\nசிறிது காலம் கழித்து வலிமைமிக்கத் துறவியும், சத்தியவதியின் மகனுமான வியாசர் பாண்டவர்களைக் காண அங்கே வந்தார். தங்களை நோக்கி அவர் வருவதைக் கண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன் முன்சென்று, அந்த உயர் ஆன்மா கொண்டவரை முறைப்படி வரவேற்றான். வியாசரை வணங்கி, அவரை மனம் நிறைய வைத்த புலன்களை அடக்கிய பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்த முனிவர் அமர்ந்த பிறகு, அவர் சொல்வதைக் கேட்கும் வண்ணம், அவருக்கு முன்பு அமர்ந்தான். தனது பேரர்கள் மெலிந்து போய், காட்டில் கிடைப்பதை வைத்து உண்டு வாழ்வதைக் கண்ட அந்த வலிமைமிக்கத் தவசி {வியாசர்}, இரக்கத்தால் உந்தப்பட்டு, கண்ணீரால் தடைபட்ட குர���ுடன், “ஓ வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட யுதிஷ்டிரா, ஓ வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட யுதிஷ்டிரா, ஓ அறம்சார்ந்த மனிதர்களில் சிறந்தவனே, கடும் தவம் புரியாதவர்கள் இவ்வுலகில் பெரும் மகிழ்ச்சியை அடைய முடியாது. மனிதர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறியே அனுபவிக்கிறார்கள்; இது நிச்சயம். ஓ அறம்சார்ந்த மனிதர்களில் சிறந்தவனே, கடும் தவம் புரியாதவர்கள் இவ்வுலகில் பெரும் மகிழ்ச்சியை அடைய முடியாது. மனிதர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறியே அனுபவிக்கிறார்கள்; இது நிச்சயம். ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, எந்த மனிதனும் தடையற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பதில்லை. உயர்ந்த ஞானத்தைக் கொண்ட ஒரு ஞானி, வாழ்வு என்பது பள்ளம் மேடுகள் நிறைந்ததே என்பதை அறிந்து, இன்பத்தாலோ, துன்பத்தாலோ நிறைந்திருப்பதில்லை.\nபயிரைத் {விதைகளைத்} தூவுபவன் {பயிரிடும் உழவன்}, காலத்தை உணர்ந்து, பயிரின் பலன்களை அனுபவிப்பதைப் போல, மகிழ்ச்சி வரும்போது ஒருவன் மகிழ்ந்திருக்க வேண்டும்; துன்பம் வரும்போது, அவன் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும். தவத்திற்கு மேன்மையானது எதுவுமில்லை; தவத்தினால் ஒருவன் வலிமையான கனியை அடைகிறான். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தவத்தால் அடைய முடியாதது எதுவும் இல்லை என்பதை அறிந்து கொள். உண்மை, நேர்மை, கோபத்தில் இருந்து விடுதலை, நீதி, சுய அடக்கம், காரியங்களில் கட்டுப்பாடு, அசுத்தம் விலக்கல், சூதற்ற தன்மை, புனிதம், புலன்கள் ஒடுக்கம் ஆகியவை, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தவத்தால் அடைய முடியாதது எதுவும் இல்லை என்பதை அறிந்து கொள். உண்மை, நேர்மை, கோபத்தில் இருந்து விடுதலை, நீதி, சுய அடக்கம், காரியங்களில் கட்டுப்பாடு, அசுத்தம் விலக்கல், சூதற்ற தன்மை, புனிதம், புலன்கள் ஒடுக்கம் ஆகியவை, ஓ வலிமைமிக்க ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, நற்செயல்கள் செய்யும் ஒரு மனிதனை சுத்தப்படுத்துகின்றன. தீமை மற்றும் மிருகத்தனமான வழிகளுக்கு அடிமையாக இருக்கும் மூடர்கள், இவ்வாழ்வுக்குப் பிறகு, மிருகத்தனமான பிறப்புகளை அடைந்து {மிருகங்களாகப் பிறந்து}, எப்போதும் மகிழ்ச்சியை அனுபவிப்பதில்லை. இவ்வுலகில் செய்யப்படும் செயல்களின் கனிகளையெல்லாம், {அம்மனிதன்} அடுத்த உலகில் அறுக்கிறான். எனவே, ஒருவன் தவத்தாலும், நோன்புகள் நோற்பதாலும் தனது உடலை கட்டுப்படுத்த வேண்டும்.\n மன்னா {யுதிஷ்டிரா}, சூதற்ற மகிழ்ச்சியான மனதுடன், {தானம்} பெறுபவர்களிடம் சென்று, அவருக்கு மரியாதை செலுத்தி, தனது சக்திக்குத் தக்க ஒருவன் தானம் அளிக்க வேண்டும். உண்மை பேசும் மனிதன், தொல்லைகளற்ற வாழ்வைப் பெறுகிறான். கோபம் களைந்த ஒருவன் நேர்மையை அடைகிறான். துர்குணம் களைந்த ஒருவன் உச்சபட்ச மனநிறைவை அடைகிறான். தனது புலன்களையும், உள்மனதையும் வென்ற ஒருவன், இன்னல்களை அறியமாட்டான். புலன்களை வென்ற ஒரு மனிதன் மற்றவர்களுடைய செழிப்பின் உயர்வைக் கண்டு பாதிப்படையமாட்டான். அனைவருக்கும் அவர்களுக்கு உரியதைக் கொடுத்து, வரங்களை அளிப்பவன், மகிழ்ச்சியை அடைந்து, அவனது இன்பத்திற்கான அனைத்துப் பொருட்களையும் அடைகிறான். பொறாமை களைந்த மனிதன் பூரண நிம்மதியை அடைகிறான். மரியாதைக்குரியவர்களை மரியாதையுடன் நடத்துபவன், சிறப்புமிக்கக் குலத்தில் பிறப்பை அடைகிறான். தன் புலன்களை வெல்பவன், தீப்பேறுகளைச் {துரதிர்ஷ்டங்களைச்} சந்திப்பதில்லை. நன்மையைத் தொடரும் மனதுடையவன் {நன்மை செய்ய விரும்புபவன்}, இயற்கைக்குத் தான் செய்ய வேண்டிய கடனை செலுத்துவதன் காரணமாக, நேர்மையான மனதுடையவனாக மீண்டும் பிறக்கிறான்\" என்றார்.\nயுதிஷ்டிரன் {வியாசரிடம்} கேட்டான், \"ஓ அறம்சார்ந்தவர்களில் சிறந்தவரே, ஓ வலிமைமிக்கத் தவசியே {வியாசரே}, தானமளிப்பதிலும், தவம் மேற்கொள்வதிலும், அடுத்த உலகத்திற்குத் தேவையான கூடுதல் செயல்திறனை {அல்லது பலாபலனை = efficacy} எது கொடுக்கும் பயில்வதற்கு {செய்வதற்கு} எது கடினமானது பயில்வதற்கு {செய்வதற்கு} எது கடினமானது\n குழந்தாய் {யுதிஷ்டிரா}, தானத்தைவிட இவ்வுலகில் பயில்வதற்குக் கடினமானது ஏதுமில்லை. செல்வத்தில் {அதைச் சம்பாதிப்பதில்} மனிதர்கள் அதிகத் தாகம் கொள்கின்றனர். செல்வமும் சிரமத்துடனே அடையப்படுகிறது. ஓ பெருந்தன்மை கொண்டவனே, வீர மனிதர்கள், செல்வத்தை அடைவதற்காக, தங்கள் இன்னுயிரையும் கைவிட்டு {இன்னுயிர் மீதுள்ள பற்றைக் கைவிட்டு} கடலின் ஆழங்களுக்குள்ளும், கானகத்திற்குள்ளும் நுழைகின்றனர். செல்வத்திற்காக, சிலர் உழவு {விவசாயம்} செய்கின்றனர், சிலர் பசுக்களை வளர்க்கின்றனர், சிலர் சேவகம் செய்கின்றனர். எனவே, இத்தகு சிரமங்களுக்கு ஆட்பட்டு அடையும் செல்வத்தைத் துறப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. தானத்தைவிடப் பயில்வதற்குக் கடினமானது எதுவும் இல்லையென்பதால், வரங்களை அளிப்பது கூட, அனைத்திற்கும் மேன்மையானது என்பது எனது கருத்து.\nகுறிப்பாக ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். முறையாக அடைந்த செல்வத்தை, சரியான நேரத்தில், சரியான இடத்தில் பக்தியுள்ள மனிதர்களுக்குக் {தானம்} கொடுக்க வேண்டும். ஆனால், முறையற்று அடைந்த செல்வத்தைக் கொண்டு தானம் செய்பவன், மறுபிறவியின் தீமையில் இருந்து தப்ப முடியாது. ஓ யுதிஷ்டிரா, குறித்த நேரத்தில், தகுந்த ஆளுக்கு {தானம் பெறுபவருக்கு}, சுத்தமான மனதுடன் சிறு தானத்தைச் செய்தால் கூட, {அந்த தானமளிக்கும் மனிதன்}, மறு உலகத்தில் வற்றாத பலன்களை அடைவான் என்பது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஒரு பழங்கதை இருக்கிறது. முத்கலர், ஒரு துரோணம் [1] சோளத்தைத் தானம் செய்ததால் நல்ல பலனை அடைந்தார்.\n[1] மிகச் சிறிய அளவு {அளவுகோல்} என்கிறார் கங்குலி. சமஸ்க்ருதத்தில் ‘த்ரோணீ’ என்றால் வாளி போன்ற ஒரு பாத்திரம், அது போன்றதொரு பாத்திரத்தில் பிறந்ததாலேயே துரோணருக்கும் அவ்வாறு பெயர் வந்தது. துரோணம் என்பது ஒரு பாத்திர அளவாக இருக்கக்கூடும்.\nஇந்த இடத்தில் இருந்து விரீஹித்ரௌணிக பர்வம் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் கங்குலியின் மொழிபெயர்ப்பில் கோஷ யாத்திரா பர்வமே தொடர்கிறது. 260பகுதியில் தான் கோஷயாத்திரா பர்வம் முடிகிறது. அதன் பிறகு 261ம் பகுதியில் திரௌபதி ஹரணப் பர்வம் தொடங்குகிறது.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: கோஷ யாத்ரா பர்வம், யுதிஷ்டிரன், வன பர்வம், வியாசர், விரீஹித்ரௌணிக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ��யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் பு��ஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறி��்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/193705?ref=category-feed", "date_download": "2020-05-28T02:01:19Z", "digest": "sha1:PZ5NBA3DZGOMW677JXKZZEQQNZ7ZXEHR", "length": 8371, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "எச்ஐவி பாதித்த பெண் ஏரியில் குதித்து தற்கொலை: ஏரி நீர் முழுவதையும் மக்கள் வெளியேற்றிய அதிர்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎச்ஐவி பாதித்த பெண் ஏரியில் குதித்து தற்கொலை: ஏரி நீர் முழுவதையும் மக்கள் வெளியேற்றிய அதிர்ச்சி சம்பவம்\nகர்நாடகாவில் எச்ஐவியினால் பாதிக்கப்பட்ட பெண் மனமுடைந்து ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஏரியில் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட அவலம் நடந்துள்ளது.\nஹுபாளி பகுதியில் உள்ள தார்வாட் மாவட்டத்தில் உள்ள மோராப் கிராமத்தில் எச்ஐவியினால் பாதிக்கப்பட்ட பெண் சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இருந்த ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇதனால் அந்த ஏரி நீரில் எச்ஐவி கிருமி பரவி விட்டதாகவும் அந்த நீரை பயன்படுத்தினால் தொற்று ஏற்படும் என்றும் ஊருக்குள் வதந்தி பரவியது.\nஏரி நீரை குடிநீருக்கும் கால்நடைகளுக்கும் பயன்படுத்த கிராம மக்கள் மறுத்துவிட்டனர். எச்ஐவி பாதிக்கப்பட்டவர் உயிரிழந்ததும் நோய் கிருமியும் இறந்துவிடும் என்றும் உடலில் இருந்து வெளியேறினால் கிருமி செயலற்று விடவும் என்றும் சுகாதாரத்துறையினர் கிராம மக்களிடம் தெளிவாக விளக்கியுள்ளனர்.\nஆனால் இதை ஏற்று கொள்ளாத கிராம மக்கள் ஏரி நீரை முற்றிலுமாக வெளியேற்றினால் மட்டுமே அந்த நீரை பயன்படுத்துவோம் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.\nஇதனையடுத்து 36 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் இருந்து மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/2019-08-29/international", "date_download": "2020-05-28T00:51:52Z", "digest": "sha1:LD4YKBKHNFY5N24DNH632XB3GU4ZXJZC", "length": 20192, "nlines": 236, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாக்குதலில் கொல்லப்பட்ட 3 குழந்தைகளையும் பார்த்து கதறி அழும் தந்தை\nபிரித்தானியாவில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்: வீடியோ\nபிரித்தானியா August 29, 2019\nமிருகத்தை போல மனைவியை அழைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: விளாசும் நெட்டிசன்கள்\nமொடல் அழகியை கொலை செய்து கருப்பையை வெட்டி எடுத்த மருத்துவமனை\nபல வருட போராட்டத்திற்கு பின் பிறந்த குழந்தை... 14 நாட்களில் இறந்த பரிதாபம்\nபிரித்தானியா August 29, 2019\nநடிக்க வாய்ப்பு தருவதாக கூறி... 17 வயது சிறுமியிடம் வரம்பு மீறிய நடிகர்\nஆசை ஆசையை காதல் திருமணம்... வெளியில் சென்று திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிக்பாஸ் கவீன் அம்மாவிற்கு 7 ஆண்டு சிறை... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபொழுதுபோக்கு August 29, 2019\nஇரண்டு ஆண்டுகளாக கணவனை தொட அனுமதிக்காத மனைவி: காரணம் இதுதான்\nபிரித்தானியா August 29, 2019\n10 வருடங்களாக வலியால் துடித்த நபர்... ஸ்கேன் ரிப்போர்ட்டில் என்ன இருந்தது தெரியுமா\nஇரவில் காதலியை சந்திக்க ரகசியமாக வந்த காதலன்... கையும் களவுமாக பிடித்து கிராமத்தினர் செய்த செயல்\nஜேர்மனியின் ஆதரவு எப்போதும் இருக்கும்.. பாலஸ்தீன ஜனாதிபதிக்கு உறுதியளித்த ஏஞ்சலா மெர்க்கல்\nஅருகிலிருந்து அவளை பார்ப்பது பிடிக்கும்.. அழுகிய நிலையில் வீட்டில் கிடந்த மனைவி.. கணவன் குறித்த கண்ணீர் பின்னணி\nஉலகக்கோப்பை வென்ற இங்கிலாந்துக்கு சொன்னது போன்றே பரிசு கொடுத்த டிரிபிள் ஹச்: என்ன கொடுத்தார் தெரியுமா\nலண்டனில் கோட்-சூட்டில் கலக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி... கெத்தாக நடைபோடும் வீடியோ\nபிரித்தானியா August 29, 2019\nஆசிரியையை கொல்ல திட்டமிட்ட தாய்: எதற்காக தெரியுமா\nபிரித்தானியா August 29, 2019\nஅரசின் புதிய முடிவால் அமெரிக்க ராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்\nராகு காலத்தில் சுப நிகழ்ச்சியை தவிர்ப்பது ஏன் தெரியுமா\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக கனடாவில் ஒரு பிரார்த்தனை: மொழி மத வேறுபாடின்றி கலந்து கொண்ட மக்கள்\nமனைவியை பழிவாங்க அவரின் ஆபாச புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்ட கணவன்\nகாஷ்மீர் பெண்களை காதலித்து திருமணம் செய்த சகோதர்களுக்கு நேர்ந்த கதி... கெஞ்சி சொன்ன பரிதாபம்\nஉடற்பயிற்சி August 29, 2019\nபென் ஸ்டோக்ஸ் உலக அணிகள் நடுங்கக்கூடிய வீரர்\nமனைவியை கொலை செய்த கணவன்: கௌரவக்கொலைக்கு அஞ்சியிருக்கும் குடும்பம்\nசுவிற்சர்லாந்து August 29, 2019\nடோனி இப்போது எங்கே, என்ன செய்கிறார் வைரலாகும் சக வீரர் வெளியிட்ட புகைப்படம்\nபிரித்தானியா சுற்றுலாப்பயணிகள் கொலை... குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அறிவித்த நீதிமன்றம்\nதமிழர்கள் 7 பேர் முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்... நளினி தொடர்ந்து வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கையை புரட்டியெடுத்த நியூசிலாந்து\nலண்டன் விமான நிலையத்தில் தமிழக முதல்வருக்��ு எதிரான கண்டனத்தால் பரபரப்பு\nபிரித்தானியா August 29, 2019\nசிறுமியை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பிரபல நடிகர் கைது\nபொழுதுபோக்கு August 29, 2019\nமன்னராட்சி அகற்றப்படும் என மறைமுகமாக மிரட்டும் பிரித்தானிய அரசியல்வாதி: ஆனால் அவரது பின்னணி\nபிரித்தானியா August 29, 2019\nலண்டனுக்கு யார் செலவில் சென்றேன் ஈழத்தமிழர்கள் முன்னால் நடந்தது இதுதான்.. மெளனம் கலைத்த திருமாவளவன்\nபிரித்தானியா August 29, 2019\nபடுக்கையில் வேறு பெண்ணுடன் நிர்வாணமாக இருந்த வருங்கால கணவன் அதை பார்த்து கண்ணீர் விட்ட புதுப்பெண்\nதாயுடன் வேறு ஆண் ஒன்றாக இருப்பதை கண்கூடாக பார்த்த மகள்\nஇரவில் ரயிலில் பயணித்த பள்ளி மாணவி.. விளக்குகள் அணைக்கப்பட்ட பின்னர் நேர்ந்த விபரீதம்\nதினமும் சப்பாத்தி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nமருத்துவர்கள் கூறிய தவறான தகவல்... அதிர்ச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\nஜேர்மன் சுற்றுலாப்பயணியால் பிரித்தானியாவிலிருந்து திருடப்பட்ட பொருள்: 50 ஆண்டுகளுக்குப்பின் திருப்பிக்கொடுக்கும் நண்பர்\nஇந்தியாவில் தங்கம் விலை அசுர வேகத்தில் உயர்வு\nதலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் நீக்கம்\nதற்கொலை செய்து கொண்ட தமிழக கோடீஸ்வரர் மனைவியிடம் இறுதியாக போனில் பேசியது குறித்து பகீர் தகவல்\nஒருவரின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வயர்லெஸ் ஸ்டிக்கர் உருவாக்கம்\nஏனைய தொழிநுட்பம் August 29, 2019\nமனித இரத்தத்தில் வினோத பொருளை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்\nகால் உடைந்து பரிதாபமாக நடந்து சென்ற நாய்... அதன் பின் காத்திருந்த ஆச்சரியம்: வைரலாகும் வீடியோ\nசுற்றுலா சென்ற பிரான்ஸ் ஜனாதிபதியின் பிரத்யேக புகைப்படங்கள்: இப்படி அவரை பார்ப்பது அபூர்வம்\nராணி மாதிரி பார்த்துக்கிறேன்... இளம் விதவைப் பெண்ணிடம் ஆபாசமாக பேசி சில்மிஷம் செய்த அதிகாரி\nஉடலில் ஆங்காங்கே கட்டிகள் காணப்படுகின்றது இதோ அருமையான நாட்டு வைத்தியங்கள்\nகுழந்தையுடன் இருக்கும் மனைவியிடம் மார்ஷியல் ஆர்ட் திறமையைக் காட்டும் நபர்: அப்படியும் குழந்தையை விடாத மனைவி\nமுதல் முறையாக தங்கம் வென்ற தமிழக வீராங்கனை.. குவியும் பாராட்டு\nஏனைய விளையாட்டுக்கள் August 29, 2019\n15 வயது மகளை அடித்து உடையை கிழித்து அரைநிர்வாணமாக்கிய தந்தை.. பதறவைக்கும் வீடியோ வெளியானது\nமு���ியவர்கள்தான் அதிகமாக வரம்பு மீறுகிறார்கள்.. அதிர வைத்த பள்ளி மாணவிகளின் புகார்\nஸ்டோக்ஸ் அதைக் கூட கொண்டாடவில்லை... தனி ஒருவனாக போராடினார்: புகழ்ந்து தள்ளிய ஸ்மித்\nஇன்றைய ராசிப்பலன் (29-08-2019 ) :விருச்சிக ராசியினரே இன்று அவதானமாக இருங்க.. பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாம்\nஜப்பானில் கடும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பொதுமக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேற்றம்\n7 ஆயிரம் விக்கெட்டுகள்.. 60 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை.. 85 வயதில் ஓய்வு அறிவித்த வீரர்\nமூன்று பிரதான கமெராக்களுடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy M30 கைப்பேசி\nதேங்காய்ப்பூ கட்டாயம் சாப்பிடுங்க...மரணத்தை உண்டாக்கும் கொடிய நோய்களை தடுக்குமாம்\nதென் ஆப்பிரிக்க தொடரிலும் டோனிக்கு இடம் இல்லையா\nகாதலிக்க ஆள் கிடைக்காத Single-காக ஏற்பாடு செய்யப்பட்ட ரயில் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/32830-2017-04-10-01-01-42", "date_download": "2020-05-28T00:18:23Z", "digest": "sha1:AR333UZKIKD3CZTDIH7TIAPAWORF3DDZ", "length": 20071, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "'காற்று வெளியிடை' - சில இடங்களில் வெற்றியும், சில இடங்களில் தோல்வியும்", "raw_content": "\nநான் கடவுள் - இந்துத்துவக் கொலைகள் புனிதமாக்கப்படும் அரசியல்\nபரியேறிய பெருமாளின் வெள்ளைச் சட்டையில் அன்பும் தூய்மையும் மட்டுமே....\nபன்முக ஆளுமை கொண்ட பகுத்தறிவுக் கலைஞன்\nபவர் பாண்டி - கொண்டாடப்பட வேண்டிய படம்.\nஇயக்குனர் மணிவண்ணன் விருதுகள் வழங்கும் விழா\nஉரு - சினிமா ஒரு பார்வை\nசிவாஜி: அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன்...\nசைவ - வைணவ மோதலும், ‘தசாவதாரமும்’\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nUFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்\nவெறும் நீ என்று நினைத்தாயோ\nவெளியிடப்பட்டது: 10 ஏப்ரல் 2017\n'காற்று வெளியிடை' - சில இடங்களில் வெற்றியும், சில இடங்களில் தோல்வியும்\n'ஓ காதல் கண்மணி' படத்துக்கப்புறம் இயக்குனர் மணிரத்னம் இயக்கி, கார்த்தி நடிச்சிருக்குற படம். ஸ்டெரெயிட் டூ த பாயின்ட்... படம் பார்க்குற மாதிரிதான் இருந்தது. தலையில தூக்கி வைச்சி கொண்டாடுறதுக்கும் ஒன்னுமில்ல. கால்ல போட்டு மிதிக்கிறதுக்கும் ஒன்னும் இல்ல.\nகார்கில் போர் சமயத்தில் பாகிஸ்த��னின் ராவல்பிண்டி சிறையில் போர்க்கைதியாக மாட்டிக்கொண்ட ராணுவ பைலட் வருண் தன்னுடைய கடந்த கால நினைவுகளால் உந்தப்பட்டு அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்கிறார் என்பதைச் சுற்றியதுதான் திரைக்கதை. அதை மிக மிகக் கவித்துவமாக சொல்றதுக்கு முயற்சி பண்ணி, சில இடங்கள்ல வெற்றியும், சில இடங்கள்ல தோல்வியும் அடைஞ்சிருக்காரு இயக்குனர்.\nஇந்தக் கதாபாத்திரத்துல கார்த்தியேதான் நடிக்கனும்னு அவசியமில்ல. கார்த்தியோட தனித்துவமான நடிப்புக்கெல்லாம் இங்க வேலை இல்ல. மணிரத்னம் ஆசைப்பட்ட மாதிரி கொஞ்ச நேரம் கார்த்தி இருந்துருக்காருன்னு சொல்லலாம். மற்றபடி மீசையில்லாமல், கன்னங்கள் ஒட்டிப் போயிருந்தாலும் அதில் குறையைத் தேட வேண்டிய அவசியமில்லை. அதிதி, நல்ல கண்டுபிடிப்பு. நடிக்கத் தெரிந்த நடிகை. ஆர்.ஜே.பாலாஜியை சூட்டிங் ஸ்பாட்டை கலகலப்பாக வச்சிக்குறதுக்காக மட்டும் பயன்படுத்திக்கிட்டாங்க போல. இன்னும் சில கதாபாத்திரங்கள் 'ஓகே கண்மணி' படத்தின் எக்ஸ்டன்சனாகவேத் தெரிந்தார்கள். அங்க பிரகாஷ்ராஜ். இங்க டெல்லி கணேஷ்.\nதமிழ் சினிமாவில் முப்பது வருடங்களுக்கு மேலாக இருக்கும் இயக்குனர் மணிரத்னம். பாலசந்தர், பாரதிராஜா போன்ற லெஜன்டரி டைரக்டர்கள் கூட நாளடைவுல தங்களோட டச்சை இழந்து தோல்விப் படங்களா கொடுத்தாங்க. ஆனா மணிரத்னம் தன்னை அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்குற இயக்குனர். கடல் படுதோல்வி அடைஞ்சாலும் அதுக்கப்புறம் இளைஞர்களின் நாடித்துடிப்பை அறிஞ்சி செம துள்ளலான ஓகே கண்மணியை எடுத்தாரு. ஆனா அவருடைய கடந்த நான்கைந்து படங்கள்ல ஒருவித ஃபேன்டசித் தன்மை அதிகமாகிட்டே போனதும் தெரிஞ்சது. ராவணண் க்ளைமாக்ஸ்ல தொங்கும் பாலத்துல நடக்குற சண்டைக்காட்சி, கடல் படத்தோட க்ளைமாக்ஸ்ல புயலில் மாட்டிக்கொண்ட கப்பலில் நடக்குற சண்டைக்காட்சிகள். அப்புறம் ஓகே கண்மணியில ஹூரோ ஒரு கேம் டிசைனர். அதுலயும் ஒரு அனிமேட்டட் சண்டைக்காட்சி இருக்கு. இப்போ காற்று வெளியிடை முழுக்க முழுக்க காதல் படமா எடுக்க முயற்சி பண்ணிருந்தாலும் இதுலயும் இறுதிக்காட்சிகள்ல சில சாகசங்களை ஹூரோ பண்ணுறாரு. ஒருவேளை இந்த ஃபேன்டசி அம்சங்கள் இளைஞர்களைக் கவர்றதுக்காகவான்னு தெரியல.\nபடத்தோட முதல்பாதி நல்லாவே இருந்தாலும் இரண்டாம் பாதியினுடைய பல காதல் காட்சிகள் ஏற்கனவே பல மணிரத்னம் படங்கள்லயே பாத்தாச்சு. (உ.ம்: காதலி/காதலன் வேலை விசயமா எங்கயாவது போய்டுவாங்க. அவங்களைத் தேடி காதலி/காதலன் அந்த இடத்துக்குப் போய் அதிர்ச்சி குடுக்குறது). கார்த்தியும் அதிதியும் காதலோடு எமோசனாக பேசிக் கொண்டிருக்கும் போது அந்த எமோசன் நம்மை ஒன்றுமே செய்யவில்லை. இந்த பூச்சாண்டி வேலையை இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பார்க்க முடியும். சிறையிலிருந்து கதாநாயகன் தப்பிக்கும் காட்சிகளுக்காக கொஞ்சமும் திரைக்கதையில் மெனக்கெடவில்லை. \"தப்பிக்கப் போறேன்\"னு சொல்லி முடிக்கறதுக்குள்ள தப்பிச்சிடுறாரு. மேலும் ஒரு சில காட்சிகள்ல கதாபாத்திரங்கள் எந்தவித இலக்கும் இல்லாம பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதாவது அந்த கதாபாத்திரங்கள் புத்திசாலித்தனமானவர்கள். எல்லோருக்கும் பாரதியார் கவிதைகள் தெரியும். அவர்கள் ஒரு கேள்வி கேட்டால் அதற்குப் பதிலாக இன்னொரு கேள்வியையே முன்வைப்பார்கள். துக்கவீட்டிலும் அழாமல் உம்மென்றே இருப்பார்கள். எல்லோருக்கும் பரதநாட்டியம் தெரியும். ஆடியே சாகடிப்பார்கள். எல்லோருக்கும் கர்நாடக சங்கீதம் தெரியும். பாடியே சாகடிப்பார்கள்.\nஇவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் முதல்பாதியும் இரண்டாம்பாதியின் கடைசி முப்பது நிமிடங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த இறுதி சண்டைக்காட்சி நன்றாகக் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. மணிரத்னம் இந்த காதல் கத்திரிக்காய்களை ஓரமாக வைத்துவிட்டு முழுநீள ஆக்சன் படத்தை எடுத்தே ஆகவேண்டும் எனத் தோன்றியது. படம் முழுக்க ஆங்காங்கே இதுபோன்ற சில ஆக்சன் காட்சிகளை இணைத்து, காதல் காட்சிகளை இன்னும் குறைத்திருந்தால் \"காற்று வெளியிடை\" நல்ல ஒரு அனுபவமாக இருந்திருக்கும். படம் முடிவடையும் காட்சிகள் கவிதை என்றால் அது மிகையல்ல.\nகாற்று வெளியிடை நன்றாக ஆரம்பித்து நடுவில் தடுமாறி நன்றாகவே முடியும், டெக்னாலஜி மற்றும் இசையில் மிரட்டும் அக்மார்க் மணிரத்னம் படம்.\nபி.கு : ஃபேஸ்புக்குல மணி சாருக்கே இந்த அடின்னா இந்த கௌதம் வாசுதேவ் மேனனோட நிலமைய நினைச்சிப் பாத்தேன் சிப்பு வந்துருச்சி சிப்பு..\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_699.html", "date_download": "2020-05-28T02:01:17Z", "digest": "sha1:XRM2Y4KAMAIFUNQHXLPJOEKLTU64LB4V", "length": 40248, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ‘கொரோனா’ பரிசோதனை - அபுதாபி அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ‘கொரோனா’ பரிசோதனை - அபுதாபி அறிவிப்பு\nஅமீரகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ‘கொரோனா’ பரிசோதனை செய்யப்படும் என அபுதாபி பட்டத்து இளவரசர் அறிவித்துள்ளார்.\nஅமீரகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ‘கொரோனா’ பரிசோதனை செய்யப்படும் என அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் அறிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-\nஅமீரகத்தில் வேகமாக பரவும் ‘கொரோனா’ வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அபுதாபியில் ஏற்கனவே ‘டிரைவ் துரு’ என்ற அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் ‘கொரோனா’ பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.\nஇங்கு பரிசோதனைக்காக வருபவர்கள் தங்களின் வாகனத்தில் இருந்தபடியே சளி திரவம் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. இதேபோல் பெரிய லாரி ஒன்றில் நடமாடும் பரிசோதனை மையம் அபுதாபியில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) தொடங்கப்பட்டது.\nஇந்த நடமாடும் மையம் அபுதாபியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகிறது.\nஅவ்வாறு பல்வேறு இடங்களில் ‘கொரோனா’ பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டாலும், மாற்றுத்திறனாளிகள் நேரடியாக அங்கு வந்து பரிசோதனை செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவ பரிசோதனை செய்ய `தேசிய வீட்டு திட்டம்’ அமீரகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் மூலம் மருத்துவ குழுவினர் அமீரகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ‘கொரோனா’ தொடர்பாக பரிசோதனை செய்வார்கள். எனவே அனைவரும் இதற்கு தகுந்த ஒத்துழைப்பு அளித்து தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஇவ்வாறு அதில் பட்டத்து இளவரசர் கூறியுள்ளார்.\nஇந்த திட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அமீரகத்தில் இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ‘கொரோனா’ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள��� இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்��ப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/udalnalam/various-benefits-of-broad-beans/", "date_download": "2020-05-28T01:37:27Z", "digest": "sha1:N4ODRZP7XP7CFPBLUAUCNI3QBWL6F2CH", "length": 12069, "nlines": 72, "source_domain": "www.thamizhil.com", "title": "அவரைக்காயின் மகத்துவம் ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் \nநீரிழிவு நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்\nமன அழுத்தம் போக்கி,இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் அவரைக்காயின் மகிமை..\nஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.\nஅவரைக்காய் தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் தாவரமாகும். வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.\nஅவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.\nஅவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்துண்ணும் காலங்��ளிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.\nபித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.\nஅவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.\nமலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்\nமுதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.\nமுற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.\nஅவரைக்காயில் வைட்டமின் பி1, இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலியேட், மாங்கனீசு என்று பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்தச் சத்துக்களால் சீரான இரத்த ஓட்டம் முதல் எலும்புகள் வலுவாவது வரை பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.\nஅவரைக்காயின் சுவையே தனி. அதில் அதிகமாக உள்ள எல்-டோப்பா என்ற அமினோ அமிலம்தான் அந்தத் தனி சுவையைக் கொடுக்கிறது. அந்த அட்டகாசமான சுவை நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்து, மன அழுத்தங்களைப் போக்குகிறது.\nஅவரைக்காயில் கலோரிகளை எரிக்கும் சக்தி அதிகம் உள்ளது. மேலும் அதில் உள்ள புரதச்சத்தும் சேர்வதால், இந்த உணவைச் சாப்பிடும் போது நம் வயிறு நிறைந்த உணர்வு நமக்குக் கிடைக்கும்.\nஅவரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் நம்மை அண்டாது. வேறு சில நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.\nசங்குலுண விற்குங் கற்கும் உறைகளுக்கும்\nகண்முதிரைப் பில்லநோய்க் காரருக்குங் காழுறையா\nஎன்று அவரைக்காய் பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்பே தேரையர் குணபாடத்தில் கூறப்பட்டுள்ளது.\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/dindigul5.html", "date_download": "2020-05-28T01:48:25Z", "digest": "sha1:VTFDX454DWMRMJYZONXS3AR44HXYFLNJ", "length": 25973, "nlines": 193, "source_domain": "www.tamilsurangam.in", "title": "திண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - பழனி, திண்டுக்கல், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, ஊற்று, தண்டாயுதபாணி, மலையில், பழம், கொடைக்கானல், பழனியில், தமிழ்நாட்டுத், விழா, தகவல்கள், | , வழியாகவும், பயிராகின்றன, முதலியன, யும், வருகை, நகரம், முருகனை, கோயில், விளங்குகிறது, பல்வேறு, தொழில்களும், நிலையம், கேஸ்கேடு, நீர்வீழ்ச்சி, சில்வர், information, dindigul, districts, falls, போன்ற, பூக்கிறது, இவ்வூர், வசதி, மதுரை, சுற்றுலா, கொடைக்கானலுக்கு, உயரமுள்ள", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 28, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » திண்டுக்கல்\nதிண்டுக்கல் - தமிழக மாவட்டங்கள்\nகொடைக்கானலில் கணக்கற்ற நீர்வீழ்ச���சிகள் உள்ளன. இவற்றில் முக்கியமானது சில்வர் கேஸ்கேடு (Silver Cascade) நீர்வீழ்ச்சியாகும். இதுவும், எரி, ஃபெய்ரி நீர்வீழ்ச்சி (Fairy Falls) க்ளென் நீர்வீழ்ச்சி (Glen Falls) பிரீஸ்ட் வாக் (Priests walk) பகுதி போன்ற இடங்களும் சிறந்த முறையில் பேணப்பட்டு வருகின்றன. தனியார் துறையின ராலும், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தாலும் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.\nமோகினி ஊற்று, பால்பொங்கி ஊற்று, கரடிச்சோலை ஊற்று, வண்ணன் ஊற்றுமுதலியனவும் சுற்றுலாப் பயணிகளின் சிந்தையைக் கவரத்தக்கன. ஆண்டுதோறும் மே திங்களில் பல நாட்களுக்கு சுற்றுலா விழாக்கள் ஏற்பாடு செய்து, கலை நிகழ்ச்சிகளும் படகுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. கொடைக்கானலுக்கு செல்ல சென்னை, மதுரை, பழனி, கோயம்முத்தூர், திண்டுக்கல், மற்றும் திருச்சி ஆகிய நகரங்களிலிருந்து பஸ் வசதி இருக்கிறது. கொடைக்கானலுக்கு மிக அருகே உள்ள விமான நிலையம் மதுரை ஆகும்.\nகொடைக்கானல் மலையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சிப்பூ பூக்கிறது. இதனால் தமிழ் இலக்கியத்தில் இவ்வூர் குறிஞ்சி மலை எனக் குறிப்பிடப் படுகிறது. இது செப்டம்பர் முதல் மார்ச் வரை பூக்கிறது. மூன்றடி உயரத்திற்கு வளரும் பூவால் கொடைக்கானல் மலைப்பகுதி கண்கவர் காட்சியாய் விளங்கும். இது 4500 முதல் 6000 அடி வரை உயரமுள்ள மலைப்பகுதியில் பூக்கும். அப்போது தாவரவியல் அறிஞர்கள் பலர் வருகை தந்து பயனுறுவர்.\nகொடைக்கானல் பகுதியின் உயர்ந்த மலைகளில் காப்பியும், கோகோவும், கோதுமை யும், பார்லியும், வெள்ளைப்பூண்டும், வால்பேரியும், சர்க்கரைப் பேரியும், இங்கிலிஷ் காய்கறிகளும் விளைவிக்கப்படுகின்றன. தாழ்ந்த மலைப்பகுதிகளில் உயரின வாழை, காப்பி, ஏலம், இஞ்சி, மஞ்சள் முதலியன பயிராகின்றன. பழ வகைகளும் மா, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, பிளம், கொடித் திராட்சை, ஆப்பிள், செர்ரி ஆகியன பயிராகின்றன. மலைச்சரிவுகளில் நெல் சாகுபடி நடக்கிறது.\nஇம்மலையில் குன்னுவர், புலையர், பளியர், முதுவர், மண்ணாடியர் முதலிய இனத்தவர் கள் வாழுகின்றனர். கி.பி. இரண்டாம் நூ ற்றாண்டுக்கு முற்பட்ட சங்க நூ ல்களில் கோடை மலையைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.\nபழனி முதல்நிலை நகராட்சியாக விளங்குகிறது. பழனிமலைத் தொடர்களின் அடிவாரத்தி லிருந்து 10கி.மீ தொலைவிலும், ���டல் மட்டத்திற்கும் மேல் 350 மீட்டர் உயரத்திலும் இந்த நகரம் அமைந்துள்ளது. இருபது சதுர கி.மீ பரப்புக்கு மலைகளையும் குன்றுகளை யும், ஆறுகளையும் காணலாம். இரயில் நிலையம், பேருந்து வசதி சிறப்பாக உள்ளன. பல்லாயிரம் பக்தர்கள் நாள்தோறும் வருகை புரிகின்றன காரணத்தால் தமிழ்நாட்டிலேயே வருவாய் மிகுந்த கோயிலாகப் பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது.\nபழம் ஒன்றிற்காகப் பிணக்கு கொண்ட முருகனை பழம் நீ என அழைத்து, சிவப்பிரான் முருகனை இம்லையில் அமர்த்திய புராண நிகழ்ச்சியை ஒட்டி, பழம்நீ என இவ்வூர் வழங்கப்பட்டு, இப்போது பழனி என்று மருவியிருக்கிறது என்பர். பொதினி என்னும் பெயரே திரிந்து பழனி என்று ஆயிற்று என்றும் கருதப்படுகிறது. பழனியில் பல மதத்தினரும் உள்ளனர். பல்வேறு தொழில்களும் சிறந்து விளங்குகின்றன. நூ ல் ஆலை கள், தளவாடத் தொழிற்சாலை, தகரப் பொருட்கள் செய்யும் தொழிலகங்கள், பழம் பதனிடும் சாலைகள் போன்ற பல்வேறு தொழில்களும் உள்ளன. பழனியில் எல்லாச் சாதியினருக்கும் சத்திரங்களும் மடங்களும் உள்ளன. கல்லூரிகளும், சித்த மருத்துவ நிலையங்களும் நற்பணியாற்றுகின்றன. பழனியில் அநேக திருவிழாக்கள் நடை பெறுகின்றன. பங்குனி, உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, அக்னி நட்சத்திர விழா, வைகாசி விசாக விழா, தமிழ்ப் புத்தாண்டு விழா முதலியன குறிப்பிடத்தக்கன.\nஇவ்வூரின் பழம்பதி எனச் சொல்லத்தக்கது திருவாவினன்குடி. திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் திருவாவினன் குடிக் கோயிலைப் பாடியுள்ளார். இது ஆறுபடை வீடுகளில் மூன்றாவதாக வைத்துப் போற்றப்படுகிறது. சக்தி மலையில் இடும்பன் கோயில் உண்டு. மலையின் உயரம் 485 அடி. 480அடி உயரமுள்ள சிவகிரி மலையில் புகழ்பெற்ற தண்டாயுதபாணி கோயில் அருள்புரிகிறது. இதன் உச்சியைப் படிகள் வழியாகவும், ஒற்றையடிப்பாதை வழியாகவும், தொங்குபால மின்னுர்தி வாயிலாகவும் சென்றடையலாம். இம்மலை இரண்டு கி.மீ தொலைவிருக்கும். இம்மலையிலிருந்து வீசும் சஞ்சீவிக் காற்று பல நோய்களைக் குணமாக்குகிறது.\nதிண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - பழனி, திண்டுக்கல், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, ஊற்று, தண்டாயுதபாணி, மலையில், பழம், கொடைக்கானல், பழனியில், தமிழ்நாட்டுத், விழா, தகவல்���ள், | , வழியாகவும், பயிராகின்றன, முதலியன, யும், வருகை, நகரம், முருகனை, கோயில், விளங்குகிறது, பல்வேறு, தொழில்களும், நிலையம், கேஸ்கேடு, நீர்வீழ்ச்சி, சில்வர், information, dindigul, districts, falls, போன்ற, பூக்கிறது, இவ்வூர், வசதி, மதுரை, சுற்றுலா, கொடைக்கானலுக்கு, உயரமுள்ள\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/20/australia-sees-gain-exporting-pulses-india-003110.html", "date_download": "2020-05-28T00:00:59Z", "digest": "sha1:3JOB7WK2BZ47AMUFDDUDKYKSVSRVRGWF", "length": 21424, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவிற்கான தானிய ஏற்றுமதியில் முன்னேற்றம்.. ஆஸ்திரேலியா | Australia sees gain in exporting pulses to India - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவிற்கான தானிய ஏற்றுமதியில் முன்னேற்றம்.. ஆஸ்திரேலியா\nஇந்தியாவிற்கான தானிய ஏற்றுமதியில் முன்னேற்றம்.. ஆஸ்திரேலியா\n8 hrs ago மரண அடி கொடுத்த மார்ச் காலாண்டு மார்ச் 2020 மியூச்சுவல் ஃபண்ட்களின் வருமான விவரம்\n8 hrs ago இந்தியாவின் தனியார் & அரசு வங்கி பங்குகள் விவரம்\n10 hrs ago உங்க வாகனத்துக்கான இன்சூரன்ஸினை புதுபிச்சீட்டிங்களா.. இல்லைன்னா உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\n11 hrs ago அம்பானி திட்டமே வேற.. இனி டார்கெட் இந்தியா இல்லை..\nNews இஸ்ரோவின் டெக்னிக்.. முதல் தனியார் நிறுவனம்.. விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் எலோனின் ஸ்பேஸ் எக்ஸ்\nAutomobiles நம்ப முடியாத விலையில் புதிய காரை களமிறக்கிய முன்னணி நிறுவனம்... பின்னணியில் பக்கா மாஸ்டர் பிளான்...\nSports Exclusive : பணத்திற்காக கிரிக்கெட் ஆடக் கூடாது.. இளம் வீரர���களுக்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் அட்வைஸ்\nMovies பிராமணாள் மட்டும் வேதம் படிக்கணும்னு எந்த சாஸ்த்திரம் சொல்லி இருக்கு..சர்ச்சையை கிளப்பும் காட்மேன்\nTechnology டெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த சமயங்களில் தெரியாம கூட சானிடைசரை யூஸ் பண்ணாதீங்க... இல்லனா ஆபத்துதான்...\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகெயின்ஸ்: சீனாவிற்கு தாதுக்களை ஏற்றுமதி செய்ய அதிக கவனம் செலுத்திய ஆஸ்திரேலியாஅரசு, விவசாயதிற்கு முக்கியதுவம் கொடுத்தமையால் இந்தியாவிற்கு தற்போது தானிய ஏற்றுமதியில் முன்னோடியாக உள்ளது.\nஇந்தியாவில் தானிய உற்பத்தி குறையும் என்று முன்கூட்டியே கணித்த ஆஸ்திரேலியா,குவின்ஸலேன்டு பகுதியில் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்து தானிய உற்பத்தை துவங்கியதுகுறிப்பிடதக்கது.\nகுறிப்பாக சுண்டல் மற்றும் பருப்பு வகைகளில் இந்தியா அதிகளவில் கனடாவை மட்டுமேநம்பியுள்ளது. இந்நிலையில் கனடாவில் கடந்த சில மாதங்களாக பருவ நிலை மாற்றம் காரணமாகஉற்பத்தி குறைந்தது. இச்சூழ்நிலை ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக அமைந்தது.\nசீனா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நல்ல நட்புறவின் காரணமாக குவின்ஸலேன்டு பகுதியில்அதிகளவில் சீனா முதலீடு செய்துவருகிறது, இதில் நிலக்கரி ஏற்றுமதி, கட்டிட துறை,ஹோட்டல் மற்றும் கசினோ, எரிவாயு ஏற்றுமதி மற்றும் பருத்தி உற்பத்தி ஆகிய துறைகளில்முதலீட்டை குவித்து வருகிறது.\nமேலும் கடந்த மாதம் இந்தியாவிற்கு அணுமின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் ஏற்றுமதிசெய்யவும் ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்தது குறிப்பிடதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு தங்க காசின் எடை 1,000 கிலோவாம்.. உலகின் மிகப் பெரிய தங்கக் காசை வைத்திருக்கும் ஆஸ்திரேலியா..\nகொஞ்சமும் ரெஸ்பான்சிபிலிட்டியே இல்ல.. ஐ –ய மிஸ் பண்ணின ஆஸ்திரேலியா.. கரன்சி நோட்டில் பிழையாம்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nமேலும் சர்க்கரை ஆலைகளுக்கு வங்கி வட்டிச் சலுகைகள்..\n“விவசாய மானியங்களை நிறுத்து” இந்தியா மீது வழக்கு தொடுத்த ஆஸ்திரேலியா & பிரேசில்..\nஅஸ்திரேலியர்களுக்கு இன்போசிஸ் நிறுவ��த்தால் அடித்த ஜாக்பாட்.. இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\nஆப்பிள் நிறுவனத்துக்கு சாவல் விடுத்த மாணவன்.. உலகின் கவனத்தை மற்றொரு பில்கேட்ஸ்..\nஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் ஓலா..\nஆஸ்திரேலியாவில் அதிரடி விரிவாக்கம்.. ஓலா அசத்தல்..\nஇந்தியர்களின் வெளிநாட்டு கனவிற்கு முட்டுக்கட்டை.. ஐடி ஊழியர்களுக்கு அதிக பாதிப்பு..\nஆஸ்திரேலியா 457 விசாவிற்கு நிரந்தரத் தடை.. இந்தியர்கள் சோகம்..\nஆஸ்திரேலியா திட்டத்தை கைவிட்டது அதானி குழுமம்.. கெளதம் அதானிக்கு பின்னடைவு..\nRead more about: australia canada export china ஆஸ்திரேலியா இந்தியா கனடா ஏற்றுமதி சீனா\nரூ.2,000 கோடி-க்குச் சன்ரைஸ் நிறுவனத்தை வாங்கும் ஐடிசி..\nசீனா உலகின் தொழிற்சாலை எனில்.. இந்தியா அதன் அலுவலகம்.. உதய் கோட்டக் அதிரடி..\nரூ.1.12 லட்சம் கோடி எகிறல் டாப் கியரில் டிசிஎஸ், ஏர்டெல், இன்ஃபோசிஸ், ஐடிசி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/page/368/", "date_download": "2020-05-28T00:44:22Z", "digest": "sha1:NW5J4YJ5YOUZEYZWW4Y7SUSXDZRJ7SIA", "length": 13366, "nlines": 175, "source_domain": "tamilmalar.com.my", "title": "Home - Tamil Malar Daily - Page 368", "raw_content": "\nஒட்டகத்தின் சாணத்தில் இருந்து இதைக்கூட தயாரிக்கலாமா\nராஸ் அல் கைமா: மத்திய கிழக்கு நாடான ஐக்கிய மரபு அமீரகத்தில் பாலைவனங்களில்...\nசீனாவில் நிலச்சரிவு – பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nபீஜிங்:சீனாவின் தென்கிழக்கு பகுதியில் குயிஸ்ஹோ மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்துக்குட்பட்ட லியு பன்ஷுய் நகரில் உள்ள மலை...\n“ஜோகூர் அரண்மனையுடன் கருத்து வேறுபாடு இருந்தது\nஜோகூர் பாரு: பாசிர் கூடாங் சட்டமன்ற உருப்பினரும் ஜோகூர் மாநில பிகேஆர் கட்சித் தலைவருமான ஹசான் காரிம்...\nகொலை – கொள்ளைக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் – அமைச்சர் சீனிவாசன் கேள்வி\nசென்னை:நெல்லையில் பட்டப்பகலில் கொள்ளையர்கள் வீடு புகுந்து முன்னாள் பெண் மேயர், அவருடைய கணவர் உள்பட 3 பேரை...\nபி40 அடித்தட்டு மக்களுக்கு இலவச பயிற்சிகள்\nபுத்ராஜெயா, ஜூலை 25- பி40 அடித்தட்டு மக்களுக்கு நியோஷ் விரைவில் இலவச பயிற்சிகளை வழங்கவிருப்பதாக மனிதவள அமைச்சர்...\n4வது மாடியில் இருந்து 3 மாத குழந்தையை வீசி கொன்று நாடகமாடிய தாய்\nலக்னோ: உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று 3...\nசெக் மோசடி வழக்கு – முன்னாள் எம்.பி. அன்பரசுக்கு சிறை தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்\nசென்னை:காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசு. இவர், ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி...\nபாஜக மூத்த தலைவர் அத்வானியுடன் வைகோ சந்திப்பு\nபுதுடெல்லி:பாராளுமன்ற விவாதங்களில் துடிப்பாக செயல்படும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எம்.பி.யாகி...\nரஷியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 4 பேர் பலி\nரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற சுகோட்கா பிராந்தியத்தில் இருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘எம்.ஐ.8’ ரக ஹெலிகாப்டர் வழக்கமான...\nமும்பை ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்…\nமும்பையில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்வதற்கு போதிய ரயில்கள் இயக்கப்படாத நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கானோர் மும்பை ரயில்நிலையங்களில் குவிந்தனர்.\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்தும் உபி, டெல்லி\nலோகஸ்ட் என்ற ரக வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் படையெடுத்துள்ளன. இதனால் இந்திய விவசாயிகள்...\nபெருநாளின் போது நிபந்தனைகளை மீறியவர்களுக்கு அபராதம்\nநிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை பெருநாளின் இரண்டாம் நாளன்று அதாவது கடந்த மே 25 அன்று பலர் மீறியுள்ளனர்.பெருநாளின் முதல் நாளன்று...\nInbachudar Muthuchandran on பசார் போரோங்கை ஆக்கிரமித்து அராஜகம் புரிந்த ரோஹிங்யாக்கள்\nInbachudar Muthuchandran on யூ எஸ் சுப்ரா ஜாமீன் வழக்கு\nInbachudar Muthuchandran on பிகேஆரிலிருந்து விலக எனக்கு நெருக்குதல் தரப்பட்டது\nInbachudar Muthuchandran on இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு – பலியான சிறுபான்மையினரில் இந்தியர்களே அதிகம்\nகோ.புண்ணியவான் on தமிழ்ப்பள்ளி நடைபாதையில் தமிழ் எழுத்துகள் அதனை மிதித்து நடக்கும் கல்வி அதிகாரி\nர���ியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 4 பேர் பலி\nரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற சுகோட்கா பிராந்தியத்தில் இருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘எம்.ஐ.8’ ரக ஹெலிகாப்டர் வழக்கமான...\nமும்பை ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்…\nமும்பையில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்வதற்கு போதிய ரயில்கள் இயக்கப்படாத நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கானோர் மும்பை ரயில்நிலையங்களில் குவிந்தனர்.\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்தும் உபி, டெல்லி\nலோகஸ்ட் என்ற ரக வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் படையெடுத்துள்ளன. இதனால் இந்திய விவசாயிகள்...\nரஷியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 4 பேர் பலி\nரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற சுகோட்கா பிராந்தியத்தில் இருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘எம்.ஐ.8’ ரக ஹெலிகாப்டர் வழக்கமான...\nமும்பை ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்…\nமும்பையில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்வதற்கு போதிய ரயில்கள் இயக்கப்படாத நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கானோர் மும்பை ரயில்நிலையங்களில் குவிந்தனர்.\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்தும் உபி, டெல்லி\nலோகஸ்ட் என்ற ரக வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் படையெடுத்துள்ளன. இதனால் இந்திய விவசாயிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/ba4bbfbb0bc1b95bcdb95bc1bb1bb3bcd/baabb0bc1b9fbcdbaabbebb2bcd-baabb0bc1bb3bcd-bb5bbfbb3b95bcdb95baebcd/b95bb2bcdbb2bbebaebc8-1", "date_download": "2020-05-28T00:51:16Z", "digest": "sha1:Z5U7CT5BXIBPJNVCPXLTEE3RFID2EQDC", "length": 26688, "nlines": 284, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கேள்வி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் / திருக்குறள் / பொருட்பால் - பொருள் விளக்கம் / கேள்வி\nகேள்வி எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான வி���க்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\n411. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் - ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான்.\nவிளக்கம் (செவியான் வரும் செல்வம் - கேள்வியால் - எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.) ---\n412. செவிக்கு உணவு இல்லாத போழ்து - செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத பொழுது; வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் - வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.\nவிளக்கம் (சுவை மிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வி உள்ளபொழுது வெறுக்கப்படுதலான் 'இல்லாத போழ்து' என்றும், பெரிதாயவழித் தேடல் துன்பமே யன்றி நோயும் காமமும் பெருகுதலான் 'சிறிது' என்றும், அதுதானும் பின்இருந்து கேட்டற்பொருட்டாகலான் 'ஈயப்படும்' என்றும் கூறினார். ஈதல், வயிற்றது இழிவு தோன்ற நின்றது. இவை இரண்டு பாட்டானும் கேள்வியது சிறப்புக் கூறப்பட்டது.) ---\n413. செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார்; நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரொடு ஒப்பர். விளக்கம் (செவி உணவு: செவியான் உண்ணும் உணவு. அவ்வழிக்கண் வந்த இன் சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்' என்றும், துன்பம் அறியாமையான் 'தேவரொடு ஒப்பர்' என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.) ---\n414. கற்றிலன் ஆயினும் கேட்க - உறுதி நூல்களைத் தான் கற்றிலன் ஆயினும், அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க; அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை - அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக் கோடாம் துணை ஆகலான்.\nவிளக்கம் ('உம்மை' கற்க வேண்டும் என்பது பட நின்றது. தளர்ச்சி - வறுமையானாதல் அறிவின்மையானாதல் இடுக்கண்பட்டுழி மனம் தளர்தல். அதனைக் கேள்வியினானாய அறிவு நீக்கும் ஆகலின், 'ஊற்றாம் துணை' என்றார். 'ஊன்று' என்னும் ஆகுபெயரின் னகரம் திரிந்து நின்றது.) ---\n415. இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்று - வழுக்குத��ையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்; ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - காவற் சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்.\nவிளக்கம் (அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடை வருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல உதவுதல் - தளந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய் சொல்' என்றார். 'வாய்' என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்புணர நினறது. 'அவற்றைக் கேட்க' என்பது குறிப்பெச்சம்.) ---\n416. எனைத்தானும் நல்லவை கேட்க - ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க; அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான்.\n('எனைத்து', 'அனைத்து' என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத் துளைபோல வந்து ஈண்டு எல்லா அறிவுகளையும் உள ஆக்கலின், 'சிறிது' என்று இகழற்க என்பதாம்.) ---\n417. பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்வார் - பிழை உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களை சொல்லார்; இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர் - பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார்.\n('பிழைப்பு' என்பது திரிந்து நின்றது. பேதைமை: ஆகுபெயர். ஈண்டுதல்: பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து, அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தால் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.) ---\n418. கேட்பினும் கேளாத் தகையவே - தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம். கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியால் துளைக்கப்படாத செவிகள்.\n(ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்று' என்பதாம்.) ---\n419. நுணங்கிய கேள்வியர் அல்லார் - நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார்; வணங்கிய வாயினர் ஆதல் அரிது - பணிந்த மொழியினை உடையராதல் கூடாது.\nவிளக்கம் (கேட்கப்படுகின்ற பொருளினது ��ுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'வாய்' ஆகுபெயர். பணிந்தமொழி - பணிவைப் புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம். 'அல்லால்' என்பதூஉம் பாடம்.) --\n420. செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர்; அவியினும் வாழினும் என் - சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன\nவிளக்கம் (செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருள்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து; பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். 'வாயுணர்வு' என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும் இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். 'வாயுணர்வின் என்று பாடம் ஓதுவாரும் உளர். இவை மூன்று பாட்டானும் கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.) ---\nஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\nபக்க மதிப்பீடு (19 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசிலப்பதிகாரம் - வழக்குரை காதை\nமணிமேகலை - விழாவறை காதை\nசீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்\nகம்பராமாயணம் - கங்கைப் படலம்\nபெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nவாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை\nசங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்\nகாவியமும் ஓவியமும் பாகம் - 1\nகாவியமும் ஓவியமும் பாகம் 2\nகாவியமும் ஓவியமும் பாகம் - 3\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஅறத்துப்பால் - பொருள் விளக்கம்\nபொருட்பால் - பொருள் விளக்கம்\nகாமத்துப்பால் - பொருள் விளக்கம்\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 1 முதல் 14 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 15 முதல் 30 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள்- 31 முதல் 40 வரை\nதமிழர் வீரம் - 1 முதல் 6\nதமிழர் வீரம் - 7 முதல் 10\nதமிழர் வீரம் - 11 முதல் 15\nகடற்கரையிலே 1 முதல் 8\nகடற்கரையிலே 9 முதல் 15\nகடற்கரையிலே 16 முதல் 20\nவாழ்க்கை நலம் - பாகம் 1\nவாழ்க்கை நலம் - பாகம் 2\nதமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 24, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/ba4bbfbb0bc1b95bcdb95bc1bb1bb3bcd/baabb0bc1b9fbcdbaabbebb2bcd-baabb0bc1bb3bcd-bb5bbfbb3b95bcdb95baebcd/ba8bbeba3bc1b9fbc8baebc8", "date_download": "2020-05-28T00:36:38Z", "digest": "sha1:MZR4YWMQ6TIJTVOH5Q3SBG2KJYSYVFNH", "length": 24846, "nlines": 292, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நாணுடைமை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் / திருக்குறள் / பொருட்பால் - பொருள் விளக்கம் / நாணுடைமை\nநாணுடைமை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\n1011. நாணுக் கருமத்தால் நாணுதல் - நன்மக்கள் நாணாவது இழந்த கருமங் காரணமாக நாணுதல்; பிற திரு நுதல் நல்லவர் நாணு - அஃதன்றி மனமொழிமெய்களது ஒடுக்கத்தான் வருவனவோ வெனின், அவை அவரளவல்ல; அழகிய நுதலினையுடைய குலமகளிர் நாண்கள்.\n('பிற குலமகளிர் நாண்' என்றதனான், ஏனையது 'நன்மக்கள் நாண்' என்பதும், 'நாணுதல்' என்றதனால் கருமத்தது இழிவும் பெற்றாம். 'திருநுதல் நல்லவர்' என்பது புகழ்ச்சிக்குறிப்பு. ஏதுப்பன்மை பற்றிப் 'பிற' என்றார். இனி, 'அற்றம் மறைத்தல் முதலியன பொதுமகளிர் நாணோடு ஒக்கும்', என்று உரைப்பாரும் உளர்; அவர்க்கு நாண் கேடு பயக்கும் என விலக்கப்பட்டமையானும், அவர் பெயராற் கூறப்பட்டமையானும், அஃது உரையன்மை அறிக. இதனான் நாணினது இலக்கணம் ��ூறப்பட்டது.) ---\n1012. ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - ஊணும் உடையும் அவை யொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது; மாந்தர் சிறப்பு நாண் உடைமை - நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே; அவையல்ல.\n(ஒழிந்தன - உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு - அவ்வுயிர்களின் வேறுபாடு. 'அச்சம்' என்று பாடமோதுவாரும் உளர்.) ---\n1013. உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா; சால்பு நாண் என்னும் நன்மை குறித்து - அது போலச் சால்பு நாண் என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைக்களனாகக் கொண்ட, அதனை விடாது.\n('உடம்பு' என்பது சாதியொருமை. நன்மை - ஆகுபெயர். உயிர் உடம்பொடு கூடியல்லது பயனெய்தாத வாறுபோலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். 'ஊணைக் குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.) ---\n1014 சான்றோர்க்கு நாண்உடைமை அணியன்றோ - சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வாபரணம் இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம்.\n(அழகு செய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு அருமையின் 'பிணி' என்றும், கூறினார். ஓகார இடைச் சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.) ---\n1015. பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் - பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று சொல்லுவர்.\n(ஒப்ப மதித்தல் - அதுவும் தமக்கு வந்ததாகவே கருதுதல், அக்கருத்துடையர் பெரியராகலின் அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என்பதாம். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.) ---\n1016 மேலாயவர் - உயர்ந்தவர்; வேலி நாண் கொள்ளாது - தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி; வியன் ஞாலம் பேணலர் - அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்.\n(பழி பாவங்கள் புகுநாமற் காத்தலின், 'வேலி' என்றார். நாணும் ஞாலமும் தம்முள் மாறாயவழி அந்நாணினைக் கொள்வதல்லது, அவை புகுந்து நெறியாய ஞாலத்தினைக் கொள்ள விரும்பார் என்பதாம். மன்னும் ஓவும் அசைகள். 'நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார்' என்று உரைப்பாரும் உளர்.) ---\n1017. நாண் ஆள்பவர் - நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார்; நாணல் உயிரைத் துறப்பார் - அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நான் சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பார்; உயிர்ப்பொருட்டு நாண் துறவார் - உயிர் சிதையாமைப் பொருட்டு நாணினை நீக்கார்.\n(உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவற் செயல்கூறப்பட்டது.) ---\n1018. பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடையத்து\n('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின்; 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.) ---\n1019. கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் - கெடுக்கும்; நாணின்மை நின்றக்கடை நலம் சுடும் - ஒருவான் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும்.\n(நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு இறப்பத் தீது என்பதாம்.) ---\n1020. அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தின் கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - மரத்தாற் செய்த பாவை இயந்திரக் கயிற்றினானாய தன் இயக்கத்தால் உயிருடைத்தாக மயங்கினாற்போலும்.\n(கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது, உயிரியக்கம் அன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் நாணில்லாரது இழிவு கூறப்பட்டது.) ---\nஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\nபக்க மதிப்பீடு (24 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசிலப்பதிகாரம் - வழக்குரை காதை\nமணிமேகலை - விழாவறை காதை\nசீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்\nகம்பராமாயணம் - கங்கைப் படலம்\nபெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nவாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை\nசங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்\nகாவியமும் ஓவியமும் பாகம் - 1\nகாவியமும் ஓவியமும் பாகம் 2\nகாவியமும் ஓவியமும் பாகம் - 3\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஅறத்துப்பால் - பொருள் விளக்கம்\nபொருட்பால் - பொருள் விளக்கம்\nகாமத்துப்பால் - பொருள் விளக்கம்\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 1 முதல் 14 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 15 முதல் 30 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள்- 31 முதல் 40 வரை\nதமிழர் வீரம் - 1 முதல் 6\nதமிழர் வீரம் - 7 முதல் 10\nதமிழர் வீரம் - 11 முதல் 15\nகடற்கரையிலே 1 முதல் 8\nகடற்கரையிலே 9 முதல் 15\nகடற்கரையிலே 16 முதல் 20\nவாழ்க்கை நலம் - பாகம் 1\nவாழ்க்கை நலம் - பாகம் 2\nதமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nதென்னைக் கருந்தலைப்புழுவை தாக்கும் பிரக்கோனிட் ஒட்டுண்ணி உற்பத்தி முறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/36", "date_download": "2020-05-28T02:54:50Z", "digest": "sha1:LUO67NGOF5XFF3LYMRUM7AD6SJKOVK7L", "length": 5388, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/36 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n'அம்புலிப் பருவத்தில் அமைத்துக் காட்டும் கற்பனையெல் லாம் ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தைக் காட்டி நிற்பதாகும்.\nஇங்ங்ணம் கவிஞர்கள் இருசுடர் தோற்றத்தை' இன்பம் ததும்ப எடுத்துக் காட்டியுள்ளனர். உள்ளக் கனிவுடன் பாடல்களை நுகர்பவர்கட்குத்தான் இந்த இன்பம் தட்டுப்படும். இளமையிலிருந்தே நல்ல முறையில் தரப்பெறும் இலக்கியப் பயிற்சியாலேயே இக் கனிவு பிற��்கும். இக் கனிவு பெற்றால் உலகில் எல்லாவற்றையும் இன்பமாகக் காணும் ஆற்றல் தோன்றக்கூடும். துன்பக் கடல்போன்ற இவ்வுலகில் இத்தகைய பாடல்கள் மம்மர் அறுக்கும் மருந்தாக இருந்து அவ்வப்பொழுது சிறிதளவு விண்ணுலக இன்பத் தேன் துளிகளைப் பிலிற்றி நம்மைத் தேற்றி நிற்கின்றன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 22:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/185", "date_download": "2020-05-28T02:21:12Z", "digest": "sha1:ZNUR6GNQ3VM3TZC63WPH7CWBOOZA5FYN", "length": 7304, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/185 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n172 ஒன்றிப்பு வருகிறது. ஒரு கையை மரத்தில் சுற்றியபடியே, இன்னொரு கையால் கிட்டே வரும் காகங்களை அடிக்கப் போகிறேன். கைகளை மாற்றி மாற்றி அவைகளை நோக்கி வீசுகிறேன். விரல்களே ஆயுதங்களாய் கூர்மைப்படுகின்றன. ஒரு காலைச்சுற்றி வைத்துக் கொண்டு மறுகாலை தூக்கி அங்குமிங்குமாய் ஆட்டுகிறேன். இந்த வீச்சில் கீழே கூட விழுந்திருப்பேன். அதுவரை, இவனுக்கு வேணும் என்று சத்தமிட்ட தாய்க்குலம், தோண்டிக் கயிறுகளை வீசிiசி, அந்தக் காகங்களை துரத்தி, என்னை காப்பாற்றுகிறார்கள். நான், இப்போது என்னையே பரிசீலனை செய்கிறேன். என்னுள்ளே, எனக்குத் தெரியாமலேயே ஒரு குண்டனோ, முரடனோ, மூர்க்கனோ, பிறநலம் பேணாத க ச ட னோ , இரு க் கிறான். அவ ைன எ ன் னாலும் அடையாளம் காணமுடியவில்லை. ஆனால் இந்த காகங்கள் எப்படியோ அடையாளம் கண்டிருக்கலாம். உயர் கல்வியாலும், பரந்து விரிந்த அனுபவத்தாலும், பண்பட்டது போன்ற பழக்க வழக்கத்தாலும், வயது முதிர்ச்சியாலும், திரை போடப்பட்ட என்னுள் ஒளிந்திருக்கும் அந்தப் பொல்லாத கசடன், சிறிது நேரத்திற்கு முன்பு வெளிப் பட்டது போல், எப்போது வேண்டுமானாலும், வெளிப் படலாமோ. அப்படி வெளிப்பட்டு நல்லானாய் நடிக்கும் என்னை சுற்றுமுற்றும் பொல்லானாய் காட்டலாமோ. இவனை எப்படி வெளியேற்றுவது நானும், மனமும் ஒன்றாகி, அந்த ஒன்று, ஒரணு உயிராய், பல்மிருகமாய், மக்கள் வெள்ளமாய், பூவாய், பூச்சாய், புழுவாய், மரமாய், கொடியாய், மலையாய், அனந்தங்கோடி பேரண்டங்களாய் பரந்து விரிந்த பிரபஞ்ச சங்கமத்திடம் ஒன்றுவது, ஒரு தீர்வாக இருக்கலாமோ நானும், மனமும் ஒன்றாகி, அந்த ஒன்று, ஒரணு உயிராய், பல்மிருகமாய், மக்கள் வெள்ளமாய், பூவாய், பூச்சாய், புழுவாய், மரமாய், கொடியாய், மலையாய், அனந்தங்கோடி பேரண்டங்களாய் பரந்து விரிந்த பிரபஞ்ச சங்கமத்திடம் ஒன்றுவது, ஒரு தீர்வாக இருக்கலாமோ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 டிசம்பர் 2018, 15:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-05-28T00:28:29Z", "digest": "sha1:WPIGZDVFLIRFVZXZTSFH6RTABTQUFUNW", "length": 20868, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "யோகா News in Tamil - யோகா Latest news on maalaimalar.com", "raw_content": "\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் யோகாசனங்கள்\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் யோகாசனங்கள்\nசர்க்கரை நோயாளிகள் நீங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவு, மாத்திரையுடன் சேர்த்து இந்த யோகாசனங்களையும் செய்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம்.\nதலைசுற்றல், தலைவலியை குணமாக்கும் ஆசனம்\nப்ரசரித்த பதோத்தனாசனம் செய்வதால் மூளைப்பகுதிக்கு ரத்தஓட்டம் அதிகரித்து தலைவலி, தலைசுற்றல் நீங்குகிறது. மூளை புத்துணர்ச்சி பெற்று தலைவலிக்கு காரணமான மன அழுத்தம், மனப்பதற்றம் நீங்குகிறது.\nசூரிய நமஸ்காரத்தை எப்போது செய்ய வேண்டும்\nசூர்யோதய நேரத்தில், கையைக் காலை முன்னும் பின்னும் வளைத்து, சூரியநமஸ்காரம் செய்தால் உடலின் அனைத்து அவயங்களும் புத்துணர்வு பெறும். மாலையில் சூரியன் மறையும் நேரத்திலும் இதைச் செய்யலாம்.\nஉற்சாகமாக வாழ இந்த ஆசனம் செய்யுங்க\nஒவ்வொரு மனிதனும் உற்சாகமாக வாழ அவனது உடலில் ராஜ உறுப்பான இதயம், நுரையீரல், சிறு குடல், பெருங்குடல், சிறுநீரகம் நன்றாக இயங்க வேண்டும். அதற்கு ஜூலாசனம் தினமும் பயிலுங்கள்.\nகழுத்துவலி நீங்க யோகப் பயிற்சிகள்\nயோகாசனம் ஒன்றே மனோரீதியாகவும் மாற்றத்தை அளிக்கும். நரம்பு மண்டலத்தின் சமத்துவத்தை ஏற்படுத்தும். நாடிதுடிப்பை மிதமாக்கும���. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் ஏற்படும் வலியைக் குறைத்து பின்பு முழுமையாக சரி செய்துவிடும்.\nகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது எதற்காக\nசூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிச்ய நோய்தீர்க்கும் யோக பயிற்சியாகும்.\nமலச்சிக்கல், முதுகெலும்பு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஆசனம்\nஅர்த்த மத்ஸ்யேந்திராசனம் நீரிழிவு, மலச்சிக்கல், முதுகெலும்பு பிரச்சனைகள், கர்ப்பப்பை வாய் தொற்றுகள், சிறுநீர்த்தாரை தொற்று நோய்களை போக்குகிறது.\nடால்பின் பிளாங்க் போஸ் அல்லது மகர அதோ முக ஸ்வனாசனம்\nஇந்த ஆசனம் வயிறு, தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைகிறது. மேலும் முதுகொலும்புக்கு வலிமை தருகிறது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.\nடாக்டர், நர்சு, போலீசாருக்கு இலவச யோகா வகுப்பு- ஈஷா மையம் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள டாக்டர், நர்சு, போலீசாருக்கு இலவச யோகா வகுப்பை ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஈஷா நிறுவனர் சத்குரு வழங்கியுள்ளார்.\nமருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினருக்கு இலவச யோகா வகுப்பு- ஈஷா நிறுவனர் சத்குரு அறிவிப்பு\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு ஆன்லைன் மூலம் ஈஷா யோகா வகுப்பை இலவசமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை சத்குரு வழங்கியுள்ளார்.\nமுதுகெலும்பு, இடுப்பு எலும்பை வலுவாக்கும் ஏகபாத ராஜ கபோதாசனம்\nஇந்த ஆசனம் முதுகெலும்பு, இடுப்பு எலும்புகள் வலுவடைந்து நல்ல தோற்றத்தை பெற முடிகிறது. வண்டி ஓட்டுவது மற்றும் எடை தூக்குவதால் ஏற்படும் முதுகுத்தண்டுவட வலியைப் போக்குகிறது.\nமுதுகு, தோள் பட்டை வலியை குறைக்கும் ஆகர்ண தனுராசனம்\nஇந்த ஆசனத்தை செய்வதால் முதுகில் ஏற்படும் இறுக்கம் வலியை குறையும். ஞாபகச் சக்தி நன்கு தூண்டப்படுகிறது. தோள்பட்டை வலி குறைகிறது.\nஉடல் பருமன், மூட்டு வாதம் நீக்கும் கோமுகாசனம்\nகோமுகாசனம் என்ற ஆசனத்தின் மூலம் நம் உடம்பிற்கு நிறைய பலன்கள் கிடைக்கின்றன. அதனை விரிவாகப் படித்த பின் ஒவ்வொருவரும் நிச்சயமாக இந்த ஆசனத்தைப் பயில்வது உறுதி.\nசுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகளாக மாற வேண��டும்- பூமி தினத்தன்று சத்குரு வலியுறுத்தல்\nபூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளார்.\nநோய் எதிர்ப்பாற்றல் தரும் நவுகாசனம்\nநவுகாசனம் சிறுகுடல் பெருங்குடலுக்கு சக்தியை தருகிறது. மேலும் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஒழுங்காக இந்த யோகா பயிற்சி செய்து, மனிதனுக்குரிய ஒழுக்க நெறியுடன் வாழ்ந்தால் இந்த சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் எல்லாம் நமக்கு வரவே வராது.\nகண்டிப்பாக யோகா செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்கள்\nபல நாட்களாக யோகா செய்ய திட்டமிட்டு செய்யாமல் இருப்பவராயின், யோகா தரும் பலன்களை அறிந்து கொண்டு இனியும் தாமதிக்காமல் முடிவெடுங்கள்....\nதியானம் - யோகாவிற்கு உள்ள ஒற்றுமை வேற்றுமை\nதியானம் என்பது யோகத்தின் எட்டு அங்கங்களில் ஒன்று. தியானம், இந்தக் கருவியின் மூலம் நிதர்சனமான உண்மை தன்மையை நாம் உணரலாம்.\nமோடி பகிர்ந்த யோகா வீடியோவுக்கு இவான்கா டிரம்ப் பாராட்டு\nபிரதமர் மோடி பகிர்ந்து கொண்ட யோகா வீடியோ அற்புதமானது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகளான இவான்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.\nயோகாசனம் செய்யும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க\nபொதுவாக யோகாசனம் செய்பவர்கள் மிக முக்கியமாக சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்\nஇணையத்தில் வலம்வரும் வைரல் வீடியோ சிங்கம்பட்டி ஜமீன் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதா\nஅவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nகொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணமா பீதியை ஏற்படுத்தும் பகீர் தகவல்கள்\nபுற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடித்த நடிகை\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என தகவல்\nஹைட்ராக்சிகுளோரோகுயின், அஜித்ரோமைசின் - 2 மாத்திரைகளின் கலவை அதிக ஆபத்து\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் அறிவிப்பு\nபுதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக உயர்வு\nகடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த கேப்டனாக எம்எஸ் டோனி இருந்துள்ளார்: இயான் பிஷப்\nதிருப்பதி கோவிலில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.standardcoldpressedoil.com/", "date_download": "2020-05-28T01:34:36Z", "digest": "sha1:Q33BU7WNWRJR4OIS3I2CXWTA6ZF4S443", "length": 13385, "nlines": 267, "source_domain": "www.standardcoldpressedoil.com", "title": "Standard Cold Pressed Oil Chekku Oil Marachekku Ennai Marachekku Oil Chekku Ennai Wood Pressed Oil", "raw_content": "\nமரச்செக்கு எண்ணெய் vs ரீஃபைண்ட் ஆயில்\nகுறைந்த அளவே உயிர்சத்துக்கள் இருக்கும்.\nமரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35 டிகிரி வெப்பம் ( room temperature ) மட்டுமே வரும் . இதில் உயிர்ச்சத்துக்கள் ஒருபோதும் அதன் தன்மையை இழப்பதில்லை. இதுவே நம் உடலுக்கும் உயிருக்கும் முழு நன்மை வழங்கும் எண்ணெய்.\nசுமார் 250 டிகிரி வெப்பத்தில் (Beyond room temperature) உயிர்ச்சத்துக்கள் அனைத்தையும் கொலை செய்துவிட்டு ஒரு மோசமான திரவமாக பிரித்து எடுப்பது தான் இந்த ரீஃபைண்ட் எண்ணெய் (Refined Oil).\nபழுப்பு (Light Brown) நிறத்தில் இருக்கும்.\nருசி சொல்லும் எந்த எண்ணெய் என்று.\nஅடர்த்தி (Density) மிகுந்தது என்பதால் சராசரியாக ஒரு மாதத்திற்கு 3 லிட்டர் எண்ணெய் ஒரு குடும்பத்திற்கு (4 பேர்) போதும்.\nஅடர்த்தியற்றது (Low Density) என்பதால் சராசரியாக ஒரு மாதத்திற்கு 5 லிட்டர் எண்ணெய் ஒரு குடும்பத்திற்கு (4 பேர்) தேவை.\nஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும்.\nஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.\nமாற்றம் நம்மிடத்தில் தான் பிறக்கவேண்டும்\nதரமான மரச்செக்கை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் (Wood Pressed Oil) - இதன் மூலப் பொருட்களின் விலையைக் கொண்டே மார்க்கெட் விலை (Market Price) நிர்ணயிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக 2.5 கிலோலிருந்து 3 கிலோ எடையுள்ள நிலக்ககடலைப் பருப்பை கொண்டுதான் 1 லிட்டர் எண்ணெய் தயாரிக்க முடியும்.\nநிலக்ககடலைப் பருப்பின் விலை ரூ. 80 முதல் ரூ. 90 வரை உள்ளது. அதன் மூலப் பொருட்கள் மட்டுமே - ரூ.200 வரும். பிறகு, செக்கில் எண்ணெய் ஆட்டுவதற்கான கூலி, இட வாடகை, மின்சாரம் என எல்லாம் கணக்கிட்டால் ரூ. 250 முதல் ரூ. 280 வரை கடலை எண்ணெய் மார்க்கெட் விலை (Market Price) நிர்ணயம் செய்யப்படலாம்.\nவிலை மலிவாகக் (Low Cost) கிடைக்கிறது என்பதற்காக விஷத்தை உண்பதற்கு சமம் இந்த ரீஃபைண்ட் ஆயில் (Refined Oil). இதனால் பல நோய்களுக்கு ஆட்பட்டு இறுதியில் மருத்துவ செலவுகள் செய்கிறோம். ஆரோக்கியமான உடலுக்கு தரமான மரச்செக்கு எண்ணையை (Cold Pressing Oil) பயன்படுத்த தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Mithra", "date_download": "2020-05-28T01:00:01Z", "digest": "sha1:TXRPQO6ZNR2K4WVCXRPVES4MLYCBC6DV", "length": 2914, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Mithra", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - இந்து மதம் பெயர்கள் - 6 கடிதங்கள் பெயர்கள் - 2 அசைகள் கொண்ட ஆண் குழந்தை பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Mithra\nஇது உங்கள் பெயர் Mithra\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deebam.blogspot.com/2011/12/blog-post_06.html", "date_download": "2020-05-28T02:12:34Z", "digest": "sha1:QGSU4D6HF4NFMFDD3OAN3KETYVXF3BVA", "length": 31180, "nlines": 399, "source_domain": "deebam.blogspot.com", "title": "தீபம்: கொல்ல முடியாத நாட்டில் குழந்தைகள் பிறக்கிறார்கள்", "raw_content": "\nகோடுகளிலும் நிறங்களிலும் விடுதலைக்காக கருணைக்காக கசிகிற வெளி\n|புதிய நூல்கள்: தமிழர் பூமி - எதிர் வெளியீடு, 2017 |பேரினவாதத் தீ - யாவரும் பதிப்பகம், 2016 | எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது - உயிர்மை பதிப்பகம், 2015 | எனது குழந்தை பயங்கரவாதி - விடியல் பதிப்பகம், 2014| தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com\nசெவ்வாய், 6 டிசம்பர், 2011\nகொல்ல முடியாத நாட்டில் குழந்தைகள் பிறக்கிறார்கள்\nநேற்றும் சில குழந்தைகள் பிறந்தனர்\nஅவர்கள் பெரிதாய் சத்தத்தோடு சிரிக்கிறார்கள்\nநான் கேட்காத இன்னும் பல்லாயிரம் கேள்விகளை\nநான் கா���ாத வாழ்வின் பகுதிகளை\nநாட்டின் செடிகளாக அவர்கள் பிறந்திருக்கிறார்கள்.\nபதிவேற்றம் Theepachelvan at 10:52 பிற்பகல்\nதிருத்தி எழுத முடியாத தீர்ப்பினை எழுதி இருக்கிறது உங்கள் பேனா.பேனாவின் பெருமிதமான வாழ்த்துக்கள்.\n7 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:58\nதிருத்தி எழுத முடியாத தீர்ப்பினை எழுதி இருக்கிறத் உங்கள் பேனா.அதற்கு பேனாவின் பெருமிதமான் வாழ்த்துக்கள்.\n7 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:59\n22 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:45\nஆழ்ந்த மனதின் குமுறலின் சீறும் சயனைடுக்கோபம்\n13 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்\n# ஆட்களை இழந்த வெளி\n# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்\n# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி\n# பந்துகள் கொட்டுகிற காணி\n# மணலில் தீருகிற துயர்\n# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு\n# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்\n# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\n# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி\n# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி\n# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்\n# தாகம் பாய்கிற நதிக்கான கனவு\n# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்\n# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்\n# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்\n# மரண நெடில் வெளி இரவு\n# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்\n# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்\n# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்\n# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்\n# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்\n# தேங்காய்களை தின்று அசைகிற கொடி\n#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்\n#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...\n#பெரிய நகரை தின்கிற படைகள்\n#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\n#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்\nதீபச்செல்வனின் : ‘பாழ் நகரத்தின் பொழுது’ : கவிதைப் புத்தகம் வெளியீடு\nகாணாமல் போனவனின் புன்னகை மீது உறைய மறுத்திருக்கும் குருதித்துளி- கருணாகரன் பலியாடு தொகுப்பு தொடர்பாய் -\nசொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி\nவன்னியில் உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடக்கிறது. தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களை சுமக்கிறார்கள். வன்னி மண்ணை கையப்படுத்த வேண்டும் என்ற மண் வெறியில் அரசு நிற்கிறது. உணவு மருந்து வாழிடம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு அஞ்சியபடி இங்கு ஒரு வாழ்க்கை நடக்கிறது\nநிந்தவூர் ஷிப்லிக்கு வழங்கிய நேர்காணல்\nயுத்தத்தால் சிதைந்தது வடபகுதி மட்டுமல்ல கிழக்கும்ததான். ஆனால் இன்று வன்னிப்பகுதி கடும் போர்க்களமாக காணப்படுகிறது. சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மண் அகதித்துயரத்தில் மிகுந்து கிடக்கிறது. அது இன்று நேற்றல்ல நான் பிறந்தது முதலே இந்த முற்றுகைகள் இராணுவ நடவடிக்கைகள் விமானத் தாக்குதல்கள் என்று நிகழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடிகளிலிருந்து எழுதத் தூண்டுவதை உணரமுடிகிறது. இந்தச் சூழலே மொழியையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது.\nதேவையற்ற யுத்தம் ஒன்று நிகழந்திருக்கிறது. அதை இலங்கை அரசு சிங்கள இனவாத போக்குடன் தமிழ்மக்கள்மீது திணித்திருக்கிறது. பெரிய அழிவை கண்ட மக்கள் தற்போது எலலாவற்றையும் வெறுத்து ஒதுங்கியிருகக விரும்புகிறார்கள். பெரும் அழிவுடன் முடிந்த யுத்தம் திரும்பவும் தமிழ் மக்களை மீள முடியாத குருட்டுத்தனமான இருளில் தள்ளி விட்டிருக்கிறது\nஈழம்., மிகவும் பதற்றமாகவும் எந்த சாத்தியங்களுமற்றிருக்கிறது. எல்லா முனைப்புகளும் சிதைக்கப்பட்டு குருட்டுத்தனமான அரசியலில் இருக்கிறது. இலங்கையின் சிங்கள அரசால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. உலகம் தனது நோக்கங்களுக்காக பலியிட்டிருக்கிறது இப்படி கைவிடப்பட்ட சனங்களினால் ஈழம் நிரம்பியிருக்கிறது\nஎனது கவிதைகள் என் குழந்தைகளைப் பற்றியவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னிடம் துப்பாக்கிகள் இல்லை பீரங்கிகள் இல்லை குண்டுகளும் டாங்கிகளும் இல்லை வார்த்தைககள் மட்டுமே உண்டு அவை என்னுடைய வார்...\nதீபம் - ஆங்கில தளத்தில்\nதீபம் - சிங்களத் தளத்தில்\nசிங்கள மொழியாக்கம் | அஜித் சி ஹேரத்\nமொழியாக்கம் | லதா ராமகிருஷ்ணன்\nகவிதைகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய கவிதைத் தலைப்புக்களை அழுத்தி தனிப்பக்கத்திற்குச் செல்லுங்கள்\n01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன் அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் ...\nநான் ஸ்ரீ���ங்கன் இல்லை I\nஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவ...\nஅதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் ...\nமதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில் திரும்ப முடியாமற் போகலாம் என எண்ணுபவனின் கால் தடம் மரணம் சைக்கிளின் பின்கரியலில் ஏறியமர்ந்த...\nநேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரியே\nஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்\nவரிகளில் தேசக் கனவை எழுதிய சீருடைகளை அணிந்தனர் நேற்றைய போரில் மாண்டுபோனவர் கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்...\nஅறுக்கப்பட்ட முலைகளில் பாலை ஊட்டப்பட்ட எனது பிள்ளைகள் ஒரு விசித்திர தேசத்தில் பிறந்து வளர்கிறார்கள் அவதிப்படும் நகரத்தில் அவர்களி...\nகண்கொண்டு பார்க்க முடியாது ஒரு பறவை இரத்தம் சொட்டச் சொட்ட நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள் பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத...\nஓரினத்தை அழிக்கும் யுத்தத்தில் சுற்றி வளைக்கப்பட்ட களமொன்றின் ஈற்றில் நஞ்சை ஆயுதமாக்க உயிரை வேலியாகினர் போராளிகள் வெற்றியடைந்த எண்ணற்ற சம...\n01. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2008\n02. ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nஉயிர்மை பதிப்பகம், சென்னை, 2009\n03. பாழ் நகரத்தின் பொழுது\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2010\n04. ஈழம் மக்களின் கனவு\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2010\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2011\n07. மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு\nஆழி பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nஉயிர்மை பதிப்பகம், தமிழ்நாடு, 2012\n09. கிளிநொச்சி போர்தின்ற நகரம்\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2013\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு, 2013\n12. எனது குழந்தை பயங்கரவாதி\n13. எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nயாவரும் | கட்டுரைகள் | 2016\nஎனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nஉயிர்மை | கட்டுரைகள் | 2014\nகவிதை நூல் | விடியல் | 2014\nகட்டுரைகள் | தோழமை | 2013\nகதைகள் | எழுநா | 2013\nகவிதைகள் | உயிர்மை | 2012\nநேர்காணல்கள் | கட்டுரைகள் | தோழமை | 2012\nஎட்டு ஈழக் கவிஞர்கள் | கவிதைகள் | ஆழி | 2012\nநேர்காணல்கள் | தோழமை | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2010\nஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nகவிதை நூல் | உயிர்மை | 2009\n|கவிதை நூல் | காலச்சுவடு | 2008\nகட்டுப்படுத்தப்பட்ட உலகின் ஒடுக்குமுறைகளின் கோர முகத்தை -பெண்ணாய் கொஞ்சமாயேனும்- அறிந்திருப்பதால், உங்களுடைய எழுத்தின்/சூழலின்/மனத்தின் குரலை நெருக்கமாய்க் கேட்க முடிகிறது..\nபோர்ச்சூழலில் இருந்து வெளிவரும் கவிதைகளில் அழகியலைக் காண முடியாது. துயரம் கவிதைகளில் கொப்பளித்தாலும் தீபச்செல்வனின் ஒவியங்களில் அழகியலைக் காண முடிகிறது\nமரண ஓலங்கள் சதா அலையும் மண்ணிலிருந்து வரும் வரிகளின் அவலக் காட்சிகள் எம் கண் முன்னே விரிகின்றன.ஆறுதல் தரக் கூடிய எந்ந வார்த்தையும் எம்மிடத்தில் இல்லை.\nஉங்கள் கவிதைகள் கொடூரமான போராட்ட வாழ்க்கை நிம்மதியில்லாது அலையும் மக்கள் இறப்புக்களும் இழப்புக்களும் சாதாரணமாகி கனவிலும் கொடுமைகளே வரக்கூடிய ஒரு சூழலில் எமது நாடு இருக்கிறது உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் எம்மை எமது தேசத்திற்கு கொண்டுசெல்கிறது\nகொல்ல முடியாத நாட்டில் குழந்தைகள் பிறக்கிறார்கள்\nபெரு வழியும் ஒரு கிண்ணம் தேனீரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/caivaajailainakatatairakau-vaakakalaiyaunakala", "date_download": "2020-05-28T01:48:38Z", "digest": "sha1:7NCGMMEPPT7XEBHFTYIRT2BYLVEMGABR", "length": 13344, "nlines": 55, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள்! | Sankathi24", "raw_content": "\nசனி நவம்பர் 02, 2019\nஇந்து கோயில்களுக்குள் பௌத்த துறவிகள் உடல் தகனம் செய்யாமல் இருக்க சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள் எனத் தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்தார்.\nநேற்று வவுனியாவில் காணாமல் போன உறவுகள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nநாங்கள் 986 ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நேற்றைய தினம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எமது போராட்ட களத்திற்கு வந்திருந்தார்கள். தமிழ் மக்களை மீன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி நாங்கள் கூறுகின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட பல���கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் புருஷோத்தமன் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளான நேற்று நாங்கள் ஒரு ஊடக அறிக்கையை வெளியிடுகிறோம்.\nநாங்கள் ஒரு போதும் சிங்கள மக்களுக்கு எதிராகப் போராடவில்லை, தமிழர்களை அழித்தவர் களுக்கும் , சிங்கள அடிப்படைவாதிகளுக்கும் தமிழர்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள். ஒன்றுபட்ட ஒருமித்த நாட்டுக்குள் ஐக்கியராச்சிய தீர்வையே சஜித் பிரேமதாஷவின் தேர்தல் விஞ்ஞாபனமாக உள்ளது. மாகாணங்களுக்கு அதிகார பரவல் என்பது பொய், சிங்களவர்களே சிங்களவர்களை ஆட்சிபுரிகின்ற நாட்டில் சிங்கள மாகாணங்களுக்கு எதற்கு அதிகாரம், வடக்கு,கிழக்கு தமிழர் தாயகம் எனக் காட்ட மீன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். தமிழர்களைப் பாதுகாக்கத் தமிழ் வேட்பாளர்களுக்கே வாக்களியுங்கள்.\nஇந்து கோயில்களுக்குள் பௌத்த துறவிகள் உடல் தகனம் செய்யாமல் இருக்க சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள், தமிழ் வேட்பாளர்களுக்குச் சிங்கள மக்கள் சிங்கள மக்கள் வாக்களிக்காத போது தமிழர்கள் மட்டும் ஏன் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும், அவர்கள் செய்த இன அழிப்பையும், போர்க்குற்றங்களையும் சர்வதேசத்திற்குக்காட்டி எமக்கான சுதந்திரத்திற்கு உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவோம் எனத் தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெவனிதா தெரிவிக்கையில்,\nநாங்கள் 986ஆவது நாளாகப் போராட்டத்தை மேற்கொள்கிறோம். சஜித் பிரேமதாஷ கூறியிருக்கிறார் ஓ.எம்.பி அலுவலத்தை நான் வரவேற்கிறேன் என, ஆனால் நாங்கள் கூறியிருக்கிறோம் ஓ.எம்.பி அலுவலகம் எங்களுக்கு வேண்டாம் என்று, ஓ.எம்.பி அலுவலகம் முதல் அமர்வில் தெரிவித்தது,\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தரமாட்டோம் என்றும், குற்றம் செய்தவர்களுக்கும் தண்டனை கொடுக்க மாட்டோம் எனவும் எமக்குத் தெரிவித்தது, அதனால் ஓ.எம்.பி அலுவலகம் எமக்குத் தேவையில்லை எனக் கூறியிருக்கும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தாம் எட்டு மாவட்ட சங்கம் எனக் கூறி ஐந்து பெயர்பட்டியல்களை ஓ.எம்.பி அலுவலகத்திடம் ஒப்படைத்திருக்கின்றார்கள்.\nநாங்கள் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை, எங்களுடைய பிள்ளைகளையே கண்டுபிடித்து தரும்படியே கேட்டு போராட்டம�� செய்கிறோம். நாங்கள் ஓ.எம்.பி அலுவலகத்தை தேவையில்லை எனக் கூறியும் அவர்கள் தகவல்களைக் கொடுத்ததனை வன்மையாகக் கண்டிக்கிறோம். போராட்டத்தில் இருக்கும் அப்பாவி தாய்மார்களை ஏமாற்றி இந்த வேலைகளைச் செய்கிறார்கள். இந்த தலைவியை வேறொருவரே வழிநடத்துகிறார்கள்.\nநாங்கள் கிளிநொச்சிமாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரிற்குச் சொல்வது பிழையான வழிக்குப் போக வேண்டாம் என்றும், ஓ.எம்.பி அலுவலகம் வேண்டாம் என்பதுமே.\nஎமக்கு இலங்கை அரசாங்கம் எப்போது தீர்வு தரும். நாங்கள் எங்கள் பிள்ளைகளை எப்போ காண்பது அதனால் நாங்கள் சர்வதேசத்தை மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கிறோம். எம் பிள்ளைகளை அவர்களே விசாரணைக்குக் கொண்டு செல்ல வேண்டும். எம் பிள்ளைகளை மீட்டுத்தரவேண்டும் என்று கேட்கிறோம்.\nகாணாமல் போன உறவுகளில் ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநாங்கள் தொடர்ச்சியாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் எங்களுக்கு எந்த விதமான தீர்வும் கிடைக்கப் பெறவில்லை . எங்கட போராட்டத்தை நிறுத்துவதற்குப் பலர் முயற்சிக்கிறார்கள். எமக்காகத் தமிழ் வேட்பாளர்கள் வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு வாக்களியுங்கள்,போராட்டத்தையும் வலுவடையச் செய்து எங்களை வெற்றி பெறச் செய்வதற்கு மீன் சின்னத்திற்கு வாக்களிப்போம் எனத் தெரிவித்தார்.\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக ஜீவன் தொண்டமான்\nவியாழன் மே 28, 2020\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின்\nமுல்லைத்தீவில் ஊடகவியாலளர் மீது தாக்குதல் முயற்சி\nவியாழன் மே 28, 2020\nபாரதிபுரம் பகுதியில் செய்தி செய்கரிக்க சென்ற ஊடகவியாலளர் மீது தாக்குதல் முயற்சி\nமீண்டும் அகழ்வுப் பணிகள் 2ம் திகதி\nபுதன் மே 27, 2020\nகிளிநொச்சி–பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் எலும்புக்கூடுகள் காண\nதூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம்\nபுதன் மே 27, 2020\nயாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலை பகுதியில் மயானம் ஒன்றில் முதியவர் ஒருவரின் சடல\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பி���பாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/21572", "date_download": "2020-05-28T01:22:04Z", "digest": "sha1:BTOKDSUYYYXCBD2S44VSI7BJ3FRW5BTB", "length": 10187, "nlines": 53, "source_domain": "www.allaiyoor.com", "title": "காலத்தால் என்றுமே மறக்க முடியாத எம்.எஸ்.வியின் இறுதியாத்திரையின் வீடியோ கட்டுரை இணைப்பு-படித்துப் பாருங்களேன்! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nகாலத்தால் என்றுமே மறக்க முடியாத எம்.எஸ்.வியின் இறுதியாத்திரையின் வீடியோ கட்டுரை இணைப்பு-படித்துப் பாருங்களேன்\nகண்ணதாசன் பாடல் எழுத, விஸ்வநாதன் இசையமைக்க, செளந்தரராஜன் பாடல் பாட… இனிமேல் என்று வரும் அந்தக் காலம்\nபல வருடங்களுக்கு முன்னர் பேட்டியொன்றின் போது பாடகர் ரி. எம். எஸ். துயரத்துடன் கூறிய வார்த்தைகள் இவை.\nதமிழ் சினிமாப் பாடல்களை தம்வசம் ஆக்கிரமித்து வைத்திருந்த அந்த மும்மூர்த்திகளில் இறுதியாக எஞ்சியிருந்த மெல்லிசை மன்னர் விஸ்வநாதனையும் கலையுலகம் இழந்து நிற்கிறது.\nசாஸ்திரிய சங்கீதத்துக்குள் கட்டுண்டு கிடந்த தமிழ் சினிமா இசையை சாமான்ய ரசிகர்களின் காலடிக்குக் கொண்டு வந்தவர் விஸ்வநாதன். இசைஞானம் மிகுந்தவர்கள் மாத்திரமே சங்கீதப் பாடல்களை ரசிக்கும் தகுதியுடையவர்கள் என்றொரு காலம் அப்போது இருந்தது. அதற்கு ஏற்றாற் போல கர்நாடக இசையின் வாடை அதிகம் நிறைந்ததாகவே அன்றைய சினிமாப் பாடல்கள் விளங்கின.\nஅப்பாடல்கள் சாதாரண மக்களின் நாவில் வருவதற்கு மறுத்தன. தமிழ் சினிமா இசைக்குள், 1952 ஆம் ஆண்டு எம். எஸ். வியின் பிரவேசத்தின் பின்னரே தமிழ் பேசும் ரசிகர்களின் காதுகளுக்கு சினிமாப் பாடல்கள் இனிமை தந்தன. வியர்வை சிந்தி உழைக்கும் பாமர மகன் தொடக்கம் மேட்டுக்குடி வர்க்கம் வரை அனைவருமே சினிமாப் பாடல்களை முணுமுணுக்கத் தொடங் கினர்.\nதமிழ் சினிமாவில் 1952 ஆம் ஆண்டு ‘பயணம்’ என்ற படத்தின் மூலம் விஸ்வநாதன் தொடங்கிய இசைப் பயணம் அறுபது வருட காலமாகத் தொடர்ந்தது. முதுமை தந்த தளர்வும் வியாதிகளும் இல்லாதிருப்பின் மெல்லிசை மன்னர் தொடர்ந்தும் காதுகளு���்கு இனிமையைத் தந்து கொண்டே இருந்திருப்பார். காலம் அதற்கு இடம் தரவில்லை.\nதமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்றெல்லாம் 1200 இற்கு மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். எண்ணிக்கை அடிப்படையில் நோக்கி இதனை சாதனையென்று கூறுவதைப் பார்க்கிலும், அவரது அத்தனை பாடல்களும் ரசிகர்களின் உள்ளத்தை ஆயுள் வரை தாலாட்டிச் செல்வதுதான் இமாலயச் சாதனை.\nவிஸ்வநாதனுக்கு பின்னர் தமிழ் சினிமாவின் இசைத் துறையில் எண் ணிலடங்காத இசையமைப்பாளர்கள் புதிதாக காலடி பதித்துள்ளனர். அவர்களது பாடல்கள் ஒரு மாத காலம் கூட ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்றதில்லை. ஆனால் எம். எஸ். வியின் பாடல்களை அரைநூற்றாண்டு கடந்த பின்னரும் இளம் தலை முறையினர் கூட இன்னும் தான் புத்தம் புதிதாக மனதில் பத்திரப் படுத்தி வைத்துள்ளனர்.\nஎந்தவொரு இசை அரங்கிலும் இன்றும் அப்பாடல்கள் ஒலிக்காமல் விடுவதில்லை. காதுகளுக்கு இனிமை தடவிச் செல்கின்றன. அப்பாடல்களை தினமும் ஒரு தரமேனும் மனதினுள் அசைபோடாமல் நாம் இருந்ததில்லை. கோடிக்கணக் கான ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருந்த மெல் லிசை மன்னர் விடைபெற்றுச் சென்றுவிட்டாரென்ற செய்தி பெரும் துயரையும் நிரப்ப முடியாத இடைவெளியொன்றையும் ஏற்படுத்தி யிருக்கிறது. அவர் இசைவடிவம் கொடுத்த பாடல்கள் எம்மிட மிருந்து எக்காலமும் விடைபெற்றுச் சென்றுவிடப் போவதில்லை.\nPrevious: மண்டைதீவு முகப்புவயல் முருகனின் வருடாந்த தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு\nNext: யாழ் தீவகம் அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ பதிவு மற்றும் நிழற்படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_127_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-28T02:22:12Z", "digest": "sha1:2XGWZAPR3FG37MD4SBEVRN4PNYM4JWYT", "length": 6524, "nlines": 75, "source_domain": "ta.wikinews.org", "title": "குஜராத்தில் நச்சு சாராயம் குடித்து 127 பேர் இறப்பு - விக்கிசெய்தி", "raw_content": "குஜராத்தில் நச்சு சாராயம் குடித்து 127 பேர் இறப்பு\nசனி, சூலை 11, 2009 குஜராத், இதியா:\nஇந்தியாவின் குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 126 ஐத் தாண்டிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்னும் பலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.\nகள்ளச்சாராயம் விற்றது தொடர்பில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஎனினும் விஷத்தன்மை கொண்ட கள்ளச்சாராயம் இன்னமும் விற்பனையில் இருக்கலாம் என்ற அச்சம் இன்னும் இருக்கிறது.\nதேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த மாநிலம் என்பதால் குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கிறது. ஆனால், கள்ளச் சாராய விற்பனை கொடிகட்டி பறக்கிறது.\nஇந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரின் மஜுர்காம், நகவ் ஆகிய பகுதிகளில் கள்ளச் சாராயம் குடித்த பலர் பலியாயினர். இதை தொடர்ந்து பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட 5 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. இந்த சம்பவத்தில் இதுவரை 65 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகி இருப்பதாக அகமதாபாத் நகராட்சி துணை கமிஷ்னர் திலீப் மகாஜன் தெரிவித்துள்ளார்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-28T02:48:18Z", "digest": "sha1:HLLSY72O64H25PCEJXQO434SDAB7HKDT", "length": 10224, "nlines": 153, "source_domain": "tamilmalar.com.my", "title": "ஃபிஷ் சப்பாதி ரோல் - Tamil Malar Daily", "raw_content": "\nHome KITCHEN ஃபிஷ் சப்பாதி ரோல்\nமுள் இல்லாத துண்டு மீன் – 500 கிராம்\nஇஞ்சிபூண்டு விழுது – 1 1/2 டேபிள் ஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/2 சிட்டிகை\nஎலுமிச்சைபழச் சாறு – 2 டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 3\nமிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்\nகொத்தமல்லி – 1 கப்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nமீனை நன்றாக க��ுவி கொள்ளவும்.\nவெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபாதி வெங்காயத்தை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.\nநன்றாக கழுவிய மீனை உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.\nபிறகு உதிர்த்த மீனில் அரைத்த வெங்காயம், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைப்பழச் சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீதமுள்ள நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து, தீயை குறைவாக வைத்து 2-3 நிமிடம் வதக்கவும்.\nபின் அதில் மீதமுள்ள இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், எலுமிச்சைப்பழச்சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, மறுபடியும் 1-2 நிமிடம் வதக்கவும்.\nபச்சை வாசனை போனவுடன் அதில் ஊற வைத்த மீனை சேர்த்து, நன்கு பிரட்டி மீனானது வெந்தவுடன், அதில் நறுக்கிய கொத்தமல்லியை தூவி சிறிது நேரம் கிளறி, பின் அதனை இறக்கி வைக்கவும்.\nபின் அந்த கலவையை சப்பாத்தியில் தடவி, சுருட்டி வைத்தால், சுவையான ஃபிஷ் சப்பாத்தி ரோல் ரெடி\nPrevious articleஇலங்கை தமிழர்களுக்கு உதவிய ஆரி அருஜுனா\nNext articleடாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்றால் நடவடிக்கை- அமைச்சர் தங்கமணி\nகொரோனா பரவலை தடுக்க உணவில் சேர்த்து கொள்ளவேண்டியவை\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் தயிர் நெல்லிக்காய்\nசத்து நிறைந்த ராகி அவல் புட்டு\nரஷியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 4 பேர் பலி\nரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற சுகோட்கா பிராந்தியத்தில் இருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘எம்.ஐ.8’ ரக ஹெலிகாப்டர் வழக்கமான...\nமும்பை ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்…\nமும்பையில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்வதற்கு போதிய ரயில்கள் இயக்கப்படாத நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கானோர் மும்பை ரயில்நிலையங்களில் குவிந்தனர்.\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்தும் உபி, டெல்லி\nலோகஸ்ட் என்ற ரக வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் படையெடுத்துள்ளன. இதனால் இந்திய விவசாயிகள்...\nரஷியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 4 பேர் பலி\nரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற சுகோட்கா பிராந்தியத்தில் இருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘எம்.ஐ.8’ ரக ஹெலிகாப்டர் வழக்கமான...\nமும்பை ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்…\nமும்பையில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்வதற்கு போதிய ரயில்கள் இயக்கப்படாத நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கானோர் மும்பை ரயில்நிலையங்களில் குவிந்தனர்.\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்தும் உபி, டெல்லி\nலோகஸ்ட் என்ற ரக வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் படையெடுத்துள்ளன. இதனால் இந்திய விவசாயிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/179527?ref=archive-feed", "date_download": "2020-05-28T01:56:14Z", "digest": "sha1:ZFLV4OTGP6KSIUDGLWJRYOVEOVTIK2AM", "length": 6830, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "10 வயது மகள் முன்னிலையில் இரண்டாவது திருமண நிச்சயதார்த்தம் செய்த பிரபல நடிகை - Cineulagam", "raw_content": "\nதினசரி காலை இதை மட்டும் குடிங்க... நோய் எதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்கும் உயிரைப்பறிக்கும் வைரஸ் கிட்டயே வராது\nகோவிலுக்குச் சென்ற பெற்றோர்... தங்கையின் கருவைக் கலைத்து அண்ணன் செய்த செயல்\nஇரண்டு முறை கொத்திய பாம்பு... துடிதுடித்த மனைவியை நின்று ரசித்த கணவர் விடிய விடிய சடலத்துடன் இருந்தது அம்பலம்\n இந்த சின்ன வயசுல வீட்டில் எவ்வளவு பொறுப்புனு பாருங்க\nரஜினியை தொடர்ந்து அடுத்து டிஸ்கவரி சேனலுக்கு வரும் பிரபல தமிழ் நடிகர், இதோ\nசின்னத்திரை பிரபல மாடல் நடிகை கோர விபத்தில் பலி.. அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்..\n2019ல் அதிக லாபம் கொடுத்த தமிழ் படங்கள்.. லிஸ்டில் இடம் பெறாத பாக்ஸ் ஆபிஸ் கிங், டாப் ஹீரோ..\nவெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை சாப்பிடுங்கள்... இந்த அதிசயங்கள் நடக்குமாம்\nகொரோனா காலத்தில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் முதலிடம் யார் தெரியுமா - லிஸ்ட் இதோ\nஆங்கிலப்படத்திலிருந்து கதையை சுட்ட காப்பியடித்து எடுத்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\n10 வயது மகள் முன்னிலையில் இரண்டாவது திருமண நிச்சயதார்த்தம் செய்த பிரபல நடிகை\nசினிமா துறையில் இருப்பவர்கள் விவாகரத்து மற்றும் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது ஒன்றும் ஆச்சர்யமான செய்தி அல்ல.\nபிரபல ஹிந்தி சீரியல் நடிகை கம்யா புஞ்சாபி தற்போது தன்னுடைய 10 வாயது மகள் முன்னிலையில் தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் செய்துள்ளார். அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nShalabh Dang என்ற அவரது காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் எடுத்த வீடியோ ஒன்றையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதோ..\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171003&cat=31", "date_download": "2020-05-28T02:25:18Z", "digest": "sha1:WXNFFAPADKS37P6ZQQHRXMCU7WONQAGX", "length": 26334, "nlines": 532, "source_domain": "www.dinamalar.com", "title": "சட்டபூர்வ பரிமாற்ற தின கொண்டாட்டம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » சட்டபூர்வ பரிமாற்ற தின கொண்டாட்டம் ஆகஸ்ட் 16,2019 16:00 IST\nஅரசியல் » சட்டபூர்வ பரிமாற்ற தின கொண்டாட்டம் ஆகஸ்ட் 16,2019 16:00 IST\nபிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி இந்தியாவுடன் இணைய கீழூர் கிராமத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்புக்குப் பின் இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்தது. இதனையொட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 16 ம் தேதி சட்டபூர்வ பரிமாற்ற தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி கலந்து கொண்டு வாக்கெடுப்பு நடந்த நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ��ாராயணசாமி, இந்தியாவுடன் இணைந்தது முதல் புதுச்சேரிக்கு 100 சதவித நிதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால், மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதல் இந்த நிதி, 26 சதவிதமாக குறைந்து விட்டது என குற்றம் சாட்டினார்\nபுதுச்சேரியில் அரவிந்தர் பிறந்த தின கொண்டாட்டம்\nகரூரில் அரசு மருத்துவக்கல்லூரி துவக்கம்\nஅழுததால் அரசு தூதரான சிறுமி\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர்\nகோதாவரி-காவிரியை அதிமுக அரசு இணைக்கும்\nதினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு தினம்\n100 நாள் வேலை திட்டத்தை நிறுத்துங்கள்\nமரண பயம் இருந்தால்தான் குற்றம் குறையும்\nசுஷ்மா உடல் தகனம்; தலைவர்கள் அஞ்சலி\nமத்திய அரசு மேல்முறையீடு கவர்னர் வரவேற்பு\nசிதம்பரம் பூமிக்கு பாரம்; முதல்வர் தாக்கு\nஆழ்கடலுக்குள் தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்\n10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு\nஆக.,1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர்\nஅரசு மருத்துவமனையில் மூட்டு நார்தசை மாற்று அறுவைசிகிச்சை\nஅரசு கேபிள் டிவி நிறுவன தலைவரே கேபிள் டிவி நடத்தலாமா\nடீ பார்ட்டியில் ஒன்றான கவர்னர் - முதல்வர்\nரூ. 565 கோடியில் 100 ஏரிகளை நிரப்ப திட்டம்\nசமூக விரோதிகளுக்கு ரூ.16 லட்சம் செலவில் அரசு கட்டடம்\nயார் வேண்டுமானாலும் டாக்டர் ஆகட்டுமே, என்ன குறைந்து விடும்\nமுதியவர் வயிற்றில் இருந்த 5 கிலோ கேன்சர் கட்டி அகற்றம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\n370 சட்ட பிரிவு நீக்கியதால் யாருக்கு லாபம் - முனவரி பேகம் தேசிய துணைத் தலைவர், பாஜக சிறுபான்மையினர் பிரிவு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபான் ப்ரோக்கர்கள் சங்கம் குரல் கொடுக்கிறது\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nஅரசுக்கு ஐகோர்ட் அட்டகாச யோசனை\nஇந்தியாவுடன் போர் நடத்த ரெடி ஆகிறதா சீனா\nவினோதமாக பெயர் சூட்டிய தம்பதி\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nசாஃப்ட்வேர் இன்ஜினியரின் சக்சஸ்புல் விவசாயம்\n900 தலிபான்களை விடுதலை செய்தது அரசு\nடாஸ்மாக்கை விட்டால் வழி இல்லையா வருமானத்துக்கு\nக���்நாடகாவில் ஜூன் 1 ம் தேதி கோயில்கள் திறக்கப்படும்.\nஎஜமான் இறந்ததை அறியாத சோகம்\nஉ.பி - உத்தர காண்ட் எல்லையில் ருசிகரம்\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபான் ப்ரோக்கர்கள் சங்கம் குரல் கொடுக்கிறது\nஅரசுக்கு ஐகோர்ட் அட்டகாச யோசனை\nஇந்தியாவுடன் போர் நடத்த ரெடி ஆகிறதா சீனா\nசாஃப்ட்வேர் இன்ஜினியரின் சக்சஸ்புல் விவசாயம்\nவினோதமாக பெயர் சூட்டிய தம்பதி\n900 தலிபான்களை விடுதலை செய்தது அரசு\nகர்நாடகாவில் ஜூன் 1 ம் தேதி கோயில்கள் திறக்கப்படும்.\nஎஜமான் இறந்ததை அறியாத சோகம்\nஉ.பி - உத்தர காண்ட் எல்லையில் ருசிகரம்\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nடாஸ்மாக்கை விட்டால் வழி இல்லையா வருமானத்துக்கு\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nஇறைவனை அடையவே மனித ஜென்மம்\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஎஸ்எம்எஸ் பட நாயகி அனுயா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/hydrogen-powered-cars/", "date_download": "2020-05-28T01:49:00Z", "digest": "sha1:JDHXXDNNCUHFZJNR5EKKLJW6STPZZ5CX", "length": 6151, "nlines": 102, "source_domain": "www.techtamil.com", "title": "புகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு…\nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk…\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/mpme-mvie-sneak-peek-released-on-youtube/", "date_download": "2020-05-28T01:09:16Z", "digest": "sha1:TVDYULK2BCEYZ7OPJME6XY6SMM3MCJ7Q", "length": 3866, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "MPME Movie Sneak Peek released on youtube", "raw_content": "\nஇணையத்தில் வைரலாக மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தின் முன்னோட்ட காட்சி\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nஇணையத்தில் வைரலாக மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தின் முன்னோட்ட காட்சி\nPrevious « இணையத்தில் வெளியான கஜினிகாந்த் படத்தின் ஆரியனே பாடல். காணொளி உள்ளே\nNext பிரபல தமிழ் சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை: சின்னத்திரையில் அதிர்ச்சி »\nஉலகத் திரைப்படத் திருவிழாவில் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் \nமார்க்கெட் ராஜா படத்தில் ஆரவ்க்கு அம்மாவுக்கும் பிரபல நடிகை \nடி.இமான் உடன் பணியாற்றிய இசைக்கலைஞர் மரணம்\nஅலியாபட்டின் கனவை நினைவாக்கிய இயக்குனர்\nஇணையதளத்தை கலக்கும் தர்பார் படத்தில் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/30/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/44615/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-28T02:02:39Z", "digest": "sha1:47I7XGC5K75XL7D5XVH4MJRBSYDFPCRB", "length": 11461, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "களனி கேபல்ஸ் விநியோகத்தர்களை கெளரவிக்கும் வருடாந்த மாநாடு | தினகரன்", "raw_content": "\nHome களனி கேபல்ஸ் விநியோகத்தர்களை கெளரவிக்கும் வருடாந்த மாநாடு\nகளனி கேபல்ஸ் விநியோகத்தர்களை கெளரவிக்கும் வருடாந்த மாநாடு\nஇலங்கையின் முதல் தர பாதுகாப்பான மின்சார மற்றும் தொடர்பாடல் வயர்கள் உற்பத்தியாளரான களனி கேபல்ஸ், தனது ஆறாவது வருடாந்த விநியோகத்தர் மாநாட்டை அண்மையில் சிலாபம் அனந்தயா ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது.\nஇந்நிகழ்வில் களனி கேபல்ஸ் பிஎல்சி பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால, சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் அனில் முனசிங்க, பிரதம நிதி அதிகாரி ஹேமமாலா கருணாசேகர, சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் தேவிந்த லொரென்சுஹேவா மற்றும் சகல பிரிவுகளையும் சேர்ந்த முகாமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nநாடு முழுவதிலும் இயங்கும் விநியோகத்தர்கள் மத்தியில் 2018 ஆம் ஆண்டில் சிறப்பாக இயங்கியிருந்த விநியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசுகள் போன்��ன வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தது.\nநிகழ்வின் போது பாரியளவு, மத்தியளவு மற்றும் சிறியளவு பிரிவுகளில் வெற்றியாளர்கள் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.\nபாரியளவு விநியோகத்தர்கள் பிரிவில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்கள் முறையே டபிள்யு ஏ ஜுடித் தேவிகா, ஜி.ஜி. விஜேரட்ன மற்றும் பூர்ண வீரசிங்க ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மத்தியளவு பிரிவில் முதல் மூன்று இடங்களை முறையே டபிள்யு ஆர் விமலதர்ம, எஸ் எல் கிஹான் பிரசாத் மற்றும் ஜே எல் டி சில்வா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சிறியளவு பிரிவில் கே எம் என் எஸ் குலதுங்க, ஜி டி எஸ் சில்வா மற்றும் டி சி கே ஜயகொடி ஆகியோர் கெளரவிப்பை பெற்றுக் கொண்டனர்.\nநிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட களனி கேபல்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால கருத்துத் தெரிவிக்கையில், வர்த்தக நாமம் ஒன்று சிறந்த தரம் வாய்ந்ததாக இருக்கலாம் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மே 28, 2020\nஒரே நாளில் 150 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1469\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் இன்று...\nஆறுமுன் தொண்டமானின் இடத்திற்கு மகன் ஜீவன் தொண்டமான்\n- நுவரெலிய மாவட்ட வேட்பாளராக களமிறக்கப்படுவார்- தேர்தலின் பின்...\nகாலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானுக்கு நாளை அரச அஞ்சலி\n10.45 - 11.30 மணி வரை பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில்காலஞ்சென்ற இலங்கை...\nஇன்று இதுவரை 134 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1453\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 134 பேர் இன்று அடையாளம்...\nவிலை அதிகரிப்புடன் அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்\nஅரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர்...\nஅச்சு ஊடகங்கள் கோரிக்கை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைப்பு\n'ஊரடங்கு பாதிப்பில் இருந்து அச்சு ஊடகங்களை மீட்க வேண்டும்'...\nகேரளாவுக்கு தெரியாமல் ரயில்கள் இயக்கப்படுகின்றன\nகேரளா அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர்...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில�� சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://afrikhepri.org/ta/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%2C-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%2C-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95/", "date_download": "2020-05-28T01:21:04Z", "digest": "sha1:XDJEMUARJ7EA3CSXSGXZYHU3CPRC76T3", "length": 13270, "nlines": 179, "source_domain": "afrikhepri.org", "title": "கனேடிய முன்னாள் பாதுகாப்பு மந்திரி எச்சரிக்கிறார், உலகம் பெரும் ஆபத்தில் உள்ளது, நேரம் குறைவாக உள்ளது - AFRIKHEPRI", "raw_content": "\nமுன்னாள் கனேடிய பாதுகாப்பு மந்திரி உலகில் பெரும் ஆபத்தில் இருப்பதாகவும், நேரம் இயங்குவதாகவும் எச்சரிக்கிறார்\nவெய்ன் டயர் - வெற்றி மற்றும் உள் அமைதிக்கான பத்து சீக்ரெட்ஸ்\nஉங்கள் கட்டுரையை தளத்தில் இடுங்கள்\nமே 27, 2020 புதன்\nமுன்னாள் கனேடிய பாதுகாப்பு மந்திரி உலகில் பெரும் ஆபத்தில் இருப்பதாகவும், நேரம் இயங்குவதாகவும் எச்சரிக்கிறார்\nDஇந்த வீடியோ, முன்னாள் கனேடிய பாதுகாப்பு மந்திரி பால் ஹெலியர் எல்லாவற்றையும் அவிழ்த்து, உலகை எச்சரிக்கிறார், உலகம் பெரும் ஆபத்தில் இருப்பதாகவும், நேரம் முடிந்துவிட்டதாகவும் அவர் அறிவிக்கிறார். இந்த செய்தி முதலில் முழு வெளிப்பாடு அல்லது மொத்த வெளிப்பாடு அல்லது மொத்த வகைப்படுத்தல் என அழைக்கப்படுகிறது. நெருக்கடியான ஒரு உலகமான பண மாஃபியாவையும் அவர் தனது புத்தகத்தில் முன்வைக்கிறார்.\nஎங்கள் பிரச்சினைகள் இயற்கையானவை அல்ல, அவை இரக்கமின்றி அதிகாரப் பசியுள்ள பணக்காரர்களின் மிகச் சிறிய உயரடுக்கினரால் ஏற்பட்டவை, அவர்கள் மக்களை முழு அறியாமையில் வைத்திருக்கிறார்கள், அவர் கூறுகிறார், பின்னர் செயல்படாத பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டெல்களைக் குறிப்பிடுகிறார் நிழல், மேலே வங்கி மற்றும் நிதி கார்டெல் தொடர்ந்��ு எண்ணெய் கார்டெல் மற்றும் கார்ப்பரேடோக்ராசி. ஒரு புதிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதே அவர்களின் திட்டம், அவர்கள் அதை புதிய உலக ஒழுங்கு (NWO) என்று அழைக்கிறார்கள்.\nரோஸ்வெல்லின் விபத்து (மற்றும் பிற உயிரினங்களின் இருப்பு) முதல் உயரடுக்கின் கையகப்படுத்தல் வரை, கடன் முட்டுக்கட்டை அல்லது செப்டம்பர் 11 ஊழல், டிடிஐபி, வங்கிகளால் உருவாக்கப்பட்ட போன்ஸி திட்டம் மற்றும் மக்களை அடிமைப்படுத்துதல். தீவிரமாக செயல்பட, நமக்கு முன்னால் இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன என்று அவர் அறிவிக்கிறார்.\nஉங்கள் குழந்தைகளுக்கு எங்கு எங்கு வேண்டுமானாலும் கருப்பு பொம்மைகள் வாங்கலாம்\nடாக்டர் முகூக்ஜின் பாதையை ஆராயும் பெண்கள், ஆவணப்படம் ஆகியவற்றை சரிசெய்யும் மனிதன்\nACTe நினைவுச்சின்னத்தை கவனியுங்கள்: கறுப்பன் நிர்வாணமாக இருக்கிறான்\nஒரு காலத்தில் ஆப்பிரிக்காவின் ராஜ்யங்கள் - ஆவணப்படம்\nமெக்கா பாலியல் சக்தியை அதிகரிக்கிறது மற்றும் கருவுறுதல், மாதவிடாய் எதிர்மறை விளைவுகளை எதிர்த்து நிற்கிறது\nசிறந்த விற்பனை: கைப்பற்ற சலுகைகள்\nசவுண்ட்ஜாதா, அல்லது, எல்'போப்பி மாண்டிங் / ஜிப்ரில் தாம்சிர் நியான்\nநெருப்பின் கீழ், ஒரு வேலை கருதுகோளாக மரணம்\nகாலனித்துவத்தைப் பற்றிய பேச்சு, அதைத் தொடர்ந்து: நெக்ரிட்யூட் பற்றிய பேச்சு\nலித்தோ தெரபியின் அகராதி - இயற்கை கற்கள் மற்றும் படிகங்களின் ஆற்றல் பண்புகள்\nமேரி மேடலின் கையெழுத்துப் பிரதி - ஹோரஸின் வேதியியல் மற்றும் ஐசிஸின் பாலியல் மந்திரம்\nதற்போதைய தருணத்தின் சக்தியை நடைமுறைக்குக் கொண்டுவருதல்: அத்தியாவசிய போதனைகள், தியானங்கள் மற்றும் ...\nபதிப்புரிமை © 2020 அஃப்ரிகெப்ரி\nகீழே உள்ள உங்கள் கணக்கில் உள்நுழைக\nபதிவு செய்ய படிவங்களை பெல்லோவை நிரப்பவும்\nஅனைத்து துறைகள் தேவை. உள்நுழைய\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nஇந்த செய்தியை மூட கிளிக் செய்க\nஇந்த சாளரம் தானாகவே 3 வினாடிகளில் மூடப்படும்\n- தெரிவுநிலையைத் தேர்ந்தெடுக்கவும் -பொதுதனியார்\nஇந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. தொடர்ந்து உலாவுவதன் மூலம், மூன்றாம் தரப்பு குக்கீகளின் வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் கண்டுபிடிக்க குக்கீ கொள்கை.\nஇதை ஒ��ு நண்பரிடம் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2015/08/01/nanjiyar/", "date_download": "2020-05-28T02:10:46Z", "digest": "sha1:7CJK36XGWRXB4GBIQ2C4I2W7AWEICXYD", "length": 41249, "nlines": 153, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "நஞ்சீயர் | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nமுந்தைய பதிவில் (https://guruparamparaitamil.wordpress.com/2015/07/29/parasara-bhattar/) பராஶர பட்டரைப் பற்றி அனுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான நஞ்சீயரைப் பற்றி அனுபவிப்போம் .\nநஞ்சீயர் – திருநாராயண புரம்\nஅவதார ஸ்தலம்: திருநாராயண புரம்\nஶிஷ்யர்கள்: நம்பிள்ளை, ஸ்ரீ ஸேனாதிபதி ஜீயர் மற்றும் பலர்\nஅருளிச்செய்தவை: திருவாய்மொழி 9000 படி வ்யாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம், திருப்பாவை வ்யாக்யானம், திருவந்தாதிகளுக்கு வ்யாக்யானம், சரணாகதி கத்ய வ்யாக்யானம், திருப்பல்லாண்டு வ்யாக்யானம், நூற்றெட்டு (108) என்ற ரஹஸ்ய த்ரய விவரண க்ரந்தம் – இவற்றுள் பல தற்பொழுது இல்லை.\nஇவருடைய பெற்றோர்கள் ஸ்ரீமாதவர் என்ற திருநாமத்தை இவருக்குச் சூட்டினார்கள். சிறிய வயதில் மிகப் பிரபலமான அத்வைத பண்டிதராக ஆனார். இறுதியில் பட்டர் இவருக்கு நஞ்சீயர் என்ற திருநாமத்தைச் சூட்டினார். இவருக்கு நிகமாந்த யோகி மற்றும் வேதாந்தி என்ற திருநாமங்களும் உண்டு.\nமாதவாசார்யர் மிகப் பெரிய அத்வைத பண்டிதர். இவர் திருநாராயணபுரத்தில் வாழ்ந்து வந்தார். எம்பெருமானார் இவரை திருத்திப்பணிகொண்டு நமது ஸம்பிரதாயத்திற்க்கு அழைத்து வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். எம்பெருமானார் மாதவாசார்யரை திருத்திப்பணிகொள்வதற்க்காக பட்டரை நியமித்தார். குருபரம்பரையிலிருந்து தெளிவாக புரிவது என்னவென்றால், மாதவாசார்யர் அத்வைதத்தில் இருந்தாலும் எம்பெருமானார் அவர் மீது நல்ல மதிப்பு வைத்திருந்தார்.\nமாதவாசார்யர் பட்டருடைய பெருமை மற்றும் புகழைத் தெரிந்துகொண்டு, பட்டரை சந்திக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தார். எம்பெருமானாரின் ஆசை மற்றும் நியமனப்படி, பட்டர் திருநாராயணபுரத்திற்குச் சென்று மாதவாசார்யருடன் விவாதித்து, அவரை ஶிஷ்யராக ஏற்றுக்கொண்டார் (இதை முந்தைய பதிவில் பட்டர் வைபவத்தில் அனுபவித்தோம்). வாதம் முடிந்தவுடன், திருவரங்கத்திலிருந்து பட்டருடன் வந்த அவருடைய ஶிஷ்யர்கள் அனைவரும் மாதவாசார்யரின் இடத்தி���்கு வந்தார்கள். பட்டரின் பெருமைகளை உணர்ந்த மாதவாசார்யர் அவருடைய ஶிஷ்யர்களைக் கண்டவுடன் மிகவும் பூரிப்படைந்தார். “தேவரீருடைய பெருமையயும் ஸ்தானத்தையும் விட்டு, அபார கருணையோடு அடியேனைத் திருத்திப் பணிகொள்வதற்காக திருவரங்கத்திலிருந்து எழுந்தருளி, ஶாஸ்த்திரத்தில் உள்ள உண்மையான அர்த்தங்களை விவரமாக விவரித்துத் திருத்தினீர். இப்பேர்பட்ட உதவிக்காக அடியேன் என்ன கைம்மாறு தேவரீருக்கு செய்யப் போகிறேன்” என்று மாதவசார்யார் பட்டரிடம் கேட்டார். இதற்கு பட்டர் அருளிசெயல் மற்றும் ஸகல விஶேஷார்த்தங்களை கற்றுத்தேர்ந்து திருவரங்கம் வந்து சேருமாறு கூறித் திருவரங்கம் திரும்பினார்.\nமாதவசார்யாருடைய மனைவிகள் அவருடைய கைங்கர்யத்திற்கு ப்ரதிகூலமாக இருப்பதால் மிகவும் விரக்தியடைந்தார். மற்றும் ஆசார்யனை விட்டு பிரிந்து இருக்கமுடியாமல், ஸந்யாஸம் பெற்றுக்கொண்டு திருவரங்கத்திற்குச் சென்று ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். தன்னுடைய செல்வத்தை 4 பாகமாகப் பிரித்து, 2 மனைவிக்கும் 2 சமமான பங்காகக் கொடுத்தார், ஏனென்றால் ஸந்யாஸாஶ்ரமம் ஏற்றுக் கொள்வதற்கு முன்பு மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஶாஸ்திரம் கூறுகிறது. பிறகு ஸந்யாஸாஶ்ரமம் ஏற்றுக் கொண்டு திருவரங்கத்திற்குப் புறப்பட்டார். செல்லும் வழியில் அனந்தாழ்வானைச் சந்தித்தார். அனந்தாழ்வான் “ஸந்யாஸாஶ்ரமம் ஏற்றுக் கொள்ள அவசியம் என்ன உம்முடைய ஆசார்யரான பட்டருக்கு கைங்கர்யம் செய்தால், எம்பெருமான் நிச்சியமாக மோக்ஷம் கொடுப்பார்” என்று கூறினார். “திருமந்த்திரத்தில் பிறந்து (ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்து கொண்டு), த்வயத்தில் வளர வேண்டும் (பெருமாளும் பிரட்டியுமாக இருக்கும் சேர்த்தியில் கைங்கர்யம் செய்யவேண்டும்)” என்று அனந்தாழ்வான் மாதவாசார்யரிடம் கூறினார். பட்டர் மாதவாசார்யருடைய ஆழ்ந்த ஈடுபாட்டை பார்த்து அவரை ஏற்றுக்கோண்டு, “நீர்தான் நஞ்சீயர்” என்று அழைத்தார். அன்றிலிறுந்து இன்று வரை அவருக்கு நஞ்சீயர் என்ற திருநாமமே மிகப் ப்ரபலமாக இருக்கிறது.\nபட்டரும் நஞ்சீயரும் மிகச் சிறந்த ஆசார்ய-ஶிஷ்ய சம்பந்தத்தோடு இருந்தார்கள். நஞ்சீயர் தனது வாழ்கையைத் துறந்து ஆசார்யருடனே இருந்து கைங்கர்யம் செய்து ��ந்தார். திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச்செய்த திருவாய்மொழி 6000 படி வ்யாக்யனத்தை பட்டர் நஞ்சீயருக்குக் கற்றுக் கொடுத்தார். திருவாய்மொழிக்கு மற்றோரு வ்யாக்யானம் இயற்றும்படி பட்டர் நஞ்சீயரை நியமித்தார். ஆசார்ய நியமனத்திற்கேற்ப நஞ்சீயர் 9000 படி வ்யாக்யானத்தை இயற்றினார். நஞ்சீயர் வாழ்வில் என்ன சிறப்பு என்றால் அவர் தனது 100 வருட வாழ்வில், 100 முறை திருவாய்மொழி காலக்ஷேபம் சாதித்துள்ளார்.\nநஞ்சீயர் எல்லையற்ற ஆசார்ய பக்தி உடையவர். இதோ சில ஸம்பவங்களின் மூலம் நாம் அவருடைய ஆசார்ய பக்தியைத் தெரிந்து கொள்ளலாம்.\nஒருமுறை பட்டர் பல்லக்கில் எழுந்தருளும் பொழுது, நஞ்சீயர் அவரை எழுந்தருளப்பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டு, த்ரிதண்டத்தை ஒரு கையிலும், பல்லைக்கை மற்றொரு தோளிலும் வைத்துக் கோண்டு எழுந்தருளப்பண்ணினார். இதற்கு பட்டர் “ஜீயா உம்முடைய ஸந்யாஸாஶ்ரமத்திற்கு இது பொருந்தாது. நீர் என்னை எழுந்தருளப்பண்ணக் கூடாது” என்று கூறினார். அதற்கு நஞ்சீயர் “அடியேனுடைய த்ரிதண்டம் தேவரீருக்கு கைங்கர்யம் செய்வதற்குத் தடையாக இருந்தால், அதை உடைத்து விட்டு, ஸந்யாஸாஶ்ரமத்தை விட்டு விடுகிறேன்” என்று கூறினார்.\nஒரு முறை நஞ்சீயருடைய ஏகாங்கிகள் அவரிடம் வந்து பட்டர் எழுந்தருளும்பொழுது தோட்டத்தில் சில தொந்தரவுகள் ஏற்படுகிறது என்று குறை கூறினார்கள். அதற்கு நஞ்சீயர் “இந்தத் தோட்டமே பட்டருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கைங்கர்யம் செய்வதற்காகத்தான், நம்பெருமாளுக்காக இல்லை. இதை எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும்” என்று ஏகாங்கிகளிடம் கூறினார்.\nஆசார்யன் ஶிஷ்யனுடைய மடியில் படுத்து திருக்கண்வளர்வது ஒரு பழக்கமாக இருந்தது. ஒரு முறை பட்டர் ஓய்வு எடுக்கவேண்டும் என்று என்னி, நஞ்சீயருடைய மடியில் படுத்து வெகு நேரம் உறங்கினார். அத்தனை நேரமும் நஞ்சீயர் கொஞ்சம் கூட அசையாமல் இருந்தார். பட்டர் திருக்கண் மலர்ந்தவுடன் நஞ்சீயரின் ப்ரதிபத்தியைப் பார்த்து மிகவும் சந்தோஷமடைந்து இன்னொறு முறை த்வயார்த்தத்தைக் கூறினார் (ஶிஷ்யனால் ஆசார்யன் சந்தோஷமடைந்தால் மட்டுமே த்வயத்தினுடைய அர்த்தத்தைக் கூறுவார்கள்).\nநஞ்சீயர் மிகவும் குறைந்த காலத்திலேயே அருளிச்செயலைக் கற்றுத்தேர்ந்தார். பட்டர் நஞ்சீயரை ஒரு பாசுரத்தை கூறச்சொல்லி அதற்கு அற்புதமான அர்த்தங்களைக் கூறுவார். ஒரு முறை நஞ்சீயர் திருவாய்மொழி 7.2.9 (“என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடையாவியே என்னும்”) பாசுரத்தை எங்கும் இடைவெளி இல்லாமல் முழு வாக்கியமாகக் கூறினார். இதைக் கேட்டவுடன் பட்டர் மூர்ச்சித்து விழுந்தார். பட்டர் சிறிது நேரம் கழித்து எழுந்தவுடன் இந்த வாக்கியத்தை இடைவெளி இல்லாமல் சேர்த்துத் தான் கூற வேண்டும். அப்பொழுது தான் பராங்குஶ நாயகியுடைய உண்மையான திருவுள்ளம் நமக்குப் புரியும். ஏனென்றால் திருமகளைத் தன் மார்பில் வைத்திருப்பதாலேயே எம்பெருமான் ஆழ்வாரின் ஆவியாகிறார். ஆனால் இந்த வாக்கியத்தை இரண்டாகப் பிரித்துக் கூறினால், அது சாதாரணமாக “எம்பெருமான் திருமகளைத் தான் மார்பில் வைத்துள்ளான், எனக்கு ஆவியாக உள்ளான்” என்று தான் அர்த்தம் வரும் என்று கூறினார்.\nமுன்னம் ஸம்ஸ்க்ருத வேதாந்தியாக (அத்வைதி) இருந்துகொண்டு, தமிழும் தாய் மொழியாக இல்லாதபொழுதிலும் அருளிச்செயலைக் கற்றுத் தேர்ந்ததால், பட்டர் நஞ்சீயருடைய வித்வத்தை மிகவும் உகந்தார்.\nபட்டருக்கும் நஞ்சீயருக்கும் பல சுவரஸ்யமான உரையாடல்கள் நடந்துள்ளது. என்னதான் நஞ்சீயர் மிகப் பெரிய வித்வானாக இருந்தாலும், தன்னுடைய ஆசார்யனிடம் சந்தேகம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வதில் அவர் தயங்கினதில்லை. இதோ சில உரையாடல்களைப் பார்ப்போம்.\n“ஏன் ஆழ்வார்கள் எப்பொழுதும் கண்ணன் எம்பெருமான் மீது அதிக பற்று வைத்துள்ளார்கள்” என்று நஞ்சீயர் பட்டரிடம் கேட்டார். அதற்கு பட்டர் “அனைவருக்கும் சமீபத்தில் நடந்த விஷயங்களே நினைவில் இருக்கும், ஏனென்றால் க்ருஷ்ணாவதாரமே மிகவும் சமீபத்தில் எம்பெருமான் எடுத்த அவதாரம், ஆழ்வார்கள் சமீபத்தில் பிறந்து இருந்தும் எம்பெருமானைச் ஸேவிக்க முடியவில்லையே என்பதால் தான் அவர் மீது மிகவும் பற்று வைத்துள்ளார்கள்” என்று கூறினார்.\nக்ருஷ்ணாவதாரத்தை பற்றி பட்டர் மேலும் விவரமாகக் கூறினார். அதாவது எம்பெருமான் கோப குலத்தில் வாழ்ந்தார், அவர் எங்கு சென்றாலும் கம்ஸன் அசுரர்களை அனுப்பி அவரைக் கொல்ல முயற்சி செய்வான். ஆனால் ராமாவதரத்திலோ (மற்ற அவதாரங்களிலும்) எம்பெருமானே அனைத்து ஆயுதங்களையும் உபயோகப்படுத்துவதில் வல்லவராக இருந்தார். அவருடைய தகப்பனார் இந்திரனு���்கே கஷ்டம் வரும்பொழுது உதவுபவர். அவருடைய தம்பிமார்களோ (லக்ஷ்மணன், பரதன், ஶத்ருக்னன்) அவருக்கு சமமாக வீரமுடையவர்கள். அதனால் தான் பெரியாழ்வார் மற்ற அவதாரங்களை விட கண்ணன் எம்பெருமானைப் பார்த்து மிகவும் பயந்தார் என்று கூறினார்.\nகலியன் திருமொழியில் “ஒரு நல் சுற்றம்” பதிகத்தில் (திருமொழி முடிவில்) பல திவ்யதேசங்களுக்கு மங்களாஶாஸனம் செய்தார். அதற்கு என்ன காரணம் என்று நஞ்சீயர் கேட்க, ஒரு பெண் திருமணமாகித் தன் கணவனுடய இடத்திற்குச் செல்லும்பொழுது, தனது நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்களிடம் விரைவாகக் கூறிவிட்டுச் செல்வாள். அதே போல் ஆழ்வார் பரமபதம் செல்வதற்கு ஆயத்தமானதால், தான் செல்வதற்கு முன் அனைத்து எம்பெருமான்களிடமும் கூறிவிட்டுச் சென்றார் என்று பட்டர் கூறினார்.\nஎம்பெருமானை மதிக்காமல் இருப்பதால் அனைத்து செல்வங்களையும் இழந்து விடுவாய் என்று ப்ரஹலாதன் மஹாபலிக்குச் சாபம் கொடுத்தான். அதற்கு நஞ்சீயர் ப்ரஹலாதனோ செல்வத்தைப் பற்றி கவலைப் படாதவன், அவன் ஏன் இப்படி சபிக்க வேண்டும் என்று பட்டரிடம் கேட்டார். ஒரு நாயைத் தண்டிக்க வேண்டும் என்றால், அது பிடித்து உண்ணும் மலத்தை ஒதுக்குகிறோமோ, அதே போல் மஹாபலிக்கு பிடித்த செல்வத்தை ஒதுக்க வேண்டும் என்பது ப்ரஹலாதனுடைய திருவுள்ளம் என்று பட்டர் கூறினார்.\nவாமன சரித்திரத்தில் “ஏன் மஹாபலி பாதாளத்திற்குச் சென்றான், ஸுக்ராசாரியார் ஏன் கண்ணை இழந்தார்” என்று நஞ்சீயர் கேட்டார். அதற்கு பட்டர் “ஸுக்ராசாரியார் மஹாபலி செய்யும் தானத்தை தடுத்ததால் அவருக்குக் கண் போனது, ஆசார்யன் சொல்வதை கேட்காமல் இருந்ததால் மஹாபலி பாதாளத்திற்குச் சென்றான்” என்று கூறினார்.\n“தசரதன் பெருமாளுடைய பிரிவைத் தாங்கமுடியாமல் தன் உயிரை விட்டான் ஆனால் ஏன் அவன் ஸ்வர்க்கத்திற்குச் சென்றான்” என்று நஞ்சீயர் கேட்டார். அதற்கு பட்டர் “ஸாமான்ய தர்மத்தில் (உண்மை பேசுவதில்) பற்று வைத்து, தன் வார்த்தையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எம்பெருமானை விட்டான். உண்மையில் அவன் நரகத்திற்குத் தான் சென்றிருக்கவேண்டும், ஆனால் பெருமாளுடைய தகப்பனாரானதால், எம்பெருமான் க்ருபையுடன் அவனுக்கு ஸ்வர்க்கத்தைக் கொடுத்தார்” என்று பட்டர் கூறினார்.\nகம்ஸனை அழித்த பிறகு கண்ணன் எம்பெருமான் தேவகியையும், வஸுதேவரையும் சென்று பார்த்தான். கண்ணனை பார்த்தவுடன் தாய்ப் பாசத்தினால் தேவகிக்கு மார்பகங்களிலிருந்து பால் சுரந்ததாம், எம்பெருமான் குழந்தையாக இல்லாத போதிலும் அதை ஏற்றுக் கொண்டானாம். நஞ்சீயர் இது எப்படி ஸாத்தியமாகும் என்று கேட்க, அதற்கு பட்டர் இது அம்மாவிற்கும் குழந்தைக்கும் இடையே உள்ள விஷயம், இதைக் கேள்வி கேட்பதற்கு நாம் யார் என்று நகைச்சுவையாக கேட்டு அதற்கான பதிலையும் விளக்கமாகக் கூறினார். அரக்கியான பூதனை, அவள் எம்பெருமானுக்குத் தாயும் இல்லை மற்றும் அவளுக்கு அவர் மீது உண்மையான அன்பும் இல்லை, அவள் பால் கொடுக்கும் பொழுதே எம்பெருமான் அதை ஏற்றுக் கொண்டான் என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம், உண்மையான தாய், எம்பெருமான் மீது அதிகமாக அன்பு கொண்டவள், அவருக்குப் பால் கொடுத்து அவர் அதை ஏற்றுக்கொண்டார் என்பதைப் புரிந்து கொள்வதில் என்ன கஷ்டம் இருக்கிறது என்று பட்டர் கூறினார்.\nயயாதி சரித்திரத்தை பட்டர் தன் காலக்ஷேபத்தில் கூறினார். யயாதி 100 அஶ்வமேத யாகத்தைச் செய்து, இந்திரனுடைய பதவியைப் பகிர்ந்து கொள்வதற்காக ஸ்வர்க்கத்திற்குச் சென்றான். இந்திரனுக்கு இது பிடிக்காமல், ஒரு தந்திரத்தினால் யயாதியைத் தவறு செய்ய வைத்து, அவனை கீழே தள்ளிவிட்டான். இந்த சரித்திரத்தின் நோக்கம் என்ன என்று நஞ்சீயர் கேட்டார் அதற்கு பட்டர் “இந்த சரித்திரம் எம்பெருமானுடைய பெருமையையும், இதர தேவதைகளுடைய சிறுமையையும் கூறுகிறது. அதாவது எம்பெருமான் அவனிடம் சரணடந்தைவர்களுக்கெல்லாம் ஸாம்யாபத்தி மோக்ஷத்தை கொடுக்கிறான். அனால் இதர தேவதைகள் 100 அஶ்வமேத யாகத்தை செய்தாலும் தனக்கு ஸமமாக யார் இருந்தாலும் அவர்களைக் கீழே தள்ளி விடத்தான் பார்ப்பார்கள்” என்று கூறினார்.\nஇதைப் போல் ஶாஸ்திரம் மற்றும் அருளிச்செயலில் உள்ள உட்கருத்தை உணர்த்தும் வகையில் பல உரையாடல்கள் நடந்துள்ளது. உண்மையிலேயே நஞ்சீயருக்கு இந்த உரையாடல்கள் தான், அருளிச்செயலுக்கு வ்யாக்யானம் இயற்றுவதற்கும், தன்னுடைய ஶிஷ்யர்களுக்குச் ஸம்ப்ரதாய விஷயங்களை விவரித்துக் கூறுவதற்கும் ஹேதுவாய் இருந்தது.\nநஞ்சீயர் 9000 படி வ்யாக்யானத்தை சிறந்த முறையில் ஏடுபடுத்த வேண்டும் என்று நினைத்த போது, நம்பூர் வரதாசாரியார் சிறந்த எழுத்தாளர் என்று கேள்வியுற்று அதை ஏடுபடு��்தும்படி நியமித்தார். அவரும் அதை ஏடுபடுத்தித் தலைக்கட்டிய பிறகு, நஞ்சீயர் அவரைப் பாரட்டி, அவருக்கு நம்பிள்ளை என்ற திருநாமத்தைச் சூட்டினார். பிறகு அவரையே அடுத்த தர்ஶன ப்ரவர்த்தகராக நியமித்தார். நம்பிள்ளை ஏடுபடுத்தும் பொழுது நஞ்சீயரை விட மிகச் சிறந்த விளக்கங்களைக் கொடுத்தால், நஞ்சீயர் அவற்றை ஏற்றுக்கொண்டு நம்பிள்ளையைக் கொண்டாடுவார். இதன் மூலம் அவருடைய மேன்மை தெரிகிறது.\nநஞ்சீயர் நமது ஸம்ப்ரதாயத்தை மிகவும் நன்றாக புரிந்து வைத்திருந்தார். “ஒரு ஸ்ரீவைஷ்ணவன் கஷ்டப்படுவதைப்பார்த்து, மற்றொறு ஸ்ரீவைஷ்ணவன் வருந்தினால் அவனே உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்” என்று அவர் கூறினார். அவர் இருந்த காலத்தில் ஆசார்யர்கள் மீதும், ஸ்ரீவைஷ்ணவர்கள் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.\nபெரிய திருமொழியில், 3.6 (தூவிரிய மலருழக்கி) பதிகத்தில் ஒரு நிகழ்வு காட்டப்பட்டுள்ளது. நஞ்சீயர் தன்னுடைய கடைசி காலத்தில், மிகவும் நோவுபட்டிருக்கும் காலத்தில், பெற்றி என்ற திருநாமமுள்ள ஒரு ஸ்வாமி அவரைப்பார்த்து ஏதேனும் செய்ய வேண்டுமா என்று கேட்டார். அதற்கு நஞ்சீயர் இந்தப் பதிகத்தைக் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகச் சொன்னார். ஏனென்றால் இந்தப் பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் எம்பெருமானுக்கு தூது விடுகிறார் (முதல் 4 பசுரங்களில் ஆழ்வார் தூது விடுகிறார், பிறகு அவருடைய மென்மையான தன்மையினால் அவரால் அதைத் தொடரமுடியவில்லை). பிறகு அரையர் ஸ்வாமி அந்தப் பாசுரங்களை நம்பெருமாள் திருமுன்பு அனுசந்தித்துக் காட்ட, நஞ்சீயர் அந்த பாசுரத்தின் அர்த்த விசேஷத்தில் மூழ்கினார்.\nதன்னுடைய கடைசி காலத்தில் எம்பெருமானுடைய ஸ்வயம் திருமேனியை ஸேவிக்க வேண்டும் என்று எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்ய, அவருக்காக மட்டும் நம்பெருமாள் ஸ்வயம் திருமேனியைக் காட்டி அருளினார். அவரைச் ஸேவித்ததில் மிகவும் திருப்தி அடைந்த நஞ்சீயர், தன்னுடைய ஶிஷ்யர்களுக்குக் கடைசி உபதேஶங்களைக் கூறிவிட்டு, தன் சரம திருமேனியை விட்டுத் திருநாடலங்கரித்தார்.\nநாமும் நம் ஆசாரியரிடமும், எம்பெருமானிடமும் பற்று வளர்வதற்கு நஞ்சீயருடைய திருவடித்தாமரைகளை வணங்குவோம்.\nநமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே\nயஸ்ய வாகாம்ருதாஸார பூரிதம் புவந த்ரயம்\nதெண்டிரை சூழ் திருவரங்கம��� செழிக்க வந்தோன் வாழியே\nபண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே\nபங்குனியில் உத்தரநாள் பாருதித்தான் வாழியே\nஒண்டொடியாள் கலவிதன்னை யொழித்திட்டான் வாழியே\nஎண்டிசையும் சீர் பட்டர் இணையடியோன் வாழியே\nஎழில்பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியே\nமேலே, அடுத்த ஆசார்யரான நம்பிள்ளையின் வைபவத்தை அனுபவிப்போம்.\nஅடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← பராசர பட்டர் நம்பிள்ளை →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-44-06/10127-2010-07-27-16-30-35", "date_download": "2020-05-28T01:18:22Z", "digest": "sha1:NYTS7GB33QE5DOBP237NKZBS5AB5HBYY", "length": 9256, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "மயிலுக்கு தமிழ் தெரியாது!", "raw_content": "\nவயலார் ரத்தம் எங்கள் ரத்தம்\nநாடெங்கும் தொடரும் தாழ்த்தப்பட்டோர்க்கெதிரான வன்முறைகள்\nசிறை மீண்ட போராளிகளுக்கு எழுச்சி வரவேற்பு\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்\nதமிழ் எழுத்தின் பழமை - 1\nஎங்களுக்குப் பார்ப்பனர் மீதோ, கடவுள்கள் மீதோ கோபமா\nசெம்மொழி மாநாடு நடத்தும் செம்மறியாட்டுக் கூட்டங்கள்\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nUFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்\nவெறும் நீ என்று நினைத்தாயோ\nவெளியிடப்பட்டது: 27 ஜூலை 2010\nமயிலே மயிலே இறகு போடுன்னா அது போடாது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/206105?ref=archive-feed", "date_download": "2020-05-28T02:00:59Z", "digest": "sha1:4PGJRZ3P5QFLLAYXVZCLLW2YPU4CXKYB", "length": 7988, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "தனியாக ஒருவரும் நாடு திரும்ப முடியாது: பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கேப்டன் எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனியாக ஒருவரும் நாடு திரும்ப முடியாது: பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கேப்டன் எச்சரிக்கை\nஉலகக்கிண்ணம் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் சரியாக விளையாடாவிட்டால் தனியாக ஒருவரும் நாடு திரும்ப முடியாது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற உலகக்கிண்ணம் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.\nஇந்த போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து, பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் துவங்கி, ரசிகர்கள் பலரும் அணியை கடுமையாக சாடி வருகின்றனர்.\nஇதுவரை விளையாடிய 5 போட்டியில் வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது. இதனால் எஞ்சியுள்ள 4 போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி போட்டியை நினைத்து பார்க்க முடியும்.\nஇந்த நிலையில் செய்தியர்களுக்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, தனியாக நாடு திரும்பலாம் என யாராவது நினைத்தால் அது முட்டாள்தனம். மோசமாக விளையாடியதை மறந்து எதிர்வரும் 4 போட்டிகளில் அணியை தூக்கி நிறுத்துவதில் கவனம் செலுத்துங்கள் என கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/special/01/208585?ref=category-feed", "date_download": "2020-05-28T00:47:41Z", "digest": "sha1:NQYTNZE3TJMCUFADVCYV7MN5CHVCHATZ", "length": 7160, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கையில் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை\nஇலங்கையில் முதலீட்டாளர்களுக்காக புதிய வீசா நடைமுறை ஒன்று அறிமுகப்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையில் 500,000 அமெரிக்க டொலரை முதலீடு செய்யும் முதலீட்டாளருக்கு 10 வருடங்களும், 300,000 அமெரிக்க டொலரை முதலீடு செய்யும் முதலீட்டாளருக்கு 5 வருடங்கள் இலங்கையில் தங்குவதற்கு வீசா வழங்கப்படவுள்ளது.\nஇலங்கை குடியுரிமையை கொண்டிராத வெளிநாட்டவர்களுக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்படும் கால எல்லை வரை நிரந்தரமாக நாட்டில் தங்க அனுமதி வழங்கப்படவுள்ளது.\nஅதற்காக 1948 இன் 20ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 14(1) மற்றும் 14(2) ஆம் சரத்தினை திருத்தம் செய்வதற்கும், 14(3அ) என்ற சரத்து ஒன்றை புதிதாக உள்ளடக்குவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.\nபுதிய நடைமுறை தொடர்பில் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nமேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-28T01:26:54Z", "digest": "sha1:WGUKHFY7KNIYPZONLBXWHKGKA6UGDA4T", "length": 8711, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "பர்மிய அரசுத்தலைவர் காரென் போராளிகளுடன் சந்திப்பு - விக்கிசெய்தி", "raw_content": "பர்மிய அரசுத்தலைவர் காரென் போராளிகளுடன் சந்திப்பு\nமியான்மரில் இருந்து ஏனைய செய்திகள்\n26 ஆகத்து 2013: பர்மாவில் முஸ்லிம் வீடுகள் பல பௌத்த மதக் கும்பலினால் தீக்கிரை\n8 ஆகத்து 2013: இந்தோனேசியாவில் பௌத்த கோயில் மீதான தாக்குதலை அடுத்து கோயில்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு\n31 மே 2013: கெச்சின் போராளிகளுடன் பர்மிய அரசு ஏழு அம்ச உடன்பாடு\n16 மே 2013: மகசென் சூறாவளி வங்காளதேசத்தின் தெற்குக் கரையைத் தாக்கியது\n1 ஏப்ரல் 2013: பர்மாவில் தனியார் பத்திரிகைகளுக்கு அனுமதி\nசனி, ஏப்ரல் 7, 2012\nபர்மிய அரசுடன் போரிட்டு வரும் காரென் போராளிகளின் தலைவர்களுக்கும் பர்மிய அரசுத்தலைவர் தெய்ன் செய்னுக்கும் இடையில் சந்திப்பு நிகழ்ந்ததாக காரென் தேசிய ஒன்றியம் என்ற போராளிகள் குழு தெரிவித்துள்ளது.\n60 ஆண்டுகளுக்கும் மேலாக காரென் போராளிகள் தமது இனத்தவருக்குத் தனிநாடு கோரிப் போரிட்டு வருகின்றனர். மிக நீண்ட காலமாக இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரில் இப்படியான ஒரு உயர்மட்டச் சந்திப்பு நடப்பது இதுவே முதற்தடவையாகும்.\nகடந்த மாதம் காரென் இனத் தலைவர் ஒருவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இரு பகுதிகளும் ஏற்கனவே தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டிருந்தன. காரென் தேசிய ஒன்றியத்தின் தலைமையகம் தாய்லாந்தில் சட்டவிரோதமாக இயங்குகின்றது.\nபர்மா 1948 ஆம் ஆண்டில் பிரித்தானியர்களிடம் விடுதலை பெற்றதில் இருந்து அங்கு இனமோதல்கள் இருந்து வருகின்றன. இதனை அடுத்து சிறுபான்மையின மக்கள் பலர் எல்லையைத் தாண்டி தாய்லாந்தில் குடியேறியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.\nகாரென் போராளிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆங் சான் சூச்சி அம்மையாரைச் சந்திக்கவுள்ளனர். கடந்த வாரம் நடந்த இடைத்தேர்தல்களில் 45 இடங்களில் போட்டியிட்ட சூச்சியின் மக்களாட்சிக்கான தேசிய முன்னணி 43 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nகாரென் போராளிகளுடன் பர்மிய அரசு போர்நிறுத்த உடன்பாடு, சனவரி 13, 2012\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88:_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-05-28T02:41:50Z", "digest": "sha1:3XW66T4RV2DF74CNSHRBX23NBYM4F7AX", "length": 12030, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "மன்னார் மீன்பிடித்துறைப் பிரச்சினை: அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு - விக்கிசெய்தி", "raw_content": "மன்னார் மீன்பிடித்துறைப் பிரச்சினை: அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு\nவிக்கிப்பீடியாவில் இத்தலைப்புக் குறித்து மேலும் கட்டுரைகள் உள்ளன:\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nவியாழன், சூலை 26, 2012\nஇலங்கையின் வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் கோந்தைப்பிட்டி என்னும் இடத்தில் முஸ்லிம் மீனவர்களுக்கும், தமிழ் மீனவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினை தொடர்பாக மன்னார் நீதிபதியை தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பாக இலங்கையின் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியூதீனுக்கு எதிராக மூத்த சட்டத்தரணிகள் இணைந்து வழக்கொன்றைப் பதிவு செய்துள்ளனர்.\nஅமைச்சருக்கு எதிராக இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் கிளை சங்கம் ஒன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. இதனை அடுத்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அமைச்சர் ரிசாட் பதியுதீனை செப்டம்பர் 5 ஆம் நாள் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கும் படி உத்தரவிட்டுள்ளது. முறையீட்டாளர்களையோ அல்லது சாட்சிகளையோ அமைச்சர் அச்சுறுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇரு வாரங்களுக்கு முன்னர் முஸ்லிம் மீனவர்கள் கோந்தைப்பிட்டிக்குச் சென்று அங்கிருந்த தமிழ் மீனவர்களின் மீன்வாடிகள், மீன்பிடி படகுகள் ௭ன்பவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். இதனை அடுத்து தமிழ் மீனவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை அவர்களுக்குக் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மன்னார் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை முஸ்லிம் மீனவர்கள் ஏற்றுக் கொள்ளாமல், தமிழ் மீனவர்கள் உடனடியாகவே அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் ௭னக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் நீதிமன்றத்திற்கும் மன்னார் நீதவானுக்கு ௭திராகவும் அவர்கள் குரல் ௭ழுப்பினர். காவல்துறையினர் மீதும், நீதிமன்றக் கட்டிடத்தின் மீதும், வாகனங்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன. இந்தக் கலவரத்தின்போது, மூன்று உயர் அதிகாரிகள் உட்பட ஆறு காவல்துறையினரும், பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர். மன்னார் மேல் நீதிமன்றத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.\nஇந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்களுக்குப் பின்னணியில் இலங்கை அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மன்னார் நீதவானை அமைச்சர் தொலைபேசியில் அழைத்து அவரது தீர்ப்பு பிழையானது ௭ன்றும், இதனால் மன்னார் பற்றி ௭ரியும் ௭ன்று தெரிவித்திருந்ததாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், இக்குற்றச்சாட்டை அமைச்சர் ரிசாட் பதியுதீன் மறுத்துள்ளார்.\nமன்னார் நீதவான் செய்த முறைப்பாடு தொடர்பாக முறையான விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nநீதவானை அச்சுறுத்தியமை தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு தாக்கல், தமிழ்வின், சூலை 26, 2012\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2020-05-28T02:37:18Z", "digest": "sha1:HF57CLAJ6VQQ6MA72BNV6FR3ESC7CMLJ", "length": 4789, "nlines": 79, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:மெக்சிக்கோ - விக்கிசெய்தி", "raw_content": "\nமெக்சிக்கோவில் இருந்து ஏனைய செய்திகள்\n11 பெப்ரவரி 2016: மெக்சிக்கோவில் சிறைக்கலவரத்தில் 52 பேர் உயிரிழப்பு\n19 செப்டம்பர் 2013: மெக்சிக்கோவை இரண்டு பெரும் புயல்கள் தாக்கின, ஏராளமானோர் பாதிப்பு\n22 மே 2013: மிசோஆகான் மாநிலத்திற்கு மெக்சிக்கோ படைகளை அனுப்பியது\n1 பெப்ரவரி 2013: மெக்சிக்கோ எண்ணெய் நிறுவனத் தலைமையகத்தில் வெடிப்பு, பலர் உயிரிழப்பு\n21 டிசம்பர் 2012: மாயா ஊழியை நம்பும் பல்லாயிரக்கணக்கானோர் மெக்சிக்கோவில் கூடினர்\nமெக்சிக்கோவுக்கான தகவற்சட்டமும் அதன் செய்திகளும். புதிய செய்திகள் தெரியவில்லையா\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 05:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/cabinet-approves-the-promulgation-of-the-criminal-law-amendment-ordinance-2018-for-death-to-child-rapists/articleshow/63857770.cms", "date_download": "2020-05-28T01:46:48Z", "digest": "sha1:E7NXB4AOY2RCLZFMPQ3KJRO64BL2X326", "length": 14107, "nlines": 133, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாலியல் வன்கொடுமை சட்ட திருத்தம்: முழு விவரம்\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nநாடு முழுவதும் அதிகரித்துள்ள பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் எதிரொலியாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு குறைந்தபட்ச சிறை தண்டனை 7 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.\n16 வயதுக்கு உட்பட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான குறைந்தபட்ச சிறை தண்டனை 10 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக இரட்டிக்கப்பட்டுள்ளது. இதனை ஆயுள்தண்டனையாக நீட்டிக்கவும் செய்யலாம்.\n16 வயதுக்கு உட்பட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனை.\n12 வயதுக்கு உட்பட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான குறைந்தபட்ச சிறை தண்டனை 20 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை.\n12 வயதுக்கு உட்பட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை.\nபாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணையை 2 மாதங்களுக்குள் முழுமையாக முடிக்க வேண்டும்.\nபாலியல் வன்கொடுமை வழக்குகளில் 2 மாதங்களுக்குள் தீர்ப்பளிக்கப்பட வேண்டும்.\nபாலியல் வன்கொடுமை வழக்குகளி���் ஜாமீன் மனு தாக்கல் செய்ய 6 மாத அவகாசம்.\n16 வயதுக்கு உட்பட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்படாது.\n16 வயதுக்கு உட்பட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் மனு மீது முடிவு எடுப்பதற்கு 15 நாட்கள் முன்பாக அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச உயர்நீதிமன்றங்களில் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.\nபாலியல் வன்கொடுமை வழக்குளைக் கையாள அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சிறப்பாக நியமிக்கப்படுவர்.\nபாலியல் வன்கொடுமை வழக்குகளில் விசாரணைக்காக காவல் நிலையம் மற்றும் மருத்துவமனைகளுக்கு சிறப்பு தடயவியல் கருவிகள் அளிக்கப்படும்.\nபாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணைக்காக குறிப்பிட்ட காலத்திற்கான சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும்.\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணைக்கான சிறப்பு தடயவியல் ஆய்வுக் கூடங்கள் உருவாக்கப்படும்.\nஇந்த நடவடிக்கைகள் அனைத்தும் 3 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும்.\nதேசிய குற்ற ஆவணக் காப்பம் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் பற்றிய தகவல்களை தொகுத்துவைக்கும்.\nஇந்தத் தகவல்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறையினருடன் தேவையானபோது பகிர்ந்துகொள்ளப்படும்.\nமாவட்டங்கள் தோறும் பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்படும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் ரத்து\nரயில் பயணிகளுக்கு இன்னொரு ஹேப்பி நியூஸ்\n'இதுதாங்க இந்தியா'... இவாங்கா ட்ரம்பை கவர்ந்த பீகார் சி...\n - 1962 தந்திரத்தை கையில் எட...\nதிருப்பதி திருமலையில் அவ்வப்போது நடக்கும் அதிசயங்கள்..\nகாதலன் தமிழகம், காதலி கேரளா... செக் போஸ்டில் நடந்த திரு...\n10, 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களது ஊரிலேயே தேர்வு எழுதல...\nஜுன் 1 கல்ல���ரி திறக்க வாய்ப்பு- எங்கே தெரியுமா\nசூரத் சிறுமி கொலை: சிறுமியும், தாயும் ரூ.35,000க்கு கொத்தடிமைகளாக விற்ற அவலம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/pit/", "date_download": "2020-05-28T01:32:45Z", "digest": "sha1:QAEBLW4RWJ6GDMHS7RAERPSZE5MJW2EG", "length": 7073, "nlines": 98, "source_domain": "tamilchristianmessages.com", "title": "படுகுழியை வெட்டுகிறவன் - Tamil Christian Messages", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஏப்ரல்: 3 படுகுழியை வெட்டுகிறவன் பிரசங்கி . 10 : 1 – 10\n‘படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்;\nஅடைப்பைப் பிடுங்கிறவனைப் பாம்பு கடிக்கும்’\n(பிரசங்கி 10 : 8)\nமற்றவர்களுக்கு தீமையை நினைப்பது, மற்றவர்களின் கஷ்டத்தில் சந்தோஷப்படுவது, ஒரு கிறிஸ்தவனின் குணமல்ல. மற்றவர்கள் தீமையை அனுபவிப்பதினால் உனக்கு என்ன பயன் கிட்டும் அவர்களின் அழிவை நீ ஏன் உன் இருதயத்தில் இரகசியமாக விரும்புகிறாய் அவர்களின் அழிவை நீ ஏன் உன் இருதயத்தில் இரகசியமாக விரும்புகிறாய் சிலர் நன்றாக பேசுவார்கள். ஆனால் அவர்கள் உள்ளம் மற்றவர்களின் கெடுதியையே விரும்பிக் கொண்டிருக்கும். உலக மனிதன் அவ்விதமாகதான் இருப்பான். தேவனை அறியாதவன் அவ்விதம் எண்ணுவான், செயல்படுவான்.\nஉன்னுடைய இருதயத்தில் இவ்விதமான தவறான எண்ணங்களை அனுமதிக்கும் போது உன் இருதயத்தில் பாவத்தை அனுமதிக்கிறாய். அது கிறிஸ்துவின் சிந்தைக்கு புறம்பானது. ஆண்டவராகிய இயேசு, ‘உங்களுடைய சத்துருக்களுக்காக ஜெபியுங்கள்’ என்று சொன்னதை மறந்துவிடாதே. உங்களை விரோதிக்கிரவர்களுக்காக ஜெபியுங்கள். உங்கள் இருதயத்தில் சிநேகியுங்கள். அப்போது தேவன் அதில் பிரியப்படுவார்.\nமேலும் மற்றவர்கள் விழவேண்டும் என்று எண்ணி படுகுழியை வெட்டினால், அதை வெட்டின நீயே அதில் விழவேண்டிவரும். தேவனுடைய வார்த்தை உண்மை. தேவனுடைய வார்த்தை சொல���வதை அலட்சியப்படுத்தகூடாது. அதற்கு பயப்படவேண்டும். இந்த உலகத்தில் மட்டுமல்லாது அகிலலோகத்திலும் அவருடைய வார்த்தையின்படியாகவே தேவன் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார்.\nவேதத்தில், எஸ்தர் புத்தகத்தில் என்ன பார்க்கிறோம் ஆமான், மொரதெகாயை கொன்றுவிட வேண்டும் என்று ஐம்பது முழ உயரமான தூக்குமரத்தை தன் வீட்டில் ஆயத்தப்படுத்தினான். ஆனால் முடிவு என்னவாயிற்று ஆமான், மொரதெகாயை கொன்றுவிட வேண்டும் என்று ஐம்பது முழ உயரமான தூக்குமரத்தை தன் வீட்டில் ஆயத்தப்படுத்தினான். ஆனால் முடிவு என்னவாயிற்று ‘அப்படியே ஆமான் மொரதெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்’ (எஸ்தர். 7 : 10 ) படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான் என்பது எவ்வளவு உண்மையாயிற்று பாருங்கள்\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\nவேதப்பாடம் | ரோமர் | தேவனின் அளவற்ற ஈவு\nவேதப்பாடம் | ரோமர் | தேவனின் அளவற்ற ஈவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/honda-wr-v-bookings/", "date_download": "2020-05-28T02:50:14Z", "digest": "sha1:NWDHPDKRYAOS5KZF4D4TTQZACBNKZ3KA", "length": 2462, "nlines": 37, "source_domain": "tamilthiratti.com", "title": "Honda WR-V Bookings Archives - Tamil Thiratti", "raw_content": "\nசுதந்திர சுவாசம் – கவிதை\nஹோண்டா WR-V ஸ்யூவி காரில் புதிய ‘வி’ வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 9.95 லட்சம் autonews360.com\nஹோண்டா கார் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய டீசல் வகையாக விஆர்-வி வகைகளுடன் புதிய வசதிகளை மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், ‘எஸ்’ மற்றும் ‘விஎக்ஸ்’ வகைகள் போன்று இருக்கும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘வி’ வகைகளின் விலை 9.95 லட்சம் ரூபாயாகவும்,(எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) ‘எஸ்’ மற்றும் ‘விஎஸ்’ வகைகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும்.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Siddaramaiah", "date_download": "2020-05-28T00:33:09Z", "digest": "sha1:DYHYSNQ3JKHETG7IVHH2IKZRTMF7EYRG", "length": 10205, "nlines": 111, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Siddaramaiah - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்நாடகத்தில் தொழிலாளர் நல சட்டங்களை திருத்தக்கூடாது: சித்தராமையா எதிர்ப்பு\nதொழிலாளர் நல சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கு முன்பு, தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசிக்க வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.\nநாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க மத்திய பாஜக அரசே காரணம்: சித்தராமையா\nநாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க மத்திய பா.ஜனதா அரசே நேரடி காரணம் என்று சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.\nவெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும்: எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம்\nவெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.\nகர்நாடகத்தில் ஊரடங்கை தளர்த்துவது காலத்தின் கட்டாயம்: சித்தராமையா\n“கர்நாடகத்தில் ஊரடங்கு நீடித்தால் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே ஊரடங்கை தளர்த்துவது காலத்தின் கட்டாயம்” என்று சித்தராமையா கூறினார்.\nபெங்களூருவில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: சித்தராமையா அறிவிப்பு\nஏழை-நடுத்தர மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நாளை (வியாழக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி இருப்பதாக சித்தராமையா அறிவித்தார்.\nகொரோனாவை தடுக்க பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: சித்தராமையா\nகர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.\nகர்நாடகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: சித்தராமையா\nகேரளாவை பின்பற்றி கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.\nகர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டித்தால் ஆதரிப்போம்: சித்தராமையா\nகொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்தால் நாங்கள் ஆதரிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார்.\nஇந்திரா உணவகங்களில் சித்தராமையா நேரில் ஆய்வு\nஇந்திரா உணவகங்களில் சித்தராமையா நேரில் ஆய்வு செய்தார். இலவச உணவு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்\nஇணையத்தில் வலம்வரும் வைரல் வீடியோ சிங்கம்பட்டி ஜமீன் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதா\nஅவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nகொரோனா உ���ிரிழப்புகளுக்கு இதுதான் காரணமா பீதியை ஏற்படுத்தும் பகீர் தகவல்கள்\nபுற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடித்த நடிகை\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என தகவல்\nஹைட்ராக்சிகுளோரோகுயின், அஜித்ரோமைசின் - 2 மாத்திரைகளின் கலவை அதிக ஆபத்து\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் அறிவிப்பு\nபுதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக உயர்வு\nகடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த கேப்டனாக எம்எஸ் டோனி இருந்துள்ளார்: இயான் பிஷப்\nதிருப்பதி கோவிலில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=32280", "date_download": "2020-05-28T01:07:11Z", "digest": "sha1:BINCOVEFKPHNOWRFURI475P4JWXC6QAZ", "length": 2565, "nlines": 10, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nவெலிசறை கடற்படை முகாம் கொரனோ தொற்று குறித்த விசாரணைகள்\nஇலங்கையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட வெலிசறை கடற்படை முகாம் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சுகாதார அமைச்சின் விஷேட குழு, அதன் ஆரம்பகட்ட விசாரணைகளை தொடர்ந்து, அளித்த பரிந்துரைகளின் பிரகாரம், தற்போது வெலிசறை முகாமைச் சேர்ந்த அனைத்து கடற்படையினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் வெலிசறை முகாமிலிருந்து அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇரண்டாயிரத்து 193 கடற்படையினர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக முப்படைகளின் பதில் தலைமை அதிகாரி, இராணுவ தளபதி சவேந்ர சில்வா குறிப்பிட்டுள்ளார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2013/03/blog-post_17.html?showComment=1363570794782", "date_download": "2020-05-28T00:07:59Z", "digest": "sha1:GIHJLTGRDZZARW3KHHZ6G3H4RDUFHH4T", "length": 18916, "nlines": 152, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா !!! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nசொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா \nஎல்லோர்க்கும் அவர்களுடைய சொந்த ஊரை பற்றி மற்றவருக்கு சொல்ல வேண்டும் என ஆசை உண்டு. எனக்கும் தான். அதை பற்றி தான் இங்கு பதிய போகிறேன். நான் பிறந்து வளர்ந்தெல்லாம் சிங்கார சென்னை என்றாலும் எனது அப்பா, தாத்தா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரு சிறு கிராமத்தில் தான். கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் நன்னிலத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சேங்கனூர் என்னும் குக்கிராமம்.\nஊர் பேர் சொன்னவுடன் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு பிரபலம் இல்லை என்றாலும், எங்கள் ஊரில் உள்ள சோமநாத சுவாமி கோவில் அந்த வட்டாரத்தில் மிகவும் பிரச்சியத்தம். சேங்கனூரிலிருந்து சற்று தூரத்தில் உள்ள திருவாஞ்சியம் ஊரில் உள்ள சிவன் கோவிலும் மிகவும் பிரபலம். திருவாஞ்சியத்தில் சிவபெருமான் தான் மூலக்கடவுள் என்றாலும் எமதர்மராஜனுக்கு தனி சன்னதி இங்கு மட்டும் தான் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இங்கு வந்து சென்றுள்ளனர்.\nசிறு வயது முதல் நகர வாழ்க்கையை பார்த்து வளர்ந்த நான், எங்க ஊருக்கு செல்வது என்பது மிகவும் பிடித்தமான விஷயம். பொதுவாக குலதெய்வ வழிபாட்டிற்காகவோ அல்லது எங்கள் வீட்டு சுட்டிகளுக்கு மொட்டையடித்து காது குத்தவோதான் ஊருக்கு செல்வோம் (எனக்கும் அங்குதான் ). முன்பெல்லாம் ஊருக்கு போகும் போது, சேங்கனூர் பேருந்து\nநிலையத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து போக மாட்டு வண்டி வரும். அதில் வைக்கோல் 'குஷனில்' உட்கார்ந்து கொண்டு வண்டி குலுங்க குலுங்க வீட்டுக்கு செல்வோம். ஆனால் இப்போதெல்லாம் நங்கள் வரும்முன் சித்தப்பாவின் கார் வந்துவிடுகிறது.\nசினிமாவிலும்,கதைகளிலும் நான் பார்த்த கிராமங்களை போலவே, இங்கும், கண்ட இடமெல்லாம் பச்சை பசெலன வயல்வெளி,தண்ணீர் நிறைந்த குளம், வரிசையாக தென்னை மரங்கள், ஓட்டு வீடு, கூரையின் மீது மயில், வைக்கல்போர்,பெரிய கொல்லை, முங்கில் காடு, மாந்தோப்பு, ஒத்தை மரத்து பால���்,மாட்டுவண்டி, டிராக்டர் , கதிரறுக்கும் இயந்திரம் என நகர வாழ்க்கையில் பார்த்திராத காட்சிகள். சிறு வயதில் என் தம்பி\nதங்கையருடன் வைக்கோல் போரிலும், மாட்டுவண்டியிலும் ஏறி விளையாடிய நாட்களும் உண்டு.\nசேங்கனூரைப் பற்றி மேலும் சொல்ல வேண்டுமானால், இங்குள்ள மக்கள் மற்ற கிராமங்களை போல விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். பெரியார் காலத்தில் ,பெரும்பாலானோர் திராவிட கழகத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் இந்த ஊரில் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய இந்து பண்டிகைகளை விமர்சையாக கொண்டாடுவதில்லை என் சொல்கிறனர். இன்னும் சிலர், சில ஆண்டுகளுக்கு முன் தீபாவளியன்று ஊரில் உள்ள பெரிய வீட்டு பெரியவர் ஒருவர் இறந்ததால், அதிலிருந்து நம் ஊருக்கு தீபாவளி இல்லை என என் பாட்டி சொல்லி கேட்டதுண்டு. உழவர் திருநாளாம் பொங்கல் விழாவின் பொது மட்டும் ஊரே களைக்கட்டும். கோவிலில் விசேஷ பூஜை, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனியே விளையாட்டு போட்டிகள் என கொண்டாடி மகிழ்வர்.\nமாட்டு பொங்கலின் போது காளைகளை அலங்கரித்து தெருக்களில் ஓட விடுவார்கள். அவ்வளவுதான் எங்க ஊர் ஜல்லிகட்டு. அதுமட்டுமல்ல மாட்டு பொங்கலன்று பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கினால், ஆசியோடு, பரிசாக பணமும் தருவார்கள் (எனக்கு இதுதான் ரொம்ப பிடித்தது\nசமீபத்தில் நாங்கள் குல தெய்வ வழிப்பாட்டிற்காக ஊருக்கு சென்றிருந்தோம். சுற்றி பார்க்கும் போது தங்களுடைய நிலத்தில் சவுக்குத்தோப்பு போட்டிருப்பதாக என் சித்தப்பா கூறினார். நேரில் சவுக்குத்தோப்பை பார்க்காத நான் அதை காண தயாரானேன். அந்த உச்சி வேலையிலும் வெயிலே தெரியாமல் ரம்மியமாக இருந்தது. தரையில் சவுக்கை மர இலைகள் கிழே விழுந்து தார்ப்பாய் போல விரிந்திருந்தது. நான் சுற்றி பார்க்கும் போதே என் தம்பி சவுக்குத்தோப்பை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து கொண்டிருந்தான். காற்று அடிக்கும் போது மரங்கள் ஆடுவது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.\nஅடுத்தது எங்கள் குலதெய்வ கோவில். கோவில் என்றவுடன் அடுக்கு கோபுரமும்,கலசமும், பெரிய தூண்களும் இருக்கும்\nஎன்றோ,அல்லது வெட்டவெளியில் ஆறடி உயரத்தில் வீச்சரிவாளோடு நிற்கும் காவல் தெய்வமோ என்று எண்ணி விட வேண்டாம். ஊருக்கு வெளியே, வயல்களுக்கு நடுவே சிறிய திட்டு,அதில் ஒரு சிறு அம்மன் கோவிலும், அதனருகே அலுமினிய கூரையின் கிழ் ஒரு முழு செங்கல் அளவுள்ள கருங்கல்லை முக்கால்வாசி மண்ணில் புதைத்து,வெள்ளை துணியால் சுற்றி, சந்தனம்,குங்குமம் வைத்து இது தான் நம்ம குலசாமி வீரன் என்று சொல்லுவர். ஒவ்வொரு முறையும் பூஜை போடும் போது , கிடவோ/கோழி கறியோ வைத்து கும்பிடுவார்கள் என நினைப்பேன். ஆனால் அதெல்லாம் நமக்கு பழக்கம் இல்லை என கூறி வெறும் மாவிளக்கும், பொட்டுகடலையும் வைத்து படைத்தது விடுவார்கள்.\nஎன்னதான் விழுந்து விழுந்து வர்ணித்தாலும் இரண்டு நாட்களுக்கு மேல் அங்கு இருந்தால் நமக்கு பொழுது போகவே மாட்டேன்கிறது. என்ன இருந்தாலும் சென்னையிலேயே இருந்து விட்டு கிராமத்திற்கு சென்றால் இரண்டு,முன்று நாட்களுக்கு மேல் இருக்க நமக்கு தறி கொடுக்காது.\nமீண்டும் வரும் பொங்கலுக்கு ஊருக்கு போக வேண்டும் என அப்பா சொல்லி வருகிறார். கால நேரம் சரியாக இருந்து ஜனவரியில் ஊருக்கு போனால், பொங்கல் கொண்டாட்டத்தை பற்றி விவரமாக எழுதுகிறேன்.\nமுக்கியமான தனி சன்னதி உள்ளதே...\nஎல்லாமே அவசரம் என்ற நிலையிலிருந்து, தீடிரென்று அமைதியான நிலைக்கு மாறினால் சிறிது சிரமம் தான்... (அனுபவம் தான்...) இப்போது அமைதியான நிலை தான் பிடித்திருக்கிறது...\nசொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா \nசமமான கல்வியால் உயரும் சமுதாயம்\nமரண தண்டனை - ஏன் கூடாது \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் ��ன்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/calendar/tamil_calendar/index_en.html", "date_download": "2020-05-28T01:31:46Z", "digest": "sha1:WRCEKXPQ7A4BPDHPYUNGE5QUKCQVKTTB", "length": 13094, "nlines": 228, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Tamil Calendar - Calendars - Astrology", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 28, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்ட��யல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myveedu.in/city/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/?lang=ta", "date_download": "2020-05-28T00:48:05Z", "digest": "sha1:6IYZVNGRPUQSOPFRHYFOVYCSERUGTZCW", "length": 37167, "nlines": 54, "source_domain": "myveedu.in", "title": "Buy Sell Rent Properties with trust in சிவபுரிபட்டி | MyVeedu.in", "raw_content": "\nAll Cities இராமநாதபுரம்- பட்டினம்காத்தான்- பரமக்குடி- - அரியனேந்தல் ஈரோடு- கோபிச்செட்டிப்பாளையம்- - கோலப்பலூர்- - நாதிபாளையம்- சத்தியமங்கலம்- - பசுவபாளையம்- - புஞ்சைபுலியம்பட்டி- - வின்னப்பள்ளி- சின்னியம்பாளையம்- நம்பியூர்- - எம்மாம்பூண்டி- பவானி- - ஊராட்சிக்கோட்டை- பெருந்துறை- - பாறைவலசு- - வாய்கால்மேடு- மொடக்குறிச்சி- - நஞ்சைஊத்துக்குழி கடலூர்- கடலூர்- கூத்தபாக்கம்- கொண்டூர்- சிதம்பரம்- நெய்வேலி- புதுக்கடை கன்னியாகுமரி- ஈத்தமொழி- கொளச்சல்- தொவலை- - திட்டுவிளை- - நவல்காடு- - பீமநகரி- - வெள்ளமடம்- நாகர்கோவில்- - அகஸ்தீஸ்வரம்- - - தர்மபுரம்- - - பறக்கை- - - புத்தேரி கரூர்- அரவக்குறிச்சி- - ஆதிபாளையம்- - சின்ன தாராபுரம்- கடப்பாரை- கலிபாளையம்- குளித்தலை- தரகம்பட்டி- நொய்யல்- புலியூர்- மூக்கனன்குறிச்சி- மேலப்பாளையம் க��ஞ்சிபுரம்- ஆலந்தூர்- - கோலப்பாக்கம்- உத்திரமேரூர்- - திருப்புலிவனம்- ஏனாத்தூர்- செங்கல்பட்டு- - ஆதூர்- - ஊரப்பாக்கம்- - காயரம்பேடு- - கூடுவாஞ்சேரி- - கொளத்தூர்- - செட்டிபுண்ணியம்- - நல்லம்பாக்கம்- - நெடுங்குன்றம்- - பெருமாட்டுநல்லூர்- - பொத்தேரி- - மாமண்டூர்- - வில்லியம்பாக்கம்- - வேங்கடமங்கலம்- செய்யூர்- - அடையாளச்சேரி- - தொண்டமநல்லூர்- - முதலியார்குப்பம்- - மேல்மருவத்தூர்- திம்மசமுத்திரம்- திருக்கழுகுன்றம்- - கீரப்பாக்கம்- - புதுப்பட்டினம்- - மாமல்லபுரம்- - மெய்யூர்- திருநீர்மலை- திருப்போரூர்- - ஒரகடம்- - கழிபட்டூர்- - காலவாக்கம்- - கேளம்பாக்கம்- - சிறுசேரி- - படூர்- நாதப்பேட்டை- பொன்னேரிகரை- மதுராந்தகம்- - அச்சரபாக்கம்- - - ஓரத்தி- - கருங்குழி- - வையாவூர்- மறைமலை நகர்- வாலாஜாபாத்- - ஏகனாம்பேட்டை- விஷ்ணு காஞ்சி- ஸ்ரீபெரும்புதூர்- - ஆதனூர்- - கெருகம்பாக்கம்- - கொடமநல்லுர்- - சுங்குவார்சத்திரம்- - சோமங்கலம்- - திருமுடிவாக்கம்- - படப்பை- - போன்தூர்- - வடக்குபட்டு- - வட்டம்பாக்கம்- - வல்லகோட்டை- - வல்லம்- - வளர்புரம் கிருஷ்ணகிரி- ஓசூர்- - அச்செட்டிபள்ளி- - ஒன்னல்வாடி- - கரிபசவனபுரம்- - கொடியாளம்- - நல்லூர்- - பேகேபள்ளி கோயம்புத்தூர்- அன்னூர்- - கீரநத்தம்- - கொண்டயம்பாளையம்- - கோவில்பாளையம்- - சர்கர் சமக்குளம்- - - வையம்பாலயம்- - போகலூர்- - மாசகவுண்டஞ்செட்டிபாளையம்- கலிக்கநாயக்கன் பாளையம்- கோயம்புத்தூர் தெற்கு- - மலுமிச்சம்பட்டி- கொள்ளுபாளையம்- கோயம்புத்தூர் வடக்கு- - ஆதிபாளையம்- - குரும்பப்பாளையம்- - பிளிச்சி- - பெரியநாயக்கன் பாளையம்- சூலூர்- - அப்பநாயக்கன்பட்டி- - கண்ணம்பாளையம்- - - பள்ளபாளையம்- - கருமத்தம்பட்டி- - கலங்கல்- - காங்கேயம்பாளையம்- - நீலாம்பூர்- - படுவம்பள்ளி- - பட்டணம்- - பாப்பம்பட்டி- பொன்னேகவுண்டன்புதூர்- பொள்ளாச்சி- - அச்சிபட்டி- - ஆனைமலை- - சமத்தூர்- - சேதுமடை- - தொண்டாமுத்தூர்- - மக்கினம்பட்டி- மதுக்கரை- - ஒத்தக்கல்மண்டபம்- - திருமலையம்பாளையம்- - வெள்ளலூர்- மேட்டுப்பாளையம்- - சிறுமுகை சிவகங்கை- காளையார் கோவில்- - செம்பனூர்- சிங்கம்புணரி- - சிவபுரிபட்டி- திருபுவனம்- - கஞ்சிரான்குளம்- - மணலூர்- தேவகோட்டை- மானாமதுரை சென்னை சேலம்- ஆத்தூர்- - பள்ளிப்பாளையம்- எடப்பாடி- ஏற்காடு- ஓமலூர்- - கருப்பூர்- - காடயாம்பட்டி- - கோட்டமேட்டுப்பட்டி- - சிக்கம்பட்டி- - சிக்கம்பட்டி- - தரமங்கலம்- - தெக்காம்பட்டி- - முத்துநாயக்கன்பட்டி- கங்காவள்ளி- சங்ககிரி- - கத்தேரி- சந்தியூர் ஆட்டையாம்பட்டி- சேலம் மேற்கு- - தளவாய்பட்டி- மேட்டூர்- - சம்பள்ளி- - பொட்டனேரி- - மேச்சேரி- வாழப்பாடி- - அயோத்தியாப்பட்டணம்- - கருமாபுரம் தஞ்சாவூர்- ஆடுதுறை- கும்பகோணம்- - அன்னல்அக்ரஹாரம்- - அம்மாசத்ரம்- - ஏரகரம்- - கருப்பூர்- - சாக்கோட்டை- - தாராசுரம்- - திப்பிராஜபுரம்- - திருநாகேஸ்வரம்- - பட்டீஸ்வரம்- - பண்டாரவடை பெருமண்டி- திருவிடைமருதூர்- - தேப்பெருமாநல்லூர்- திருவையாறு- பட்டுக்கோட்டை- - பொன்னவராயன்கோட்டை- பிள்ளையார்பட்டி- பூதலூர்- - சானூரப்பட்டி- - செங்கிப்பட்டி- - திருக்காட்டுப்பள்ளி- வல்லம் தர்மபுரி- அரூர்- அறிகொடி திண்டுக்கல்- ஆதூர்- - பிள்ளயர்னதம்- கொடைக்கானல்- - வில்பட்டி- திண்டுக்கல் கிழக்கு- - தாமரைப்பாடி- - பாலகிரிஷ்ணாபுரம்- நத்தம்- நிலகோட்டை- - குன்னுவரன்கோட்டை- பழனி- வேடசந்தூர்- - பூதிபுரம் திருச்சிராப்பள்ளி- அல்லித்துரை- திருச்சிராப்பள்ளி கிழக்கு- - ஆலத்தூர்- திருவெறும்பூர்- - நவல்பட்டு- - வாளவந்தான்கோட்டை- துறையூர்- தொட்டியம்- - முள்ளிப்பட்டி- மணப்பாறை- - பண்ணப்பட்டி- - மஞ்சம்பட்டி- மண்ணச்சநல்லூர்- - கூத்தூர்- - கோனலை- - சமயபுரம்- - சிறுகனூர்- லால்குடி- - தாளக்குடி- - பம்பரம்சுற்றி- - மாந்துறை- வயலூர்- ஸ்ரீரங்கம்- - அதவத்தூர் கிழக்கு- - அம்மாபேட்டை- - உத்தமசேரி- - ஓலையூர்- - கம்பரசம்பேட்டை- - குழுமணி- - சேதுராப்பட்டி- - நச்சிகுறிச்சி- - பாலூர்- - மருதங்கக்குறிச்சி- - முடிகண்டம்- - முத்தரசநல்லூர் திருநெல்வேலி- அம்பாசமுத்திரம்- - அகஸ்தியர்பட்டி- ஆலங்குளம்- கடையநல்லூர்- - ஆயிக்குடி- - புளியங்குடி- சங்கரன்கோவில்- தென்காசி- - குற்றாலம்- நாங்குநேரி- - கரந்தாநேரி- பாளையம்கோட்டை- - கிருஷ்ணபுரம்- - கொங்கந்தான்பாறை- - செங்குளம்- - ரெட்டியார்பட்டி- மானூர்- - சுத்தமல்லி- ராதாபுரம்- - கும்பிகுளம்- - வல்லியூர்- ராமயன்பட்டி- வீ.கே புதூர்- - சுரண்டை திருப்பூர்- அவிநாசி- - கரவலூர்- - பெருமாநல்லூர்- - வேலாயுதம்பாளையம்- உடுமலைப்பேட்டை- - குடிமங்கலம்- காங்கயம்- - வெள்ளகோவில்- தாராபுரம்- - மூலனூர்- திருப்பூர் தெற்கு- - அருள்புரம்- - முத்தமாபாளையம்- பல்லடம்- - தொங்குட்டிபாளையம்- - மதபூர்- - வே.கள்ளிப்பாளையம்- மடத்துக்குளம் திருவண்ணாமலை- ஆதியந்தல்- செங்கம்- - ஏந்தல்- செய்யார்- - பில்லாந்தாங்கல்- திருவண்ணாமலை- - சமுத்ரம் திருவள்ளூர்- அரண்வாயல்- ஆவடி- - பருத்திபேட்- ஒதிக்காடு- கீழம்பாக்கம்- சிறுகடல்- சேவாபேட்- புட்லூர்- பூந்தமல்லி- - திருவேற்காடு- - பிடாரிதாங்கல்- பொன்னேரி- - ஆலமதி- - காரனோடை- - சிருனியம்- மணவாளநகர்- மேல்நல்லாத்தூர்- ராமஞ்சேரி- வெங்கல்- வேப்பம்பட்டு திருவாரூர்- நன்னிலம்- - வாழ்க்கை- மன்னார்குடி- - குமாரபுரம் தூத்துக்குடி- எட்டயபுரம்- - சோழபுரம்- கயத்தார்- - புதுக்கோட்டை- கோவில்பட்டி- - இடைசேவல்- திருச்செந்தூர்- - ஆழ்வார்திருநகரி- மாப்பிள்ளையூரணி- ஸ்ரீ வைகுண்டம்- - செய்துங்கநல்லூர் தேனி- ஆண்டிப்பட்டி- - ஆண்டிப்பட்டி- - கதிர்நரசிங்கபுரம்- பெரியகுளம்- - வடவீரநாயக்கன்பட்டி- போடிநாயக்கனூர்- வடுகபட்டி நாகப்பட்டினம்- சீர்காழி- - புத்தூர்- மயிலாடுதுறை- - நலத்துக்குடி நாமக்கல்- அனியாபுரம்- இராசிபுரம்- - பிள்ளாநல்லூர்- எர்னாபுரம்- குமாரபாளையம்- - பள்ளிபாளையம்- திருச்செங்கோடு- புதுசத்திரம்- மரூர்பட்டி நீலகிரி- உதகமண்டலம்- கோத்தகிரி- - கோடநாடு புதுக்கோட்டை- இலுப்பூர்- பொன்னமராவதி- - முல்லிப்பட்டி- விராலிமலை- - ஆவூர்- - மேலபச்சகுடி பெரம்பலூர் மதுரை- ஒத்தக்கடை- கருப்பாயூரணி- சுந்தராஜன் பட்டி- திருப்பரங்குன்றம்- - தனக்கன்குளம்- - பெருங்குடி- திருமங்கலம்- புது தாமரைப்பட்டி- மதுரை கிழக்கு- - ஊத்தங்குடி- - கடச்சநேந்தல்- - கள்ளந்திரி- - காலிகப்பன்- - தனக்கங்குளம்- - திருமொஹீர்- - நாயக்கன்பட்டி- - வண்டியூர்- - வீரபஞ்சன்- மதுரை தெற்கு- - சிலைமான்- மதுரை மேற்கு- - ஊமச்சிகுளம்- - கீழமருதூர்- - கோச்சடை- - நாகமலை புதுக்கோட்டை- மதுரை வடக்கு- - இலந்தைகுளம்- - குலமங்கலம்- - கொடிக்குளம்- - கோவில்பாப்பாகுடி- - சத்ரபட்டி- - சமயநல்லூர்- - சவலக்கரையான்- - திருப்பாலை- - நரசிங்கம்- - பரவை- - வாகைக்குளம்- - விராற்றிபட்டு- - விளாங்குடி- மேலூர்- - சுக்கம்பட்டி- - பணங்கடி- - வலையங்குளம் விருதுநகர்- அருப்புக்கோட்டை- காரியாபட்டி- கோவில்பட்டி- சாத்தூர்- - சிறுகுளம்- சிவகாசி- - சாமிநத்தம்- - திருத்தங்கல்- மீசலூர்- ராஜபாளையம்- - சுந்தரராஜபுரம் விழுப்புரம்- சங்கராபுரம்- - புதுப்பட்டு- திண்டிவனம்- - கொள்ளார்- - மொளச்சூர் வேலூர்- அரக்கோணம்- - புளியமங்கலம்- கணியம்பாடி- குடியாத்தம்- திருப்பட்டூர்- பென்னதூர்- வாணியம்பாடி- வாலாஜாபேட்டை- - இராணிப்பேட்டை- - மருதாலம்- - மே��்புதுப்பேட்டை\nAll Status ஒத்திக்கு புதிய கட்டுமானம் மறுவிற்பனை வாடகைக்கு விற்பனைக்கு\nAll Types அபார்ட்மெண்ட் ப்ளாட்கள் கடைகள் குடோன் தொழிற்சாலை கட்டிடங்கள் நிலங்கள் வணிக கட்டிடங்கள்/கடைகள் வணிக நிலங்கள் விவசாய நிலங்கள் வீடுகள்\nAll Cities இராமநாதபுரம்- பட்டினம்காத்தான்- பரமக்குடி- - அரியனேந்தல் ஈரோடு- கோபிச்செட்டிப்பாளையம்- - கோலப்பலூர்- - நாதிபாளையம்- சத்தியமங்கலம்- - பசுவபாளையம்- - புஞ்சைபுலியம்பட்டி- - வின்னப்பள்ளி- சின்னியம்பாளையம்- நம்பியூர்- - எம்மாம்பூண்டி- பவானி- - ஊராட்சிக்கோட்டை- பெருந்துறை- - பாறைவலசு- - வாய்கால்மேடு- மொடக்குறிச்சி- - நஞ்சைஊத்துக்குழி கடலூர்- கடலூர்- கூத்தபாக்கம்- கொண்டூர்- சிதம்பரம்- நெய்வேலி- புதுக்கடை கன்னியாகுமரி- ஈத்தமொழி- கொளச்சல்- தொவலை- - திட்டுவிளை- - நவல்காடு- - பீமநகரி- - வெள்ளமடம்- நாகர்கோவில்- - அகஸ்தீஸ்வரம்- - - தர்மபுரம்- - - பறக்கை- - - புத்தேரி கரூர்- அரவக்குறிச்சி- - ஆதிபாளையம்- - சின்ன தாராபுரம்- கடப்பாரை- கலிபாளையம்- குளித்தலை- தரகம்பட்டி- நொய்யல்- புலியூர்- மூக்கனன்குறிச்சி- மேலப்பாளையம் காஞ்சிபுரம்- ஆலந்தூர்- - கோலப்பாக்கம்- உத்திரமேரூர்- - திருப்புலிவனம்- ஏனாத்தூர்- செங்கல்பட்டு- - ஆதூர்- - ஊரப்பாக்கம்- - காயரம்பேடு- - கூடுவாஞ்சேரி- - கொளத்தூர்- - செட்டிபுண்ணியம்- - நல்லம்பாக்கம்- - நெடுங்குன்றம்- - பெருமாட்டுநல்லூர்- - பொத்தேரி- - மாமண்டூர்- - வில்லியம்பாக்கம்- - வேங்கடமங்கலம்- செய்யூர்- - அடையாளச்சேரி- - தொண்டமநல்லூர்- - முதலியார்குப்பம்- - மேல்மருவத்தூர்- திம்மசமுத்திரம்- திருக்கழுகுன்றம்- - கீரப்பாக்கம்- - புதுப்பட்டினம்- - மாமல்லபுரம்- - மெய்யூர்- திருநீர்மலை- திருப்போரூர்- - ஒரகடம்- - கழிபட்டூர்- - காலவாக்கம்- - கேளம்பாக்கம்- - சிறுசேரி- - படூர்- நாதப்பேட்டை- பொன்னேரிகரை- மதுராந்தகம்- - அச்சரபாக்கம்- - - ஓரத்தி- - கருங்குழி- - வையாவூர்- மறைமலை நகர்- வாலாஜாபாத்- - ஏகனாம்பேட்டை- விஷ்ணு காஞ்சி- ஸ்ரீபெரும்புதூர்- - ஆதனூர்- - கெருகம்பாக்கம்- - கொடமநல்லுர்- - சுங்குவார்சத்திரம்- - சோமங்கலம்- - திருமுடிவாக்கம்- - படப்பை- - போன்தூர்- - வடக்குபட்டு- - வட்டம்பாக்கம்- - வல்லகோட்டை- - வல்லம்- - வளர்புரம் கிருஷ்ணகிரி- ஓசூர்- - அச்செட்டிபள்ளி- - ஒன்னல்வாடி- - கரிபசவனபுரம்- - கொடியாளம்- - நல்லூர்- - பேகேபள்ளி கோயம்புத்தூர்- அன்னூர்- - ��ீரநத்தம்- - கொண்டயம்பாளையம்- - கோவில்பாளையம்- - சர்கர் சமக்குளம்- - - வையம்பாலயம்- - போகலூர்- - மாசகவுண்டஞ்செட்டிபாளையம்- கலிக்கநாயக்கன் பாளையம்- கோயம்புத்தூர் தெற்கு- - மலுமிச்சம்பட்டி- கொள்ளுபாளையம்- கோயம்புத்தூர் வடக்கு- - ஆதிபாளையம்- - குரும்பப்பாளையம்- - பிளிச்சி- - பெரியநாயக்கன் பாளையம்- சூலூர்- - அப்பநாயக்கன்பட்டி- - கண்ணம்பாளையம்- - - பள்ளபாளையம்- - கருமத்தம்பட்டி- - கலங்கல்- - காங்கேயம்பாளையம்- - நீலாம்பூர்- - படுவம்பள்ளி- - பட்டணம்- - பாப்பம்பட்டி- பொன்னேகவுண்டன்புதூர்- பொள்ளாச்சி- - அச்சிபட்டி- - ஆனைமலை- - சமத்தூர்- - சேதுமடை- - தொண்டாமுத்தூர்- - மக்கினம்பட்டி- மதுக்கரை- - ஒத்தக்கல்மண்டபம்- - திருமலையம்பாளையம்- - வெள்ளலூர்- மேட்டுப்பாளையம்- - சிறுமுகை சிவகங்கை- காளையார் கோவில்- - செம்பனூர்- சிங்கம்புணரி- - சிவபுரிபட்டி- திருபுவனம்- - கஞ்சிரான்குளம்- - மணலூர்- தேவகோட்டை- மானாமதுரை சென்னை சேலம்- ஆத்தூர்- - பள்ளிப்பாளையம்- எடப்பாடி- ஏற்காடு- ஓமலூர்- - கருப்பூர்- - காடயாம்பட்டி- - கோட்டமேட்டுப்பட்டி- - சிக்கம்பட்டி- - சிக்கம்பட்டி- - தரமங்கலம்- - தெக்காம்பட்டி- - முத்துநாயக்கன்பட்டி- கங்காவள்ளி- சங்ககிரி- - கத்தேரி- சந்தியூர் ஆட்டையாம்பட்டி- சேலம் மேற்கு- - தளவாய்பட்டி- மேட்டூர்- - சம்பள்ளி- - பொட்டனேரி- - மேச்சேரி- வாழப்பாடி- - அயோத்தியாப்பட்டணம்- - கருமாபுரம் தஞ்சாவூர்- ஆடுதுறை- கும்பகோணம்- - அன்னல்அக்ரஹாரம்- - அம்மாசத்ரம்- - ஏரகரம்- - கருப்பூர்- - சாக்கோட்டை- - தாராசுரம்- - திப்பிராஜபுரம்- - திருநாகேஸ்வரம்- - பட்டீஸ்வரம்- - பண்டாரவடை பெருமண்டி- திருவிடைமருதூர்- - தேப்பெருமாநல்லூர்- திருவையாறு- பட்டுக்கோட்டை- - பொன்னவராயன்கோட்டை- பிள்ளையார்பட்டி- பூதலூர்- - சானூரப்பட்டி- - செங்கிப்பட்டி- - திருக்காட்டுப்பள்ளி- வல்லம் தர்மபுரி- அரூர்- அறிகொடி திண்டுக்கல்- ஆதூர்- - பிள்ளயர்னதம்- கொடைக்கானல்- - வில்பட்டி- திண்டுக்கல் கிழக்கு- - தாமரைப்பாடி- - பாலகிரிஷ்ணாபுரம்- நத்தம்- நிலகோட்டை- - குன்னுவரன்கோட்டை- பழனி- வேடசந்தூர்- - பூதிபுரம் திருச்சிராப்பள்ளி- அல்லித்துரை- திருச்சிராப்பள்ளி கிழக்கு- - ஆலத்தூர்- திருவெறும்பூர்- - நவல்பட்டு- - வாளவந்தான்கோட்டை- துறையூர்- தொட்டியம்- - முள்ளிப்பட்டி- மணப்பாறை- - பண்ணப்பட்டி- - மஞ்சம்பட்டி- மண்ணச்சநல்லூர்- - கூத்தூர்- - கோ���லை- - சமயபுரம்- - சிறுகனூர்- லால்குடி- - தாளக்குடி- - பம்பரம்சுற்றி- - மாந்துறை- வயலூர்- ஸ்ரீரங்கம்- - அதவத்தூர் கிழக்கு- - அம்மாபேட்டை- - உத்தமசேரி- - ஓலையூர்- - கம்பரசம்பேட்டை- - குழுமணி- - சேதுராப்பட்டி- - நச்சிகுறிச்சி- - பாலூர்- - மருதங்கக்குறிச்சி- - முடிகண்டம்- - முத்தரசநல்லூர் திருநெல்வேலி- அம்பாசமுத்திரம்- - அகஸ்தியர்பட்டி- ஆலங்குளம்- கடையநல்லூர்- - ஆயிக்குடி- - புளியங்குடி- சங்கரன்கோவில்- தென்காசி- - குற்றாலம்- நாங்குநேரி- - கரந்தாநேரி- பாளையம்கோட்டை- - கிருஷ்ணபுரம்- - கொங்கந்தான்பாறை- - செங்குளம்- - ரெட்டியார்பட்டி- மானூர்- - சுத்தமல்லி- ராதாபுரம்- - கும்பிகுளம்- - வல்லியூர்- ராமயன்பட்டி- வீ.கே புதூர்- - சுரண்டை திருப்பூர்- அவிநாசி- - கரவலூர்- - பெருமாநல்லூர்- - வேலாயுதம்பாளையம்- உடுமலைப்பேட்டை- - குடிமங்கலம்- காங்கயம்- - வெள்ளகோவில்- தாராபுரம்- - மூலனூர்- திருப்பூர் தெற்கு- - அருள்புரம்- - முத்தமாபாளையம்- பல்லடம்- - தொங்குட்டிபாளையம்- - மதபூர்- - வே.கள்ளிப்பாளையம்- மடத்துக்குளம் திருவண்ணாமலை- ஆதியந்தல்- செங்கம்- - ஏந்தல்- செய்யார்- - பில்லாந்தாங்கல்- திருவண்ணாமலை- - சமுத்ரம் திருவள்ளூர்- அரண்வாயல்- ஆவடி- - பருத்திபேட்- ஒதிக்காடு- கீழம்பாக்கம்- சிறுகடல்- சேவாபேட்- புட்லூர்- பூந்தமல்லி- - திருவேற்காடு- - பிடாரிதாங்கல்- பொன்னேரி- - ஆலமதி- - காரனோடை- - சிருனியம்- மணவாளநகர்- மேல்நல்லாத்தூர்- ராமஞ்சேரி- வெங்கல்- வேப்பம்பட்டு திருவாரூர்- நன்னிலம்- - வாழ்க்கை- மன்னார்குடி- - குமாரபுரம் தூத்துக்குடி- எட்டயபுரம்- - சோழபுரம்- கயத்தார்- - புதுக்கோட்டை- கோவில்பட்டி- - இடைசேவல்- திருச்செந்தூர்- - ஆழ்வார்திருநகரி- மாப்பிள்ளையூரணி- ஸ்ரீ வைகுண்டம்- - செய்துங்கநல்லூர் தேனி- ஆண்டிப்பட்டி- - ஆண்டிப்பட்டி- - கதிர்நரசிங்கபுரம்- பெரியகுளம்- - வடவீரநாயக்கன்பட்டி- போடிநாயக்கனூர்- வடுகபட்டி நாகப்பட்டினம்- சீர்காழி- - புத்தூர்- மயிலாடுதுறை- - நலத்துக்குடி நாமக்கல்- அனியாபுரம்- இராசிபுரம்- - பிள்ளாநல்லூர்- எர்னாபுரம்- குமாரபாளையம்- - பள்ளிபாளையம்- திருச்செங்கோடு- புதுசத்திரம்- மரூர்பட்டி நீலகிரி- உதகமண்டலம்- கோத்தகிரி- - கோடநாடு புதுக்கோட்டை- இலுப்பூர்- பொன்னமராவதி- - முல்லிப்பட்டி- விராலிமலை- - ஆவூர்- - மேலபச்சகுடி பெரம்பலூர் மதுரை- ஒத்தக்கடை- கருப்பாயூரணி- சுந்தராஜ��் பட்டி- திருப்பரங்குன்றம்- - தனக்கன்குளம்- - பெருங்குடி- திருமங்கலம்- புது தாமரைப்பட்டி- மதுரை கிழக்கு- - ஊத்தங்குடி- - கடச்சநேந்தல்- - கள்ளந்திரி- - காலிகப்பன்- - தனக்கங்குளம்- - திருமொஹீர்- - நாயக்கன்பட்டி- - வண்டியூர்- - வீரபஞ்சன்- மதுரை தெற்கு- - சிலைமான்- மதுரை மேற்கு- - ஊமச்சிகுளம்- - கீழமருதூர்- - கோச்சடை- - நாகமலை புதுக்கோட்டை- மதுரை வடக்கு- - இலந்தைகுளம்- - குலமங்கலம்- - கொடிக்குளம்- - கோவில்பாப்பாகுடி- - சத்ரபட்டி- - சமயநல்லூர்- - சவலக்கரையான்- - திருப்பாலை- - நரசிங்கம்- - பரவை- - வாகைக்குளம்- - விராற்றிபட்டு- - விளாங்குடி- மேலூர்- - சுக்கம்பட்டி- - பணங்கடி- - வலையங்குளம் விருதுநகர்- அருப்புக்கோட்டை- காரியாபட்டி- கோவில்பட்டி- சாத்தூர்- - சிறுகுளம்- சிவகாசி- - சாமிநத்தம்- - திருத்தங்கல்- மீசலூர்- ராஜபாளையம்- - சுந்தரராஜபுரம் விழுப்புரம்- சங்கராபுரம்- - புதுப்பட்டு- திண்டிவனம்- - கொள்ளார்- - மொளச்சூர் வேலூர்- அரக்கோணம்- - புளியமங்கலம்- கணியம்பாடி- குடியாத்தம்- திருப்பட்டூர்- பென்னதூர்- வாணியம்பாடி- வாலாஜாபேட்டை- - இராணிப்பேட்டை- - மருதாலம்- - மேழ்புதுப்பேட்டை\nAll Status ஒத்திக்கு புதிய கட்டுமானம் மறுவிற்பனை வாடகைக்கு விற்பனைக்கு\nAll Types அபார்ட்மெண்ட் ப்ளாட்கள் கடைகள் குடோன் தொழிற்சாலை கட்டிடங்கள் நிலங்கள் வணிக கட்டிடங்கள்/கடைகள் வணிக நிலங்கள் விவசாய நிலங்கள் வீடுகள்\n101 சென்ட் சிவபுரிபட்டி, சிவகங்கையில் வடக்கு பார்த்த விவசாய நிலம் விற்பனைக்கு – MV9533\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_125_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-28T02:29:58Z", "digest": "sha1:MLERMQ2OUYFMLGREXVG7G4MHQXACTNTL", "length": 4997, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"மேற்கு வங்காளத்தில் நச்சு மதுபானம் அருந்திய 125 பேர் உயிரிழப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"மேற்கு வங்காளத்தில் நச்சு மதுபானம் அருந்திய 125 பேர் உயிரிழப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மேற்கு வங்காளத்தில் நச்சு மதுபானம் அருந்திய 125 பேர் உயிரிழப்பு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முத��்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமேற்கு வங்காளத்தில் நச்சு மதுபானம் அருந்திய 125 பேர் உயிரிழப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:P.M.Puniyameen ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காளத்தில் விஷ மதுபானம் அருந்தி 125 பேருக்கு மேல் உயிரிழப்பு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/girl-child-raped-in-coimbatore-issue-dead-body-handed-over-to-parents-after-postmortem/articleshow/68599975.cms", "date_download": "2020-05-28T02:37:10Z", "digest": "sha1:KCZHRIICURXEJHP3XJSL6ZEODRC4ITRI", "length": 11742, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "coimbatore child raped: பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nகோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல், பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல், பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகோவை மாவட்டம் திப்பனூர் அருகே ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போக்சா சட்டதின்கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படைகள் அமைத்து தனி தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதனிடையே வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி, கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனிடையே குழந்தையின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது குற்றவாளிகளை வீடியோ கான்பரன்சிங் முறையில் காட்டுமாறு பெற்றோர் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, விசாரணையில் உள்ள நபரை போலீசார் காண்பித்தனர். இதையடுத்து குழந்தையின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்த சம்பவம் தொடர்பாக பேசிய எவிடன்ஸ் கதிர்; தமிழ்நாட்டின் நடைபெறுகிற பாலியல் விவகாரம் 65 சதவீதம் குழந்தைகள் மீது நடைபெறுகிறது. இந்த கொடூர சம்பவத்தில் இந்நேரம் தேசிய பெண்கள் ஆணையம் வந்து விசாரணை செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த சிறுமி தலித் என்பதால் உடனடி நடவடிக்கைகள் இல்லை.\nமேற்கு மண்டலத்தை பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மண்டலமாக அறிவிக்க வேண்டும். மேலும் இந்த விசாரணையை பெண் ஐபிஎஸ் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். இரண்டு பேர் கொண்ட மருத்துவக் குழு பிரேத பரிசோதனை செய்து இருக்க வேண்டும் என தெரிவித்தார்.\nபொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கின் தீவிரம் இன்னும் குறையாமல் இருக்கும் நிலையில், கோவை மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் அரங்கேறி இருக்கும் இந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்கும், சோகத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nபுதுக்கோட்டையில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல்..\nமனைவியை கொல்ல படுக்கை அறைக்கு விஷ பாம்பை அனுப்பிய கணவர்...\n''அப்பா ஃபோனில் ஆபாச படம்'', சிறுமியின் உயிரை பறித்த சி...\nகொரோனா வார்டில் பணியாற்றிய நர்ஸ் மாடியில் இருந்து குதித...\nகேரளா பெண் கொலை: முதன்முறை பாம்பிற்கு பிரேத பரிசோதனை..\nசரக்கு வாங்கி வர தாமதம்: நண்பனைக் கொன்ற ஐந்து பேர்\nஅயனாவரம் பாலியல் வழக்கின் குற்றவாளி சிறைக்குள் தூக்கிலி...\nஉறங்கிய தாய் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த மகன்..\nஇளம்பெண்ணை மிரட்டும் நாகர்கோவில் காசி..\n’காதல் ரோமியோ’ காசி மீது புதிய வழக்கு - அடுத்தடுத்து வெ...\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுத��\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/iravaaga-nee-song-lyrics/", "date_download": "2020-05-28T00:22:35Z", "digest": "sha1:27S3QCDJ6WDO6OWJ3XNVFSQFKRQXTBHZ", "length": 9031, "nlines": 320, "source_domain": "tamillyrics143.com", "title": "Iravaaga Nee Song Lyrics", "raw_content": "\nஓ நுரையாகி நெஞ்சம் துடிக்க\nஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிரே\nஓ ஒரு பார்வை வேண்டும் இறக்க\nஉன் பேர் சொல்லி சிலிர்கின்ற\nபெண்ணே உன் பேரன்பை நான்\nபொன் ஊஞ்சல் நானும் செய்தே\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\nஓ நுரையாகி நெஞ்சம் துடிக்க\nஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிரே\nஓ ஒரு பார்வை வேண்டும் இறக்க\nஉன் பேர் சொல்லி சிலிர்கின்ற\nபெண்ணே உன் பேரன்பை நான்\nபொன் ஊஞ்சல் நானும் செய்தே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/181191?ref=view-thiraimix", "date_download": "2020-05-28T01:28:12Z", "digest": "sha1:DQBE46SJONJCRYWWJ4REI4FDTFMIIE7V", "length": 7812, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், செம்ம சுவாரஸ்ய தகவல் - Cineulagam", "raw_content": "\nகொரோனா காலத்தில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் முதலிடம் யார் தெரியுமா - லிஸ்ட் இதோ\nதலைக்கு குளிக்கும் போது இந்த தப்பை இனிமேலும் செய்யாதீங்க\nகோவிலுக்குச் சென்ற பெற்றோர்... தங்கையின் கருவைக் கலைத்து அண்ணன் செய்த செயல்\nசுமார் 30 கிலோ உடல் எடை குறைத்து ஆளே மாறி செம்ம ஸ்டைலிஷ் ஹீரோவாக மாறிய விஜயகாந்த் மகன், பலரும் அசந்து போன புகைப்படம்\nசும்மா கெத்தா, ஸ்டைலா வனிதா எங்க கிளம்புறாங்க தெரியுமா சினி உலகத்தில் யாரும் எதிர்ப்பாராத ஒரு செம்ம ஷோவில், இதோ\nமொட்டை மாடியில் அரங்கேறிய கொண்டாட்டம்... குழந்தையுடன் நடனமாடிய ஆல்யா சஞ்சீவ் கொடுத்த பரிசு என்ன தெரியுமா\n2019ல் அதிக லாபம் கொடுத்த தமிழ் படங்கள்.. லிஸ்டில் இடம் பெறாத பாக்ஸ் ஆபிஸ் கிங், டாப் ஹீரோ..\n76 வருடமாக தண்ணீர், உணவு இல்லாமல் விஞ்ஞானிகளையே அதிர வைத்த சாமியார்...\n இந்த சின்ன வயசுல வீட்டில் எவ்வளவு பொறுப்புனு பாருங்க\n62 வயது பெண்ணுடன் காதல் வயப்பட்ட 26 வயது இளைஞர்... என்ன கூறியுள்ளார்கள் தெரியுமா\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nஆடுகளம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், செம்ம சுவாரஸ்ய தகவல்\nநடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். அதோடு தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் உருவெடுத்து வருகிறார்.\nஇவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் மே மாதம் வெளியாக தயாராக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கபட்டுள்ளது.\nதற்போது இவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nமேலும் தனுஷ் பணியாற்றிய இயக்குனர்களில் மிகவும் முக்கியமான இயக்குனர் வெற்றிமாறன். இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் மிக வெற்றியடைந்து.\nஇதனிடையே இவர்கள் கூட்டணியில் கடந்த 2011ல் வெளியான ஆடுகளம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிக பெரிய வெற்றி அடைந்தது.\nஇந்நிலையில் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை டாப்சீ நடித்திருப்பார், ஆனால் அந்த கதாபாத்திரத்தில் அதற்கு நடிகை திரிஷா தான் நடித்திருக்க வேண்டியது.\nமேலும், படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் உடன் திரிஷா இருக்கும் காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணைதளத்தில் பரவி வருகிறது.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116328/", "date_download": "2020-05-28T01:59:52Z", "digest": "sha1:A24PD5XGJGIC3M4BIP6JXIDM4HDNQKRR", "length": 14329, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜ்கௌதமன் -பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல்", "raw_content": "\n« எரிகல் ஏரி- கடிதங்கள்.\nராஜ்கௌதமன் -பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல்\nவிஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர்களால் உருவாக்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பின் சார்பில் சென்ற 2010 முதல் அளிக்கப்பட்டுவருகிறது. தமிழின் இலக்கியத்தெளிவற்ற சூழலில் இலக்கிய முன்னோடிகள் கௌரவிக்கப்படாமல் போய்விடலாகாது என்னும் நோக்குடன் உருவாக்கப்பட்ட விருது இது.\nஇதுவரை ஆ.மாதவன், பூமணி, தேவதேவன்,தெளிவத்தை ஜோசஃப் [இலங்கை] தேவதச்சன், ஞானக்கூத்தன், வண்ணதாசன், சீ.முத்துசாமி [மலேசியா] ஆகியோருக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்பதாவது விருது பேராசிரியர் ராஜ்கௌதமன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.\nதமிழ் தலித் சிந்தனையில் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியவர் ராஜ் கௌதமன். தமிழ்ப்பண்பாட்டாய்வை தலித் நோக்கில் முன்னெடுத்தவர். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை போன்ற முக்கியமான நாவல்களை எழுதியவர். அவருக்கு 23-12-2018 அன்று கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதை ஒட்டி இந்நூல் வெளியிடப்படுகிறது. கே.பி.வினோத் இயக்கிய ராஜ்கௌதமனைப் பற்றிய ஆவணப்படமான ‘பாட்டும்தொகையும்’ அன்று வெளியிடப்படுகிறது\nபேராசிரியர் ராஜ்கௌதமன் அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதை ஒட்டி வெளியிடப்படும் நூல் இது. ராஜ்கௌதமனின் புனைவிலக்கியம், பண்பாட்டுவிமர்சனம் ஆகியவற்றை முழுமையாகத் தொகுத்து மதிப்பிடும் முயற்சி. அவருடைய மூன்றாம்தலைமுறை வாசகர்களே இதில் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள். இலக்கியமுன்னோடி ஒருவருக்கு செய்யப்படும் மரியாதை இது.\nபேராசிரியர் ராஜ்கௌதமன் அவர்களின் இயற்பெயர் எஸ்.புஷ்பராஜ். எஸ்.கௌதமன் என பின்னர் பெயரை மாற்றிக்கொண்டார். 1950ல் விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டி என்னும் ஊரில் பிறந்தார். மதுரையில் உயர்நிலைப்படிப்பை முடித்தபின் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அண்ணாமலைப் பல்கலையில் தமிழிலக்கியம், சமூகவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழின் முன்னோடி நாவலாசிரியரான அ.மாதவையா பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார்\nபுதுவையிலும் காரைக்காலிலும் அரசுக் கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி 2011ல் ஓய்வுபெற்றார். இப்போது நெல்லையில் வசிக்கிறார். மனைவி பரிமளம் அவர்களும் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றினார். மகள் டாக்டர் நிவேதா லண்டனில் வசிக்கிறார்\nராஜ் கௌதமன் பண்பாட்டு ஆய்வுநூல்கள், தலித்விமர்சனக் கட்டுரைகள், ஆளுமைகளை மதிப்பிட்டு எழுதிய நூல்கள் என மூன்றுதளங்களில் விரிவான பங்களிப்பைச் செய்திருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ் ஆகிய மூன்று தன்வரலாற்று நாவல்களையும் எழுதியிருக்கிறார்.\n2010 முதல் வழங்கப்பட்டுவரும் விஷ்ணுபுரம் விருது ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ.முத்துசாமி ஆகியோருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான விருது 23-12-2018 அன்று கோவையில் நிகழ்ந்த விழாவில் வழங்கப்படுவதை ஒட்டி இந்நூல் வெளியாகிறது\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 64\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்ந��� வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/03/22112247/1029472/Nayanthara-starrer-Airaa-movie.vpf", "date_download": "2020-05-28T01:52:50Z", "digest": "sha1:FT7XZCIPDHGQCKOQB6DFT53M7IR32CJ5", "length": 6212, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ரசிகர்களுடன் படம் பார்க்க வருகிறார் நயன்தாரா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரசிகர்களுடன் படம் பார்க்க வருகிறார் நயன்தாரா\nநயன்தாரா நடிப்பில்'ஐரா' திரைப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது.\nசென்னையில் காலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இந்த சிறப்புக் காட்சியை, ரசிகர்களுடன் பார்த்து ரசிக்க, நடிகை நயன்தாரா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமாஸ்டர் படத்திற்கு ரசிகர்களே தயாரித்த போலி சான்றிதழ்\nநடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களே போலியாக சென்சார் சான்றிதழ் தயாரித்து வெளியிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசல்மான் கான் வெளியிட்ட புதிய பாடல் - 'பாய் பாய்' என்ற பாடல் கேட்டு ரசிகர்கள் நெகிழ்ச்சி\nபாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் நடித்த படங்கள், ரம்ஜான் தினத்தில் வெளியாவது வழக்கம்.\nபுதிய புத்தகத்தை வெளியிட்ட ஹாரிபாட்டர் எழுத்தாளர்...\nஹாரிபாட்டர் எழுத்தாளர் JK Rowling புது நாவல் ஒன்றை எழுதி உள்ளதாக அறிவித்துள்ளார்.\nதமிழில் ரீமேக்காகும் ஐயப்பனும் கோசியும் - சசிகுமார், ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல்\nகேரளாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஐயப்பனும் கோசியும் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.\n\"பிச்சைக்காரன்-2\" கதை எழுதி இயக்குகிறார் நடிகர் விஜய் ஆண்டனி\nபிச்சைக்காரன் படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க நடிகர் விஜய் ஆண்டனி முடிவு செய���துள்ளார்.\nகுட்டி ஸ்டோரி பாட்டுக்கு ரசிகையான நடிகை வேதிகா..\nகாளை, முனி ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=32281", "date_download": "2020-05-28T01:11:53Z", "digest": "sha1:OKA3Z25UQZHGBLB52AEGVQ4MSFNFXFBB", "length": 2956, "nlines": 9, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nமுகமாலையில் மனித எச்சங்களும் புலிகளின் சீருடைகளும் மீட்பு\nகிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில், மனித எச்சங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, துப்பாக்கி என்பனவும், கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால், நேற்று (22) மீட்கப்பட்டுள்ளன. 2008 இறுதி வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க பகுதியாக காணப்பட்ட பிரதேசத்திலேயே, இவை காணப்பட்டுள்ளன.\nகண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டிருந்த போதே, பணியாளர்கள் இவற்றை அடையாளம் கண்டுள்ளனர். பின்னர் அவர்கள் பளை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியதனையடுத்து, பொலிஸார் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.\nஇதையடுத்து, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சரவணபவராஜா, முகமாலை பகுதிக்குச் சென்று, மனித எச்சங்களையும் ஏனைய பொருள்களையும் பார்வையிட்டதுடன், மே 26ஆம் திகதி அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். மீட்கப்பட்ட மனித எச்சங்கள் விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிப்படுகிறது.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/world/04/158408", "date_download": "2020-05-28T01:12:49Z", "digest": "sha1:UN437PPE2BPWP6KSJTLADO2INSF2NUN3", "length": 6859, "nlines": 132, "source_domain": "news.lankasri.com", "title": "பாகிஸ்தானில் 17 இந்திய மீனவர்கள் கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாகிஸ்தானில் 17 இந்திய மீனவர்கள் கைது\nஅரபுக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை இன்று பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களுக்கு சொந்தமான 3 படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டின் கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிந்ததும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.\nபாகிஸ்தான் அரசு நல்லெண்ண அடிப்படையில், கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி 145 இந்திய மீனவர்களை விடுவித்த நிலையில், இன்று மீண்டும் அந்நாட்டு அரசு இந்திய மீனவர்களை சிறைபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது\nமேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/hosur-police-announced-a-businessman-as-wanted-accused-in-murder-case/articleshow/74191061.cms", "date_download": "2020-05-28T01:50:12Z", "digest": "sha1:MP7VNMAZK5PDJTPNW4LBX3WTS4FAUPV2", "length": 10489, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "hosur petrol bomb attack: தொழிலதிபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதொழிலதிபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு.. கோர கொலையில் திடுக்கிடும் பின்னணி..\nஒசூர் அருகே பெட்ரோல் குண்டு வீசி இருவரை கொலை செய்ய முக்கிய காரணமானவர் தேடப்படும் குற்றவாளியாக போலீஸாரால் அறிவிப்பு.\nதொழிலதிபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ராம மூர்த்தி (தேடப்படும் குற்றவாளி) . தொழிலதிபரான இவர் அப்பகுதியில் முக்கிய பிரமுகராக இருந்து வருபவர். அதே சமயம் ராமமூர்த்தி மனைவியின் சகோதரர் ஆனந்த் பாபு தொழிலில் நல்ல லாபத்தை கண்டு வந்துள்ளார்.\nஇதனால் ராமமூர்த்திக்கு ஆனந்த்பாபு மீது பொறாமை ஏற்பட்டது. இந்த நிலையில் தொழிலில் வீழ்த்தமுடியாததால் ஆனந்த் பாபுவை தீர்த்துக்கட்ட ராம மூர்த்தி முடிவு செய்தார். இதனால் மதுரை கூலிப்படையை ஏவி ஆனந்த் பாபு காரின் மீது பெட்ரோல் குண்டுவீசி விபத்து போல் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.\nராம மூர்த்தி (தேடப்படும் குற்றவாளி)\nஆண் நண்பருடன் காதலர் தினத்தை கொண்டாடிய மனைவி.. அடித்துக் கொலை செய்த கணவன்...\nதிட்டத்தின்படி சம்பவத்தன்று ஒசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் கார் வந்தபோது பெட்ரோல் குண்டு வீசியதில் டிரைவர் முரளி, ஆனந்த்பாபுவின் மனைவி நீலிமா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அன்று ஆனந்த்பாபு காரில் வராததால் உயிர் தப்பினார்.\nஇதுகுறித்த வழக்கில் உத்தனப்பள்ளி போலிசார் 13 பேரை கைது செய்து அதில் 8 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்தனர். ஆனால் இந்த கொலைக்கு முக்கிய காரணமான முதல் குற்றவாளி ராம மூர்த்தி என்பவர் இதுவரை கைது செய்யப்பட முடியவில்லை என்பதால் போலீசார் ராமமூர்த்தியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nபுதுக்கோட்டையில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல்..\nமனைவியை கொல்ல படுக்கை அறைக்கு விஷ பாம்பை அனுப்பிய கணவர்...\n''அப்பா ஃபோனில் ஆபாச படம்'', சிறுமியின் உயிரை பறித்த சி...\nகொரோனா வார்டில் பணியாற்றிய நர்ஸ் மாடியில் இருந்து குதித...\nகேரளா பெண் கொலை: முதன்முறை பாம்பிற்கு பிரேத பரிசோதனை..\nசரக்கு வாங்கி வர தாமதம்: நண்பனைக் கொன்ற ஐந்து பேர்\nஅயனாவரம் பாலியல் வழக்கின் குற்றவாளி சிறைக்குள் தூக்கிலி...\nஉறங்கிய தாய் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த மகன்..\nஇளம்பெ��்ணை மிரட்டும் நாகர்கோவில் காசி..\n’காதல் ரோமியோ’ காசி மீது புதிய வழக்கு - அடுத்தடுத்து வெ...\nஆடையைக் கழற்றி 68 மாணவிகளிடம் மாதவிடாய் சோதனை, கல்லூரி முதல்வர் உள்படப் பலர் கைது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-28T02:04:36Z", "digest": "sha1:AZFDAPXE4VANGY6464RBLAVUSEYZLRIF", "length": 9318, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தீர்க்கநாசர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 62\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 4 ] ஹிரண்யபதத்தின் சந்தையில் மலைக்குடிகள் கெழுமி தோளோடு தோள்முட்டி நெரித்து கூச்சலிட்டு மலைப்பொருட்களை விற்று படகுப்பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். விற்பவர்களுக்கு மேலாக வாங்குபவர்கள் கூவிக்கொண்டிருந்தனர். விற்பதற்காகவோ வாங்குவதற்காகவோ அவர்கள் கூவவில்லை, அங்கே இருப்பதை உணரும் கிளர்ச்சிக்காகவே கூவினர். விளையாடும் பறவைகளைப்போல. காட்டின் தனிமைசூழ்ந்த இருளுக்குள் வாழும் மலைமக்களுக்கு சந்தை என்பது அவர்களின் உடல் ஒன்றிலிருந்து பலவாக பெருகிப் பரவும் நிகழ்வு. ஊற்று வெள்ளப்பெருக்காவதுபோல. சந்தைக்கு வரும் மலைக்குடிமகன் தன் உடல் …\nTags: ஏகலவ்யன், கர்ணன், சித்ராயுதன், சோனர், தீர்க்கநாசர், துரோணர், நாவல், பரமர், பொன்னகரம், வண்ணக்கடல், வாலகி, விராடபுரி, விராடர், வெண்முரசு, ஹிரண்யதனுஸ், ஹிரண்யபதம்\nரயிலில் கடிதம் - 11\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 73\nமின் தமிழ் பேட்டி 2\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/192865?ref=archive-feed", "date_download": "2020-05-28T01:04:48Z", "digest": "sha1:DCZBX2YMCYHFCJPFLKJ5D2IJXSXQ23R4", "length": 8531, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "பூட்டிய வீட்டில் கிடந்த 3 சடலங்கள்: கதவை உடைத்து சென்ற தங்கைக்கு காத்திருந்த அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காச���றி\nபூட்டிய வீட்டில் கிடந்த 3 சடலங்கள்: கதவை உடைத்து சென்ற தங்கைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஆந்திராவில் பூட்டிய வீட்டினுள் 3 பேர் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் பலாப்பூர் பகுதியில் ஹனுமந்து (30) என்பவரின் வீடு பூட்டிய நிலையில் நீண்ட நேரமாக கிடந்துள்ளது.\nஇதனை பார்த்த அவருடைய சகோதரி கதவை தட்டியுள்ளார். ஆனால் யாரும் திறக்காததால் சந்தேகமடைந்து வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார்.\nஅங்கு ஹனுமந்து, தன்னுடைய 9 மாத குழந்தை மற்றும் 26 வயது மனைவி சந்திரகலாவுடன் தற்கொலை செய்துகொண்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.\nஇதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மூவரின் உடலையும் கைப்பற்றி உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், ஹனுமந்த்திற்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சுஜாதாவுடன் கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுஜாதா வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொல்வதாக மிரட்டி சென்றுள்ளார்.\nஇதனை நினைத்து பயந்து போன ஹனுமந்து குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளார்.\nதற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் சுஜாதாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/16152502/1025697/jeyalalitha-death-dmk-mkstalin-commands.vpf", "date_download": "2020-05-28T02:01:55Z", "digest": "sha1:LWTFBKU3XDLPLVISTBJSSCZKLB6GTI72", "length": 5430, "nlines": 49, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் ?\" தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தம��ழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் \" தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்\nமாற்றம் : பிப்ரவரி 16, 2019, 03:30 PM\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதேனி - வட புதுபட்டியில் திமுக சார்பில் ஊராட்சி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பேசிய ஸ்டாலின் திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்ற பின்பு கோட்டைக்கு கூட செல்லாமல் விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி ருபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்ததாக கூறினார். தமிழத்தில் ஆளும் கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்த போது உண்மையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று ஸ்டாலின் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.43815/", "date_download": "2020-05-28T00:15:48Z", "digest": "sha1:XJV3OVRI6ALGSJXMYZQUVEUWDZGB3CWC", "length": 5644, "nlines": 100, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "காயத்ரி மந்திரம் என்றால் என்ன? - Tamil Brahmins Community", "raw_content": "\nகாயத்ரி மந்திரம் என்றால் என்ன\nவேதத்திலிருந்���ு வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.\nஓம் — தெய்வீக சக்தி, ஒலி சின்னம்\nப்பூ — உடல் விமானம்\nபுவஹா — நிழலிடா விமானம்\nஸ்வ — வான விமானம்\nதத் — அந்த தலை தெய்வத்தின்\nஸவித்து — பிரபஞ்சம் தயையும் சக்தி\nவரேன்யம் — வணங்க வேண்டும்\nதீமஹி — நம் த்யானம்\n\"ஓம் பூர் : புவ : ஸீவ :\nதியோ : யோந: ப்ரசோதயாத்\"\nநம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.\nஇம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது.\nசூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது.\nஅதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி.\nஇம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி., சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.\nகாயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக., உண்மையான சிந்தனை., சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது.\nகாயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை., மாலை இருவேளையும் சொல்லலாம்.\nஅனைவரும் சொல்லலாம். ஹிருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள்., கவலைகள் நீங்கும். குறிப்பாக., பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/59494", "date_download": "2020-05-28T00:25:53Z", "digest": "sha1:UCZC4TXMZMEGNW7XM3BRRSGECRZIHFDY", "length": 12435, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் ஆரப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nவெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nஅனுஷா சந்திரசேகரன் தொண்டமானின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி\nதேசிய மனநல ஆரோக்கிய நிறுவனத்துடன் இணையும் எயார்டெல் நிறுவனம்\nSDB வங்கியின் புதிய தவிசாளராக லக்ஷ்மன் அபேசேகர நியமனம்\nமனுதாரர்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து பொதுத்தேர்தலை பிற்போட முயல்கின்றனர் - நீதிமன்றில் வாதம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\n51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்ற�� : 1,370 ஆக தொற்றாளர்கள் அதிகரிப்பு\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் ஆரப்பாட்டம்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் ஆரப்பாட்டம்\nதடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான சகாதேவனின் மரணத்திற்கு விசாரணை வேண்டும் எனக் கோரியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை உடனடியாக நீக்கக் கோரியும் யாழ். பிரதான பஸ் நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ், மாநகர சபை உறுப்பினர்கள், பொதும்மக்கள் உடப்படப் பலரும் கலந்து கொண்டனர்.\nபோராட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசியல் கைதி சகாதேவனின் மரணம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் அரசு மேற்கொண்ட கொலையே, சிறைச்சாலையா கொலைக்களமா பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கு,\nதமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய் ஆகிய கோரிக்கைகள் எழுதப்பட்ட பாதாதைகளை தாங்கியவாறும், கோஸங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஅரசியல் கைதிகள் விடுதலை வலியுறுத்தி யாழ் ஆரப்பாட்டம்\nவெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nசெட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழவைத்தகுளம் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற வெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2020-05-27 22:47:47 வெடிவிபத்து இரு சிறுவர்கள் படுகாயம்\nஅனுஷா சந்திரசேகரன் தொண்டமானின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், மறைந்த அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.\n2020-05-27 22:43:40 அனுஷா சந்திரசேகரன் தொண்டமான் பூதவுடல்\nமனுதாரர்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து பொதுத்தேர்தலை பிற்போட முயல்கின்றனர் - நீதிமன்றில் வாதம்\nஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று 7 ஆவது நாளாகவும் மன்றில் பரிசீலிக்கப்பட்டது.\n2020-05-27 21:50:31 2020 பொதுத் தேர்தல் ஜூன் 20 ஜனாதிபதி\nகொரோனா சிகிச்சையளிக்கத் தயாராகும் இரு பழைய வைத்தியசாலைகள்\nவெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களில் நோயாளர்களாக இனங்காணப்படுபவர்களின் சிகிச்சைக்காக தெல்தெனிய வைத்தியசாலை மற்றும் அம்பாந்தோட்டை பழைய வைத்தியசாலை என்பன தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\n2020-05-27 21:47:37 தெல்தெனிய அம்பாந்தோட்டை ப\nஆறுமுகம் தொண்டமானின் செயற்திறனான அரசியல் மற்றும் மதிநுட்பத்தின் இழப்பு அவரது சமூகத்திற்குப் பேரிழப்பாகும் - ஜனாதிபதி\nஆறுமுகம் தொண்டமான் அகால மறைவு பற்றி அறிந்து நான் மிகவும் கவலையடைவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\n2020-05-27 21:34:59 ஆறுமுகம் தொண்டமான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இரங்கல்\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஅடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் நாளை ஒத்திவைப்பு\nராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் இதோ..\nஇலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deebam.blogspot.com/2008/04/blog-post_30.html", "date_download": "2020-05-28T02:08:27Z", "digest": "sha1:EVOBDYI56JRVMBYLKPTTENEYZCQSQ5XN", "length": 33968, "nlines": 448, "source_domain": "deebam.blogspot.com", "title": "தீபம்: ஒரு கமரா ஒளித்துக்கொண்டிருக்கிறது.", "raw_content": "\nகோடுகளிலும் நிறங்களிலும் விடுதலைக்காக கருணைக்காக கசிகிற வெளி\n|புதிய நூல்கள்: தமிழர் பூமி - எதிர் வெளியீடு, 2017 |பேரினவாதத் தீ - யாவரும் பதிப்பகம், 2016 | எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது - உயிர்மை பதிப்பகம், 2015 | எனது குழந்தை பயங்கரவாதி - விடியல் பதிப்பகம், 2014| தொ��ர்புகளுக்கு deebachelvan@gmail.com\nபுதன், 30 ஏப்ரல், 2008\nகமராவோடு இருக்கிறது உனது அறை.\nஒரு நாள் நான் வருவேன்\nகனவு நிரம்பிய நீயான கல்லறைக்கு.\nஅது உனது கழுத்தில் தொங்கியபடியிருந்தது.\nஉனது ஒரு சூரியனின் முகத்தையும்\nநான் எந்த களமுனையில் தேடுவேன்.\nஉனது அறையில் நான் தேடித்திரிகிறேன்\nமன்னார் களமுனையில் கார்த்திகை14 2007 இலங்கை இராணுவத்தினருடனான சமரில் எனது அன்புத்தோழன் கமராப் போராளி மேஜர் அன்பழகன் களப்பலியாகினான்.\nபதிவேற்றம் Theepachelvan at 12:57 பிற்பகல்\nஉனது அறையில் நான் தேடித்திரிகிறேன்\nமரண ஓலங்கள் சதா அலையும் மண்ணிலிருந்து வரும் வரிகளின் அவலக் காட்சிகள் எம் கண் முன்னே விரிகின்றன.\nஆறுதல் தரக் கூடிய எந்ந வார்த்தையும் எம்மிடத்தில் இல்லை.\nகவிதையைப் படித்து விட்டு பேயறைந்தமாதிரி கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிகிறது\n3 மே, 2008 ’அன்று’ பிற்பகல் 10:20\nஉங்கள் தொடர்ந்த கருத்துக்கு நன்றி\n5 மே, 2008 ’அன்று’ முற்பகல் 9:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்\n# ஆட்களை இழந்த வெளி\n# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்\n# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி\n# பந்துகள் கொட்டுகிற காணி\n# மணலில் தீருகிற துயர்\n# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு\n# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்\n# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\n# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி\n# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி\n# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்\n# தாகம் பாய்கிற நதிக்கான கனவு\n# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்\n# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்\n# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்\n# மரண நெடில் வெளி இரவு\n# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்\n# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்\n# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்\n# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்\n# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்\n# தேங்காய்களை தின்று அசைகிற கொடி\n#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்\n#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...\n#பெரிய நகரை தின்கிற படைகள்\n#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\n#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்\nதீபச்செல்வனின் : ‘பாழ் நகரத்தின் பொழுது’ : கவிதைப் புத்தகம் வெளியீடு\nகாணாமல் போனவனின் புன்னகை மீது உறைய மறுத்திருக்கும் குருதித்துளி- கருணாகரன் பலியாடு தொகுப்பு தொடர்பாய் -\nசொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி\nவன்னியில் உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடக்கிறது. தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களை சுமக்கிறார்கள். வன்னி மண்ணை கையப்படுத்த வேண்டும் என்ற மண் வெறியில் அரசு நிற்கிறது. உணவு மருந்து வாழிடம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு அஞ்சியபடி இங்கு ஒரு வாழ்க்கை நடக்கிறது\nநிந்தவூர் ஷிப்லிக்கு வழங்கிய நேர்காணல்\nயுத்தத்தால் சிதைந்தது வடபகுதி மட்டுமல்ல கிழக்கும்ததான். ஆனால் இன்று வன்னிப்பகுதி கடும் போர்க்களமாக காணப்படுகிறது. சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மண் அகதித்துயரத்தில் மிகுந்து கிடக்கிறது. அது இன்று நேற்றல்ல நான் பிறந்தது முதலே இந்த முற்றுகைகள் இராணுவ நடவடிக்கைகள் விமானத் தாக்குதல்கள் என்று நிகழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடிகளிலிருந்து எழுதத் தூண்டுவதை உணரமுடிகிறது. இந்தச் சூழலே மொழியையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது.\nதேவையற்ற யுத்தம் ஒன்று நிகழந்திருக்கிறது. அதை இலங்கை அரசு சிங்கள இனவாத போக்குடன் தமிழ்மக்கள்மீது திணித்திருக்கிறது. பெரிய அழிவை கண்ட மக்கள் தற்போது எலலாவற்றையும் வெறுத்து ஒதுங்கியிருகக விரும்புகிறார்கள். பெரும் அழிவுடன் முடிந்த யுத்தம் திரும்பவும் தமிழ் மக்களை மீள முடியாத குருட்டுத்தனமான இருளில் தள்ளி விட்டிருக்கிறது\nஈழம்., மிகவும் பதற்றமாகவும் எந்த சாத்தியங்களுமற்றிருக்கிறது. எல்லா முனைப்புகளும் சிதைக்கப்பட்டு குருட்டுத்தனமான அரசியலில் இருக்கிறது. இலங்கையின் சிங்கள அரசால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. உலகம் தனது நோக்கங்களுக்காக பலியிட்டிருக்கிறது இப்படி கைவிடப்பட்ட சனங்களினால் ஈழம் நிரம்பியிருக்கிறது\nஎனது கவிதைகள் என் குழந்தைகளைப் பற்றியவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னிடம் துப்பாக்கிகள் இல்லை பீரங்கிகள் இல்லை குண்டுகளும் டாங்கிகளும் இல்லை வார்த்தைககள் மட்டுமே உண்டு அவை என்னுடைய வார்...\nதீபம் - ஆங்கில தளத்தில்\nதீபம் - சிங்களத் தளத்த���ல்\nசிங்கள மொழியாக்கம் | அஜித் சி ஹேரத்\nமொழியாக்கம் | லதா ராமகிருஷ்ணன்\nகவிதைகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய கவிதைத் தலைப்புக்களை அழுத்தி தனிப்பக்கத்திற்குச் செல்லுங்கள்\n01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன் அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் ...\nநான் ஸ்ரீலங்கன் இல்லை I\nஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவ...\nஅதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் ...\nமதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில் திரும்ப முடியாமற் போகலாம் என எண்ணுபவனின் கால் தடம் மரணம் சைக்கிளின் பின்கரியலில் ஏறியமர்ந்த...\nநேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரியே\nஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்\nவரிகளில் தேசக் கனவை எழுதிய சீருடைகளை அணிந்தனர் நேற்றைய போரில் மாண்டுபோனவர் கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்...\nஅறுக்கப்பட்ட முலைகளில் பாலை ஊட்டப்பட்ட எனது பிள்ளைகள் ஒரு விசித்திர தேசத்தில் பிறந்து வளர்கிறார்கள் அவதிப்படும் நகரத்தில் அவர்களி...\nகண்கொண்டு பார்க்க முடியாது ஒரு பறவை இரத்தம் சொட்டச் சொட்ட நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள் பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத...\nஓரினத்தை அழிக்கும் யுத்தத்தில் சுற்றி வளைக்கப்பட்ட களமொன்றின் ஈற்றில் நஞ்சை ஆயுதமாக்க உயிரை வேலியாகினர் போராளிகள் வெற்றியடைந்த எண்ணற்ற சம...\n01. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2008\n02. ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nஉயிர்மை பதிப்பகம், சென்னை, 2009\n03. பாழ் நகரத்தின் பொழுது\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2010\n04. ஈழம் மக்களின் கனவு\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2010\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2011\n07. மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு\nஆழி பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nஉயிர்மை பதிப்பகம், தமிழ்நாடு, 2012\n09. கிளிநொச்சி போர்தின்ற நகரம்\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2013\n���ியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு, 2013\n12. எனது குழந்தை பயங்கரவாதி\n13. எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nயாவரும் | கட்டுரைகள் | 2016\nஎனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nஉயிர்மை | கட்டுரைகள் | 2014\nகவிதை நூல் | விடியல் | 2014\nகட்டுரைகள் | தோழமை | 2013\nகதைகள் | எழுநா | 2013\nகவிதைகள் | உயிர்மை | 2012\nநேர்காணல்கள் | கட்டுரைகள் | தோழமை | 2012\nஎட்டு ஈழக் கவிஞர்கள் | கவிதைகள் | ஆழி | 2012\nநேர்காணல்கள் | தோழமை | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2010\nஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nகவிதை நூல் | உயிர்மை | 2009\n|கவிதை நூல் | காலச்சுவடு | 2008\nகட்டுப்படுத்தப்பட்ட உலகின் ஒடுக்குமுறைகளின் கோர முகத்தை -பெண்ணாய் கொஞ்சமாயேனும்- அறிந்திருப்பதால், உங்களுடைய எழுத்தின்/சூழலின்/மனத்தின் குரலை நெருக்கமாய்க் கேட்க முடிகிறது..\nபோர்ச்சூழலில் இருந்து வெளிவரும் கவிதைகளில் அழகியலைக் காண முடியாது. துயரம் கவிதைகளில் கொப்பளித்தாலும் தீபச்செல்வனின் ஒவியங்களில் அழகியலைக் காண முடிகிறது\nமரண ஓலங்கள் சதா அலையும் மண்ணிலிருந்து வரும் வரிகளின் அவலக் காட்சிகள் எம் கண் முன்னே விரிகின்றன.ஆறுதல் தரக் கூடிய எந்ந வார்த்தையும் எம்மிடத்தில் இல்லை.\nஉங்கள் கவிதைகள் கொடூரமான போராட்ட வாழ்க்கை நிம்மதியில்லாது அலையும் மக்கள் இறப்புக்களும் இழப்புக்களும் சாதாரணமாகி கனவிலும் கொடுமைகளே வரக்கூடிய ஒரு சூழலில் எமது நாடு இருக்கிறது உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் எம்மை எமது தேசத்திற்கு கொண்டுசெல்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=32282", "date_download": "2020-05-28T01:15:11Z", "digest": "sha1:BTXDQJI4MJANZ4MG24RVU2DYAO2YUEYQ", "length": 2063, "nlines": 9, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nபாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில்; கலந்துரையாடல்\nபாடசாலைகளை மீள திற்பது தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் நாட்டில் கொவிட் 19 தொற்று நோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nஅதனால் பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் ���ேற்று (22) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?newsID=4684", "date_download": "2020-05-28T00:28:58Z", "digest": "sha1:CJPGDLRY4JZFGZH4I5XEFE4PFNLYLCEM", "length": 10054, "nlines": 167, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி\nகர்நாடக மாநிலத்தை சார்ந்த அப்துர் ரஹ்மான் குட்டினாபாலி மற்றும் அவரது மனைவி இருவரும் இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையும் ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்நாள் இலட்சியமான ஹஜ் கடமையை நிறைவேற்ற பல வருடங்களாக பணம் சேர்த்து வைத்துள்ளனர்.\nகொரானா நோய் தொற்று பரவல் காரணமாக இந்த வருடம் ஹஜ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அப்துர் ரஹ்மான் தினகூலி வேலை செய்தும், அவரது மனைவி வீட்டில் பீடி சுருட்டும் வேலை செய்தும் பல வருடங்களாக சேமித்த பணத்தை ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார்.\nஇந்த தொகையை அவ்வாறு வைத்து அடுத்த வருடம் ஹஜ் சென்றிருக்கலாம், ஆனால் சக மக்கள் பணமின்றி உணவின்றி தவிக்கும் போது நான் பணத்தை சேமித்து வைத்திருந்தால் இறைவனின் சாபம் இறங்கிவிடும் என்ற அச்சத்தினால் சேமிப்பு தொகை அனைத்தையும் பசித்தீர்க்க செலவு செய்து விட்டதாக கூறுகிறார்.\n1. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed\n2. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n3. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n4. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n5. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n6. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n7. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n8. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்���ு இலவச உணவு - S Peer Mohamed\n9. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n10. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n11. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n12. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n13. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n14. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n15. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n16. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n17. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n18. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n19. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n20. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n21. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n22. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n24. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n25. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n26. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n28. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n30. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/aishwarya-rajesh-is-in-the-movie-on-the-corruption-of/c77058-w2931-cid317191-su6200.htm", "date_download": "2020-05-28T01:05:09Z", "digest": "sha1:RJCFILZOIB5ENMSDIJL2ESFQTWJ6JIXY", "length": 2293, "nlines": 15, "source_domain": "newstm.in", "title": "மருத்துவ துறையின் ஊழல் குறித்த படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்", "raw_content": "\nமருத்துவ துறையின் ஊழல் குறித்த படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n‘மெய்' என பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் புதுமுக நாயகன் நிக்கி சுந்தரம் அறிமுகம் ஆகிறார். மேலும் எஸ்.ஏ.பாஸ்கரன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.\n‘ம��ய்' என பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் புதுமுக‌ நாயகன் நிக்கி சுந்தரம் அறிமுகம் ஆகிறார். மேலும் எஸ்.ஏ.பாஸ்கரன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். மருத்துவத் துறையில் ஊழல் குறித்த கதையை மையமாக கொண்ட இப்படத்திற்கு, வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். சுந்தரம் புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தினைத் தயாரிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/new-shazam-trailer-promises-a-fun-filled-film-from-dc/", "date_download": "2020-05-28T02:38:06Z", "digest": "sha1:UEIPEHB5US2RNB73TJ4SHBLPGXEZG7KM", "length": 4377, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "New Shazam Trailer promises a fun filled film from DC - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nPrevious « ஓவியாவை தொடர்ந்து யாஷிகாவின் அடல்ட் படம்\nNext பாலிவுட்டிற்கு செல்லும் கீர்த்தி சுரேஷ் – முத்த காட்சிக்கு ஓகே வா\nஇனியாவின் பாடலை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா..\nதமிழிலும் வருகிறார் சைரா நரசிம்ம ரெட்டி\nமிஸ்டர் சந்திரமௌலியின் பாடல் வெளியான 10 நாட்களில் நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை\nசிரஞ்சீவி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் பிரபல நடிகை\nபோதை ஏறி புத்தி மாறி பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.jaffnarcdiocese.org/?p=2162", "date_download": "2020-05-28T01:50:09Z", "digest": "sha1:NBPLJ3UUZAWDZCIGX5TSYALL2EGSXBSS", "length": 11629, "nlines": 110, "source_domain": "www.jaffnarcdiocese.org", "title": "மறைக்கல்வியுரை : செபம் என்பது விசுவாசத்தின் உயிர் மூச்சு – Jaffna RC Diocese", "raw_content": "\nமறைக்கல்வியுரை : செபம் என்பது விசுவாசத்தின் உயிர் மூச்சு\nநம் மீட்பிற்கான விசுவாச அழுகுரல், இறைவனின் இரக்கத்தையும் வல்லமையையும் நம்மை நோக்கித் திருப்புகிறது\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்\nஇயேசு மலை மீது நின்று வழங்கிய எட்டு பேறுகள் குறித்து கடந்த சில வாரங்களாக தன் புதன் மறைக்கல்வித்தொடரை வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 06, இப்புதனன்று, ‘செபம்’ குறித்த ஒரு புதிய தொடரைத் துவக்கினார். செபத்தின் வல்லமை பற்றி விளக்குவதற்கு, முதலில், எரிகோவை விட்டு வெளியில் செல்லும்போது, பர்த்திமேயு என்ற பார்வையற்ற இரந்துண்பவருக்கும், இயேசுவுக்கும் இடையே இடம்பெற்ற நிகழ்வு குறித்த, மாற்கு நற்செய்தி பகுதி வாசிக்கப்பட்டது. பின், திருத்தந்தையின் மறைக்கல்வியுரை தொடர்ந்தது.\nஇயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால், அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, “அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்” என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்” என்றார். இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார். (மாற்கு 10,46-52)\nஇன்று நாம் ‘செபம்’ குறித்த ஒரு புதிய மறைக்கல்வித்தொடரைத் துவக்குகின்றோம். செபம் என்பது நம்பிக்கையின் உயிர் மூச்சாகும். அது இறைவனில் நம்பிக்கைக் கொண்டோரின் இதயங்களிலிருந்து, இறைவனை நோக்கி எழும் அழுகுரலாகும் . எரிகோவில் இரந்துண்டு வாழ்ந்த பர்த்திமேயு குறித்த நற்செய்தி நிகழ்வில் இதை நாம் காண்கிறோம். தான் பார்வையற்றவராக இருந்தாலும், தான் அமர்ந்திருக்கும் பாதையில் இயேசு நடந்து வருவதை உணர்ந்தவராக, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்”(மாற்கு 10:47), என்று தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தார், பர்த்திமேயு. ‘தாவீதின் மகனே’, என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியதன் வழியாக, பர்த்திமேயு, மெசியாவாகிய இயேசுவின் மீது, தான் கொண்டிருந்த நம்பிக்கையை அறிக்கை���ிடுகிறார். பர்த்திமேயுவின் அழைப்புக்குச் செவிமடுத்த இயேசு, அவரை அழைத்துவரச் செய்து, அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்” என்று கேட்கிறார். ‘நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்’ என பர்த்திமேயு இயேசுவைப் பார்த்துக் கேட்க, இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” (மாற்கு 10, 52), என உரைக்கிறார். நாம் மீட்படைவதற்காக எழுப்பப்படும் நம்பிக்கையின் அழுகுரல், இறைவனின் இரக்கத்தையும், வல்லமையையும் நம்மை நோக்கித் திருப்புகிறது என்பதை இந்த எரிகோ நிகழ்வு நமக்கு சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்தவர்கள் மட்டுமே செபிப்பதில்லை, மாறாக, இவ்வுலகப் பயணத்தின் அர்த்தம் குறித்து தேடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் செபித்துக்கொண்டுதானிருக்கிறார்கள். பர்த்திமேயுவைப்போல் நாமும் நம் விசுவாசப் பயணத்தைத் தொடரும்வேளையில், செபத்தில் நிலைத்திருப்போம். குறிப்பாக, நம் வாழ்வின் இருள்சூழ்ந்த வேளைகளில், இறைவனை நோக்கி நம்பிக்கையுடன் ‘இயேசுவே, எனக்கு இரங்கும், இயேசுவே, எம்மீது இரங்கியருளும்’ என்று வேண்டுவோம்.\nபாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு\nஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவஞ்சலி\nபெரிய வெள்ளி சிறப்பு திருச்சிலுவைப்பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67636/Eoin-Morgan-open-to-fielding-two-England-teams-at-once", "date_download": "2020-05-28T00:37:09Z", "digest": "sha1:EUORCHUDDHYYCA5KMLA2MBHNCB3CU3AB", "length": 9681, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"ஒரே நாளில் இரண்டு இங்கிலாந்து அணிகளை களமிறக்கலாம்\"- இயான் மார்கன் ! | Eoin Morgan open to fielding two England teams at once | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n\"ஒரே நாளில் இரண்டு இங்கிலாந்து அணிகளை களமிறக்கலாம்\"- இயான் மார்கன் \nகொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தால், ஒரே நாளில் இரண்டு இங்கிலாந்து அணிகளை களமிறக்கி போட்டிகளில் விளையாட செய்யலாம் என அந்த அணி��ின் ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.\nதோனி, கோலி இல்லாத இந்திய அணி தேர்வு செய்த ஷேன் வார்னே \nகொரோனா பரவல் காரணமாக, இங்கிலாந்து நாட்டில் வரும் மே 28 ஆம் வரை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்கத்தால், இங்கிலாந்தில் உள்ளூர் சீசன் முழுவதும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.\nஇதனால், ஜுன் மாதத்தில், மேற்கிந்திய தீவுகள் அல்லது பாகிஸ்தான் அணிகளுடன் ஜோ ரூட் தலைமையிலான டெஸ்ட் அணியும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு தொடரில் தனது தலைமையிலான மற்றொரு இங்கிலாந்து அணியும் ஒரே நேரத்தில் விளையாடலாம் என்ற யோசனையை இயான் மார்கன் முன்மொழிந்துள்ளார்.\nஇந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை வாங்க நிதி திரட்டும் நடவடிக்கையில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இறங்கியுள்ளார். அதன்படி, தான் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அணிந்து விளையாடிய ஜெர்சியை ஏலம் விடுவதாகவும், அதன் மூலம் கிடைக்கப்பெறும் தொகை முழுவதும் மருத்துவ உபகரணங்கள் வாங்க பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.\n\"இந்தியர்கள் மட்டுமே விளையாடினால் நல்லது\"-ஐபிஎல் அணியின் \"ஐடியா\" \nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவை, மறுபதிவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், சுரேஷ் ரெய்னா ஆகியோரை பட்லர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nநெல்லையில் கொரோனாவாகவே மாறி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள்..\nதமிழகத்தில் சிக்கிய மலேசியத் தமிழர்கள்: தனி விமானத்தில் அனுப்பி வைத்த தொழிலதிபர்\nபல பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைதான காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\n\"எங்களது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்” - சர்ச்சை விளம்பரம் குறித்து கென்ட்\nநீட் இட ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் கண்டனம் \nகொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்\nதிட்டமிட்டபடி டிசம்பரில் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்தியா \n“பாலியல் துன்புறுத்தல்கள் முதல் வசைச் சொற்கள் வரை” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு\nஆன்லைனில் வகுப்புகள் எடுக்க பள்ளிகளுக்கு தடையில்லை - செங்கோட்டையன் விளக்கம்\nவெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழகத்திற்கு வரும் வாய்ப்புகள் குறைவு - தமிழக வேளாண்துறை\nவயல் வழியாக பீகாருக்கு நடந்துசெல்ல முடிவெடுத்த தொழிலாளர்கள் - திருப்பி அனுப்பிய அதிகாரிகள்\nதிருச்சி: மல்லிகை பூ தோட்டத்தில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு - 14 வயது சிறுவன் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநெல்லையில் கொரோனாவாகவே மாறி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள்..\nதமிழகத்தில் சிக்கிய மலேசியத் தமிழர்கள்: தனி விமானத்தில் அனுப்பி வைத்த தொழிலதிபர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2012/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/13", "date_download": "2020-05-28T02:20:19Z", "digest": "sha1:SFSCZJF4XEBC3PHX7RGUIVXLTEQOG74D", "length": 4299, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2012/நவம்பர்/13\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2012/நவம்பர்/13 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2012/நவம்பர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2018/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/7", "date_download": "2020-05-28T01:32:00Z", "digest": "sha1:65QDCCJZN6OUVJKHWXGYTKKFJAVK6JMY", "length": 4276, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2018/ஆகஸ்ட்/7\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2018/ஆகஸ்ட்/7 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2018/ஆகஸ்ட் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23606/", "date_download": "2020-05-28T01:55:03Z", "digest": "sha1:EP52K4RLHP2TWSYDE2AMA3BV3QJ7WCZB", "length": 28790, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "பூவிடைப்படுதல் 4", "raw_content": "\nகவிதைக்கு நம் ஐம்புலன்களில் எதனுடன் நெருக்கமான உறவு இருக்கிறது பெரும்பாலானவர்கள் காதுடன் என்றே சொல்வார்கள். செவிநுகர்கனிகள் என்று கவிதையைச் சொல்லும் வழக்கமே நம்மிடமுண்டு. ஆனால் கவிதை எங்கும் கண்ணுடன் அதிக நெருக்கம் கொண்டது. பெரும்பாலான நல்ல கவிதைகளை நம்மால் பார்க்க முடியும். காட்சித்தன்மை என்பது கவிதையின் அழகியலில் மையமானது.\n காட்சியே முதன்மையானது. ஒரு குழந்தை அறியும் பிரபஞ்சம் காட்சிகளாலானது. வாயும் மூக்கும் அதன் வாழ்க்கைக்கு அவசியமானவை. ருசியாலும் மணத்தாலும்தான் குழந்தை அன்னையை அறிகிறது. அது நடைமுறைஞானம். ஆனால் குழந்தை அறியும் புறவுலகமென்னும் கொண்டாட்டம் வண்ணங்களே. கண்ணாலேயே குழந்தை இப்பிரபஞ்சத்தை நோக்கித் தன்னை விரித்துக்கொள்கிறது.\nகவிதை,மொழியின் குழந்தைநிலை. அந்நிலையில் காட்சி ஒரு கொண்டாட்டம். சங்கக்கவிதைகள் எல்லாமே அற்புதமான காட்சித்துளிகள். அதையே எதிர்மறையாகச் சொன்ன காலமும் உண்டு. புதுமைப்பித்தன் அவறறைப் புகைப்படக்கவிதைகள் என்று சொன்னார். என்ன ஆச்சரியம் என்றால் அதையே பேராசிரியர் ஜேசுதாசனும் சொன்னார். அவர்களுக்கெல்லாம் கம்பன் ஆதர்சம் என்னும் போது அந்த விமர்சனத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அவர்கள் கவிதையை உயர்ந்த கற்பனையாக, முதிர்ந்த விழுமியமாக, ஆழ்ந்த தரிசனமாகப் பார்த்தார்கள்.\nநேர் மாறாக, சங்கக்கவிதை குழந்தைத்தனமானது. குழந்தையும் ஞானியும் சந்திக்கும் புள்ளியில் நிகழ்வது. ஒரு குழந்தையாக நாம் ஆகாவிட்டால் நம்மால் சங்கப்பாடல்களை உள்வாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே நம்முடைய ஆராய்ச்சி மனதை குளிப்பதற்கு முன் உடைகளை கழற்றிப் போடுவது போலத் தூக்கி வீசிவிட்டு சங்கப்பாடல் என்ற பேராற்றில் இறங்கவேண்டும்.\nசங்கப்பாடல்களில் உள்ள காட்சித்தன்மை பலசமயம் நிறங்களுடன் சம்பந்தப்பட்டது. வண்ணங்களின் வெளியாக இயற்கையை சங்கப்பாடல் பார்க்கிறது. ஒருமுறை சேலத்தில் ஆதிமூலம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் அருவ ஓவியங்களை வரைந்துகொண்டிருந்த காலகட்டம் அது. அருவ ஓவியங்களை ஏன் வரையவேண்டும், அதன் நோக்கம் என்ன என்று கேட்டேன்.\nஅருவப்படுத்துதல் என்றால் என்ன என்று கேட்டார். தாய் என்ற கண்முன் உள்ள ஆளுமையைத் தாய்மை என்று ஆக்கினால் அது அருவப்படுத்தல். பிரபஞ்சத்தைப் பிரபஞ்ச சாரமான ஒரு இருப்பாக உருவகம் செய்தால் அது அருவப்படுத்தல். அருவப்படுத்தல் என்பது உருவத்தின் சாராம்சம் நோக்கிச் செல்லுதல்.\nஇயற்கை என்ற காட்சியனுபவத்தையே கடைசியில் வண்ணங்களின் கலவையாக சாராம்சப்படுத்த முடியும். தண்ணீரில் ஒளி அலையடித்தல் என்ற காட்சியனுபவத்தை நீலமும் வெண்மையும் கொள்ளும் முயக்கமாக ஆக்கிவிடமுடியும். ஒரு மாபெரும் நகரத்தை, ஒரு வனத்தை சில வண்ணத்தீற்றல்களாகக் குறுக்கி விடமுடியும். அதைத்தான் அருவ ஓவியங்களில் செய்கிறேன் என்றார்.\n கண்ணைப்பொறுத்தவரை வடிவமென்பதே கூட நிழலும் ஒளியும் கொள்ளும் வேறுபாடுதான். அதுவும் வண்ணத்தீற்றல்தான் என்றார்.\nஸ்ரீ அன்னை பூக்களைப்பற்றி சொல்கிறார். பூக்கள் என்றால் என்ன வண்ணங்கள் அல்லவா வண்ணங்கள் தங்களை உருவங்களாக்க விரும்பி மலர்களாயின என்று சொல்லலாம் அல்லவா\nசங்கக் கவிஞனின் மனம் உணர்வுகளையும் இயற்கையையும் ஒன்றாக்கியது. அந்த சந்திப்புப்புள்ளியின் நிறத்தை அவன் கண் கண்டடைந்தது. அகக்கண் கண்டதா இல்லை புறக்கண் கண்டதா அகக்கண்ணுக்குப் புறக்கண்தான் வாசல். புறக்கண்ணுக்கு அகக்கண்தான் ஒளி.\nசெங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த\nசெங் கோல் அம்பின், செங் கோட்டு யானை,\nகழல் தொடி, சேஎய் குன்றம்\nகுருதிப் பூவின் குலைக் காந்தட்டே.\nகாந்தள் மலர் எங்களூரில் கார்த்திகைப்பூ என அழைக்கப்படுகிறது. கார்த்திகை சிவனின் மாதம். பெரும்பாலும் சிவன் கோயிலில் கார்த்திகை மலர் இருக்கும். முதல் கார்த்திகைமலர் சிவனுக்கு சார்த்தப்படும் நாள் முக்கியமானது. அன்று தனிப்பூஜை உண்டு.\nகாந்தள், மலர்வடிவமாக வந்த நெருப்பு. நெருப்புவண்ணனுக்கு மக்கள் கொளுத்தி வைக்கும் தீபவரிசைகளுக்கு நிகராகக் காடு காந்தள் மலரைக் கொளுத்தி வைக்கிறது போல.\nஎனக்குப் பிடித்தமான சினிமாப்பாடல் வரிகளில் ஒன்று ’எல்லா சிவப்பும் உந்தன் கோபம்’. என்னைப்பொறுத்தவரை மிக ஆன்மீகமான வரி அது. எல்லா சிவப்பும் அவன் கோபம் என்றால் எல்லா வெண்மையும் அவன் தியானமா\nகாந்தள் அவன் கோபம். காந்தள் அவன் உக்கிரம். செந்நிறம் ரஜோகுணத்திற்குரியது. ரஜோகுணமே மலராகிவந்தது காந்தள்.\nசங்கப்பாடலில் ஒருவன் தன் காதலிக்குக் காந்தளைக் கொடுத்துக் காதலைத் தெரிவிக்கிறான்.அதற்குக் குருதிப்பூ என்றும் பெயருண்டு. ஆறு இதழ்களுடன் எரியும் நெருப்பு போல விரிந்த மலர். ஆறாகப் பிளந்த இதயம் போன்றது. தன் நெஞ்சையே பிய்த்து அவள் முன் வைப்பது போல அந்த மலரை அவள்முன் வைக்கிறான்.\nஅவளுடைய பதில் அக்கவிதை. ’செங்குருதி பொங்கும் சிவந்த போர்க்களத்தில் அசுரரைக் கொன்று குவித்து செந்நிற வேலும் செந்நிற அம்புமாக செங்குருதி வழியும் தந்தம் கொண்ட யானை மீது திரும்பி வரும் செந்நிறக்கழல் கொண்ட குமரன் ஆளும் எங்கள் குன்றமும் செங்காந்தளால் நிறைந்திருக்கிறது’ என்கிறாள்\nபல கோணங்களில் நுண்பொருள் தந்து விரியும் பாடல் இது. இந்த மலரைப்போன்ற ஏராளமான மலர்களால் ஆனது எனது குன்றம், எனவே இந்த மலர் எனக்கொரு பொருட்டே அல்ல என்கிறாளா நீ அளித்த இந்த மலரில் உள்ள குருதிமணம் எனக்குத் தெரிகிறது என்கிறாளா நீ அளித்த இந்த மலரில் உள்ள குருதிமணம் எனக்குத் தெரிகிறது என்கிறாளா என் குலத்து வேலுக்கு பதில் சொல்லி வீரனாக வா என்கிறாளா என் குலத்து வேலுக்கு பதில் சொல்லி வீரனாக வா என்கிறாளா வள்ளியைக் கவர்ந்த குமரன் போல என்னைக் கவர்ந்து செல் என்கிறாளா வள்ளியைக் கவர்ந்த குமரன் போல என்னைக் கவர்ந்து செல் என்கிறாளா உன் காதலை இந்த மலையெங்கும் நான் காண்கிறேன் என்கிறாளா உன் காதலை இந்த மலையெங்கும் நான் காண்கிறேன் என்கிறாளா ஆறு இதழ் கொண்ட மலர் போல ஆறு பொருள் கொண்டு விரிகிறது கவிதை.\nஆனால் இக்கவிதையின் அழகென்பது அதன் நிறம்தான். செந்தழல் விட்டு எரிந்துகொண்டிருக்கிறது இக்கவிதை. மத்தியானத்தில் காந்தளைப் பார்க்கக்கூடாது என்பார்கள் எங்களூரில். கண்வலி வரும். அதனாலேயே அதற்கு கண்ணுவலிப்பூ என்ற பேரும் உண்டு. காந்தள் பூத்த காடு கண்களைக் குருடாக்கிவிடும் என்று தோன்றுகிறது. உக்கிரமே நிறமாக ஆன சிவப்பு. எல்லா சிவப்பும் அவன் கோபம்.\nஇன்னொரு கவிதையின் வண்ணத்தேர்வு என்னை இன்னும் பிரமிக்கச் செய்திருக்கிறது. தலைவி காத்திருக்கிறாள். சூழ்ந்திருக்கிறது இருட்டு. கருமை. கருமையின் விவரணைகளாலேயே ஆன ஒரு கவிதை.\nதிரிமருப்பு எருமை இருள் நிற மைஆன்\nவருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி,\nபுலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு அசைக்கும்\nஇது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ-\nமழை கழூஉ மறந்த மா இருந் துறுகல்\nதுகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும்\nதிருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே\n– மதுரை மருதன் இளநாகனார்\nஇருளின் நிறமுள்ள கொம்பு சுருண்ட எருமையின் தொங்கும் கழுத்தில் கட்டப்பட்ட பிளவுபட்ட வாய் கொண்ட மணி அதன் அசைவுக்கெல்லாம் ஒலிக்கும் இந்த இரவிலும் அவர் வரவில்லை. மழை பொழிவதை மறந்த மாபெரும் உருளைப்பாறை உச்சிகள் மண்மூடிய யானைபோல் தோன்றும் மலைகளைத் தாண்டிச் சென்ற பின்பு என் அழகிய வளைந்த தோள்களை நினைக்கவும் மறந்தாரோ\nஇருளின் கருமையின் இரு படிமங்களால் ஆன கவிதை. உச்சிமலையின் கரும்பாறை. மண்மூடிய யானைபோன்ற அதன் உருண்ட வடிவம். உச்சிமலை மௌனத்தாலானது. மௌன வடிவமாக ஓங்கி சூழ்ந்து நிற்பது. பெரும் பொட்டல் நிலத்தில் செல்லும்போது நம்மால் உச்சிமலையை ஏறிட்டுப்பார்க்கமுடியாது. அதன் அந்த அசைவின்மை ஒலியின்மை காலமின்மை நம் ஆழ்த்தை உலுக்கிவிடும்.\nஆனால் அவளருகே அசையுந்தோறும் ஒலித்துக்கொண்டிருக்கிறது ஒரு கருமை. இருள் வடிவமான எருமை. இருளின் ஒலியல்லவா அந்த மணியோசை\nஇருட்டின் அழகு கொண்ட கவிதை இது. இருட்டைக்கொண்டு வடிக்கப்பட்ட ஒரு சிற்பம். பாறையின் சாம்பல் நிறம், யானையின் கருமை நிறம், எருமையின் கன்னங்கரிய நிறம். அதை விட அந்த மணியோசையின் அடர்கரிய நிறம்\nசங்கப்பாடலகளை நம் பண்பாட்டின் தொடக்கநிலைகளாகக் கருதவேண்டும். நம் பண்பாட்டின் சாரமாக நமக்குள் உறங்கும் பற்பல தொல்படிமங்கள் [ஆர்கிடைப்] பின்னர் உருவம் கொண்டவை. ஆனால் அந்தத் தொல்படிமங்களை உருவாக்கிய தொடக்கமாக அமைந்த காட்சிப்படிமங்களை, மனநிலைகளை நாம் சங்க இலக்கியத்திலே காணலாம்.\nநம் புராண மரபில் யானையும் எருமையும் இருட்டின் வடிவங்கள். நம் சிவாலயங்களில் கருவறைச்சுவரில் மேற்கே கஜசம்ஹார மூர்த்தியைக் காணலாம். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய வடிவில். யானையின் தோலைக் கிழித்துப்போர்த்தி நடனமிட்டு நிற்கும் வடிவில். நம்முடைய எல்லா சிற்பங்களும் தாந்த்ரீக மரபில் வேர் உள்ளவை. அவை அனைத்துமே யோக தத்துவ குறியீடுகள். அந்தச் சிற்பத்தைக் காணும் எவரும் அந்த யானை இருள் என்பதை உணர முடியும்.\nயோகி அறியும் இருள் அது. பிரபஞ்ச இருள். அதை உரித்துப் போர்த்திக்கொண்டு நின்றாடுகிறது சிவம். இருளில் கஜாசுரனின் தந்தங்கள் இரு நிலவு. யோக மரபு அந்த நிலவை யோகியின் நெற்றியில் உதிக்கும் பிறை என உருவகிக்கும். கிழக்கிலிருந்து மேற்குநோக்கி நிற்கும் கஜசம்ஹார மூர்த்தியின் சிலை சூரியனின் யோக உருவகம் கூட. யோகத்தில் உதிக்கும் ஆதித்யன்.\nஎமனின் வாகனமாக எருமை சொல்லப்பட்டுள்ளது. எமன் காலம். காலத்தின் பாசம் மரணம். மரணத்தின் வாகனமாக இருள். காலத்தின் முடிவிலா இருள். எருமை இருளின் படிமமாக நம் மரபில் உள்ளது. அந்த இரு படிமங்களுமே ஒரே கவிதையில் அமைந்துள்ளன இங்கே.\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ -1\nபூ, பரிசுத்தவான்கள் - கடிதங்கள்\n2. உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்)\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 5\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக ��ண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/onappanthu_8457.html", "date_download": "2020-05-28T00:27:46Z", "digest": "sha1:3LCHEMXJ5R6ZUXV25DGAEVIE67SAYNTW", "length": 31948, "nlines": 251, "source_domain": "www.valaitamil.com", "title": "Onappanthu Game Tamil | History of Onappanthu Game | ஓணப்பந்து விளையாட்டு | ஒனப்பந்து விளையாடும் முறை |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சிறுவர் விளையாட்டு - kids Game\nதமிழகத்தின் மிக பழமையான வீர விளையாட்டுகளில் ஓணப்பந்தும் ஒன்றாகும். பொதுவாக ஆடவர் மட்டுமே விளையாடும் இவ்விளையாட்டு குமரி மாவட்டத்தில் பிரபலமான விளையாட்டாகும். இது ஏழு வீரர்களைக்கொண்ட இரு அணிகளுக்கிடையே விளையாடப்படும் விளையாட்டாகும். ஒரு அணி கைகளால் பந்தையடிக்க மறு அணி பந்தை கால்களால் திருப்பி அடித்து விளையாடப்படுவதாகும்.\nஓணப்பந்து தயாரிக்கும் முறை :\nஎருமைத் தோலை எடுத்து அதனுள் தேங்காய் நாரை இறுக்கமாக வைத்து நேர்த்தியாக தைத்து ஓணப்பந்து தயாரிக்கப்படுகிறது. இதற்கென்று குமரி மாவட்டத்தில் பந்து தைப்பவர்கள் உள்ளனர். இது கிரிகெட் பந்தை விட சற்று சிறியதாக இருக்கும். ஒர�� பந்து சுமார் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nஓணப்பந்து மைதானத்தை அமைப்பது எப்படி\nஇந்த மைதானம் 25 x 7 மீட்டர் அளவுள்ள நீள் செவ்வக அமைப்பாகும். இதில் அகல வாக்கில் இரண்டு கோடுகள் இடப்பட்டிருக்கும். அவை முறையே தட்டும் கோடு, பவுள் கோடு ஆகும். மண் தரையை சீர்படுத்தி மணல் போன்றவை நீக்கப்பட்ட கட்டாந்தரையை சாலை உருளையால் சமப்படுத்தி பின் மாட்டுச்சாணத்தால் முழுவதும் மெழுகி மைதானம் தயாரிக்கப்படுகிறது. பின் நான்கு மூலைகளிலும் சுமார் 65 அடி உயரமுள்ள நான்கு கமுகு மரங்கள் எல்லைக்கம்பங்களாக நாட்டப்படுகிறது.\nஓணப்பந்து மைதானத்தின் ஒரு பக்கம் அடித்தாடும் பக்கம், எனவும் மறு பாகம் தடுத்தாடும் பக்கம் எனவும் அழைக்கப்படும். அடித்தாடும் பக்கத்திலுள்ள இரு கம்பங்களின் நடுவில் 65 அடி உயரத்தில் கயிறு மூலம் பட்டுத்துணி கட்டப்பட்டிருக்கும்.\nஒனப்பந்து விளையாட்டில் வெற்றி பெற 7 கட்டங்கள் உள்ளன, அவை பின்வருமாறு :\nஒரு கட்டத்திற்கு மூன்று பந்து வீதம் மொத்தம் 21 பந்துகள். தடுப்பாட்டத்தை சமாளித்து 21 பந்துகளையும் சரியான முறையில் செலுத்தும் அணி வெற்றி பெறும்.\nஇவ்விளையாட்டை விளையாட இரண்டு அணிகள் தேவை. ஒரு அணியில் அணித்தலைவர் உட்பட ஏழு வீரர்கள் இருப்பர். ஒவ்வொரு வீரருக்கும் 1 முதல் 7 வரையுள்ள ஒவ்வொரு எண் வழங்கப்பட்டிருக்கும். இது வீரர்களின் சட்டையில் எழுதிஇருக்கும்.\nஒனப்பந்து விளையாடும் முறை :\nகிரிக்கெட்டில் டாஸ் போடுவது போன்றே ஒனப்பந்து விளையாட்டிலும் டாஸில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களே முதலில் கைகளால் பந்தை அடித்தாட அடித்தாடும் பகுதிக்கு களம் இறங்குவர். எதிரணியினர் அவர்கள் அடிக்கின்ற பந்தை கால்களால் தடுத்தாட தடுத்தாடும் பகுதிக்கு களம் இறங்குவர்.\nஅடித்தாடும் அணியின் முதல் வீரர் முதலில் பந்தை ஒரு கையில் வைத்துக்கொண்டு அடுத்த கையால் பந்தை ஓங்கி அடித்து எதிரணியை நோக்கி செலுத்த வேண்டும். பந்து எல்கைக்கம்பங்களுக்கு வெளியே செல்லாமலும் பவுள் கோட்டிற்கு வெளியே விழாமலும் செல்ல‌ வேண்டும். எதிரணி வீரர்கள் அதாவது தடுத்தாடுபவர்கள் 7 பேரும் தடுத்தாடும் பக்கத்தின் முன்களத்திலும் பின்களத்திலும் நின்று கொண்டு முதல் வீரர் அடித்த பந்தை திருப்பி கால்களால் செலுத்த வெண்டும்.எல்லைக்கோட்டிற்கு வெளியே செல்லாமல�� நேராக அடித்தாடும் பக்கம் பந்து சென்றால் அடித்தாடுபவர்களும் பந்தை கால்களால் திரும்ப செலுத்துவர். இவ்வாறு மாறி மாறி பந்தை உதைத்து விளையாட வேண்டும். தடுத்தாடுபவர்கள் பந்தை எல்லைக்கொட்டிற்கு வெளியே செலுத்தினாலோ அடித்தாடுபவர்கள் செலுத்திய பந்தை கால்களால் திரும்ப செலுத்த முடியாமல் போனாலோ முதல் வீரர் முதல் பந்தை வெற்றிகரமாய் முடித்து விட்டு இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். அடித்தாடுபவர்கள் கால்களால் செலுத்திய பந்தை தடுத்தாடுபவர்கள் கைகளால் அந்தரத்தில் பிடித்து விட்டால் முதல் வீரர் ஆட்டமிழப்பார். பிடிக்கும்போது தவற விட்டால் முதல் வீரர் இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார்.\nஅடித்தாடுபவர்கள் பந்தை எல்லைக்கோட்டிற்கு வெளியே செலுத்தினாலோ தடுத்தாடுபவர்கள் செலுத்திய பந்தை திரும்ப செலுத்த முடியாமல் போனாலோ முதல் வீரர் ஆட்டமிழப்பார். தடுத்தாடுபவர்கள் செலுத்திய பந்தை அந்தரத்தில் பிடித்து விட்டால் முதல் வீரர் இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். பிடிக்கத்தவறினால் ஆட்டமிழப்பார். இவ்வாறு அடித்தாடுபவர்கள் தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் சரியான முறையில் செலுத்தினால் அடித்தாடுபவர்கள் ஒற்றை நிலையிலிருந்து இரட்டை என்ற நிலைக்கு முன்னேறுவர். தொடர்ந்து முதல் வீரர் இரட்டை முதல் பந்தை செலுத்துவார். முதல் வீரர் ஒற்றை 1,2,3 இவற்றில் எந்த பந்தில் ஆட்டமிழந்தாலும் இரண்டாவது வீரர் ஒற்றை முதல் பந்திலிருந்துதான் விளையாட வேண்டும்.\nஆனால் முதல் வீரர் மூன்று பந்துகளையும் வெற்றிகரமாக செலுத்தி இரட்டை என்ற நிலைக்கு முன்னேறிய பின் ஆட்டமிழந்தால் இரண்டாவது வீரர் இரட்டை முதல்பந்திலிருந்து ஆட்டத்தை தொடங்குவார். தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் சரியாக வீசினால் மட்டுமே ஒவ்வொரு கட்டமாக முன்னேற முடியும்.விளையாடும்மோது ஏழு வீரர்களும் ஆட்டமிழந்தால் அடித்தாடுபவர்கள் எந்த கட்டத்தில் விளையாடுகின்றனறோ அந்த நிலையை தக்க வைத்தவாறு தடுத்தாட பக்கம் மாறுவர் எதிரணியினர் அடித்தாட பக்கம் மாறுவர். இவர்களும் ஆட்டமிழக்கும் போது மீண்டும் தடுத்தாடுபவர்கள் தாங்கள் விட்ட நிலையிலிருந்து அடித்தாடுவர்.\nஇவ்வாறு ஒற்றை, இரட்டை,முறுக்கி,தாளம்,காவடி,ஓட்டம் என‌ முன்னேற வேண்டும். ஓட்டம் ஆட்டத்தின் முக்கி��� கட்டமாகும். ஓட்டத்திற்கு மட்டும் மூன்று பந்துகளையும் அடித்தாடும் வீரர் நேரடியாக கால்களால் உதைத்து விளையாட வேண்டும். ஆனால் பந்து மற்ற பந்துகளைப்போல் பவுள் கோட்டினுள் விழுந்துதான் செல்ல வேண்டும். ஓட்டம் 3 பந்துகளையும் தாண்டினால் ஆட்டத்தின் இறுதி கட்டமான‌ பட்டம் என்ற நிலைக்கு முன்னேறுவர். பட்டம் மூன்று பந்துகளையும் தாண்டும் அணி முதற்கட்ட ஆட்டத்தில் 1:1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற‌ நிலையில் இரண்டாம் கட்ட ஆட்டம் தொடங்கும்.\nமுதற்கட்ட ஆட்டத்தில் தோல்வியுற்ற‌ அணி இரண்டாம் கட்ட ஆட்டத்தில் முதலில் அடித்தாட களம் இறங்கும். இரு அணிகளும் மீண்டும் ஒற்றை நிலையிலிருந்து ஆட்டத்தை தொடங்கும். இந்த ஆட்டத்தில் முதலில் வென்ற அணி மீண்டும் வென்றால் 2:2 என்ற கணக்கில் அந்த அணி வெற்றி பெறும். ஆட்டம் முடிவு பெறும்.முதலில் வென்ற அணி தோல்வியடைந்தால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி வென்ற நிலையில் மூன்றாம் கட்ட ஆட்டம் தொடங்கும்.இரண்டாம் கட்ட ஆட்டத்தில் தோல்வியுற்ற அணி மூன்றாம் கட்ட ஆட்டத்தில் முதலில் அடித்தாட களம் இறங்கும். இந்த ஆட்டத்தில் பட்டத்தை தாண்டும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்\nஒனப்பந்து ஆட்டத்தின் விதிமுறைகள் :\nபந்தை பிடிக்கும்போது பந்தை கைகளால் மட்டுமே பிடிக்க வேண்டும் தரையிலோ உடம்பிலோ படக்கூடாது.\nஅணி வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எண்களின் வரிசையில்தான் விளையாட வேண்டும். இருப்பினும் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட ஆட்டம் முடிந்த பின் எண்களை மாற்ற தடையேதுமில்லை.\nபந்தை கால்களால் திரும்பச்செலுத்தும்போது ஒருவர் செலுத்திய பின் அதே அணி வீரர் மீண்டும் அந்த பந்தை செலுத்தலாகாது.\nபந்தை செலுத்தும்போது பந்து வீரரின் கால் மூட்டின் மேல் பட்டால் அவர் பந்தை தவற விட்டதாகவே கருதப்படும்.\nபந்தை பிடிக்கும்போது ஒரு வீரர் கையை உயர்த்தினால் அவரே அப்பந்தை பிடிக்கும் தகுதியை பெறுகிறார்.\nபந்து வேகமாக வரும்போதே பந்தை திரும்பச்செலுத்த வேண்டும்.பந்து வேகம் குறைந்து நின்ற பின் பந்தை அடித்தலாகாது.\nபந்து எல்கை கம்பத்தின் மீது பட்டாலும் எல்கைக்கு வெளியே சென்றதாக கருதப்படும்.\nஓணப்பந்து போட்டிகள் நடைபெறும்போது ஓணப்பந்து விளையாட்டில் தேர்ந்த இரு நடுவர்கள் செயல்படுவர். ஒருவர் எல்கைக்கம்ப‌ நடுவராக செயல்படுவார். வேகமாக வரும் பந்துகள் எல்கைக்கம்பத்திற்கு வெளியே சென்றதா உள்ளே சென்றதா என்பதை மட்டும் தீர்மானிப்பார். இன்னொரு நடுவர் மற்ற காரியங்களில் முடிவெடுப்பார். நடுவரின் தீர்ப்பே இறுதியானதாகும்.\nஓணப்பந்து போட்டி என்பது பல்வேறு அணிகள் பங்குபெறும் விளையாட்டாகும். மூன்று நான்கு நாட்கள் நடைபெறும் போட்டிகளில் பிரபலமான சுமார் 25 க்கு மேற்பட்ட‌ அணிகள் பங்கு பெறும். கால் இறுதி, அரை இறுதி, இறுதிப்போட்டி என போட்டிகள் நடைபெறும். வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சுழற்கோப்பைகளும் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். ஆடுகளத்தில் 65 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் பட்டின் மீது கால்களால் பந்தை அடிக்கும் வீரருக்கு சிறப்பு பரிசு, ஆட்ட நாயகன் பரிசு ஆகியவையும் உண்டு. பல்வேறு இளைஞர் அமைப்புகள் ஆண்டுக்கொருமுறை இப்போட்டியை நடத்தி வருகின்றன.\nஅத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்...\nஅத்திலி புத்திலி - அறிமுகம்\nஅத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் ..\nமாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) ....\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்...\nஅத்திலி புத்திலி - அறிமுகம்\nஅத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் ..\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன், திரைப்பட இயக்குநர் என்.குமார்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=32283", "date_download": "2020-05-28T01:19:23Z", "digest": "sha1:4HOTXCXY7RX7KNLVPLQ36RYQE3LGHBZF", "length": 9376, "nlines": 20, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nஇலங்கை போக்குவரத்து சபையை, இலாபமீட்டும் முன்னணி நிறுவனமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார்.\n வீதி நெறிசலுக்கு தீர்வாக Park and stay முறைமை\n பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து பாடசாலை பஸ் சேவை மேம்படுத்தப்படும்\n ஊழியர்களை வலுவூட்டுவதற்கு வீண்விரயம் மற்றும் திருட்டுக்கு முற்றுப்புள்ளி\nதிறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதற்கு பதிலாக திறைசேரிக்கு நிதியை பெற்றுக்கொடுக்கும் அரச நிறுவனமாக இலங்கை போக்குவரத்து சபையை மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nஇலங்கை போக்குவரத்து சபையின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று முன் தினம் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.\nகிழமை நாட்களில் முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் அதிக வாகன நெறிசல் காணப்படுகிறது. இந்த நெறிசலை குறைப்பதற்காக தமது சொந்த கார்களில் அலுவலகங்களுக்கு வருவோரை பொதுப் போக்குவரத்து சேவையுடன் இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nஇதற்கு தீர்வாக தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் கார்களை நிறுத்தி அலுவலகங்களுக்கு பஸ் வண்டிகளில் பயணம் செய்வதற்கு தேவையான முறைமையொன்றை (Park and stay) உடனடியாக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் முன்மொழிந்தார். இதற்கு முழுமையான வசதிகளைக் கொண்ட பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nபாடசாலை மாணவர்களுக்காக பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து பாடசாலை பஸ் சேவையை மேம்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். பாடசாலை பஸ்களை மஞ்சல் நிறத்துடன் வீதிகளில் முன்னுரிமை வழங்கப்படக்கூடிய வகையில் சேவையில் ஈடுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளையும் தனியார் பஸ் வண்டிகளையும் இரண்டு நிறங்களில் சேவையில் ஈடுபடுத்துவன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nஊழியர்களை வலுவூட்டுதல், புதிய முறைமைகளை அறிமுகப்படுத்தல், வீண்விரயத்தை குறைத்தல் மற்றும் திருட்டுக்களை ஒழித்தல் போன்றவற்றுக்காக முறையான நடவடிக்கைகளை பின்பற்றவேண்டியது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நிறுவனத்தை முன்னேற்றுவதற்காக தொடர்ச்சியாக ஆய்வுகள் மற்றும் மீளாய்வுகள் இடம்பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nசுமார் 4500 பேர் கொண்ட திறமையான தொழிநுட்ப அதிகாரிகள் குழுவொன்று இலங்கை போக்குவரத்து சபையில் உள்ளனர். அவர்களிடமிருந்து முழுமையான பயனை பெற்று நிறுவனத்திற்கு வெளியே பராமரிப்புக்காக செயற்கட்டளைகளை பெற்று வருமானம் ஈட்ட முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பட்டார். பயன்படுத்தப்படாத பெருமளவான காணிகள் இலங்கை போக்குவரத்து சபையிடம் உள்ளன. அக்காணிகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலமும் வருமானம் ஈட்டமுடியும்.\nகிராமிய பிரதேசங்களில் இருந்து விவசாய அறுவடைகளை கொண்டுசெல்வதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உதவக்கூடிய வாய்ப்புகள் இலங்கை போக்குவரத்து சபையிடம உள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். பயிற்சிப் பாடசாலைகளை மேலும் மேம்படுத்தி ஊழியர் அறிவை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்திற்கு அமைய மொத்த நடடிவக்கைகளையும் முன்கொண்டு செல்வதற்கும் ஜனாதிபதி அவர்களினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.\nஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக, தலைமை நிறைவேற்று அதிகாரி சாகர ஹேமந்த வடுகே, பணிப்பாளர் நாயம் அதுல குமார மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/30574", "date_download": "2020-05-28T02:15:50Z", "digest": "sha1:XBFJ4WG4BOJLHFAUQ4DJEONBF5OBROGZ", "length": 12646, "nlines": 52, "source_domain": "kalaipoonga.net", "title": "எச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு இணைந்து இந்தியாவின் ஸ்குவாஷ் சூழல் அமைப்பை மாற்றுகிறது – Kalaipoonga", "raw_content": "\nஎச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு இணைந்து இந்தியாவின் ஸ்குவாஷ் சூழல் அமைப்பை மாற்றுகிறது\nஎச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு இணைந்து இந்தியாவின் ஸ்குவாஷ் சூழல் அமைப்பை மாற்றுகிறது.\nஸ்குவாஷ் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தரத்தை உயர்த்தும் வகையிலும், அதிகளவிலான இந்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும் பயிற்சி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\nசென்னை மே 15, 2019: இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்புடன் இணைந்து எச்சிஎல் ஸ்குவாஷ் பயிற்சித் திட்டத்தை எச்சிஎல் நிறுவனம் வகுத்துள்ளது. இந்தத் திட்டத்தை இன்று பெருமையுடன் அறிவிக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டுக்கான சூழலை முற்றிலும் மேம்படுத்த முடியும். இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டு முழுவதையும் முழுமையான அளவில் மாற்றும் வகையில் அதாவது இளையோர், மூத்தோர் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தரத்தை உயர்த்திட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக எச்சிஎல் இந்தியா சுற்றுலா திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகத் தரத்திலான பயிற்சி வாய்ப்புகளை இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\nஓராண்டு முழுவதுமான எச்சிஎல் ஸ்குவாஷ் பயிற்சித் திட்டங்கள்:-\nபயிற்சி முகாம்கள் மற்றும் நடுவர்களுக்கான கிளிக்குகள் – எச்சிஎல் மற்றும் ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு சார்பில் இந்தியாவில் உள்ள பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு உரிய திறன்களும், தரமும் உயர்த்தப்படும். இது உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ள தரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு இரண்டாம் நிலையிலான பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை 13-லிருந்து மேலும் உயர்த்தி மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். நடுவர்களுக்கான கிளிக்குகளையும் ஏற்படுத்தித் தர உள்ளது. இதன் மூலம் நடுவர்களுக்கான தரத்தினை மேம்படுத்திட முடியும்.\nஎச்சிஎல் இந்திய சுற்றுலா – எச்சிஎல் மற்றும் ஸ்குவாஷ் கூட்டமைப்பு இணைந்து ஆண்கள், பெண்களுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தவுள்ளது. இது இந்தியாவில் உள்ள வளரும் ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்களை உலகத் தரத்துக்கு உயர்த்திட பெரிதும் வழிவகுக்கும். மேலும், பல இந்திய விளையாட்டு வீரர்கள் சர்வதேச இடங்களுக்கு எந்தவித செலவும் செய்யாமல் பயணம் மேற்கொண்டு பயிற்சி பெற்றிடலாம்.\nஎச்சிஎல் செயல்பாட்டு முகாம்கள் – ஆறு மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் என்ற அடிப்படையில் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு பயிற்சிகளைக் கொண்டு பயிற்சி அளிக்க 32 வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். விளையாட்டு நுணுக்கள், மனரீதியான பயிற்சிகள், ஆரோக்கியமான உணவு வகைகள் என பல்வேறு அம்சங்கள் கற்றுத் தரப்பட உள்ளன. ஒவ்வொரு தனித்தனி விளையாட்டு வீரரின் செயல்பாடுகள், பயிற்சி பெறும் திறன்கள் ஆகியன பட்டியலிடப்படும். இது அவர்களை எதிர்த்து விளையாடு சர்வதேச தரத்திலான வீரர்களை எதிர்கொள்ள பெரிதும் உதவிகரமாக இருக்கும்.\nஇதுகுறித்து எச்சிஎல் கார்ப்பரேஷனின் தலைமை செயல்பாட்டு அலுவலர் திரு சுந்தர் மகாலிங்கம் கூறியதாவது:-\nஸ்குவாஷ் போட்டிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக எச்சிஎல் நிறுவனம் ஆதரவு அளித்து வருகிறது. இப்போது உலகத் தரத்திலான தனிநபர் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் ஸ்குவாஷ் வ��ளையாட்டுப் போட்டிக்கான சூழலை மேலும் தரம் உயர்த்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. போட்டிகளை நடத்துவது, பயிற்சிகள் அளிப்பது, மன மற்றும் உடல் ரீதியாக வீரர்களை தயார் செய்வது போன்ற அம்சங்களை தனித்தனியாக மேற்கொண்டால் காலமும், முதலீடுகளும் அதிகமாக இருக்கும். இப்போதைய முயற்சிகளின் மூலமாக இந்திய ஸ்குவாஷ் விளையாட்டில் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களைக் கண்டறிந்து அவர்களை சர்வதேச அரங்கில் அடையாளம் காட்ட முடியும் என்றார்.\nஇதுகுறித்து ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் திரு தேவேந்திரநாத் சாரங்கி கூறியதாவது:-\nநமது நாட்டைச் சேர்ந்த வீரர்களான ஜோஸ்னா சின்னப்பா, செளரவ் கோஷல் ஆகியோர் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை பதித்துள்ளனர். உலக அளவில் 50 வீரர்கள் பட்டியலில் இந்தியா சார்பில் மூன்று பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். எனவே, அடுத்த தலைமுறையிலான புதிய வீரர்களை அடையாளம் கண்டறிய வேண்டிய அவசியமாகும். சிறப்பான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் மூலமாகவே அதனை கண்டறிய முடியும். இப்போதைய முயற்சின் மூலமாக ஸ்குவாஷ் போட்டிக்கு தலைசிறந்த இடமாக இந்தியாவை உருவாக்கிட முடியும் என்றார்.\nஎச்சிஎல் ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியானது கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஸ்குவாஷ் கூட்டமைப்புடன் இணைந்து 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் சீனியர் அளவிலான போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.\nTagged HCL and Squash Rackets Federation of IndiaPartner to Transform India’s Squash Ecosystem, எச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு இணைந்து இந்தியாவின் ஸ்குவாஷ் சூழல் அமைப்பை மாற்றுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_185418/20191102174938.html", "date_download": "2020-05-28T01:03:35Z", "digest": "sha1:GMCWY7G5OQRVNE4XAGBRPMV3XK5A7NBS", "length": 8931, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும்: ஷாங்காய் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு!!", "raw_content": "பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும்: ஷாங்காய் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும்: ஷாங்காய் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\n\"பயங்கரவாதத்தை ஒருங்கி���ைந்து ஒடுக்க வேண்டும்\" என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.\nஉஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது: பயங்கரவாத தாக்குதலால், வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. பயங்கரவாதம் சமூகங்களை தொடர்ந்து சீர்குலைக்கிறது. எனவே, எந்தவித இரட்டை கருத்துகளும் இன்றி, நமது வளர்ச்சியை மறைமுகமாக பாதிக்கும் பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும். தற்போதுள்ள அனைத்து சர்வதேச சட்டங்களையும் வழிமுறைகளையும் வலுப்படுத்தி செயல்படுத்த வேண்டும். பயங்கரவாத அச்சுறுத்தலை சமாளிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகள் ஒன்றிணைவது முக்கியம்.\nநட்பு நாடுகள் எளிதில் தொழில் தொடங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் ஏற்ற சுமூகமான பொருளாதார சூழலை இந்தியா வழங்குவதற்கு தயாராக உள்ளது. நிலக்கரி சுரங்கம் மற்றும் ஒப்பந்த உற்பத்தியில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையில் இந்தியா சமீபத்தில் அந்நிய நேரடி முதலீட்டு சீர்திருத்தங்களை அறிவித்தது. டிஜிட்டல் மீடியாவில் 26 சதவீத வெளிநாட்டு முதலீட்டுக்கும் ஒப்புதல் அளித்தது. இந்தியா தனது லட்சிய திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇறையாண்மையைக் காக்க போருக்கு தயாராகுங்கள்: ராணுவத்துக்கு சீன அ��ிபர் ஜின்பிங் உத்தரவு\nஇந்தியாவில் கரோனா தொற்று தீவிரம் : தனது குடிமக்களை அழைத்துச்செல்ல சீன அரசு திட்டம்\nஇந்தியாவில் இருந்து ஊடுருபவர்களால் கரோனா பாதிப்பு அதிகரிப்பு : நேபாள பிரதமர் குற்றச்சாட்டு\nஅன்னிய செலாவணி கையிருப்பை சரிக்கட்ட ரூ.8,360 கோடி நிதி : இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை\nவழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதி: ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு\nபாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு\nபாகிஸ்தானில் 90 பயணிகளுடன் சென்ற விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/212479/news/212479.html", "date_download": "2020-05-28T01:05:14Z", "digest": "sha1:BOHC43TB2CVXKVW6SOREL6HNIB6YAZAT", "length": 6998, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "உங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா ? (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nசெக்ஸ் உச்சகட்டம் அடைவதற்கு முதலில் செக்ஸ் ஆசை உருவாக வெண்டும். ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் உண்டாகி இருப்பதை பல்வேறு அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.\nபெண்களைப் பொறுத்தவரை உடல்ரீதியாக கீழ்கண்ட மாற்றங்கள் நிகழ்கின்றன.\n1. மார்பக அளவு பெரிதாகிறது\n2. மார்பகக் காம்பு எழுச்சி அடைகிறது\n3. பெண் உறுப்பில் திரவம் சுரத்தல்\n4. பெண் உறுப்புச் சுவர்கள் உறவுக்குத் தயாராக வழுவழுப்புத் தன்மை அடைதல்\n5. பெண் உறுப்பின் மேல் இருக்கும் கிளைட்டோரிஸ் எனப்படும் மணியானது எழுச்சி அடைதல்\n6. உறவுக்கு ஏற்ற வகையில் பெண் உறுப்பின் உள்பக்கம் இருக்கும் உள் உறுப்புகள் உறுதி அடைதல்\n7. கண்ணின் பாப்பா விரிவடைதல்\n8. பெண் உறுப்பின் சுவர்கள் வீக்கமடைதல்\nபோன்றவற்றை பெண்களுக்கு உண்டாகும் செக்ஸ் ஆர்வத்தின் அல்லது ஆசையின் அறிகுறியாகச் சொல்ல முடியும்.\nஅதுபோல், ஆண்களுக்கும் செக்ஸ் ஆசை உணடாகி இருப்பதை கீழ்கண்ட அறிகுறிகளில் இருந்து கொள்ளலாம்\n1. ஆண் உறுப்பில் உண்டாகும் எழுச்சி\n2. விதைப்பைகள் வீக்கம் அடைதல்\n3. உறுப்பின் நுனியில் சறிதளவு திரவம் வெளிப்படுதல்\n4. உறுப்புகளிள் நரம்புகள் வீக்கமாதல்\n5. உடலில் இருந்து வாசனை வெளிவருதல்\nபோன்ற அறிகுறிகளை ஆண்களுக்கான செக்ஸ் ஆசை வெளிப்பாடுகளாகச் சொல்லலாம். செக்ஸ் ஆசையின் அடுத்த கட்ட நிலை, செயல்பாடு. அதாவது, ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் வழி. இச் செயல்பாட்டின் இருதிகட்டமாகவே உச்ச கட்டம் என்னும் இன்பத்தை அடையமுடியும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள் \nசீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு\nஇந்தியாவில் கொரோனாவால் 4337 பேர் பலி\n1உருளைக்கிழங்கு இருக்கா முற்றிலும் புதிய சுவையில் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்\nஉருளைக்கிழங்கு இருந்தா, இட்லி தோசை இல்லாத காலை\nஒரு தட்டு சோறு வச்சாலும் நிமிடத்துல காலி பண்ணீருவாங்க.\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Chobot", "date_download": "2020-05-28T02:04:46Z", "digest": "sha1:O2X7EHFK6LKKOC2XWI5M223JASWQK2X2", "length": 4840, "nlines": 67, "source_domain": "ta.wikisource.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nவிக்கிமூலம் தளத்தின் பதிவுகள் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த காட்சி. பதிவு வகை, பயனர் பெயர், அல்லது தொடர்புடைய பக்கத்தைத் தெரிவு செய்வதன்மூலம் காட்சி நோக்கை சுருக்கிக் கொள்ள முடியும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப் பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபயனர் உருவாக்கம் பற்றிய குறிப்புமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n01:49, 29 ஜனவரி 2013 பயனர் கணக்கு Chobot பேச்சு பங்களிப்புகள் தானாக உருவாக்கப்பட்டது\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/49", "date_download": "2020-05-28T02:25:25Z", "digest": "sha1:YC7LJ5AQQ4IXDIILKHPQ27OT5BTW2HMV", "length": 5136, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/49\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/49\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/49 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவணை பேச்சு:அ. மருதகாசி-பாடல்கள்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரைக்கவி திலகம் அ. மருதகாசி பாடல்கள்/உழவும் தொழிலும் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/113", "date_download": "2020-05-28T02:52:26Z", "digest": "sha1:J4NIW5QWAEPUQX6EZTCZE2LWUW5MCZT3", "length": 9568, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/113 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅறிவியல் ஆய்வகம்-அமைப்பு 97 ஒரு வரிசைக்கும் இன்னுெரு வரிசைக்கும் 1 அடி சந்து போதுமானது : இரண்டு பக்கங்களிலும் சுவருக்கும் மேசைக்கும் இடையே 2, அடியிலிருந்து 3; அடி வரையிலும் சந்து இருக்கும். சோதனை செய்வதற்கு மேசைகள் : மானக்கர்கள் சோதனைகள் செய்வதற்கு ஆறு மேசைகள் கிடைப்படத்தில் காட்டியுள்ளவாறு அமைக்கப்பெற்றிருக்கும். இவை யாவும் தேக்கு மரத்தாலானவையே. ஒவ்வொரு மேசையிலும் மாளுக்கர் அமர்ந்து சோதனைசெய்யும் இடத் தின் அருகில் அவர்களுடைய நூல்கள், கையேடுகள் முதலியவற்றை வைத்துக்கொள்வதற்கு மேல்தளத்திற்குச் சற்றுக் கீழாகப் பலகை வைத்துத் தடுக்கப்பெற்றிருக்கும். மேசைகளுக்க��� மினுக்கெண்ணெய்ப் பூச்சும் மேல்தளத்திற்கு மட்டிலும் மெழுகுப் பூச்சும் பூசப்பெற்றிருக் கும். இந்த மேசைகளில் தூசுகள் அடையக் கூடிய எவ்வித ஒவிய வேலேகளும் கூடாது. ஆய்வகத்திலும் மேசைகளிலும் துசு முதலியவை அடையாதவாறு பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். மேசைகள் 6 அடி நீளமும், 3; அடி அகலமும், 2 அடி உயரமும் இருக்கும். ஒவ்வொரு மேசையிலும் நான்கு மாளுக்கர்கள் சோதனைகளேச் செய்வர். மேசைகளுக்கிடையே மாளுக்கர்கள் கின்று கொண்டு சோதனை செய்யும் இடம் 3; அடி அகலம் இருக்கும் : இந்த அளவு போதுமென்று அநுபவத்தில் காணப்பட்டுள்ளது. இரண்டு மேசைகளுக்கிடையே உள்ள சந்து 2 அடி இருந்தால் போதுமானது : சுவர்களுக்கும் மேசைகளுக்கும் இடையேயுள்ள சந்து 3 அடியிலிருந்து 4 அடி வரை இருக்கும். இந்த மேசையின் அருகில் அமர்வதற்கேற்ற \"இருக்கைகள் இருக்கும். மாணுக்கர்களின் வயதை அதுசரித்து இவை 22-24 உயரம் இருக்கலாம். சாப்வான வசதி இதில் கூடாது; ஓரங்களும் மழுக்கியவையாக இருத்தல் வேண்டும். கால்களில் இரப்பர் உள்ளடி (Sole) அமைத்தால் நன்று. வேலே முடிந்து மாளுக்கர்கள் வெளியில் செல்லும்பொழுது இருக்கைகளே மேசையின் அடியில் தள்ளி வைத்து விடலாம். x இந்த மேசைகள் உள்ள பக்கத்திலும் 10 x4 அளவுள்ள கரும்பலகை சுவரில் அமைக்கப்பெற்றிருக்கும். ம்ாளுக்கர்கள் சோதனை செய்யுங்கால் விளக்க வேண்டியவற்றை இதன் உதவி கொண்டு விளக்கலாம். கரும்பலகைக்கும் மேசைகளுக்கும் இடையே 3 அடிக்குமேல் இடைவெளி இருக்கும் ஆசிரியர் கரும்பலகையைப் பயன்படுத்துங்கால் இடையூறு ஒன்றும் இராது. பிற அமைப்புகள் : ஆசிரியர் தேவைக்கு ஒன்றும், மாளுக்கர் தேவைக்கு இரண்டுமாக, மூன்று கழிர்ேத் தொட்டிகள் அமைக்கப் பெறும். மாணுக்கருக்கு உரியவைகளில் ஒன்று சாளரத்தின் ஒதுக் கிடத்திலும், மற்ருென்று பிறிதோர் ஒதுக்கிடத்திலும் அமைக்கப் பெறும். இரண்டிலும் கீழ் நோக்கிய குழாய்கள் பொருத்தப் அ. ப. மு-7\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/73017/", "date_download": "2020-05-28T00:47:43Z", "digest": "sha1:KFMABBSG6UUTNMZVW56JD4SAIRHMKTWP", "length": 27985, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடவுளெனும் குறியீட்டின் அர்த்தங்கள்(விஷ்ணுபுரம் கடிதம் ஐந்து)", "raw_content": "\n« அகிலனின் ஒரு வாசகர்\nவிஷ்ணுபுரம்- ஞானக்கூத்தன் உரை »\nகடவுளெனும் குறியீட்டின் அர்த்தங்கள்(விஷ்ணுபுரம் கடிதம் ஐந்து)\n”இன்று எத்தனை ஆயிரம் மக்கள் இந்த விஷ்ணுபுரத்து சன்னிதியில் நின்று கண்ணீர் மல்கி உடல் புல்லரித்து பரவசம் அடைகின்றனர். அந்தக் கணங்களில் அங்கிருந்த மனங்கள் எல்லாம் உன்னதமான உணர்வுகளால் நிரம்பி இருந்தன. ஆனால் அது சில கணங்களுக்கு மட்டும்தான். அவர்கள் உடனடியாக மீண்டு விடுவார்கள். தங்கள் ஆழ்மனதின் இருட்டால் வழிநடத்தப்படும் உலகுக்குத் திரும்பிச் செல்வார்கள். அப்படியானால் அந்த கணநேரததுப் பரவசத்திற்கு என்ன அர்த்தம் தன்மீது அதிருப்தியும் அருவருப்பும் கொண்டவர்கள் மனிதர்கள் அவர்கள் தங்களையே விரும்ப விழைகிறார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிக் கொண்ட மாய வித்தைகள்தான் கலையும் காவியங்களும். அவற்றின் மூர்த்திகரணமே இந்தப் பேராலயம்”\nமனிதகுலத்திற்கு இன்றுவரை புதிராக இருக்கும் சொல் கடவுள். கடவுளை நம்பும், நம்பாத குழுவினர்களுக்கு இடையே பந்தாடப்பட்டுக் கொண்டே இருக்கிறார் அவர். கடவுளைத் தீவிரமாக வலியுறுத்த முயலும் குழுக்களுக்கு அவர் புனிதமாக இருக்க, எதிர்க்குழுக்களுக்கோ அவர் அபுனிதமாக இருக்கிறார். கடவுளை நம்பும் குழுக்களிலும் பல்வேறு உபகுழுக்கள். ஒரு உபகுழுவின் கருத்தை மற்றொரு உபகுழு ஒப்புக்கொள்வதில்லை. கடவுளை நம்பாத குழுக்களிலும் அத்தகைய போக்கைக் காணலாம். எப்படியோ, நவீனத்தொழில்நுட்பத்தின் உச்சத்தை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையிலும் அச்சொல்லின் மீதான ஈர்ப்பு குறையாமலேயே இருக்கிறது. ”கடவுள் இருக்கிறாரா, இல்லையா” எனும் கேள்விக்கான பதிலைக் கூட்டம் கூட்டமாக நாம் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்.\nகடவுள் என்பவர் யார், அவர் எப்படிப்பட்டவர் என உண்மையில் அறிய விரும்புவதில்லை நாம். சொல்லித் தரப்பட்டிருக்கும் அனுபவங்களை நம் அனுபவங்கள் என போலியாகப் பாவித்துக் கொண்டோ அல்லது அவ்வனுபவங்களை அறிவுகொண்டு முற்றிலுமாக நிராகரித்தோ நம் தரப்பை முன்வைக்கிறோம். இரண்டு நிலைகளிலும் நம்முடைய பார்வை என்பது நமக்கு முன்பே தரப்பட்டிருக்கும் கருத்துக்களை ���டிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது. கடவுள் எனும் சொல் குறித்த நம் தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை நாம். மேலும், அச்சொல் குறித்து நம் ஆய்வைத் தனியாக மேற்கொள்ளவும் துணிவதில்லை.\nஆத்திகர்கள் கடவுள் என்று ஒருவர் இருப்பதாகவும் அவர்தான் எல்லாவற்றையும் தீர்மானிப்பதாகவும் நம்புவார்கள். ஆனால், அந்நம்பிக்கையில் நூறுசதவீதம் உறுதியாய் இருக்க மாட்டார்கள். எப்படி என்றால், கடவுள்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என நம்பும் அவர்கள்தான் சோதிடம், பரிகாரம், வாஸ்து, எண்கணிதம், செய்வினை போன்றவற்றிலும் தீவிரமாக இருப்பர். உண்மையாக கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒருவர் எக்காலத்தும் அவரைத்தவிர வேறு எதையும் நம்பக்கூடாது. ஆக, ஆத்திகர்களில் பெரும்பாலானோர் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாய் இல்லை என்பது புரிகிறது.\nநாத்திகர்களுக்கு வருவோம். கடவுள் என ஒருவர் இல்லை, அவர் எதையும் தீர்மானிப்பதில்லை எனத் தொடர்ந்து பேசும் அவர்கள் முழுக்க முழுக்க ஆத்திகத்தை எதிர்ப்பதையே தங்கள் கடமையாகக் கொண்டவர்கள். ஆத்திகர்களின் செயல்பாடுகள் எதுவாய் இருப்பினும், அதற்கு எதிரான ஒன்றை முன்வைப்பதே நாத்திகம் என்பதாக பார்வையை இன்றளவும் அவர்களில் பெரும்பாலானோர் முன்வைத்து வருகின்றனர். ஆக, நாத்திகர்களின் கருத்தியலும் ஆத்திகத்தைச் சார்ந்தே அமைகிறது. எச்சூழலிலும் ஆத்திகத்தை எதிர்ப்பதே அவர்களின் பணியாக இருக்கிறது.\nஇங்கு நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. நாம் ஆத்திகனாக இருப்பதா அல்லது நாத்திகனாக இருப்பதா ஏதாவது ஒரு கருத்தியலுக்குள் நம்மை முடக்கிக் கொள்ளாவிட்டால் பைத்தியம் பிடித்த மாதிரியும் இருக்கிறது. மண்டைக்குள் கூச்சல் அதிகரிக்கவும் செய்கிறது. இங்குதான் நாம் விலகிநின்று யோசிக்க வேண்டிய தேவை எழுகிறது. முதலில் ஆத்திகர்களின் தரப்பைக் கவனிப்போம். ஆத்திகம் தொடர்ந்து ’கடவுளை’ நம்புவதாகச் சொல்லிக் கொண்டும், ’ஒழுக்க வாழ்வியலை’ வலியுறுத்திக் கொண்டும் புனித அடையாளங்களை வேண்டி நிற்கிறது. அவ்வடையாளங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் எனவும் நம்மைத் தூண்டுகிறது. ’அடையாளங்களே’ முக்கியம் எனவும் அது வலியுறுத்திக் கொண்டு இருக்கிறது. நாத்திகத்தின் பக்கம் வருவோம். அது தொடர்ந்து ‘��டவுளை நம்பாதே’ எனச் சொல்லிக்கொண்டும், ‘ஒழுக்க வாழ்வியலை மீறுவதை’ வலியுறுத்திக் கொண்டும் அபுனித அடையாளங்களை வேண்டி நிற்கிறது. அபுனித அடையாளங்களுக்காக எந்நிலைவரை வேண்டுமானாலும் செல்லலாம் எனவும் நம்மை வற்புறுத்துகிறது. ’புனித அடையாளங்களை நிர்மூலமாக்கலே’ முக்கியம் எனவும் அது திரும்பத் திரும்ப கோரிக்கை வைக்கிறது. இப்போது யோசிப்போம். எது சரியானது ஆத்திகமா, நாத்திகமா ஏதாவது ஒரு கருத்தியலுக்குள் நம்மை முடக்கிக் கொள்ளாவிட்டால் பைத்தியம் பிடித்த மாதிரியும் இருக்கிறது. மண்டைக்குள் கூச்சல் அதிகரிக்கவும் செய்கிறது. இங்குதான் நாம் விலகிநின்று யோசிக்க வேண்டிய தேவை எழுகிறது. முதலில் ஆத்திகர்களின் தரப்பைக் கவனிப்போம். ஆத்திகம் தொடர்ந்து ’கடவுளை’ நம்புவதாகச் சொல்லிக் கொண்டும், ’ஒழுக்க வாழ்வியலை’ வலியுறுத்திக் கொண்டும் புனித அடையாளங்களை வேண்டி நிற்கிறது. அவ்வடையாளங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் எனவும் நம்மைத் தூண்டுகிறது. ’அடையாளங்களே’ முக்கியம் எனவும் அது வலியுறுத்திக் கொண்டு இருக்கிறது. நாத்திகத்தின் பக்கம் வருவோம். அது தொடர்ந்து ‘கடவுளை நம்பாதே’ எனச் சொல்லிக்கொண்டும், ‘ஒழுக்க வாழ்வியலை மீறுவதை’ வலியுறுத்திக் கொண்டும் அபுனித அடையாளங்களை வேண்டி நிற்கிறது. அபுனித அடையாளங்களுக்காக எந்நிலைவரை வேண்டுமானாலும் செல்லலாம் எனவும் நம்மை வற்புறுத்துகிறது. ’புனித அடையாளங்களை நிர்மூலமாக்கலே’ முக்கியம் எனவும் அது திரும்பத் திரும்ப கோரிக்கை வைக்கிறது. இப்போது யோசிப்போம். எது சரியானது ஆத்திகமா, நாத்திகமா மறுபேச்சே தேவையில்லை. இரண்டுமே நம்மைக் குழப்பி திசைமாற்றி விடுவதோடு கடவுள் எனும் சொல்லின் உண்மையான பொருளில் இருந்து வெகுதூரம் கூட்டிச்சென்று விடுகின்றன. இங்கு நாம் என்ன செய்ய மறுபேச்சே தேவையில்லை. இரண்டுமே நம்மைக் குழப்பி திசைமாற்றி விடுவதோடு கடவுள் எனும் சொல்லின் உண்மையான பொருளில் இருந்து வெகுதூரம் கூட்டிச்சென்று விடுகின்றன. இங்கு நாம் என்ன செய்ய கடவுள் எனும் சொல்லைக் குறித்து தனியே சிந்திப்போம். அதுவே நம்மை ஓரளவு தெளிவாக்கும்.\nகடவுள் எனச் சொல்லப்படும் குறியீட்டுக்கான பொருளை அறிய விரும்பும் ஒருவன் தனியேதான் பயணிக்க வேண்டும். இங்கு குறியீடு முக்கிய��ே அன்று; குறியீடு உணர்த்தும் அர்த்தமே முக்கியம். துவக்கத்திலேயே இன்னொன்றையும் புரிந்து கொள்வது முக்கியம். குறியீடு பொதுவாக இருந்தாலும் அதை அணுகுபவரின் மனநிலைக்குத் தகுந்தாற்போல அதன் ’அர்த்தங்கள்’ மாறுபடும். உதாரணமாக, பூ என்பது பொதுவான குறியீடு. பூ என்றவுடன் ஒருவனுக்கு வாசனை ஞாபகம் வரலாம், இன்னொருவனுக்கு அழகான இதழ்கள் ஞாபகம் வரலாம், மற்றவனுக்கு மயக்கும் நிறம் ஞாபகம் வரலாம். ’பூ’ எனும் குறியீடு இங்கு ‘வாசனை’, ‘அழகிய இதழ்கள்’, ‘மயக்கும் நிறம்’ போன்ற அர்த்தங்களைக் தூண்டி இருக்கிறது; இவ்வளவுதான் அர்த்தங்கள் என்றில்லை, அவை இன்னும் அதிகரிக்கலாம். மாறாக, பொதுவான நிலையான அர்த்தத்தை பூவுக்கு நாம் அளித்துவிடவே முடியாது. அப்படி அளித்தாலும் அது நிலைக்காது. கடவுளைத் தேடுகிறவன் அக்குறியீட்டை ஒட்டி ’பொதுவான அர்த்தத்தை’த் தர முயலவே கூடாது. வேண்டுமானால் குறியீட்டையும், அதனுடனான தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். அதைவிடுத்து, தனது அனுபவங்களை மற்றவர் மேல் திணிப்பது அறிவுடைமை ஆகாது. காலங்காலமாக கடவுள் அறிதலில் இப்புள்ளியில்தான் நாம் விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறோம். ”தன்னந்தனி நின்றது தானறிய”, “யாமோதிய கல்வியும் எம் அறிவும் / தாமே பெற வேலவர் தந்ததினால்” போன்ற தொடர்களில் அருணகிரிநாதர் தனித்துத் தேடுவதையே முன்வைக்கிறார்.\nகடவுள், கோவில், வழிபாடு என எல்லாமே குறியீடுகள்தான். அவை பற்றி நமக்களிக்கப்பட்டிருக்கும் ‘பொது அர்த்தங்கள்’ கொண்டு மட்டுமே அவற்றை அணுகினால் மாபெருஞ்சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும். கடவுள், கோவில், வழிபாடு போன்றவை நமக்களிக்கும் ‘அர்த்தங்களை’க் கண்டடைவதே நமக்கான அடிப்படை. இங்கு சிலர் அக்குறியீடுகளைப் பற்றி எனக்கு அக்கறையில்லை என விலகிக்கொள்ளவும் செய்யலாம். சமயம் என்கிற சொல் கடவுள், கோவில், வழிபாடு போன்ற குறியீடுகளை உள்ளடக்கியது மட்டுமன்று; அவை கடந்தும் நிற்பதுதான். சைவத்தில் நாற்பதங்கள் என சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானத்தைச் சொல்வார்கள். சரியை மற்றும் கிரியை இரண்டுமே புறத்துக்கு(குறியீடுகளை மட்டுமே முன்வைப்பவை) முக்கியத்துவம் கொடுப்பவை. யோகம், ஞானம் இரண்டுமே அகத்துக்கு(குறியீடுகளைக் கொண்டு நாம் பெறும் அனுபவங்களுக்கு) முக்கியத்துவம் கொடுப���பவை. சரியை, கிரியைகளுக்கு நேர்மாறான யோகம், ஞானத்தை இணைத்திருப்பதே சமயம். சமயம் எதையும் விலக்குவதில்லை; எல்லாவற்றையும் உள்ளடக்கியே அது இருக்கிறது. திரும்பவும் நாம் நினைவில் கொள்வோம். குறியீடுகள் முக்கியமே அன்று. அவற்றின் வழியாக நாம் பெறும் ’அர்த்தங்களே’ முக்கியமானவை.\nஎன்னைப் பொறுத்தவரை விஷ்ணுபுரம் என்பது நாவல் அன்று. புறக்கருத்தியல்களில் சலித்துச் சோர்வுற்ற உங்களின் தனிப்பட்ட அகப்பயணம். அப்பயணத்தில் நீங்கள் பெற்ற அனுபவங்கள் எங்களுக்கானவை அன்று. என்றாலும், அவ்வனுபவங்களைக் காணும்போதுதான் எங்களின் அகமும் தூண்டப்படுகிறது. தனக்குள் வாசகனைச் சிறைபடுத்திவிடும் படைப்புகளுக்கு மத்தியில் தன்னிடமிருந்து அவனை விடுவிக்கிறது விஷ்ணுபுரம். அவ்விடுதலையில் தனக்கான அகப்பயணத்திற்குத் தயாராகி விடுகிறான் வாசகன். அதுவே அந்நாவலின் வெற்றி.\nவிஷ்ணுபுரம் வாசிப்பு – கடிதம்\nஅங்கேயே அப்போதே இருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் இருபது)\nகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 47\nஉயிர் எழுத்து நூறாவது இதழ்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 6\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி ம��ழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2019-2/", "date_download": "2020-05-28T02:04:15Z", "digest": "sha1:73DWSHHYVWH435VRL5IJ3PRK7MJOXVOO", "length": 25100, "nlines": 473, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: இடைத்தேர்தல் – 2019 | சீமான் பரப்புரைப் பயணத்திட்டம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூலிகை தேநீர் வழங்குதல் – அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் / அறந்��ாங்கி தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்/முககவசம் கபசுர குடிநீர் வழங்குதல்/ஆரணி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காஞ்சிபுரம் தொகுதி\nஅறிவிப்பு: இடைத்தேர்தல் – 2019 | சீமான் பரப்புரைப் பயணத்திட்டம்\nநாள்: அக்டோபர் 04, 2019 In: தேர்தல் 2019, விக்கிரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தல், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: இடைத்தேர்தல் – 2019 | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரைப் பயணத்திட்டம்\nஅக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி – காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நமது கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். பரப்புரைப் பயணத்திட்டம் பின்வருமாறு;\nஎண் நாள் பரப்புரை மேற்கொள்ளும் தொகுதி\n1 05-10-2019 சனிக்கிழமை விக்கிரவாண்டி\n2 07-10-2019 திங்கள் நாங்குநேரி\n3 11-10-2019 வெள்ளி விக்கிரவாண்டி\n4 12-10-2019 சனி விக்கிரவாண்டி\n5 14-10-2019 திங்கள் நாங்குநேரி\n6 15-10-2019 செவ்வாய் நாங்குநேரி\n7 16-10-2019 புதன் புதுச்சேரி – காமராஜ் நகர்\n8 17-10-2019 வியாழன் விக்கிரவாண்டி\n9 18-10-2019 வெள்ளி நாங்குநேரி\nஎனவே தொகுதிவாரியாக ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும், தத்தம் தொகுதி தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்ற வேண்டுமாயின் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஅறிவிப்பு: வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – விக்கிரவாண்டி இடைத்தேர்தல்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nஊ��டங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தர…\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவு…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=32284", "date_download": "2020-05-28T01:23:53Z", "digest": "sha1:HEEXBBWVIIHSL74X7OL6FA5NUX5KDMR3", "length": 3717, "nlines": 11, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nவறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம்\nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபயரட்ண தெரிவித்துள்ளார்.\nவறுமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நகரப்பகுதிகளில் வாழும் வறிய மக்களே இவ்வாறு வறுமையினால் அதிகளவு பாதிக்கப்படப்போகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇவர்கள் நாளாந்தம் உழைப்பவர்கள், முறைசார தொழில்துறைகளில் உள்ளவர்கள் மேலும் கிராமங்களில் உள்ள வறியவர்கள் போல இவர்கள் விவசாயத்திலும் ஈடுபடுவதில்லை எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த நிலையை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கங்கள் குறுகிய கால நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபயரட்ண சுட்டிக்காட்டியுள்ளார்.\nகுறுகிய காலத்தில் வறுமையை கட்டுப்படுத்துவதற்காக பல வழிகளில் நிதியை செலவிடவேண்டியிருக்கும் எனவும்,பல நாடுகளில் வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளவர்களிற்கு கொடுப்பனவுகளை வழங்கவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.வறியவர்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டிய கடப்பாடு ���ரசாங்கத்திற்கு உள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/maamanaitara-tanapaalacainakatatairakau-vaiiravanakakama", "date_download": "2020-05-28T00:49:47Z", "digest": "sha1:RKDJYAUEBYOBF33L6RLG3PAGVGLFDJVO", "length": 4096, "nlines": 43, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மாமனிதர் தனபாலசிங்கத்திற்கு வீரவணக்கம்! | Sankathi24", "raw_content": "\nசனி செப்டம்பர் 21, 2019\nபெல்ஜியத்தில் சுகயீனம் காரணமாக கடந்த 16.09.2019 திங்கட்கிழமை சாவடைந்த தமிழர் ஒருங்கிணைப்பு குழு பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் மாமனிதர் பொன்னையா தனபாலசிங்கம் (தனம்) அவர்களுக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு வீரவணக்கம் தெரிவித்துள்ளது.\nதிங்கள் மே 25, 2020\nபல நாடுகளில் இருந்து கலந்து கொண்ட லெப்.கேணல் ராதா அவர்களின் 33 ம் ஆண்டு, பிரிகேடியர் பால்ராஜ் ,லெப். கேணல் வீரமணி\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு 25.05.2020 இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது.\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nமே 18, 2020 அன்று, பிரித்தானிய வெளியுறவு செயலாளரான டொமினிக் ராப்( Dominic Raa\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் அமைப்பினர் மே 18 மு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Father?page=1388", "date_download": "2020-05-28T02:20:14Z", "digest": "sha1:RVICYOB66V2WWNDUGBYF47UNVPIZ5NKK", "length": 4615, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதேமுதிக கூட்டணி பற்றி ...\n20 ஓவர் உலகக்கோப்பை போ...\n20 ஓவர் உலகக்கோப்பை போ...\n“பாலியல் துன்புறுத்தல்கள் முதல் வசைச் சொற்கள் வரை” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு\nஆன்லைனில் வகுப்புகள் எடுக்க பள்ளிகளுக்கு தடையில்லை - செங்கோட்டையன் விளக்கம்\nவெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழகத்திற்கு வரும் வாய்ப்புகள் குறைவு - தமிழக வேளாண்துறை\nவயல் வழியாக பீகாருக்கு நடந்துசெல்ல முடிவெடுத்த தொழிலாளர்கள் - திருப்பி அனுப்பிய அதிகாரிகள்\nதிருச்சி: மல்லிகை பூ தோட்டத்தில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு - 14 வயது சிறுவன் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/03/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/44769/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-28T00:41:56Z", "digest": "sha1:UGB3QTHYD27TFNVWTQF2XFH7XUJQN4EM", "length": 9831, "nlines": 143, "source_domain": "www.thinakaran.lk", "title": "சபரிமலைக்கு செல்ல வாடகை புல்லட்; தெற்கு ரயில்வே அறிமுகம் | தினகரன்", "raw_content": "\nHome சபரிமலைக்கு செல்ல வாடகை புல்லட்; தெற்கு ரயில்வே அறிமுகம்\nசபரிமலைக்கு செல்ல வாடகை புல்லட்; தெற்கு ரயில்வே அறிமுகம்\nஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலையின் பம்பைக்கு செல்ல 'புல்லட்' பைக்குகளை வாடகைக்கு வழங்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.\nசபரிமலையில் சீசன் துவங்கிவிட்டால், பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதும். இதனால் சிரமத்திற்கு உள்ளாகும் பக்தர்களின் வசதிக்காக பம்பை வரையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 'புல்லட்' பைக்குளை வாடகைக்கு வழங்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. கொச்சியில் பைக்குகளை வாடகைக்கு விடும் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nமுதல்கட்டமாக கடந்த நவ.28ல் செங்கானூர் ரயில் நிலையத்தில் துவங்கப்பட்ட இத்திட்டம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர் ��யில் நிலையங்களில் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வாடகையாக நாள் ஒன்றுக்கு (குறைந்தது 200கி.மீ.,) ரூ.1200 வசூலிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.100 வீதம் கூடுதலாக வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மே 28, 2020\nஒரே நாளில் 150 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1469\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் இன்று...\nஆறுமுன் தொண்டமானின் இடத்திற்கு மகன் ஜீவன் தொண்டமான்\n- நுவரெலிய மாவட்ட வேட்பாளராக களமிறக்கப்படுவார்- தேர்தலின் பின்...\nகாலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானுக்கு நாளை அரச அஞ்சலி\n10.45 - 11.30 மணி வரை பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில்காலஞ்சென்ற இலங்கை...\nஇன்று இதுவரை 134 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1453\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 134 பேர் இன்று அடையாளம்...\nவிலை அதிகரிப்புடன் அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்\nஅரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர்...\nஅச்சு ஊடகங்கள் கோரிக்கை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைப்பு\n'ஊரடங்கு பாதிப்பில் இருந்து அச்சு ஊடகங்களை மீட்க வேண்டும்'...\nகேரளாவுக்கு தெரியாமல் ரயில்கள் இயக்கப்படுகின்றன\nகேரளா அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர்...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/21173037/Ravi-Shastri-on-MS-Dhoni.vpf", "date_download": "2020-05-28T00:12:39Z", "digest": "sha1:WW44D2NC7T25SRFBQLK3L2YYXXDHHQUG", "length": 8194, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ravi Shastri on MS Dhoni || டோனிக்கு நிகரான ஒரு வீரர் கிடையாது -தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடோனிக்கு நிகரான ஒரு வீரர் கிடையாது -தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி + \"||\" + Ravi Shastri on MS Dhoni\nடோனிக்கு நிகரான ஒரு வீரர் கிடையாது -தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், டோனிக்கு நிகரான ஒரு வீரர் கிடையாது என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து செல்கிறது.\nஇந்நிலையில் நிருபர்களை சந்தித்த, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் கொண்டவர் டோனி என புகழாரம் சூட்டினார்.\nஅவருக்கு நிகராக வேறு ஒருவர் வீரர் இல்லை என குறிப்பிட்ட ரவி சாஸ்திரி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி முக்கிய பங்கு வகிப்பார். எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. ‘ஐ.சி.சி.யின் புதிய வழிகாட்டுதல் படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது கடினம்’ - டிராவிட் கருத்து\n2. போட்டியில் எனக்கு எதிரி: வெளியில் நல்ல நண்பர் - விராட் கோலி குறித்து சோயப் அக்தர் பதில்\n3. கோலியை விட ஸ்டீவன் சுமித் சிறந்தவர் - பிரெட்லீ சொல்கிறார்\n4. போதை பொருள் வைத்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் கைது\n5. வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/01025547/2-league-games-todayNew-Zealand-and-Sri-LankaAustraliaAfghan.vpf", "date_download": "2020-05-28T00:10:06Z", "digest": "sha1:5CMCCXW2CBN75LENQK7BZC3SF2UQJB2A", "length": 16998, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 league games today New Zealand and Sri Lanka, Australia-Afghan teams clash || இன்று 2 லீக் ஆட்டங்கள் நியூசிலாந்து–இலங்கை, ஆஸ்திரேலியா–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇன்று 2 லீக் ஆட்டங்கள் நியூசிலாந்து–இலங்கை, ஆஸ்திரேலியா–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல் + \"||\" + 2 league games today New Zealand and Sri Lanka, Australia-Afghan teams clash\nஇன்று 2 லீக் ஆட்டங்கள் நியூசிலாந்து–இலங்கை, ஆஸ்திரேலியா–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. நியூசிலாந்து–இலங்கை, ஆஸ்திரேலியா–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. நியூசிலாந்து–இலங்கை, ஆஸ்திரேலியா–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.\nஇங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று (சனிக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. கார்டிப்பில் அரங்கேறும் 3–வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து–இலங்கை அணிகள் மோதுகின்றன.\n1996–ம் ஆண்டு சாம்பியனான இலங்கை அணி கருணாரத்னே தலைமையில் களம் காணுகிறது. சமீப காலங்களில் இலங்கை அணியின் செயல்பாடு சிறப்பாக அமையவில்லை. அந்த அணி தனது கடைசி 9 ஒரு நாள் போட்டியில் 8–ல் தோல்வியை சந்தித்தது. உலக கோப்பை பயிற்சி ஆட்டங்களில் இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வி கண்டது. இளம் வீரர்களை அதிகம் கொண்ட இலங்கை அணி ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இருப்பினும் கூட்டாக சிறப்பாக செயல்பட்டால் அந்த அணியால் மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஆற்றல் உண்டு.\nடாம் லாதம் ஆடுவது சந்தேகம்\nகேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நல்ல நிலையில் உள்ளது பேட்டிங்கில் மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன் ஆகியோரும் பவுலிங்கில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் சிறந்த நிலையில் இருக்கிறார்கள். உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி, மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசிடம் வீழ்ந்தது. காயத்தால் அவதிப்பட்டு வரும் டாம் லாதம் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான் என்று தெரிகிறது.\nரன் குவிப்புக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த இலங்கை அணி கடுமையாக போராட வேண்டி இருக்கும். இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nஇன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–\nநியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் பிளன்டெல், காலின் டி கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீ‌ஷம், மிட்செல் சான்ட்னெர், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, சோதி.\nஇலங்கை: கருணாரத்னே (கேப்டன்), திரிமன்னே, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, திசரா பெரேரா, இசுரு உதனா, மலிங்கா, சுரங்கா லக்மல், ஜெப்ரே வாண்டர்சே.\nபிரிஸ்டலில் இன்று நடைபெறும் 4–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, கத்து குட்டி அணியான ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் வருகைக்கு பிறகு வலுவான நிலையை எட்டி இருக்கும் ஆஸ்திரேலிய அணி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து, இலங்கையை சாய்த்தது. தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் டேவிட் வார்னர் உடல் தகுதியை எட்டினால் தான் இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது.\nஆப்கானிஸ்தான் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ஆஸ்திரேலிய அணியினருக்கு எந்த அளவுக்கு குடைச்சல் கொடுப்பார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியே வெற்றியை சுவைக்கும் என்பதே எல்லோருடைய கணிப்பாகும். இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்புகிறது.\nஇன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–\nஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா அல்லது ஷான் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் கவுல்டர் நிலே, நாதன் லயன் அல்லது ஆடம் ஜம்பா.\nஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜஜாய், முகமது ஷாசத், நூர் அலி ஜட்ரன், ஹஸ்மத்துல்லா ‌ஷகிட��, அஸ்ஹார் ஆப்கன், குல்படின் நைப் (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரன், தவ்லத் ஜட்ரன், முகமது நபி, ரஷித் கான், அப்தாப் ஆலம்.\nஇதுவரை நேருக்கு நேர் 98 (டை 1, முடிவு இல்லை 8)\n48 வெற்றி 41 வெற்றி\nஉலக கோப்பையில் நேருக்கு நேர் 10\n4 வெற்றி, 6 வெற்றி\nஇதுவரை நேருக்கு நேர் 2\n2 வெற்றி 0 வெற்றி\nஉலக கோப்பையில் நேருக்கு நேர் 1\n1 வெற்றி, 0 வெற்றி\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. ‘ஐ.சி.சி.யின் புதிய வழிகாட்டுதல் படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது கடினம்’ - டிராவிட் கருத்து\n2. போட்டியில் எனக்கு எதிரி: வெளியில் நல்ல நண்பர் - விராட் கோலி குறித்து சோயப் அக்தர் பதில்\n3. கோலியை விட ஸ்டீவன் சுமித் சிறந்தவர் - பிரெட்லீ சொல்கிறார்\n4. போதை பொருள் வைத்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் கைது\n5. வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=177759&cat=1238", "date_download": "2020-05-28T02:26:47Z", "digest": "sha1:VYXP344QDMGA4VOUG5ZGO4ATGX3R3YYK", "length": 23550, "nlines": 510, "source_domain": "www.dinamalar.com", "title": "Elite 360| KIRTILALS | PSR SILKS | SRIVARI | NEWMEN'S | DINAMALAR | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஇவர்கள் தேசியவாதிகள் இல்லை : ராமகோபாலன்\nபல்கலை கழகங்களில் வெளிப்படை தன்மை : ஆளுநரே காரணம்\nவலுக்கும் போராட்டம் : உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை\nசாதிக்க துடிக்கும் மாணவி சுஷ்மிதா | Sushmita | Gymnastic Player\nசடலத்தை 6 கி.மீ., சுமக்கும் பரிதாபம் : 50 ஆண்டு அவலம்\nஇசைத்து மகிழ… பார்த்து மகிழ வேண்டுமா\nமதுரையில் சிலவிநாடிகள் நீடிக்கும் வளைய சூரிய கிரகணம் | Suriya Grahanam | Solar Eclipse | Madurai | Dinamalar |\nபுரோட்டாவுக்கு சின்ன கரண்டி… ஆப்பரேஷனுக்கு பெரிய கத்தியா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்ப��்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபான் ப்ரோக்கர்கள் சங்கம் குரல் கொடுக்கிறது\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nஅரசுக்கு ஐகோர்ட் அட்டகாச யோசனை\nஇந்தியாவுடன் போர் நடத்த ரெடி ஆகிறதா சீனா\nவினோதமாக பெயர் சூட்டிய தம்பதி\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nசாஃப்ட்வேர் இன்ஜினியரின் சக்சஸ்புல் விவசாயம்\n900 தலிபான்களை விடுதலை செய்தது அரசு\nடாஸ்மாக்கை விட்டால் வழி இல்லையா வருமானத்துக்கு\nகர்நாடகாவில் ஜூன் 1 ம் தேதி கோயில்கள் திறக்கப்படும்.\nஎஜமான் இறந்ததை அறியாத சோகம்\nஉ.பி - உத்தர காண்ட் எல்லையில் ருசிகரம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபான் ப்ரோக்கர்கள் சங்கம் குரல் கொடுக்கிறது\nஅரசுக்கு ஐகோர்ட் அட்டகாச யோசனை\nஇந்தியாவுடன் போர் நடத்த ரெடி ஆகிறதா சீனா\nசாஃப்ட்வேர் இன்ஜினியரின் சக்சஸ்புல் விவசாயம்\nவினோதமாக பெயர் சூட்டிய தம்பதி\n900 தலிபான்களை விடுதலை செய்தது அரசு\nகர்நாடகாவில் ஜூன் 1 ம் தேதி கோயில்கள் திறக்கப்படும்.\nஎஜமான் இறந்ததை அறியாத சோகம்\nஉ.பி - உத்தர காண்ட் எல்லையில் ருசிகரம்\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nடாஸ்மாக்கை விட்டால் வழி இல்லையா வருமானத்துக்கு\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்��ி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nஇறைவனை அடையவே மனித ஜென்மம்\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஎஸ்எம்எஸ் பட நாயகி அனுயா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/India", "date_download": "2020-05-28T00:23:37Z", "digest": "sha1:PKMRQSBLAXG3W3DES6XGT6GCAE2MKJ2J", "length": 16666, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: India - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா அச்சம் - இந்தியா உள்பட மேலும் 11 நாடுகளுக்கு தடை விதித்தது ஜப்பான்\nகொரோனா பரவலை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக இந்தியா உள்பட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பானில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் மலிவுவிலை வெண்டிலேட்டர் உருவாக்கி இந்திய தம்பதி சாதனை\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தம்பதியர் மலிவு விலை வெண்டிலேட்டரை உருவாக்கி அசாத்திய சாதனையை ஓசைப்படாமல் நிகழ்த்தி இருக்கிறார்கள்.\nஎல்லையில் சீனப்படைகள்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஇந்திய எல்லையில் சீனா படைகளை குவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி முப்படைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.\nநாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்பு கவச உடை, முககவசம் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்வு\nநாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்பு கவச உடை மற்றும் முக கவசங்கள் எண்ணிக்கை தலா 3 லட்சமாக அதிகரித்துள்ளது.\nஇந்தியா, சீனா படைகள் குவிப்பு- லடாக் எல்லையில் பதற்றம் அதிகரிப்பு\nலடாக் எல்லைப் பகுதிகளில் சீனாவுக்கு பதிலடியாக இந்தியாவும் படைகளைக் குவித்து வருவதால் பதற்றம் அதிகரித்து உள்ளது.\nதாயகம் திரும்ப விரும்பும் - இந்தியர்களில் யாருக்கு முன்னுரிமை\nவெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.\nசர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nசர்வதேச விமானங்களில் அடுத்த 10 நாட்களுக்கு நடு இருக்கையை முன்பதிவு செய்து பயணிகளை அழைத்து வரலாம் என ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nடி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும்: முன்னாள் வீரர் சொல்கிறார்\nதொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவை டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என பிசிசிஐ-யை முன்னாள் வீரர் அதுல் வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தியாவுக்கு ரபேல் விமானங்கள் தாமதம் இன்றி வழங்கப்படும் - பிரான்சு தூதர் உறுதி\nஇந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்கள் தாமதம் எதுவும் இன்றி உரிய நேரத்தில் வழங்கப்படும் என்று பிரான்சு நாட்டு தூதர் இமானுவேல் லெனைன் தெரிவித்து உள்ளார்.\nகொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க பிரான்ஸ் விருப்பம்\nகொரோனா வைரஸ் தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று பிரான்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.\nஇந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் காலமானார்\nஇந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் உடல்நலக்குறைவால் மொகாலியில் காலமானார்.\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கேட்ட கோத்தபய ராஜபக்சே\nஅன்னிய செலாவணி கையிருப்பை சரிக்கட்ட இந்தியாவிடம் கோத்தபய ராஜபக்சே ரூ.8 ஆயிரத்து 360 கோடி கேட்டுள்ளார்.\nலடாக் எல்லையில் இந்திய வீரர்களை சிறைபிடித்து சீன ராணுவம் அத்துமீறல்\nலடாக் எல்லையில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறைபிடித்ததை தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.\nவெளிப்புற பயிற்சி மேற்கொண்ட ‌ஷர்துல் தாகூர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி\nஅனுமதியின்றி வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்டதால் ஷர்துல் தாகூர் மீது பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவெளிமாநில தொழிலாளர்களுக்காக மேலும் 2,600 சிறப்பு ரெயில்கள் - ரெயில்வே வாரிய தலைவர் தகவல்\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக, அடுத்த 10 நாட்களில் மேலும் 2,600 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே வாரிய தலைவர் தெரிவித்தார்.\nதமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்களை இயக்க அரசு அனுமதி\nதமிழகத்தில் 4 சிறப்ப��� ரெயில்களை இயக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.\nஅடுத்த மாதம் இந்தியாவுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் - ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை\nஅடுத்த மாதம் இந்தியாவுக்கு பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇங்கிலாந்து அரசு உத்தரவுக்கு எதிராக இந்திய டாக்டர் தம்பதியர் வழக்கு\nபி.பி.இ. சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துமாறு தெரிவித்த இங்கிலாந்து அரசின் உத்தரவுக்கு எதிராக இந்திய டாக்டர் தம்பதியர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சம் தொடும் - ஆய்வுத் தகவல்\nஇந்தியாவில் அடுத்த மாதம் 21-ந் தேதியில் இருந்து 28-ந் தேதி வரையிலான கால கட்டத்தில் கொரோனா பரவல் உச்சம் தொடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் டிசம்பர் மாதம் இந்திய ஓபன்: உலக பேட்மிண்டன் பெடரேசன் அறிவிப்பு\nமார்ச் மாதம் நடைபெற இருந்த இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர், டிசம்பர் மாதம் நடைபெறும் என உலக பேட்மிண்டன் பெடரேசன் தெரிவித்துள்ளது.\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்\nஇணையத்தில் வலம்வரும் வைரல் வீடியோ சிங்கம்பட்டி ஜமீன் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதா\nஅவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nகொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணமா பீதியை ஏற்படுத்தும் பகீர் தகவல்கள்\nபுற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடித்த நடிகை\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என தகவல்\nஹைட்ராக்சிகுளோரோகுயின், அஜித்ரோமைசின் - 2 மாத்திரைகளின் கலவை அதிக ஆபத்து\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் அறிவிப்பு\nபுதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக உயர்வு\nகடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த கேப்டனாக எம்எஸ் டோனி இருந்துள்ளார்: இயான் பிஷப்\nதிருப்பதி கோவிலில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்���ு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-05-28T01:33:46Z", "digest": "sha1:YKQGKC4YZTUQ45BV5E6S7L4XGJVAJM2S", "length": 23383, "nlines": 464, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழ்த் தேசிய இனமும்.. எதிர்கொள்ளும் சிக்கல்களும்! மாபெரும் பொதுக்கூட்டம் – புதுச்சேரிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருச்செங்கோடு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ மணப்பாறை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/குமிடிப்பூண்டி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள் வழங்குதல்/ உத்திரமேரூர்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – காரைக்குடி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கல்/ உளுந்தூர்பேட்டை\nககொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/காரைக்குடி தொகுதி\nதொடர்ந்து உணவு பொருட்கள் கபசுர குடிநீர் வழங்கும் திருவெறும்பூர் தொகுதி\nதமிழ்த் தேசிய இனமும்.. எதிர்கொள்ளும் சிக்கல்களும் மாபெரும் பொதுக்கூட்டம் – புதுச்சேரி\nநாள்: ஜூலை 22, 2017 In: கட்சி செய்திகள், புதுச்சேரி, பொதுக்கூட்டங்கள், தமிழர் பிரச்சினைகள்\nதமிழ்த் தேசிய இனமும்.. எதிர்கொள்ளும் சிக்கல்களும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் – புதுச்சேரி | நாம் தமிழர் கட்சி\nதொடர்ச்சியாக தமிழ்த் தேசிய இனம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் 22-07-2017, சனிக்கிழமை மாலை 4 மணியளவில் புதுச்சேரியில் நடைபெற்றது.\nஇதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று எழுச்சியுரைய��ற்றினார்.\nதமிழக அரசுக்கு 5 இலட்சம் கோடி கடன்சுமை இருக்கும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதற்காக இருமடங்கு சம்பள உயர்வு\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு\nஅறிவிப்பு: அப்துல் கலாம் 2ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் பொதுக்கூட்டம் – ஆவடி(28-07-2017)\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருச்செங்கோடு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ மணப்பாறை தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Stefano", "date_download": "2020-05-28T01:13:22Z", "digest": "sha1:2CNNYZGFLGC5GEXRDBCNQCOYZJGXVKSO", "length": 2884, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Stefano", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெ��ர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - காதல் பெயர்கள் - இத்தாலிய பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Stefano\nஇது உங்கள் பெயர் Stefano\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=32285", "date_download": "2020-05-28T01:28:49Z", "digest": "sha1:HOTNME67IM5JXLF7ADE36SFNADDJY3J2", "length": 5575, "nlines": 14, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nபயணிகள் விமான விபத்து - 54 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அதிக கூட்ட நெரிசல் கொண்ட குடியிருப்புப் பகுதியில் இந்த விமானம் விபத்துள்ளாகியுள்ளது. எனவே பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.\nபாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. தரையிறங்கும் சிறிது நேரத்திற்குள்ளாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 99 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர்.\nசமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோக்களிலிருந்து, விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து கரும்புகை சூழ்ந்துள்ளது தெரிகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.\nவிபத்து குறித்த தகவல் வந்தவுடன் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன் எனவே மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து விலகியிருக்குமாறு மக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பாகிஸ்தானில் ரம்ஜான் விடுமுறையின் முதல் நாளான இன்று பலர் தங்கள் குடும்பங்களை காண பயணம் மேற்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து எந்த ஒரு தகவலையும் பாகிஸ்தான் அரசு வழங்கவில்லை. பாகிஸ்தானில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு விமான சேவை மீண்டும் துவங்கியிருந்தது.\n���ிபத்தை நேரில் பார்த்த மருத்துவர் கன்வால் நசிம், மதியம் சுமார் 3 மணியளவில் வெடிச்சத்தம் கேட்டதாகவும், வெளியே வந்த பார்த்தபோது மசூதிக்கு பின்னாலும், பக்கத்து வீடுகளிலிருந்தும் கரும்புகை வந்திருந்ததாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.\nவிபத்து நடந்த பகுதியில் வசிக்கும் கன்வால், சிலர் அலறும் சத்தத்தையும் கேட்டுள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு போலீஸார் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். என்றும் அவர் கூறுகிறார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-sep18/36169-2018-11-27-16-20-24", "date_download": "2020-05-28T01:32:58Z", "digest": "sha1:RAH3PN2P3HKPXIQDXCMSYGN3K2BD4WKV", "length": 23115, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "‘ஆதி திராவிடர்’களை தனிமைப்படுத்துவதா?", "raw_content": "\nநிமிர்வோம் - செப்டம்பர் 2018\nகடவுள் மறுப்பு - இந்தி எதிர்ப்பு - கர்ப்பத் தடையில் பெரியாரின் பார்வை\nஜல்லிக்கட்டுக்குள் ஒளிந்திருக்கும் சூத்திர - பஞ்சம இழிவுகள்\nசாதி மதமொழித்த மனிதத்தை மதிப்போம்\nகடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி\nஅரசியல் சட்டமும் நாத்திகர் உரிமைகளும்: நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுவது என்ன\nஇழப்பிலும், மகிழ்விலும் திராவிடர் பண்பாட்டைச் செயல்படுத்தும் இணையர்\n‘பெரியாரியல் பேரொளி’ திருவாரூர் தங்கராசு\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nUFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்\nவெறும் நீ என்று நினைத்தாயோ\nபிரிவு: நிமிர்வோம் - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 27 நவம்பர் 2018\nஇன்று தமிழகத்திற்கு மீண்டும் பெரியார் தேவை ஏன் பெரியார் தலை முறைக்கு முன் தமிழர்கள் வாழ்ந்த நிலைமைக்கு மீண்டும் விரைந்து சென்று கொண் டிருக்கின்றனர். ஆம் தமிழினம் பல்குழு வழிப்பட்டு இன்று சிதறுண்டு வருகிறது. பெரியார் வார்த்தையில் சொன்னால் ‘நெல்லிக்காய்’ போலத் தமிழர் நம்முள் உட்பகைக் கொண்டு ஒருவரை ஒருவர் தொலைக்கச் சூளுரை கொள்கின்றனர். அரசியல் பொது வாழ்க்கையில் நாணயம் கடைச் சரக்காக மாறி வருகிறது. தன் பெ��்டு, தன் மக்கள் என்று சுற்றித் திரிந்தும் சுருட்டியும் வாழும் ‘கடுகு மனத்’தவர்களாகத் தமிழர்கள் உருமாறி வருகின்றனர். புதுப்புதுக் கடவுள்கள் இறக்குமதி ஆகின்றன. புதுப்புதுக் கோயில்கள் நாள் தோறும் கட்டப்படுகின்றன. நடுவண் அரசின் பணித் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை அருகி வருகிறது. ஏன் தமிழினம் பல்குழு வழிப்பட்டு இன்று சிதறுண்டு வருகிறது. பெரியார் வார்த்தையில் சொன்னால் ‘நெல்லிக்காய்’ போலத் தமிழர் நம்முள் உட்பகைக் கொண்டு ஒருவரை ஒருவர் தொலைக்கச் சூளுரை கொள்கின்றனர். அரசியல் பொது வாழ்க்கையில் நாணயம் கடைச் சரக்காக மாறி வருகிறது. தன் பெண்டு, தன் மக்கள் என்று சுற்றித் திரிந்தும் சுருட்டியும் வாழும் ‘கடுகு மனத்’தவர்களாகத் தமிழர்கள் உருமாறி வருகின்றனர். புதுப்புதுக் கடவுள்கள் இறக்குமதி ஆகின்றன. புதுப்புதுக் கோயில்கள் நாள் தோறும் கட்டப்படுகின்றன. நடுவண் அரசின் பணித் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை அருகி வருகிறது. ஏன் ஆரம்பப் பாடசாலையிலிருந்து ‘தர்ம மார்க்’கில் மாணவர்கள் வளர்ந்து வரு கின்றனர். ஏன் இந்த அவலம் ஆரம்பப் பாடசாலையிலிருந்து ‘தர்ம மார்க்’கில் மாணவர்கள் வளர்ந்து வரு கின்றனர். ஏன் இந்த அவலம் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். ஏன் பெண் குழந்தைகள் கொல்லப் படுகின்றனர். இங்கும் அங்கும் ஆதி திராவிடர்கள் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள். கட்டுப்பாடு குலை கிறது ஒழுக்கம் உருக்குலைகிறது. இந்த நிலை சீராக பெரியார் வேண்டுமல்லவா\nதமிழினம் காலத்தால் மூத்தது. நாகரிகத்திலும் வளர்ந்த இனம். ஆயினும், அடிக்கடி செழுந்தமிழ் வழக்கினைச் சார்ந்த மரபுகளைக் கடைப்பிடித்து ஒழுகாமல், அயல் வழக்குகளை எடுத்துக் கொண்டமை யால் தன் நிலை தடுமாறிற்று. அயல் வழக்கின் வழி வந்த தீமைகளுள் தலையாயவை தீண்டாமை, சாதிகள் முதலியவை. தீண்டாமைக் காரணமாகப் பலகோடி மக்கள் செயலற்றவர் ஆயினர்; வாழ்வை இழந்தனர். இந்தப் பொல்லாத தீமையைத் தொடர்ந்து எதிர்த்துப் போராடி வந்திருந்தாலும் இன்னமும் தீண்டாமை அகலவில்லை. தீண்டாமை அகலாதது மட்டுமல்ல; ஆதி திராவிடர்கள், தங்களை ஒரு தனிச் சாதியமைப்பில் தனிமைப்பட்டுப் போகவே விரும்புகின்றனர். அவர்கள் பரந்த தமிழினத்துக்குள் சங்கமமாதற்குரிய விருப்பு குறைவாகவே இருக்கிறது. மு���்பெல்லாம் சாதி வேற்றமைகள் நெகிழ்ந்து கொடுத்தன. இன்று சாதி முறைகள் கடினத் தன்மை அடைந்து வருகின்றன. சாதி வேற்றுமைகளும் தீண்டாமையும் அறவே ஒழிக்கப்பட்டால் ஒழிய தமிழருக்கு எதிர்காலம் இல்லை. இது சத்தியம் - உண்மை இந்தப் புத்தியை உரக்கத் தருவதற்கு இன்று பெரியார் வேண்டாமா\nதமிழன் - கடைக்கோடித் தமிழன் மீண்டும் மீண்டும் ஏழையாகி வருகின்றான்; ஏன், தமிழ்நாட்டில் வளம் இல்லையா எல்லாம் இருந்தும் இவன் ‘அதிர்ஷ்ட’த்தைத் தான் நம்புகிறான். இன்று தமிழ்நாட்டில் 675 கோடி ரூபாய்க்கு லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன. வாங்குபவர் யார் எல்லாம் இருந்தும் இவன் ‘அதிர்ஷ்ட’த்தைத் தான் நம்புகிறான். இன்று தமிழ்நாட்டில் 675 கோடி ரூபாய்க்கு லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன. வாங்குபவர் யார் அப்பாவித் தமிழர்கள் ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்பதை மறந்தவர்கள், இன்று தமிழ்நாட்டையும் வறியதாக்குகின்றனர்; அவர்களும் ஏழையாகின்றனர். அதிர்ஷ்டத்தை - பரிசுச் சீட்டை நம்பும் வரையில் தமிழன் வாழ மாட்டான் இதைச் சொல்லித்தர பெரியார் வேண்டாமா\nஇன்று உலகில் சிறந்து விளங்கும் நாடு ஜப்பான் நாடு. ஏன் உழைக்கிறான் அவனுக்கு உழைத்து வாழ்வதே பெருமை அவனுக்கு உழைத்து வாழ்வதே பெருமை உழைக்கும் நேரத்தில் திரைப்படக் கொட்டகை களில் இருக்க மாட்டான் உழைக்கும் நேரத்தில் திரைப்படக் கொட்டகை களில் இருக்க மாட்டான் கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக நின்று பேச்சுக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்க மாட்டான்; தமிழ்நாட்டின் நிலை என்ன கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக நின்று பேச்சுக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்க மாட்டான்; தமிழ்நாட்டின் நிலை என்ன இங்கு இரவும் பகலும் படம் பார்க்கலாம் இங்கு இரவும் பகலும் படம் பார்க்கலாம் நாளெல்லாம் நகரங்களின் மூலைமுடுக்குகளில் நின்று வம்புபேசும் கூட்டம் நாளெல்லாம் நகரங்களின் மூலைமுடுக்குகளில் நின்று வம்புபேசும் கூட்டம் அதுவும் இளைஞர்கள் கூட்டம் கிடைக்கும் வேலையைப் பார்க்க விருப்பமில்லை பொறுப்புகளையும் ஆபத்துகளையும் ஏற்றுக் கொண்டு வேலை செய்ய முன் வருவோர் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. இதனால், ஏராளமான மனித சக்தி வீணாகிறது; பாழடிக்கப்படுகிறது. இதைப் பற்றிக் கவலைப்பட ஒரு பெரியார் வேண்டாமா\nபகுத்தறிவு இன்று வ��லை செய்ய மறுக்கிறது. பணம்தான் எல்லாம். “மனிதனை நினை” என்று பெரியார் பாடம் கற்றுக் கொடுத்தார். இன்று நமக்கு மனிதர்களை மதிக்கத் தெரிகிறதா இல்லை, இல்லை இன்று எங்கு நோக்கினும் ‘இந்திய’னையும் காணோம்; ‘தமிழ’னையும் காணோம் சாதி மதங்களின் பாற்பட்ட குழுக்கள்தாம் எங்கெங்கும் சாதி மதங்களின் பாற்பட்ட குழுக்கள்தாம் எங்கெங்கும் எவரும் தலைவராகவோ, தீர்க்கதரிசியாகவோ, மகானாகவோ பிறந்ததில்லை எவரும் தலைவராகவோ, தீர்க்கதரிசியாகவோ, மகானாகவோ பிறந்ததில்லை பிறக்கப் போவதும் இல்லை குழந்தைகள் தாம் பிறக்கும். குழந்தைகள் மனிதர்களாக வளர்க்கப் பெறுதல் வேண்டும்; உருவாதல் வேண்டும். இன்று இராமனுக்குத் திடீர் யோகம். இராம ஜன்ம பூமியைத் தேடிக் கண்டுபிடித்துக் கோயில் கட்ட விரும்புகிறார்கள் இராமனுக்குக் கோயில் கட்டலாம். அது அவர்கள் விருப்பம். ஆனால் பாபர் மசூதிக்கு ஆபத்துச் செய்வானேன் இராமனுக்குக் கோயில் கட்டலாம். அது அவர்கள் விருப்பம். ஆனால் பாபர் மசூதிக்கு ஆபத்துச் செய்வானேன் கல்லாகக் கிடந்த அகல்யையைச் சாப விமோசனம் செய்த இடத்தில் கோயில் கட்டலாமே கல்லாகக் கிடந்த அகல்யையைச் சாப விமோசனம் செய்த இடத்தில் கோயில் கட்டலாமே நெஞ்சமெல்லாம் கல்லாகிக் கிடக்கும் மனிதனின் நெஞ்சு அப்போதாவது நெகிழ்ந்து கொடுக்காதா நெஞ்சமெல்லாம் கல்லாகிக் கிடக்கும் மனிதனின் நெஞ்சு அப்போதாவது நெகிழ்ந்து கொடுக்காதா எங்குப் பார்த்தாலும் மதச் சண்டைகள் எங்குப் பார்த்தாலும் மதச் சண்டைகள் சாதிக் கொடுமைகள் இன்று இந்தியாவை, தமிழகத்தை வருத்துபவை அறியாமை வறுமை இன்று இந்தியாவில், தமிழகத்தில் பக்திக்குப் பஞ்சமில்லை பக்தி வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இன்று தேவை பகுத்தறிவு; கடினமான உழைப்பு பக்தி வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இன்று தேவை பகுத்தறிவு; கடினமான உழைப்பு நாட்டுப் பற்று; இந்த வழிகளில் நடத்த ஒரு பெரியார் வேண்டாமா\nஎந்த ஒரு அமைப்பும் தங்களுக்குத் தாங்களே அமைத்துக் கொண்ட வட்டத்திற்குள் நிற்கவே விரும்பு கின்றன. அந்த வட்டத்திற்கு வெளியில் நிற்பவர்களை விரும்பு வதும் இல்லை நேசிப்பதும் இல்லை மாறாக வெறுத்து ஒதுக்குகின்றன. இது வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு நல்லதல்ல. பெரியாருக்கும் இராசா சிக்கும் முரண்பாடுகள் நிறைய இருந்தன. ஆயினு���் ஒருவரை யொருவர் நேசிக்க, மதிக்க மறுத்த தில்லை. அது மட்டுமல்ல. பரஸ்பரம் நம்பிக்கைக்குரியவர்களாகவும் விளங்கினர். அதுபோலவே காம ராசரைப் பெரியார் விரும்பினார்; பாராட்டினார். நமக்கும் பெரி யாருக்கும் இருந்த நட்பு-உறவு நாடறிந்தது. இன்று சமுதாயம் கடுமையான பாதிப்புகளுக்கு இரை யாகும்போது பெரியார் இல்லையே என்ற கவலை தோன்றுகிறது\n(நன்றி : 1992 ‘விடுதலை’ பெரியார் 114ஆவது பிறந்த நாள் மலர்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_191257/20200317163903.html", "date_download": "2020-05-28T01:54:23Z", "digest": "sha1:RBJQS4GBCZ3EJ4LYD3YKTUGIHKNMG733", "length": 8704, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி பாஜக மனு: கமல்நாத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்", "raw_content": "நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி பாஜக மனு: கமல்நாத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி பாஜக மனு: கமல்நாத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nமத்தியப் பிரதேசத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி பாஜக தொடர்ந்த வழக்கில் கமல்நாத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா விலகியதையடுத்து, அவரது ஆதரவாளர்களாக அறியப்படும் 22 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்தனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி மாநில ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் பாஜக கடந்த சனிக்கிழமை மனு அளித்தது. இதைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடரின்போது திங்கள்கிழமை பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.\nஆனால், திங்கள்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியபோது ஆளுநர் உரைக்குப் பிறகு கரோனா அச்சுறுத்தல் காரணமாக பேரவையை மார்ச் 26-ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் என்பி பிரஜாபதி அறிவித்தார். இதையடுத்து, ஆளுநர் வழிகாட்டுதலை மீறும் செயலாக மத்தியப் பிரதேச பேரவையில் திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவில்லை என்றும் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் அவசரத் தன்மையைக் கருத்தில் கொண்டு புதன்கிழமை காலை 10.30 மணிக்குள் கமல்நாத் அரசு பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை : தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nகர்நாடகத்தில் மே 31-க்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த உளவுப் புறா: காஷ்மீரில் சிக்கியது\nசீனாவின் எதிர்ப்பை மீறி எல்லையில் சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\nலடாக்கில் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nவடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரிப்பு : தடுப்பு பணிகள் தீவிரம்\nபெற்றோர், உறவினர்கள் துணையின்றி விமானப் பயணம் மேற்கொண்ட 5 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_191311/20200318172745.html", "date_download": "2020-05-28T01:07:01Z", "digest": "sha1:F42P3O32RPLWBJOK65ZD7DLKXFVCTMHJ", "length": 8040, "nlines": 70, "source_domain": "kumarionline.com", "title": "கரோனா விஷயத்தில் இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்கப்போகிறது : ராகுல் காந்தி எச்சரிக்கை!", "raw_content": "கரோனா விஷயத்தில��� இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்கப்போகிறது : ராகுல் காந்தி எச்சரிக்கை\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகரோனா விஷயத்தில் இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்கப்போகிறது : ராகுல் காந்தி எச்சரிக்கை\nஅரசின் இயலாமையால் கரோனா விஷயத்தில் இந்தியா மிகப் பெரிய விலையைக் கொடுக்கப்போகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களை உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸால் பாதித்தோரின் எண்ணிக்கை 150-ஐ தொட்டுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது.\nஇந்த வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு, வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து அவர் சுட்டுரைப் பதிவில், \"கரோனா வைரஸை எதிர்கொள்ள துரிதமான அதிரடி நடவடிக்கை தேவை. உறுதியாக செயல்பட முடியாத அரசின் இயலாமையால் இந்தியா மிகப் பெரிய விலையைக் கொடுக்கப்போகிறது\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nலூசு பயல். குறை சொல்வதே இவனின் வேலை. ப்ரயோஜமான பங்களிப்பு எகுவும் கிடையாது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை : தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nகர்நாடகத்தில் மே 31-க்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த உளவுப் புறா: காஷ்மீரில் சிக்க��யது\nசீனாவின் எதிர்ப்பை மீறி எல்லையில் சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\nலடாக்கில் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nவடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரிப்பு : தடுப்பு பணிகள் தீவிரம்\nபெற்றோர், உறவினர்கள் துணையின்றி விமானப் பயணம் மேற்கொண்ட 5 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/kailainaocacaiyaila-vaalavaetataukakau-ilakakaana-kautaumapasatara-naiitai-kaorai", "date_download": "2020-05-28T01:56:59Z", "digest": "sha1:25SB4HSTFG6Z3YIQ43GNSDOFABB7Q35E", "length": 5860, "nlines": 47, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "கிளிநொச்சியில், வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டம்! | Sankathi24", "raw_content": "\nகிளிநொச்சியில், வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டம்\nசனி நவம்பர் 02, 2019\nகிளிநொச்சியில், வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முறிகண்டியில் முன்னெடுத்தார்.\nகடந்த 23ஆம் திகதி முறிகண்டி அரை ஏக்கர் பகுதியில் வீட்டில் வைத்து குறித்த குடும்பஸ்தர் தாக்கப்பட்டதாகவும் இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், சந்தேகநபர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்தே இந்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது.\nஎனினும் சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் பொலிஸார் அவருடன் உரையாடியதைத் தொடர்ந்து போராட்டம் சிறிது நேரத்திலேயே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.\nஎனினும் இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடருமென குறித்த நபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக ஜீவன் தொண்டமான்\nவியாழன் மே 28, 2020\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின்\nமுல்லைத்தீவில் ஊடகவியாலளர் மீது தாக்குதல் முயற்சி\nவியாழன் மே 28, 2020\nபாரதிபுரம் பகுதியில் செய்தி செய்கரிக்க சென்ற ஊடகவியாலளர் மீது தாக்குதல் முயற்சி\nமீண்டும் அகழ்வுப் பணிகள் 2ம் திகதி\nபுதன் மே 27, 2020\nகிளிநொச்சி–பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் எலும்புக்கூடுகள் காண\nதூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம்\nபுதன் மே 27, 2020\nயாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலை பகுதியில் மயானம் ஒன்றில் முதியவர் ஒருவரின் சடல\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/shaivism_books/panniru_thirumurai/thirumurai1.html", "date_download": "2020-05-28T02:16:01Z", "digest": "sha1:W7KSTM2D7K2FANUIDYOIHUMZENQZ35ZX", "length": 16387, "nlines": 186, "source_domain": "www.diamondtamil.com", "title": "முதல் திருமுறை - பன்னிரு திருமுறை - திருவிராகம், திரு, திருவிருக்குக்குறள், திருவீழிமிழலை, திருமுறை, திருவிடைமருதூர், திருமுதுகுன்றம், சீகாழி, திருப்பிரமபுரம், திருக்கழுமலம், நூல்கள், பன்னிரு, திருச்சிவபுரம், திருமாற்பேறு, திருவலிவலம், திருச்சிரபுரம், திருப்புறவம், திருவையாறு, திருஆரூர், இலக்கியங்கள், திருப்புகலி, தேவாரப், பதிகங்கள், பதிகம், அருளிச்செய்த, சுவாமிகள், திருநறையூர்ச்சித்தீச்சரம், திருஞானசம்பந்த, பாடல்கள்", "raw_content": "\nவியாழன், மே 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமுதல் திருமுறை - பன்னிரு திருமுறை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் சுமார் 16000 என நம்பியாண்��ார் நம்பி குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நமக்கு 383 பதிகம் (3830 பாடல்கள்) கிடைத்துள்ளன.\nமுதல் திருமுறையில் 136 பதிகம் (1469 பாடல்கள்) இடம் பெற்றுள்ளன.\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\n1.001 - திருப்பிரமபுரம் - (1-11)\n1.002 - திருப்புகலூர் - (12-22)\n1.003 - திருவலிதாயம் - (23-33)\n1.004 - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - (34-44)\n1.005 - திருக்காட்டுப்பள்ளி - (45-54)\n1.006 - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - (55-64)\n1.007 - திருநள்ளாறும் - திருஆலவாயும் - (65-75)\n1.008 - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - (76-86)\n1.009 - திருவேணுபுரம் - (87-96)\n1.012 - திருமுதுகுன்றம் - (119-129)\n1.014 - திருக்கொடுங்குன்றம் - (141-151)\n1.015 - திருநெய்த்தானம் - (152-162)\n1.016 - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - (163-173)\n1.017 - திருஇடும்பாவனம் - (174-184)\n1.018 - திருநின்றியூர் - (185-194)\n1.019 - திருக்கழுமலம் - திருவிராகம் - (195-205)\n1.020 - திருவீழிமிழலை - திருவிராகம் - (206-216)\n1.021 - திருச்சிவபுரம் - திருவிராகம் - (217-227)\n1.022 - திருமறைக்காடு - திருவிராகம் - (228-238)\n1.025 - திருச்செம்பொன்பள்ளி - (261-271)\n1.026 - திருப்புத்தூர் - (272-282)\n1.027 - திருப்புன்கூர் - (283-293)\n1.028 - திருச்சோற்றுத்துறை - (294-304)\n1.029 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - (305-315)\n1.031 - திருக்குரங்கணின்முட்டம் - (327-337)\n1.032 - திருவிடைமருதூர் - (338-348)\n1.033 - திருஅன்பிலாலந்துறை - (349-359)\n1.038 - திருமயிலாடுதுறை - (404-414)\n1.040 - திருவாழ்கொளிபுத்தூர் - (426-436)\n1.041 - திருப்பாம்புரம் - (437-447)\n1.042 - திருப்பேணுபெருந்துறை - (448-458)\n1.044 - திருப்பாச்சிலாச்சிராமம் - (470-480)\n1.045 - திருப்பழையனூர் - திருஆலங்காடு - (481-492)\n1.046 - திருஅதிகைவீரட்டானம் - (493-503)\n1.047 - திருச்சிரபுரம் - (504-514)\n1.048 - திருச்சேய்ஞலூர் - (515-525)\n1.052 - திருநெடுங்களம் - (559-569)\n1.053 - திருமுதுகுன்றம் - (570-579)\n1.056 - திருப்பாற்றுறை - (601-611)\n1.059 - திருத்தூங்கானைமாடம் - (634-644)\n1.060 - திருத்தோணிபுரம் - (645-655)\n1.061 - திருச்செங்காட்டங்குடி - (656-666)\n1.063 - திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து - (678-689)\n1.065 - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - (701-711)\n1.066 - திருச்சண்பைநகர் - (702-721)\n1.068 - திருக்கயிலாயம் - (733-742)\n1.070 - திரு ஈங்கோய்மலை - (754-764)\n1.071 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - (765-775)\n1.072 - திருக்குடந்தைக்காரோணம் - (776-786)\n1.076 - திரு இலம்பையங்கோட்டூர் - (820-830)\n1.077 - திருஅச்சிறுபாக்கம் - (831-841)\n1.078 - திருஇடைச்சுரம் - (842-852)\n1.083 - திரு அம்பர்மாகாளம் - (893-903)\n1.084 - திருக்கடனாகைக்காரோணம் - (904-914)\n1.089 - திரு எருக்கத்தம்புலியூர் - (959-968)\n1.090 - திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள் - (969-980)\n1.091 - த���ருஆரூர் - திருவிருக்குக்குறள் - (981-991)\n1.092 - திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள் - (992-1002)\n1.093 - திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள் - (1003-1013)\n1.094 - திருஆலவாய் - திருவிருக்குக்குறள் - (1014-1024)\n1.095 - திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள் - (1025-1035)\n1.096 - திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள் - (1036-1046)\n1.098 - திருச்சிராப்பள்ளி - (1058-1068)\n1.099 - திருக்குற்றாலம் - (1069-1079)\n1.100 - திருப்பரங்குன்றம் - (1080-1090)\n1.101 - திருக்கண்ணார்கோயில் - (1091-1101)\n1.103 - திருக்கழுக்குன்றம் - (1112-1121)\n1.107 - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - (1152-1162)\n1.108 - திருப்பாதாளீச்சரம் - (1163-1173)\n1.110 - திருவிடைமருதூர் - (1185-1195)\n1.115 - திரு இராமனதீச்சரம் - (1238-1248)\n1.117 - திருப்பிரமபுரம் - மொழிமாற்று - (1259-1270)\n1.118 - திருப்பருப்பதம் - (1271-1281)\n1.120 - திருவையாறு - திருவிராகம் - (1293-1303)\n1.121 - திருவிடைமருதூர் - திருவிராகம் - (1304-1314)\n1.122 - திருவிடைமருதூர் - திருவிராகம் - (1315-1325)\n1.123 - திருவலிவலம் - திருவிராகம் - (1326-1336)\n1.124 - திருவீழிமிழலை - திருவிராகம் - (1337-1347)\n1.125 - திருச்சிவபுரம் - திருவிராகம் - (1348-1358)\n1.126 - திருக்கழுமலம் - திருத்தாளச்சதி - (1359-1369)\n1.127 - சீகாழி - திருஏகபாதம் - (1370-1381)\n1.128 - திருவெழுகூற்றிருக்கை - (1382)\n1.131 - திருமுதுகுன்றம் - (1405-1415)\n1.134 - திருப்பறியலூர் - திருவீரட்டம் - (1437-1447)\n1.135 - திருப்பராய்த்துறை - (1448-1458)\n1.136 - திருத்தருமபுரம் - (1459-1469)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமுதல் திருமுறை - பன்னிரு திருமுறை, திருவிராகம், திரு, திருவிருக்குக்குறள், திருவீழிமிழலை, திருமுறை, திருவிடைமருதூர், திருமுதுகுன்றம், சீகாழி, திருப்பிரமபுரம், திருக்கழுமலம், நூல்கள், பன்னிரு, திருச்சிவபுரம், திருமாற்பேறு, திருவலிவலம், திருச்சிரபுரம், திருப்புறவம், திருவையாறு, திருஆரூர், இலக்கியங்கள், திருப்புகலி, தேவாரப், பதிகங்கள், பதிகம், அருளிச்செய்த, சுவாமிகள், திருநறையூர்ச்சித்தீச்சரம், திருஞானசம்பந்த, பாடல்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnarcdiocese.org/?p=1931", "date_download": "2020-05-28T00:53:31Z", "digest": "sha1:O3US57DAA444ESIKACUHO7XHIRGWDEJB", "length": 3552, "nlines": 105, "source_domain": "www.jaffnarcdiocese.org", "title": "முல்லைத்தீவ��� மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவையின் அங்குரார்ப்பணம் – Jaffna RC Diocese", "raw_content": "\nமுல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவையின் அங்குரார்ப்பணம்\nமுல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவையின் அங்குரார்ப்பணக் கூட்டம் 9.3.2019 சனிக்கிழமை மறைக்கேட்ட முதல்வர் அருட்திரு ஜோர்ச் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் நடை பெற்றது.\nபாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு\nஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவஞ்சலி\nபெரிய வெள்ளி சிறப்பு திருச்சிலுவைப்பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/212452/news/212452.html", "date_download": "2020-05-28T00:31:13Z", "digest": "sha1:PYV6XUA3CULZTQW7XJZDXEBHSYP6WSJC", "length": 12459, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆயுள் வளர்க்கும் ஆவாரை!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nசாதாரணமாக எல்லா இடங்களிலும் வளர்ந்து காட்சி தரும் ஆவாரை, அசாதாரணமான மருத்துவப்பலன்களை கொண்டது. இதன் பெருமை பற்றிப் பேசும்போதெல்லாம் ‘ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ எனும் பழமொழியை எல்லோரும் நினைவு கூர்வதுண்டு. இதிலிருக்கும் தாவர வேதிப்பொருட்கள், பல்வேறு நலம் பயக்கும் செயல்களை விவரிக்கிறார் சித்த மருத்துவர் விக்ரம்குமார்.\n‘‘Senna auriculata என்று தாவரவியலில் குறிப்பிடப்படும் ஆவாரையின் ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் வல்லமை படைத்தவை. வெப்ப காலங்களின் தாக்கத்தைத் தடுக்க இதன் இலைகளை தலையில் வைத்துக்கொள்ளும் வழக்கம் கிராமங்களில் இன்றளவும் தொடர்கிறது. மேகாரி, ஏமபுட்பி, ஆவரை, ஆகுலி, தலபோடம் போன்ற பல பெயர்கள் ஆவாரைக்கு உள்ளன. Cassia auriculata என்பது இதன் தாவரவியல் பெயர். Flavonoid, Tannins, Avarol போன்ற தாவர வேதிப்பொருட்களை ஆவாரை கொண்டுள்ளது.\nநீரிழிவு நோயாளர்களின் உணவு/மருந்துப் பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டிய மூலிகை ஆவாரம் பூ. இதன் மேன்மை குறித்து நவீன ஆய்வுகளும் வலியுறுத்துகின்றன. தற்காலத்தில் அதிகரித்திருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் திறன் படைத்தது ஆவாரம் பூக்கள் என்கிறது பல்வேறு மருத்துவ ஆய்வுகள். நீரிழிவு நோயின் குறிகுணங்களான அதிதாகம் (Polydipsia), அதிகமாக சிறுநீர் கழிதல் (Polyuria), நாவறட்சி, உடல் சோர்வு முதலியன கட்டுக்குள் வருவதற்கு ஆவாரம் பூ சிறந்த தேர்வு\nஅழகிய மஞ்சள் நிற ஆவாரைப்பூக்கள், மருத்துவ குணத்திலும் அழகானவை. வியர்வை நாற்றத்தை தவிர்க்க, வேதியியல் கலவை நிறைந்த வாசனைப் பூச்சுக்களுக்கு பதிலாக ஆவாரை பூக்களை உணவுகளில் சேர்த்து வரலாம். பசுமையான ஆவாரம் பூக்களை குழம்பு அல்லது ரச வகைகளில் சேர்த்து அதன் பலன்களைப் பெறலாம்.\nஆவாரம் பூக்களுடன் பருப்பு சேர்த்து சுவை மற்றும் மருத்துவ குணமிக்க ரெசிபியை உருவாக்கலாம். கஃபைன் கலக்கப்பட்ட பானம் கொடுக்கும் உற்சாகத்தை, கஃபைனின் தாக்கம் இல்லாமலே ஆவாரம் பூ பானம் வழங்கும். ஆவாரம் பூக்களை உலரவைத்து, ‘கிரீன் – டீ’ தயாரிப்பதைப் போல மருத்துவ குணமிக்க பானத்தை உருவாக்கலாம்.\nஇதன் பட்டையைப் பொடித்து பாலோடு கலந்து கொடுக்க, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குறையும். வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்றுக்களை குணமாக்க 5 கிராம் ஆவாரைப் பிசினை மோரோடு கலந்து பருகலாம்.\nஆவாரம் பூ, கொன்றை, கடலழிஞ்சில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், மருதம்பட்டை, நாவல்… இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆவாரைக் குடிநீர், நீரிழிவு நோயின் குறிகுணங்களை குறைப்பதற்கான சித்த மருந்து. இக்குடிநீரைப் பருக, ‘காவிரி நீரும் வற்றிக் கடல்நீரும் வற்றுந் தானே’ என நீரிழிவு நோய் பற்றிய சூட்சுமத்தை அவிழ்க்கிறது சித்த மருத்துவப் பாடல் ஒன்று. ஆவாரங் குடிநீர், உடல் நாற்றத்தை போக்குவதோடு, பல நோய்களையும் தடுத்து இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும்.\nமூலிகை குளியல் பொடிகளில் ஆவாரம் பூ பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. ஆவாரம் பூக்களை காய வைத்து பொடித்து, வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சந்தன சிராய்கள் கலந்த குளியல் கலவைகளில் சேர்த்துக் கொள்ளலாம். ‘தேகத்திற்குப் பொற்சாயலை கொடுக்கும் ஆவாரம்பூ’ என்று இதன் பயன் பற்றி சிலாகித்திருக்கின்றனர் சித்தர்கள்.\nஆவாரை சமூலத்தின் சூரணம் இரண்டு பங்கும், கோரைக்கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு சூரணம் தலா ஒரு பங்கும் கூட்டி உடலில் தேய்த்து குளித்துவர வியர்வை நாற்றம் மறையும். அரப்பு இலைகளோடு ஆவாரம் பூக்களைச் சேர்த்து தயாரிக்கப்படும் கிராமத்து குளியல் பொடி, தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உகந்தது.\nஇதன் வேர்ப்பட்டையை குடிநீரிட்டு, பால் சேர்த்து தயாரிக்கப்படும் எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளிக்க வெப்ப நோய்கள் வராமல் தடுக்கலாம். வேனிற் காலங்களில் குளிக்கும் தண்ணீரில் ஆவாரை இலைகளைப் போட்டு குளிக்க, உடல் குளிர்ச்சியடையும். ஆவாரை இலைகளை உலரவைத்து, முட்டை வெண்கருவோடு சேர்த்து மூட்டு வீக்கங்களில் பற்றுப் போடலாம்.’’\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள் \nசீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு\nஇந்தியாவில் கொரோனாவால் 4337 பேர் பலி\n1உருளைக்கிழங்கு இருக்கா முற்றிலும் புதிய சுவையில் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்\nஉருளைக்கிழங்கு இருந்தா, இட்லி தோசை இல்லாத காலை\nஒரு தட்டு சோறு வச்சாலும் நிமிடத்துல காலி பண்ணீருவாங்க.\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=1431%3A-56-a7-&catid=49%3A2013-02-12-01-41-17&Itemid=63", "date_download": "2020-05-28T01:18:53Z", "digest": "sha1:2HX5GNW7HRXO5MDGYTLVQZ2SBO3KFYAW", "length": 55449, "nlines": 208, "source_domain": "geotamil.com", "title": "தொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (5,6 &7))", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nதொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (5,6 &7))\nஅதிசயமாக பெற்றோர் இருவரும் சொல்லி வைத்தது போல் அன்று சில நிமிட இடைவெளிக்குப்பின் ஒருவர் பின் ஒருவராக இல்லம் திரும்புகின்றனர்.சில வேளைகளில் அப்படி அபூர்வமாக நடப்பதுண்டு. வந்து சேர்ந்ததும் சேராததுமாகப் பசியுடன் காத்திருக்கும் பார்த்திபனைப் பார்க்கிறார் அம்மா.அவன் அமைதியுடன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். சோர்வுடன் காணப்பட்டான் பெற்ற வயிறு அல்லவா அம்பிகைக்கு மனசு அடித்துக் கொள்கிறது நீண்ட நேரம் மகனைப் பிரிந்திருந்த சோகம் அவர் முகத்திலும் தெரிந்தது.செக்கச்சிவந்த மேனி,மூக்கும் விழியுமாக இருக்கிறான்.தனக்குப் பிறந்த பிள்ளையா இப்படி அழகாக இருக்கிறான் நீண்ட நேரம் மகனைப் பிரிந்திருந்த சோகம் அவர் முகத்திலும் தெரிந்தது.செக்கச்சிவந்த மேனி,மூக்கும் விழியுமாக இருக்கிறான்.தனக்குப் பிறந்த பிள்ளையா இப்படி அழகாக இருக்கி��ான் தன் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு தன் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு மனதுள் தோன்றிய எண்ணத்துடன்,மகனை நோக்கிச் செல்கிறார்.அருகில் அம்மா வருவதுகூடத் தெரியாமல் சோர்வுடன் தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மகனின் தலையைப் பாசமுடன் தடவிக்கொடுக்கிறார்.\n“வந்து நேரம் ஆயிடுச்சா பார்த்திபா... ” மிகுந்த பாசமுடன் கேட்கிறார்.\n“வந்து கொஞ்ச நேரம் ஆவுது.....\n” எந்தவிதச் சலனமும் இல்லாமல் சுருக்கமாகப் பதில் கூறுகிறான்.\nதனக்கு அம்மா என்ற தகுதியைக் கொடுத்தவன் ஆயிற்றே முப்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் என்ற பந்தத்தில் காலடி எடுத்து வைத்தபோது புதிய சொந்தங்களையும் உற்றார் உறவினர்களையும் சந்தித்த அன்றே, வாழ்வு எனக்குப் புதுப்புது அர்த்தத்தைக் கொடுத்தது\nதெம்பையும், தெளிவையையும், நம்பிக்கை விதையை வாழ்வில் விதைத்தது எனக்கு முன்னால் உடன் பிறந்த அண்ணனோ அல்லது அக்காளோ இருந்ததில்லை. எனக்குப் பின் தம்பியோ அல்லது தங்கையோ பிறந்ததில்லை எனக்கு முன்னால் உடன் பிறந்த அண்ணனோ அல்லது அக்காளோ இருந்ததில்லை. எனக்குப் பின் தம்பியோ அல்லது தங்கையோ பிறந்ததில்லை குடும்பத்தில் நான் ஒரே பிள்ளை. சொல்லவும் வேண்டுமா குடும்பத்தில் நான் ஒரே பிள்ளை. சொல்லவும் வேண்டுமா சீருடனும் சிறப்புடனும் வளர்ந்தேன்.நான் நினைத்தது நடந்தது.கேட்டது கிடைத்தது. எந்தக் குறையும் இல்லாமல் வளர்ந்தேன்.\nஎனது பெற்றோர், கிள்ளான் பட்டணத்திற்கு அருகிலிருக்கும் மிட்லண்ஸ் தோட்டத்தில் அப்பா அரிகிருஷ்ணன் ‘டிராக்டர்’ ஓட்டுனராகவும் அம்மா இருசம்மாள் வெளிக்காட்டு வேலை செய்யும் சாதாரண தொழிலாளிகளாகத் தொழில் புரிந்தாலும் என்னை வளர்ப்பதில் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி வந்தனர்.எங்களோடு என் சித்தப்பா அறிவுமதி இருந்தார்.என் அப்பா குடும்பதிலும் இருவர் மட்டுமே. அப்பாவுக்குத் தம்பி அறிவுமதி மட்டும் இருந்தார்.\n டக்க....வேகமா ஓட்டுப்பா....... மணி ஆயிடுச்சு...... வெட்டுக்கு ஆளெல்லாம் சீக்கிரமாக் கொண்டு போய் விடனும் வெட்டுக்கு ஆளெல்லாம் சீக்கிரமாக் கொண்டு போய் விடனும்” மற்ற தொழிலாளர்களோடு முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் முருகன் கங்காணி துரிதப்படுத்துகிறார்.\n கவலைப் படாதிங்க.......இன்னும் பத்து நிமிஷத்துல அவரவர் வெட்டுலக் க��ண்டு போய் விட்டுடுறேன் நேற்றா....இன்றா.... டக்கு ஓட்டுறேன்..... சொன்னபடி வேலைக்காட்டுல ஆட்களை விட்டிடுறேன்...... நீங்க......எதுக்கும் கவலைப் படாதிங்க கங்காணி\n நேற்று கொஞ்சம் லேட்டா போனதுக்கு, நாக்கப் பிடிங்கிகிட்டு சாகரமாதிரி திட்டினாரே....சிங்கம்கிராணி அதுக்குள்ள நீ மறந்துட்டியா அரி...” “இரவு மழை பேஞ்சதால, காலையில ரோடு ஈரமா இருந்துச்சு.அதனால, டக்க மெதுவா ஓட்ட வேண்டியதாச்சி...அதான் நேற்றுகொஞ்சம் லேட்டு” “இரவு மழை பேஞ்சதால, காலையில ரோடு ஈரமா இருந்துச்சு.அதனால, டக்க மெதுவா ஓட்ட வேண்டியதாச்சி...அதான் நேற்றுகொஞ்சம் லேட்டு இன்றைக்கு..... அந்தப் பிரச்னை இல்லை..... இன்றைக்கு..... அந்தப் பிரச்னை இல்லை..... இதோ...... ” டிராக்டரைச் சற்று வேகமாக இயக்குகிறார் அரிகிருஷ்ணன்.\nகாலை மணி ஆறரையை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆறரை மணிக்கெல்லாம் அவரவர் வெட்டுகளில் தொழிலாளர்கள் வேலைகளைத் தொடங்கிவிட வேண்டும்.சில நிமிடங்கள் தாமதம் என்றாலும் சிங்கம்கிராணி விட்டுக் கொடுக்கமாட்டார் தொழிலாளர்கள் முன்னிலையிலேயே தயவு தாட்சண்ணியம் இல்லாமல் கடுமையாகத் திட்டத்தொடங்கிவிடுவார். கடிமனம் நிறைந்த அவரிடம் திட்டு வாங்க அவர் தயாராகவில்லை தொழிலாளர்கள் முன்னிலையிலேயே தயவு தாட்சண்ணியம் இல்லாமல் கடுமையாகத் திட்டத்தொடங்கிவிடுவார். கடிமனம் நிறைந்த அவரிடம் திட்டு வாங்க அவர் தயாராகவில்லை காலையில் ஆண்களும் பெண்களுமாக இரப்பர் மரம் சீவும் இருபது தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்த டிராக்டரில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். காலைப் பொழுது பளபளவென விடிந்து கொண்டிருந்தது\nவலப்புறம் மேட்டு நிலத்திலிருந்து, இடப்புறம் கீழ்நிலத்திற்குச் செல்ல சாலையை மின்னல் வேகத்தில் குறுக்கே பாய்ந்தது முரட்டுப் பன்றி ஒன்று இதைச் சிறிதும் எதிர்பாராத டிரைவர் நிலைத் தடுமாறினார் இதைச் சிறிதும் எதிர்பாராத டிரைவர் நிலைத் தடுமாறினார் வலப்பக்கமாக அமர்ந்திருந்தப் பெண் தொழிலாளர்கள் அதர்ச்சியில் அந்தக் காடே அதிரும் படியாகக் கூச்சலிட்டனர்\nசமயோசிதமாக வண்டியை வலதுப் புறமாகத் திருப்பியதால் பன்றி வண்டியில் மோதுவதிலிருந்து தவிக்கப்பட்டது எனினும்,வண்டி வலது புறத்தில் அமைந்துள்ள சிறிய கால்வாயில் இறங்கிவிட்டது எனினும்,வண்டி வலது புறத்தில் அமைந்துள்ள சிறிய கால்வாயில் இறங்கிவிட்டது இரண்டு பெண் தொழிலாளர்கள் வண்டியிலிருந்து வெளியே தூக்கி எறியப் பட்டனர் இரண்டு பெண் தொழிலாளர்கள் வண்டியிலிருந்து வெளியே தூக்கி எறியப் பட்டனர் கை,கால் மற்றும் முகங்களில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது\nஇரும்புச் சட்டத்தில் மோதிக்கொண்ட முருகன் கங்காணியின் நெற்றியில் காயம் பட்டு இரத்தம் பீரிடுகிது\n” பெண் தொழிலாளி பேச்சாயி அலறத்தொடங்கி விட்டார்\n உன்னோடத் துண்டைச் சீக்கிரம் கொடு......” முகம் துடைக்கத் தோளில் போட்டிருந்த பேச்சாயின் துண்டை வெடுக்கென எடுத்து கங்காணியின் முகத்தில் பீரிட்டுக்கொண்டிருக்கும் இரத்தத்தை நிறுத்தும் முயற்சியில் அவசரம் காட்டுகிறார் காசியம்மாள்” முகம் துடைக்கத் தோளில் போட்டிருந்த பேச்சாயின் துண்டை வெடுக்கென எடுத்து கங்காணியின் முகத்தில் பீரிட்டுக்கொண்டிருக்கும் இரத்தத்தை நிறுத்தும் முயற்சியில் அவசரம் காட்டுகிறார் காசியம்மாள் கட்டுப் போட்டும் இரத்தம் நிற்கவில்லை கட்டுப் போட்டும் இரத்தம் நிற்கவில்லை இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருந்தது இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருந்ததுஅவரது முயற்சியில் ஒரளவு வெற்றியும் பெறுகிறார். எனினும், முருகன் கங்காணி மயக்கமடைகிறார்அவரது முயற்சியில் ஒரளவு வெற்றியும் பெறுகிறார். எனினும், முருகன் கங்காணி மயக்கமடைகிறார் இதைப்பார்த்தப் பெண்தொழிலாளிகளில் சிலர் அழத்தொடங்கிவிட்டனர் இதைப்பார்த்தப் பெண்தொழிலாளிகளில் சிலர் அழத்தொடங்கிவிட்டனர் டிரைவர் அரிகிருஷ்ணன் யாதொரு காயமுமின்றி தப்பியது அதிர்ஸ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். சகதொழிலாளர்களுக்குத் தைரியம் சொல்லி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருகிறார்.\nஆண் தொழிலாளர்கள் டிரைவரோடு சேர்ந்து கொண்டு அடுத்தக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு நிலைமையைச் சமாளிப்பதில் மும்முறம் காட்டினர் கறுப்பு நிறத்தில் ஏறத்தாழா மூன்றடி உயரத்திலிருந்த அந்தப் பன்றி எங்கோ ஓடி மறைந்திருந்தது கறுப்பு நிறத்தில் ஏறத்தாழா மூன்றடி உயரத்திலிருந்த அந்தப் பன்றி எங்கோ ஓடி மறைந்திருந்தது எனினும்,பெண் தொழிலாளிகள் அந்த மிருகத்தைக் கண்ட அதர்ச்சியில் மீளாமல், நடுங்கிபடி வண்டியைவிட்டு இறங்காமல் இருக்கையிலேயே அமர்ந்திருந்���னர்\nசில வேளைகளில் தோட்டத்தை ஒட்டியுள்ள பச்சைக் காட்டிலிருந் பன்றிகள் இப்படித் தென்படுவதுண்டு. ஒருநாள் பால்மரம் வெட்டும் தொழிலாளர்களைக் கண்காணித்துக் கொண்டுவருகையில் தெய்வநாயகம் கங்காணியைத் திடீரெனக் கரடி தாக்கிக் காயப்படுத்தி விட்டது எம்பிமணியம், காளி, மலையாளத்துக்கிரு‌ஷ்ணம், தாசன்மற்றும் கோட்டைக்கறுப்பன் ஆகியயோர் வழக்கமாக ஒவ்வொரு வார இறுதியிலும் பன்றி வேட்டைக்குப் பத்து நாய்களோடு செல்லும் அவர்கள் சிறிய, பெரிய அளவிலானப் பன்றியோடுதான் வீடு திரும்புவார்கள்.வெறும் கையுடன் ஒரு நாளும் வீடு திரும்பியதில்லை எம்பிமணியம், காளி, மலையாளத்துக்கிரு‌ஷ்ணம், தாசன்மற்றும் கோட்டைக்கறுப்பன் ஆகியயோர் வழக்கமாக ஒவ்வொரு வார இறுதியிலும் பன்றி வேட்டைக்குப் பத்து நாய்களோடு செல்லும் அவர்கள் சிறிய, பெரிய அளவிலானப் பன்றியோடுதான் வீடு திரும்புவார்கள்.வெறும் கையுடன் ஒரு நாளும் வீடு திரும்பியதில்லை பன்றியோடு திரும்பும் அந்த நாட்களில் தோட்ட மக்கள் பலருக்குத் திருநாள்தான் பன்றியோடு திரும்பும் அந்த நாட்களில் தோட்ட மக்கள் பலருக்குத் திருநாள்தான் பலர் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்திருப்பதால் பன்றியை வெட்டிக் கூர்போட்ட சிறிது நேரத்திலேயே இறைச்சிகள் அனைத்தும் விற்றுமுடிந்துவிடும்\nஏழுமணி வாக்கில் மேற்பார்வைக்காக அந்தப் பக்கமாக ஜீப்பில் வந்த சிங்கம் கிராணி விபத்து நடந்த இடத்திற்கு வந்துவிடுகிறார் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அரிகிருஷ்ணன் கிராணியிடம் விசியத்தைக் கூறவே பதறிப்போன சிங்கம் கிராணி,மயக்கமுடன் இருக்கும் முருகன் கங்காணியையும்,காயமடைந்த சிலரையும் தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு தோட்ட மருத்துவமனைக்குக் காற்றாய்ப் பறந்து செல்கிறார்\n‘கள்ளுக்குள்ளும் ஈரமுண்டு’ என்பதை சிங்கம் கிராணியின் அன்றைய துரித நடவடிக்கைகள் மெய்ப்பித்துக் கொண்டிருந்தன அவரது கருணை உள்ளத்தை எண்ணி அரிகிருஷ்ணனின் கண்கள் குளமாகிப்போகின்றன\nதாத்தா வேலுகங்காணியும், பாட்டி மருதாயும் இறந்தப்பின் அப்பா தான் சித்தப்பா அறிவுமதியைப் படிக்க வைத்துள்ளார். அறிவுமதி மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். பெயருக்கேற்றார் போல் கல்வியில் அவர் சிறந��து விளங்கினார்.\nநான் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்த வேளை.சித்தப்பா கிள்ளான் பட்டணத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.\n“உங்களிடம் ஆறாம் ஆண்டு படிச்ச அதே அறிவுமதியேதான் சார்\nமகிழ்ச்சிப் பொங்க இருவரும் கைகுலுக்கிக் கொள்கின்றனர். “அறிவுமதி....இன்றைக்கு வேலைக்கு லீவு போட்டிட்டிங்களா....\n அண்ணன் மகள் அம்பிகையை ஒன்றாம் வகுப்பில சேர்க்க வந்திருக்கேன்.....“மகிழ்ச்சி.....மகிழ்ச்சி….. அதான்.....நான் அழைச்சிட்டு வந்தேன்.நான்தான் வரனும்னு அம்பிகை வேறு அடம் பிடிச்சிச்சு.....\n“உங்க மாதிரி....படித்தப் பெற்றோர்கள் மொழிப் பற்றுடன் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பும் போதுதான் இந்த நாட்டில் தமிழ்மொழி தொடர்ந்து வாழும் உங்களுக்கு எங்களின் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் உங்களுக்கு எங்களின் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்” தலைமையாசிரியர் மா. கோவிந்தசாமி அங்கு ஒரு சிற்றுரையையே ஆற்றிவிடுகிறார்.\nஅவர் காட்டிய வகுப்பறைக்குச் சென்ற அறிவுமதி, அம்பிகையை முதலாம் ஆண்டு ஆசிரியை திருமதி அழகம்மாவின் வகுப்பில் சேர்க்கிறார். பல ஆண்டுகளாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்குச் சிறப்பாகப் பாடம் சொல்லிக் கொடுத்து மாணவர்களைக் கல்வியில் கைதூக்கி விட்டவர் எனும் நற்பெயருக்குச் சொந்தக்காரராவார் திருமதி.அழகம்மா.\nஇவரைப் போன்று ஆசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளில் அன்று இருந்ததால்தான் கல்வியில் மாணவர்கள் மிகச் சிறந்த தேர்வு நிலையை அடைந்திருக்கின்றனர்.தாயன்புக் காட்டிக் குழந்தைகளுக்குப் போதித்துக் கடை மாணாக்கர்களையும் தலைமாணாக்கராக்கும் மனோபாவம் மிக்கவர்.\nஅர்ப்பணிப்பு நிறைந்த அழகம்மா ஆசிரியையைச் சந்தித்ததில் அறிவுமதி மிக்க மகிழ்ச்சி.அவர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு அம்பிகையை அவரிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியுடன் இல்லம் திரும்புகிறார்.\n“ வணக்கம்……...உன் பெயர் என்னம்மா அன்புடன் ஆசிரியை அழகம்மா கேட்கிறார்.\n“அம்பிகையா நல்ல பெயராக இருக்கிறதே....உன்னுடைய எதிர்கால ஆசை என்ன அம்பிகைஉன்னுடைய எதிர்கால ஆசை என்ன அம்பிகை\n“ஒரு நிறுவனத்திற்குத் தலைமை ஏற்கவேண்டும்,அதுவே எனது இலட்சியம்” என்று அழுத்தமாகச் சொன்னேன்.அவர் முகத்தில் புன்னகை தோன்றி மறைகிறது\n“உன்னுடைய இலட்சியம் நிச்சயமாக நிறைவேறும்.நம்பிக்கையுடன் படி நிச்சயம் வெற்றி பெறுவாய்” என்று என்னை உற்சாகப் படுத்திப் பேசியது எனக்குப் புது நம்பிக்கைப் பிறந்தது\nஅவரைப் பார்த்தவுடன் அவரிடம் மனம் விட்டு பேசவேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் உதிக்கிறது முதல் நாள் அவர் காட்டிய அன்பு, கல்வியில் உயர்ந்த நிலையை அடைந்து விட முடியும் என்ற நம்பிக்கையக் கொடுத்தது.மூன்றாண்டுகள் மட்டுமே அவரிடம் கல்வி கற்கும் நிலை. அவர் பணி ஓய்வு பெற்ற போது,நான் மிகவும் வருந்தினேன்\nமுப்பத்தைந்தாண்டுகள் மிட்லண்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியர் பணியைத் தொடங்கி,அதே பள்ளியில் முப்பத்தைந்தாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பெருமைகுரியவர்.\nபணி ஓய்வு பெற்ற நாள் அன்று பள்ளி மாணவர்களோடு,பள்ளியில் அவரிடம் கல்வி கற்ற நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மு.சீரியநாதன் தலைமையில் ஒன்று கூடித் தங்களின் நன்றிக்கடனைச் சிறப்பான வழியனுப்பு மூலம் செய்தது ஆசிரியை அழகம்மாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீரைப் பெருக்கெடுத்து ஓடச்செய்துவிட்டது\nவழியனுப்பு நிகழ்வில் தலைமையாசிரியர் திரு.இரத்தினம் அவர்கள், “மிட்லண்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்குக் கடந்த பத்து ஆண்டுகளாகத் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றிருந்த வேளையில் ஆசிரியை அழகம்மாள் அவர்கள் மாணவர்களுக்குப் போதிக்கும் திறனை நேரில் கண்டு ஆச்சரியப் பட்டதாகக் கூரினார் தன்னிடம் கொடுத்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகக் கடுமையாக உழைப்பதில் அவருக்கு நிகர் அவர் என்றால் அது மிகையில்லை என்பதுடன், ஆசிரியர் தொழிலுக்குப் பெருமைச் சேர்த்த ஆசிரியர்களில் மாமணி தன்னிடம் கொடுத்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகக் கடுமையாக உழைப்பதில் அவருக்கு நிகர் அவர் என்றால் அது மிகையில்லை என்பதுடன், ஆசிரியர் தொழிலுக்குப் பெருமைச் சேர்த்த ஆசிரியர்களில் மாமணி....இந்தப் பள்ளிக்குக்கிடைத்த மாணிக்கம்” என்று அவர் உரையை நிறைவு செய்தபோதுக் கூட்டத்தினர் பலத்தக் கையொலி எழுப்பி தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டனர். விடுப்பு எடுத்துக்கொண்டு தான் படித்தப் பள்ளியிலேயே என்னையும் சேர்த்தவிட்ட அவரது தமிழ்ப்பற்றையும் தமிழை வாழவைப்பது தமிழர்��ளாய்ப் பிறந்த நமது அனைவரின் கடமை என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கும் சித்தப்பாவை என்னால் மறக்க முடியாது\nதமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலும் வகுப்பில் முதல் நிலையிலேயே வருவேன். பல பரிசுகளையும் பாராட்டையும் பெற்ற போது எனது பெற்றோர்களைக் காட்டிலும் சித்தப்பாவே அதிகம் மகிழ்ச்சி அடைந்தார்.\nஒவ்வொருமாதக் கடைசியிலும் அவர் வேலைப் பார்க்கும் நிறுவனத்தில் சம்பளம் வழங்குவார்கள். சம்பளம் கிடைத்தவுடனே முதல் வேலையாகத் தோட்டத்தையொட்டி அமைந்திருக்கும் கிள்ளான் பட்டணத்தில் இருக்கும் திரு.வி.க.புத்தகச்சாலைக்கு அழைத்துச் செல்வார். ரெம்பா ஸ்தீரிட் சாலையில் ( இப்போது ஜாலான் துங்கு கிளானா) காயத்திரி பட்டுமாளிகை அமைந்திருக்கும் கட்டிடத்திற்கு எதிர்ப்புறத்தில்தான் நாட்டின் பிரபல கவிஞர் தி.ப.இளஞ்செழியன் அறுபதாம் ஆண்டுகளில் மிகவும் சிறப்புடன் நடத்தி வந்தார்.\nகிள்ளான் பட்டணத்தைப் பொறுத்தவரையில் அறிவுஜீவிகள் ஒன்றுகூடும் இடமாக இருந்தது பலருக்கு அவர் ஒரு முற்போக்குக் கவிஞராகப் பரிச்சயம் பெற்றிருந்தாலும்,பழகுவதற்கு இனிமையாகப் பழகும் அவர் வரும் வாடிக்கையாளர்களின் பல்வேறு குணாதிசங்களுக்கு ஏற்ப நூல்கள் வாங்கி வைத்து அவர்களின் முகங்களில் புன்னகை மலர்களைப் பூத்துக்குலுங்கச் செய்யும் வித்தை அவருக்குக் கைவந்தகலையாகும்\n“சித்தப்பா.....திருக்குறள் மனனப் போட்டிக்காக திருக்குறள் படிக்க வேண்டி இருக்கு.....” அம்பிகை ஆவலுடன் கூறுகிறாள்.\n“அதற்கென்ன, திருக்குறள் புத்தகம் வாங்கிட்டாப் போது..... கவிஞரே...... திருக்குறள் புத்தகம் எடுத்துக் கொடுங்கையா.....\n“ திருக்குறளுக்கு எளிய முறையில் விளக்கம் எழுதியுள்ளார் டாக்டர் மு.வ. அவர்கள்.அவர் குறளுக்கு எழுதிய எளிய விளக்கம் அனைவரும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் விதத்தில் இருக்கிறது. கையடக்க நூல்; விலையும் மிகவும் மலிவு. இதுதான் அந்த நூல்” அறிவுமதியிடம் நூலைப் பவ்வியமாகக் கொடுக்கிறார் கவிஞர்.\nநூலைக் கையில் எடுத்தவுடனே அறிவுமதி பக்கங்களைப் பிரட்டுகிறார். குறளுக்கு அளிக்கப்பட்டிருந்த விளக்கம் அவரை மிகவும் கவர்கிறது.சில வினாடிகள் யோசிக்கிறார்\n ஏதோ....யோசனை செய்வது போல இருக்கே....\nமனதில் பட்டதை அறிவுமதியிடம் கேட்கிறார்.\n“ உயர���ந்த விளக்கம்,ஆனால் நூல் விலை மிகவும் மலிவாக இருக்கிறதே....\n“மக்களிடம் பரவலாக நூல் போய்ச் சேரவேண்டும் என்ற நோக்கில் பதிப்பகத்தார் மலிவாக வெளியீடு செய்திருப்பதாகத் தெரிகிறது.நல்ல விசியம்தானே அப்படியாவது அதிகமான மக்கள் பயன் பெறமுடியும் அல்லவா” கவிஞர் ஓர் எழுத்தாளர் என்ற முறையில் அவர் தன் கருத்தைத் தெளிவாகக் கூறுகிறார்.\n“கவிஞரே.....உங்களிடம் இப்போது எத்தனைப் பிரதிகள் இருக்கின்றன....கொஞ்சம் பார்த்துச்சொல்லுங்கள்.....\n“அத்தனைப் பிரதிகளையும் எடுத்து வையுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன்....\n“மதி….அத்தனைப் பிரதிகள் வாங்கி என்ன செய்யப் போகிறீர்..\n“நான் படித்தப் பள்ளிக்கு அதனை அன்பளிப்புச் செய்யப் போகிறேன்....\nஅன்று சித்தப்பா செய்ததை நினைத்து அவரைப் பாராட்டினேன் என்னைப் போன்ற பல மாணவர்களும் அரிய நூலை வாசிக்கச் சந்தர்ப்பத்தை வழங்கிய அவர் பாராட்டுக்குரியவர்தானே என்னைப் போன்ற பல மாணவர்களும் அரிய நூலை வாசிக்கச் சந்தர்ப்பத்தை வழங்கிய அவர் பாராட்டுக்குரியவர்தானே\nஎன் பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் வகையில் அவ்வப்போது பல அரியத் தகவல்களைக் கூறி என்னை வியப்பில் ஆழ்த்துவார்.குறிப்பாக நாட்டின் வரலாற்றுத் தகவல்களைக்கூறுவதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வார்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன�� இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று கவிதைகள்\nநூல் அறிமுகம்: பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 1& 2\nசித்தம் கலங்காதே.. சிந்திப்பாய் மனிதா..\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/12/Namakkal-Ravikumar-on-fund-for-Mahabharatham.html", "date_download": "2020-05-28T00:38:24Z", "digest": "sha1:YJWPNJEEUOHMUADJLVIIV5H57IEU5U7D", "length": 34055, "nlines": 122, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஆதிபர்வம் அச்சிடுதல் - திரு.ரவிக்குமார் பின்னூட்டம்!", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஆதிபர்வம் அச்சிடுதல் - திரு.ரவிக்குமார் பின்னூட்டம்\nஆதிபர்வம் அச்சிடுதல் சம்பந்தமான பதிவுக்கு மின்னஞ்சலிலும் முகநூலிலும் பலர் தங்கள் பின்னூட்டங்களைத் தெரிவித்தீர்கள். கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.\nபலர் எனது வங்கிக் கணக்கைக் கேட்டு அனுப்பியிருந்தார்கள். அவர்கள் அனைவருக்குமே, \"வாசகர்களும் நண்பர்களும் என்ன பின்னூட்டம் தருகிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு, பலர் இதற்கு ஒப்புதல் அளித்தால், ஒரு வங்கிக் கணக்கெண்ணைத் தருகிறேன்\" என்று பதில் கூறியிருந்தேன்.\nநாமக்கல் திரு.ரவிக்குமார் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே நான் அந்தப் பதிவை இட்டிருந்தேன். அவர், \"இது நிச்சயம் அச்சு வடிவில் இருக்க வேண்டும். அதற்கு உண்டாகும் செலவு முழுமையும் நானே தருகிறேன். ஆனால், இந்தப் புண்ணியத்தை நான் மட்டுமில்லாமல், அனைவரும் பெற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆகையால், உங்கள் வலைப்பூவில் ஒரு அறிவிப்பு கொடுங்கள். முதலில் நான் தரும் பணத்தை வைத்து வேலையை ஆரம்பித்துவிடுங்கள். பிறகு, மஹாபாரதத்துக்கு என்று புதிய வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்குங்கள். அந்த வங்கிக் கணக்கெண் மூலம், இதில் பங்கெடுக்க விரும்புவோர் பணம் தரட்டும். அது சிறு தொகையாக இருந்தாலும் பரவாயில்லை. பணம் போதவில்லையென்றால் அதையும் நானே தருவேன்\" என்று சொல்லியிருந்தார்.\nஅவரது கோரிக்கையின் படியே \"ஆதிபர்வம் அச்சிடலாமா\" என்று தலைப்பிட்டு பதிவை இட்டேன். பின்னூட்டங்கள் பல வந்தன.\nசில நெருங்கிய நண்பர்கள், \"இது உங்கள் வேலையல்ல. இதைச் செய்யாதீர்கள். பதிப்பகத்தார் முன் வந்தால் மட்டும் செய்யுங்கள். இது உங்கள் நேரத்தைக் கறைத்துவிடும். முதலில் முழு மகாபாரதத்தையும் முடியுங்கள். பிறகு அச்சு பதிப்பது குறித்து யோசியுங்கள். இச்சேவைக்குப் பணம் கோரினீர்கள் என்றால் அது சேவையல்ல என்றாகிவிடும்.\" என்று சொல்லியிருந்தார்கள்.\nஇதனால் \"நாம் தவறு செய்கிறோமோ\" என்று நான் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், நாமக்கல் திரு.ரவிக்குமார் அவர்கள், தனது பின்னூட்டத்தைத் தந்திருக்கிறார். அது உங்கள் பார்வைக்காக....\nமகாபாரதம் என்னும் படைப்பு வியாசரால் எழுதப்பட்டது. இது பொழுது போக்குவதற்காக எழுதப்பட்ட நாவல் அல்ல. இது மனித மனத்தை செம்மைப்படுத்தி அவனை மிக உயர்ந்த நிலையான முக்தி நிலைக்கு கூட்டிக் செல்லக் கூடிய ஒன்றாகும். இதை படிப்பதற்கு நாம் மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும்.\nஇதை தமிழில் மொழி பெயர்த்து எழுதிக் கொண்டு இருக்கும் செ.அருட்செல்வப்பேரரசனை வாழ்த்தி வணங்குகிறேன். இந்த பணி என்பது மகத்தானது. இது அவ்வளவு எளிதானதும் அல்ல. ஏனென்றால் மனித மனம் அவ்வளவு எளிதாக கட்டுப்படக்கூடியது அல்ல. ஏதோ ஒன்று அல்லது இரண்டு நாளில் முடியக் கூடிய விஷயமும் அல்ல. கண்டிப்பாக இந்த முழு மகாபாரதத்தையும் எழுதி முடிக்கும் போது மிக உயர்ந்த நிலையில் இவர் இருப்பார் என்பது நிச்சயம்.\nமேலும் மகாபாரதம் என்னும் பொக்கிஷம் நூல் வடிவில் இருப்பது தான் சிறந்தது. ஏனென்றால் இது மனிதன் எல்லா துயரங்களையும் நீக்கி பேரின்பத்தை என்னவென்று காட்டி அதில் நம்மை கலந்திடவும் செய்யும். எல்லாரும் எல்லா நேரங்களிலும் வலைப்பூவை பார்த்து படிப்பது என்பது இயலாது. மேலும் இதை புத்தக வடிவில் கொடுப்பது என்பது ஒரு பெரிய யாகம் செய்வதை விட மேலானது. இந்த யாகத்தில் பங்கு பெறும் போது நமக்கு கிடைக்கும் பலன்களோ நினைத்து பார்க்க முடியாதது.\nஇது மனித குலம் மேன்மையுற வியாசர் ஆற்றிய பெரிய செயலாகும். வியாச பகவான் நினைத்த செயலை நாம் எடுத்து செய்யும் போது பல தெய்வங்கள் நமக்கு அருள் மாரி பொழிவது நிச்சயம். சத்தியம���. நான் இதற்கு ஆகும் செலவுத் தொகையை கொடுப்பது என்பது நான் சேர்க்கும் அழியாத சொத்து என்று நினைக்கிறேன். ஆகவே நான் செ.அருட்செல்வப்பேரரசன் அவர்களிடம் இதை மற்றவர்களிடமும் தெரிவித்து விடுங்கள் என்று கூறியிருந்தேன்.\n1. மகாபாரதம் கமிட்டி அமைக்க வேண்டும்.\n2. இந்த கமிட்டியில் STO 10 நபர்கள் இருக்க வேண்டும்\n3. இதற்கு தனியாக மகாபாரத சேவா என்று ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்ய வேண்டும்.\n4. இதில் வரும் பணத்தை கொண்டு இந்த சேவையை செய்ய வேண்டும்.\nமேலும் ஒவ்வொரு வாசகரும் வெறும் ரூபாய் 100/- என்றாலே பணம் என்பது ஒரு பொருட்டல்ல என்பது தெரியும். இதை வைத்து சேவையை நல்ல முறையில் நடத்தலாம்.\nஎப்போதும் போல ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.\nPost by முழு மஹாபாரதம்.\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/religious/telangana-cm-k-chandrashekar-rao-visit-kanchipuram-for-athi-varadar-darshan/articleshow/70642373.cms", "date_download": "2020-05-28T02:06:19Z", "digest": "sha1:7FNKHITWN4MOQOIBBDQBP4L6YTGVFQYY", "length": 7221, "nlines": 83, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nAthi Varadar Darshan: அத்தி வரதரை தரிசித்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்\nஅத்தி வரதர் மற்றும் திருப்பதி பெருமாளை தரிசிக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று வருகை புரிகிறார்.\nஅத்தி வரதரை தரிசனம் செய்ய தெலுங்கானா முதல்வர் இன்று வந்துள்ளார், அதோடு பல கோயில்களில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nஅத்தி வரதர் வைபவம் ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைப்பெறுகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் வருகின்றனர். பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்த நிலையில் தற்போது, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தரிசனம் செய்தார். அவரோடு நடிகை ரோஜா தரிசனம் செய்தார்.\nஅத்தி வரதர் தரிசன ஆன்லைன் டிக்கெட் இனி முன் பதிவு செய்ய முடியாது\nரேணிகுண்டா விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வந்த சந்திரசேகர் ராவ், அங்கிருந்து கார் மூலம் வந்து அத்தி வரதரை தரிசனம் செய்தார். அத்தி வரதரை தரிசனம் செய்த பின்னர் தற்போது திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய செல்ல உள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதிருப்பதிக்கு செல்வதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்... அவ்வளவு கூட்டம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nகொரோனா: நான்காம் கட்ட ஊர��ங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/11/13164010/KasiBenefitKalpathi-giving.vpf", "date_download": "2020-05-28T01:43:17Z", "digest": "sha1:M3G7KHO4VZZ7Z6WY7NJIQJN5FT6FFWDT", "length": 23503, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kasi Benefit Kalpathi giving || காசியின் பலனைத் தரும் கல்பாத்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலி\nகாசியின் பலனைத் தரும் கல்பாத்தி + \"||\" + Kasi Benefit Kalpathi giving\nகாசியின் பலனைத் தரும் கல்பாத்தி\nகாசியில் உள்ள விசுவநாதரை வணங்கினால் கிடைக்கின்ற பலன்களில், பாதி பலன்களைக் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தி எனுமிடத்தில் அமைந்திருக்கும் விசுவநாதரை வணங்கிப் பெறமுடியும் என்பதால் ‘காசியில் பாதி கல்பாத்தி\nகேரளாவிலுள்ள கொல்லங்கோடு எனும் ஊரில் வசித்த லட்சுமியம்மாள், அங்கு தன்னுடைய முன்னோர்கள் வழிபட்டு வந்த தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலைப் போன்று, ஒரு சிவபெருமான் கோவிலைக் கட்ட வேண்டும் என்று ஆசைகொண்டார்.\nவயதான காலத்தில், அவர் காசி எனப்படும் வாரணாசிக்குச் சென்று திரும்பி வரும் போது, தன் விருப்பப்படி கோவில் கட்டுவதற்காக, அங்கிருந்து ஒரு பாணலிங்கத்தைக் கொண்டு வந்தார். அவர் வரும் வழியில் உள்ள நதிக்கரைகளில் தங்கி, அந்தப் பாணலிங்கத்தை வைத்துப் பூஜை செய்து வழிபடுவதும், பின்னர் அதனை எடுத்துக் கொண்டு வருவதுமாக இருந்தார்.\nஅவர் பாலக்காடு அருகிலுள்ள கல்பாத்தி எனுமிடத்திற்கு வந்த போது, அங்கிருந்த நிலா ஆற்றங்கரையில் பாணலிங்கத்தை வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார். பின்னர் வழக்கம் போல், சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து அந்தச் சிவலிங்கத்தை எடுக்க முயன்றார். ஆனால் சிவலிங்கத்தைச் சிறிது கூட நகர்த்த முடியவில்லை.\nதான் கொண்டு வந்த சிவலிங்கம் இருக்க வேண்டிய இடத்தை இறைவனான சிவபெருமானே தேர்வு செய்து விட்டதை உணர்ந்த லட்சுமியம்மாள், அவ்விடத்திலேயேத் தன் விருப்பப்படி கோவிலைக் கட்டுவது என முடிவு செய்தார்.\nபின்னர், அப்பகுதியை ஆட்சி செய்த இட்டி கோம்பி அச்சன் எனும் அரசரைச் சந்தித்து, தான் காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தைப் பற்றிய விவரங்களைச் சொல்லி, அங்கு கோவில் ஒன்றை கட்டுவிக்க வேண்டுமென்று வேண்டினார். அப்படியே, அக்கோவில் கட்டுமானப் பணிகளுக்காகத் தான் சேர்த்து வைத்திருந்த 1,320 பொற்காசுகளையும் அரசரிடம் வழங்கினார்.\nஅரசரும் லட்சுமியம் மாளின் வேண்டுகோளை ஏற்று, அவ்விடத்தில் சிவபெருமான் கோவிலைக் கட்டுவதற்கான நிலங் களைத் தானமாக வழங்கியதுடன், கோவில் மேற்பார்வைப் பணிகளுக் காகச் சோமசுந்தரக் குருக்கள் (இவரைச் சேகர வர்மா என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்) என் பவரையும் நியமித்தார்.\nலட்சுமியம்மாள் காசியிலிருந்து கொண்டு வந்த பாணலிங்கம் என்பதால், இத்தல இறைவனுக்கும் காசி விசுவநாதர் என்றே பெயர் சூட்டப்பட்டது. பின்னர், அங்கு விசாலாட்சி அம்பாள் சிலையும் நிறுவப்பட்டது என்று கோவிலுக்கான தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது.\nதரைமட்டத்திலிருந்து தாழ்வாக இருக்குமிடத்தில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது இந்த ஆலயம். தெற்கு மற்றும் கிழக்கு திசைகளில் இருந்து 18 படிகள் கீழிறங்கிச் செல்லும்படி இருக்கிறது. இக்கோவில் பள்ளத்தில் இருப்பதால், மலையாளத்தில் ‘பள்ளம்’ என்று பொருள் தரும் ‘குண்டு’ எனும் சொல்லைப் பயன்படுத்தி, ‘குண்டுக்குள் கோவில்’ என்றும், ‘குண்டம்பலம்’ என்றும் அழைக்கின்றனர்.\nஇறைவன் காசி விசுவநாதர் கிழக்கு நோக்கிய நிலையிலும், அம்பாள் விசாலாட்சி தெற்கு நோக்கிய நிலையிலும் இருக்கின்றனர். கோவில் வளாகத்தில், மகாகணபதி, தட்சிணாமூர்த்தி, கங்காதரன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சூரியனார் சன்னிதிகளும், நவக்கிரகங்கள் மனைவிகளுடன் இருக்கும் சன்னிதி, நாக தேவதைகள் உள்ளிட்ட ராகு-கேது சன்னிதி போன்றவைகளும் இருக்கின்றன.\nஇந்த ஆலயத்தில் சிவபெருமானுக்கு உரியதாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தமிழ் ஆகம விதிகளைப் பின்பற்றியே வழிபாடுகள் செய்யப்படுகின்றன.\nகாசியில் உள்ள விசுவநாதரை வணங்கினால் கிடைக்கிற பலன்களில் பாதி பலன்கள், கல்பாத்தியில் இருக்கும் விசுவநாதரை வணங்கினாலும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இங்கு வந்து செல்லும் பக்தர்கள், நிலா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் ஆலயத்தை ‘காசியில் பாதி கல்பாத்தி’ என்று சிறப்பித்துச் சொல்கின்றனர்.\nஇக்கோவிலில் இருக்கும் அம்பாள், தெற்கு நோக்கிய நிலையில் இருப்பதால், எமபயம் நீக்கும் அன்னையாக இருக்கிறார். மேலும் திருமணத்தடை நீங்கவும், ஆயுள் அதிகரிக்கவும் அன்னைக்குப் புதிய ஆடை சமர்ப்பித்து வழிபாடு செய்கின்றனர்.\nஇக்கோவிலில் நாள்தோறும் காலையில் நடைபெறும் ‘மிருத்யுஞ்சய ஹோமத்தில் கலந்து கொண்டு, இறைவனை வணங்கி வழிபடுபவர்களுக்கு, உடல் நலம், ஆயுட்காலம் அதிகரிப்பு, நல்வாழ்வு போன்றவை கிடைக்கும் என்கின்றனர்.\nநாக மற்றும் ராகு-கேது தோஷங்கள் நீங்க, இங்கிருக்கும் ராகு - கேது சன்னிதியில் பால் மற்றும் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். சிலர் கோவில் வளாகத்தில் விற்கப்படும், வெள்ளியிலான சிறிய பாம்பு, வெள்ளியிலான முட்டைகள், புற்று போன்றவைகளை வாங்கி, ராகு- கேது சன்னிதியில் வைத்து வேண்டுவது வழக்கமாக இருக்கிறது.\nஆண்டுதோறும் மலையாள நாட்காட்டியின்படி துலாம் (ஐப்பசி) மாதம் வரும் கடைசி பத்து நாட்கள் தேர்த்திருவிழா (ரத உற்சவம்) சிறப்பாக நடத்தப்படுகிறது. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மகாமக நாளில், தமிழகத்தைப் போன்றே சுவாமி புறப்பாடு, ஊர்வலம், தீர்த்தவாரி என்று மகாமகத் திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகேரள மாநிலம், பாலக்காடு நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கல்பாத்தி. இங்கு செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.\nசிவலிங்க வழிபாட்டின் மகிமை, சிவபூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள் போன்றவற்றைப் பற்றி, முனிவர் ஒருவர் தனது சீடர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். அவ்வழியாகச் சென்ற பாணாசுரன் என்ற அசுரன் அதைக் கேட்க நேரிட்டது. அதனைக் கேட்ட அசுரனுக்குத் தானும் சிவபூஜை செய்து, நல்ல பலன்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.\nஅதனால் சிவபெருமானை நோக்கிக் கடுமையாகத் தவமிருக்கத் தொடங்கினான். அவனது தவத்தில் மகிழ்ந்த இறைவன், அவன் முன்பாகத் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும்\nஉடனே பாணாசுரன், “ஆயிரம் தலைகள் கொண்டும், இரண்டாயிரம் கைகளுடனும் சர்வேஸ்வரனான உம்மை வழிபட விரும்புகிறேன். அந்த வழிபாட்டைச் செய்வதற்காக எனக்குப் பதினான்கு கோடி சிவலிங்கங்கள் வேண்டும்” என்று கேட்டான்.\nசிவபெருமானும் அவன் வேண்டிய வரத்தை அளித்தார்.\nஅதன் பிறகு சிவபெருமான், தனது பூத கணங்களின் மூலமாக, பாணாசுரனுக்குப் பதினான்கு கோடி சிவலிங்கங்களைத் தந்தருளினார். அதைக் கொண்டு பாணாசுரன் பல காலமாக வழிபாடு செய்தான். அவன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனிகள் அனைத்தும் ‘பாணலிங்கம்’ என்று அழைக்கப்படுகின்றன.\nகல்பாத்தி விசுவநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் கடைசி மூன்று நாட்கள் தேர்த்திருவிழா நடக்கிறது. விசுவநாதர் மற்றும் விசாலாட்சி ஆகியோர் முதன்மைத் தேரிலும், விக்னேஸ்வரர் இரண்டாவது தேரிலும், சுப்பிரமணியர் மூன்றாவது தேரிலும் உலா வருகின்றனர். மேலும் புது கல்பாத்தியில் இருந்து கணபதி, பழைய கல்பாத்தியில் இருந்து கிருஷ்ணர், சாத்தபுரம் எனுமிடத்தில் இருந்து கணபதி ஆகியோருக்கு மூன்று தேர்களும் இந்தத் தேர் திருவிழாவில் பங்கேற்கும். பத்தாம் நாளில் ஆறு தேர்களும் விசுவநாதர் கோவிலின் எதிரே ஒன்றாக நிறுத்தப்படுகின்றன. இதனை இங்கிருப்பவர்கள், ‘தேவரத சங்கமம்’ என்கின்றனர்.\nபாணலிங்கம் என்பது லிங்க வடிவத்தில், வழவழப்பான தன்மையுடன் இருக்கும் ஒரு வகைக் கல். அவற்றின் மேற்புறத்தில் பூணூல் அணிந்திருப்பது போன்ற ரேகை அமைப்பு இயற்கையாகவே இருக்கும். பாணலிங்கம் என்பது, ‘பாணம்’ எனப்படும் நீரில் தாமாக உற்பத்தியாகிறது என்ற கருத்தும் இருக்கிறது.\nகல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது. அதே போல் பன்னிரண்டு லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்குச் சமமானது, ஒரு பாணலிங்கம் என்கிறார்கள். தானாகவே தோன்றக்கூடிய பாணலிங்கம், மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதை நதியில் கிடைக்கின்றன.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆ���ித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/05/19040103/Italian-Open-Tennis-Rafael-Nadal-advanced-to-final.vpf", "date_download": "2020-05-28T01:59:59Z", "digest": "sha1:ERJIDRVWNHZII5CL4PAHRS5JQ3JWFKTO", "length": 7710, "nlines": 109, "source_domain": "www.dailythanthi.com", "title": "Italian Open Tennis: Rafael Nadal advanced to final || இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + \"||\" + Italian Open Tennis: Rafael Nadal advanced to final\nஇத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ்சை (கிரீஸ்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் களிமண் தரை போட்டியில் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 42-ம் நிலை வீராங்கனையான ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) 5-7, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. மீண்டும் பயிற்சியை தொடங்கிய ரபேல் நடால்\n2. பால்கன் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரெ��்வுடன் இணைகிறேன் - நோவக் ஜோகோவிச்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/page/4/", "date_download": "2020-05-28T01:19:37Z", "digest": "sha1:NPK4GFUPF3GWI3QEAP273QCGUNZIGGSG", "length": 28240, "nlines": 489, "source_domain": "www.naamtamilar.org", "title": "கட்சி செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 4", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – சீமான் கோரிக்கை\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூலிகை தேநீர் வழங்குதல் – அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் / அறந்தாங்கி தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்/முககவசம் கபசுர குடிநீர் வழங்குதல்/ஆரணி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – காரைக்குடி தொகுதி\nநாள்: மே 21, 2020 In: காரைக்குடி, கட்சி செய்திகள்\n28.04.2020 செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை கிழக்கு ஒன்றியம் சார்பாக *மேக்காரைக்குடி கிராமத்தில் கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது\tமேலும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கல்/ உளுந்தூர்பேட்டை\nநாள்: மே 21, 2020 In: கட்சி செய்திகள், உளுந்தூர்ப்பேட்டை\n28.04.2020 செவ்வாய்க்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்��ுட்பட்ட மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் 4-வது நாளாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பா...\tமேலும்\nககொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/காரைக்குடி தொகுதி\nநாள்: மே 21, 2020 In: கட்சி செய்திகள்\n28.04.2020 செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக புளியாலில்**கரு_சாயல்ராம்* அவர்கள் தலைமையில் *புளியால் வாரச்சந்தையிலும் மிக்கேல்பட்...\tமேலும்\nதொடர்ந்து உணவு பொருட்கள் கபசுர குடிநீர் வழங்கும் திருவெறும்பூர் தொகுதி\nநாள்: மே 21, 2020 In: கட்சி செய்திகள், திருவெறும்பூர்\nதிருவெறும்பூர் தொகுதியின் சார்பாக 28.4.2020 துவாக்குடி நகராட்சி உட்பட்ட ராவுத்தன் மேடு கிழக்கு மட்டும் திருவள்ளுவர் நகர் பகுதியில் மற்றும் காட்டூர் பகுதியின் ஆலத்தூர் கல்கண்டார் கோட்டை, எல்...\tமேலும்\nதொகுதி அலுவலகம் திறப்பு விழா- சேந்தமங்கலம் தொகுதி\nநாள்: மே 21, 2020 In: கட்சி செய்திகள், சேந்தமங்கலம்\n08.09.2019 (ஞாயிறு) அன்று, நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி.எருமப்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் தொகுதி அலுவலகம் “முப்பாட்டன் முருகன் குடில்” திறந்து வைக்கப்பட்டது\tமேலும்\nகபசுர குடிநீர் காவல்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு வழங்கிய அண்ணா நகர் தொகுதி\nநாள்: மே 21, 2020 In: கட்சி செய்திகள், அண்ணாநகர்\nஅண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28/04/2020 தொடர்ந்து *35வது நிகழ்வாக*காவலர்களுக்கும் மாநகராட்சி பணியாளர்களுக்கும்,**மூலிகை தேனீர்* வழங்கப்பட்டது,\tமேலும்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்_திருவரங்கம் தொகுதி\nநாள்: மே 21, 2020 In: கட்சி செய்திகள், திருவரங்கம்\n28-04-2020 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதிமணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் முடிகண்டம் ஊராட்சியில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது\tமேலும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- காட்பாடி\nநாள்: மே 21, 2020 In: கட்சி செய்திகள், காட்பாடி\nநாம்_தமிழர்_கட்சி_காட்பாடி_சட்டமன்ற_தொகுதி 29.4.2020 #சேனூர்_ஊராட்சியில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.\tமேலும்\n��ழ குடியிருப்பில் வசிக்கும் ஈழ உறவுகளுக்கு உதவி/காட்பாடி தொகுதி\nநாள்: மே 21, 2020 In: கட்சி செய்திகள், காட்பாடி\nகாட்பாடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நமது ஈழத்து (அப்துல்லாபுரம் முகாம்) சொந்தங்களுக்கு 144 தடையால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் முகாம் தலைவ...\tமேலும்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- குடியாத்தம் தொகுதி\nநாள்: மே 21, 2020 In: கட்சி செய்திகள், குடியாத்தம்\n28-4-2020 #பேர்ணாம்பட்டு_வடக்கு_ஒன்றியம் #குடியாத்தம்_நாம்தமிழர்_கட்சி யின் சார்பிக டி.டி. மோட்டூர் ஊராட்சி #பெரிய_பல்லம்_கிராம மக்களுக்கு இரண்டாம் கட்டமாக கபசுர நீர் வழங்கப்பட்டது.\tமேலும்\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தர…\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவு…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=32286", "date_download": "2020-05-28T01:32:35Z", "digest": "sha1:AM7FIG33LDPAMCFMHYAZJ6Q4RM6OTCF7", "length": 5756, "nlines": 12, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nஜமாலைக் கொன்றவர்களை மன்னிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை\nஎன் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிடுகிறேன் என்று ஜமால் கஷோகியின் மகன் தெரிவித்ததற்கு ஜமாலின் தோழி கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஜமால் கஷோகி மகன் சாலா கஷோகிஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ஜமால் கஷோகியின் மகன்களாகிய நாங்கள் எங்கள் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிடுகிறோம் என்று பதிவிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் ஜமாலின் தோழியான ஹடிஸ் சென்ஜின் கூறும்போது, ஜமாலைக் கொன்றவர்களை மன்னிப்பதற்கு ய���ருக்கும் உரிமை இல்லை. ஜமாலின் கொலைக்கு நீதி கிடைக்கும் வரை நானும் மற்றவர்களும் இந்தப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை. அவரைக் கொல்ல கொலையாளிகள் சவுதியிலிருந்து வந்தார்கள். நாங்கள் ஜமாலைக் கொன்றவர்களையும், அவரைக் கொல்ல ஆணையிட்டவர்களையும் மன்னிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார் முன்னதாக, ஜமாலின் கொலை தொடர்பாக அவரது குடும்பத்திற்கு சவுதி அரசாங்கம் இழப்பீடு அளித்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.\nஆனால் இந்தத் தகவலை அவரது மகன் சாலா கஷோகி மறுத்திருந்தார். ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.\nதுருக்கியைச் சேர்ந்த ஹடிஸ் சென்ஜினுக்கும் ஜமாலுக்கும் திருமணம் நடக்க இருந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் ஜமால் கொல்லப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்தது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.\nமேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகவும் கூறியது. ஜமால் கொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் ஜமாலின் மரணத்தில் சவுதி இளவரசருக்குப் பங்கு இருக்கிறது என்று தெரிவித்தது.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/18556/", "date_download": "2020-05-28T02:21:15Z", "digest": "sha1:OZ635KPYHHSX75GIXZAPAHUZE5EMQ24K", "length": 9808, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n���மெரிக்காவின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது\nஇருநாள் உத்தியோகபூர்வ பயணமாக அமெரிக்காவின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் வந்துள்ள இந்தக்குழுவினர் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஅமெரிக்கா இலங்கை உத்தியோகபூர்வ குழு விசேட பிரதிநிதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆளும் – எதிரணி உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்ளூர் தயாரிப்பு வெடிபொருளே வெடித்தது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்உணவகங்கள் -நட்சத்திர விடுதிகள் – திருமண மண்டபங்கள் திறப்பதற்கு அனுமதி – கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை\nபாதுகாப்பு துறையில் மறுசீரமைப்பு செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை – HRW\nநோர்வே கப்பல் நிறுவனங்களில் பணியாற்ற இலங்கையர்களுக்கு சந்தரப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் – நோர்வே தூதுவர்\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் May 27, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆளும் – எதிரணி உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி May 27, 2020\nராஜிதவின் விளக்கமறியல் நீடிப்பு May 27, 2020\nவீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு May 27, 2020\nஉள்ளூர் தயாரிப்பு வெடிபொருளே வெடித்தது. May 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruththiyam.blogspot.com/2014/04/", "date_download": "2020-05-28T01:54:47Z", "digest": "sha1:OYEH3PZF7HWCL7I46Y634OYXNS36BQIO", "length": 90321, "nlines": 506, "source_domain": "kiruththiyam.blogspot.com", "title": "கிருத்தியம்: April 2014", "raw_content": "\nஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.\nஅன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி\nதமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஒதுங்குதல்\nதிரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள், செயலாளர் நாயகம், தமிழர் விடுதலைக் கூட்டணி.\nதாங்கள் இருக்கும்வரை எமது கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி எந்தவிதமான ஆக்கபூர்வமான பணிகளையும் மக்களுக்குச் செய்ய முடியாது என்பதால் தாங்கள் எமது கட்சியைவிட்டுப் போகும்வரை அல்லது உங்களது இறுதிக்காலத்தின் பின்னர் கூட்டணியில் எனது பணியை நான் செய்யலாம் என முடிவெடுத்துள்ள படியால் இத்தால் நான் கட்சியிலிருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறியத் தருகிறேன். கடந்த 6.4.2014, மற்றும் 28.4.2014 உங்களுடன் வாக்குவாதப் பட்ட பின் இங்கிருப்பதில் அர்த்தமில்லை என்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் அலுவலகத்திலிருந்து வெளியேறுவேன் என்பதையும் அறியத்தருகிறேன். மேலும் சில விடயங்களை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனபதற்காக இலக்கமிட்டுப் பிரச்சினைகளையும் உங்களுக்கு விளக்கமாக குறிப்பிட விரும்புகிறேன்.\n1. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபைக் கூட்டம் கடந்த 5.4.2014 சனிக்கிழமை நடைபெற ஏற்பாடுகள் செய்தபொழுது நியாயமாக நீங்களும், மற்றயவர்களும் செயற்பட்டீர்களா என்பதை உங்களிடம் வினவ விரும்புகிறேன். இக்கூட்டத்திற்கு பல உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பாமல் தவிர்த்தமை எதற்காக\n2. புதிதாக வவுனியாவில் ஒரு கிளையை ஆரம்பித்து தலைவராக முன்னைய ஈபிஆர்எல்எப் பா.உ திரு. இராஜா குகனேஸ்வரனைத் தெரிவுசெய்து அதன் உறுப்பினர்களை இக்கூட்டத்துக்கு அழைப்பித்து அவர்களால் 5ஆந்திகதிக் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதையும் பல எமது கட்சியின் பழைய உறுப்பினர்கள் இதனால் மனமுடைந்து கூட்டத்திலிருந்து வெளியேறியதையும் நீங்கள் அறிவீர்களா\n3. நீங்கள் பேசும்போது உங்கள் பேச்சை எல்லோரும் கேட்கவேண்டும். ஆனால் மற்றவர்கள் பேசும்போது அதை இடைநிறுத்தி அல்லது அதற்கு ஏதேனுமொரு மறுமொழி கூறி பேச்சைக் குழப்புவதும் பேசவந்த விடயங்களை பேச முடியாதவாறு குறுக்கீடு செய்வதால் முழுமையான அவர்கள் கருத்துக்கள் தெரிவிக்காமல் போவதும் சில வேளைகளில் பேச்சை முடிக்குமாறு கூறி தடுப்பதும் நியாயமா இது 5.4.2014 கூட்டத்தில் நடைபெற்றதா எனத் தெரியவில்லை. ஆனால் இந்த நடைமுறை நான் கட்சியிலிருந்த கடந்த 1990 களிலிருந்து உங்களால் மட்டுமல்ல, சம்பந்தன், சிவசிதம்பரம் ஆகியோர் ஏன் அதற்கு முன்பு 1977களின் பின் அமிர்தலிங்கம் காலத்திலிருந்து நடைபெறுகிறது - இதற்கு ஒரு தடவை கொழும்பு திம்பிரிகஸ்யாய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திரு. இரா. சம்பந்தனுக்கு திருகோணமலை ஈழத்துநாதன் சொன்ன கருத்துத்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது இது 5.4.2014 கூட்டத்தில் நடைபெற்றதா எனத் தெரியவில்லை. ஆனால் இந்த நடைமுறை நான் கட்சியிலிருந்த கடந்த 1990 களிலிருந்து உங்களால் மட்டுமல்ல, சம்பந்தன், சிவசிதம்பரம் ஆகியோர் ஏன் அதற்கு முன்பு 1977களின் பின் அமிர்தலிங்கம் காலத்திலிருந்து நடைபெறுகிறது - இதற்கு ஒரு தடவை கொழும்பு திம்பிரிகஸ்யாய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திரு. இரா. சம்பந்தனுக்கு திருகோணமலை ஈழத்துநாதன் சொன்ன கருத்துத்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது அதாவது கட்சியில் நீங்கள் சொல்லுபவை எல்லாம் கேட்கவேண்டும் என்பதற்காக நாம் ஒன்றும் தெரியாதவர்கள் என்று எம்மை எண்ணி விடாதீர்கள் அதாவது கட்சியில் நீங்கள் சொல்லுபவை எல்லாம் கேட்கவேண்டும் என்பதற்காக நாம் ஒன்றும் தெரியாத��ர்கள் என்று எம்மை எண்ணி விடாதீர்கள் கட்சியில் எல்லாருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. பதவியை வகிப்பதால் நீங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மாற்றிவிடுங்கள்\n4. சாதாரணமாக ஒரு அங்கத்தவரைச் சேர்ப்பதென்றால் அவரது விண்ணப்பப்படிவம் பொதுச்சபையில் ஆராயப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுவதே முறை இந்த நடைமுறை 2004களின் பின் நடைமுறையில் இருக்கிறதா என்பதே எனது அடுத்த கேள்வி.\n5. கடந்த 2003இன் பின் ஏற்பட்ட சில முக்கிய பிரச்சனைகளால் அன்றிலிருந்து இன்றுவரை 2003 – 2009 வரை விடுத்தாலும் 2009 இல் நடைபெற்ற எல்லா அழிவுகளின் பின்னரும் நீங்கள் ஒருவரே கூட்டமைப்புத் தலைவர்களையும் சில உறுப்பினர்களையும் விமர்சித்து கடிதங்கள் எழுதிவருகிறீர்கள். ஒரு சிலரைத் தவிர ஏனையோர் பெருந்தன்மையுடன் இருப்பதால் உங்களின் நடவடிக்கை எல்லை மீறிப் போவதை நாம் சிலர் கட்சியில் இருந்தும் எதுவித கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது உங்களுக்கு வாய்ப்பாக இருக்கிறது போலத் தெரிகிறது. இதுவரை காலமும் சிலவேளை உங்களிடம் நேரடியாக கருத்துக்களைத் தெரிவித்து வாக்குவாதப் பட்டிருந்தாலும் இன்று உங்கள் பாணியில் உங்களுக்கு ஒரு கடிதம் வரைய முடிவெடுத்துள்ளேன். ஏனெனில் உங்களுக்கு சில விடயங்கள் தெரியாமல் நினைத்த பாட்டுக்கு எழுதிவருகிறீர்கள். ஆனால் நான் ஆதாரத்தோடே எழுதுகிறேன்.\n6. 1977இல் தமிழரசுக்கட்சியின் சின்னம் தேரதலில் பாவிக்கப்பட்ட பின்னர் முடக்கி வைக்கப்பட்டதாக எழுதிவருகிறீர்கள். அதற்கு முன் உங்ளுக்குத் தெரியாத ஒரு விடயம் 1989 ஆடி 13 அமரர்கள் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் கொல்லப்பட்ட பின் மாவை. சேனாதிராசா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசா கூட்டிய சர்வகட்சி மாநாட்டில் பிரதிநிதிகள் - கட்சி சார்பில் கலந்து கொண்ட போது அதிகமானவர்கள் கலந்து கொள்ள வசதியாக எமது கூட்டணியிலிருந்தும் தமிழரசுக் கட்சியிலிருந்தும் அந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். குறிப்பாக நீங்கள் அந்தக் காலத்தில் இங்கிருக்கவில்லை. இந்தியாவுக்கு அடிக்கடி போய் வருவீர்கள் நீலன் திருச்செல்வம், சட்டத்தரணி சிவபாலன் ஆகியோர் கூட்டணி சார்பிலும், தங்கத்துரை, சின்னத்துரை ஆகியோர் தமிழரசுக் கட்சி சார்பிலும் கலந்து கொண்டார்கள். திரு. சேனாதிராசா பாராளு���ன்ற உறுப்பினர் என்ற கோதாவில் கூட்டணி சார்பில் கலந்து கொண்டாரா அல்லது தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்று அந்தக் கட்சியில் பங்கு கொண்டாரா என்பதை அவரிடம் தான் கேட்டுத் தெரிய வேண்டும். திரு இராஜேந்திரனும் இடைக்கிடை போனதாக ஞாபகம். 2004 இல் புலிகளை ஏகப்பிபரதிநிதிகளாக ஏற்றுக் கொண்ட கூட்டணியினரின் பெரும்பாலானோரும், விடுதலைப் புலிகளும், ஏனைய இயக்கங்களும் தாம் தேர்தலில் நிற்பதற்காக தமிழரசுக் கட்சியை தெரிவு செய்தார்கள். என்னதான் ஆயுதப் போராட்டத்தை ஏற்றிருந்தாலும் ஜனநாயக வழியில் தேர்தல் என்று வரும்போது தந்தையின் பெயரையும் அவரது கட்சியின் சின்னத்தையும் பாவித்தாலேயே தமக்கு வாய்ப்பு உண்டு என்பதை நன்கு அறிந்து அதில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்கள். பேச்சுவார்த்தை சரிவராது என்றுகூறி ஆயுதப் போராட்டம்தான் தீர்வு என்று புறப்பட்ட அனைவரும் 1983 – 1987 காலங்களில் கூடுதலாக எமது கட்சியை விமர்சித்தே வந்தார்கள் நீலன் திருச்செல்வம், சட்டத்தரணி சிவபாலன் ஆகியோர் கூட்டணி சார்பிலும், தங்கத்துரை, சின்னத்துரை ஆகியோர் தமிழரசுக் கட்சி சார்பிலும் கலந்து கொண்டார்கள். திரு. சேனாதிராசா பாராளுமன்ற உறுப்பினர் என்ற கோதாவில் கூட்டணி சார்பில் கலந்து கொண்டாரா அல்லது தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்று அந்தக் கட்சியில் பங்கு கொண்டாரா என்பதை அவரிடம் தான் கேட்டுத் தெரிய வேண்டும். திரு இராஜேந்திரனும் இடைக்கிடை போனதாக ஞாபகம். 2004 இல் புலிகளை ஏகப்பிபரதிநிதிகளாக ஏற்றுக் கொண்ட கூட்டணியினரின் பெரும்பாலானோரும், விடுதலைப் புலிகளும், ஏனைய இயக்கங்களும் தாம் தேர்தலில் நிற்பதற்காக தமிழரசுக் கட்சியை தெரிவு செய்தார்கள். என்னதான் ஆயுதப் போராட்டத்தை ஏற்றிருந்தாலும் ஜனநாயக வழியில் தேர்தல் என்று வரும்போது தந்தையின் பெயரையும் அவரது கட்சியின் சின்னத்தையும் பாவித்தாலேயே தமக்கு வாய்ப்பு உண்டு என்பதை நன்கு அறிந்து அதில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்கள். பேச்சுவார்த்தை சரிவராது என்றுகூறி ஆயுதப் போராட்டம்தான் தீர்வு என்று புறப்பட்ட அனைவரும் 1983 – 1987 காலங்களில் கூடுதலாக எமது கட்சியை விமர்சித்தே வந்தார்கள் கூட்டணித் தலைவர்களில் ஒரு சிலரைக் கொன்றதும் இவர்களே கூட்டணித் தலைவர்களில் ஒரு சிலரைக் கொன்றதும் இவர்களே பாராளுமன்றை அவமதித்து உறுப்பினர்களைக் கொன்று மக்களுக்கு விடிவுதேடப் புறப்பட்டவர்கள் இன்று மக்களை மறந்து சுகபோகம் அனுபவிக்கிறார்கள் பாராளுமன்றை அவமதித்து உறுப்பினர்களைக் கொன்று மக்களுக்கு விடிவுதேடப் புறப்பட்டவர்கள் இன்று மக்களை மறந்து சுகபோகம் அனுபவிக்கிறார்கள் இதில் விடுதலைப் புலிகளின் அரசியற்கட்சி பதிவிலிருந்தும் அவர்கள் தமது சின்னத்தையோ கட்சிப் பெயரையோ எந்தத் தேர்தலிலும் பாவிக்கவில்லை. ஆனால் இரு தடவைகள் தந்தையின் கட்சியான எமது கூட்டணி தமிழர்பகுதியில் தேர்தலில் பெரும்பான்மையாக வராது போனதை நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். காலத்தின் தேவைகருதி நான் அதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று 1989இல் நடந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றது 1994 பாராளுமன்றத் தேர்தல். இந்த 2 தேர்தல்களிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கு கிழக்கில் பெரும்பான்மையைப் பெறவில்லை. 1989இல் ஈரோஸ் அமைப்பின் சுயேட்சைக் குழு 13 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. கூட்டணிக்கு 10 இடங்கள். 1994இல் ஈபிடிபிக்கு 9 ஆசனங்கள் கூட்டணிக்கு 5 ஆசனங்கள்.\n7. எல்லாக் கடிதங்களிலும் திரு. சேனாதிராசாவை நான்தான் பாராளுமன்ற உறுப்பினராக்கினேன் என்று குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் மட்டும் அல்ல. கட்சியின் எல்லா உறுப்பினர்களும் இணைந்தே அந்த முடிவை எடுத்தார்கள் உங்களுக்கு ஆசையிருந்திருந்தால் அதை சொல்லியிருக்கலாம். உங்களால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் பலரும் எம். பி பதவியில் ஆசைப்பட்டிருந்தார்கள் என்பதை நான் அறிவேன். 1994தேர்தலின் பின் திருமலையில் தோல்வியடைந்த இரா. சம்பந்தனும், அம்பாறையில் தோல்வியடைந்த மாவை. சேனாதிராசாவும் ஆதரவாளர்களுடன் வந்தபோது நல்லவேளை வவுனியாவில் தலைவர். சிவசிதம்பரத்திற்கு அடுத்ததாக நீங்கள் வந்தபடியால் சிவசிதம்பரம் கண்டிப்பாக வவுனியாக் கிளையினருக்கு கூறிவிட்டார் - ஒருவரும் வரப்படாது என்று. தேசியப்பட்டியலில் பெயர்குறித்த கலாநிதி நீலன் திருச்செல்வம் அந்த கூட்டத்தில் அடுத்தவர்கள் பதவிக்கு ஆசைப்படும் கதைகளைப் பார்த்து இறுதியில் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தபோது கண்கலங்கியது இன்றும் எனக்கு ஞாபகத்திலிருக்கிறது.\n8. நான் அதிகம் பழைய வரலாறுகளைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆனாலும் அமரர் மு. சிவசிதம்பரத���தின் மறைவின்பின் பெயர் குறிப்பிடப்பட்ட திரு. முத்துலிங்கத்துக்கு எம்.பி பதவி வழங்காது சம்பந்தனும், ஜோசப்பும் அவரது எடுபிடிகளும் சிவசிதம்பரத்தின் பூதவுடலுக்கு தீமூட்டியவுடனேயே முகமாலைக்குப் போய் விடுதலைப் புலிகளிடம் கோள்மூட்டிய நிகழ்வுகளையும், அதன்பின் எமது கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டதும் நாம் மறப்பதற்கில்லை.\n9. கடந்த மாகாண சபைத் தேர்தலில் 5 கட்சிகளின் தலைவர் என்ற கோதாவில் நடைபெற்ற கூட்டத்தில் நீங்கள் இதய சுத்தியோடு பங்குபற்றினீர்களா முதலாவது கூட்டத்தில் பங்குபற்றிய பிறகு எச்சந்தர்ப்பத்திலாவது நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டீர்களா முதலாவது கூட்டத்தில் பங்குபற்றிய பிறகு எச்சந்தர்ப்பத்திலாவது நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டீர்களா தேர்தல் நியமனப் பத்திரத்தில் கையெழுத்திட முதன்முதல் தமிழரசுக் கட்சி அலுவலகத்திற்குப் போனபோது, சிறிது நேரம் கழித்து நான் அங்கு வந்தது உங்களுக்கு ஞாபகமிருக்கும்.\n10. கடந்த 27ஆந்திகதி கடைசியாக நான் பிரச்சினைப்பட்ட விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உங்களிடம் தருமாறு கோரி தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுத முற்பட்டபோதே அதாவது பத்திரிகைகளுக்கு 2001இல் வெளியிட்ட கடிதத்தைக் காட்டி தேர்தல் ஆணையாளரிடம் நியாயம் கோருவது எவ்விதத்தில் நியாயம் என எனது அறிவுக்கு எட்டிய வரை உங்களுக்குக் கூறியும் நீங்கள் கடிதம் எழுதியே தீரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் கொழும்பிலிருந்து கடிதம் தயார்பண்ணி அனுப்பிவைத்துள்ளீர்கள் அதாவது பத்திரிகைகளுக்கு 2001இல் வெளியிட்ட கடிதத்தைக் காட்டி தேர்தல் ஆணையாளரிடம் நியாயம் கோருவது எவ்விதத்தில் நியாயம் என எனது அறிவுக்கு எட்டிய வரை உங்களுக்குக் கூறியும் நீங்கள் கடிதம் எழுதியே தீரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் கொழும்பிலிருந்து கடிதம் தயார்பண்ணி அனுப்பிவைத்துள்ளீர்கள் இது நியாயமாக எனக்குப் புலப்படவில்லை. 2013 தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் பதவிக்காக 2004இலிருந்து கட்டிக்காத்த கொள்கையை விட்டு - வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு அவர்களது துரோகத்தனத்தால் படுதோல்வியடைந்த பின் தேவையற்ற விதத்தில் இருக்கும் கொஞ்ச மரியாதையையும் இழக்கவே இந்தப் புதிய தாண்டவம் ஆடுகிறீர்கள் இது நியாயமாக எனக்குப் புலப்படவில்லை. 2013 தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் பதவிக்காக 2004இலிருந்து கட்டிக்காத்த கொள்கையை விட்டு - வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு அவர்களது துரோகத்தனத்தால் படுதோல்வியடைந்த பின் தேவையற்ற விதத்தில் இருக்கும் கொஞ்ச மரியாதையையும் இழக்கவே இந்தப் புதிய தாண்டவம் ஆடுகிறீர்கள் கடிதம் எழுதியே சாதனை படைக்கும் நீங்கள் 2009இன் பின் யுத்தம் முடிவடைந்த பிறகு கூட்டமைப்பால் ஒழுங்காக நிரப்பப்படாது நிராகரிக்கப்பட்ட 2 சபைகளில் வெற்றிபெற்ற வாக்குகளைக் கூட தக்கவைக்க முடியவில்லை கடிதம் எழுதியே சாதனை படைக்கும் நீங்கள் 2009இன் பின் யுத்தம் முடிவடைந்த பிறகு கூட்டமைப்பால் ஒழுங்காக நிரப்பப்படாது நிராகரிக்கப்பட்ட 2 சபைகளில் வெற்றிபெற்ற வாக்குகளைக் கூட தக்கவைக்க முடியவில்லை 2000ஆம் ஆண்டு தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த திரு. சித்தார்த்தன் கடந்த மாகாணசபைத் தேர்தலில் 3ஆவதாக வர முடியுமானால் நீங்கள் இங்கு போட்டியிட்டிருந்தால் கட்டாயம் வெற்றிபெற்றிருக்க முடியும். ஆனால் வம்புக்கு கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருடன் மல்லுக்கட்டப் போய் கடைசியாக நீங்கள் உங்கள் கட்சி உறுப்பினர்களிடமே வாங்கிக்கட்டியதுதான் மிச்சம். 2010 பாராளுமன்றத் தேர்தலில் தெரிவான கௌரவ. சிறீதரனின் அலுவலகம் இருக்கத் தக்கதாக கிளிநொச்சியில் எமது கட்சி அலுவலகத்தை திடீரென கூட்டமைப்பு அலுவலகமாக மாற்றியபோதே உங்கள் இயலாமை தெரிந்துவிட்டது.\nஇறுதியாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ. அமிர்தலிங்கம் அவர்கள் மட்டுமல்ல கூட்டணியே 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் பின் நடைபெற்ற வன்செயல்களுக்காக குறிப்பாக நூலக எரிப்புக்கு சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தது. தலைவர் சிவா ஐயா மிக அருமையாக இந்தவிடயங்களை நடைபெற்ற உண்ணாவிரதக் கூட்டங்களில் தெரிவித்திருக்கிறார். 1983 கலவரங்கள், அதன்பின் 2009வரை நடைபெற்ற அனர்தங்களுக்கு இப்போதுதான் ஒரு விடிவு தெரியும்போது உங்களுடைய முட்டாள்த்தனமான அறிக்கைகள் நீங்கள் தமிழருக்காக அரசியல் செய்கிறீர்களா அல்லது பெரும்பான்மையினத்துக்கு சாதகமான அரசியல் செய்கிறீர்களா என சாதாரண பொதுமகனுக்கு மாத்திரமல்ல எங்களுக்கே புரியாமல் பெரும் குழப்பமாக இருக்கிறது. நீங்கள் கூட்டணியில் இருக்கும்வரை கடிதம் எழுதும் பணியை மாத்திரமே செய்வீர்கள் மக்களுக்கு எந்தவிதமான உருப்படியான பணியை - கூட்டமைப்பில் எவருமே செய்வதாக இல்லை மக்களுக்கு எந்தவிதமான உருப்படியான பணியை - கூட்டமைப்பில் எவருமே செய்வதாக இல்லை இதில் நீங்களும் அடங்குவீரகள் நாம் ஏதாவது செய்ய வேண்டும் - இல்லாவிட்டால் ஒதுங்கியிருப்பது மேல் எனக் கருதி இம்முடிவை எடுத்துள்ளேன்.\nஎன்றும் மக்கள் நலனில் அக்கறையுள்ள,\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 4:25 PM 0 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, TULF, கடிதங்கள், விலகல்\nநேற்று முன்தினம் நடைபெற்ற செல்வா நினைவுப் பேருரை சம்பந்தமான செய்திகள் எதுவுமே இதுவரை வெளிவரவில்லை\nபடங்களைப் பதிவிடுவதில் சில சிக்கல்கள் இருப்பதால் மேலதிக படங்களை இணைக்க முடியவில்லை\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 8:30 PM 0 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, செய்திகள், தந்தை செல்வா\nதுறவி - காஞ்சிப் பெரியவரின் சில அரிய புகைப்படங்கள்\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 10:40 PM 0 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, ஆன்மிகம், காஞ்சிப்பெரியவர், துறவி\nகடந்த 20ஆந்திகதி(20.04.2014) எனது முகப்புத்தகத்தில் எழுதியதை அப்படியே பதிவிடலாம் என நினைக்கின்றேன்\nசரியாக இப்போது 2மணிக்கு திடீரென தூக்கம் கலைந்தது\nசில சம்பவங்கள் திடீரென்று மனதில் கனவா அல்லது நனவா எனத் தெரியவில்லை ஏன் எனக்கு மட்டும் இந்த நினைவுகள் வந்து போகின்றது\n யாழ்ப்பாண முஸ்லிம்கள் என்றால் என்ன கஹவத்தை தலுகல்லை முத்துமாரியம்மன் கோவில் என்றால் என்ன கஹவத்தை தலுகல்லை முத்துமாரியம்மன் கோவில் என்றால் என்ன 2005 அல்லது 2006 ஆண்டு சரியாக ஞாபகமில்லை - நடந்து வந்த பௌத்த துறவியை இரவு காவலுக்கு நின்றவர்கள் பொன்னாலையைக் கடக்க தடை பண்ணிய பின் எங்கள் ஊர்த் தேர்த் திருவிழாவுக்கு முதல் நாள் மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு வந்தவரை நான் எங்கள் வீட்டுக்கு கூட்டிச் சென்று என் தாயாரை எங்கள் வீட்டில் படுக்கச் சொல்லி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்துவிட்டு கோவிலுக்குப் போய் திருவிழாவை முடித்து வந்து அவரோடு தங்கி அடுத்த நாள் அவருக்கு வேண்டியதெல்லாம் செய்து மதியம் தேர் வீதிசுற்றி வந்த பின்னர் அவர���க்கு மதியம் உணவளித்த பின் விபுலனிடம் சொல்லி அவரை சித்தங்கேணியில் கொண்டு போய் விட்டது 2005 அல்லது 2006 ஆண்டு சரியாக ஞாபகமில்லை - நடந்து வந்த பௌத்த துறவியை இரவு காவலுக்கு நின்றவர்கள் பொன்னாலையைக் கடக்க தடை பண்ணிய பின் எங்கள் ஊர்த் தேர்த் திருவிழாவுக்கு முதல் நாள் மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு வந்தவரை நான் எங்கள் வீட்டுக்கு கூட்டிச் சென்று என் தாயாரை எங்கள் வீட்டில் படுக்கச் சொல்லி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்துவிட்டு கோவிலுக்குப் போய் திருவிழாவை முடித்து வந்து அவரோடு தங்கி அடுத்த நாள் அவருக்கு வேண்டியதெல்லாம் செய்து மதியம் தேர் வீதிசுற்றி வந்த பின்னர் அவருக்கு மதியம் உணவளித்த பின் விபுலனிடம் சொல்லி அவரை சித்தங்கேணியில் கொண்டு போய் விட்டது புதிதாக கட்டப்பட்ட 20 அடி உயரமான சிவனிடம் சித்தரைக் காண கண்டியிலிருந்து வந்த சீலனையும், ஹேம்தீப்பையும் கூட்டிச் சென்றபோது சித்தர் எனக்கு எதுவும் சொல்லாமல் விட்டதென்ன புதிதாக கட்டப்பட்ட 20 அடி உயரமான சிவனிடம் சித்தரைக் காண கண்டியிலிருந்து வந்த சீலனையும், ஹேம்தீப்பையும் கூட்டிச் சென்றபோது சித்தர் எனக்கு எதுவும் சொல்லாமல் விட்டதென்ன எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர்கள் இருக்கும்போது எனக்கு மட்டும் வேதாந்த மட ஸ்வாமிகள் கடிதம் எழுதியது ஏன் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர்கள் இருக்கும்போது எனக்கு மட்டும் வேதாந்த மட ஸ்வாமிகள் கடிதம் எழுதியது ஏன் நல்லதொரு வாழ்க்கையை வாழ சுவிற்சர்லாந்து சென்ற எனக்கு எல்லாரும் போக வேண்டாம் என்று சொல்லியும் திரும்ப இங்கு வந்ததேன் நல்லதொரு வாழ்க்கையை வாழ சுவிற்சர்லாந்து சென்ற எனக்கு எல்லாரும் போக வேண்டாம் என்று சொல்லியும் திரும்ப இங்கு வந்ததேன் நூலகம் எரிக்கப்பட முன்பே என் அம்மா நான் காசிப் பிள்ளையார் கோவிலுக்கும் துர்க்கையம்மன் கோவிலுக்கும் அடிக்கடி போய் வருவதால் னில்லாத சமயத்தில் என் சமயப்புத்தகங்கள் - ஸ்வாமியறையிலுந்த மணி தொடக்கம் அத்தனை பூசைப் பொருட்களையும் கொண்டுபோய் குப்பையில் போட்டு எரித்ததை எப்படியோ தெரிந்து ஓடிவந்து தண்ணீரூற்றி அணைத்தது என்ன நூலகம் எரிக்கப்பட முன்பே என் அம்மா நான் காசிப் பிள்ளையார் கோவிலுக்கும் துர்க்கையம்மன் கோவிலுக்கும் அடிக்கடி போய் வருவதால் னில்லாத சமயத்தில் என் சமயப்புத்தகங்கள் - ஸ்வாமியறையிலுந்த மணி தொடக்கம் அத்தனை பூசைப் பொருட்களையும் கொண்டுபோய் குப்பையில் போட்டு எரித்ததை எப்படியோ தெரிந்து ஓடிவந்து தண்ணீரூற்றி அணைத்தது என்ன எல்லோரும் சும்மா இருக்க கீரிமலையில் சடையம்மா மடத்திலிருந்து சிவனுக்கு பூசை பண்ணிய அந்த காலத்தை நினைத்து இப்போதும் அந்த இடத்தைப் பார்க்க வேண்டிய ஆவல் ஏன் எல்லோரும் சும்மா இருக்க கீரிமலையில் சடையம்மா மடத்திலிருந்து சிவனுக்கு பூசை பண்ணிய அந்த காலத்தை நினைத்து இப்போதும் அந்த இடத்தைப் பார்க்க வேண்டிய ஆவல் ஏன் காஞ்சிப் பெரியவரிடமும் - திருச்சி ஸ்ரீரங்கம் கட்டிமுடிக்க ஆசியருளிய ஸ்ரீஜீயர் சுவாமிகளிடமும் ஆசிபெற்று - எனது பெரிய தந்தையாருடன் ஸ்ரீசத்தியசாயிபாபாவைத் தரிசனம் செய்யச் சென்றது எதற்கு காஞ்சிப் பெரியவரிடமும் - திருச்சி ஸ்ரீரங்கம் கட்டிமுடிக்க ஆசியருளிய ஸ்ரீஜீயர் சுவாமிகளிடமும் ஆசிபெற்று - எனது பெரிய தந்தையாருடன் ஸ்ரீசத்தியசாயிபாபாவைத் தரிசனம் செய்யச் சென்றது எதற்கு எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளின் யாழ்ப்பாணப் பொறுப்பாளரோடு எதற்காகமேயர் கந்தையனுடன் சென்று விவாதிக்க வேண்டியிருந்தது எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளின் யாழ்ப்பாணப் பொறுப்பாளரோடு எதற்காகமேயர் கந்தையனுடன் சென்று விவாதிக்க வேண்டியிருந்தது கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தில் எதற்காக ஸ்ரீ சாந்திலிங்கேஸ்வரப் பெருமானுக்கு அகண்டநாம பஜனை செய்து நானே அபிஷேகமும் ஹோமமும் பண்ண வேண்டியிருந்தது கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தில் எதற்காக ஸ்ரீ சாந்திலிங்கேஸ்வரப் பெருமானுக்கு அகண்டநாம பஜனை செய்து நானே அபிஷேகமும் ஹோமமும் பண்ண வேண்டியிருந்தது இப்போது இந்தத் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சிக்காக ஏன் எல்லாரிடமும் தந்தை செல்வாவுக்காக சண்டைபோடுவது என\nஏராளமான கடந்தகால சரித்திர உண்மை நிகழ்வுகள் வந்துபோனதோ தெரியவில்லை\nகதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தால் வாசலில் ஆமியும் பொலிசும் நிற்கிறார்கள்\nஇறைவா இது ஏன் - எனக்கு மாத்திரம் இப்படியொரு மன அலைச்சல்\nயோகரின் கொல்லாமை பெரிதென்ற விடயமும், பௌத்த தர்மத்தை உபதேசித்த புத்தபகவானின் கொள்கையும் இன்று வரை மகாத்மாவின் அகிம்சையை விட்டு விலகிச் செல்லாதபடி இரு���்பதும்\nபட்டினத்தாரின் காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே எனது 3, 4ஆம் வகுப்புகளில் மகிவும் தீவிரமாக எனது தாத்தாவுக்கு கதைகள் வாசித்துச் சொல்லும்போது ஏற்பட்ட மன உறுதியால் 12 வயதில் நான் சேர்ததுவைத்த சல்லிமுட்டிக் காசு களவு போனதையும், 1978களில் தெல்லிப்பழையில் வீடுபுகுந்த கள்வன் எனது மர உண்டியலுக்குள் இருந்த பித்தளைச் செப்புக்காசுகளை களவெடுத்த பின்பும் கவலைப்படாத நான், ஆவணங்களை மட்டும் எனது பெரியப்பாவின் வீட்டில் புலிகள் கொழுத்தி எரித்தபோது வந்த ஆத்திரம் எதற்காக இப்போது இந்த யாழ்ப்பாண நூல் நிலையம் சம்பந்தமாக நான் எதற்காக மண்டையைப் போட்டுக் குளப்பியடிக்க வேண்டும் இப்போது இந்த யாழ்ப்பாண நூல் நிலையம் சம்பந்தமாக நான் எதற்காக மண்டையைப் போட்டுக் குளப்பியடிக்க வேண்டும் இப்படி பல நினைவுகள் மூளாத தீயாக உள்ளே கனன்று கொண்டு இருப்பது எதற்காக இப்படி பல நினைவுகள் மூளாத தீயாக உள்ளே கனன்று கொண்டு இருப்பது எதற்காக\nஇப்பதிவு எழுதும்வரை எனது இந்தப் பதிவுக்கு பதிலிட்டவர்களின் கருத்தையும் இங்கு பதிவிட விரும்புகிறேன்.\n எங்கள் மாமாவினுடைய அந்தியேட்டிக்குகூட ஒரு சிறிய நினைவு மலர் வெளியிட்டிருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம் ஆனால் மாமி விரும்பவில்லை அந்தச் செய்தி மிகச் சுருக்கமாக நான் எழுதிய கட்டுரையிலிருந்து தொகுத்தது 20 April at 03:14 · Vicky Theivendram Yes I read all in Kirithiyam 20 April at 03:14 · Thangarajah Mukunthan Ohh\n சுவிசில் இருந்தபோது நட்பாகி முதல்முதல் கடந்த 26.02.2014இல் நான் மதுரைக்கு வந்தபோது எனக்காக வந்து ஹோட்டல் மகாராஜாவில் அறை எடுத்துத் தந்து எனக்குப் பண உதவி செய்ததையும், அடுத்தநாள் உமது மோட்டார் சைக்கிளில் காலையிலேயே வந்து விமான நிலையத்திற்கு கூட்டி வந்ததையும் ஒருபோதும் மறக்க மாட்டேன் You are one of the Special friend\nSivaa Nandah தியானம் பண்ணுங்கள் உங்களால் ஏதோ நடத்த இறைவன் திட்டமிட்டுள்ளேன் 20 April at 13:07 ·\nParameswaraiyer Ambikapathy நினைவுகள் - கணனியின் நினைவுக் குச்சி போல - நாம் இட்டவற்றை தேக்கி வைத்திருக்கும் குப்பைத்தொட்டி. இவற்றின் சேர்க்கை ஒருவரின் ஆளுமையைத் தீர்மானிக்கும் ....... உள் நோக்கிய - ஆன்மாவை அறியும் நோக்குடன் கூடிய - சிந்தனைகள் சிறப்புடன் வாழ வழிவகுக்கும். தூங்குதல் ஒருவிதத்தில் இறப்பையும் பின் எழுதல் பிறப்பையும் ஒக்கும். ....... >>>>>\nஅடியேன் தங்க முகுந்த��் பதிவிட்ட நேரம் 7:00 PM 0 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, அனுபவம், நினைவுகள், பிதற்றல்\nதந்தை செல்வாவின் 37ஆவது நினைவு தினம் நாளை - 26.04.2014\nதந்தை செல்வாவைப் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்தக் கட்டுரைகளையும் படங்களையும் சேரத்துள்ளேன் தினகரனில் வெளியான படங்களும், வீரகேசரியில் வெளியான கட்டுரைகள் இரண்டும், இந்தியாவிலிருந்து வெளிவரும் ஈழசுதந்திரனில் நான் எழுதிய கட்டுரையும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. தந்தை செல்வாவின் நூற்றாண்டு விழா அவையினரால் வெளியிடப்பட்ட 4 பக்க குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 11:15 AM 0 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, ஈழசுதந்திரன், கட்டுரை, தந்தை செல்வா, நினைவுகள்\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013) பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது\nஎனது இந்த ஆராய்வு நூலகத்துடன் மாத்திரமே சம்பந்தப்பட்டதாகையால் அதை மீறி வேறு எதிலும் ஆர்வம் செலுத்த விரும்பவில்லைஆனாலும் சில வரலாற்றைப் பதிவிடும்போது நூலகத்தைத் தாண்டிச் செல்லவும் வேண்டியிருக்கிறது. அதனைத் தனியாகப் பதிவிடலாம் என்று எண்ணுகிறேன்ஆனாலும் சில வரலாற்றைப் பதிவிடும்போது நூலகத்தைத் தாண்டிச் செல்லவும் வேண்டியிருக்கிறது. அதனைத் தனியாகப் பதிவிடலாம் என்று எண்ணுகிறேன் இறுதியாக தற்போது முடிவுக்கு வரும்போது எங்கெங்கே என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் இறுதியாக தற்போது முடிவுக்கு வரும்போது எங்கெங்கே என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் எங்கே மறைக்கப்பட்டவை சேர்க்கப்பட வேண்டும் எங்கே மறைக்கப்பட்டவை சேர்க்கப்பட வேண்டும் என்பதை நூலகம் சம்பந்தமாக ஈடுபாடு கொண்டவர்களுக்கு மாத்திரம் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.\n1. நூலகத்தின் முன்பாக இருந்ததாகக் கருதப்படும் இந்த மிக அற்புத வேலைப்பாடுகளைக் கொண்ட யாழ்மங்கையின் சிலை எங்கே அதைப்பற்றி இன்று(23.04.2014) நூல் நிலையத்திற்குச் சென்று திரு. என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பைப் பார்வையிட்டபோது நூலகர் நெஞ்சை விட்டகலா நினைவலைகள் முன்னாள் பிரதம நூலகர் கலாநிதி வே. இ. பாக்கியநாதன் அவர்களின் கட்டுரையில் 113 ��ம் பக்கத்தில் \"நூலகராகிய எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நிறுவப்பட்ட சரஸ்வதி சிலை சில விஷமிகளால் நூலகத்திலிருந்து பெயர்க்கப்பட்டு சுப்பிரமணியம் பூங்காவில் எறியப்பட்டது. இச்சிலை பின்னர் அங்கு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அதேபோல் வேறொரு சரஸ்வதி சிலை நூலக முகப்பில் இன்றும் காட்சியளிக்கின்றது\" என்றிருக்கிறது அதைப்பற்றி இன்று(23.04.2014) நூல் நிலையத்திற்குச் சென்று திரு. என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பைப் பார்வையிட்டபோது நூலகர் நெஞ்சை விட்டகலா நினைவலைகள் முன்னாள் பிரதம நூலகர் கலாநிதி வே. இ. பாக்கியநாதன் அவர்களின் கட்டுரையில் 113 ஆம் பக்கத்தில் \"நூலகராகிய எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நிறுவப்பட்ட சரஸ்வதி சிலை சில விஷமிகளால் நூலகத்திலிருந்து பெயர்க்கப்பட்டு சுப்பிரமணியம் பூங்காவில் எறியப்பட்டது. இச்சிலை பின்னர் அங்கு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அதேபோல் வேறொரு சரஸ்வதி சிலை நூலக முகப்பில் இன்றும் காட்சியளிக்கின்றது\" என்றிருக்கிறது அதைத் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட ஒரு மனக்குமுறலை எழுதுகிறார். அதில் ஆணையாளருக்கும் நூலகருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினை தெரிகிறது. இதை நான் குறிப்பிடுவது ஏனெனில் இந்தக் கதையில் சம்பந்தப்பட்டவர்களை இன்றைய இளம் சமுதாயத்தினர் அறிய மாட்டார்கள் அதைத் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட ஒரு மனக்குமுறலை எழுதுகிறார். அதில் ஆணையாளருக்கும் நூலகருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினை தெரிகிறது. இதை நான் குறிப்பிடுவது ஏனெனில் இந்தக் கதையில் சம்பந்தப்பட்டவர்களை இன்றைய இளம் சமுதாயத்தினர் அறிய மாட்டார்கள் அவர்கள் யாரென விளக்க வேண்டிய அவசியம் ஆவணப்படுத்தலில் மிக முக்கியமானது என்பதையே நான் குறிப்பிட விரும்புகிறேன்.\n2. யாழ்ப்பாண நூல் நிலையம் ஓர் ஆவணம் என்னும் மூதறிஞர் க.சி.குலரத்தினம் அவர்களின் புத்தகத்தில் பக்கம் 88ல் குறிப்பிட்ட அமெரிக்கரின் நன்கொடைப்பணம் சம்பந்தமான தமிழில் பொறிக்கப்பெற்ற நினைவுக் கல்லுக்கு என்ன நடந்தது(யாரும் இதைப்பற்றி அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை)மேலும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட 2 மிகவும் நகைச்சுவ��யான விடயங்களையும் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்\nஏனெனில் இன்று(23.04.2014) நான் வாசித்துக் கொண்டிருந்த மேசையில் யாரோ ஒரு தம்பி தன் பெயரை பதித்திருந்தார். அதை வாசித்துக் கொண்டிருந்த பொழுது பார்த்தபடியால் குறிப்பிடத் தோன்றியது.\nஅதாவது அங்கே வாசிக்கச் சென்ற இளைஞர் இருவர் ஒருவர் பின் ஒருவராய்உட்புகுந்து ஹிட்லர், முசோலினி என்று கையொப்பமிட்டு அமைதியாகப் படித்துவிட்டு வெளியேறினார்கள். ஹிட்லர், முசோலினியின் கையொப்பங்களைக் கண்டதும் நூலகருக்கு வெயர்த்துக் கொட்டியது. தன் கண்காணிப்பில் இப்படி நடந்ததே என்று கண்கலங்கினார்.எனினும், சித்தங் கலங்காது ஹிட்லரையும், முசோலினியையும் எதுவிதத்திலும் கண்டு பிடிப்பதற்கு வழிவகுத்தார். மூன்றாம் நாள் இருவரும் அகப்பட்டுக் கொண்டனர். அவர்களுக்குத் தண்டனை விதிப்பதற்கு வேறுவழியில்லாமையினால் அவர்கள் மண்டபத்துக்குள் கால்வைத்தலாகாது எனத் தடை விதித்தார். அவர்கள் பெயர்களை அறிந்து அறிவித்தல் பலகையில் தடையுத்தரவை எழுதி ஒட்டியிருந்தார். இளைஞர் இருவரும் அதன்பின் அந்தப்பக்கம் தலைகாட்டவே இல்லை. அக்காலத்துச் சிட்டாசாரம் என்னும் ஒழுக்கம் அத்தகையது.\nஆங்கிலத்தில் ஈசிசெயர் என்றும் சோபா என்றும் வழங்கும் நீண்ட நாற்காலிகள் வயது முதிர்ந்தவர்களுக்கு, வசதிக்காக அங்கே இருந்தன. ஒரு நாள் இளைஞன் ஒருவர் அதிலே சாய்ந்து படுத்துப் படித்தபின், புத்தகத்தை நெஞ்சிலே உறங்க வைத்துவிட்டுத் தானுறங்கி குறட்டையும் விட்டபடிக் கிடந்தார்.\nகாலை, நண்பகல், மாலை ஆகிய முப்பொழுதுகளிலும் நேரில் சென்று மேற்பார்வை செய்து வந்த நகரபிதா சாம். ஏ. சபாபதி அவர்கள் உடனடியாக அலுவலகஞ் சென்று பணியாட்களை அனுப்பி உறங்கியவரைத் தட்டியெழுப்பி, நாற்காலிகளையும் அப்புறப்படுத்திவிட்டார். அதன்பின் வயது முதிர்ந்த ஓய்வூதியக்காரரும் நின்றும் இருந்தும் படிக்க வேண்டியவராயினர். இதை இங்கே குறிப்பிடுவதற்கும் காரணம் இருக்கிறது படிக்கச் சென்று நூலகத்தில், பலரும் காலை மேசைமேல் வைத்தும், அருகிலிருக்கும் கதிரைமேல் வைத்தும் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வதை நானும் நேரில் பார்த்திருக்கிறேன். கோவில் என்று எண்ணும் எம்போன்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என அவர்கள் உணர்ந்து, தம்மைத் திருத்தி, ��ாழ பழகவேண்டும்.\n3.அன்றைய பத்திரிகைகள் அனைத்திலும் நூலகத் திறப்பு விழா ரத்து என்றும், மேயரும் உறுப்பினர்களும் பதவி துறப்பு என்ற செய்திகள் வந்தபின் - மிக முக்கியமான வரலாற்றுத் தவறாக நூல் நிலையத்தின பிரதான வாசலின் இடது புறத்தில் காணப்படும் 14.02.2003இல் நூலகம் திறக்கப்பட்ட செய்தியையுடைய நினைவுக்கல் உடனடியாக அகற்றப்பட வேண்டும்\n4. முன்னைய பாகங்களில் குறிப்பிட்ட நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் 01.06.1981இல் நடந்ததுதான் உண்மை யாழ்பாணத்தில் அசம்பாவிதங்கள் 31.05.1981 ஆரம்பிக்கப்பட்டிருப்பினும் எமது கல்விக் கோவில் எனத் திகழ்ந்த - எமது பொது சன நூல் நிலையம் 1981 ஜுன் மாதம் முதலாந் திகதி திங்கட்கிழமையே எரியூட்டப்பட்டது\n5. பின்னர் 3 தடவைகள் அது பாரிய தேசதத்திற்குள்ளாகியிருக்கிறது\n1. 1985இல் மே மாதம் 3 திகதிகளில் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் சொல்கின்றன.\nஅ. சோமீதரனின் எரியும் நினைவுகளில் பதவிலிருக்கும் 9ஆந்திகதி மாலை.\nஆ. சி.வி.கே. சிவஞானம் அவர்கள் குறிப்பிடும் 10ஆந்திகதி\nஇ. 11ஆந்திகதி நூலகம் தகர்க்கப்பட்ட செய்தி 12ஆந்திகதி ஈழமுரசில் பிரசுரமாகியிருக்கிறது\n2. 24.08.1986 இல் ஷெல் தாக்குதலுக்குள்ளானது\nஆவணப்படுத்தலில் நான் முன்பு குறிப்பிட்ட 2 நூல்களைத் தவிர்த்து (மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது, யாழ்ப்பாண பொது நூலகம் மீள்விக்கப்பெற்ற கட்டடத் திறப்பு விழா மலர்) நானறிந்த வரை தற்போது நூலகம் சம்பந்தமாக தமிழில் 1. யாழ்ப்பாண நூல்நிலையம் - ஓர் ஆவணம் - மூதறிஞர் க.சி. குலரத்தினம் 2. யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு – என். செல்வராஜா 3. யாழ்ப்பாண நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது - வி.எஸ் துரைராஜா 4.ஒரு வரலாற்றுக் குற்றம் - NON ஆகியவற்றையே பார்த்திருக்கிறேன். இவற்றைவிட சோமீதரனின் எரியும் நினைவுகள் ஆவணப்படம் - ('Burning Memories'- A Video documentary by Someetharan) மிகமுக்கியமானது\nஎனது செய்திகளில் இடம்பெற்ற சில சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளேன் - அதற்கு ஆதாரமான செய்திகளை இங்கே இணைத்துள்ளேன்.\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 11:43 PM 0 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, மறைக்கப்படும் வரலாறுகள், யாழ் பொது நூலகம், வரலாறு\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013) பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது பலருக்கு உண்���ை நிகழ்வுகள் தெரியாது\nஇன்றைய இந்தப் பகுதியுடன் நான் சேகரித்து வைத்திருக்கும் ஆவணங்களுடன் எனக்குத் தெரிந்த அத்தனையையும் பதிவிட்டு இக்கட்டுரையைப் பூர்த்தி செய்ய விரும்புகிறேன் நான் பல தடவைகள் கேட்டதற்கு அமைவாக யாராவது புதிய தகவல்களைத் தந்தால் இதனைத் தொடர முடியும் இல்லாவிட்டால் இவற்றை வைத்துத் தான் என் ஆவணத்தைத் தயாரிகக் வேண்டும்\nபொறுப்பு வாய்ந்த ஒரு சில அரச அதிகாரிகள் (உண்மைகள் மறைக்கப்பட்டது ஒருபுறம் - வரலாற்றை மறந்தவர்கள்) தாம் பதவியிலுள்ளபொழுது நடைபெறும் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் பேசாமல் இருந்துவிட்டு தமது வேலை முடிவடைந்து ஓய்வூதியம் பெற்ற பின்னர் தவறெனச் சுட்டிக் காட்டுவது எந்தவகையில் நியாயம் அரசியல்வாதிகளுக்கும், அரச ஊழியர்களுக்குமிடையில் நிகழும் ஒரு சாதாரண பிரச்சினை இதுவாக இருக்கிறது - சட்டத்தில் இதற்கான திருத்தம் அவசியம்\nஎந்தவிதமான படிப்பறிவுமற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டாலும் பரவாயில்லை - அமைச்சர்களாகி தமது இஷ்டத்திற்கு செயலாளர்களையும் ஏனைய உத்தியோகத்தர்களையும் தமக்கு விரும்பியபடி ஏற்பாடு செய்வது ஒருபோதும் நியாயமாகாதுஇந்த விடயத்தில் பல சம்பவங்களை என்னால் உதாரணம் காட்டமுடியும்இந்த விடயத்தில் பல சம்பவங்களை என்னால் உதாரணம் காட்டமுடியும் யாழ்ப்பாண மாநகர சபையில் ஏறக்குறைய ஆணையாளரிடமிருந்த 15 வருட காலப்பகுதியின் பின் 1998இல் பொறுப்பேற்ற முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் அவர்கள் பல பாரிய முரண்பாடுகளுக்கிடையில் சபையை நடத்தியது யாழ்ப்பாண மாநகர சபையில் ஏறக்குறைய ஆணையாளரிடமிருந்த 15 வருட காலப்பகுதியின் பின் 1998இல் பொறுப்பேற்ற முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் அவர்கள் பல பாரிய முரண்பாடுகளுக்கிடையில் சபையை நடத்தியது இதில் 15 வருட காலம் ஆணையாளர் தமது விருப்பிற்கு செய்பட்டாரோ அல்லது விடுதலைப் புலிகளின் நெருக்குவாரத்தினுள் இருந்தாரோ அதுபற்றி எதுவித தகவலை இன்றுவரை சொல்லவுமில்லை. ஆனால் ஜனநாயக முறைப்படி ஒரு தேர்தல் மூலம் தெரிவாகியவர்களுடன் முரண்பட்ட சம்பவங்கள் ஏராளமுண்டு. ஏன் இன்றும்கூட முதலமைச்சருக்கும் பிரதம செயலாளர் முரண்பாடாயிருந்தாலும்சரி, வட மாகாண சுகாதார அமைச்சருக்கும், அதிகாரிகளுக்குமிடையிலான முரண்பாடாயிருந்��ாலும்சரி தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் பல அரச அதிகாரிகளுக்கு இடையிலும், அரசியல்வாதிகளுக்கிடையிலும் உண்டு\n04.06.1984இல் எரிக்கப்பட்ட நூலகத்தின் பிற்பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பகுதி திறக்கப்பட்டபொழுது முன்னைநாள் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கேசந்துறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அமிர்தலிங்கம் அவர்களைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வை அன்றைய தினபதிப் பத்திரிகையின் நிருபர் அழகாக செய்தியாகத் தொகுத்து வழங்கியிருந்தார் நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பெயர்களையும் எந்த முறையில் நிகழ்வு நடைபெற்றது என்பதையும் விபரமாக ஒரே செய்தியில் குறிப்பிட்டிருப்பதுதான் அழகும்கூட\nஅந்நிகழ்வில் பங்குகொண்டவர்களில் சிலர் தற்போது அந்த வரலாற்று நிகழ்வின் செய்திகளை மறைப்பதும் தவிர்ப்பதும்தான் - எனக்கு, (நான் அவ்விபரங்களை அறிந்திருப்பதால்) வேதனை தருகிறது நடைபெறாத விடயங்கள் நடந்ததாக நினைவுக்கல் பொருத்தப்பட்ட பொழுது(2010இல்) நான் சுவிற்சர்லாந்திலிருந்து அதைச் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்தேன். எல்லோருமே மௌனம் காத்ததுடன் மட்டுமல்ல தற்போது சபையில் உறுப்பினராக இருக்கும் சிலரின் திட்டமிட்ட செயலே இதுவென எனக்குத் தகவல் கிடைத்தது நடைபெறாத விடயங்கள் நடந்ததாக நினைவுக்கல் பொருத்தப்பட்ட பொழுது(2010இல்) நான் சுவிற்சர்லாந்திலிருந்து அதைச் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்தேன். எல்லோருமே மௌனம் காத்ததுடன் மட்டுமல்ல தற்போது சபையில் உறுப்பினராக இருக்கும் சிலரின் திட்டமிட்ட செயலே இதுவென எனக்குத் தகவல் கிடைத்தது பத்திரிகையில் அறிக்கைவிட்ட முன்னாள் ஆணையாளர்கூட 2009இன் பின்தான் அமிரதலிங்கம் அவர்களின் கல்லைப்பற்றியே கதைத்திருக்கிறார். அதற்கு முன் புலிகளுக்குப் பயந்து மௌனமாயிருந்தார் பத்திரிகையில் அறிக்கைவிட்ட முன்னாள் ஆணையாளர்கூட 2009இன் பின்தான் அமிரதலிங்கம் அவர்களின் கல்லைப்பற்றியே கதைத்திருக்கிறார். அதற்கு முன் புலிகளுக்குப் பயந்து மௌனமாயிருந்தார் நாங்கள் மாநகர சபையில் 2003இல் திறப்பு விழா செய்ய இருந்தபோது தேடிய அமிரின் நினைவுக் கல் - திறப்புவிழாப் புகைப்படம் எதுவுமே அன்று எம்கைகளுக்கு கிட்டவில்லை நாங்கள் மாநகர சபையில் 2003இல் திறப்பு விழா செய்ய இருந்தபோது தேடிய அமிரின் நினைவுக் கல் - திறப்புவிழாப் புகைப்படம் எதுவுமே அன்று எம்கைகளுக்கு கிட்டவில்லைஅவரது 26.08.2009ஆந்திகதி வலம்பரி முழுப்பக்கக்கட்டுரையில் அந்தக் கல் பொருத்தப்பட வேண்டுமென பிரசுரமாகியிருக்கிறது. இதற்கு முதல் அந்தப் படம் எந்த வித ஆவணங்களிலும் வெளியாகியிருக்கவில்லை. புதிய திறப்பு விழா நினைவுக் கல் பொருத்தப்பட்டபோது அந்தக் கல்லும் புதிதாகச் செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கிறது\nசோமீதரனின் எரியும் நினைவுகள் ஆவணப்படத்தில் முன்னைய நூலகர் சுலோச்சனா ரகுநாதன் கருத்துத் தெரிவிக்கையில் 9.5.1985 ரொக்கட் லோஞ்சருடன் வந்த இளைஞரொருவரால் கோட்டை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொண்ட பொழுது தான் ஆணையாளர் சீ.வி.கே. சிவஞானத்துடன் தொடர்பு கொண்டு நூலகத்தினுள் மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களை வெளியேற்ற வேண்டுமெனவும் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆணையாளர் இராணுவ கொமாண்டருடன் தொடர்பு கொண்டு விபரத்தைத் தெரிவித்த சமயத்தில் உடனடியாக அனைவரையும் அவ்விடத்தைவிட்டு வெளியேறும்படி கூறியதைத் தொடர்ந்து நூலகத்தினுள் இருந்த ஏறக்குறைய 80பேர் வரையில் வெளியேறிய பொழுது கிட்டத்தட்ட மாலை 4.30 மணியாக இருக்கும் எனவும் பின்னர் அன்றிரவு சுமார் 9.30 மணியளவில் பாரிய குண்டுச்சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கிறார்.\nஆரம்பத்தில் இன்றே இதனை முடிக்கலாம் எனக் கருதியிருந்தாலும் ஒரு சிலருடைய பதிவிடும் யுக்தியை எண்ணும்போது எமது இந்தத் தமிழினம் எப்போது உருப்படும் என்ற சிந்தனை தோன்றுகிறது ஆவணப்படுத்தலில் பின்வந்தோர் தமது ஆவணங்களில் எப்படி சில தகவல்களை மறைக்க சிரமப்பட்டிருக்கிறார்கள் என்பதை - யாரிடம் சொல்லி முறையிடலாம் என எண்ணத் தோன்றுகிறது ஆவணப்படுத்தலில் பின்வந்தோர் தமது ஆவணங்களில் எப்படி சில தகவல்களை மறைக்க சிரமப்பட்டிருக்கிறார்கள் என்பதை - யாரிடம் சொல்லி முறையிடலாம் என எண்ணத் தோன்றுகிறது ஒரு தலைப்பட்சமாக எழுதப்படும் ஆவணப்படுத்தல் எங்கே எமது வரலாற்றைக் கொண்டுபோய் முடிக்கப் போகிறதோ தெரியவில்லை என்பதை மட்டும் நான் உறுதியாக கூறியபடி - ஏராளமான குழப்ப மனநிலையால் பின்னர் இன்னொரு தொடருடன் முடிக்கலாம் என இதை இத்தோடு முடிக்கிறேன்\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 12:08 AM 0 பதில் தந்தவர்கள்\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, மறைக்கப்படும் வரலாறுகள், யாழ் பொது நூலகம், வரலாறு\nJaffna Kingdom (யாழ்ப்பாண அரசு)\nJaffna Library ( யாழ் நூலகம் - காணொளி)\nஎன் சிற்பி அவன். அவன்தான் என்னைச் செய்விக்கிறான், ஆட்டுவிக்கிறான். அவன் தந்த உயிரில் மறுபிறவி எடுத்து வாழுகிறேன்.\nதமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஒதுங்குதல்\nதுறவி - காஞ்சிப் பெரியவரின் சில அரிய புகைப்படங்கள்...\nகடந்த 20ஆந்திகதி(20.04.2014) எனது முகப்புத்தகத்தில...\nதந்தை செல்வாவின் 37ஆவது நினைவு தினம் நாளை - 26.04....\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இ...\nஇன்று சிவயோக சுவாமிகளின் 50ஆவது குருபூசை\nஎன்னால் மறக்க முடியாத எங்கள் பெரியமாமா\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவை\nஇந்து தர்ம வித்யா பீடம்\nதிரு. வி. ஆர். வடிவேற்கரசன்\nயாழ் மாநகர சபை தேர்தல்\nஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப்\nஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்\nகிருத்திய வாசகர்கள் இந்த நாடுகளிலிருந்து...\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge\nலாக்டவுன் கதைகள்-8- எனக்காக இது கூட பண்ண மாட்டியா\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nநல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள் [ பாகம்-2 ]\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nசாதி ஆணவம்- வில்லன்கள் வாழும் தேசம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகோப்பாய் சிவம்- திரு.சிவானந்த சர்மா அவர்களின் பதிவுகுறித்த கட்டுரை\nகனடிய புதிய ஜன நாயகக்கட்சியின் மாகாணத் தலைவராகத் தமிழர்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nகானல் நீராகிப்போன ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\n\"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_178616/20190605162053.html", "date_download": "2020-05-28T01:06:12Z", "digest": "sha1:5EQ4TIAXE7LNEYTDDU3B4MK4YGXEN2VZ", "length": 6799, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "ரமலான் பண்டிகை; இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து", "raw_content": "ரமலான் பண்டிகை; இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nரமலான் பண்டிகை; இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nரமலான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி இஸ்லாமிய மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.\nநாடு முழுவதும் ரமலான் பண்டிகை இஸ்லாமிய மக்களால் இன்று உற்சாகமுடன் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினார்கள். பின்னர் ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.\nரமலான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கையெழுத்திட்ட, உருது மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நமது சமூகத்தில் நல்லிணக்கம், இரக்கம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்கான தெய்வீக உணர்வு இந்த சிறப்புமிக்க நாளில் பற்றி பரவட்டும். ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆசீர்வதிக்கப்படட்டும் என தெரிவித்து உள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை : தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nகர்நாடகத்தில் மே 31-க்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த உளவுப் புறா: காஷ்மீரில் சிக்கியது\nசீனாவின் எதிர்ப்பை மீறி எல்லையில் சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\nலடாக்கில் சீனப்படை குவிப்���ு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nவடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரிப்பு : தடுப்பு பணிகள் தீவிரம்\nபெற்றோர், உறவினர்கள் துணையின்றி விமானப் பயணம் மேற்கொண்ட 5 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/48409", "date_download": "2020-05-28T01:05:40Z", "digest": "sha1:3JBNX5UMDTE27QFAYXR5NQHSIUJQYOA2", "length": 5104, "nlines": 47, "source_domain": "www.allaiyoor.com", "title": "யாழ் நோக்கிப்பயணித்த ரயிலுடன்,திருமுருகண்டியில் மோதுண்டு 27இற்கும் மேற்பட்ட மாடுகள் பலி-படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழ் நோக்கிப்பயணித்த ரயிலுடன்,திருமுருகண்டியில் மோதுண்டு 27இற்கும் மேற்பட்ட மாடுகள் பலி-படங்கள் இணைப்பு\nகிளிநொச்சி திருமுறிகண்டிப் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்பபாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதுண்டு 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.\nதற்போது காலபோக பயிர்ச்செய்கை மேறகொண்டுள்ளநிலையில் கால்நடைப்பணணையாளர்கள் தமது கால்நடைகளை பராமரிப்பதில் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nஸ்கந்தபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர் தனது கால்நடைகளை திருமுறிகண்டிப் பகுதியில் வைத்துப்பராமரித்து வந்த நிலையில் இன்று பிற்பகல் 5.30 மணிக்குக் கொழும்பிலிருந்து யாழபபாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதுண்டு 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.\nPrevious: அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையாருக்கு பெப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் -விபரங்கள் படங்கள் இணைப்பு\nNext: ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு,மூன்று இடங்களில் சிறப்புணவு வழங்கப்பட்டது.படங்கள்,விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnarcdiocese.org/?p=2166", "date_download": "2020-05-28T00:36:42Z", "digest": "sha1:GNONGYMGE3M2IP444CEJVJDK2WDXGZQ2", "length": 3818, "nlines": 106, "source_domain": "www.jaffnarcdiocese.org", "title": "பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல திருவிழா – Jaffna RC Diocese", "raw_content": "\nபண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல திருவிழா\n13.05.2020 காலை 7.00 மணிக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலமையில் நடைபெற்றது.\nதற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக இறைமக்கள் வழிபாடுகளில் பங்குபற்ற அனுமதிக்கப்படத நிலையில் திருநாள் திருப்பலி DAN TV, HOLY MARY, பகலவன் TV, வதனம் TV, இறை ஒளி TV, ஆகிய தொலைக்காட்சி, இணையத்தள தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்களுடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.\nபாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு\nஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவஞ்சலி\nபெரிய வெள்ளி சிறப்பு திருச்சிலுவைப்பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/01/14/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-05-28T01:12:37Z", "digest": "sha1:EC4W54HHVPI4JFMBK7DCABJCSCROTIGT", "length": 7173, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டவர்கள் கைது | Netrigun", "raw_content": "\nஇன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டவர்கள் கைது\nசிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை கர்நாடக காவல்துறை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழக-கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) கடந்த 8-ந் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஅந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.\nபயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குமரி மாவட்டம் திருவிதாங்கோடு, நாகர்கோவில் இளங்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய 2 பேர்தான் இந்த கொலையை செய்ததாக தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.\nகுற்றவாளிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் போலீசார் இன்று காலை கர்நாடக மாநிலம் உடுப்பியில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுகிறார்கள்.\nPrevious articleதூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி விடுதலை\nNext articleசுவையான கம்புப் பணியாரம்\nகொரோனாவைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்தில் பல மில்லியன் ஃப்ராங்குகள் மோசடி..\nதிரையுலக நட்சத்திரங்களை ஒன்றிணைத்து வெளியாகியுள்ள காணொலி\nநயன்தாராவின் சிறந்த குணம் இதுதானம் : டி.டி புகழாரம்\nஇசை இதயத்தின் மொழி : ராசி கண்ணாவின் புதிய முயற்சி\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கௌதம் வாசுதேவ் மேனன்\nமுகம்தெரியாத காதலிக்காக, உயிரை பரிசாக கொடுத்த சோகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/organizations/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-28T00:24:43Z", "digest": "sha1:UJOOAVVGRWT4E7HF45MIM57X3G55BALL", "length": 13130, "nlines": 143, "source_domain": "ourjaffna.com", "title": "இணுவில் செல்லப்பா வைத்திய சாலை | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்���ிளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஇணுவில் செல்லப்பா வைத்திய சாலை\nஇணுவில் கந்தாசாமி கோயிலின் வடகீழ் பகுதியில் அமரர் செல்லப்பாவினால் ஆரம்பிக்கப்பட்டது செல்லப்பா வைத்தியசாலை. செல்லப்பா அவர்கள் சிவநாச்சியை மணம் புரிந்தார். பெரிய சந்நியாசியவர்களின் ஆசிர் வாதம் இவரினையும் இவரது வைத்திய சாலையையும் சிறப்படைய வைத்தது. இவர் சித்த மருத்துவத்தையும், நாடிபிடித்து பார்த்தல், திருவாக்கு சொல்லுதல் போன்றன இவருக்கு கைதேர்ந்த கலையாக அமைந்தது. அத்தடன் சோதிடம் பார்ப்பதனையும் தொழிலாக கொண்டார். துன்பப் பட்ட மக்களை(நோயால்) நாடிபிடித்துப் பார்த்து தகுந்த மருந்து கொடுத்துச் சுகமடையச் செய்தார்.\nகைநாடி பிடித்துப் பார்ப்பதிலும் சிறந்த விளங்கிய இவர் யேசு நாதரின் பக்தர் ஒருவரின் இறப்பினை முற்கூட்டியே தெரியப்படுத்தி பரணி நட்சத்திரத்தில் படுத்த இவர் 96 ஆம் நாள் இரவு 12 மணிக்கு இவர் யேசுவின் பாதம் அடைவார் என்று கூறிய வாறு அவர் கூறிய மாதிரியே நடைபெற்றது. தனது இருபுத்திரர் களையும் பல காலம் வைத்தியத்தில் ஈடுபடுத்தி பல நுட்பங்களையும் கைக் கொள்ள வைத்தார். இவருடைய முயற்சியால் இவரது புத்திரர் கந்தையா வைத்தியத்தில் ஈடுபட்டு தந்தையை விட புகழ் எய்தினார். சிறுபிள்ளை வைத்தியமும் மருத்தெண்ணை தயாரித்தலும் கைவந்த கலையாக விளங்கிற்று. அவர் நிறை குறைந்த பிள்ளை பற்றி எழுதிய அறிக்கை பற்றி எட்வேட் அவர்கள் இவருடைய சித்த மருத்துவத்தின் மூலம் மாற்றியமைக்கலாம் என்று பாராட்டியுள்ளார். இலங்கையின் முதலாவது பிரதமர் இலங்கைக்கு வந்த போது வயிற்று வலி ஏற்பட்டது. அவர் யோகர் சுவாமியை நாட யோகர் இணுவில் செல்லப்பனிடம் சென்றால் குணமடையும் எனக் கூறியதற்கிணங்க அங்கு சென்று செல்லப்பாவின் மருந்திற்கு குணப்பட்டது. இதனால் இவரது புகழ் பரவியது.\nமேற் குறிப்பிட்ட தகவல் 11-11-2002 வலம்புரி நாளேட்டில் செ.பாலசுப்பிரமணியம் அவர்களால் கொடுக்கப்பட்டு வைத்தியர் கந்தையா அவர்களின் சிறப்புக்கட்டுரையாக வெளிவந்தன. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட சில விடையங்களே.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/ajith-fans-doing-mass/", "date_download": "2020-05-28T00:31:53Z", "digest": "sha1:IIXX6NEM42V55FBUNATM2ESMPPN74K4B", "length": 3495, "nlines": 32, "source_domain": "www.dinapathippu.com", "title": "மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள்- அடுத்த அதிரடி - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / சினிமா, கோலிவுட், சினிமா / மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள்- அடுத்த அதிரடி\nமாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள்- அடுத்த அதிரடி\nவிவேகம் படம் பக்கா மாஸாக தயாராகி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இயக்குனர் சிவா இதுவரை அஜித்தை வைத்து இயக்காக ஒரு பாணியில் இந்த புதிய படத்தை எடுத்துள்ளார்.\nஇதுவரை படக்குழுவினர் கொடுத்த பேட்டிகள் அனைத்தையும் பார்க்கும் போது அவர்கள் படம் மேல் அவ்வளவு உறுதியாக இருக்கின்றனர். கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் வேறலெவல் மகிழ்ச்சி கொடுக்கும் என்று கூறியுள்ளனர்.\nஇந்த நிலையில் படத்தில் வரும் சர்வைவா பாடல் யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.\nஇதனால் அஜித் ரசிகர்கள் வழக்கம் போல் #SURVIVASongHits1CroreViews என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.\nPrevious article உலகம் அழிவு நெருங்கி விட்டது - நாசா ஆய்வாளர்கள் எச்சரிக்கை.\nNext article வேலைக்காரன் படத்தின் டீஸர் இன்று வெளி ஆகிறது\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=32287", "date_download": "2020-05-28T01:37:31Z", "digest": "sha1:OU5IUQMEIQDKMPUZTKOQMTKR5JVH6MFA", "length": 4142, "nlines": 11, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nஅமெரிக்காவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nஅமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. 16.2 லட்சம் பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை விரைவில் ஒரு லட்சத்தை எட்டும் என அஞ்சப்படுகிறது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்றாலும், உயிரிழப்புகளை தடுக்க முடியாமல் மருத்துவத் துறை திணறி வருகிறது.\nஇந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்த அமெரிக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரசால் உயிரிழந்த அமெரிக்கர்களின் நினைவாக அடுத்த மூன்று நாட்களில் அனைத்து மத்திய அரசு அலுவலக கட்டிடங்கள், தேசிய நினைவுச் சின்னங்களில் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி உத்தரவிட்டுள்ளேன்.\nமேலும் நாட்டிற்கு சேவை செய்து உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவு நாளையொட்டி அவர்களை கவுரவிக்கும் வகையில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை எட்ட உள்ள இந்த துயரமான நாளில், அஞ்சலி செலுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டதையடுத்து டிரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/?p=436", "date_download": "2020-05-28T00:04:00Z", "digest": "sha1:ZD7X7YZXSG6Z6E44PMG7U5LYSQRIHRAK", "length": 11949, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nபொதுத் தேர்தலை நடத்துவதற்கு தடைகள் இல்லை : சட்டமா அதிபர் திணைக்களம்\nநாடாளுமன்றத் தேர்தல் திகதி வர்த்தமானி குறித்து உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், இலங்கையில் கொவிட்-19 கட்டுப்படுத்தப்படுவத...Read More\nபொதுத் தேர்தலை நடத்துவதற்கு தடைகள் இல்லை : சட்டமா அதிபர் திணைக்களம்\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமானிற்கு பதிலாக பொதுத்தேர்தலில் அவரது மகன் ஜீவன் தொண்டமான் (26) போட்டி.\n(இராஜதுரை ஹஷான்) காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானிற்கு பதிலாக பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான் போட்டியிடுவதற்க...Read More\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமானிற்கு பதிலாக பொதுத்தேர்தலில் அவரது மகன் ஜீவன் தொண்டமான் (26) போட்டி. Reviewed by ADMIN on May 27, 2020 Rating: 5\nஅசாத் சாலியின் 'பாதுகாப்பு': தேசப்பிரிய பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்\nமுன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் நீக்கப்பட்டிருந்த நிலையில், இதுவ...Read More\nஅசாத் சாலியின் 'பாதுகாப்பு': தேசப்பிரிய பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்\nஇன்று மட்டும் 134 புதிய தொற்றாளர்கள் இலங்கையில் அதிரடியாக அதிகரிக்கும் கொரேனா..\nஇலங்கையில் இன்று மட்டும் 134 பேர் கொரோனா வைரஸ் தொ���்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில் இன்றும் அதிகூ...Read More\nஇன்று மட்டும் 134 புதிய தொற்றாளர்கள் இலங்கையில் அதிரடியாக அதிகரிக்கும் கொரேனா..\nசாய்ந்தமருது நகரசபையை தடுத்து நிறுத்தியது நான் தான் - கருணா அம்மான் அதிரடி.\n- சந்திரன் குமணன் சாய்ந்தமருது நகரசபையை தடுத்து நிறுத்தியது நான் தான் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் ப...Read More\nசாய்ந்தமருது நகரசபையை தடுத்து நிறுத்தியது நான் தான் - கருணா அம்மான் அதிரடி. Reviewed by ADMIN on May 27, 2020 Rating: 5\nஹிஜாஸ் தடுத்துவைப்பு தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nதடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்...Read More\nஹிஜாஸ் தடுத்துவைப்பு தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி Reviewed by ADMIN on May 27, 2020 Rating: 5\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...Read More\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி - ரிஷாட் பதியுதீன்\n- ஊடகப்பிரிவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, மலையக வாழ்வாதாரச் சிந்தனைகளில் பெ...Read More\nஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி - ரிஷாட் பதியுதீன் Reviewed by ADMIN on May 27, 2020 Rating: 5\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...Read More\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம். Reviewed by ADMIN on May 25, 2020 Rating: 5\nகுவைத்திலிருந்து நாடு திரும்பிய பெண் மரணம் : இலங்கையில் 10வது கொரோனா மரணம்\nஇன்றைய தினம் திருகோணமலை முகாமிலிருந்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளையில் மரணித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றிருந்ததாக பரிசோதனை ம...Read More\nகுவைத்திலிருந்து நாடு திரும்பிய பெண் மரணம் : இலங்கையில் 10வது கொரோனா மரணம்\n5 சுற்று ப���ச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nபாடசாலைகளை மீள ஆரம்பம் : நாளை முக்கிய நிகழ்வு..\nஇலங்கையில் கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் மூடப...\nகொழும்பில் இரகசிய தொழுகை பலர் கைது..\nகொழும்பு செட்டியார் தெருவில் இரகசியமான முறையில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் ...\nமீண்டும் நாடளாவிய ஊரடங்கு அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு வெளியானது.\nஎதிர்வரும் ஞாயிறு 24 மற்றும் திங்கள் 25ம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவ...\nநாளை முதல் கடுமையான சட்டம். : நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள்.\nநாளை ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://endhiran.net/tag/endhiran-movie-news/page/2/", "date_download": "2020-05-28T02:11:36Z", "digest": "sha1:CP2ZDZPEQJBL5GUTM6KOVORRGPNRT7RD", "length": 11842, "nlines": 62, "source_domain": "endhiran.net", "title": "Tag: Endhiran Movie News", "raw_content": "\nEnthiran Delayed due to Aishwarya call sheet(Tamil) மணிரத்னத்தின் ராவண் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐஸ்வர்யா ராய் நடித்து வருவதால் ரஜினியின் எந்திரன் படம் வெளியாவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.. இந்தியாவில் இதுவரை வெளியான படங்களிலேயே பெரும் பட்ஜெட்டில் தயாராகும் எந்திரன் படப்பிடிப்பு 2008-ம் ஆண்டு துவங்கியது. ஆனால் இன்னும் பல்வேறு காரணங்களால் தாமதமாகிவருகிறது. 2007-ல் அறிவிக்கப்பட்டாலும், இந்தப் படத்தின் ஷூட்டிங் 2008-ல்தான் ஆரம்பித்தது. காரணம் ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட். அதற்காக பல மாதங்கள் காத்திருந்தனர். […]\nரஜினியின் எந்திரன் படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முயன்றபோது, டெல்லி மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது. தீவிரவாதிகள் தாக்குதல் ஆபத்து இருப்பதால் படப்பிடிப்புக்கு அனுமதி தரமுடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை ராகவேந்திரா மண்டபத்திலேயே எடுத்து வருகிறார் இயக்குநர் ஷங்கர். ரஜினி, ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டாலும், பேட்ச் அப் காட்சிகளாக சிலவற்றை எடுக்க விரும்பினார் ஷங்கர். இதற்கான படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான இடமும் அங்கு […]\nரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் […]\nசென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலத்தில் பல மணி நேரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, மக்கள் கடும் கோபமடைந்திருப்பதை உணர்ந்து, கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்டபோது அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் முகம் சுளித்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/saiva-siddhanta/sokkanadha-kalithurai", "date_download": "2020-05-28T00:30:43Z", "digest": "sha1:YDBCZFYMOG7LLANJQCSML6QMVKHMD7W5", "length": 10830, "nlines": 280, "source_domain": "shaivam.org", "title": "Sokkanadha kalithurai of darmapuram Adeena mudalvar gurugnanasambandar", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\n\"பண்ணின் தமிழ் இசை\" என்ற இசை தொடர் நிகழ்வு மாலை தோறும் 6-மணி முதல் 7-மணி வரை நேரடி ஒளிபரப்பாக Shaivam.org இணையதளம் மூலம் அமைய உள்ளது.. || நிகழ்ச்சி நிரல்\nசொக்கநாத கலித்துறை - குருஞானசம்பந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_26_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-28T00:03:46Z", "digest": "sha1:VUTA3BBOKENUZRYXLOOUC2LBZCF7PW5C", "length": 7995, "nlines": 84, "source_domain": "ta.wikinews.org", "title": "இலங்கையில் ஜனவரி 26 இல் ஜனாதிபதி தேர்தல் - விக்கிசெய்தி", "raw_content": "இலங்கையில் ஜனவரி 26 இல் ஜனாதிபதி தேர்தல்\nசனி, நவம்பர் 28, 2009:\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளராக மனுத் தாக்கல் செய்வதற்கான காலகட்டம் டிசம்பர் 17 ஆம் நாள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது தற்போதைய பதவிக் காலம் முடிவடைவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முன்பாகவே தேர்தல்களை நடத்தத் தீர்மானித்துள்ளார்.\nதற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், ஓய்வுபெற்றுள்ள இராணுவ படைகளின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவும் இத்தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களாக விளங்குவர் என்று தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும், அவரது ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகாவை ஆதரிக்கவும் முடிவு செய்துள்ளார்.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 2008 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படியே வாக்களிப்பு இ���ம்பெறவுள்ளது. இதன்படி ஒரு கோடி 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.\n\"ஜனவரி 26 ஜனாதிபதித் தேர்தல் டிச. 17 வேட்புமனுத் தாக்கல்\". தினக்குரல், நவம்பர் 28, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-28T02:20:55Z", "digest": "sha1:JHP2FUMYRWUVID22NPSLBMS77AVK7LUA", "length": 10267, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் 36 கிராம ஊராட்சிகள் உள்ளன.\n2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,69,252 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 14,816 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 584 ஆக உள்ளது.[1]\nகாவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகள்:[2]\nகிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nகிருஷ்ணகிரி வட்டம் • ஓசூர் வட்டம் • போச்சம்பள்ளி வட்டம் • ஊத்தங்கரை வட்டம் • தேன்கனிக்கோட்டை வட்டம் • பர்கூர் வட்டம் • சூளகிரி வட்டம் • அஞ்செட்டி வட்டம்\nகெலமங்கலம் ஒன்றியம் • தளி ஒன்றியம் • ஓசூர் ஒன்றியம் • சூளகிரி ஒன்றியம் • வேப்பனபள்ளி ஒன்றியம் • கிருஷ்ணகிரி ஒன்றியம் • காவேரிப்பட்டணம் ஒன்றியம் • மத்தூர் ஒன்றியம் • பர்கூர் ஒன்றியம் • ஊத்தங்கரை ஒன்றியம் •\nகாவேரிப்பட்டணம் * கெலமங்கலம் * தேன்கனிக்கோட்டை * நாகோஜனஹள்ளி * பர்கூர் *\nஊத்தங்கரை * பர்கூர் * கிருஷ்ணகிரி * வேப்பனஹள்ளி * ஓசூர் * தளி\nகிருட்டிணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2020, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-05-28T02:21:29Z", "digest": "sha1:Z5UHTLMXRCYY4RI3N5AC7DNWPSZTIHBI", "length": 4530, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ராஜமதி (பாடல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டம் மூலம் உருவாக்கப்பட்டது/ விரிவாக்கப்பட்டது.\nகட்டுரையின் மொழிபெயர்ப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:06, 30 மார்ச் 2020 (UTC)\nவிக்கி பெண்களை நேசிக்கிறது 2020\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2020, 07:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/2019-jennnivaa-ssoovil-velliyaannntu-ttaattttaa-pssaartt-haariyr-eelllu-ciittttr/", "date_download": "2020-05-28T02:16:04Z", "digest": "sha1:4K6NQRWVUALWU3QHIBN7NW2FCVEEOJ6A", "length": 3776, "nlines": 59, "source_domain": "tamilthiratti.com", "title": "2019 ஜெனிவா ஷோவில் வெளியானது டாட்டா பஸ்ஸார்ட் – ஹாரியர் ஏழு சீட்டர் - Tamil Thiratti", "raw_content": "\nசுதந்திர சுவாசம் – கவிதை\n2019 ஜெனிவா ஷோவில் வெளியானது டாட்டா பஸ்ஸார்ட் – ஹாரியர் ஏழு சீட்டர் autonews360.com\nடாட்டா பஸ்ஸார்ட் எஸ்யூவி, ஏழு சீட்கள் கொண்ட டாட்டா ஹாரியர் கார்கள் ஆகியவை இன்று நடைபெற்று வரும் 2019 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. டாட்டா பஸ்ஸார்ட் கார்களை கோடுபெயராக H7X என்றும் H5X கார்களுடன் இந்த கார்களும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இவை இந்தாண்டு ஹாரியர் கார்களாக உருமாறி வந்துள்ளது.\nBlogspot வலைப்பதிவில் \\'HTTP\\' ஐ எவ்வாறு \\'HTTPS\\' ஆக மாற்றுவது\nரூ.92.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி கார் இந்தியாவில்...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-mumtahana/1/?translation=tamil-jan-turst-foundation&language=id", "date_download": "2020-05-28T02:15:10Z", "digest": "sha1:QUMGHK4FEM5XTOOQFDGZCMANIIABAS4A", "length": 31307, "nlines": 413, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Mumtahana, Ayat 1 [60:1] di Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\n எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக்காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள், நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள், என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்; கள், அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள், ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.\nஅவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும், தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள், தவிர, நீங்களும் காஃபிர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.\nஉங்கள் உறவினரும், உங்கள் மக்களும் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான், அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.\nஇப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது, தம் சமூகத்தாரிடம் அவர்கள், \"உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம், அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன\" என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி, \"அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்���ுச் சக்தி கிடையாது, ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்\" எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்); \"எங்கள் இறைவா உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,\"\n காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே எங்கள் இறைவா நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்\" (என்றும் வேண்டினார்).\nஉங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும், நம்புகிறார்களோ. அவர்களுக்கு திடமாக இவர்களில் ஓர் அழகிய முன்மாதிரியிருக்கிறது, ஆனால், எவர் (இந்நம்பிக்கையிலிருந்து) பின் வாங்குகிறாரோ, (அது அவருக்கு இழப்புதான், ஏனெனில், எவரிடமிருந்தும்) அல்லாஹ் நிச்சயமாக எந்தத் தேவையுமில்லாதவன், புகழ் மிக்கவன்.\nஉங்களுக்கும், அவர்களில் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும், மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்வன்; மிக்க கிருபையுடையவன்.\nமார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்க வில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.\nநிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.\n முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள், ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள��ல்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள், அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை, மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம், அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள், (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும், உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6651/", "date_download": "2020-05-28T01:23:48Z", "digest": "sha1:ZFPSDJDVUX25QKWDAKGJQ4PMWGVT3IJD", "length": 31430, "nlines": 171, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏ.ஆர்.ரஹ்மான்", "raw_content": "\n« மலையாளியும் தமிழ்நாடும் :கடிதம்\nஏ.ஆர்.ரஹ்மானைப்பற்றி ஒரு நல்ல கட்டுரையை அகிலன் வல்லினம் இதழில் எழுதியிருக்கிறார். பொதுவாக ரஹ்மானைப்பற்றி எழுதுபவர்கள் அவருக்கு இருக்கும் ஒரு ‘காஸ்மாபாலிட்டன் இமேஜ்’ குறித்துதான் எழுதுவார்கள். அகிலன் நேரடியாக அவர் பழகிய ரஹ்மானைப்பற்றி எழுதியிருக்கிறார். இனிமையான நேரடியான மனிதர் என்று. பெரும்பாலும் உண்மையான கலைஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களின் புகழைச் சுமந்துகொண்டிருப்பதில்லை.\nநான் ரஹ்மானைச் சந்திக்க வாய்ப்பிருந்தது. ரஹ்மானின் நண்பர் பரத்பாலா [வந்தேமாதரம் எடுத்தவர்] 19 ஆவது படி என்று ஒரு படம் எடுப்பதாக இருந்தார். எம்டி வாசுதேவன்நாயர் எழுதிய மூலக்கதைக்கு நான் தமிழ் வடிவை எழுதினேன். வால்ட் டிஸ்னி தயாரிப்பு. ரஹ்மான் இசை. பணி முடிந்து படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது. பொருளியல் ரீதியாக எனக்கு இழப்பேதும் இல்லை என்றாலும் ரஹ்மானைச் சந்திக்கமுடியாதது பெரிய இழப்பென்றே நினைக்கிறேன்\nஅந்தப்படத்தின் இசைக்காக பரத்பாலா ரஹ்மானுடன் ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது எடுத்த புகைப்படங்களை எனக்கு மின்னஞ்சல்செய்திருந்தார். பரத்பாலா எப்போதுமே ரஹ��மானைப்பற்றிபேசிக்கொண்டிருப்பவர். அவருக்கு ரஹ்மான் இசையமைப்பாளர் மட்டுமல்ல, தனிவாழ்விலும் ஆதர்ச புருஷன். நண்பர், வழிகாட்டி. அந்தப்புகைப்படங்களில் இயல்பாக உற்சாகமாக இருந்த ரஹ்மானின் தோற்றம் அகிலனின் இக்கட்டுரையிலும் தெரிகிறது\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nயானைடாக்டர் – ஒரு கட்டுரை\nTags: அகிலன், ஏ.ஆர்.ரஹ்மான், வல்லினம்\nஏ.ஆர்.ரஹ்மான் நல்ல மனிதர் தான். அதை யாரும் மறுப்பதற்கில்லை. கேள்விகளும் விமரிசனங்களும் அவரது வியாபாரத்தன்மையுடனும், இசையமைப்பு விதம் குறித்தும்தான். உதாரணமாக அந்தக்கட்டுசையிலும் கூட அவர் வியாபரம் குறித்து எவ்வளவு விழிப்பாக இருக்கிறார் என்று பாருங்களேன்.\nவியாபாரம் குறித்து விழிப்பாக இருப்பதில் என்ன தவறு திறமையின் மிகப்பெரிய அளவுகோல்களில் இன்றைய தினம் வியாபாரமாகும் தன்மை மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தன் அடிப்படைத் துறையில் பெரும் அர்ப்பணிப்பையும் உழைப்பும் ஆர்வத்தையும் அளித்த பின் அதனை வியாபாரப் படுத்தவும் அந்தக் கலைஞன் முனைவதில் குற்றமென்ன. சொல்லபோனால், ஆஸ்கர் மேடையில் தமிழ் ஒலித்த்து என்று நாமெல்லாம் பெருமைப் பட்டுக் கொள்வதில் ரஹ்மானின் மாபெரும் இசைத்திறமையோடு இந்த வியாபாரம் குறித்த விழிப்புணர்வும்தானே பெரும் பங்காற்றிருக்கிறது.\nஅதேசமயம் தரம் சற்றே ஏறக்குறைய இருந்தாலும் நல்ல வியாபாரி அதை உலகிலேயே சிறந்ததாக கூவி விற்றுவிடமுடியும். ஷோமேன் & சேல்ஸ்மேன் என்று சொல்வார்கள். “ஆஸ்கர் மேடையில் தமிழ் ஒலித்த்து” – இதற்கெல்லாம் பெருமைபட்டுக்கொண்டு இருக்க முடியாது. இசைக்கு வரிகள்- மொழி குறித்து என்னுடைய நிலைப்பாடு வேறென்றாலும் அவரென்ன தமிழ்ப்பாட்டு போட்டா அவார்ட் வாங்கினார் ஆஸ்கார் மேடையில் தமிழ் ஒலிக்காவிட்டால் எனக்கு கவலை இல்லை. இங்குள்ள கோவில்களில் எத்தனை தமிழர்கள் தமிழில் தொழுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இந்தமாதிரி அடையாள வெற்றிகளைக்கொண்டு தமிழுக்கு எதுவும் செய்ய இயலாது என்பதுதான் நிஜம். இது சும்மா ஒரு நாள் உண்ணாவிரதம் ஐந்து மணி நேர உண்ணாவிரதம்போல ஒரு சின்ன அடையாள ஜிம்மிக். அவ்வளவுதான். அதுசரி…….. ரஹ்மான் அல்ல தமிழகத்தின் பண்பாட்டு அடையாளம் என்பது நமக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன்.\nபுதிதாக ஒரு இடுகை எழுதி இருக்கிறேன், உங்கள் பார்வைக்கு.\nரஹ்மான் இசையால மட்டும் அல்ல, தன குணத்தாலும் ஒரு ரோல் மாடல் தான்.\nஅவர் தமிழ் திரை உலகிற்கு வந்த காலத்தில் தான் எத்தனை எதிர்ப்புகள், குற்ற சாட்டுக்கள் அவர் மீது. அப்போது பெரும்பான்மை விமர்சகர்கள் அவரை காப்பி அடிப்பவர் என்று எழுதினர்.\nஅந்த குற்ற சாட்டுக்களுக்கு எடிர்ப்பாடு பாடி தன பொழுதை வீண் அடிக்காமல் தன இசையால் பதில் அடி கொடுத்த நல்ல உள்ளம் அவர்.\nமுத்து திரைப்படத்திற்கு விகடன் விமர்சனத்தில் கூட ரஜினி படத்திற்கு ரஹ்மான் இசை பொருந்த வில்லை என்ற விமர்சனம். இன்று ஆஸ்கார் வாங்கியதும் விகடன் தன விற்பனைக்கு ரஹ்மான் இருப்பாதி ஐந்து என்று தொடர்.\nஜி வி பிரகாஷும் ரஹ்மான் போல ஒரு ரவுண்டு வருவார் என நினைக்கிறேன்.\n கிராமத்துல, சில பெருசுகள் திண்ணைகளில் உட்காடர்ந்து கொண்டு , ரோட்டில போறவுக, வர்ரவுக எல்லாரையும் வாயாலேயே இப்படி கும்மு கும்முன்னு கும்மிகிட்டு இருக்கும்.\nஒருவர் வியாபரம் குறித்து எவ்வளவு விழிப்பாக இருந்தா உங்களுக்கு என்ன வியாபாரம் குறித்த பிரக்ஞை இல்லாமல் இருந்தால், அப்போது நீங்கள் சும்மா இருப்பீங்களா வியாபாரம் குறித்த பிரக்ஞை இல்லாமல் இருந்தால், அப்போது நீங்கள் சும்மா இருப்பீங்களா “இப்படியிருந்தால் பொழைக்க முடியுமா” என அதற்கும் ஒரு மடல் எழுதித் தள்ளியிருப்பீர். வெறும் சாக்லட்டிற்கு உலகில் மதிப்பில்லை. அதற்கும் ஒரு அழகான ரேப்பர் தேவைப்படுகிறது. அதுபோலத்தான் கலையும், வியாபாரமும். சிலர் பாராட்டி இன்புறுவார்கள். நீர், இப்படி குத்தம் கண்டுபிடித்து இன்புறுகிறீர். உங்கள் மனக்கசப்புக்களை கொட்ட இதுவா இடம்\nகபிலன் அண்ணே, தின்னைல உக்காந்து புலம்புற அளவுக்கு நமக்கு அவ்வளவு வயசாகவில்லை. //இப்படி குத்தம் கண்டுபிடித்து இன்புறுகிறீர். உங்கள் மனக்கசப்புக்களை கொட்ட இதுவா இடம்// சரி.. இப்போ முடிவாக என்ன சொல்கிறீர்கள்// சரி.. இப்போ முடிவாக என்ன சொல்கிறீர்கள் ரஹ்மானை விமரிசிக்கக்கூடாது என்றா அல்லது நீங்கள் விரும்பாத விஷயங்களை பேசக்கூடாது என்றா என்ன சார் இது நான் என்ன பேசவேண்டும் என்று கூட அடுத்தவர் தான் முடிவு செய்யவேண்டும் என்ற நிலை மிக மோசமானதாக இருக்காதோ நீங்கள் உங்கள் தரப்புகளைச்சொல்லுங்கள். இந்தக் கட்டுரையைகுறித்து என��்கு பலவித விமரிசனங்கள் உள்ளன. ஆனால் எனக்கு எழுதத்தெரியாது. நான் எழுத்தாளன் அல்ல. எனவே தின்னைப்பேச்சு மாதிரி இருக்கலாம். ஒரு விஷயத்தை நான் மறந்துவிடவில்லை, அகிலனின் பல கட்டுரைகளை நான் விரும்பிப்படித்திருக்கிறேன், எழுதியும் இருக்கிறேன். இன்னொன்றும் கூட, அவரும் இசைத்துறையில் வணிகம் சார்ந்த தொழிலில் தான் இருக்கிறார். சமரசங்களும் சாத்தியமே.\nகுப்பன் யாஹூ அவர்கள் சொல்வது சரிதான். ஆனந்த விகடன், அவர்களுக்கு வியாபாரம் தவிர வேறென்ன கவலை எது விற்கிறதோ அதைத் தருபவர்கள். அவ்வளவுதான். //ஜி வி பிரகாஷும் ரஹ்மான் போல ஒரு ரவுண்டு வருவார் என நினைக்கிறேன். :) :)\nசரி, இப்படிச்சொல்லி முடித்துவிடலாம். ரஹ்மானின் இசை இயங்கும் தளம் முற்றிலும் வேறேனது. என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. அல்லது புரிந்துகொள்ள நான் முயற்சிக்கவில்லை. எனவே ரஹ்மான் குறித்த விவாதங்களில் நான் வாய்மூடி இருப்பது நலம். தெரியாத விஷயம் குறித்து கருத்துச்சொல்வது தவறு என்ற விதத்தில்.\nதிரு ராமச்சந்திர சர்மா வை நான் வழிமொழிகிறேன்.\nஒரு காலத்தில் – எம்.எஸ்.வி. போன்றவர்கள் – புலம்புவார்கள் “உழைக்கத் தெரிந்தது அடுத்த தலைமுறையில் இளையராஜா போன்றவர்கள் சம்பாதிதார்கள் ஆனால் தங்களை அடுத்த லெவலுக்கு கொண்டுபோகமுடியவில்லை (அ) தெரியவில்லை ஆனால் தங்களை அடுத்த லெவலுக்கு கொண்டுபோகமுடியவில்லை (அ) தெரியவில்லை இப்போது ரஹ்மான் சம்பாதிப்பது மட்டும் அல்ல, சர்வதேச லெவலுக்கும் கொண்டு போகத்தெரிந்துருக்கிறார் இப்போது ரஹ்மான் சம்பாதிப்பது மட்டும் அல்ல, சர்வதேச லெவலுக்கும் கொண்டு போகத்தெரிந்துருக்கிறார் அதனால், அவர் இசை மற்றவர்களின் இசையை விட மேம்பட்டது என்று சொன்னால் சிரிக்கலாமே தவர சீர்யஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது அதனால், அவர் இசை மற்றவர்களின் இசையை விட மேம்பட்டது என்று சொன்னால் சிரிக்கலாமே தவர சீர்யஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது யாரோ ஒருவர் சொன்னதுபோல, ரஹ்மான் வாங்கிய அவார்டுகளின் எண்ணிக்கை அவர் பாடல்களுக்கு எழுதிய நோட்ஸ் புத்தகங்களைவிட அதிகம் யாரோ ஒருவர் சொன்னதுபோல, ரஹ்மான் வாங்கிய அவார்டுகளின் எண்ணிக்கை அவர் பாடல்களுக்கு எழுதிய நோட்ஸ் புத்தகங்களைவிட அதிகம் பரத்பாலா ரஹ்மானை சந்தித்தபோது ரஹ்மான் ”எங்கேயோ” போய்விட்டிருந்தார் பரத்பாலா ரஹ்மானை சந்தித்தபோது ரஹ்மான் ”எங்கேயோ” போய்விட்டிருந்தார் அப்போது ரஹ்மானுக்கு மெச்சூரிட்டி வந்திருக்கலாம் அப்போது ரஹ்மானுக்கு மெச்சூரிட்டி வந்திருக்கலாம் ஆனால், நான் 1994 இலேயே பார்த்தவன் ஆனால், நான் 1994 இலேயே பார்த்தவன் சொல்லப்போனால், அவர் பங்குகொண்ட முதல் டி.வி. பேட்டி என்றே சொல்லலாம் சொல்லப்போனால், அவர் பங்குகொண்ட முதல் டி.வி. பேட்டி என்றே சொல்லலாம் அதில் நான் இருந்தேன் அப்போது அவர் பேசிய விதம், பழகிய விதம் கண்டு நாங்கள் எல்லாம் ஆடிப்போய்விட்டோம் சரியாய் சொல்வதானால், ஒரு கார்ப்போரேட் ஆசாமி போல் இருந்தார் சரியாய் சொல்வதானால், ஒரு கார்ப்போரேட் ஆசாமி போல் இருந்தார்\nரஹ்மானை பிடிக்காது என்று யாரும் சொல்லவில்லை. உண்மையில் எவ்வளவோ பேர் தலையால் தண்ணி குடித்தும் சாதிக்க முடியாத விஷயங்களை அவர் சாதித்து விட்டார் தான். எனினும் அவரது வளர்ச்சிக்கு அவருடைய இசை மட்டும் தான் காரணம் என்று அவரே ஒத்துக்கொள்ள மாட்டார்.\nதவிர அவருக்கு கிடைத்த ஆஸ்காரை எந்த விமர்சனமும் இன்றி ஏற்றுகொள்ளும் மக்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அந்த படமும் இசையும் எந்த அளவீட்டிலும் அந்த விருதுக்கு தகுதியானவையே இல்லை. ஆசியா மார்க்கெட்டை பிடிக்க நினைக்கும் ஏகாதிபத்திய அமைப்பின் ‘சமரசம்’ தான் ஒரே படத்துக்கு அதுவும் மிக மிக சாதாரண பாடல் மற்றும் பின்னணி இசைக்கு ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் கொடுத்தது. இந்த விருது பெறப்படவில்லை. ‘வாங்கப்பட்டது’. இதை பற்றி விவாதிக்க யாரும் தயாராய் இல்லை. விருது வாங்கின இசையாக்கும் ..அப்போ ‘சிறந்த’ இசை தான் என்று பெருமிதப்படும் சிலர்..பரிதாபத்துக்கு உரியவர்கள் தான். அந்த படமும் பாடலும் தான் இந்தியாவில் எத்தகைய வரவேற்பை பெற்றது என்று தான் தெரியுமே.\nஉண்மையில் ரஹ்மான் ஒரு நல்ல படத்துக்கு மிக சிறந்த இசை அமைத்து விருது வாங்கியிருந்தால் தான் உண்மையில் அந்த விருதுக்கும் அவருக்கும் மதிப்பு. இனிமேல் அதை செய்வார் என்பதில் மட்டும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.\nமொத்தத்தில் பார்த்தல் ரஹ்மானின் வெற்றியை கண்டு பலருக்கு பொறமை என்று தெரிகிறது. அதற்காக அவர் இசை சரியில்லை, நல்ல வியாபாரி என்றல்லாம் காரணம் கண்டு பிடிக்கிறார்கள்.\n ஆகா… ரகசியம் வெளியில வந்துடுச்சே.. ;) சும்மா தான் நண்���, எல்லோரும் நித்யானந்தர் பிரச்சனைல இருக்காங்க. அதுலேர்ந்து நான் வெளியே வர இது ஒரு வழி அவ்வளவுதான்.\nv=y0JXkgigVRI இசையைப்பற்றி அறிந்த யாரும் இதைத்தான் சொல்வார்கள். வேறு எப்படியும் இருக்கமுடியாது.\nதகவலறியும் உரிமை சட்டம்- ஓர் எதிர்வினை\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 78\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 58\nஅனோஜனின் யானை - கடிதங்கள் - 3\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/16172023/1015334/Madurai-High-Court-question-on-action-for-Dam-Turvara.vpf", "date_download": "2020-05-28T02:03:50Z", "digest": "sha1:JJ3KDA43PRDNVDPMB23GCYLD7XUWRUO7", "length": 5648, "nlines": 49, "source_domain": "www.thanthitv.com", "title": "அணைகளை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅணைகளை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி\nதமிழகத்தில் உள்ள 11 அணைகளை தூர்வாருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது.\n* மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ஆழியாறு, அமராவதி, பவானிசாகர், கல்லணை, கொடிவேரி உள்ளிட்ட அணைகளை உடனே தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இதேபோல் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை தூர்வார உத்தரவிடக் கோரி மற்றொரு வழக்கு தொடரப்பட்டிருந்தது.\n* இந்த மனுக்கள் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அணைகளைத் தூர்வாருவதற்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அணைகளைத் தூர்வார என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\n���ங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/sri-lanka-v-south-africa-2nd-test-day-3-tamil-report/", "date_download": "2020-05-28T02:30:20Z", "digest": "sha1:V5XFKRZZF2I3H6KRFBMYH4KNCUTSUAOQ", "length": 27016, "nlines": 421, "source_domain": "www.thepapare.com", "title": "தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட்டில் வெற்றியை நோக்கி முன்னேறும் இலங்கை அணி", "raw_content": "\nHome Tamil தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட்டில் வெற்றியை நோக்கி முன்னேறும் இலங்கை அணி\nதென்னாபிரிக்காவுடனான டெஸ்ட்டில் வெற்றியை நோக்கி முன்னேறும் இலங்கை அணி\nகொழும்பு SSC சர்வதேச மைதானத்தில் நடைபெற்றுவரும் சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இன்று நிறைவடைந்திருக்கின்றது. மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில், இலங்கை அணியினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் சவால் கூடிய வெற்றி இலக்கான 490 ஓட்டங்களை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் தென்னாபிரிக்க அணி 139 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை தடுமாற்றத்துடன் காணப்படுகின்றது.\nபந்துவீச்சு, துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் அசத்திய இலங்கை\nகடந்த வெள்ளிக்கிழமை (20) ஆரம்பமாகியிருந்த இந்த டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பாடிய இலங்கை அணி தமது முதல் இன்னிங்சுக்காக 338 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், தென்னாபிரிக்க அணியினர் இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்களினை சமாளிக்க முடியாமல் 124 ஓட்டங்களுடன் அவர்களது முதல் இன்னிங்ஸில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர்.\nஇதனையடுத்து, 214 ஓட்டங்கள் என்ற ஆரோக்கியமான முன்னிலையோடு தமது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, நேற்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும் போது தனுஷ்க குணத்திலக்க, திமுத் கருணாரத்ன ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியோடு 3 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை குவித்திருந்தது. களத்தில் அரைச்சதம் தாண்டிய திமுத் கருணாரத்ன 59 ஓட்டங்களுடனும், அஞ்செலோ மெதிவ்ஸ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.\nஇன்று போட்டியின் மூன்றாம் நாளில், தென்னாபிரிக்காவை விட மொத்தமாக 365 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்த இலங்கை அணி, இந்த முன்னிலையை மேலும் அதிகரித்து தமது விருந்தினர்களுக்கு கடின வெற்றி இலக்க��� ஒன்றினை நிர்ணயிக்கும் நோக்கில் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்தது.\nஅந்தவகையில், மூன்றாம் நாளுக்கான மதிய போசணத்திற்கு பின்னர் தமது இரண்டாம் இன்னிங்சை 81 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை குவித்திருந்தவாறு இடைநிறுத்திய இலங்கை அணி மிகவும் சவாலான 490 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.\nஇளம் தனன்ஜயவின் அதிரடி மாற்றத்திற்கான காரணங்கள்\nஇலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில், இன்று மேலதிகமாக 26 ஓட்டங்களை பெற்று திமுத் கருணாரத்ன மொத்தமாக 85 ஓட்டங்களைக் குவித்திருந்தார். 12 பெளண்டரிகளை விளாசிய திமுத் கருணாரத்னவுக்கு இத்தொடரில் நான்காவது அரைச்சதமாக இது அமைந்திருந்த அதே நேரம், தனது 37 ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் அஞ்செலோ மெதிவ்ஸ் 71 ஓட்டங்களை பெற்றிருந்தார். அத்துடன் ரொஷேன் சில்வா 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நின்று தனது பங்களிப்பினையும் வழங்கியிருந்தார்.\nதென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் சுழல் பந்து வீச்சாளரான கேசவ் மஹராஜ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nடெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் எட்டப்பட்ட அதிகூடிய வெற்றி இலக்கு 414 ஓட்டங்களாகும். இந்த ஓட்டங்களை தென்னாபிரிக்க அணியே 2008ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட்டில் பெற்றிருந்த காரணத்தினால் வரலாறு படைக்கும் நோக்கு ஒன்றுடன் இலங்கை அணியுடனான இந்த டெஸ்ட் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.\nதொடக்கத்தில் தென்னாபிரிக்க அணிக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்க ஒரிரு விக்கெட் கைப்பற்றும் சந்தர்ப்பங்களிலிருந்து அவர்கள் தப்பித்துக் கொண்டனர். அவர்களின் முதல் விக்கெட்டாக எய்டன் மார்க்ரம் 14 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்த போதிலும், மூன்றாம் நாளின் தேநீர் இடைவளை வரை அவர்கள் வேறு எந்த விக்கெட்டையும் பறிகொடுக்கவில்லை.\nதொடர்ந்த ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணிக்கு இரண்டாவது விக்கெட்டுக்காக டீன் எல்கார், தியோனிஸ் டி ப்ரெய்ன் ஜோடி அரைச்சத இணைப்பாட்டம் (53) ஒன்றை பகிர்ந்தது. இலங்கை அணிக்கு சற்று நெருக்கடியை உருவாகியிருந்த இந்த இணைப்பாட்டத்தை இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் தில்ருவான் பெரேரா, டீன் எல்காரின் விக்கெட்டோடு முடிவுக்கு கொண்டு வந்தார். LBW முறையில் ஆட்டமிழந்த எல்கார் 37 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎல்காரின் விக்கெட்டை அடுத்து இலங்கை அணியின் சுழல் வீரர்கள் தமது திறமையை வெளிக்காட்ட தொடங்கினர். புதிய துடுப்பாட்ட வீரராக வந்த ஹஷிம் அம்லா ஹேரத்தின் சுழலில் சிக்கி போல்ட் செய்யப்பட, அகில தனஞ்சயவின் அடுத்தடுத்த பந்துகளில் தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு ப்ளேசிஸ் மற்றும் கேசவ் மஹராஜ் ஆகியோர் குறைவான ஓட்டங்களுடன் வீழ்ந்தனர். இவ்வாறாக தென்னாபிரிக்க அணி முக்கிய வீரர்களை பறிகொடுக்க, போட்டியின் ஆதிக்கம் இலங்கை அணியின் பக்கம் சாய்ந்தது.\nகுறுகிய ஓட்ட இடைவெளிக்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்த தென்னாபிரிக்க அணி அதிக அழுத்தங்கள் உருவாகிய காரணத்தினால் மிகவும் பொறுமையாக துடுப்பாடி போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில், 41 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.\nகாலி கிரிக்கெட் மைதானம் தக்கவைக்கப்படுமா அகற்றப்படுமா\nதென்னாபிரிக்க அணியின் நம்பிக்கைக்குரிய வீரர்களான தியோனிஸ் டி ப்ரெய்ன் 45 ஓட்டங்களுடனும், டெம்பா பவுமா 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.\nஇலங்கை அணியின் பந்துவீச்சில் ரங்கன ஹேரத் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமது பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயற்பாட்டினால் போட்டியின் நாளைய நான்காம் நாளில், இலங்கை அணிக்கு வெற்றி பெற இன்னும் 5 விக்கெட்டுக்களையே கைப்பற்ற வேண்டி இருப்பதுடன், தென்னாபிரிக்க அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலைப்படுத்த இன்னும் 351 ஓட்டங்களை பெற்று போராட வேண்டிய நிலைமை இருக்கின்றது.\nபோட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nபந்துவீச்சு, துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் அசத்திய இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் சபையின் கடுமையான தண்டனைக்கு ஆளான வெண்டர்சே\nஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் சாதனையுடன் வென்ற பாகிஸ்தான்\nதொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை\nதனஞ்சயவின் சகலதுறை ஆட்டத்தால் T-20 தொடரை வ��ன்ற இலங்கை\nதனஞ்சயவின் மிரட்டும் பந்துவீச்சால் இலங்கைக்கு இமாலய வெற்றி\nதென்னாபிரிக்காவுடனான T-20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-05-28T00:41:01Z", "digest": "sha1:4DK5RDHMNVAWYJFPZQ2COFGT5HX22TGP", "length": 15457, "nlines": 141, "source_domain": "eelamalar.com", "title": "கடற்புறா அமைப்பு எப்படி கடற்புலிகளாக மாறியது - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » கடற்புறா அமைப்பு எப்படி கடற்புலிகளாக மாறியது\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n அவ்வுயிரே எங்கள் தேசிய தலைவர்\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nகடற்புறா அமைப்பு எப்படி கடற்புலிகளாக மாறியது\nகடற்புறா அமைப்பு எப்படி கடற்புலிகளாக மாறியது\nஆரம்பத்தில் கடற்புலிகள் அமைப்பை தேசிய தலைவர்கள் ஆரம்பித்த போது, அது ஒரு பலமிக்க அமைப்பாக இருக்கவில்லை. அந்த காலகட்டத்தில் புலிகளின் கடற்படை கடற்புலிகள் எனும் பெயரோடு அழைக்கப்படவில்லை. ஆரம்பத்தில் “கடற்புறா” எனும் பெயருடனேயே கடலில் போராளிகள் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nஅந்த காலகட்டத்தில் கடற்புறா அமைப்பின் பணி என்பது, எதிரிகளோடு போரிடுவது அல்ல, அந்த அளவுக்கு கடற்புறா பலமிக்க ஒரு அமைப்பாகவும் இருக்கவில்லை. அவர்களின் பணி, தமிழ்நாட்டில் புலிகளின் பயிற்சிப் பாசறைகள் இருந்த போது, ஈழத்தில் இருந்து போராளிகளை பயிற்சிக்காக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பதும், பின்னர் அங்கிருந்து அவர்களை மீள அழைத்து வருதல், புலிகளுக்கு தேவையான பெட்ரோல் போன்ற பொருள்களை ஈழத்துக்கு எடுத்து வருதல் என்று, மட்டுப்படுத்தப் பட்ட அளவிலேயே கடற்புறாவின் பணிகள் இருந்து வந��தன.\nஇந்த சூழ்நிலையில் தான் இந்திய அமைதிப்படை எனும் பெயரில், இந்திய அரக்கபடை ஈழத்தில் காலடி எடுத்து வைத்தது, புலிகளும் வேறு வழியின்றி இந்திய இராணுவத்தினருடன் போராட முடிவு எடுத்தனர். போராடினர்.\nஆசியாவின் பலமிக்க இராணுவமான இந்திய இராணுவம் ஒரு சிறிய போராட்ட அமைப்பான புலிகளை வெகு சுலபமாக தாக்கி அழித்து விடுவார்கள் என்றே அனைவரும் நம்பினர்.\nஆனால் என்ன நடந்தது என்பது இன்று வரைக்கும் வரலாற்று சாட்சியாய் உள்ளது. புலிகளை அழிக்க வந்தவர்கள், புலிகளின் முன்னாள் எலிகளைப்போல் தோற்றுப்போய் தோல்வியுடன் நாடு திரும்பினர்.\nஇந்த காலகட்டத்தில் சாதாரண அமைப்பாக இருந்து வந்த கடற்புறா அமைப்பு பலமிக்க ஒரு மாபெரும் படையாக வளர்ச்சி அடைந்து, தமிழீழ கடற்படை எனும் பெயரோடு, ஒரு பலமிக்க கடற்படையாக உருவெடுத்து.\nஇந்திய இராணுவம் திரும்பி சென்ற பின்னர், ஒரு ஊடகவியாளர் சந்திப்பில், தேசிய தலைவர் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, “இந்திய அமைதிப்படை ஈழத்திற்கு வந்த போது இருந்த கடற்புறா அமைப்புக்கும், இந்திய அமைதிப்படை திரும்பி சென்ற சூழ்நிலையில் இருந்த கடற்புலிகள் அமைப்புக்கும் என்ன வித்தியாசம்” என்பதே அந்த கேள்வி.\nஅதற்கு தேசிய தலைவர் அவர்கள் இப்படி பதில் கூறினார். இந்திய இராணுவம் ஈழத்திற்கு வரும் முன்னர் கடலில் போராளிகள் தமது வேகத்தை அதிகரிக்க வேண்டி இருந்த்தது. அது ஏனென்றால், எம்மை தாக்க வரும் எதிரிகளில் இருந்த தப்பிப்பதற்காக, இந்திய இராணுவம் திரும்பி சென்ற பின்னரும் கடலில் போராளிகள் தமது வேகத்தை அதிகரிக்க வேண்டி இருந்தது அது ஏனெனில், போராளிகளை கண்டு தப்பி செல்லும் எதிரிகளை துரத்திப் பிடிப்பதற்காக…\nஆம், இதுதான் புலிகள், வேதனைகளையும், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றும் வித்தைதான் தலைவன் எமக்கு கற்றுக் கொடுத்த பாடம்.\nஅன்று, இந்திய இராணுவம் வந்து புலிகளுக்கு ஒரு நெருக்கடியை கொடுத்தான் காரணமாகதான், கடற்புறா அமைப்பு இன்று கடற்புலிகளாக மாபெரும் வளர்ச்சி அடைந்தது. இல்லையேல் இறுதிவரைக்கும் கடற்புறா அமைப்பாகவே இருந்து இருக்கும். அந்த சோதனையான காலகட்டத்தை தான் தலைவர் அவர்கள் சாதனையாக மாற்றி புது வரலாறு ஒன்றை எழுதினார்.\nஅந்த வரலாற்றை மீண்டும் ஒருமுறை புதுப்பிக்கும் காலம் வந்து இருக்கின்றது. இன்று இருக்கும் சோதனைகளையும் வேதனைகளையும் மாற்றி தமிழீழம் என்ற சாதனையாக மாற்ற தேசியத் தலைவர் அவர்களுக்கு தோள் கொடுப்போம் என்று உறுதி எடுப்போம்…..\n“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”\n« ஈழத்தின் இருளழிக்க எழுந்து வந்த சூரியனே\nவிரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே…\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=32288", "date_download": "2020-05-28T01:41:52Z", "digest": "sha1:WAS7TRGKZ7ROPSFS7RRE6BZA4ZHJWUNB", "length": 3009, "nlines": 9, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nபத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற உள்ள பேஸ்புக் ஊழியர்கள்\nகவலைதளமான பேஸ்புக்கின் 50 சதவீத ஊழியர்கள் அடுத்த 5 முதல் பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் கொரோனா பரவியதையடுத்து பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதுகாப்பு காரணமாக வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தியது. அதன்படி உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த 2 மாதங்களாக அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பணிபுரிகின்றனர்.\nஇந்நிலையில் கொரோனா பரவல் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராமல் இருப்பதால் அமெரிக்காவின் பேஸ்புக் நிறுவனத்தின் பாதி ஊழியர்களை அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வரை வீட்டிலிருந்தே பணியாற்ற அந்நிறுவன சிஇஓ மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார். இதன்படி 48,000க்கும் அதிகமான அந்நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உள்ளனர்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-05-28T00:46:35Z", "digest": "sha1:QQXSVMPG7O3PT2EFBUQTFFLMIEQ2AHAK", "length": 6191, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "த்ரீ இடியட்ஸ் |", "raw_content": "\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்\nகரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 32,42,160 மருத்துவ பரிசோதனைகள்\nமூன்று மூடர்கள் (த்ரீ இடியட்ஸ்) .\nபிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும், மூன்று மூடர்கள் (த்ரீ இடியட்ஸ்) . ராஷ்ட்ரீய ஜனதா தளம் ......[Read More…]\nOctober,28,15, —\t—\tஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், த்ரீ இடியட்ஸ், மகா கூட்டணி, ராஷ்ட்ரீய ஜனதா தளம்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nகாங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சிய� ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழ� ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/once-upon-a-time-in-hollywood-official-trailer-hd/", "date_download": "2020-05-28T02:00:04Z", "digest": "sha1:JTAX3SYH627LWOLNR3ZU32HKABVULFXX", "length": 3687, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "ONCE UPON A TIME IN HOLLYWOOD - Official Trailer (HD) - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nNext சாஹோ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு »\nமகேஷ் பாபுவின் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கு வழங்கப்பட்ட நிலம் ரத்து – அதிரடி நடவடிக்கை எடுத்த சிப்காட் நிர்வாகம்\nரஜினியின் பேச்சு குறித்து நடிகர் விஜய் சேதுபதியின் அதிரடி கருத்து\nநண்பியே.. இன்று டெடியின் அடுத்த சிங்கிள்\nகுடியுரிமை பிரச்சனையால் கவலையில் இருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/general_astrology/mantras/wealth_mantras/sri_rudram.html", "date_download": "2020-05-28T00:35:49Z", "digest": "sha1:N3BBKBJQL3ECSYBXM43DODC5GHFDHRWX", "length": 25230, "nlines": 302, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஸ்ரீ ருத்ரம் - Sri Rudram - Mantras for wealth - செல்வ வள மந்திரங்கள் - Mantras - மந்திரங்கள் - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 28, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுர���கள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nகலைக் களஞ்சியம்| புத்தகங்கள்| திருமணங்கள்| வரைபடங்கள்| தமிழ்த் தேடுபொறி| MP3 பாடல்கள்| வானொலி| அகராதி| திரட்டி\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » பொது ஜோ‌திட‌ம் » மந்திரங்கள் » செல்வ வள மந்திரங்கள் » ஸ்ரீ ருத்ரம்\nசெல்வ வள மந்திரங்கள் - ஸ்ரீ ருத்ரம்\nசினங்கொண்ட சிவனையும், அவரது ஆயுதங்களையும் வணங்கி, சாந்தமடைய வேண்டுதல்\nஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - முதல் அனுவாகம்\nஓம் நமோ பகவதே ருத்ராய\nநமஸ்தே ருத்ர-மன்யவ உதோத இஷவே நம: நமஸ்தே அஸ்து\nதன்வனே பாஹுப்யா முத தே நம:\nயாத இஷு: ஸிவதமா ஸிவம் பபூவ தே தனு: ஸிவா ஸரவ்யா\nயா தவ தயா நோ ருத்ர ம்ருடயா\nயா தே ருத்ர ஸிவா தனூ-ரகோரபாப காஸினீ தயா நஸ்-தனுவா\nயாமிஷும் கிரிஸந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே ஸிவாம் கிரித்ர\nதாம் குரு மா ஹிம் ஸீ: புருஷம் ஜகத்\nஸிவேன வசஸா த்வா கிரிஸாச்சா வதாமஸி யதா ந:\nஸர்வமிஜ்- ஜகதயக்ஷ்ம ஸுமனா அஸத்\nஅத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக் அஹீஸ்ச\nஸர்வான் ஜம்பயன்த்-ஸர்வாஸ்ச யாது தான்ய:\nஅஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல: யே\nசேமா ருத்ரா அபிதோ திக்ஷú ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ-வைஷா\nஅஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித: உதைனம்\nகோபா அத்ருஸன்-னத்ர��ஸன்னுதஹார்ய: உதைனம் விஸ்வா\nபூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந:\nநமோ அஸ்து நீலக்ரீவாய ஸஹஸ்ராக்ஷõய மீடுஷே அதோ யே\nஅஸ்ய ஸத்வானோ ஹம் தேப்யோக்ரந் நம:\nப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ-ரார்த்னியோர்-ஜ்யாம் யாஸ்ச தே\nஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப\nஅவதத்ய தனுஸ்த்வ ஸஹஸ்ராக்ஷ ஸதேஷுதே நிஸீர்ய\nஸல்யானாம் முகா ஸிவோ ந: ஸுமனா பவ\nவிஜ்யம் தனு: கபர்திநோ விஸல்யோ பாணவா உத அநேஸந்\nயா தே ஹேதிர்-மீடுஷ்டம ஹஸ்தே பபூவ தே தனு: தயா\nநமஸ்தே அஸ்த்வாயுதாயானாததாய த்ருஷ்ணவே உபாப்-யாமுத\nதே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே\nபரி-தே-தன்வனோ ஹேதி-ரஸ்மான்-வ்ருணக்து விஸ்வத: அதோ ய\nநமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய\nத்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்நி-காலாய காலாக்நி-ருத்ராய\nநீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய ஸதாஸிவாய ஸ்ரீமன்\nஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - இரண்டாவது அனுவாகம்\nநமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே\nதிஸாம் ச பதயே நமோ நமோ\nநமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸோப்ய: பஸூனாம் பதயே நமோ நம:\nநம: ஸஸ்பிஞ்ஜராய த்விஷீமதே பதீனாம் பதயே நமோ நமோ\nநமோ பப்லுஸாய விவ்யாதிநே ன்னானாம் பதயே நமோ நமோ\nநமோ ஹரிகேஸாயோபவீதிநே புஷ்டானாம் பதயே நமோ நமோ\nநமோ பவஸ்ய ஹேத்யை ஜகதாம் பதயே நமோ நமோ\nநமோ ருத்ராயாததாவிநே ÷க்ஷத்ராணாம் பதயே நமோ நமோ\nநமோ ஸூதாயாஹந்த்யாய வனானாம் பதயே நமோ நமோ\nநமோ ரோஹிதாய ஸ்தபதயே வ்ருக்ஷõணாம் பதயே நமோ நமோ\nநமோ மந்த்ரிணே வாணிஜாய கக்ஷõணாம் பதயே நமோ நமோ\nபுநமோ வந்தயே வாரிவஸ்க்ருதாயௌஷதீனாம் பதயே நமோ நம:\nநமோ உச்சைர்கோஷாயாக்ரந்தயதே பத்தீனாம் பதயே நமோ நம:\nநம: க்ருத்ஸ்னவீதாய தாவதே ஸத்வனாம் பதயே நம:\nஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - மூன்றாவது அனுவாகம்\nநம: ஸஹமாநாய நிவ்யாதிந ஆவ்யாதிநீனாம் பதயே நமோ நம:\nநம: ககுபாய நிஷங்கிணே ஸ்தேநானாம் பதயே நமோ நமோ\nநமோ நிஷங்கிண இஷுதிமதே தஸ்கராணாம் பதயே நமோ நமோ\nநமோ வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ நமோ\nநமோ நிசேரவே பரிசராயாரண்யானாம் பதயே நமோ நம:\nநமோ ஸ்ருகாவிப்யோ ஜிகா ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நமோ நமோ\nநமோ ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ நம:\nநமோ உஷ்ணீஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ நம:\nநமோ இஷுமத்ப்யோ தன்வாவிப்யஸ்ச வோ நமோ நம\nநம: ஆதன்வானேப்ய: ப்ரதிததானேப்யஸ்ச வோ நமோ நம\nநம: ஆயச்சத்ப்யோ விஸ்ருஜத்ப்யஸ்ச வோ நமோ நமோ\nநமோ ஸ்யத்ப்யோ வித்த்யத்ப���யஸ்ச வோ நமோ நம\nநம: ஆஸீநேப்ய: ஸயானேப்யஸ்ச வோ நமோ நமஸ்\nநமோ திஷ்டத்ப்யோ தாவத்ப்யஸ்ச வோ நமோ நம::\nநம: ஸபாப்ய: ஸபாபதிப்யஸ்ச வோ நமோ நமோ\nநமோ அஸ்வேப்யோ ஸ்வபதிப்யஸ்ச வோ நம:\nஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - நான்காவது அனுவாகம்\nநம ஆவ்யாதினீப்யோ விவித்யந்தீப்யஸ்ச வோ நமோ நம\nநம உகணாப்யஸ்-த்ரு ஹதீப்யஸ்ச வோ நமோ நமோ\nநமோ க்ருத்ஸேப்யோ க்ருத்ஸபதிப்யஸ்ச வோ நமோ நமோ\nநமோ வ்ராதேப்யோ வ்ராதபதிப்யஸ்ச வோ நமோ நமோ\nநமோ கணேப்யோ கணபதிப்யஸ்ச வோ நமோ நமோ\nநமோ விரூபேப்யோ விஸ்வரூபேப்யஸ்ச வோ நமோ நமோ\nநமோ மஹத்ப்ய: க்ஷúல்லகேப்யஸ்ச வோ நமோ நமோ\nநமோ ரதிப்யோ ரதேப்யஸ்ச வோ நமோ நமோ\nநமோ ஸேநாப்ய: ஸேநானிப்யஸ்ச வோ நமோ நம:\nநம: க்ஷத்த்ருப்ய: ஸங்க்ரஹீத்ருப்யஸ்ச வோ நமோ நமஸ்\nநம: தக்ஷப்யோ ரதகாரேப்யஸ்ச வோ நமோ நம:\nநநம:குலாலேப்ய: கர்மாரேப்யஸ்ச வோ நமோ நம\nநம: புஞ்ஜிஷ்டேப்யோ நிஷாதேப்யஸ்ச வோ நமோ நம\nநம: இஷுக்ருத்ப்யோ தன்வக்ருத்ப்யஸ்ச வோ நமோ நமோ\nநமோ ம்ருகயுப்ய: ஸ்வனிப்யஸ்ச வோ நமோ நம:\nநம: ஸ்வப்ய: ஸ்வபதிப்யஸ்ச வோ நம:\nஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஐந்தாவது அனுவாகம்\nநமோ பவாய ச ருத்ராய ச\nநம: ஸர்வாய ச பஸுபதயே ச\nநமோ நீலக்ரீவாய ச ஸிதிகண்டாய ச\nநம: கபர்தினே ச வ்யுப்தகேஸாய ச\nநம: ஸஹஸ்ராக்ஷõய ச ஸததன்வனே ச\nநமோ கிரிஸாய ச ஸிபிவிஷ்டாய ச\nநமோ மீடுஷ்டமாய சேஷுமதே ச\nநமோ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச\nநமோ ப்ருஹதே ச வர்ஷீயஸே ச\nநமோ வ்ருத்தாய ச ஸம்வ்ருத்த்வனே ச\nநமோ அக்ரியாய ச ப்ரதமாய ச\nநம ஆஸவே சாஜிராய ச\nநம: ஸீக்ரியாய ச ஸீப்யாய ச\nநம ஊர்ம்யாய சாவஸ்வன்யாய ச\nநம: ஸ்ரோதஸ்யாய ச த்வீப்யாய ச\nஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஆறாவது அனுவாகம்\nநமோ ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச\nநம: பூர்வஜாய சாபரஜாய ச\nநமோ மத்யமாய சாபகல்பாய ச\nநமோ ஜகன்யாய ச புத்னியாய ச\nநம: ஸோப்யாய ச ப்ரதிஸர்யாய ச\nநமோ யாம்யாய ச ÷க்ஷம்யாய ச\nநம உர்வர்யாய ச கல்யாய ச\nநம: ஸ்லோக்யாய சாவஸான்யாய ச\nநமோ வன்யாய ச கக்ஷ்யாய ச\nநம: ஸ்ரவாய ச ப்ரதிஸ்ரவாய ச\nநம ஆஸுஷேணாய சாஸுரதாய ச\nநம: ஸூராய சாவபிந்ததே ச\nநமோ வர்மிணே ச வரூதினே ச\nநமோ பில்மினே ச கவசினே ச\nநம: ஸ்ருதாய ச ஸ்ருதஸேனாய ச\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீ ருத்ரம் - Sri Rudram - Mantras for wealth - செல்வ வள மந்திரங்கள் - Mantras - மந்திரங்கள் - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ���ோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/physics/einstein_theory_3.html", "date_download": "2020-05-28T01:24:44Z", "digest": "sha1:OQJYCMMT6QPN4QDLOPQ2BJFLD37QDJ7P", "length": 14713, "nlines": 188, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஐன்ஸ்டீன் கொள்கை - பக்கம் - 3 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - போஸ்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 28, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள�� அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » ஐன்ஸ்டீன் கொள்கை - பக்கம் - 3\nஇயற்பியல் :: ஐன்ஸ்டீன் கொள்கை - பக்கம் - 3\n21. ஏ-5 தொடர்பாகக் கணிதமேதை இராமானுஜத்தின் சிறப்பு யாது\nஐன்ஸ்டீன் போன்று இராமானுஜமும் தம் கணித வாய்பாடுகளையும் கண்டுபிடிப்புகளையும் ஒரு குறிப்புச் சுவடியில் எழுதிவைத்தார். இச்சுவடிகள் என்றும் பெருமைக்கும் புகழுக்கும் உரியவை.\n22. டாக்டர் பாபா, எஸ்.என்.போஸ் ஆகிய இருவரும் கருத்து முறையில் எந்த அறிவியலாரோடு தொடர்புடையவர்கள்\n23. போஸ் புள்ளியியல் என்றால் என்ன\nபோஸன்களை ஆராயும் துறை. போஸ் பெயரில் அமைந்தது.\nஐன்ஸ்டீன் கொள்கை - பக்கம் - 3 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - போஸ்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuchi.in/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-05-28T02:20:54Z", "digest": "sha1:AUY4OJA3GV2NX4AH6Q6SSWTBM4RNG6RL", "length": 9195, "nlines": 44, "source_domain": "ezhuchi.in", "title": "எழுச்சி பற்றி - எழுச்சி", "raw_content": "புத்தக விமர்சனம் மற்றும் பேச்சு போட்டிக்கு பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nசாமானிய மக்களின் தோழனாய், வெகுஜன மக்கள் கேட்க தயங்கும் கேள்விகளைத் தைரியமாக, எவ்வித பாரபட்சமின்றி, மக்கள் பிரதிநிதியாய் கேட்கும் எங்கள் குரல் \nஇளநெஞ்சங்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்திருக்கும் இந்த ஊடகம், அரசியல் சூழல்கள் மக்களைக் குழப்பும் போது, தெளிவுரைகள் திரட்டி மக்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் வேலையைச் செவ்வன்னே செய்துவருகிறது..\nஅவ்வாறே பதினைந்து வருடங்களாகத் தொலைக்காட்சி துறையில் தொகுப்பாளராகப் பணியாற்றிய வானிலை மோனிகா துணிச்சலுடன் மக்கள் பிரிதிநிதியாய் கருத்துகளை எடுத்துரைத்து வருகிறார் .\nசமூக வலைதளங்களின் வெகுவாக பரவி வரும் எங்களின் காணொளிகள் மக்களிடையே பெரிய வரவேற்பையும் ஆதரவையும் குறுகிய காலத்திற்குள் பெற்றுள்ளது என்பது எங்களுக்கு வரும் மிரட்டல்கள்,அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பதக்கங்களாக மின்னுகின்றது \nஇந்த எழுச்சி குரல் ,என்றும் ஒலிக்கும் மக்கள் குரல் \nஎங்கள் கொள்கை ஒன்றே “தமிழகத்தில் உண்மையான எழுச்சி உண்டாக வேண்டும் ” .\nதமிழகம் செழிப்பான ,ஊழல் இல்லாத , கலவரமில்லாத, நிம்மதியான மாநிலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் \nதமிழகத்தில் இருக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ,அதிருப்திகளுக்கும் வேராய் இருப்பது ஊழல் மிகுந்த அரசாங்கமே, அரசு சரியாக செயல்பட்டால் எல்லா பிரச்சனைகளுக்கும் தன்னாலே தீர்வு கிடைத்துவிடும் என்பதே எங்களின் நம்பிக்கை .\nயார் கேட்கப் போகிறார்கள் என்று பேசும், செயல்படும் சிலரை, கேட்க நாங்கள் இருக்கிறோம் என்று அநீதிக்கு எதிராய் எப்பொழுதும் அசராமல் விடப்படுகின்றன எங்கள் கேள்விக்கனைகள் \nஅவ்வாறே ஊடக உலகில் புதிய முயற்சியாக செய்திகளை எவ்வித ஒளிவுமறைவும் இன்றி எளிய நடையில் மக்களிடம் சென்று சேர்த்து வருகிறோம். இதுவரைக்கும் அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம் என்பது மிக்க மகிழ்ச்சி \nஎங்கள் முன்னோடிகளான இவர்களின் கொள்கைகளே எங்களை வழிநடத்துகின்றது .\nஇந்திய சு��ந்திர போராட்டக் காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூகச் சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடையப் பாட்டுகளின் மூலமாக சீர்திருத்த சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர் .முண்டாசு கவி பார்க்க விரும்பிய தமிழகமே எங்கள் கனவும் \nஇந்தியாவின் “கிங் மேக்கர்“ என்று அழைக்கப்படும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி செய்த ஒன்பது ஆண்டுகளும் தமிழகத்தின் பொற்காலம் என்றே கருதப்படுகிறது. தன்னுடைய உழைப்பால்,தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர் தமிழகத்தின் கல்வி கண்ணை திறந்தவர் . தன்னலமிலா தலைவராக திகழ்ந்த இவர் எல்லாருக்கும் பிடித்த முதல்வர் என்பது எவரும் மறுக்க முடியா கருத்து \n“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் “ என்று சொன்னவரே அந்த கூற்றுக்கு எடுத்துக்காட்டை வாழ்ந்து காட்டினார். தமிழக இளைஞர்களின் மிகவும் பிடித்த நபர்களுள் இவருக்கே முதல் இடம் . இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானி ,இந்தியாவின்11 வது குடியரசு தலைவர்,இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை என்று போற்றப்படும் இவர் தமிழக மக்களின் மனதில் எழுச்சி அக்கினியை விதைத்துச் சென்றார் என்று சொன்னால் மிகையாகாது \nஎங்கள் கொள்கை ஒன்றே “தமிழகத்தில் உண்மையான எழுச்சி உண்டாக வேண்டும் ” . தமிழகம் செழிப்பான ,ஊழல் இல்லாத , கலவரமில்லாத, நிம்மதியான மாநிலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/ba4bbfbb0bc1b95bcdb95bc1bb1bb3bcd/baabb0bc1b9fbcdbaabbebb2bcd-baabb0bc1bb3bcd-bb5bbfbb3b95bcdb95baebcd/b89bb4bb5bc1", "date_download": "2020-05-28T00:28:18Z", "digest": "sha1:WGF633IFWYCFCKYI3T5WDSN2O2N5HS3L", "length": 26902, "nlines": 292, "source_domain": "ta.vikaspedia.in", "title": "உழவு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் / திருக்குறள் / பொருட்பால் - பொருள் விளக்கம் / உழவு\nஉழவு எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\n1031 சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்த�� திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் தலை உழவே - ஆதலான் எல்லா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே.\n(ஏர் - ஆகுபெயர். பிற தொழில்களால் பொருளெய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்ல வேண்டுதலின், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றும், வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார். இதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.) ---\n1032. அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து - அவ்உழுதலைச் செய்யமாட்டாது பிற தொழில்கள் மேல் செல்வார் யாவரையும் தாங்குதலால்; உழுவார்உலகத்தாருக்கு ஆணி - அது வல்லார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவர்.\n('காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு'' (பட்டினப் 283-4) என்றார்போல உழுவார் என்றது உழுவிப்பார் மேலுஞ் செல்லும். 'உலகத்தார்' என்றது ஈண்டு அவரையொழிந்தாரை, கலங்காமல் நிறுத்தற்கண் ஆணி போறலின்' 'ஆணி' என்றார், 'பொறுத்தலான்' என்பது திரிந்து நின்றது. ஏகதேச உருவம். 'அஃது ஆற்றார் தொழுவாரே எல்லாம் பொறுத்து' என்று பாடம் ஓதி, 'அது மாட்டாதார் புரப்பார் செய்யும் பரிபவமெல்லாம் பொறுத்து அவரைத் தொழுவாரேயாவர்' என்று உரைப்பாரும் உளர்.) ---\n1033. உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது அதனால் தாம் உண்டு அவரைப் பின் செல்கின்றவர்.\n('மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது, அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.) ---\n1034. அலகு உடை நீழலவர் - உழுதல் தொழிலான் நெல்லினையுடையராய தண்ணளியுடையோர்; பலகுடை நீழலும் தம் குடைக்கீழ்க் காண்பர் - பலவேந்தர் - குடை நிழலதாய மண் முழுதினையும் தம் வேந்தர்குடைக்கீழே காண்பர்.\n(அலகு - கதிர்; அஃது ஈண்டு ஆகு பெயராய் நெல்மேலதாயிற்று. 'உடைய' என்பது குறைந்து நின்றது. நீழல் போன்றலின், நீழல் எனப்பட்டது. 'நீழலவர்' என்றது இரப்போர்க்கெல்லாம் ஈதல் நோக்கி; ஒற்றுமை பற்றித் 'தங்குடை என்றார். 'குடைநீழல்' என்பதூஉம் ஆகுபெயர்; ''ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே'' [புறநா. 35] என்றதனால், தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி மண் முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம்; ''இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்'' [சிலப். நாடுகாண். 149] என்றார் பிறரும்.) ---\n1035. கைசெய்து ஊண் மாலையவர் இரவார் - தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார் பிறரைத் தாம் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர் - தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர்.\n('செய்து' என்பதற்கு 'உழுதலை' என வருவிக்க. 'கைசெய் தூண் மாலையவர்' என்பது, ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.) ---\n1036. உழவினார் கை மடங்கின் - உழுதலையுடையார் கை அதனைச் செய்யாது மடங்குமாயின்; விழைவதூஉம் விட்டேன் என்பார்க்கு நிலை இல்லை - யாவரும் விழையும் உணவும் யாம் துறந்தோம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்றலும் உளவாகா.\n(உம்மை, இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மையால் தாம் உண்டலும் இல்லறஞ் செய்தலும் யாவர்க்கும் இல்லையாயின. அவர் உறுப்புமாத்திரமாய் கை வாளாவிருப்பின், உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். 'ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தோம் என்பார்க்கு' என உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அதைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.) ---\n1037. தொடிப்புழுதி கஃசா உணக்கின் - ஒரு நிலத்தினை உழுதவன் ஒரு பலப் புழுதி கஃசாம் வண்ணம் அதனைக் காய விடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும் - அதன்கண் செய்த பயிர் ஒரு பிடியின் கண் அடங்கிய எருவும் இடவேண்டாமல் பணைத்து விளையும்.\n(பிடித்து - பிடியின்கண்ணது. 'பிடித்த' என்பதன் விகாரம் என்பாரும் உளர். 'வேண்டாமல்,' 'சான்று' என்பன திரிந்து நின்றன.) ---\n1038. ஏரினும் எரு இடுதல் நன்று - அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று; கட்ட பின் அதன் காப்பு நீரினும் நன்று - இவ்விரண்டும் செய்து களை கட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர் கால்யாத்தலினும் நன்று.\n(ஏர் - ஆகுபெயர். காத்தல், பட்டி முதலியவற்றான் அழிவெய்தாமல் காத்தல், உழுதல், எருப்பெய்தல், களை கட்டல், நீர் கால்யாத்தல், காத்தல் என்று இம்முறையவாய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம்.) --\n1039. கிழவன் செல்லான் இருப்பின் - அந்நிலத்திற்குரியவன் அதன் கண் நாள்தோறும் சென்று பார்த்து அடுத்தன செய்யாது மடிந்திருக்குமாயின்; நிலம் இல்லாளின் புலந்து ஊடிவிடும் - அஃது அவன் இல்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின் அவனோடு ஊடிவிடும்.\n(செல்லுதல் - ஆகுபெயர். பிறரை ஏவியிராது தானே சேறல் வேண்டும் என்பது போதர, 'கிழவன்' என்றார். தன்கண் சென்று வேண்டுவன செய்யாது வேறிடத்திருந்தவழி மனையாள் ஊடுமாறுபோல என்றது அவன் போகம் இழத்தல் நோக்கி, இவை மூன்று பாட்டானும் அது செய்யுமாறு கூறப்பட்டது.)\n1040. இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் - யாம் வறியேம் என்று சொல்லி மடிந்திருப்பாரைக் கண்டால்; நிலம் என்னும் நல்லாள் நகும் - நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள் தன்னுள்ளே நகா நிற்கும்.\n(உழுதல் முதலிய செய்வார் யாவர்க்கும் செல்வங் கொடுத்து வருகின்றவாறு பற்றி 'நல்லாள்' என்றும், அது கண்டுவைத்தும் அது செய்யாது வறுமையுறுகின்ற பேதைமை பற்றி, 'நகும்' என்றும் கூறினார். 'இரப்பாரை' என்று பாடம் ஓதுவாரும் உளர். இதனான் அது செய்யாத வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற அதிகாரமுறைமைக்குக் காரணமும் இது.)\nஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\nபக்க மதிப்பீடு (18 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசிலப்பதிகாரம் - வழக்குரை காதை\nமணிமேகலை - விழாவறை காதை\nசீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்\nகம்பராமாயணம் - கங்கைப் படலம்\nபெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nவாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை\nசங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்\nகாவியமும் ஓவியமும் பாகம் - 1\nகாவியமும் ஓவியமும் பாகம் 2\nகாவியமும் ஓவியமும் பாகம் - 3\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஅறத்துப்பால் - பொருள் விளக்கம்\nபொருட்பால் - பொருள் விளக்கம்\nகாமத்துப்பால் - பொருள் விளக்கம்\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 1 முதல் 14 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 15 முதல் 30 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள்- 31 முதல் 40 வரை\nதமிழர் வீரம் - 1 முதல் 6\nதமிழர் வீரம் - 7 முதல் 10\nதமிழர் வீரம் - 11 முதல் 15\nகடற்கரையிலே 1 முதல் 8\nகடற்கரையிலே 9 முதல் 15\nகடற்கரையிலே 16 முதல் 20\nவ���ழ்க்கை நலம் - பாகம் 1\nவாழ்க்கை நலம் - பாகம் 2\nதமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nநில பண்படுத்துதலி்ல் நவீன உத்திகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 24, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-05-28T02:37:22Z", "digest": "sha1:M4C4L7RVL75FXAM33LDXN66Q2TENTVPV", "length": 5672, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாயமூன்றி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாயமூன்றி (mordant) அல்லது சாய நிலைநிறுத்தி என்பது சாயத்தை துணி இழை போன்ற திசுக்களில் நன்றாக இறுகச் செய்வதற்கு பயன்படுத்தப்படும் வேதிப் பொருள் ஆகும். இது சாயத்துடன் அணைவுச் சேர்மங்களை உருவாக்குவதன் மூலம் இப்பணியைச் செய்கிறது.\nடான்னிக் அமிலம், சோடியம் குளோரைடு, அலுமினியம், குரோமியம், செம்பு, இரும்பு, அயோடின், பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகியவற்றின் உப்புகள் சாயமூன்றிகளாய்ப் பயன்படுகின்றன.\nதுணிகளுக்கு மட்டுமின்றி பாக்டீரியா மற்றும் உடல் திசுக்கள் ஆகியவற்றுக்கும் சாயமிடுவது வழக்கம். இவ்வாறு சாயமிடுவது அவற்றை நன்கு கண்டறிய உதவும். கிராமின் சாயமிடு முறையில் அயோடின் சாயமூன்றியாகப் பயன்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2016, 00:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_1985", "date_download": "2020-05-28T00:55:45Z", "digest": "sha1:QDKUJZWG73J7NKPIFPCYQG6KKBFSUITE", "length": 6594, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குமுதினி படகுப் படுகொலைகள், 1985\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குமுதினி படகுப் படுகொலைகள், 1985\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← குமுதினி படகுப் படுகொலைகள், 1985\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகுமுதினி படகுப் படுகொலைகள், 1985 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவலித்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமுதினிப் படுகொலைகள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Delftjetty.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/மே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொது மக்கள் மீதான இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெடுந்தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டைதீவுக் கடல் படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.pdf/8", "date_download": "2020-05-28T02:51:10Z", "digest": "sha1:CZDMJBNM62KWVBBIJKHZO24NAQWGMM3N", "length": 6991, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆதி அத்தி.pdf/8 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவ���ல்லை\n7 கரிகாலனைவிட அப்போரிலே பெற்ற புறப்புண் னிற்கு நாணி வடக்கிருந்த பெருஞ் சேரலாதன் 'நின்னிலும் நல்லனன்றே என்று நயம்படப் பாடிப் பாராட்டியிருக்கிரு.ர். கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனரும் வெண்ணிக் குயத்தியாரும் பாடியிருக்கிரு.ர்கள். மேலும் பொருநராற்றுப்படை, பட்டினப் பாலே என்ற நூல்களுக்கும் தலைவன் அவனே. அவனைப் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி முதலிய நூல்களில் காணப்படுகின்றன. அவனுக்கு ஒருத்திக்கு மேற்பட்ட மனேவியர் உண் டென்று கூறுவார்கள். ஆனால், அவர்கள் பெயர் தெரியவில்லை. ஆதிமந்தியின் வரலாறு பல ஆண்டுகளுக்கு முன்பே என் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. நாடகப் பண்பு மிகுந்தது அது. மேடையில் நடிப்ப தற்கும், திரைப்படமாகப் பிடிப்பதற்கும் ஏற்ற சிறந்த அம்சங்கள் பெற்றது. அதை அடிப்படை யாக வைத்து முன்பு நான் எழுதிய நாடகத்தை ஒலிபரப்பியபோது அதைப் பலரும் பாராட்டி ஞர்கள். அவ்வாறு ஒலிபரப்பிய நாடகத்தைப் பலவகைகளிலும் மாற்றி விரிவுபடுத்தி இங்குப் புதிதாக எழுதியிருக்கிறேன். பாத்திரங்களின் பண்புகள் முன் னிலும் தெளிவு பெற்றுள்ளன. கரிகாற் பெருவளத்தானுடைய பெருமையோடு போட்டியிடத் தக்க பெருமை வாய்ந்தவனுக பெருஞ்சேரலாதன் வெண்ணிக் குயத்தியாருக்குத் தோன்றுகிருன் அல்லவா அதேபோல ஆதிமந்தி யுடன் போட்டியிடத் தகுதி வாய்ந்தவளாக மருதி இந்நாடகத்தில் தோன்றுவதை அனைவரும் உணருவார்களென்று நம்புகிறேன். క్ట్ర I5ー5ー56 -பெ. தூரன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 17:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/249", "date_download": "2020-05-28T02:37:19Z", "digest": "sha1:KKL4EMFFM4JYMUQTUUPVNSIJK72AHNTU", "length": 6664, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/249 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுந்தர சண்முகனார் 0 247\nஇதையே தான், அன்று, சடாயு இராம இலக்குவரிடம் செய்திருக்கிறான். அதாவது விதியைத் துணைக்கு அழைத்து அவர்கட்கு ஆறுதல் ��ூறியிருக்கிறான்.\nமற்றும், சடாயு, வல்லவர் பலர் விதிவலியால் துன்புற்ற வரலாறுகளை நினைவுபடுத்தி அவர்களைத் தேற்றினான். இறுதியாக, இராவணன் தன்னை வாளால் வெட்டி வீழ்த்தியதைக் கூறியதும், இராமன் பொறுக்கமுடியா தவனாய், உன்னை இவ்வாறு செய்தமைக்காக இந்த உலகையே அழித்து விடுகிறேன் பார் - என்றான்:\nஏழினோடு ஏழு சான்ற மிக்கன போன்று தோன்றும்\nஉலகங்கள் வீயு மாறும் திக்குடை அண்ட கோளப்\nபுறத்தவும் தீந்து நீரின் மொக்குளின் உடையு மாறும்\nகாண் என முனியும்’ (206) இவ்வாறு எல்லாவற்றையும் அழித்து விடுவேன் என இராமன் கூறியது போர் ஊக்கமாகும்.\nமூன்று அகவையுடைய குழந்தை, தன் விருப்பம் நிறைவேறாவிடின், அப்பா அம்மாவை அடிக்கிறது - எதிரே உள்ளனவற்றையெல்லாம் தள்ளுகிறது - எடுத்து வீசுகிறது . கண்டதை அடிக்கிறது - உடைக்கிறது. இது போர் ஊக்கம்.\nபெரியவர்களுள் சிலர், தமக்கு மாறான நிகழ்ச்சிகள் நாட்டில் நடைபெறின், கண்டதை இடிக்கிறார்கள் - உடைக்கிறார்கள்; பலவகை ஊர்திகளைக் கொளுத்து கிறார்கள் - புகைவண்டித் தண்டவாளத்தைப் பெயர்க் இறார்கள் - இன்னும் என்னென்னவோ இதுபோல் செய்கிறார்கள்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 11:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/08/blog-post_11.html?showComment=1313138765124", "date_download": "2020-05-28T01:35:24Z", "digest": "sha1:ISKM74BZL5VFVMY2IZTW2HH6FKEOJUR7", "length": 23311, "nlines": 162, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சிரிக்க வைத்த வாளைமீன்!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nவெள்ளி, 12 ஆகஸ்ட், 2011\nசங்கஇலக்கியங்கள் சங்ககால மக்களின் வாழ்வியலை மட்டுமின்றி அஃறிணை உயிர்களின் வாழ்வியலையும் அழகாகப் பதிவுசெய்துள்ளன.\nபண் இசைப்பதில் வல்ல பாணர்கள் மீன் பிடிப்பதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். ஒரு பாணர் மூங்கிலால் செய்யப்பட்ட தூண்டிலில் இறைச்சித் துண்டை வைத்து மீன் பிடிக்க முயன்றார். வாளை மீன் ஒன்று அத்தூண்டிலை நாடி வந்தது. அறியாமல் இறைச்சியைக் கவ்வியது. பின் உணர்ந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று உயிரை வாயில் பிடித்துக்கொண்டு சிறு காயத்தோடு இறைச்சித்துண்டையும் பெற்றுத் தி���ும்பியது. விழிப்போடு இல்லாத்தால் பாணன் ஏமாந்துபோனான்.\nபாணன் ஒருமுறை தான் ஏமாந்தான். ஆனால் உயிர்பிழைத்த வாளை மீனோ பல முறை ஏமாந்தது.\nநீரில் வளரும் பிரம்பின் நிழல் சூரியன் வெளிச்சத்தில் நீரில் நிழலாக வீழும் போதெல்லாம் தன்னைக் கொல்லவந்த தூண்டில்தானோ\nஎன்று அஞ்சி விரைந்து நீந்தும் தன்மையதாக மாறிப்போன வாளை மீனை நினைக்கும் போதெல்லாம் சிரிப்புதான் வருகிறது.\n‘பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல்,\nகோள் வல், பாண்மகன் தலை வலித்து யாத்த\nநெடுங் கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ,\nகொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப,\nபொதி இரை கதுவிய போழ் வாய் வாளை\nநீர் நணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்’\nதொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.\n1.\tபிரம்பின் நிழலை தூண்டில் என்று அறியாமல் அஞ்சிய மீனின் செயல் சிரிப்பை வரவழைப்பதாக இருக்கிறது.\n2.\tநமக்கெல்லாம் மீன்களைப் பார்த்தால் அவை நீந்துவது மட்டும் தான் தெரியும் ஆனால் இந்தப் புலவருக்கோ வாளை மீனின் மனநிலையே தெரிந்திருக்கிறது. இது உண்மையா மீன் உண்மையிலேயே அஞ்சியதா அது எப்படிப் புலவர்களுக்குத் தெரிந்தது என்று ஆராய்வதைவிட புலவரின் கற்பனை நயம், எண்ணி வியப்பதாகவே விளங்குகிறது.\nநேரம் ஆகஸ்ட் 12, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\narasan 12 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:08\nசுவையான இலக்கியத்தை பகிர்ந்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்\nமகேந்திரன் 12 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:42\nமீன் அஞ்சியதாக ஏற்றிக் கூறியவிதம்\nபுலவரின் கற்பனை நயம் அருமை.\nசசிகுமார் 12 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 12:06\nஅழகான பாடல் அருமையான விளக்கம்.பகிர்வுக்கு நன்றி ஐயா.\nகுணசேகரன்... 12 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 2:16\nChitra 12 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 7:10\nபிரணவன் 12 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 8:25\nநல்ல பகிர்வு. . .\nமுனைவர் இரா.குணசீலன் 12 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:39\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அரசன்.\nமுனைவர் இரா.குணசீலன் 12 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:40\nமுனைவர் இரா.குணசீலன் 12 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:40\nமுனைவர் இரா.குணசீலன் 12 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:41\nமுனைவர் இரா.குணசீலன் 12 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:41\nமுனைவர் இரா.குணசீலன் 12 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:42\nதமிழ்த்தோட்டம் 13 ஆகஸ்ட், 2011 ’அன்று��� பிற்பகல் 3:04\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் 17 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 8:41\nதங்கள் பணி மிகவும் பாராட்டுதலுக்குரியது\nஇராஜராஜேஸ்வரி 3 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:48\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (97) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) தமிழ் இலக்கிய வரலாறு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்ப���ை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95441/", "date_download": "2020-05-28T02:17:33Z", "digest": "sha1:3MRLAKRQHR7ACO6OEUACYBROX5U3NWQA", "length": 19640, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுட்டிப்ப்ப்பெண்!", "raw_content": "\nநண்பர் சுகாவிடம் நான் ஒருமுறை ஒரு தமிழ்ப்படம் பற்றிப்பேசினேன். “கதாநாயகி என்ன கேரக்டர்” என்றேன். “வழக்கம்போலத்தான் மோகன், சுட்டிப்ப்ப்பெண்” என்றேன். “வழக்கம்போலத்தான் மோகன், சுட்டிப்ப்ப்பெண்” என்றார். எனக்கு மெல்லிய பரவசம் ஏற்பட்டது. ஆ, எத்தனை சுட்டிப்ப்ப்பெண்களால் உயிர்த்துடிப்பாக்கப்பட்டது தமிழ் சினிமா. அதில் ஹன்ஸிகா மொத்துவானி என்னும் பெண்மணி சுட்டிப்ப்ப்பெண் ஆகத் தோன்றினார். சுட்டிப்ப்ப்பெண்கள் பொதுவாக கன்றுக்குட்டி போல துள்ளிக்குதிக்கவேண்டும். அந்த அம்மாள் பசுபோல\n“நீகேட்டால் நான் மாட்டென் என்றா சொல்வேன் கண்ணா” என்று ஸ்ரீப்ரியா சுட்டிப்ப்ப்பெண் ஆக வந்து நாக்கைச்சுழற்றியபடி ஆடியதைக் கண்டு மனமுருகி நான் கேசுமாமாவிடன் சொன்னபோது “என்ன மசுத்துக்கு இவளை ஸ்டைலுன்னு சொல்லுதே ஏல, நீ வைஜெயந்தி மாலா ஆடுகத கண்டிட்டுண்டா ஏல, நீ வைஜெயந்தி மாலா ஆடுகத கண்டிட்டுண்டா இல்ல கண்டிட்டுண்டாலே” என எகிறிவிட்டார். “அது ஆட்டம்… இப்பம் வாற குட்டிகளுக்கு ஒரு இது உண்டா\n“உன்கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்” என்று வைஜூ மேலே ஆம்புளைச்சட்டை போட்டுக்கொண்டு ஓர் ஆட்டம் ஆடியது. தாத்தாக்கள் ஈரக்கனிவு கொண்டார்கள். அக்காலத்தில் பாட்டிகள் ஜாக்கெட் அணிவதில்லை. ஆகவே முலைகள் மூடப்பட்டிருந்தால்தான் கவற்சி. முழுசாக மூடியிருந்தால் ஆபாசம்.“அவ ஆட்டத்த பாத்தபின்னால ஆம்புள பயக்க சட்டபோட்டத பாத்தாலே ஒரு எளக்கமுல்லா\nஅன்றுமுதல் வாழையடி வாழையாக வந்துகொண்டே இருக்கிறார்கள் சுட்டிப்ப்ப்பெண்கள். தலைமுறைகள் மாறிவிட்டன. சுட்டிப்ப்ப்பெண்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். வேறு எதைவேண்டுமானாலும் மாற்றலாம், கிராஸ்பெல்ட் போட்ட இன்ஸ்பெக்டரும், டபிள்பிரெஸ்ட் கோட் போட்ட கதாநாயகனும், அவ்வளவு ஏன் பட்டுகவுன் போட்டு பைப் பிடிக்கும் முதலாளியப்பாக்களும்கூட மாறிவிட்டார்கள். இதைமட்டும் மாற்றமுடியாது. தமிழ் சினிமா அழிந்துவிடும்.\nசுட்டிப்ப்ப்பெண்களின் குணச்சித்திரம் நன்கு வரையறுக்கப்பட்டது. அவளுக்கு மூளை வளர்ச்சியில் சிக்கல். இன்றைய மருத்துவமொழியில் சொல்லப்போனால் ஆட்டிஸம். பொதுவாக ஹைப்பர் ஆக்டிவ் சிண்ட்ரோம்.ஆகவே சின்னப்பாப்பாக்களின் உடைகளைத்தான் போட்டுக்கொள்வாகள். ராத்திரி சின்னப்பாப்பாவாக படுத்து காலையில் ஆடைக்குள் பெரியபாப்பாவாக உப்பி வளர்ந்துவிட்டதுபோன்ற வெடிப்புறு தோற்றம். அசை,அடி,தொடை எல்லாமே தெரியும், இரட்டுறமொழிதலும் தெரிந்தாகவேண்டும். உள்ளுறை உவமம், இறைச்சி எல்லாம் தெரிவது பட பட்ஜெட்டைப்பொறுத்தது.\nகட்டிக்கொடுத்தால் எட்டு பெற்றுத்���ள்ளும் உடலிருந்தாலும் “ஆப்பா நான் வெந்திட்டேன்” என கத்தியபடி டென்னிஸ் பேட்டுடன் ஓடிவந்து வயோதிகரின் சோபா விளிம்பில் தாவி அமரும். விழிகளை படபடவென அடித்துக்கொண்டு “அப்படித்தான் சொல்லுவேன்” என்று தலையை ஆட்டி ஆட்டி பேசும். மழலை பேசுவதற்கென்றே ஒரு தனி முகவாய் ஆட்டம் உண்டு என்பதை தமிழ்சினிமா பிதாமகிகள் கண்டுகொண்டிருக்கிறார்கள். எக்ஸ்ட்ரா லார்ஜ் பாண்ட் போட்ட சாவித்ரி பத்தாம்கிளாஸ் பாஸாகி வந்து எம்பிக்குதிப்பதைப் பார்த்த தலைமுறை நான். எனக்கும் அன்று மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.\nசுட்டிப்ப்ப்பெண்ளுக்கு பொதுவாக எதைப்பற்றியும் எதுவுமே தெரியாது. பானட்டை திறந்து சும்மா தொட்டாலே ஓடும்நிலையிலுள்ள கார் நின்றுவிட்டதே என்று நடுக்காட்டில் குட்டைப்பாவாடையுடன் நின்றிருக்கும். கதாநாயகனைப் பார்த்ததும் எகிறும். “என்னா மேன்” என்றெல்லாம் அந்தக்காலத்திலே பேசியிருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கரப்பாம்பூச்சியை அல்லது கற்பழிக்கவருபவனைப் பார்த்தால் கிரீச்சிட்டு பாய்ந்து கதாநாயகனை கைகால்களால் கட்டிக்கொள்ளும். திருமணத்திற்குப்பின்னர்தான் அது உண்மையில் உறவுச்சம் என அவன் புரிந்துகொள்ளப்போகிறான், பாவம்.\n’ஓப்பனிங்சாங்’ உண்டு. அதில் கன்றுக்குட்டிகளைத் துரத்தும். நாணல்புதர்கள் நடுவே படுத்துக்கிடந்து காலை ஆட்டும். வயல் வரப்பில் ஓடும். துள்ளிக்குதிக்கும். மின்மினிகளைத் துரத்தும். நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும் என்று அடம்பிடிக்கும். சுருக்கமாகச் சொன்னால் நாளை ஒருவன் வீட்டில் போய் குப்பைகொட்டவேண்டிய மற்ற பெண்கள் செய்யாத எல்லாவற்றையும் செய்யும்.\nமுகத்தை கண்டபடி வலித்துக்கொள்ளும். ஆனால் கதாநாயகன் கழுத்துக்குக் கீழே கைவிடும்போது மட்டும் முகம் பொம்மை போல இருக்கும். எத்தனைவிதமான வலிப்புகள். சரோஜாதேவிக்கு இடப்பக்கமாகக் கோணும் வாய் என்றால் ஜோதிகாவுக்கு வலப்பக்கமாக. மொத்தமாக இழுபட்டு விரிந்தால் குஷ்பு. நடுவே பல்லில் இடைவெளி இருந்தால் தேவிகா.\nசுட்டிப்ப்ப்பெண்களின் சிறப்பு என்னவென்றால் அதை அவர்களே சொல்லிக்கொள்வார்கள். ”ரெட்டைவால் வெண்ணிலா என்னைப்போல் சுட்டிப்பெண் இந்தப் பூமியில் யாருமில்ல” சுட்டிப்ப்ப்பெண்கள் தங்களைப்பற்றி என்னவெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ”என்னப்போல ராசாத்தி எவ இருக்கா சொல்லு\nசுட்டிப்ப்ப்பெண்கள் வழக்கம்போல இருஇனம். நாட்டுவகைகள் செந்தூரப்பூவே என கண்ணைச்சிமிட்டும், தாவணிபோட்டு கரும்பு கடித்து துள்ளி அலையும். ஹைபிரீட் என்றால் ”சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு” என்று துள்ளிக்கொண்டு அலையும். ஏழை எளியவர்களுடன் மழைநடனம் ஆடும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நாட்டுவகைகள் அழிந்துகொண்டிருக்கின்றன. மெரினாவில் மெழுகுவத்திகளுடன் கூடவேண்டிய காலம் நெருங்கிவருகிறது\nசிறுகதை வாசிக்க பயிற்சி அவசியமா\nபெரியம்மாவின் சொற்கள் -கடிதம் 1\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 7\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (5)\nஜக்கி குருகுலத்தில் இருந்து கடிதம்\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2013/09/page/13/", "date_download": "2020-05-28T02:00:59Z", "digest": "sha1:YFIRDDU2H7B72UT3PL3ZAAGDV3CUNRQY", "length": 28050, "nlines": 489, "source_domain": "www.naamtamilar.org", "title": "2013 செப்டம்பர்நாம் தமிழர் கட்சி Page 13 | நாம் தமிழர் கட்சி - Part 13", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nதேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வு – முனைவர் த.செயராமன்\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: இன வரலாறு\nவரலாறு ஓர் உண்மையைப் பதிவு செய்திருக்கிறது.அது விடுதலை கோரும் ஓரினம் தன் இலக்கை அடையும் வரை ஓயாது என்பதுதான். போராடும் ஓரினம் சில களங்களை இழக்கலாம். பேரிழப்புகள் ஏற்படலாம். ஆனால் அத...\tமேலும்\nஇலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிறது – கொல்கத்தாவில் இலங்கைத் தூதர் தகவல்\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: தமிழக செய்திகள்\nஇலங்கை தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணும் செயல்முறைகளை அரசு ஆராய்ந்து வருவதாகவும் மற்றும் அவர்களின் பிரச்னைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு தூதர் கரியவ...\tமேலும்\nசெம்மொழி மாநாட்டில் 200 கோடி ரூபா ஊழல் – கருணாநிதி, ���்டாலின், அன்பழகன், கனிமொழி மீது விசாரணை.\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: தமிழக செய்திகள்\nகோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில், 200 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி மீதான புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., விசாரணையை...\tமேலும்\nஇலங்கை கடற்படையினர் தாக்கினால் ஆயுதம் ஏந்திப் போராடுவோம்- தமிழக மீனவர்கள்\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: தமிழக செய்திகள்\nஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு வழங்கத் தவறினால் ஆயுதம் ஏந்திப் போராடுவோம் என்று தமிழக மீனவர் சங்கங்கள் எச்சரி...\tமேலும்\nஇனஅழிப்பிற்கு நீதிகேட்டு மிதிவண்டி பயணம்\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nஐ.நா முருகதாசன் திடலில் சிவந்தன் மற்றும் கிருபாகரன் இணைந்து தொடங்கிய மதிவண்டி இனஅழிப்பிற்கு நீதி கேட்டு மிதிவண்டி பயணத்தினைமேற்கொண்டுள்ளார்கள். கடந்த 16ஆம் நாள் ஐ.நா முன்றலில் செந்தில்குமரன...\tமேலும்\nஇறைமையுள்ள தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான மீள் வாக்கெடுப்பா வடமாகாண சபைத்தேர்தல்\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: தமிழீழ செய்திகள்\nதேர்தல் நெருங்கும் இவ்வேளையில், இரண்டு விடயங்கள் குறித்து ஊடகப்பரப்பில் அதிகமாகப் பேசப்படுவதைக் காண்கிறோம். ஒன்று, வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள். இரண்டாவது, கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம...\tமேலும்\nவட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விடுக்கும் வேண்டுகோள்\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: தமிழீழ செய்திகள்\nதமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் வேணவாக்களைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். 2009 இற்கு முன்னர்...\tமேலும்\nவடக்கு தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் – கனடியத் தமிழர் பேரவை\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nசெப்ரெம்பர் 21ஆம் நாள் சிறிலங்காவில் வடமாகாணத்தின் 5 தேர்தல் மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் மக்கள் தங்கள் விருப்புக்கேற்பவும் நியாயமான வகையிலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டியது மிக முக...\tமேலும்\nஎஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம்.\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: தமிழக செய்திகள்\nஉலக நாடுகளில் தகுதி பெற்ற தமிழாசிரியர்களை உருவாக்கும் ஒரு திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்திற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத...\tமேலும்\nவிக்னேஸ்வரன் பிரபாகரனின் மறு ஜென்மம் – அஸ்வர்\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: தமிழீழ செய்திகள்\nமறைந்த பிரபாகரனுக்குப் பதிலாக தற்போது மற்றுமொரு பிரபாகரன் மறு ஜென்மம் பெற்றுள்ளார். அவர் தான் விக்னேஸ்வரன். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எதிர்கொள்ள நேரிட்ட துர்ப்பாக்கியமான மு...\tமேலும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deebam.blogspot.com/2010/05/blog-post_22.html", "date_download": "2020-05-28T01:41:58Z", "digest": "sha1:DTJ7ZZREDB3WETA3PCWFFFFBOVO6MHQ6", "length": 41318, "nlines": 489, "source_domain": "deebam.blogspot.com", "title": "தீபம்: கொலைக் காட்சிகளின் நிழல்", "raw_content": "\nகோடுகளிலும் நிறங்களிலும் விடுதலைக்காக கருணைக்காக கசிகிற வெளி\n|புதிய நூல்கள்: தமிழர் பூமி - எதிர் வெளியீடு, 2017 |பேரினவாதத் தீ - யாவரும் பதிப்பகம், 2016 | எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது - உயிர்மை பதிப்பகம், 2015 | எனது குழந்தை பயங்கரவாதி - விடியல் பதிப்பகம், 2014| தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com\nகொலைக்காட்சிகளின் நிழலில் உயிரிழந்த சிறுவனின்\nசித்திரவதையினால் எழும் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.\nமுதலில் எல்லோரையும் கைது செய்தனர்\nஇறுதியில் எல்லோருக்கும் கைகளும் கண்களும் கட்டப்பட்டன\nபுற்களின் மேலாயும் பற்றைகளின் வழியாகவும்\nவதை எழும்பும் ஒலியுடன் இழுத்துச் செல்லப்பட்டனர்\nமாபெரும் கொலைக் காட்சிகள் நிகழ்த்தப்பட்ட நிலத்தில்\nகுருதியின் மேலாய் பூக்களை தூவ\nதந்தையை இனங்கண்ட சிறுமி காத்திருக்கிறாள்\nமறுபடியும் அதே நாட்களில் வானம் உறைந்து கிடக்கிறது\nபிரிபடாத நிலம் இருண்டுபோய்க் கிடக்கிறது.\nஅநியாயம் வென்று களிக்கும் வெறியில்\nஇனம் துடிக்கும் பெருங்கொலைகளின் தொடர்ச்சி நிகழ்ந்தன\nஅந்த இரத்தம் வெளியில் தெரிய வேண்டி வந்தது\nஅந்த கூக்குரல்கள் வெளியில் கேட்க வேண்டி வந்தன\nஅந்தக் காட்சிகள் வெளித்தெரிய வேண்டி வந்தன\nசித்திரவதைகளினால் அந்தப் பெருநிலம் அதிர்ந்து கொண்டிருந்தது.\nஇரத்தம் வடிந்து நனைந்து போன நிலத்தில் இருத்தப்பட்டனர்\nமண் சித்திரவதை செய்யப்பட்ட நிலத்தில் இருத்தப்பட்டனர்\nமழை வெருண்டபடி மேலும் அழுகின்றது.\nபடைகளது உடைகள் இன்னும் பச்சை நிறமாகின்றன\nஅவர்கள் ஒரு நாட்டின் ஒரு தேசத்தின்\nதுருப்பிடித்த பல துப்பாக்கிகளை மீட்டு வைத்திருக்கின்றனர்\nவெளிப்பட்டுப் போகிறது பேய்களின் நடனத்தின் அதிர்வு.\nஅரசனின் பிரியத்தை அவர்கள் நிறைவேற்றுபவர்கள்\nபடைகள் இரத்தத்துடன் கூடிய சதைகளை படைக்கின்றனர்\nஅரசன் இன்னும் இன்னும் வீங்குகிறான்\nபடைகள் இன்னுமின்னும் வெறியூட்டி வளர்க்கப்படுகின்றனர்.\nவெற்றியின் குரூரங்களை பகிர மிக விரும்புகின்றனர்\nமீள மீள விளக்கத் தயாராக இருக்கின்றனர்\nசடலங்களின் முன்பாக கம்பீரமாக நிற்கவும்\nசடலங்களை அள்ளி பெருங்கிடங்குகளில் நிறைக்கவும் விரும்புகின்றனர்.\nவெள்ளைக் கொடிகள் கொலை பதுங்கியிருந்த\nஎதிர்வரும் எவரையும் ஏதோ ஒரு அடிப்டையில்\nஅவர்கள் தயாராகவும் ஆர்வமாகவும் செயற்பட்டனர்\nகுழந்தைகளை வெள்ளை கொடிகளால் போர்த்தியிருந்தனர்\nபெண்களையும் வெள்ளைக் கொடிகளால் மூடியிருந்தனர்.\nகொலையின் தந்திரம் மிகுந்த கயிறுகளால்\nஒவ்வொருவரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே\nதங்கள் குருதி வெளியேறிக் கொண்டிருந்ததை கண்டனர்\nஅவர்களது குருதி பிரட்டப்பட்ட மண்ணில் ஆழத்திற்கு\nஅவர்களுக்கு பலவிதமான சடலங்கள் காண்பிக்கப்பட்டன.\nவேருடன் அழிக்கவும் பயிற்சி கொடுக்கப்பட்ட படைகள்\nஇறுதியில் சடலங்களின் முன்பாக நின்று\nவெற்றியைப் பகிருவதுடன் தங்கள் கடமையை முடிப்பதில்லை\nஅழிவுக்கான புதிய புதிய கட்டளைகளை நிறைவேற்ற\nநிலத்தை கைபற்றவே படைகள் நடவடிக்கை செய்தன\nஅதனால் படைகள் மக்களைக் கொன்றனர்\nஅதனால் படைகள் போராளிகளை கொன்றனர்\nஅதனால் அரசன் நிலத்தை கொன்றான்.\nஅரசன் தன் மாளிகையை கட்டி வைத்திருக்கிறான்.\nகொலையின் பயம் உறைந்த கண்களை\nஎல்லா முகங்களையும் பார்த்துக் தவித்துக் கொண்டிருக்கும்\nஏக்கம் உறைந்த முகங்களை என்ன செய்தீர்கள்\nதனித்து மாட்டுண்ட சிறுவனை என்ன செய்தீர்கள்\nகைதவறி விட்டுச் சென்ற குழந்தையை என்ன செய்தீர்கள்\nஏன் பயங்கரமான சீருடைகள் நெருங்கின\nஏன் ஆழமாய் அழித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கிகள் நெருங்கின\nஏன் அழித்து முடிக்கச் சொல்லிய கட்டளைகள் நெருங்கின\nசித்திரவதைகளால் உயிர் இழந்து கொண்டிருந்த\nகொலைக்காட்சிகளில் இன்னும் நெளிந்து கொண்டிருக்கிறது.\nதமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் அதிர்ச்சியுட்டும் மேலும் சில புகைப்படங்களுடன் அவர்கள் எப்படி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் என்ற விடயங்கள் உட்பட இறுதிக் களத்தில் இராணுவம் எப்படி செயற்பட்டது என்பதை விளக்கும் இராணுவ அதிகாரி ஒருவரது நேர்காணலுடன் கூடிய போர்க்குற்றம் பற்றிய விபரணப்படத்தை ‘சனல் 4’ தொலைக்காட்சியில் ஜொனாதன் மில்லர் வெளியிட்டுள்ளார்.\nபதிவேற்றம் Theepachelvan at 11:56 முற்பகல்\n22 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 12:23\nதீராத வலியை எழுத்துக்கள் ஏற்படுத்திச் செல்கிறது. துயர் தீரா வலியை எழுத்துக்கள் ஏற்றி வைத்துக்கொள்கிறது. இரணமாகிறது மனம் :(\n22 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 12:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்\n# ஆட்களை இழந்த வெளி\n# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்\n# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி\n# பந்துகள் கொட்டுகிற காணி\n# மணலில் தீருகிற துயர்\n# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு\n# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்\n# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\n# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி\n# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி\n# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்\n# தாகம் பாய்கிற நதிக்கான கனவு\n# யாருமற்ற நக��ின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்\n# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்\n# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்\n# மரண நெடில் வெளி இரவு\n# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்\n# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்\n# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்\n# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்\n# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்\n# தேங்காய்களை தின்று அசைகிற கொடி\n#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்\n#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...\n#பெரிய நகரை தின்கிற படைகள்\n#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\n#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்\nதீபச்செல்வனின் : ‘பாழ் நகரத்தின் பொழுது’ : கவிதைப் புத்தகம் வெளியீடு\nகாணாமல் போனவனின் புன்னகை மீது உறைய மறுத்திருக்கும் குருதித்துளி- கருணாகரன் பலியாடு தொகுப்பு தொடர்பாய் -\nசொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி\nவன்னியில் உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடக்கிறது. தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களை சுமக்கிறார்கள். வன்னி மண்ணை கையப்படுத்த வேண்டும் என்ற மண் வெறியில் அரசு நிற்கிறது. உணவு மருந்து வாழிடம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு அஞ்சியபடி இங்கு ஒரு வாழ்க்கை நடக்கிறது\nநிந்தவூர் ஷிப்லிக்கு வழங்கிய நேர்காணல்\nயுத்தத்தால் சிதைந்தது வடபகுதி மட்டுமல்ல கிழக்கும்ததான். ஆனால் இன்று வன்னிப்பகுதி கடும் போர்க்களமாக காணப்படுகிறது. சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மண் அகதித்துயரத்தில் மிகுந்து கிடக்கிறது. அது இன்று நேற்றல்ல நான் பிறந்தது முதலே இந்த முற்றுகைகள் இராணுவ நடவடிக்கைகள் விமானத் தாக்குதல்கள் என்று நிகழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடிகளிலிருந்து எழுதத் தூண்டுவதை உணரமுடிகிறது. இந்தச் சூழலே மொழியையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது.\nதேவையற்ற யுத்தம் ஒன்று நிகழந்திருக்கிறது. அதை இலங்கை அரசு சிங்கள இனவாத போக்குடன் தமிழ்மக்கள்மீது திணித்திருக்கிறது. பெரிய அழிவை கண்ட மக்கள் தற்போது எலலாவற்றையும் வெறுத்து ஒதுங்கியிருகக விரும்புகிறார்கள். பெரும் அழிவுடன் முடிந்த யுத்தம் திரும்பவும் தமிழ் மக்களை மீள முடியாத குருட்டுத்��னமான இருளில் தள்ளி விட்டிருக்கிறது\nஈழம்., மிகவும் பதற்றமாகவும் எந்த சாத்தியங்களுமற்றிருக்கிறது. எல்லா முனைப்புகளும் சிதைக்கப்பட்டு குருட்டுத்தனமான அரசியலில் இருக்கிறது. இலங்கையின் சிங்கள அரசால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. உலகம் தனது நோக்கங்களுக்காக பலியிட்டிருக்கிறது இப்படி கைவிடப்பட்ட சனங்களினால் ஈழம் நிரம்பியிருக்கிறது\nஎனது கவிதைகள் என் குழந்தைகளைப் பற்றியவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னிடம் துப்பாக்கிகள் இல்லை பீரங்கிகள் இல்லை குண்டுகளும் டாங்கிகளும் இல்லை வார்த்தைககள் மட்டுமே உண்டு அவை என்னுடைய வார்...\nதீபம் - ஆங்கில தளத்தில்\nதீபம் - சிங்களத் தளத்தில்\nசிங்கள மொழியாக்கம் | அஜித் சி ஹேரத்\nமொழியாக்கம் | லதா ராமகிருஷ்ணன்\nகவிதைகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய கவிதைத் தலைப்புக்களை அழுத்தி தனிப்பக்கத்திற்குச் செல்லுங்கள்\n01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன் அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் ...\nநான் ஸ்ரீலங்கன் இல்லை I\nஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவ...\nஅதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் ...\nமதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில் திரும்ப முடியாமற் போகலாம் என எண்ணுபவனின் கால் தடம் மரணம் சைக்கிளின் பின்கரியலில் ஏறியமர்ந்த...\nநேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரியே\nஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்\nவரிகளில் தேசக் கனவை எழுதிய சீருடைகளை அணிந்தனர் நேற்றைய போரில் மாண்டுபோனவர் கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்...\nஅறுக்கப்பட்ட முலைகளில் பாலை ஊட்டப்பட்ட எனது பிள்ளைகள் ஒரு விசித்திர தேசத்தில் பிறந்து வளர்கிறார்கள் அவதிப்படும் நகரத்தில் அவர்களி...\nகண்கொண்டு பார்க்க முடியாது ஒரு பறவை இரத்தம் சொட்டச் சொட்ட நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள் பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத...\nஓரினத்தை அழிக���கும் யுத்தத்தில் சுற்றி வளைக்கப்பட்ட களமொன்றின் ஈற்றில் நஞ்சை ஆயுதமாக்க உயிரை வேலியாகினர் போராளிகள் வெற்றியடைந்த எண்ணற்ற சம...\n01. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2008\n02. ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nஉயிர்மை பதிப்பகம், சென்னை, 2009\n03. பாழ் நகரத்தின் பொழுது\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2010\n04. ஈழம் மக்களின் கனவு\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2010\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2011\n07. மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு\nஆழி பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nஉயிர்மை பதிப்பகம், தமிழ்நாடு, 2012\n09. கிளிநொச்சி போர்தின்ற நகரம்\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2013\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு, 2013\n12. எனது குழந்தை பயங்கரவாதி\n13. எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nயாவரும் | கட்டுரைகள் | 2016\nஎனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nஉயிர்மை | கட்டுரைகள் | 2014\nகவிதை நூல் | விடியல் | 2014\nகட்டுரைகள் | தோழமை | 2013\nகதைகள் | எழுநா | 2013\nகவிதைகள் | உயிர்மை | 2012\nநேர்காணல்கள் | கட்டுரைகள் | தோழமை | 2012\nஎட்டு ஈழக் கவிஞர்கள் | கவிதைகள் | ஆழி | 2012\nநேர்காணல்கள் | தோழமை | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2010\nஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nகவிதை நூல் | உயிர்மை | 2009\n|கவிதை நூல் | காலச்சுவடு | 2008\nகட்டுப்படுத்தப்பட்ட உலகின் ஒடுக்குமுறைகளின் கோர முகத்தை -பெண்ணாய் கொஞ்சமாயேனும்- அறிந்திருப்பதால், உங்களுடைய எழுத்தின்/சூழலின்/மனத்தின் குரலை நெருக்கமாய்க் கேட்க முடிகிறது..\nபோர்ச்சூழலில் இருந்து வெளிவரும் கவிதைகளில் அழகியலைக் காண முடியாது. துயரம் கவிதைகளில் கொப்பளித்தாலும் தீபச்செல்வனின் ஒவியங்களில் அழகியலைக் காண முடிகிறது\nமரண ஓலங்கள் சதா அலையும் மண்ணிலிருந்து வரும் வரிகளின் அவலக் காட்சிகள் எம் கண் முன்னே விரிகின்றன.ஆறுதல் தரக் கூடிய எந்ந வார்த்தையும் எம்மிடத்தில் இல்லை.\nஉங்கள் கவிதைகள் கொடூரமான போராட்ட வாழ்க்கை நிம்மதியில்லாது அலையும் மக்கள் இறப்புக்களும் இழப்புக்களும் சாதாரணமாகி கனவிலும் கொடுமைகளே வரக்கூடிய ஒரு சூழலில் எமது நாடு இருக்கிறது உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் எம்மை எமது தேசத்திற்கு கொண்டுசெல்கிறது\nகிழக்கில் கிடந்த பச்சை சூரியன்\nகைது செய்யப்பட்ட தாயின் சரணடைந்த க���ழந்தை\nஎல்லாக கண்களையும் இழந்த சகோதரியின் கனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=32289", "date_download": "2020-05-28T01:46:19Z", "digest": "sha1:YVMPNQEIUENTKXLDIVD5JOF2GDKXSLOE", "length": 3524, "nlines": 10, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பாரிய அழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மிச்சிகன் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், இரண்டு அணைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.\nகனமழையால் ஆறுகளில் அபாய அளவைத் தாண்டிய வெள்ளம் ஓடுவதன் காரணமாக, தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன. இந்நிலையில் மிட்லேண்ட் கவுண்டியில் உள்ள ஈடன்வில் அணை மற்றும் சான்ஃபோர்ட் அணையில் உடைப்பு ஏற்பட்டமையைத் தொடர்ந்து, மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.\n100 ஆண்டுகளில் இல்லாத தொற்றுநோயுடன் அமெரிக்கா போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது 500 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளத்தை மிச்சிகன் மாநிலம் எதிர்கொண்டிருப்பதாக மிச்சிகன் ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nமீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/shaivism_books/panniru_thirumurai/thirumurai5.html", "date_download": "2020-05-28T00:00:15Z", "digest": "sha1:QY7RJH27XKKKHBCMSLIXOWMBPQ3HJMGE", "length": 11693, "nlines": 149, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஐந்தாம் திருமுறை - பன்னிரு திருமுறை - திருமுறை, ஐந்தாம், நூல்கள், பன்னிரு, திருவையாறு, திருக்கடம்பூர், திருவிடைமருதூர், திருவேகம்பம், திருக்கோளிலி, என்னும், திருமாற்பேறு, திருவீழிமிழலை, திருவதிகைவீரட்டம், திருவண்ணாமலை, சுவாமிகள், திருநாவுக்கரசு, இலக்கியங்கள், அருளிச்செய்த, தேவாரப், திருவாரூர், கோயில், திருமறைக்காடு", "raw_content": "\nவியாழன், மே 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஐந்தாம் திருமுறை - பன்னிரு திருமுறை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்களின் ஐந்தாம் திருமுறையில் 100 பதிகம் (1016 பாடல்கள்) இடம்பெற்றுள்ளன.\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\n5.003 - திருவரத்துறை - (22-31)\n5.004 - திருவண்ணாமலை - (32-41)\n5.005 - திருவண்ணாமலை - (42-51)\n5.008 - திருஅன்னியூர் - (74-83)\n5.009 - திருமறைக்காடு - (84-93)\n5.010 - திருமறைக்காடு - (94-104)\n5.014 - திருவிடைமருதூர் - (136-146)\n5.015 - திருவிடைமருதூர் - (147-152)\n5.016 - திருப்பேரெயில் - (153-163)\n5.017 - திருவெண்ணியூர் - (164-174)\n5.018 - திருக்கடம்பந்துறை - (175-184)\n5.019 - திருக்கடம்பூர் - (185-195)\n5.020 - திருக்கடம்பூர் - (196-205)\n5.021 - திருவின்னம்பர் - (206-215)\n5.022 - திருக்குடமூக்கு - (216-225)\n5.023 - திருநின்றியூர் - (226-235)\n5.024 - திருவொற்றியூர் - (236-245)\n5.030 - திருப்பராய்த்துறை - (296-306)\n5.032 - திருப்பூந்துருத்தி - (317-326)\n5.033 - திருச்சோற்றுத்துறை - (327-337)\n5.034 - திருநெய்த்தானம் - (338-347)\n5.036 - திருச்செம்பொன்பள்ளி - (358-367)\n5.037 - திருக்கடவூர்வீரட்டம் - (368-378)\n5.038 - திருக்கடவூர்மயானம் - (379-386)\n5.039 - திருமயிலாடுதுறை - (387-397)\n5.040 - திருக்கழிப்பாலை - (398-406)\n5.041 - திருப்பைஞ்ஞீலி - (307-316)\n5.044 - திருவாமாத்தூர் - (338-347)\n5.045 - திருத்தோணிபுரம் - (348-357)\n5.051 - திருப்பாலைத்துறை - (510-520)\n5.052 - திருநாகேச்சரம் - (521-530)\n5.053 - திருவதிகைவீரட்டம் - (531-542)\n5.054 - திருவதிகைவீரட்டம் - (543- 552)\n5.058 - திருப்பழையாறைவடதளி - (583 -592)\n5.061 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - (611 -620)\n5.062 - திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - (621-630)\n5.063 - திருக்குரங்காடுதுறை - (631-641)\n5.064 - திருக்கோழம்பம் - (642-652)\n5.070 - திருக்கொண்டீச்சரம் - (701-710)\n5.073 - திருமங்கலக்குடி - (731-740)\n5.074 - திருஎறும்பியூர் - (741 -750)\n5.075 - திருக்குரக்குக்கா - (751- 760)\n5.079 - திருப்புள்ளிருக்குவேளூர் - (787-795)\n5.080 - திருஅன்பில்ஆலந்துறை - (796- 805)\n5.081 - திருப்பாண்டிக்கொடுமுடி - (806-810)\n5.082 - திருவான்மியூர் - (811-820)\n5.083 - திருநாகைக்காரோணம் - (821-830)\n5.084 - திருக்காட்டுப்பள்ளி - (831-840)\n5.085 - திருச்சிராப்பள்ளி - (841-844)\n5.086 - திருவாட்போக்கி - (845-854)\n5.093 - மறக்கிற்பனே என்னும் - (915-924)\n5.094 - தொழற்பாலனம் என்னும் - (925-935)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஐந்தாம் திருமுறை - பன்னிரு திருமுறை, திருமுறை, ஐந்தாம், நூல்கள், பன்னிரு, திருவையாறு, திருக்கடம்பூர், திருவிடைமருதூர், திருவேகம்பம், திருக்கோளிலி, என்னும், திருமாற்பேறு, திருவீழிமிழலை, திருவதிகைவீரட்டம், திருவண்ணாமலை, சுவாமிகள், திருநாவுக்கரசு, இலக்கியங்கள், அருளிச்செய்த, தேவாரப், திருவாரூர், கோயில், திருமறைக்காடு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/05/blog-post_276.html", "date_download": "2020-05-28T02:18:09Z", "digest": "sha1:FWIUPBTE7RELLIYXE2DSZEXEEZ3S6E3A", "length": 42101, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "றினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய கணவருக்கோ அல்லது ஜனாஸா தொழுகையில் பங்கேற்கவோ அனுமதியளிக்கப்படவில்லை என வபாத்தானவரின் மகன் சப்ரின் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர், ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மேலும் குறிப்பிட்டதாவது,\nஇன்று வபாத்தான எனது உம்மாவை எரியூட்டுவதற்காக என்னிடம் கையொப்பம் கேட்டார்கள். நான் மறுத்தேன், அதில் பிடிவாதமாக இருந்தேன். எனினும் அவர்கள் பலாத்காரமாக என்னிடம் கையொப்ப��்தை பெற்றார்கள்.\nஎனது உம்மாவுக்கு ஜனாஸா தொழுகை நடத்தினோம்.\nஎனினும் எனது உம்மாவின் ஜனாஸாவை பார்வையிடவோ அல்லது அவருக்காக தொழுகை நடத்தவோ எனது வாப்பாவை அனுமதிக்கவில்லை. பலாத்காரமாக எங்கள் குடும்பத்தை அநுராதபுரத்திற்கு ஏற்றி அனுப்பி விட்டார்கள்.\nஇது பெரும் அநீதியானது. நாங்கள் கவலையடைந்துள்ளோம். ஏமாற்றமடைந்து உள்ளோம். மனைவியின் முகத்தை கணவருக்கு காட்டாமையும், ஜனாஸா தொழுகையில் கணவரை அனுமதிக்காமையும் நியாயமா..\nஇந்த புனித ரமழான் காலத்தில் உங்கள் பிரார்த்தனையில் எங்கள் உம்மாவையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்றார்\nமுஸ்லிம்கள் ஊரடங்கு சட்டம் தளர்ந்த நாட்களில் எல்லாமிடமும் ஆர்பாட்டங்கள் செய்யவேண்டும் தங்களின் உரிமைக்காக உலகு எங்கும் கொரோன நோயினால் மரணித்தவர்கள் அடக்கும் செய்யும் போது ஏன் இலங்கையில் மட்டும் தகனம் செய்கின்றன அதை சுற்றி காட்டி விழிப்பு ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும்.\nஅப்துல் க்கு பணிவான ஒரு வேண்டுகோள். இந்த செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஆனால் தற்போது ஆர்ப்பாட்டம் செய்யும் நேரமல்ல. அவ்வாறு ஆர்ப்பாட்டங்களை தொடங்கினால் அவர்கள் அனைவரும் ஊரடங்குச்சட்ட மீறல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.பின்பு அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மஜிஸ்ரேட் நீதிமன்றத்துக்கு இல்லை. உயர் நீதிமன்றத்தில்தான் பிணை எடுக்க வேண்டும் என்றால் குறைந்தது ஆறு மாதமாவது சிறையில் வாட வேண்டும். இத்தகைய சட்டங்கள் குறிப்பாக முஸ்லிம்களுக்கு நூற்றுக்கு நூறு அமல்நடாத்தப்படுகின்றது. எனவே எமது சமூகத்தின் நம்பிக்ைகக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் மேற்கொண்ட இந்த அநியாயத்தை நாம் அல்லாஹ்விடம் முறையிடுவோம். முகத்தை மூடினால் பயங்கரவாதி என குத்திக்காட்டிய காவிகள் அனைவரினதும் முகத்தை மூடாது வௌியேறுவது குற்றம் என அல்லாஹ் காவிகள் அனைவருக்கும் அல்லாஹ் தஆலா எச்சரிக்கை விடுத்தான். அந்த எச்சரிக்ைகக்கு மேல் யாரும் செல்ல முடியாது. எனவே முஸ்லிம்களுக்கு எதிராக யாரெல்லாம் சூழ்ச்சி செய்கின்றார்களோ அவற்றை அல்லாஹ்விடமே முறையிட்டு அதற்கான தீர்வை எதிர்பார்ப்போம். அது தவிர இந்த அநியாயத்துக்கு இந்த உலகில் தீர்வு கிடையாது.\nஅமைதியும்,பொறுமையும், பிரார்த்தனையுமே இன்��ன்நாள்களில் எம்மை மேம்படுத்தும் என இறைவன் மீது நம்பிக்கை கொள்வோமாக.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் த��்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத��தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/05/blog-post_559.html", "date_download": "2020-05-28T02:07:49Z", "digest": "sha1:ZSKG5ID74EWXTHGN7OFOYFAUOYGCBSMD", "length": 38021, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யாகூபின் மடியில் பிரிந்த அம்ரித்தின் உயிர் - மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்ந்த இந்து - முஸ்லிம் ஒற்றுமை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாகூபின் மடியில் பிரிந்த அம்ரித்தின் உயிர் - மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்ந்த இந்து - முஸ்லிம் ஒற்றுமை\nலாக்டவுனில் மாட்டிய யாகூப் அம்ரித் இருவரும் வேறு வழியின்றி ஒரு லாரியில் 4,000 ரூபாய் கொடுத்து உத்தரப்பிரதேசத்துக்கு புறப்பட்டுள்ளனர். அதிகமான கூட்டம் இருந்ததால் உட்காருவதற்கு கூட வழியில்லை நின்றுகொண்டே பயணமாகியுள்ளனர்.\nநண்பர்கள் இருவரும் பயணம் செய்த வாகனம் மத்தியப்பிரதேச தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றுகொண்டிருந்தபோது அம்ரித் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடையத் தொடங்கியது. அம்ரித்துக்கு கொரோனா நோய்த்தாக்கம் ஏற்பட்டுவிட்டதோ என அந்த லாரியில் இருந்த அனைவருக்கும் அச்சம். அதனால் வேறு வழியின்றி அம்ரித்தை நடுவழியில் இறக்கிவிட முடிவு செய்தனர்.\nயாகூப்புக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை. வேறுவழியின்றி தன் நண்பனுடன் யாகூப் வாகனத்தைவிட்டு இறங்கினார். வண்டியை விட்டு இறங்கிய சிறிது நேரத்தில், அம்ரித் மயக்கமடைந்துள்ளார். தன் நண்பனை மடியில் சாய்த்துக்கொண்டு சாலையில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளார். வாகனத்தில் சென்றவர்கள் யாரும் உதவ முன்வரவில்லை. அம்ரித்தின் உயிர் பிரிந்தது.\nமுஸ்லிம் நண்பனின் மடியில் இந்து சகோதரர்னின் உயிர் பிரிந்தது.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெ��்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளா���். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்ட��ர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=979", "date_download": "2020-05-28T00:34:12Z", "digest": "sha1:5CKPGPMXHU76WB22BI4W4AN7KIFUOKTY", "length": 32332, "nlines": 63, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - மணலூர் மணியம்மாள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே\n- மதுசூதனன் தெ. | நவம்பர் 2005 |\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் பெண்கள் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்தது. 1920களில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பெரியார் ஈ. வெ. ரா. போன்ற முற்போக்குக் காங்கிரஸ்வாதிகள் பெண்ணுரிமை பற்றிக் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். பெரியார் விதவை மறுமணம், பெண் களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து உரிமை ஆகியவற்றை வற்புறுத்தி வந்தார். பெண்கள் சுயமாகச் சிந்திக்கவும் எழுதவும் பொதுவாழ்வில் தலையிடவும் இந்தகைய புரட்சிக்குரல்கள் சமூகப் பண்பாட்டு தளத்தில் மிகுந்த தாக்கம் செலுத்தின. மாற்றங்களைக் கோரும் ஆளுமைகள் உருவாகத் தொடங்கினார்கள்.\nஇத்தகைய பின்னணியில் தான் 1940 களின் இறுதியிலும் 50களின் தொடக்கத் திலும் தஞ்சை நாகைப்பகுதியின் பல சுற்றுப்புற கிராமங்களில் மணலூர் மணியம்மாள் என்பவர் தீவிரமாக இயங்கி வந்தார். விவசாயத் தொழிலாளிகளிடையே புரட்சி கரச் சிந்தனைகளை விதைத்து மாற்றத்துக் கான தளம் அமைத்துக் கொடுத்துச் செயற்பட்டார்.\nஒரு பிராமணக் குடும்பத்தில் மூன்றாம் தாரத்தின் குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர் மணியம்மாள். இவரது இயற் பெயர் வாலாம்பாள் என்பதாக இருந்தாலும், செல்லப் பெயரான மணி என்பதே நின்று நிலைத்தது. அவருடைய பத்தாவது வயதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த செல்வந்தரான முப்பத்தைந்து வயதான குஞ்சிதபாதத்துக்கு மணி இரண்டாம் தாரமாக மணமுடித்து வைக்கப்பட்டார்.\nபால்ய விவாகம் செய்து வைக்கப்பட்ட மணி தன்னுடைய 27வது வயதில் விதவை யாக மணலூர் வந்து தாய் வீட்டில் தங்கினார். அத்திருமண வாழ்வில் அவருக்குக் கிடைத்த ஒரே ஆறுதல் ஆங்கிலக் கல்வி. வக்கீல் தனது மனைவி மணிக்கு ஆங்கிலம் கற்பிக்கக் கிறித்துவ திருச்சபையில் பணிபுரிந்த ஒரு வெள்ளைக்காரப் பெண் மணியை ஏற்பாடு செய்திருந்தார். இந்தப் பெண்ணுடனான பழக்கமும் கல்வியும் சீர்த்திருத்தக் கருத்துக்களும் மணியம்மாளி டம் மிகுந்த செல்வாக்குச் செலுத்தின.\nஓர் ஆளுமை மிக்க, சிந்திக்கத் தெரிந்து சுயமான முடிவுகள் எடுக்கக் கூடிய ஒருவராக வளர்வதற்கு ஆங்கிலக் கல்வியும் அந்தப் பெண்மணியும் காரணமாக இருந்தார்கள். மேலும் அந்தப் பெண்மணி அவ்வப் பொழுது எழுப்பிய கேள்விகள் அவை சார்ந்த உரையாடல் தர்க்க ரீதியான சுயத்துவத்தைத் தேடும் நபராக மணியம்மை யை உருவாக்கியது.\nவிதவைக் கோலத்தில் மழித்த தலையோடு மணலூரில் பூஜை புனஸ்காரமென்று வாழ்வைக் கழிக்கத் தொடங்கிய காலத்தில் தான் கைம்பெண்ணின் வாழ்வை முடமாக்கி மகிழும் சனாதன சமூகத்தின் மீது வெறுப்பும் கோபமும் கொண்டவராக வெளிப்பட்டார். ஏற்கனவே உள்வாங்கப்பட்ட சீர்திருத்தக் கருத்துகள் மணியைப் புதிதாக வார்த்தன. ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடவும் புதிய வாழ்க்கை மதிப்பீடுகளின் ஆத்மார்த்தப் பயணம் நோக்கியும் அவரை ஆட்படுத்தும் காலமும் கருத்தும் சாதகமாக இருந்தன.\nஅப்பொழுது காந்தி தமிழ்நாட்டுக்கு இரண்டாம் முறையாக வருகிறார். தஞ்சைக்கும் வருகை புரிந்த காந்தியை மணியம்மாள் மிகுந்த உற்சாகத்துடன் தனது உறவினர் ஒருவருடன் கூடப் போய்ப் பார்த்தார். இந்தச் சந்திப்பு மணியம்மாளின் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அரசியல் வாழ்வுடன் ஒன்று கலக்கும் துணிவையும் பக்குவத்தையும் கொடுத்தது. சமூகம் சார்ந்த சிந்தனையும் செயலும் அவரைப் புதிதாகக் கண்டு பிடித்தன. சமூக, அரசியல், விவகாரங்களில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். தனது இயல்பான செயற்பாட்டின் வேகத்துக்கு ஏற்ப தனது உடை நடை பாவனைகளையும் மாற்றிக் கொண்டார்.\nமொட்டைத் தலைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார். பதினெட்டு முழப் புடவைக்க�� விடை கொடுக்கிறார். கிராப் வெட்டிக் கொள்கிறார்., நடு வகிடு எடுத்து ஆண்கள் போல் தலை சீவிக் கொண்டு...\nஆண்களைப் போலவே வேட்டியும் அரைக்கை ஜிப்பாவும் அணிந்து கொண்டு... செருப்பணிந்து குடைபிடித்துக் கொண்டு... மொத்தத்தில் பெண்ணின் உரிமை வாழ்வுக்குக் கொடியு யர்த்தி வைப்பது போன்ற கோலம் கொள்கிறார். வரவிருக்கும் பெண்ணிய வாதிகளுக்கு முன்னு தாரணமாக வாழ்வதற்த் தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்கிறார்.\n\"எனது விருப்பம் போல உடை உடுக்க நடந்து கொள்ள எனக்கு உரிமை உண்டு, நான் பெண் என்பதாலோ விதவை என்பதாலோ யாரும் என்னை அவமதிக்க - அடக்கி ஒடுக்கி விட - முடியாது. அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்\" இப்படி புதுக்கோலம் பூண்டதன் மூலம் சொந்த வாழ்வில் தனது உரிமையை நிலை நாட்டத் தொடங்கினார். அதற்காகப் போராடவும் தயங்கவில்லை.\nஇந்தச் செயற்பாடுகளை சனாதனவாதி களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இவை எவற்றையும் பொருட் படுத்தாமல் தனது வழியில் உறுதியுடன் தெளிவாகப் பயணத்தை மேற்கொண்டார். தனது சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் நம்பிக்கை கொண்டார்.\nசனாதன தர்மம் யார் யாரையெல்லாம் சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற பெயரில் தீண்டத்தகாதவர்களாக அடக்கி ஒடுக்கி வந்ததோ அந்த மக்களுடன் சேர்ந்து கொண்டார். அந்த மக்களின் நல்வாழ்வுக் காக, விடிவுக்காக உழைப்பதே தனது முழுமுதற்பணியெனக் கருதினார். இதனால் சேரிக்குழந்தைகளைச் சீராட்டிப் பராமரிப் பதிலும் அவர்களுக்கு ஆரம்பக்கல்வி கற்றுக் கொடுப்பதிலும் ஈடுபட்டார். யாவரும் அறியாமையைப் போக்கிச் சிந்தித்து சுயமரியாதையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்கான உளவுறுதியை உருவாக்கப் பாடுபட்டார்.\nமேலும் சேரி விவசாய மக்களுடன் நெருங்கிப் பழகி வந்தார். இதனால் ஊரில் உள்ள பெரும் மிட்டா மிராசுகள் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய கூலியில் ஓரவஞ்சனையும் பாரபட்சமும் காட்டி அவர்களது உழைப்பைச் சுரண்டி வருவதை நேரில் கண்டார். இந்த நிலைமையைப் போக்குவது நியாயமெனக் கருதினார்.\nமுதற்காரியமாகத் தனது சொந்த நிலத்தில் நடுவானை நீக்கிவிட்டுத் தானே விவசாய மேற்பார்வையில் இறங்கினார். தமது நிலத்தில் உழுது பயிரிடும் மக்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அவர்களது உழைப்பைச் சுரண்டும் கொடுமைக்கு தன்னளவில் தீர்வு கண்டார். இந்தச் செய்கை அவ்வூரின் பெரிய குடும்பங்களில் ஒன்றான பட்டாம் மணியம்பிள்ளையுடன் நேரடியாக முரண்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பகைமை வளர்ந்தது. இதனால் பல கஷ்டங்களுக்கு மணியம்மாள் முகங்கொடுக்க வேண்டியதானது.\nஇவை எவற்றையும் பொருட்படுத்தாது தான் பெண் என்ற பிம்பத்தை மறுத்துத் தன் எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் உறுதியாகவும் விடாப்பிடியாகவும் இருந்தார். சமூகத்தின் முணுமுணுப்பு களையும் தூற்றல்களையும் துச்சமெனப் புறமொதுக்கித் தனது வழியில் சென்றார். சுயபாதுகாப்புக்காக சேரியில் சிலம்பம் கற்றுத் தேறினார். ஒற்றைக் காளை பூட்டிய வண்டியைத் தானே ஓட்டிச் சென்று தனது காரியங்களைத் தானே பார்த்து வந்தார். எவரிலும் சார்ந்திராது சுதந்திரமாகச் சிந்திக்கவும் செயற்படவும் திடவுறுதி பெற்றார்.\nமணியம்மாள் புரிந்து கொள்ளப்படாமல் உற்றார் உறவினர்களிடையே பெரும் கலக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சற்றும் எதிர்பாராத நெருக்கடி உருவானது. மணலூரில் உள்ள மணியம்மாள் குடும்பத் தாருக்குச் சொந்தமான நிலபுலங்கள் யாவும் பட்டாம் மணியம் பிள்ளைக்கே குத்தகைக்கு விட வேண்டிய நிர்ப்பந்தம் அவரது தம்பி மூலம் ஏற்பட்டது. மணியம்மாளையும் தாயையும் தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால் மணி அங்கு செல்ல மறுத்து அவ்வூரில் உள்ள புழங்கப்படாத சிறுவீட்டில் தங்கலானார். வண்டி மாடு எல்லாம் இழந்த நிலையில் தன் பயணங்களுக்குத் தானே சைக்கிள் ஓட்டப் பழகிக் கொண்டு, ஒரு சைக்கிள் வாங்கி, தனது பயணங்களை மேற்கொண்டார்.\nமணலூர் மணியம்மாள் என்ற பெயரும் புகழும் பரந்து செல்வாக்குடன் காணப்பட்டது. அவரது செயற்பாடுகள் எங்கும் விரிவு பெற்றன. விவசாயத் தொழிலாளர் களின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்த துடன் அவர்களை அணி திரட்டிப் போராட வைப்பதிலும் உறுதியாக இருந்தார். பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தார். ஆனால் கட்சி அரசியல் அவரது உழைப்பைத் தமதாக்கி யது. ஆனால் அவருக்கான மதிப்பு, கௌரவம் பதவிகளை வழங்குவதில் ஆண் மேலாதிக்க மனோபாவத்திலேயே கட்சி விளங்கியது. காங்கிரஸ் கட்சிக்குள் புரையோடியிருந்த சனாதனப் பிடியின் இறுக்கத்தை அவர் ஆழமாகப் புரிந்து கொண்டார். விவசாயத் தொழிலாள மக்களின் நலன்களுக்கு எவ்வ��று முரண்பாடாகக் கட்சி விளங்குகிறது என்பதையும் இனங்கண்டார்.\nஇதனால் மணியம்மாள் இடதுசாரிச் சிந்தனையின் தாக்கத்துக்குள் உள்வாங்கப்பட்டார். 1940களிலும் 50களின் தொடக் கத்திலும் தஞ்சை நாகைப் பகுதிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது மணியம்மாள் கட்சியென்றும, மணியம்மா வின் செங்கொடிக் கட்சி என்றுமே அறியப்பட்டிருக்கிறது. அப்பகுதிகளில் சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் குரலாக அவர்களது உரிமைக்காக ஒலித்த குரலாக மணியம்மா விளங்கி வந்தார். தொழிற்சங்க விவசாய மாநாடுகளிலும் பேரணிகளிலும் கம்பீரமாக மணியம்மாள் பங்கு கொண்டு வந்தார். மேலும் கட்சிப் பணிகளைப் பரவலாக்க திருவாருரில் ஒரு சிறு அறை எடுத்துத் தங்கியிருந்தார். அதுவே கட்சி அலுவலக மாகவும் அமைகிறது. மணியம்மாள் வெகுசனப் போராட்டங்களைத் தேவைக் கேற்ப ஒழுங்கு பண்ணுவதில் தேர்ந்தவராகவும் இருந்தார்.\nமணியம்மாளின் பணிகளை முடக்கி வைக்கும் நோக்கில் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுக் கடலூர், வேலூர் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தடைவிதிக்கப் பட்டிருந்தது. இதனால் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். பலர் தலை மறைவானார்கள். சங்க உறுப்பினர் பலர் போலீஸ் அராஜகத்துக்கு ஆளாயினர். கட்சிச் செயற்பாடுகள் மோசமாகப் பாதிப்படைந்திருந்தன.\nமணியம்மாள் வேலூர் சிறைச்சாலையில் இருந்த பொழுது கூட அங்கு பெண் கைதிகளின் அநாதரவான குழந்தைகளைக் கொண்ட பிள்ளைக் கொட்டடியின் அவல நிலையைக் கண்டு மனம் வெதும்பினார். அதைவிட, சரியான பராமரிப்பும், தக்க உணவின்றியும் பிணியால் பீடிக்கப்பட்டுக் குழந்தைகள் சர்வசாதாரணமாக மரணமடை வதையும் கண்டு வேதனை அடைந்தார். தானே முன்னின்று குழந்தைகளைச் சீராட்டிப் பராமரித்தார். குழந்தைகளுக்குச் சத்துணவு கிடைக்கவும் வழி செய்தார். சிறையில் இருந்த பொழுது கூட மக்கள் நலன் சார்ந்த சிந்தனையும் செயலும் தான் அவரை வழிநடத்தியது.\nவேலூர் சிறையில் இருந்து வெளிவந்த பொழுது கட்சி சின்னாபின்னப்பட்டிருந் ததைக் கண்டு மிகவும் வேதனையடைந்தார். அனைவரையும் ஒன்று திரட்டும் பணியில் ஈடுபடலானார். கட்சிக்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது. இதனால் கட்சிப் பணியைத் தீவிரமாக்கினார். முதிர்ச்சியும் ஆளுமையும் மிக்க தலைவராக கட்சிப் பணியாளராக மேலும் மெருகு பெற்றிருந்தார்.\nசுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் வருகிறது. மக்கள் பிரதிநிதியாகச் செல்வதன் மூலம் மேலும் சிறப்பாகப் பணி செய்ய இயலும் என்ற நம்பிக்கையில் தேர்தலில் நிற்க விருப்பம் தெரிவிக்கிறார். ஆனால் கட்சி மேலிடம் அவரைத் தேர்ந்தெடுக்க மறுக்கிறது. அவருக்குள்ள உறுதி, மக்களிடம் உள்ள செல்வாக்கு எதனையும் கருத்தில் எடுக்காமல் அவரை ஓரங்கட்டும் போக்கிலேயே கட்சி முடிவு அமைந்திருந்தது. இருப்பிலும் மணியம்மாள் இத் தேர்தலில் கட்சி வெற்றி பெறத் தீவிரமாக உழைக்கின்றார். கட்சி வெற்றி பெறுகிறது.\nஆனால் தொடர்ந்து கட்சி மணியம்மாளை ஓரங்கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறது. ஆனால் இவை எவற்றையும் பொருட்படுத்தாது மனம் சோராது வெகுசனங்களிடையே பணியாற்றுகிறார். 1953-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் மணியம்மாள் ஒதுக்கப்படுவ தோடு மட்டுமல்லாமல் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப் படுகிறது.\nமாநாட்டுக்கு முதல் நாள் பூந்தாழங் குடியிலிருந்து பக்கத்து கிராமத்துப் பண்ணை விவகாரம் ஒன்றைத் தீர்த்து வைக்க அழைப்பின் பேரில் செல்கிறார். பேச்சுவார்த்தைக்குப் பின் விவசாயி களிடையே விட்டுக் கொடுக்காமல் போராடும்படி உரையாற்றுகிறார். அங்கி ருந்து திருவாரூர் செல்லப் பேருந்துக்காகக் காத்திருக்கிறார். அச்சமயத்தில் எவரும் எதிர் பாராத வகையில் அவ்வூரில் வளர்க்கப்பட்ட கொம்பு மானொன்று பாய்ந்து வந்து அவர் முதுகில் குத்தி அவரைச் சரிக்கிறது.\nஅவரது மரணம் விபத்து என்றும் சதி என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. மணியம்மாளின் இறுதி ஊர்வலத்துக்கு மாநாட்டுக்கு வந்த தலைவர்கள் தொண்டர்கள் தொழிலாள விவசாய மக்கள் எனப் பலதரப்பட்டோர் திரளாக இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டார்கள்.\nஇருபதாம் நூற்றாண்டு கட்சி அரசியல் வரலாற்றில் அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களின் அரசியல் வரலாற்றில், வெகுசன அரசியல்மயப் படுத்தலில் மணலூர் மணியம்மாளின் வாழ்க்கை வரலாறும் பின்னிப் பிணைந் துள்ளது. கட்சி அரசியல் ஆண்நோக்கு வயப்பட்ட மேலாண்மையால் பெண்கள் பாத்திரம் அவர்களது பங்களிப்பு இருட்ட டிப்புக்��ு உள்ளாக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட வரலாறாகவே எழுதப்பட்டு வரும் அவலம் தொடர்ந்து நீடிக்கிறது.\nகொடி பிடிச்சி அம்மா வந்தா\nஇன்றும் நாட்டுப்புறப் பாடல்களில் மணியம்மாளின் பெயர் எழுதப்படிக்கத் தெரியாத ஏழை எளிய மக்களால் பாடல் வரிகளால் பளிச்சிட்டுக் கொண்டிருக் கின்றன. ஆம் அவரது வரலாறு அப்படிப் பட்டதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/namakkal3.html", "date_download": "2020-05-28T00:53:11Z", "digest": "sha1:CEVOUBHTMBN6KZBSFGQ3UT6IPD3WM6ZX", "length": 27674, "nlines": 199, "source_domain": "www.tamilsurangam.in", "title": "நாமக்கல் - Namakkal - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நாமக்கல், tamilnadu, மாவட்டங்கள், கோட்டையின், தமிழக, ஒன்று, அதியேந்திர, தெற்குப், நரசிம்ம, பகுதிகள், என்றும், அவதாரமும், தகவல்கள், தமிழ்நாட்டுத், கோட்டை, உள்ளது, தொழில், காணப்படுகிறது, அமைந்திருக்கிறது, வீரர்கள், இம்மலைக், கோயில், விஷ்ணுகோயில், சுவரில், வாமன, அவதாரம், | , கோயிலில், இக்குகைக், காணப்படுகின்றன, என்னும், குகைக், அமைக்கப்பட்டுள்ளது, பகுதியில், முட்டை, வேறு, இருக்கிறது, முக்கிய, வளர்ப்பு, முழுவதும், namakkal, districts, information, மாவட்டம், கொண்டு, மாவட்டத்தின், தென், மலையின், வெட்டப்பட்டுள்ளன, தென்மேற்குப், மிகவும், மீது, முதலிய, விளங்குகிறது, இம்மலையின், பாழிகள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 28, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » நாமக்கல்\nநாமக்கல் - தமிழக மாவட்டங்கள்\nமாவட்டம் முழுவதும் கோழி வளர்ப்பு, மற்றும் முட்டை உற்பத்தியில் தென்னிந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. நாளொன்றுக்கு சுமார் 5 லட்சம் முட்டைகள் வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. கேரள மாநிலத்தின் முட்டை விற்பனை நாமக்கல்லை நம்பித்தான் இருக்கிறது.\nமாவட்டம் முழுவதும் கால்நடை வளர்ப்பு தொழில் இருக்கிறது. இதன் மூலம் பால் சேகரிக்கப்பட்டு முக்கிய நகரங்களுக்கு கொண்டுவரப்பட்டு குளிர்பதன கிடங்கில் வெண்ணெய் எடுக்கப்பட்டு வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.\nமாவட்டத்தின் தலைநகரான நாமக்கல் - திருச்சி, சங்ககிரி, துறையூர், சேலம் முதலிய ஊர்களு��்குச் செல்வதற்குரிய வழிகள் - சாலைகள் - கூடுமிடமாய்த் திகழ்கிறது. இந்நகரின் நடுவே, நகருக்குச் சிறப்பினைத் தரும் மலைக்கோட்டை அமைந்திருக்கின்றது. நாமக்கல் மலை ஒரே பாறையால், பிளவற்றதாய் விளங்குகிறது. இம்மலையின் மீது ஏறுவதற்கு ஏற்பச் சற்று சரிவாக வடக்கு, தெற்குப் பகுதிகள் அமைந்துள்ளன. ஆனால், கிழக்கு, தெற்குப் பகுதிகள் மிகவும் செங்குத்தாக அமைந்திருக்கின்றன. தென் பகுதியில் மலையின் மேல் ஏறுவதற்குச் சரிவின் மீது படிக்கட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இப்படிகள் முறையே தென்மேற்குப் பாகத்தின் வழியாய்ச் சென்று இறுதியில் தெற்குப் பகுதியின் மேலே மலைக் கோட்டையை அடைகின்றன. தென்மேற்குப் பகுதிகளில் சில மதில்கள் உள்ளன. அவை கோட்டை ஏற்படுவதற்கு முன்பே அமைந்திருந்த பழைய கோட்டையின் மதில்களின் சிதைவாகக் கருதப்படுகின்றன. கோட்டையின் மேல்பகுதியில் மழைநீர் தங்கியிருப்பதற்காகப் பாழிகள் வெட்டப்பட்டுள்ளன. இவை கோட்டைக்குள் இருப்போருக்குப் பயன்படுகின்றன. கீழ்ப்பாதியில் கோடைக்காலத்திலேகூட நீர் நிறைந்திருக்கும். இதனையன்றிக் கோட்டையின் தென் பகுதியிலும் சில பாழிகள் உள்ளன. கோட்டையின் வடக்குப் பகுதியில் இரகசிய வழி ஒன்று உள்ளது. இது, பண்டைக் காலத்தில் ஆபத்து ஏற்பட்டபோது தப்பிச் செல்வதற்காக ஏற்பட்டதாகும். இக் கோட்டையினுள் மிக அழகிய திருமால் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் மட்டுமின்றி, பண்டைச் சின்னம் உள்ள ஒரு கட்டடமும் காணப்படுகிறது. இம்மலைக் கோட்டை மிகவும் வேலைப்பாடு உள்ளதாய் காணப்படுகிறது. உட்பகுதிகள் வீரர்கள் தங்குவதற்குரிய இடம்போல் அமைந்திருக்கிறது. இங்குக் கண்ணறைகள் பல உள்ளன. அவ்வறைகளின் வழியாக வீரர்கள், பகைவர்களைப் பார்த்து அறிவதற்குரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றோடு நில அறைகளும் உள்ளன. பாறைகளில் சிற்சில குழிகள் காணப்படுகின்றன. அவற்றில் தண்ணீர் தேங்கி இருக்கும். அந்நீரில் நீராடினால் நலம் பயக்கும் என்று அதில் பலர் நிராடுவது உண்டு. அக்குழிகளில் ஒன்று பெரிய குளம் போல அமைந்திருக்கிறது. அக்குளத்தைக் 'கமலாலயம்' என்று கூறுவார்கள். அதிலுள்ள நீரைக் குடிநீராகப் பயன்படுத்துகின்றனர். அதன் அருகில் நீராழி மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டைப் பகுதிகள��� மைசூர் அரசர் ஆட்சியின்கீழ் இருந்தபோது, 'வுட்' என்னும் ஆங்கிலத் தளபதி ஹைதர்அலியிடமிருந்து இதைக் கைப்பற்றினார் என்றும், ஆனால் மீண்டும் ஹைதர் அலியே இக்கோட்டையைத் திரும்பப் பெற்றுவிட்டார் என்றும் ஆங்கில ஆட்சிக்காலத்தில் இந்தியச் சிப்பாய்கள் இங்கே இருந்தார்கள் என்றும் கூறப்படுகின்றன. இக்கோட்டையின் வரலாறு எவ்வாறாயினும், பண்டைக்காலச் சின்னங்களுக்கு இம்மலைக் கோட்டை எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\nநாமக்கல் மலையின் மேற்குப் பக்கம் ஒரு குகைக் கோயில் உள்ளது. இக்குகைக் கோயிலில் நரசிம்ம மூர்த்தி எழுந்தருளியுள்ளார். வடக்குச் சுவரில் வைகுந்தநாதரின் நரசிம்ம அவதாரமும், தெற்குச் சுவரில் வாமன திருவிக்ரம அவதாரமும் காணப்படுகின்றன. கிழக்குப் பக்கத்தில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இம்மலையின் பாதி வழியில் வடபால் அனந்தாச்சாரி விஷ்ணு குகையுண்டு. இக்குகைக் கோயிலில் வாமன அவதாரமும், கேவல நரசிம்மன், விக்கிரம அவதாரம், சங்கர நரசிம்ம அவதாரம் முதலிய சிற்பங்கள் சிறந்த வேலைப்பாட்டுடன் விளங்குகின்றன. இங்கு பெருமாள், கார்கோடகன் என்னும் திருநாமத்தில் தெற்கில் தலையும், வடக்கே கால் நீட்டியும் பள்ளிகொண்டு திருச்சேவை சாதிக்கிறார். இவ்விரு குகைக் கோயில்களும் அதியகுலத் தோன்றல் குணசீலன் என்று பட்டம் சூடி ஆண்ட ஒருவனால் அமைக்கப்பட்டவை எனத் தெரிகிறது. கொங்குமண்டல சதகம் இக்கோயிலைக் கட்டியவன் அதியமான் என்பதை,\nநாமக்கல் - Namakkal - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நாமக்கல், tamilnadu, மாவட்டங்கள், கோட்டையின், தமிழக, ஒன்று, அதியேந்திர, தெற்குப், நரசிம்ம, பகுதிகள், என்றும், அவதாரமும், தகவல்கள், தமிழ்நாட்டுத், கோட்டை, உள்ளது, தொழில், காணப்படுகிறது, அமைந்திருக்கிறது, வீரர்கள், இம்மலைக், கோயில், விஷ்ணுகோயில், சுவரில், வாமன, அவதாரம், | , கோயிலில், இக்குகைக், காணப்படுகின்றன, என்னும், குகைக், அமைக்கப்பட்டுள்ளது, பகுதியில், முட்டை, வேறு, இருக்கிறது, முக்கிய, வளர்ப்பு, முழுவதும், namakkal, districts, information, மாவட்டம், கொண்டு, மாவட்டத்தின், தென், மலையின், வெட்டப்பட்டுள்ளன, தென்மேற்குப், மிகவும், மீது, முதலிய, விளங்குகிறது, இம்மலையின், பாழிகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் ���றிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/Nayanthara", "date_download": "2020-05-28T01:27:12Z", "digest": "sha1:ZC3VONSNTGENEOHZ4ZVBFETW2YGUEPEC", "length": 16323, "nlines": 174, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Nayanthara News in Tamil - Nayanthara Latest news on maalaimalar.com", "raw_content": "\nநயன்தாராவின் பெஸ்ட் குணம்... புகழாரம் சூட்டிய பிரபல தொகுப்பாளினி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் பெஸ்ட் குணம் பற்றி பிரபல தொகுப்பாளினி கூறியிருக்கிறார்.\nநயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி\nநயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி வரும் ஆர்.ஜே.பாலாஜி, அவருடைய சீக்ரெட் பற்றி சொல்லியிருக்கிறார்.\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nமிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் நெற்றிக்கண் படத்தில் இடம்பெறும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடிகை நயன்தாரா டூப் போடாமல் நடித்துள்ளாராம்.\nதன்னை திட்டியவருக்கு கூலாக பதில் சொன்ன விக்னேஷ் சிவன்\nசமூக வலைத்தளத்தில் தன்னை திட்டிய நபருக்கு மிகவும் கூலாக பதில் அளித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.\nநயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்து கூறி பரபரப்பை ஏற்படுத்திய விக்னேஷ் சிவன்\nஎன் வருங்கால குழந்தையின் அன்னைக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு நயன்தாராவின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.\nநயன்தாராவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி\nஇயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ரீ ���ெட்டி தற்போது நயன்தாராவை வம்புக்கு இழுத்திருக்கிறார்.\nகாதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா\nதென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, காதல் தோல்விகள் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.\nபுதிய முயற்சி எடுக்கும் யோகிபாபு.... ஓகே சொல்வாரா நயன்தாரா\nதமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, அடுத்ததாக புதிய அவதாரம் எடுக்க உள்ளாராம்.\nபெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கிய நயன்தாரா\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா பெப்சி தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்கி உள்ளார்.\nஇறுதி கட்டத்தில் சிக்கித் தவிக்கும் நயன்தாரா திரைப்படம்\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் திரைப்படம் இறுதி கட்டத்தில் சிக்கித் தவித்து வருகிறது.\nநயன்தாராவின் நெற்றிக்கண் படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nமிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் நெற்றிக்கண் படத்தில், பிரபல நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nமீண்டும் சரித்திர கதையில் நயன்தாரா\nதென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் வரலாற்று படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமகளிர் தின விழாவில் நயன்தாரா - வைரலாகும் புகைப்படங்கள்\nமகளிர் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடைபயண பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஅம்மன் தோற்றத்தில் நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்\nநயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nமூக்குத்தி அம்மன் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஆர்.ஜே.பாலாஜி, சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல் இணையத்தில் வலம்வரும் வைரல் வீடியோ சிங்கம்பட்டி ஜமீன் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதா அவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் கொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணமா அவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார���த்து ஷாக் ஆன ரசிகர்கள் கொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணமா பீதியை ஏற்படுத்தும் பகீர் தகவல்கள் புற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி இந்தியாவை விட்டு ஓட்டம் பிடித்த நடிகை\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என தகவல்\nஹைட்ராக்சிகுளோரோகுயின், அஜித்ரோமைசின் - 2 மாத்திரைகளின் கலவை அதிக ஆபத்து\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் அறிவிப்பு\nபுதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/3043-2015-11-04-07-08-28", "date_download": "2020-05-28T00:01:25Z", "digest": "sha1:PCXUHSLVKWFP56Z2NGSY44W3T76IK23R", "length": 4300, "nlines": 97, "source_domain": "ndpfront.com", "title": "யாழில், அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை கோரி துண்டுப்பிசுர விநியோகம் - படங்கள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nயாழில், அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை கோரி துண்டுப்பிசுர விநியோகம் - படங்கள்\nஅரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, சமவுரிமை இயக்கமானது நாடுமுழுவதும் சுவரொட்டிப் பிரச்சாரம் மற்றும் அரசியல் கைதிகைளின் விடுதலை பற்றிய கோரிக்கைகளை முன்வைக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றது.\nஇன்று யாழில். சமவுரிமை இயக்க உறுப்பினர்களால் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணிக்கு, யாழ்.நூல்நிலைய உணவக வளாகத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி விசேட கருத்தரங்கு ஒன்றும் நடைபெறவுள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/section/cinema?page=3", "date_download": "2020-05-28T01:37:36Z", "digest": "sha1:IXL7VWEYVRC7D4LLTEIH5P2QQFIOCD7J", "length": 25718, "nlines": 326, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\nஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா\nதமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;\nஇந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்\nஅறிவும் அன்பும்.. அனிருத், யுவன் ஆகியோருடன் இணைந்து கமல் இயக்கிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nகொரோனா நிவாரணம்: ‘மாஸ்டர்’ பிளான் போட்டுள்ள விஜய்\nஅஜித் பாணியில் யாருக்கும் தெரியாமல் உதவி செய்யும் விஜய்\nவலிமை வெளியாகும் தேதி தள்ளிப் போகிறதா\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ராகவா லாரன்ஸ் ரூ.25 லட்சம் நிதியுதவி\nமருத்துவர் சேதுவின் மறைவுக்கு மனம் உருகும் தமிழ் திரையுலகம்\nகொரோனா பாதிப்பிற்கு நிவாரணத் தொகை அறிவித்த தெலுங்கு நடிகர்கள்\nகொரோனா பாதிப்புக்குள்ளான பாடகி கனிகா கபூர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nகொரோனா குறித்து நடிகை த்ரிஷாவின் விழிப்புணர்வு வீடியோ\nநடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா\nகொரோனா வைரஸால் பாதித்த அஜித்தின் வலிமை மற்றும் சிம்புவின் மாநாடு\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை வேண்டும்” - நடிகர் விஜய்\nமாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் ரகளை\nமாஸ்டர் இசை ஆல்பத்தில் 3 இசையமைப்பாளர்கள், மேலும் ஒரு இயக்குநர்\nஇன்று நடைபெறுகிறது மாஸ்டர் இசை வெளியீட்டு விழா\nவிஜய்யின் ‘வாத்தி ரைய்டு’வந்ததால் ரசிகர்கள் உற்சாகம் \nமாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவாரா விஜய்\nகொரோனா வைரஸ்: சுல்தான், அண்ணாத்த உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு பணிகள் பாதிப்பு\nவிஷாலை விளாசி தள்ளிய மிஷ்கின்\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை விசாரணை நிறைவு\nஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா\nதமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;\nசென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்\nசென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை\nசேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண���டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\n17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு\nதமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு\n202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி\nகர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nகொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\n61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு\nசென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nநாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\n15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை\nஇன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதி��ரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் ��ொள்ளலாம் - மத்திய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2019/08/26/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2020-05-28T01:58:29Z", "digest": "sha1:B2MJDVOMTZYW2NUUXYPN467TYVB2TMLG", "length": 12708, "nlines": 223, "source_domain": "sathyanandhan.com", "title": "மரமும் நீர்நிலையே | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கடல் உயிரினங்களுக்கு பிளாஸ்டிக் எமன்\nஇயற்கை விவசாய ஆசான் நம்மாழ்வார் அறிவுரை →\nPosted on August 26, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநாம் எவற்றையெல்லாம் நீர் நிலைகள் என்கிறோம்\nகடல்கள், ஆறுகள், ஏரிகள், அணைகள், குளங்கள், ஓடைகள், கால்வாய்கள் என்றுதான் நாம் நினைப்போம்.\nஆனால் என்னைப் பொறுத்தவரை மரங்கள் நிறைந்த மலைகள் காடுகள் இவையே நமக்குப் பயன்தரும் நீர் நிலைகள்.\nஇப்போது நாம் முருங்கை இலைகள் பறித்துக் காய வைத்து இலைப் பொடி விற்பனை செய்கிறோம். 12 கிலோ பச்சை இலை பறித்து நிழலில் காய வைத்தால் நான்கு நாட்களில் ஒரு கிலோவாக எடை குறைந்து விடுகிறது.\nஇதிலிருந்து நாம் ஒரு முடிவுக்கு வரலாம். பச்சையாக இருக்கும் 12 கிலோ இலையில் தண்ணீர் மட்டுமே 11 கிலோ இருக்கிறது. திடப் பொருள் ஒரு கிலோ மட்டுமே. 11 கிலோ என்றால் 11 லிட்டர் தண்ணீர். ஒரு கிலோவுக்கு இந்தக் கணக்கு\nஎல்லா மரங்களுக்கும் இந்தக் கணக்கு ஏறக்குறையப் பொருந்தும். முருங்கை மிகச் சிறிய மரம். பெரிய மரங்கள் அல்லது மருது வேம்பு, ஆல், அத்தி, நாவல், இலுப்பை போன்ற பிரம்மாண்டமான மரங்களை நினைத்துப் பாருங்கள். ஒரு பெரிய மரத்��ில் இலைகள் மொத்தம் கணக்கிட்டால் ஆயிரக்கணக்கான கிலோ இருக்குமே\n நாம் மரத்தின் அடியில் அமர்ந்து அண்ணாந்து பார்த்தால் நம் தலைக்கு மேல் அடர்ந்து காணப்படுவது வெறும் இலைகளா அல்லது இலைகள் தமக்குள் பிடித்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரா அத்தனை தண்ணீரை நம் தலைக்கு மேல் குடையாகப் பிடிக்க மரங்களால் மட்டுமே தான் முடியும்.\nபத்தாண்டு கடந்த ஒரு பெரு மரம் தனக்குள் 27000 லிட்டர் தண்ணீர் பிடித்து வைக்க முடியும் என்கின்றனர். இந்தத் தண்ணீர் அதிக வெப்பத்தால் ஆவியாகாது. அதைப் பாதுகாக்க நாம் எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. தன் தலையில் படும் சூரிய ஒளியின் துணை கொண்டு நமக்கு உணவு முதல் அனைத்தும் தருகிறது.\nமரங்கள் இருக்கும் இடத்தில் மட்டுமே குளிர்ச்சி. அவை தேக்கி வைத்திருக்கும் தண்ணீரால் மட்டுமே இது நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வோம்.\nஆனால் அணையைக் கட்டியோ குளம் வெட்டியோ மழை நீர் சேமிக்கிறோம் என்றால் அதைத் தெர்மோக்கோல் போட்டு மூடி ஆவியாகாமல் தடுக்க வேண்டியுள்ளது.\nபூமியெங்கும் மரங்கள் நடுவோம். தண்ணீரைச் சேமிப்போம். வேறு வேலைகள் எல்லாம் வீண் போலவே எனக்குத் தோன்றுகிறது.\nஒரு பெரு மரம் தேக்கி வைத்திருக்கும் தண்ணீர் 20,000 லிட்டர் என்க. ஒரு ஏக்கரில் குறைந்தது 20 மரங்கள் இருந்தால் இப்போது அங்கு நான்கு லட்சம் லிட்டர் தண்ணீர் என்னும் விலை மதிக்க முடியாத சொத்து நம் கண் முன்னே நின்று கொண்டு நமக்கு எல்லாம் தந்து கொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇப்படியான பூமியை நாம் உருவாக்கினால் நிச்சயமாக தண்ணீர்ப் பஞ்சம் எப்போதும் வராது. மீண்டும் ஓடைகளும் ஆறுகளும் குளங்களும் எப்போதும் தண்ணீருடன் காணலாம். ஆழ்துளைக் கிணறுகள் தேவைப்படாது.\nபகிர்ந்த நனை நண்பர்களுக்கு நன்றி.\nஒரம்பூறித் தண்ணீர் மேலேயே நிலத்தில் இருக்கும் காலம் மீண்டும் வருமா\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in பசுமை and tagged காடு வளர்த்தல், நீர்நிலைகள், பசுமை, மரம் வளர்த்தல். Bookmark the permalink.\n← கடல் உயிரினங்களுக்கு பிளாஸ்டிக் எமன்\nஇயற்கை விவசாய ஆசான் நம்மாழ்வார் அறிவுரை →\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-05-28T01:36:16Z", "digest": "sha1:Q5GLX7PYKO2IU6EGEABBFQA22IB27SUO", "length": 2221, "nlines": 9, "source_domain": "ta.videochat.world", "title": "இலவச டேட்டிங் அரட்டை அறை உலக ஆன்லைன் அரட்டை", "raw_content": "இலவச டேட்டிங் அரட்டை அறை உலக ஆன்லைன் அரட்டை\nஇலவச டேட்டிங் அரட்டை அறை உலக ஆன்லைன் அரட்டை\nமக்கள் அரட்டை மீது ஒரு இலவச டேட்டிங் அரட்டை தளம் அங்கு ஒரு அரட்டை அறை, நீங்கள், நீங்கள் அதை பயன்படுத்த இலவச, மற்றும் நீங்கள் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் திறக்க முடியும் உங்கள் கேமரா அந்நியர்கள் பேச வீடியோ அரட்டை. நீங்கள் பயன்படுத்த விரும்பினால், ஒரு இலவச சேவை போன்ற இந்த, நீங்கள் நுழைய முடியும் இந்த அரட்டை அறை. நீங்கள் கண்டுபிடிக்க மற்ற பல அரட்டை அறைகள் தளத்தில் நீங்கள் பயன்படுத்த முடியும். எனினும், நீங்கள் நுழைய முடியும் ஒரு சேனல் ஒரு நேரத்தில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், அரட்டை பெண்கள் அல்லது தோழர்களே இருந்து முழு உலகம் முழுவதும், இந்த சேனல்கள் அற்புதமான இருக்கும். இணைக்க ஒரு சீரற்ற அரட்டை இப்போது\nஏன் ஆண்கள் பயம் ஒரு தீவிர உறவு\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/ba4bbfbb0bc1b95bcdb95bc1bb1bb3bcd/baabb0bc1b9fbcdbaabbebb2bcd-baabb0bc1bb3bcd-bb5bbfbb3b95bcdb95baebcd/ba8b9fbcdbaabbebb0bbebafbcdba4bb2bcd", "date_download": "2020-05-28T01:28:24Z", "digest": "sha1:EYES27STUCWTAPK3GJUWHXRVAEJE6AP4", "length": 27205, "nlines": 292, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நட்பாராய்தல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் / திருக்குறள் / பொருட்பால் - பொருள் விளக்கம் / நட்பாராய்தல்\nநட்பாராய்தல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\n791. நட்பு ஆள்பவர்க்கு நட்ட பின் வீடு இல்லை - நட்பினை விரும்பி அதன்கண்ணே நிற்பார்க்கு ஒருவனோடு நட்புச் செய்தபின் அவனை விடுதலுண்டாகாது; நாடாது ���ட்டலின் கேடு இல்லை-ஆகலான் ஆராயாது நட்புச் செய்தல்போலக் கேடுதருவது பிறிதில்லை.\n(ஆராய்தல்: குணம் செய்கைகளது நன்மையை ஆராய்தல். கேடு-ஆகுபெயர். நட்கின் தாம் அவர் என்னும் வேற்றுமையின்மையின், 'வீடு இல்லை' என்றும், அவ்வேற்றுமை இன்மையான் அவன்கண் பழி பாவங்கள் தமவாமாகலின், இருமையும் கெடுவர் என்பது நோக்கி, 'நாடாது நட்டலின் கேடு இல்லை,' என்றும் கூறினார்.) ---\n792. ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான் - குணமும் செய்கையும் நல்லன் என்பது பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து, ஒருவனோடு நட்புக் கொள்ளாதவன்; கடைமுறை தான்சாம் துயரம் தரும் - முடிவில் தான் சாதற்கு ஏதுவாய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்க வேண்டாமல் தானே விளைக்கும்.\n('கடைமுறைக்கண்' என இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்க. குணமும் செய்தலும் தீயானொடு கொள்ளின், அவற்கு வரும் பகைமையெல்லாம் தன் மேல வாய்ப் பின் அவற்றான் இறந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் ஆராயவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.) ---\n793. குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து - ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க-அவனோடு நட்புச் செய்க.\n(குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்றன்று என்பார், 'குற்றமும்' என்றும், சுற்றப் பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இன்னும்' என்றும், விடப்படின் தம் குறையாம் என்பர் அறிந்து யாக்க' என்றும் கூறினார்.) ---\n794. குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை - உயர்ந்த குடியின் கண் பிறந்த தன்மாட்டு உலகர் சொல்லும் பழிக்கஞ்சுவானை; கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும் - சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது.\n(குடிப்பிறப்பால் தான் பிழை செய்யாமையும், பழியை அஞ்சலான் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம்; இவை இரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின், அவன் நட்பை விலை கொடுத்தும் கொள்க என்பதாம்.) ---\n795. அல்லது அழச்சொல்லி - தாம் உலக வழக்கல்லது செய்யக் கருதின்சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும்; இடித்து - செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும்; வழக்கு அறிய வல்லார் - அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; 'ஆய்ந்து நட்புக் கொ���ல் - ஆராய்ந்து நட்புக் கொள்க.\n('அழச் சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும் வகை அறிவித்தல் அரிதாகலின், 'அறிய வல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.)\n796. கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல் - ஒருவனுக்குக் கேடு என்பது தன் நட்டாராகிய புலங்களை எஞ்சாமல் அளப்பதோர் கோல்; கேட்டினும் ஓர் உறுதி உண்டு - ஆகலின் அதன்கண்ணும் அவனால் பெறப்படுவதோர் நல்லறிவு உண்டு.\n(தத்தம் நட்பெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வக்காலத்துப் புறத்துத் தோன்றாமல் போந்தார், பின் கேடு வந்துழிச் செயல் வேறுபடுதலின், அக்கேட்டால் அவை வரையறுக்கப்படும் என்பது பற்றிக் கேட்டினைக் கோலாக்கியும், அதனால் அவரை அளந்தறிந்தால் ஆவாரையே கோடலின், அவ்வறிவை 'உறுதி' என்றும் கூறினார். கிளைஞர்: ஆகுபெயர். இஃது ஏகதேச உருவகம். இவை நான்கு பாட்டானும் ஆராயுமாறும், ஆராய்ந்தால் நட்கப்படுவார் இவர் என்பதூஉம் கூறப்பட்டன.) ---\n797. ஒருவற்கு ஊதியம் என்பது - ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஓரீஇ விடல் - அறிவிலாரோடு நட்புக் கொண்டானாயின் அதனை ஒழிந்து அவரின் நீங்குதல்.\nநட்பு ஒழிந்தாலும், நீங்காக்கால் \"வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வே\"§மாறுபோலத் தீங்கு வருதலின், 'விடல்' என்றும், நீங்கியவழித் தீங்கு ஒழிதலேயன்றி இருமையின்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின் அதனை 'ஊதியம்' என்றும் கூறினார். விளக்கம் (நாலடி. 180) தீங்குவருதலின் 'விடல்' என்றும் நீங்கியவழித் தீங்கொழிதலேயன்றி இருமை இன்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின், அதனை 'ஊதியம்' என்றும் கூறினார்.) --- ---\n798. உள்ளம் சிறுகுவ உள்ளற்க - தம் ஊக்கம் சுருங்குவதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக; அல்லற் கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க - அதுபோலத் தமக்கு ஒரு துன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக.\n(உள்ளம் சிறுகுவ ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும் பயனில்லனவும் ஆம். 'ஆற்று' என்பது முதனிலைத் தொழிற் பெயர். முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின், 'ஆற்று அறுப்பார்' என்றார். எடுத்துக்காட்டு உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.) ---\n799. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை - ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு செய்த நட்பு; அடுங்காலை உள்ளினும், உள்ளம் சுடும் - தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும், அந்நினைத்த உள்ளத்தைச் சுடும்.\n(நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்கும் கூற்றினுங் கொடீதாம் எனக் கைவீடு எண்ணிச் செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, 'அவன் தானே ஆக்கிய கேடு தன்னை அடுங்காலை உள்ளினும், அக்கேட்டினும் சுடும்,' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது.) --\n800. மாசு அற்றார் கேண்மை மருவுக - உலகோடு ஒத்துக் குற்றமற்றார் நட்பினையே பயில்க; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக - உலகோடு ஒத்தலில்லார் நட்பினை அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியதொன்றனைக் கொடுத்தாயினும் விடுக.\n(உலகோடு ஒத்தார் நட்பு இருமை இன்பமும் பயத்தலின், 'மருவுக' என்றும், அதனோடு மாறாயினார் நட்புத் துன்பமே பயத்தலின், அதன் ஒழிவை 'விலை கொடுத்தும் கொள்க' என்றும் கூறினார். இதனான் அவ்விருமையும் தொகுத்துக் கூறப்பட்டன.) ---\nஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\nபக்க மதிப்பீடு (19 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசிலப்பதிகாரம் - வழக்குரை காதை\nமணிமேகலை - விழாவறை காதை\nசீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்\nகம்பராமாயணம் - கங்கைப் படலம்\nபெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nவாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை\nசங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்\nகாவியமும் ஓவியமும் பாகம் - 1\nகாவியமும் ஓவியமும் பாகம் 2\nகாவியமும் ஓவியமும் பாகம் - 3\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஅறத்துப்பால் - பொருள் விளக்கம்\nபொருட்பால் - பொருள் விளக்கம்\nகாமத்துப்பால் - பொருள் விளக்கம்\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 1 முதல் 14 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 15 முதல் 30 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள்- 31 முதல் 40 வரை\nதமிழர் வீரம் - 1 முதல் 6\nதமிழர் வீரம் - 7 முதல் 10\nதமிழர் வீரம் - 11 முதல் 15\nகடற்கரையிலே 1 முதல் 8\nகடற்கரையிலே 9 முதல் 15\nகடற்கரையிலே 16 முதல் 20\nவாழ்க்கை நலம் - பாகம் 1\nவாழ்க்கை நலம் - பாகம் 2\nதமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 24, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38724/", "date_download": "2020-05-28T02:23:47Z", "digest": "sha1:I4DCL5M5EB66CY5UXGK2M5GWNDD47SRA", "length": 22480, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "சங்குக்குள் கடல்- கடிதங்கள்", "raw_content": "\n« சங்குக்குள் கடல்- தேசமெனும் தன்னுணர்வு\nஉங்களின் திருப்பூர் உரையைப் படித்தவுடன் இதனை எழுதுகிறேன். இதனை நான் நேரில் காணவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. இது போன்றதொரு உரையை தமிழ் நாட்டில் எவரும் இதற்கு முன் கேட்டிருக்கவே முடியாது. ஈரோட்டில் நீங்கள் அவமானப் படுத்தப்பட்டதாக எழுதியதைப் படிக்கையில் என்னுள் எழுந்த வருத்தம் சொல்லில் அடங்காதது.\nநீங்கள் கண் முன் கிடக்கும் வைரம். ஆனால் கவனிப்பார்தான் இல்லை. தமிழர்கள் பொய்யர்களின் பின்னால், அயோக்கியர்களின் பின்னால் நடந்தே அழிந்து கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு உங்களின் அருமை எப்படித் தெரியும்\nஇந்தப் பேச்சு நிச்சயம் புத்தகமாக வெளியிடப்பட வேண்டும். பள்ளிகள் தோறும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படல் வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆயிரத்தில் ஒரு குழந்தையாவது இதனைப் படிக்கும். தன்னைப் பற்றியும், தன் தேசத்தைப் பற்றியும் கூறப்படும் அவதூறுகளை அக்குழந்தை துணிவாக எதிர்கொள்ள இந்தப் பேச்சே ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.\nஇந்த அற்புதமான, வாழ்நாளில் ஒருவருக்குக் கிடைக்கு ஒரு மிக அபூர்வமான ஒரு உரையை என் போன்றவர்களுக்கு அளித்திருக்கிறீர்கள். அதற்கு என் நன்றிகள்.\n‘சங்குக்குள் கடல்’ திருப்பூர் சுதந்திரதின உரையை வாசித்தேன். காலத்தில் மிகநீண்ட பயணம் சென்று வந்த உணர்வு. ஒரு தனிமனிதன் தான் ‘இருப்பதாக’ உணரும் தன்னுணர்வு பிறரால் அவனுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டு வருவதல்ல, பிறப்புக்கும் முந்தையது அந்தத் தன்னுணர்வு. அதுவே கருப்பை புகுந்து உடலை எடுத்துக் கொண்டு வளர்கிறது. நம் வரலாறும் அப்படித்தான். இன்னொருவர் சொல்லியே நாம் அதை உணர்வதில்லை. நமக்கு முன்னமே அது உருவாகி நம்மையும் சேர்த்துக்கொண்டு பெருகுகிறது. நமது பண்பாடு மற்றும் பழக்கங்களினால் ஒவ்வொருவரும் அதன் வேரைப் பற்றியபடி இருக்கிறோம். வரலாற்றுப் பிரக்ஞை, தேச உணர்வு ஆகியவற்றிற்கு வேதாந்தத்தின் கோணத்தில் எத்தனை அருமையான விளக்கம். நான் மீண்டும் மீண்டும் அந்தப் பகுதியை படித்துக் கொண்டே இருக்கிறேன். நினைவுகளும், வாழ்க்கைகளும், அனுபவங்களும், தரிசனங்களுமாக துளித்துளியாக சேர்ந்து இன்று எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்\nஐரோப்பாவில் இனவாதமே தேசியவாதமாக வளர்ந்தது. அதன் அடிப்படையிலேயே தன் தேசமும், இனமும் உயர்ந்தவர்கள் என்றும் பிறர் அனைவரையும் தங்களை விடக் கீழானவர்களாகவும், தங்களால் ஆளப்பட வேண்டியவர்களாகவும் கருதி, மற்றவர்களைக் கொன்று தங்கள் தேசத்தை வளப்படுத்தினர். ஆதிக்க வெறி வளர்ந்து இரண்டு உலகப் போர்களில் அடித்துக் கொண்டு நொந்தபிற்பாடு இன அடிப்படையிலான தேசியவாதத்தின் விஷத்தன்மையை உணர்ந்தனர். அதை வெறுக்க ஆரம்பித்தனர். ஆனால் இந்தியா போன்று அந்நிய சக்திகளிடம் அடிமைப்பட்ட நாடுகள் நிலமை அப்படி அல்ல. அவை தன் வரலாறு, பண்பாடு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுதலும், தேசிய உணர்வு பெறுதலும் அவை அடிமை மனோபாவத்தில் இருந்து மீண்டெழுந்து தாம் பிறரைவிடத் தாழ்ந்தவரில்லை என்று சுயாபிமானம் பெறுவதற்கு அவசியமானது என்றே கருதுகிறேன். சுவாமி விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர் போன்ற ஞானிகளும் இதன் காரணமாகவே நம் மக்களை நோக்கி நமது பண்பாட்டு வேர்களையும் அதன் பெருமைகளையும் விளக்கினார்கள். உறக்கத்தில் இருந்து விழிக்கச் சொன்னார்கள். இந்த அடிப்ப்டையான வேறுபாட்டைக் கூட அறியாமல், நான்கு செண்ட் நிலத்தில் கட்டிய தன் வீட்டிற்கு பலமாக காம்��வுண்டு கட்டிவிட்டு, இந்திய தேசக் கட்டுமானத்தையும், அதன் பண்பாட்டையும், ரத்தம்கொட்டிப் பெற்ற சுதந்திரத்தையும் சபிப்பவர்கள் நம் முற்போக்குகள்.\nவெவ்வேறு நிலப்பகுதிகளையும் ஒரே பண்பாடு என்னும் நாரில் கட்டிய ஒன்றுபட்ட தேசம் தான் இந்தியா என்பதை சுதந்திர தின நன்னாளில் உங்கள் உரை மக்கள் மனதில் குறிப்பாக இளம்பிள்ளைகளிடம் சேர்த்து நேர்மறையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.அது அவர்களை தலைநிமிர்ந்து எழவைக்கும்.\nமனமார்ந்த நன்றிகள் பல, ஜெ.\nதிருப்பூரில் உங்கள் உரையைக்கேட்டவர்களில் நானும் ஒருவன். அந்த உரையை காணொளியாக வெளியிடுவதாகச் சொன்னார்கள். அவசியம் வரவேண்டும். உரை மிக நிதானமாக அறிவார்ந்த விவாதமாக ஆரம்பித்து படிப்படியாக உச்சகட்டத்தை அடைந்தது. என்னைப்பொறுத்தவரை எனக்கு அது பெரிய திறப்பு. நான் எப்போதுமே தேசம் பண்பாடு போன்ற பிரிவினைகளை தாண்டி யோசிக்கவேண்டும் என்று நினைப்பவன். ஆனால் அது ஒரு விசேஷ நிலை மட்டுமே என்றும் அதனுடன் முரண்படாமலேயே நாம் நம்முடைய சாமானியதளத்தில் நம் தேசம் நம் முன்னோர் நம் பண்பாடு பற்றிய சுய உணர்ச்சியுடன் இருக்கலாமென்றும் சொன்னீர்கள். ஒரு பெரிய நல்லாசான் வந்து நின்று சொன்னதுபோல இருந்தது. உங்கள் குருநாதர்களை வணங்குகிறேன்\nநாம் வாசிக்கும் வரலாறுக்கும் நமக்கும் என்ன் சம்பந்தம், சாமானியனுக்கு இந்த வரலாறெல்லாம் எதற்கு என்றெல்லாம் நான் யோசித்த்துண்டு. எல்லாவற்றுக்கும் அந்த உரையில் பதில்கள் வந்தபடியே இருந்தன. வரலாறு உள்ளேதான் உள்ளது என்றும் என்றாவது ஒருவன் நான் யார் என்று கேட்டுக்கொள்ள ஆரம்பித்தால் அவன் வரலாறு வழியாகவே அதைக் கண்டுகொள்ள முடியும் என்றும் சொன்னீர்கள். அதிலிருந்தும் மேலே ஒரு பயணம் உள்ளது. வரலாறற்ற பயணம். அதை முதலிலேயே சொல்லிவிட்டு மேலே சென்றது சிறப்பு.\nஉரை அபாரமாக இருந்தது..கூர்ந்து கவனிக்கப்பட்டது..ஜெ க்கு ஒரு பேச்சு பாணி அமைந்துவிட்டது..நான் அவருடைய புதுகோட்டை உரை, திருப்பூர் உரை, மதுரை கல்லூரி உரை, விஷ்ணுபுர விருது உரைகள் என சிலவற்றை தொடர்ந்து நேரில் கேட்டவன் எனும் முறையில் எனக்கு இந்த உரை செறிவாகவும் முக்கியமாகவும் பட்டது..ஜெ ஒரு ஓவியனைப் போல் பிரம்மாண்டமான கான்வாசில் முதலில் ஆங்காங்கு சில வண்ண தீற்றல்களை வைத்தப்படி செல்கிறார், ��ட்டுமொத்தமாக அடந்த ஓவியம் இறுதியில் உருக்கொள்ளும் போது தொடர்பற்ற தொடக்க புள்ளிகள் போல் தோன்றுபவை பிரம்மாண்டமான ஓவியத்தின் செழிப்பான அங்கமாகி விடுகிறது..\nமுதன் முறை ஜெ உரையை கேட்ட மானசாவிடம் கேட்டேன் ..எப்படி இருந்தது என்று ..சிறப்பாக இருந்ததாக சொன்னாள்..ஜெ சொன்னவற்றை பற்றி விவாதித்தபடியே ஊர் திரும்பினோம்..நிறைவாக இருந்தது.\nசங்குக்குள் கடல்- தேசமெனும் தன்னுணர்வு\nTags: 'சங்குக்குள் கடல்', திருப்பூர் உரை\nஅதருக்கத்தை முன்வைக்கும் தருக்கம்(விஷ்ணுபுரம் கடிதம் பதினாறு)\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 64\nஇந்தியச் சமூகத்தின் அறம் எது\nசிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்\n'வெண்முரசு' – நூல் பதினெட்டு - 'செந்நா வேங்கை' - 2\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33201", "date_download": "2020-05-28T01:13:27Z", "digest": "sha1:4P3PNQ6XC4XC7AA7L3BJVZAU7NH4GJ6M", "length": 10898, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தங்கங்களுடன் இரு பெண்கள் கைது | Virakesari.lk", "raw_content": "\nவெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nஅனுஷா சந்திரசேகரன் தொண்டமானின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி\nதேசிய மனநல ஆரோக்கிய நிறுவனத்துடன் இணையும் எயார்டெல் நிறுவனம்\nSDB வங்கியின் புதிய தவிசாளராக லக்ஷ்மன் அபேசேகர நியமனம்\nமனுதாரர்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து பொதுத்தேர்தலை பிற்போட முயல்கின்றனர் - நீதிமன்றில் வாதம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\n51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று : 1,370 ஆக தொற்றாளர்கள் அதிகரிப்பு\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nதங்கங்களுடன் இரு பெண்கள் கைது\nதங்கங்களுடன் இரு பெண்கள் கைது\nசிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை தங்கத்துடன் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்களையே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த பெண்களின் பயண பைகளிலிருந்து ஒரு கிலோ கிராமிற்கும் அதிகளவான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,\nஇதன் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என விமான நிலைய சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nவெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nசெட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழவைத்தகுளம் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற வெடிவிபத்தில் இரு சிறுவர��கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2020-05-27 22:47:47 வெடிவிபத்து இரு சிறுவர்கள் படுகாயம்\nஅனுஷா சந்திரசேகரன் தொண்டமானின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், மறைந்த அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.\n2020-05-27 22:43:40 அனுஷா சந்திரசேகரன் தொண்டமான் பூதவுடல்\nமனுதாரர்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து பொதுத்தேர்தலை பிற்போட முயல்கின்றனர் - நீதிமன்றில் வாதம்\nஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று 7 ஆவது நாளாகவும் மன்றில் பரிசீலிக்கப்பட்டது.\n2020-05-27 21:50:31 2020 பொதுத் தேர்தல் ஜூன் 20 ஜனாதிபதி\nகொரோனா சிகிச்சையளிக்கத் தயாராகும் இரு பழைய வைத்தியசாலைகள்\nவெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களில் நோயாளர்களாக இனங்காணப்படுபவர்களின் சிகிச்சைக்காக தெல்தெனிய வைத்தியசாலை மற்றும் அம்பாந்தோட்டை பழைய வைத்தியசாலை என்பன தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\n2020-05-27 21:47:37 தெல்தெனிய அம்பாந்தோட்டை ப\nஆறுமுகம் தொண்டமானின் செயற்திறனான அரசியல் மற்றும் மதிநுட்பத்தின் இழப்பு அவரது சமூகத்திற்குப் பேரிழப்பாகும் - ஜனாதிபதி\nஆறுமுகம் தொண்டமான் அகால மறைவு பற்றி அறிந்து நான் மிகவும் கவலையடைவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\n2020-05-27 21:34:59 ஆறுமுகம் தொண்டமான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இரங்கல்\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஅடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் நாளை ஒத்திவைப்பு\nராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் இதோ..\nஇலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/section/cinema?page=4", "date_download": "2020-05-28T01:17:58Z", "digest": "sha1:OXXJAJPGGP4S7LHVC64OELPSOPPAUPCS", "length": 25572, "nlines": 326, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\nஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா\nதமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;\nஇந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்\nமாஸ்டர் திரைப்படத்தின் 2வது பாடல் வெளியீடு..\nவாணி போஜன் பயன்படுத்திய போன் நம்பர் என்னுடையது: புதிய சர்ச்சை\nசினிமா சூட்டிங்கில் விபத்துக்களை தடுக்க 15 பேர் கொண்ட பாதுகாப்புக் குழு\nமாஸ்டர் படத்தின் SecondSingle நாளை வெளியாகவுள்ளது\n\"எந்தவொரு சமூக ஊடக கணக்குகளிலும் இல்லை\" - நடிகர் அஜீத்\nதனுஷின் புதுப்பேட்டை 2 confirm.. இயக்குநர் செல்வராகவன் அறிவிப்பு\n100% Perfect ஆக மாறிய சிம்பு\nபடப்பிடிப்பு தளத்தில் அஜித்தாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்...\n#22YearsOfKadhalMannan | ஆசை நாயகன் காதல் மன்னனாக மாறிய தருணம்\nநிரந்தரமாக மூடப்படுகிறது சென்னையின் பழமையான சாந்தி திரையரங்கம்\nநீதிமன்ற உத்தரவை மீறியதாக தயாரிப்பாளர்கள் 15 பேர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகட்சி தொடங்குவது குறித்து இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறாரா நடிகர் ரஜினிகாந்த்\nசத்தமின்றி சாதித்து வரும் நடிகர் சிவக்குமாரின் மற்றொரு வாரிசு\nசென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்ட படக்குழுவினர்\n... சூர்யாவுக்கு கிளம்பும் புது பூகம்பம்\nமாஸ் காட்ட தேதி குறிக்கும் மாஸ்டர்\nகாமெடி நடிகரின் சிகிச்சைக்காக சமூக வலைத்தளங்களில் குவிந்த உதவி\nதீபாவளி ரேஸில் அஜித்துடன் மோதும் சூர்யா...Official அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்\nஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா\nதமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;\nசென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்\nசென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை\nசேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\n17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு\nதமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு\n202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி\nகர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nகொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\n61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு\nசென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nநாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\n15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை\nஇன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்��ியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tn-filed-new-petition-in-sc-aganist-kerala/articleshow/50653841.cms", "date_download": "2020-05-28T02:01:15Z", "digest": "sha1:P2NYWNAA3BW2KT4KSY55P2Q2UFXUGVM5", "length": 9862, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகேரள அரசுக்கு எதிராக தமிழகம் புதிய மனுத் தாக்கல்\nமுல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு காவல் நிலையம் அமைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சாரபில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகேரள அரசுக்கு எதிராக தமிழகம் புதிய மனுத் தாக்கல்\nபுதுதில்லி: முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு காவல் நிலையம் அமைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சாரபில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமுல்லைப்பெரியாறு அணைக்கு மத்தியத் தொழில்படை பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்துள்ளது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் 143 காவலர்களுடன் புதிய காவல் நிலையத்தை கேரள அரசு அமைத்தது. கேரள அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்தின் பெரும்பாலான கட்சிக���் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.\nஇந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் காவல்நிலையம் அமைத்த கேரள அரசுக்கு எதிராக புதிய மனுவினை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளபோது, காவல்நிலையம் அமைத்த கேரள அரசின் முடிவு தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் முன்னிலையில் வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி புதிய மனுவினைத் தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஏலத்திற்கு வரும் ஏழுமலையான் சொத்துக்கள்; ஆந்திர அரசின் ...\nதமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு\nதலித் மக்களை பலிகடா ஆக்கும் கட்சிகள் - பா.ரஞ்சித் முன்வ...\nவிவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கு ஆபத்தா\nஓபிஎஸ் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nஎரிபொருள் திருட்டு, சட்டவிரோத சம்பளப் பிடித்தம்... சீரழ...\nபள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா\nஇந்த மாவட்டங்களில் எல்லாம் நாளைக்கு வெயில் கொளுத்துமாம்...\nகுடும்பத்தைப் பிரித்ததாகக் கூகுள் மேப் மீது வழக்குப் பத...\nஓ.பி.எஸ். உடல்நிலை எப்படி உள்ளது\nதமிழக அரசின் வெள்ள நிவாரண பணிகளுக்கு ஆளுநர் உரையில் பாராட்டுஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுல்லைப்பெரியாறு அணை தமிழகம் கேரளா காவல் நிலையம் உச்ச நீதிமன்றம் tamil nadu SC police station petition mulla periyar dam Kerala\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=182297&cat=32", "date_download": "2020-05-28T01:56:55Z", "digest": "sha1:42HFT76IMFTAEFUB3TVSOJDPSLLU6FWP", "length": 23628, "nlines": 520, "source_domain": "www.dinamalar.com", "title": "ரயிலில் சென்ற கொரோனா |Coronavirus Spread Train | DMR SHORTS | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nகொரோனா நோயாளிகள் 12 பேர் வேறு வேறு ரயில்களில் பயணம் செய்தது தெரியவந்துள்ளது. இவர்களால் எத்தனை பேருக்கு வைரஸ் பரவி இருக்கும் என்று எவராலும் கணிக்க முடியாது.\nபோராட்டம் நடத்த தடை | DMR SHORTS\nஊரடங்குக்கு கமல் ஆதரவு | DMR SHORTS\nகேரளா வழி காட்டுகிறது | DMR SHORTS\nமக்கள் ஊரடங்கு தொடங்கியது | Curfew | DMR SHORTS\nகச்சத்தீவு திருவிழாவுக்கு சென்ற பக்தர்கள்\nபழங்குடியின குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வு\nகொரோனா பீதி: சங்கு மீனவர்கள் வேலைநிறுத்தம்\nகொரோனாவை மறைத்த சீனா தண்டிக்கப்படுமா\nஇலங்கை முழுவதும் ஊரடங்கு |DMR SHORTS\nவீடு இல்லாதவர்கள் எங்கே போவது\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் எஸ்.வி.,சேகர்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ரகுமான்\nதர ஆய்வுக்கு சென்ற வேன் எரிந்து சேதம்\nகொரோனா பலி 10,000; சீனாவை விஞ்சிய இத்தாலி\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை அதுல்யா ரவி\nவிருகம்பாக்கத்தில் சுற்றி திரிந்தாரா கொரோனா இளைஞர் \n | மக்கள் என்ன சொல்றாங்க | Makkal karuthu\nகொரோனாவை சோப் எப்படி கொல்கிறது \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபான் ப்ரோக்கர்கள் சங்கம் குரல் கொடுக்கிறது\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nஅரசுக்கு ஐகோர்ட் அட்டகாச யோசனை\nஇந்தியாவுடன் போர் நடத்த ரெடி ஆகிறதா சீனா\nவினோதமாக பெயர் சூட்டிய தம்பதி\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nசாஃப்ட்வேர் இன்ஜினியரின் சக்சஸ்புல் விவசாயம்\n900 தலிபான்களை விடுதலை செய்தது அரசு\nடாஸ்மாக்கை விட்டால் வழி இல்லையா வருமானத்துக்கு\nகர்நாடகாவில் ஜூன் 1 ம் தேதி கோயில்கள் திறக்கப்படும்.\nஎஜமான் இறந்ததை அறியாத சோகம்\nஉ.பி - உத்தர காண்ட் எல்லையில் ருசிகரம்\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபான் ப்ரோக்கர்கள் சங்கம் குரல் கொடுக்கிறது\nஅரசுக்கு ஐகோர்ட் அட்டகாச யோசனை\nஇந்தியாவுடன் போர் நடத்த ரெடி ஆகிறதா சீனா\nசாஃப்ட்வேர் இன்ஜி��ியரின் சக்சஸ்புல் விவசாயம்\nவினோதமாக பெயர் சூட்டிய தம்பதி\n900 தலிபான்களை விடுதலை செய்தது அரசு\nகர்நாடகாவில் ஜூன் 1 ம் தேதி கோயில்கள் திறக்கப்படும்.\nஎஜமான் இறந்ததை அறியாத சோகம்\nஉ.பி - உத்தர காண்ட் எல்லையில் ருசிகரம்\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nடாஸ்மாக்கை விட்டால் வழி இல்லையா வருமானத்துக்கு\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nஇறைவனை அடையவே மனித ஜென்மம்\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஎஸ்எம்எஸ் பட நாயகி அனுயா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/19924/", "date_download": "2020-05-28T00:19:24Z", "digest": "sha1:MJIHR3ICLJJQ2ZAMVMRXYDBCHSSZOKHB", "length": 22885, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "அண்ணா ஹசாரே- ஊழலை மேலிருந்து ஒழிக்கமுடியுமா?", "raw_content": "\nஅண்ணா ஹசாரேவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் »\nஅண்ணா ஹசாரே- ஊழலை மேலிருந்து ஒழிக்கமுடியுமா\nமுன்பே சிலர் கேட்ட கேள்விகளில் உள்ள ஒரு விஷயத்துக்கு நீங்கள் பதிலே சொல்லவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதாவது ஊழலை ஒழிக்க மேல்மட்டத்தில் இருந்தா நடவடிக்கை எடுப்பது கீழ்மட்டத்திலேதானே ஊழல் உள்ளது கீழிருந்துதானே நடவடிக்கைகளை எடுக்க முடியும் மக்கள் ஊழல் நிறைந்தவர்களாக இருக்கும்போது எப்படி மேல்மட்டத்திலே ஊழல் கண்காணிப்புக்காக ஓர் அமைப்பை உருவாக்கி ஊழலை ஒழிக்கமுடியும் மக்கள் ஊழல் நிறைந்தவர்களாக இருக்கும்போது எப்படி மேல்மட்டத்திலே ஊழல் கண்காணிப்புக்காக ஓர் அமைப்பை உருவாக்கி ஊழலை ஒழிக்கமுடியும் ஆகவே லோக்பாலால் என்ன பிரயோசனம் ஆகவே லோக்பாலால் என்ன பிரயோசனம் நாம் ஒவ்வொருவரும் ஊழல் செய்யமாட்டோம் என்று நினைக்காமல் எப்படி ஊழலை ஒழிக்கமுடியும்\nஇந்த கேள்வியை அண்ணாவின் போராட்டத்தை ஐயப்படுவதற்குப் பதிலாக ‘இதற்கு என்ன செய்வது’ நீங்கள் கேட்டுக்கொண்டாலே போதும் எளிதாக முடிவுக்கு வந்துவிடலாம்.\nகீழ்மட்டத்திலே ஊழல். சரி, அதற்கு என்ன செய்வது கீழ்மட்டத்து ஊழல்களை எப்படி கண்டுபிடிப்பது கீழ்மட்டத்து ஊழல்களை எப்படி கண்டுபிடிப்பது எப்படி தண்டிப்பது அதற்கு மேலே உள்ள ஒருவர்தானே அதற்கும் மேல் அதற்கும் மேல் என்றுதானே அந்த கண்காணிப்பும் தண்டிப்பும் இருக்க முடியும் அதற்கும் மேல் அதற்கும் மேல் என்றுதானே அந்த கண்காணிப்பும் தண்டிப்பும் இருக்க முடியும் ஆக, மேல்மட்டத்தில் இருந்து மட்டும்தானே ஊழல்களை கண்காணிக்கவும் தண்டிக்கவும் முடியும் ஆக, மேல்மட்டத்தில் இருந்து மட்டும்தானே ஊழல்களை கண்காணிக்கவும் தண்டிக்கவும் முடியும் மேல்மட்டமே ஊழல்நிறைந்ததாக இருந்தால் கண்காணிப்பு குறையும். கண்காணிப்பு குறைகையில் ஊழல் பெருகும். இதுதானே உண்மை\nஇந்தியசமூகம் மன்னராட்சியில் இருந்து ஜனநாயகத்திற்கு வந்து அரைநூற்றாண்டே ஆகிறது. நாம் ஊழலற்ற ஜனநாயகநாடுகளாக கருதும் பலநாடுகள் இருநூறு வருடங்களாக ஜனநாயகத்தில் ஊறியவை. மன்னராட்சியில் மன்னர் கேள்விக்கு அப்பாற்பட்ட அதிகாரம் கொண்டவர். அவர் எது செய்தாலும் சரி. அவருக்கு நெருக்கமானவர்கள் எல்லா அதிகாரமும் கொண்டவர்கள்.\nமன்னராட்சியில் மன்னருக்கு காணிக்கை கொடுத்து காரியங்க ளை சாதிப்பது தர்மம்தான். அங்கே சமத்துவம் சமவாய்ப்பு என ஏதும் கிடையாது. ஒருவனுக்கு தகுதி உள்ளது இன்னொருவருக்கு மன்னர் அல்லது மன்னரின் உறவினர் அல்லது மன்னரின் வைப்பாட்டியின் ஆதரவு இருக்க��றதென்றால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் அந்தக் கேள்விக்கே அன்று இடமில்லை. அதுதான் அன்றைய நியாயம்.\nநாம் அதற்குப் பழகியவர்கள். அந்த மனநிலையே பிரிட்டிஷார் ஆட்சியிலும் நம்மை இயக்கியது. துரைத்தனத்தார் எது செய்தாலும் சரி. அவர்களின் கருணையே வெற்றிக்கான வழி. அப்படியே நாம் ஜனநாயகத்துக்குள் வந்தோம். அந்த மனநிலையே இன்று நம்மை ஊழலை ஆதரிப்பவர்களாக ஆக்குகிறது.\nஅந்த மனநிலை கொண்ட இந்தியாவில் சுதந்திரம் கிடைத்த இருபதாண்டுக்காலத்தில் கிட்டத்தட்ட ஊழலற்ற ஆட்சி நிலவியதே எப்படி மேல்மட்டத்தில் இலட்சியவாதிகளான ஆட்சியாளர்கள் இருந்தார்கள். அவ்வளவுதானே மேல்மட்டத்தில் இலட்சியவாதிகளான ஆட்சியாளர்கள் இருந்தார்கள். அவ்வளவுதானே மக்களின் மனநிலை அப்படித்தானே இருந்தது மக்களின் மனநிலை அப்படித்தானே இருந்தது மக்கள் எப்படி அன்று ஊழலுக்கு வெளியே இருந்தார்கள் மக்கள் எப்படி அன்று ஊழலுக்கு வெளியே இருந்தார்கள் வெள்ளைய ஆட்சியில் ஒரு தாசில்தார் பத்துவருடத்தில் பத்துவீடு வாங்க முடியும். சுதந்திரம் கிடைத்த இருபதாண்டுக்காலத்தில் அப்படி நிகழவில்லையே. ஏன் வெள்ளைய ஆட்சியில் ஒரு தாசில்தார் பத்துவருடத்தில் பத்துவீடு வாங்க முடியும். சுதந்திரம் கிடைத்த இருபதாண்டுக்காலத்தில் அப்படி நிகழவில்லையே. ஏன் மேலிடத்தில் இருந்து கண்காணிப்பு இருந்தது. மேலிடத்தில் இருந்து கட்டுபாடு கீழே இறங்கி அடித்தளம் வரை வந்தது\nஏன் சமகாலத்தையே பார்ப்போம். லாலுவின் ஆட்சிக்காலத்தில் இருந்த அதே பிகாரி மக்கள்தானே இன்றும் இருக்கிறார்கள். அன்றிருந்த கட்டற்ற ஊழல் இன்று கீழ் மட்டம் வரை எப்படி குறைந்தது மேலிடத்தில் நெர்மையாக இருக்க முயலும் நிதீஷ்குமார் என்ற முதல்வர் வந்துசேர்ந்தார் , அவ்வளவுதானே\nஊழலை மேலிருந்தே ஒழிக்கமுடியும். எந்தெந்த நாடுகளிலெல்லாம் ஊழல் கட்டுக்குள் வந்ததோ அங்கெல்லாம் அப்படித்தான் நிகழ்ந்தது. அமெரிக்காவையோ ஐரோப்பாவையோ எடுத்துப்பாருங்கள். ஊழலுக்கு எதிராகக் கிளர்ந்த ஒருசிலர் ஒரு மக்களியக்கமாக ஆகிறார்கள். அந்த இயக்கம் மக்கள் மனநிலையை மாற்றுகிறது. மக்கள் அதற்கேற்ற ஆட்சியாளர்களை உருவாக்குகிறார்கள். அந்த ஆட்சியாளர்கள் ஊழலை மேலிருந்து கட்டுப்பபடுத்துகிறார்கள்.\nஇந்தியாவிலேயே அந்த மாற்றம் வந்துகொண்���ிருப்பதை நீங்களே பார்க்கலாம். சென்ற தலைமுறை அரசியல்வாதிகளான அந்துலே, கர்பூரிதாகூர், கருணாநிதி, குண்டுராவ் , நந்தினி சத்பதி, அளவுக்கு ஊழலில் புழுத்த ஆட்சியாளர்கள் பின்னகர்ந்துவிட்டார்கள் என்பதே உண்மை. பெருமளவு ஊழல்குற்றச்சாட்டுகள் இல்லாத நிதீஷ்குமார், நரேந்திரமோடி, உம்மன்சாண்டி போன்றவர்களே மக்கள் ஆதரவை பெறுகிறார்கள். எதியூரப்பா போன்றவர்கள் விரட்டப்படுகிறார்கள். விரைவிலேயே இந்த போக்கு இன்னும் வலுப்பெறும். அதற்கு அண்ணா ஹசாரே போன்றவர்கள் உருவாக்கும் மக்களியக்கம் மூலம் திரண்டுவரும் மக்கள் கருத்து காரணமாக அமையும். நம் அவநம்பிக்கை அறிவுஜீவிகளால் அந்த எண்ண அலை தோற்கடிக்கப்படாமலிருக்கவேண்டும்.\nஅன்றாட ஊழல் முழுமையாக அழியும் பொற்காலம் வருமென நான் நினைக்கவில்லை. அது மனித பலவீனங்களே இல்லாமல், காமகுரோதமோகங்கள் அழிந்த கிருதயுகம் பிறக்கும் என நம்பும் அறியாமை மட்டுமே. மேலைநாடுகளில் கூட கடுமையான மின்னணுக் கண்காணிப்பும் தண்டனைகளும்தான் அன்றாட ஊழலை கட்டுப்படுத்தி வைக்கின்றன. ஊழல் செய்தால் வாழ்க்கையே அழிந்துவிடக்கூடும் என்ற அபாயமே கட்டுப்படுத்தும் சக்தியாக இருக்கிறது அங்கே.\nமேல்மட்டத்திலும் ஊழல் முற்றாக ஒழியும் ஒரு பொற்காலம் எங்கும் வராது. முதலாளித்துவம் ஊழலால் ஆனதென்றால் கம்யூனிசம் கட்டற்ற ஊழலால் ஆனது. அதிகாரம் ஊழலுடன் ஒருவகையில் பின்னிப்பிணைந்தது. ஆனால் மக்கள்நலத்திட்டங்களில், அடிப்படைக் கட்டுமானங்களில் பெரும் ஊழல் நிகழ்வதென்பது நாட்டின் வளர்ச்சியை தேக்கிவிடும். ஏற்றத்தாழ்வை வளர்க்கும். அங்கே ஊழலை கட்டுப்படுத்துவதே இன்றைய தேவை.\nஅதை நிகழ்த்தும் ஒரு மக்கள் சக்தி உருவாக இந்த வகையான போராட்டங்கள் வழிவகுக்கும். எல்லா மாற்றங்களும் இத்தகைய தொடர் போராட்டங்கள் மூலம் நிகழவன என்றே வரலாறு காட்டுகிறது\nஅண்ணா ஹசாரே கட்டுரைகளின் ஆங்கில மொழியாக்கம்\nஅண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்\nஅண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2\nஅண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா\nஅண்ணா ஹசாரே, ஞாநி, சோ\nஅண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்\nஅண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்\nஅண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன\nஅண்ணா ஹசாரே- ��ிரச்சினை நாம்\nஅண்ணா ஹசாரே- ஒரு புதிய கேள்வி\nஅண்ணா அசாரே – இரு கருத்துக்கள்\nTags: அண்ணா ஹசாரே, ஊழல், லோக்பால்\nகேள்வி பதில் - 01\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 11\nகுர்ஆன் - ஒரு கடிதம்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/comment/1660", "date_download": "2020-05-28T01:46:45Z", "digest": "sha1:QFOZFIR3G326C4XTGY765VWZKG7YKX4S", "length": 10258, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "பயனர்களின் ரகசியத்தை காக்க ‘வட்ஸ்அப்’ புதிய நடைமுறை | தினகரன்", "raw_content": "\nHome பயனர்களின் ரகசியத்தை காக்க ‘வட்ஸ்அப்’ புதிய நடைமுறை\nபயனர்களின் ரகசியத்தை காக்க ‘வட்ஸ்அப்’ புதிய நடைமுறை\nஉடனடி செய்தி பரிமாற்ற சமூகதளமான வட்ஸ்அப் தனது பயனர்கள் அனைவரதும் தொடர்பாடல்களை குறியீடாக மாற்றுவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் தகவல்களை அனுப்புபவர் மற்றும் பெறுபவர்களுக்கு மாத்திரமே அதனை கையாள முடியுமாக இருக்கும்.\nஇதில் குரல் பதிவுகளும் இவ்வாறு மாற்றப்படும் என்று உலகெங்கும் ஒரு பில்லியன் பயனர்களைக் கொண்ட வட்ஸ்அப் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு குறியீடாக மாற்றப்படுவதால் குற்றவாளிகள் அல்லது சட்ட அமுலாக்கள் அதிகாரிகள் இடைமறித்தால் அவர்களால் அந்த செய்தியை பார்க்க முடியாத நிலை ஏற்படும்.\nதனிப்பட்ட செய்தி பரிமாற்றத்தை பாதுகாப்பது தமது முக்கிய நோக்கம் என்று வட்ஸ்அப்பின் உரிமை நிறுவனமான பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.\nகலிபோர்னியா துப்பாக்கிதாரியின் ஐபோன் தரவுகளை தரும்படிஅப்பிள் நிறுவனத்திற்கு அமெரிக்க உளவுப் பிரிவான எப்.பி.ஐ. கோரிய சம்பவத்தை அடுத்தே வட்ஸ்அப் இந்த குறியீடு முறையை அமுல்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை கருத்துச் சுதந்திரத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி என்று சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. எனினும் அமெரிக்க நீதி திணைக்களம் இந்த நடைமுறைக்கு கவலை வெளியிட்டிருந்தது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மே 28, 2020\nஒரே நாளில் 150 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1469\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் இன்று...\nஆறுமுன் தொண்டமானின் இடத்திற்கு மகன் ஜீவன் தொண்டமான்\n- நுவரெலிய மாவட்ட வேட்பாளராக களமிறக்கப்படுவார்- தேர்தலின் பின்...\nகாலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானுக்கு நாளை அரச அஞ்சலி\n10.45 - 11.30 மணி வரை பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில்காலஞ்சென்ற இலங்கை...\nஇன்று இதுவரை 134 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1453\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 134 பேர் இன்று அடையாளம்...\nவிலை அதிகரிப்புடன் அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்\nஅரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர்...\nஅச்சு ஊடகங்கள் கோரிக்கை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைப்பு\n'ஊரடங்கு பாதிப்பில் இருந்து அச்சு ஊடகங்களை மீட்க வேண்டும்'...\nகேரளாவுக்கு தெரியாமல் ரயில்கள் இயக்கப்படுகின்றன\nகேரளா அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர்...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-3/", "date_download": "2020-05-28T01:52:15Z", "digest": "sha1:3E4VMZADHJMEAEQXS3PS4C2ZKPVILWJC", "length": 17631, "nlines": 140, "source_domain": "hindumunnani.org.in", "title": "#கிறிஸ்தவ #மதமாற்றம் #சட்டவிரோத #இந்துமுன்னணி Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nTag Archives: #கிறிஸ்தவ #மதமாற்றம் #சட்டவிரோத #இந்துமுன்னணி\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSeptember 24, 2018 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #கிறிஸ்தவ #மதமாற்றம் #சட்டவிரோத #இந்துமுன்னணி, crypto Christians, அறநிலையத்துறை, இந்துமுன்னணி, இராம.கோபாலன், கோவில்கள், ஹிந்து மதம்Admin\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- பத்திரிக்கை அறிக்கை\nஇந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து கோயில்களைப் பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என அரசு கூறிக்கொண்டது.\nஇந்து சமயப் பணி செய்யும் துறையாக இது இருக்கிறது. இதற்காக பிரத்யேக தேர்வு நடத்தி, இந்துக்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகின்றனர்.\nஇந்து சமய அறநிலையத்���ுறை பணி என்பது அரசு பணி என்பது மட்டுமல்ல. இந்து சமயப்பணி என்பதால், அதில் பணியாற்றுபவர்களுக்கு இந்து சமயத்தின் மீது பற்றும், நம்பிக்கையும், ஈடுபாடும் இருத்தல் அவசியம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அத்தகைய பணியில் சேர்ந்தவர்கள் தங்களது மதம் சம்பந்தமான உண்மையான விவரத்தை மறைத்திருந்தால் அது குற்றமாகும்.\nஅப்படியில்லாமல், வேலையில் சேர்ந்தபின்னர் இந்து சமயத்தைவிட்டு வேற்று மதத்திற்கு மாறியிருந்தால், தார்மீக ரீதியில் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் பணியிலிருந்து விலகியிருக்க வேண்டும். தனக்கும் உண்மையாக இல்லாமல், தான் செய்யும் பணிக்கும் உண்மையாக இல்லாதவர்களை இந்து சமய அறநிலையத்துறை, பணியிலிருந்து நீக்குவது கடமையாகும்.\nஅதுதான் இந்து சமய அறநிலையத்துறையின் சட்டத்திட்டங்களின்படி சரியான நடவடிக்கையாக இருக்கும்.\nசமீபத்தில், பா.ஜ.க. மாநிலப் பொறுப்பாளர் திரு. கே.டி. ராகவன் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் மறைமுக (Crypto) கிறிஸ்தவர்கள் பற்றி கணக்கெடுக்கப்பட வேண்டும் என்று கருத்தினைத் தெரிவித்தார்.\nஅதற்குக் கண்டனம் தெரிவித்து அகில இந்திய கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கடிதம் ஊடகங்களில் வந்துள்ளது. இதிலிருந்து கிறிஸ்தவ மதத்தின் திட்டமிட்ட சதியானது வெட்டவெளிச்சமாகியுள்ளது.\nகிறிஸ்தவர்கள், சாமி பிரசாதம் எனக் கொடுத்தால்கூட வாங்க மாட்டார்கள். ஆனால், பக்தர்கள் அளிக்கும் காணிக்கையில் இருந்து தரப்படும் ஊதியத்தை பெறலாமா\nஇந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்து கோயில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு, இந்தப் பிரச்சனை வலுசேர்ப்பதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசுமார் 40,000 கோயில்களை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறை, சில ஆயிரம் கோயில்களில் தான் நித்திய பூஜை நடைபெறுகிறது. பல்லாயிரம் கோயில்களில் வழிபாடு, விளக்கு இல்லை, விழாக்கள் போன்றவை நடைபெறுவதில்லை, முறையாக கும்பாபிஷேகமும் நடைபெறாமல் சீரழிக்கப்படுகின்றன. சுமார் 1000 கோயில்கள் காணாமல் போயிருக்கின்றன. இதுபோன்ற முறையற்ற நடவடிக்கைகளுக்கு, இந்த மறைமுக, மதமாறிய கும்பலும் காரணமாக இருக்கலாம்.\nஇது இந்து திருக்கோயில்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்.\nஎனவே, இந்து சமய அறநிலையத்துறை இது குறித்த முறையான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். அப்படி மறைமுக கிறிஸ்தவர்களாக இருப்போரை உடனடியாக பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை, ஒளிவு மறைவின்றி எடுக்க தயக்கம் காட்டக்கூடாது என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nகோவிலைக் காக்க மத்திய அமைச்சரிடம் மனு- தூத்துக்குடி\nJune 29, 2018 நெல்லை கோட்டம்#கிறிஸ்தவ #மதமாற்றம் #சட்டவிரோத #இந்துமுன்னணி, மிஷனரிகள்Admin\n#இந்து முன்னணி சாா்பாக குரும்பூா் இரயில்வே நிலையத்தின் அருகே உள்ள விநாயகா் கோவில் சம்பந்தமாக மத்திய இனையமைச்சா் மாண்புமிகு.#ஜெயந்த்சின்ஹா அவா்களிடம் மாவட்டபொறுப்பாளா்கள் மற்றும் ஊா்பொதுமக்கள் சாா்பாக மனு கொடுக்கப்பட்டது\nதலைமைச் செயலாளருக்கு கடிதம்- மதுரையில் 144 தடையை மீறி 600 இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடந்தது சட்டவிரோதம்\nமுதல்வருக்கு கடிதம்- கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர்\nஉடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம்- மாநிலத் தலைவர் அறிவிப்பு\nமுதலமைச்சருக்கு கடிதம் -ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஆட்டோ இயங்க தக்க முன்னெச்சரிக்கைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் – இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை காக்க தமிழக அரசு முன்வரவேண்டும்- இந்து இளைஞர் முன்னணி\nதலைமைச் செயலாளருக்கு கடிதம்- மதுரையில் 144 தடையை மீறி 600 இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடந்தது சட்டவிரோதம் May 23, 2020\nமுதல்வருக்கு கடிதம்- கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் May 23, 2020\nஉடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம்- மாநிலத் தலைவர் அறிவிப்பு May 22, 2020\nமுதலமைச்சருக்கு கடிதம் -ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஆட்டோ இயங்க தக்க முன்னெச்சரிக்கைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் – இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னண�� சங்கம் May 20, 2020\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை காக்க தமிழக அரசு முன்வரவேண்டும்- இந்து இளைஞர் முன்னணி May 16, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (14) படங்கள் (5) பொது செய்திகள் (251) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95-2/", "date_download": "2020-05-28T02:02:50Z", "digest": "sha1:PUIH4ANY73A3IC7I7ULQNVORWQ7L4WRX", "length": 5885, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "சமூக இடைவெளியை கடைபிடிக்க பந்து வீச்சாளர்களுக்கு கட்டுப்பாடு! - EPDP NEWS", "raw_content": "\nசமூக இடைவெளியை கடைபிடிக்க பந்து வீச்சாளர்களுக்கு கட்டுப்பாடு\nகொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயத்தில் உள்ளோம். கிரிக்கெட் விளையாட்டின்போது பந்தை பளபளப்பாக்க பந்து வீச்சாளர்கள் எச்சில் மற்றும் வியர்வையை பயன்படுத்துவர்.\nதற்போதைய சூழ்நிலையில் ‘எச்சில்’ பயன்படுத்தினால் மற்ற வீரர்களுக்கு அதன்மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளதால், பயன்படுத்த ஐசிசி தடைவிதிக்க பரிந்துரை செய்துள்ளது.\n‘எச்சில்’ பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டால் அது பந்து வீச்சாளர்களுக்கு கடினமான விஷயம் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘எச்சில் பயன்படுத்த தடைவிதிப்பது பந்து வீச்சாளர்களுக்கு கடுமையான விஷயம். ஐசிசி அதற்கான மாற்று முறையை கொண்டு வர இருக்கிறது. பந்தை பளபளப்பாக்க முடியவில்லை என்றால், பந்துக்கும் பேட்டிற்கும் இடையில் சரியான போட்டியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.\nநீங்கள் ‘எச்சில்’ பயன்படுத்த அனுமிக்கவில்லை என்றால், மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமானதாக இருக்கும், இல்லையெனில் கிரிக்கெட்டைப் பார்ப்பது வேடிக்கையாக இருக்காது’’ என்றார்.\nநாம் தகுதியற்றவர்கள் - மேத்யூஸ் வேதனை\nவடமாகாண வல்லவன் தொடர் :பலாலி விண்மீனை வீழ்த்தியது நாவாந்துறை சென்.மேரிஸ் \nசாதனைப் புத்தகத்தின் பக்கங்களை மீண்டும் புதுப்பித்தார் சங்கா \nபாகிஸ்தானுடன் விளையாடும்படி இந்தியாவுக்கு நெருக்கடி\n10 வருடங்களுக்குப் பிறகு ஐ.சி.சியின் அனுமதியுடன் பாகிஸ்தானில் போட்டி\nடெனிஸ்: நயோமி ஒசாகா விலகல்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnarcdiocese.org/?p=1937", "date_download": "2020-05-28T01:35:46Z", "digest": "sha1:QISLFPLOIX5ZKAJZWE36XVIN4K7446DF", "length": 4497, "nlines": 105, "source_domain": "www.jaffnarcdiocese.org", "title": "மறையாசிரியர்களுக்கான தவக்காலத் தியானம் -2019 – Jaffna RC Diocese", "raw_content": "\nமறையாசிரியர்களுக்கான தவக்காலத் தியானம் -2019\nயாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை ஆகிய மறைக்கோட்டங்களைச் சேர்ந்த மறையாசிரியர்களுக்கும், கத்தோலிக்க ஆசிரியர்களுக்குமான தவக்கால தியானம் 16.03.2019 சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் 12.30 மணிவரை யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில், யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்திரு பெனற் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இத்தவக்காலத்; தியானத்தை அமலமரித் தியாகிகள் சபையைச் சேர்ந்த் அருட்திரு பிலிப் றஞ்ஞனகுமார் அவர்கள் “தற்காலத்தில் மறையாசிரியர்களின் அழைப்பும் அவர்களின் சவால் நிறைந்த பணிகளும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கி சிறப்பித்தார். ��ந்நிகழ்வில் 225 ற்கும் அதிகமான மறையாசிரியர்களும் கத்தோலிக்க ஆசிரியர்களும் கலந்து பயன் அடைந்தார்கள்.\nபாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு திருப்பலி\nபாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு\nஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவஞ்சலி\nபெரிய வெள்ளி சிறப்பு திருச்சிலுவைப்பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=2383&p=f", "date_download": "2020-05-28T01:36:58Z", "digest": "sha1:KRXBE3B435DFEEO7Y7GYJ3YRA7W3GASS", "length": 2849, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி\nஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி\nதமிழ் ஆய்வுலகில் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்ற அடைமொழிக்கு உரிமையுடையவராக ஆய்வாளர்களாலும், புலமையாளர் களாலும் ஏற்று மதிக்கப்பட்டு வந்தவர் முன்னோடி\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/06/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/25023/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-05-27T23:59:20Z", "digest": "sha1:3CTROPXSYOMM7F3C5ROGY6R7Q43CQFJJ", "length": 14345, "nlines": 168, "source_domain": "www.thinakaran.lk", "title": "மேன்முறையீட்டு வழக்கில் ஞானசார தேரருக்கு பிணை | தினகரன்", "raw_content": "\nHome மேன்முறையீட்டு வழக்கில் ஞானசார தேரருக்கு பிணை\nமேன்முறையீட்டு வழக்கில் ஞானசார தேரருக்கு பிணை\nபொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகமான கலகொடஅத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஊடகவியலாளர் சந்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் 6 மாதம் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை மற்றும் ரூபா 50 ஆயிரம் நஷ்டஈடு வழங்குமாறு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டு வழக்கிலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று (22) குறித்த மனு, ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.\nஅதற்கமைய, ரூபா 5 இலட்சம் கொண்ட இரு சரீர பிணைகளில் அவர் விடுதலை செய்யப்பட்டதோடு, வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.\nகடந்த 2016 ஆம் வருடம் ஞானசாரதேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளியாக, ஞானசார தேரர் இனங்காணப்பட்டுள்ளதாக கடந்த மே மாதம் 24 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றம் அறிவித்ததோடு, அதற்கான தீர்ப்பை கடந்த ஜூன் 14 ஆம் திகதி அறிவித்திருந்தது.\nகுறித்த தீர்ப்பை எதிர்த்து, அதற்கு அடுத்தநாள் (15) ஞானசார தேரரினால் மேன்முறையீடு செய்யப்பட்டது.\nகுறித்த மேன்முறையீடு தொடர்பில் கடந்த ஜூன் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அன்றைய தினம் சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பான அரச சட்டத்தரணிகள் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில், இன்றைய தினம் (22) பிற்பகல் ஒத்தி வைக்கப்பட்டது.\nஇதனையடுத்து, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து ஹோமாகம நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஞானசார தேரர், பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டு நீதிமன்றிலிருந்து வெளியேறிச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பில், இடம்பெற்ற வழக்கில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 09 இராணுவ புலனாய்பு அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதவானாக கடமையாற்றிய ரங்க திஸநாயக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, திறந்த நீதிமன்றில் சந்த்யா எக்னலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.\nகடந்த 2016 ஜனவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தின்போது, சந்த்யா எக்னலிகொடவை திட்டிய ஞானசார தேரர் தொடர்பில், எக்னலிகொட சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களால் நீதவானிடம் முறையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தெரிவித்து ஹோமகம நீதவான் ரங்க திஸாநாயக்க ஞானசாரவை கைது செய்வதற்கான பிடியாணையையும் வழங்கியிருந்தார்.\nஞானசார தேரரின் மேன்முறையீடு ஒத்திவைப்பு\nஞானசார தேரர் சார்பில் மேன்முறையீடு\nஞானசாரருக்கு 6 மாத கடூழிய சிறை; 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு\nஞானசார தேரருக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் ஒத்திவைப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மே 28, 2020\nஒரே நாளில் 150 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1469\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் இன்று...\nஆறுமுன் தொண்டமானின் இடத்திற்கு மகன் ஜீவன் தொண்டமான்\n- நுவரெலிய மாவட்ட வேட்பாளராக களமிறக்கப்படுவார்- தேர்தலின் பின்...\nகாலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானுக்கு நாளை அரச அஞ்சலி\n10.45 - 11.30 மணி வரை பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில்காலஞ்சென்ற இலங்கை...\nஇன்று இதுவரை 134 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1453\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 134 பேர் இன்று அடையாளம்...\nவிலை அதிகரிப்புடன் அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்\nஅரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர்...\nமேலும் 51 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,370\n- அடையாளம் காணப்பட்ட அனைவரும் கடற்படையினர்- இதுவரை 689 கடற்படையினர்...\nதடுப்பு மருந்து தேவையில்லை; கொரோனா அடங்கிப் போகும்\nதடுப்பூசி இல்லாமலேயே கொரோனா வைரஸை ஒழித்துக் கட்டுவதற்கு ஏற்றது இந்தியாதான்...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்த��யில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/25413461/notice/106798?ref=jvpnews", "date_download": "2020-05-28T01:08:44Z", "digest": "sha1:JK3VYMWEDSPZEZCIVYHRZHZVDXOIYN6O", "length": 10604, "nlines": 162, "source_domain": "www.ripbook.com", "title": "Mathujan Nadarajah - 1st Year Remembrance - RIPBook", "raw_content": "\nபேர்ண் - சுவிஸ்(பிறந்த இடம்)\nமதுஜன் நடராஜா 1999 - 2019 பேர்ண் - சுவிஸ் சுவிஸ்\nபிறந்தது வாழ்ந்தது : பேர்ண் - சுவிஸ்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nசுவிஸ் Bern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதுஜன் நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.\nமாமி, மாமி என்று அன்பு மழை பொழிந்தும்\nஇல்லாது நீ போன பாதையைக் கூட\nரகசியமாகக் கூறி ஒரு வருடம்\nமம்மி என்று என்னை மறுபடியும்\nவாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ\nஉருக்கும் உன் நினைவுகள் - எம்\nஇதயமே இறுகிட, இரங்கல் உரை கொண்டு, அகவை ஒன்றிலே உன்னால் நாம் கலங்குகின்றோம். மதுஜா ஆறாத்துயருள் எமை ஆழ்த்தி நீ அன்னியமானதேனோ......உனது ஆன்மா அமைதியாக உறக்கம்கொள்ள...\nமதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் திரு.மதுஜன் நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் பார்த்தேன்.கவலையாக உணர்ந்தேன்.ஏனென்றால் இன்றைக்கு அன்பான ஒருவரை மரணத்தில இழக்கிறதை யாராலும்...\nமதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் திரு.மதுஜன் நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் பார்த்தேன்.கவலையாக உணர்ந்தேன்.ஏனென்றால் இன்றைக்கு அன்பான ஒருவரை மரணத்தில இழக்கிறதை யாராலும்...\nஅன்பு மது உங்கள் உடல் இந்த மண்ணை விட்டு சென்றாலும், உங்கள் நினைவுகள் எம் இதையத்தை விட்டு செல்லாது. உங்கள் இழப்பு எமக்கு பெரும் துயராக இருந்தாலும் உங்கள் ஆத்மா சாந்தியடைய எப்போமுதும் இறைவனை...\nபேர்ண் - சுவிஸ் பிறந்த இடம்\nபேர்ண் - சுவிஸ் வாழ்ந்த இடம்\nஉலகில் அழகியதும் ஐரோப்பா கண்டத்திலே வளமிகு நாடும் எப்போதும் போர் நடக்காத அமைதி நாடான சுவிஸ்லாந்தின் பேர்ண் நகரில் 03-08-1999 இல் கைதடி வடக்கை பூர்வீகமாகக் கொண்ட திரு.... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/8682/", "date_download": "2020-05-27T23:58:45Z", "digest": "sha1:LU2ESBHONFZRLIOMB52EDTFKNWQQ56EZ", "length": 9024, "nlines": 118, "source_domain": "adiraixpress.com", "title": "மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்\nமீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம். அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது.இதற்கு காரணம் எபோதும் சூடாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தான். அதுவே பல குறைபாடுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். இது உணவு விஷமாக மாறுவதில் துடங்கி இதய நோய், புற்று நோய் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அந்த வகையில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.\nஎந்த ஒரு சமையல் எண்ணெயாக இருந்தாலும் அதை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்த கூடாது. பயன்படுத்தினால் அதுவே புற்று நோய் வர காரணமாய் இருக்கும்.\nநாம் தினமும் பயன்படுத்தும் உணவு பொருள் சாதம் ஆகும். அதை சூடுபடுத்தி சாப்பிடும் பொது அதில் உள்ள நிச்சுதன்மை அதிகரித்து அது விஷமாக மாறிவிடும்.\nசிக்கனை சூடுபடுத்தும் பொது அதில் உள்ள புரதச்சத்து அதிகமாகி விடும். அதை மீண்டும் சூடுபடுத்தும் பொது அது நச்சுதன்மையாக மாறி விடும்.\nகீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையை சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.\nமுட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இத��, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2015/01/620-htc-desire-620-g.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1364754600000&toggleopen=MONTHLY-1420050600000", "date_download": "2020-05-28T02:34:15Z", "digest": "sha1:O6XPDGI6DRKNA7W67MLS5MI5FX6SQVDX", "length": 7322, "nlines": 132, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "எச்.டி.சி. டிசையர் 620ஜி அறிமுகம் (HTC Desire 620 G)", "raw_content": "\nஎச்.டி.சி. டிசையர் 620ஜி அறிமுகம் (HTC Desire 620 G)\nஇந்தியாவில், எச்.டி.சி.நிறுவனம் தன் டிசையர் 620ஜி மொபைல் போனை, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 15,423.\nசில வாரங்களுக்கு முன்னால், எச்.டி.சி. நிறுவனம் தன் டிசையர் 620ஜி (இரண்டு சிம்) மற்றும் 620 டிசையர் மாடல் மொபைல் போன்களை, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில், தற்போதைக்கு ஸ்நாப்டீல் இணைய வர்த்தக தளம் வழியாக இதனை வாங்கலாம். இந்த போனின் சிறப்பம்சங்கள்:\n5 அங்குல அளவிலான திரை 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் HD IPS டிஸ்பிளே தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Octa-Core MediaTek MT6592 ப்ராசசர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.\nஇதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட். எச்.டி.சி.நிறுவனத்தின் Sense 6 UI இடைமுகம் இதில் அனைத்திற்கும் மேலாக இயங்குகிறது. அதே போல, HTC EYE என்ற டூல் வசதியுடன், இதன் கேமரா 8 மெகா பிக்ஸெல் திறனுடன் செயல்படுகிறது.\nஇதன் முன்புறக் கேமரா, பி.எஸ்.ஐ. சென்சாருடன் 5 மெகா பிக்ஸெல் திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் முன்புறமாக இரண்டு ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை அதிகப்படுத்தும் வசதியும் உள்ளது. 2100 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இதில் 4ஜி அலைவரிசைக்கான சப்போர்ட் தரப்படவில்லை.\nஇதன் பரிமாணம் 150.1 x 72.7 x 9.6 மிமீ. எடை 160 கிராம். மார்பிள் வெள்ளை மற்றும் கிரே வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் சந்தை விற்பனை விலை ரூ. 15,423 ஆக உள்ளது.\nஇன்டர்நெட் வழி தொலைபேசி இணைப்பில் ஹைக் (hike)\nகுரல் மூலம் வழி ���டத்தும் கூகுள் மேப்\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் புது வசதிகள் நிறுத்தம்\nவிண்டோஸ் 10 உடன் புதிய ஸ்பார்டன் பிரவுசர்\n100 கோடியை எட்ட இருக்கும் வாட்ஸ் அப்\nமொபைல் போன் பாதுகாப்பில் கொரில்லா கிளாஸ்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன ந...\nமத்திய அரசு தடை செய்த இணைய தளங்கள்\nஸ்பார்டன் பிரவுசர் புதிய தகவல்கள்\nஜனவரியில் சாம்சங் இஸட் ஒன் (Samsung Z1) ஸ்மார்ட் ப...\n2014ல் கூகுள் கடந்த பாதை\nகம்ப்யூட்டருக்குத் தேவையான அவசிய புரோகிராம்கள்\nஎச்.டி.சி. டிசையர் 620ஜி அறிமுகம் (HTC Desire 620 ...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_330.html", "date_download": "2020-05-28T01:36:34Z", "digest": "sha1:6JBJHQG3CCFH3V5JDQBZ5WXQVWPXOQ6S", "length": 39881, "nlines": 235, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அபாபீல்கள் மட்டுமல்ல, அற்பகிருமி கொண்டும் ஆட்டிவைப்பான் அல்லாஹ் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅபாபீல்கள் மட்டுமல்ல, அற்பகிருமி கொண்டும் ஆட்டிவைப்பான் அல்லாஹ்\n- கம்மல்துறை எம்மெல் . ஷரான் -\nதாரத்துக்காய் கட்டி வைத்த -\nதூரம் சுடும் துப்பாக்கி -\nஊரைத் தாண்டும் பீரங்கி -\nமலை துளைக்கும் ராக்கெட்டு -\nகுண்டு துளைக்கா ஜாக்கெட்டு -\nசெவ்வாயில் குடி யமர்த்த -\nசந்திரனை இடம் பெயர்க்க -\nவிஞ்ஞானம் பீதி பெற ...\nஅமெரிக்கா தடுக்குமா என்ன ..\nஊரும் , நாடும், உலகும்\nநிர்க்கதிக்கு காரணம் ... -\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் ��ேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_326.html", "date_download": "2020-05-28T02:09:57Z", "digest": "sha1:NDBDJ3RYRRTUWGYI7OE7GWHNPBWEEJXM", "length": 38254, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்ததாக ஜேர்மனி அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்ததாக ஜேர்மனி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக ஜேர்மனி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த நோயை இப்போது கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக அந்நாட்டி சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஜேர்மனி இருந்தாலும், உயிரிழப்புகளை ஜேர்மனி தடுத்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.\nஅங்கு தற்போது வரை ஒரு லட்சத்து 30-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000-க்கும் மேற்பட்டோர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.\nஇதே போன்று பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு உயிரிழப்புகள் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக ஜேர்மனியின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதை தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅதேபோல இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதிக்கப்படுபவர்களைவிட, இதிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஊரடங்கு வெற்றிகரமாக இருப்பதை அறியமுடிவதாக ஜென்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் ஜேர்மனி மக்கள் நிம்மதி அடைவதுடன், இது ஒரு மகிழ்ச்சி தரும் தகவலாக இருப்பதாக கூறியுள்ளனர்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகள���க்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=Islamic&si=0", "date_download": "2020-05-28T00:20:42Z", "digest": "sha1:UP5ZHDMXQWY7PDDRBOHFGM6QJBWXA2M7", "length": 18103, "nlines": 329, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » Islamic » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- Islamic\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\n'இஸ்லாத்தைப் பின்பற்றுவோருக்கு அம்மார்க்கம் வகுத்தளித்து இருக்கும் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ஒன்று, 'ஹஜ்'.\nதுல் ஹஜ் என்கிற இஸ்லாமிய ஆண்டின் பன்னிரண்டாவது மாதத்தில், எட்டாம் நாள் பிறை தொடங்கி, பன்னிரண்டாம் நாள் வரையிலான காலகட்டத்தில் மெக்காவுக்குப் புனிதப்பயணம் மேற்கொண்டு நிறைவேற்றப்படுகிற ஒரு [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : அபுல் கலா��் ஆசாத்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக், மௌலவி நூஹ் மஹ்ழரி\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nஅகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல் - Akilaththirkor Arutkodai Muhammad Nabi (Sal)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : இனாயத்துல்லாஹ் சுப்ஹானீ\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nஅகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) - Akilaththirkor Arutkodai Muhammad Nabi (Sal)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : இனாயத்துல்லாஹ் சுப்ஹானீ\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : மௌலானா அபூஸலீம் அப்துல் ஹை\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nஅண்ணல் நபிகளாரின் அருமைத் தோழர்கள் - Annal Nabigalarin Arumai Thozhargal\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : அப்துர் ரஹ்மான் ரஃப்அத் பாஷா\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : மௌலானா ஜலீல் அஹ்ஸன் நத்வி\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபரணர், naai, ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம், அடங்காத, பாக்கெட் சைஸ் புக்ஸ், சதுரகிரி பற்றி, சிறுகதைக, அஷ்டம, kandhan, இர.வாசுதேவன், அறிவியல் பெயர், தமிழ்வாணனின், தனிப்பாடல் திரட்டு, ethirveliyedu, Adavadi\nபெண்ணியம் பேசுகிறேன் - Penniyam Pesugiraen\nநெய்வேலி கவிஞர்களின் அசுரகணம் (கவிதைத் தொகுப்பு) -\nபிஸினஸ் வெற்றிக் கதைகள் -\nகார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் 5 புத்தகங்கள்) -\nதுன்பங்கள் நீக்கும் திருமுருகாற்றுப்படை - Thunbangal Neekum Thirumurugaatru Padai\nமௌனத் திரையின் மறைவினிலே... -\nகனவுகளின் பலன்கள் - Kanavugalin Payangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/chera_history/palyanai_sel_kelu_kuttuvan_1.html", "date_download": "2020-05-28T00:57:12Z", "digest": "sha1:XX4WU3UP4ZJT4KV5NR6GREJDAEZIG2XQ", "length": 25366, "nlines": 207, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பல்யானைச் செல்கெழு குட்டுவன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - குட்டுவன், நாடு, அகப்பா, பகுதியில், சான்றோர், இப்போது, குறுநிலத், ஆட்சி, குட்ட, அவர், அவன், சிறந்த, முதியர், உம்பற், நாட்டின், நாளில், கிழக்கில், பெயர், வழங்கும், இருந்து, தலைவர்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 28, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய ச���த்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » சேர மன்னர் வரலாறு » பல்யானைச் செல்கெழு குட்டுவன்\nசேர மன்னர் வரலாறு - பல்யானைச் செல்கெழு குட்டுவன்\nகுட நாட்டின்கண் மாந்தை நகர்க்கண் இருந்து இமயவரம்பன் ஆட்சி புரிந்து வருகையில் குட்ட நாட்டில் வஞ்சி நகர்க்கண் இருந்து பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆட்சி செய்து வந்தான். இக் குட்டுவன் இமயவரம்பனுக்கு இளையனாதலின், இளமை வளத்தால் இவன் போர்ப்புகழ் பெறுவதில் தணியா வேட்கையுடையவனாய் இருந்தான். குட்ட நாட்டுக்குக் கிழக்கில் தென்மலைத் தொடரின் மேற்கில் பரந்திருக்கும் மணல் பரந்த நாட்டுக்குப் பூழி நாடு என்று அந் நாளில் பெயர் வழங்கிற்று[1]. அந் நாட்டவர் பூழியர் எனப்படுவர். பூழி நாட்டவர் தமக்கு அம்மையில் நிற்கும் தென்மலைக் காட்டில் வாழும் யானைகளைப் பிடித்துப் பற்றுவதில் தலைசிறந்தவர். அவர்கள் குட்டநாட்டுக் குட்டுவரது ஆட்சியின் கீழிருந்து அவர்கட்குப் பெருந் துணை புரிந்தனர். அதனால் குட்டுவன் படையில் ஏனைப் படைவகை பலவற்றிலும் யானைப்படையே சிறந்திருந்தது. அச் சிறப்புப் பற்றிக் குட்டுவன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று சான்றோர் வழங்கும் சால்பு பெற்றான்.\nகுட்ட நாட்டின் வட பகுதிக்கு நேர் கிழக்கில் நிற்கும் வடமலைத் தொடரின் மலைமிசைப் பகுதிக்குப் பாயல் நாடு என்பது அந் நாளில் வழங்கிய பெயர். அப் ப���யல் நாட்டின் கீழ்ப் பகுதியில் இப்போது நும்பற்காடு என வழங்கும் உம்பற்காட்டில் குறுநிலத் தலைவர் சிலர் வாழ்ந்துவந்தனர். வடக்கே இமய வரம்பனது புகழ் மிகுவது கண்டு, அவர்கள் பொறாமை மிகுந்து குட்ட நாட்டிற் புகுந்து குறும்பு செய்தனர். அக் காலத்தே இப்போது ஆணைமலைத் தொடர் என வழங்கும் தென்மலைப் பகுதியில் முதியர் என்பார் வாழ்ந்து வந்தனர் உம்பற்காட்டுக் குறுநிலத் தலைவரது குறும்பு அவர் கட்கும் இடுக்கண் விளைத்து வந்தது.\nஉம்பற்காட்டின் வட பகுதியில் அகப்பா என்பது அதற்குத் தலையிடமாக இருந்தது. உம்பற்காட்டு வேந்தர் அகப்பாவில் இருந்து கொண்டு குட்டுவனுக்கு மாறுபட் டொழுகினர். இமயவரம்பன் வடவாரியரோடும் கடற்கடம்பரோடும் போரிட்டு ஒழிக்க வேண்டியிருந் தமையால், குட்டுவனே போர் மேற்கொண்டு உம்பற் காட்டுக் குறும்பரை வலியழிக்க வேண்டியவனானான். உம்பற்காட்டுக்குத் தலைநகரான அகப்பா, இப்போது குறும்பர்நாடு வட்டத்திலுள்ள மீப்பா யூர்க்குக் கிழக்கில் இருந்திருக்குமெனக் கருதப்படுகிறது. இப் பகுதி இடைக் காலத்தே பாமலை நாடு என்றும் பாநாடு என்றும் வழங்கியிருந்து, பாயூர் மலைநாடென்று பின்னர் விளங்கிற்று. குறும்பர் நாடு வட்டத்தில் பாயூர் மலைநாடு ஒரு பகுதியாகவே இன்றும் உள்ளது. இப் பகுதியை மேலை நாட்டு யவனர் குறிப்பு பம்மலா (Bamnnala) என்று குறிக்கின்றது. இது வடக்கில் சிறைக்கல் வட்டம் வரையில் பரந்திருந்தது. அப் பகுதியில் இப்போது இரண்டு தரா நாடு எனப்படும் பகுதிக்குப் பழம் பெயர் பாநாடு என்று வழங்கின்று எனச் சிறைக்கல் வரலாற்றுக் குறிப்பில் வில்லியம் லோகன் என்பாரும் உரைக்கின்றார்.\nஅந் நாளில் அகப்பா என்னும் நகரம் உயரிய மதிலும் பெருங்காடும் அரணாகக் கொண்டு சிறந்து விளங்கிற்று. மிகப் பலவாய்த் திரண்ட யானைப் படையும் பிற படைகளும் உடன்வர , குட்டுவன் உம்பற் காட்டிற்குட் புகுந்தான். அவனது படைப் பெருமை அறியாது எதிர்த்த குறுநிலத் தலைவர் எளிதில் அவன் படைக்குத் தோற்றனர். அவர்களுட் பலர் குட்டுவன் அருள் வேண்டிப் பணிந்து திறை தந்து அவன் ஆணைவழி நிற்பாராயினர். ஆங்கு வாழ்ந்த முதியர் அவனுக்குப் பெருந்துணை புரிந்தனர். உம்பற் காட்டில் சேரரது ஆட்சி நடைபெறுவதாயிற்று.\nஉம்பற்காட்டைத் தன் குடைக்கீழ்க் கொணர்ந்து நிறுத்திச் சிறந்த ���ுட்டுவற்கு அந் நாட்டுக் குறுநிலத் தலைவரும் முதியரும் துணைபுரிய, அவன் அதற்கு வடபாலில் உள்ள அகப்பா நோக்கிச் சென்றான். அகப்பாவிலிருந்து பகை செய்தொழுகிய வேந்தர் கடும்போர் உடற்றினர். குட்டுவன் உழிஞை சூடிச் சென்று அகப்பாவின் கடிமிளையும் கிடங்கும் நெடுமதிலும் பதணமும் சீர்குலைந்து அழியக் கெடுத்துப் பகை புரிந்தொழுகிய தலைவர் பலரைக் கொன்று வெற்றி கொண்டான். நாட்டின் பல பகுதிகள் குட்டுவன் படைத் திரளால் அழிவுற்றன. ஊர்கள் தீக்கிரையாயின்; அகப்பா நகரும் சீர்குலைந்தது. முடிவில் குட்டுவன், அப் பகுதியை முதியர் காவலில் வைத்துத் தன் கோற் கீழிருந்து ஆட்சி புரியுமாறு ஏற்பாடு செய்தான். இதனை மூன்றாம்பத்தின் பதிகம்,\n“உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ\nஅகப்பா எறிந்து பகற்றீ வேட்டு\nமதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக்\nகண்ணகன் வைப்பின் மண்வகுத்து ஈத்து”\nஇவ் வண்ணம் வென்றி மேம்பாட்டுச் சிறந்த குட்டுவன், வாகை சூடித் தன் நாடு திரும்பிப் போந்து, தான் பெற்ற வெற்றிக்காகப் பெருஞ்சோற்று விழாவைச் செய்தான், அப்போது சான்றோர் பலர் வந்தனர். குட்டுவனது அரசியற் சுற்றத்தாருள் நெடும்பாரதாயனார் என்ற சான்றோர் ஒருவர், அவ்வப்போது அவனுக்கு அரசியலறிவு நல்கி வந்தார். அவர் சிறந்த நல்லிசைப் புலமையும் உயர்ந்த கேள்வி நலமும் உடையவர். அவர் அவ் விழாவினை முன்னின்று நடத்தினார். அப்போது கோதமனார் என்னும் மற்றொரு சான்றோர் குட்டுவன்பால் வந்தார்.\nபல்யானைச் செல்கெழு குட்டுவன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - குட்டுவன், நாடு, அகப்பா, பகுதியில், சான்றோர், இப்போது, குறுநிலத், ஆட்சி, குட்ட, அவர், அவன், சிறந்த, முதியர், உம்பற், நாட்டின், நாளில், கிழக்கில், பெயர், வழங்கும், இருந்து, தலைவர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக மொழிகளில் பழமையானது தமிழ்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/actress-komal-sharma-latest-stills/", "date_download": "2020-05-28T02:18:51Z", "digest": "sha1:26R4VBME7XQ5JXEMTSGB2XTQB6G5MC4B", "length": 4383, "nlines": 56, "source_domain": "moviewingz.com", "title": "ACTRESS KOMAL SHARMA LATEST STILLS - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nnextகொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழக அரசுக்கு – நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டு\nதுபாயில் திரையரங்குகள் திறக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனா எல்லாரும் படம் பார்க்க முடியாதாம்.:\nஅஜித்குமார் மோதுவதற்கு சிக்ஸ் பேக் காட்டிய வலிமை திரைப்படத்தின் வில்லன்\nநடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது உண்மையா\nசின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 பேர் பத்தாது.. 50 பேர் கண்டிப்பாக வேண்டும் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து குஷ்பூ வேண்டுகோள்.\nதிரைப்படம் இல்லனா என்ன வெப் சீரிஸ் இருக்குல்ல வைகைப்புயல் வடிவேலு எடுத்த அதிரடி முடிவு.\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கும் கார்த்தி-ராஜ்கிரண்\nபேட்டி கொடக்கவில்லை என்றால் எதிர் பிரச்சாரம் செய்யும் புதிய டிரெண்ட் “மீடியா டெரரிசம்”. ஷான் ரோல்டனின் ஷாக் ட்வீட்\nஜென்டில்மேன் திரைப்படத்தின் காமெடியை படத்தலைப்பாக்கிய நடிகர் சந்தானம் பட பர்ஸ்ட் லுக் ரிலீஸ்.\nஅனுஷ்கா ஷெட்டி மாதவன் நடிக்கும் சைலன்ஸ் திரைப்படத்தின் சென்சார் அப்டேட்\n‘கே.ஜி.எப் 2′ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக படமாக்க காத்திருக்கும் படக்குழுவினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-28T00:42:23Z", "digest": "sha1:JNZXGAR7MHTD3EUSWQQXRNNMUX34PYTO", "length": 10135, "nlines": 138, "source_domain": "ourjaffna.com", "title": "அருள்மிகு பெரிய நாச்சியார் தேவஸ்தானம் - இடைக்காடு | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பி��ான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஅருள்மிகு பெரிய நாச்சியார் தேவஸ்தானம் – இடைக்காடு\nஇது 19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் திரு குமரேசரால் தாபிக்கப்பட்டது. பெரிய நாச்சியாரை முதலில் மண்குடிசையில் வைத்து வழிபட்டனர். அதன்பின் 1900 ம் ஆண்டளவில் சுண்ணாம்புக் கட்டடத்தில் வைத்துப் பூசித்து வந்தனர். இடைக்காடு கண்ணகை அம்பாள் பொங்கல் தினத்திற்கு அடுத்த நாள் இதன் பொங்கல் தினமாகும். அன்று மூன்று வளந்துகள் நேர்ந்து மடைப்பண்டமெடுத்து பொங்கிப் படைக்கப்படுகிறது. சித்திரா பூரணை அன்று சித்திரைக் கஞ்சியும் தமிழ் வருடப் பிறப்பன்று மருத்து நீரும் மக்களுக்கு வழங்கப்படுகிறது. 1980 ம் ஆண்டளவில் இக் கோவிலுக்கு கிணறும் மடைப்பள்ளியும் அமைக்கப்பட்டது.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/ziva-helps-ms-dhoni-to-clean-up-his-car-video-went-viral/articleshow/71743262.cms", "date_download": "2020-05-28T01:19:08Z", "digest": "sha1:67VE6GSNNMCIK6MTO2VQXFFR4QAQWBPW", "length": 12398, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ms dhoni: Ziva Dhoni: தன்னம்பிக்கை.... தன்னடக்கம்... தனி வழி....: ‘தல’ தோனிக்கு உதவிய செல்ல மகள் ஜிவா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nZiva Dhoni: தன்னம்பிக்கை.... தன்னடக்கம்... தனி வழி....: ‘தல’ தோனிக்கு உதவிய செல்ல மகள் ஜிவா\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அவரின் செல்ல மகள் ஜிவா தோனி உதவிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவரின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி தோல்விக்கு பின் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.\nஇந்நிலையில் தன்னம்பிக்கை இழக்காத தோனி 23 வயதுக்கு உட்பட்டோருடனான பயிற்சியில் ஈடுபடவுள்ளார். அதே போல அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற குறிவைத்துள்ளதாகவும் தெரிகிறது.\nஇந்நிலையில் தன் அப்பா தோனி போல உதவி எண்ணம் கொண்டவராக அவரின் மகள் ஜிவா தோனி உள்ளார். தன் புது காரை சுத்தம் செய்யும் தோனிக்கு அவரின் மகள் ஜிவா தோனி உதவுகிறார். இது தொடர்பாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள தோனி, ‘ஒரு சிறு உதவி நீண்ட தூரத்துக்கு உதவும். குறிப்பாக இது மிகப்பெரிய வாகனம் என்பதை உணரும் போது.’ என குறிப்பிட்டுள்ளார்.\nமீண்டும் மரண மாஸாக களமிறங்க ‘தல’ தோனி மாஸ்டர் பிளான்...: எப்போ வருவார் தெரியுமா\nமுன்னதாக இதே போல தன் மகள் ஜிவா தோனி பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் போலவே கண்ணாடி அணிந்திருந்த போட்டோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.\nஇங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் தோனியின் ஆமை வேக பேட்டிங்கை இந்திய ரசிகர்கள் கடுமையாகவும் மோசமாகவும் விமர்சித்தனர். சிலர் தோனி உடனே ஓய்வுபெற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.\nகிங் கோலிக்கு ஓய்வு... கேப்டனான ரோஹித் ஷர்மா...: சிவம் துபேவுக்கு வாய்ப்பு..: இந்திய அணி அறிவிப்பு\nஆனால் தோனிக்கு ஆதரவாக கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஆதரவு உள்ளதால், இவ்வளவு நாள் எவ்வித சிக்கல் இல்லாமல் அணியில் நீடித்து வந்தார். ஆனால் இரண்டு மாத ஓய்வு முடிந்து தோனி வீடு திரும்பிய போதும், அடுத்து நடந்த தென் ஆப்ரிக்க டி-20 தொடர், அடுத்து நடக்கவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான வங்கதேச டி-20 தொடர் என தோனி புறக்கணிக்கப்பட்டு வருகிறார். தோனி ஓய்வு குறித்த விடை தெரியாத கேள்விக்கு விரைவில் பிசிசிஐ தலைவர் கங்குலி முற்றுப்புள்ளி வைப்பார் என தெரிகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஎவ்வளவு நாடு இருக்கு ஏப்பா எங்ககிட்டயே வம்பு இழுக்குற: ...\nரோஹித்தை கேப்டன���க்குங்க... கோலியின் பாதி தலைவலியை குறைச...\nஅவர் உடம்பே ரப்பர் மாதிரி: இவர் தான் இந்திய டீமின் சிறந...\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழுமையாக கிரிக்கெட்...\nதோனிக்கு ஜெயிக்கிற நோக்கமே இல்ல... கடுப்பேத்திய கோலி: உ...\nஐஸ் வைக்கலாம் அதுக்காக இந்தளவா... யப்பா: அப்படி பட்லர் ...\nடி-20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட நான் ரெடி.....\nஎன்ன இது கடைசியில நம்ம கோலியை பார்த்து அக்தர் இப்பிடி ச...\nஏற்கனவே ஊரே ரவி சாஸ்திரி காலை வாருது... இதுல ரம்ஜான் அத...\nதினேஷ் கார்த்திக், திராவிட், சச்சின், ஜாபர் சேர்ந்து வி...\nShivam Dube: கிங் கோலிக்கு ஓய்வு... கேப்டனான ரோஹித் ஷர்மா...: சிவம் துபேவுக்கு வாய்ப்பு..: இந்திய அணி அறிவிப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/saayndhu-saayndhu-song-lyrics/", "date_download": "2020-05-28T01:50:36Z", "digest": "sha1:3XH4R2DNS4Z6S32GNQYWUXCQJERHX4GA", "length": 9881, "nlines": 247, "source_domain": "tamillyrics143.com", "title": "Saayndhu Saayndhu Song Lyrics", "raw_content": "\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது\nஅடடா வேறு என்ன பேச\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது\nஎன் தாயை போல ஒரு பெண்ணை தேடி\nஎன் தந்தை தோழன் ஒன்றான ஆணை\nஅதை கேட்கும் எந்தன் வாசல்\nகாலம் வந்து வந்து கோலமிடும்\nஅங்கே நீயும் நானும் நாமும்\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது\nகை வீசி காற்றில் நீ பேசும் அழகில்\nஎன் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம்\nஎன் வீட்டில் வரும் உன் பாதம்\nஹே இன்னும் இன்னும் என்ன தொலைதூரத்தில்\nஅன்பால் உன்னை நானும் கொள்வேன்\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது\nஅடடா வேறு என்ன பேச\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது\nஅடடா வேறு என்ன பேச\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது\nஎன் தாயை போல ஒரு பெண்ணை தேடி\nஎன் தந்தை தோழன் ஒன்றான ஆணை\nஅதை கேட்கும் எந்தன் வாசல்\nகாலம் வந்து வந்து கோலமிடும்\nஅங்கே நீயும் நானும் நாமும்\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது\nகை வீசி காற்றில் நீ பேசும் அழகில்\nஎன் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம்\nஎன் வீட்டில் வரும் உன் பாதம்\nஹே இன்னும் இன்னும் என்ன தொலைதூரத்தில்\nஅன்பால் உன்னை நானும் கொள்வேன்\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது\nஅடடா வேறு என்ன பேச\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/information-technology-database-administration-ms-sql/kurunegala-district-kurunegala/", "date_download": "2020-05-28T00:17:08Z", "digest": "sha1:OIZM3BS3FXRDVBE2IJAPWSJ33Y2S6URN", "length": 4231, "nlines": 73, "source_domain": "www.fat.lk", "title": "தகவல் தொடர்பாடல் : தரவுத்தள நிர்வாகம் : MS SQL - குருநாகல் மாவட்டத்தில் - குருணாகல் - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதகவல் தொடர்பாடல் : தரவுத்தள நிர்வாகம் : MS SQL\nகுருநாகல் மாவட்டத்தில் - குருணாகல்\nஇடங்கள் Dehiwela, கண்டி, காலி, நேகோம்போ, மாத்தறை, குருணாகல்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-28T02:18:59Z", "digest": "sha1:IQVI4EGY66UYYDM72FMYI4EM6NMCOQQE", "length": 8242, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "யவனிகா ஸ்ரீராம்", "raw_content": "\nTag Archive: யவனிகா ஸ்ரீராம்\n80-90 களில் அதிகம் தாக்கப்பட்டவரும் இயக்கங்கள் சார்பாக வாங்கிக்கட்டிக்கொண்டவரும் தனது கவிதைகளிலேயே அதற்கெல்லாம் பதிலளித்தவரும் அவர்தான். அதிகார மையத்திற்கு கவிதை தப்பிப் பிழைத்துக் கிடக்கும் என்றும் கலை சுதந்திரமானது என்றும் எளிமையாகச் சொல்லிவருபவர் அவர்தான் ஞானக்கூத்தனைப்பற்றி யவனிகா ஸ்ரீராம் கட்டுரை\nTags: ஞானக்கூத்தன், ஞானக்கூத்தன் ஒரு திருப்புமுனை, யவனிகா ஸ்ரீராம்\nமழை இசையும் மழை ஓவியமும்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 92\nஇந்திய நிர்வாகம் - கடிதம்\nஜோ டி குரூஸ், அ.மார்க்ஸ், நவயானா ஆனந்த்- எளிய விளக்கம்\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்��ளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Alexandra", "date_download": "2020-05-28T00:14:21Z", "digest": "sha1:PWE24GSG65H3XG6U2AZS2JGE5ZCFNCTA", "length": 3135, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Alexandra", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: இத்தாலிய பெயர்கள் - பிரபல% கள் பெண் பெயர்கள் - 2009 ல் உள்ள புகழ்பெற்ற பெண் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Alexandra\nஇது உங்கள் பெயர் Alexandra\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/SRMIST-Inaugurated-XPS-facility-for-4-Crores-at-Kattankulathur-campus", "date_download": "2020-05-28T00:10:59Z", "digest": "sha1:MG3AG6KNG67VPYHSCXIB52SZKKUIRQ7T", "length": 14567, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "SRMIST இல் 4.03 கோடி செலவில் XPS வசதி - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n10,000ஐ நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா...\nபொது மக்களுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்கி கிரீன்சிட்டி...\nதமிழகத்தில் ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிப்பு\nSRMIST இல் 4.03 கோடி செலவில் XPS வசதி\nSRMIST இல் 4.03 கோடி செலவில் XPS வசதி\nஎக்ஸ்-ரே ஃபோட்டோ எலக்ட்ரான்ஸ் பெக்ட்ரோ��்கோபி பற்றிய கருத்தரங்கம்\nஎக்ஸ்-ரே ஃபோட்டோ எலக்ட்ரான்ஸ் பெக்ட்ரோஸ்கோபி (XPS) வசதி தற்பொழுது காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனத்தில், ஹை-ரெசல்யூசன் டிரான்ஸ்மிசன் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் (High Resolution Transmission Electron Microscope,HRTEM),ஃபீல்டு எமிசன் ஸ்கேனிங் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் (Field Emission Scanning Microscope, FESEM),வைப்ரேட்டிங் சாம்பிள் மேக்னோட்டோமீட்டர் (Vibrating Sample Magnetometer,VSM), எக்ஸ்ரே டைபிராக்டோமீட்டர் (X-ray Diffractometer, XRD), ஸ்கேனிங் ப்ரோப் மைக்ராஸ்கோப், (Scanning Probe Microscope,SPM),கேஸ்-குரோமடோகிராபி மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி(Gas Chromatography Mass-Spectrometry -GCMS),ஹை-ரெசல்யூசன் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி( High Resolution mass Spectometry, HRMS), நியூக்கிளியர் மேக்னடிக் ரெசனன்ஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் (Nuclear Magnetic Resonance Spectrometer, NMR-500MHZ), முதுகெலும்பை ஆய்வு செய்யும் ஆறு அச்சுகள் கொண்ட இயந்திரம் (Six Axis Modular spine Testing Machine) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கு உதவும் உயரிய திறன்கணினி(Super Computer)உள்ளிட்ட ஆராய்ச்சி வசதிகள் உள்ளன.\nவேதியியல் பகுப்பாய்வுக்கான எலக்ட்ரான்ஸ் பெக்ட்ரோஸ் கோபி (XPS)என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் மேம்பட்ட மேற்பரப்பு பகுப்பாய்வுநுட்பம். இது ரசாயனக் கூறு, இரசாயன நிலை மற்றும் இரசாயனப்பிணைப்பு தகவலை அனைத்துப் பொருட்களின் மேற்பரப்புகளிலிருந்து வழங்குகிறது. இந்த வசதியானது 4.03 கோடி செலவில் SRM கல்வி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது.\n24-04-2019 அன்று, புதுதில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநர் டாக்டர் டி.கே. ஆஸ்வால் அவர்கள் XPS வசதியைத் திறந்து வைத்தார். மேலும், எக்ஸ்-ரே ஃபோட்டோ எலக்ட்ரான்ஸ் பெக்ட்ரோஸ்கோபி தொடர்பான கருத்தரங்கில் ஆய்வு மாணவர்களுக்கும், புலம் சார்ந்தவர்களுக்கும் இதுபற்றி உரையாற்றினார். தொடர்ந்து அவர், SRMIST இல் XPS வசதிகளை நிறுவுவதன் மூலம் சோலார்செல்கள், லித்தியம்-அயன்பேட்டரிகள், தெர்மோ எலக்டிரிக்ஸ், மின்னணு சாதனங்கள் (உணரிகள், டிரான்சிஸ்டர்கள், ஒளி உணரிகள் மற்றும் ஒளி உமிழும் டையோடுகள்) மற்றும் நானோபடிகங்கள் (காற்று வடிகட்டிகள், வினையூக்கி) போன்ற துறைகளில் ஆராய்ச்சி புரியும் ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், அறிவியலறிஞர்கள் முழுஆற்றலுடன் மேம்பட்ட ஆய்வினை மேற்கொள்ள வழி ��மைக்கும், அணுக்களின் இரசாயன நிலை மற்றும் பருப்பொருட்களின் கட்டமைப்பை நுட்பமாகப் புரிந்துகொள்ள உதவும் என்றும். இதன் மூலம் ஆய்விதழ்களில் வரும் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் காப்புரிமைகள் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறினார்.\nSRMIST-யின் இயக்குநர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன் அவர்கள் குறிப்பிடும் பொழுது, ஐ.ஐ.டி. சென்னை போன்ற உயர்தரமிக்க கல்வி நிறுவனங்களில் உள்ளதை விடவும் மேம்பட்ட ஸ்கேனிங் XPS மைக்ரோப்ரோப் (Scanning XPS Microprobe) மற்றும் அல்ட்ரா வைலட்ஸ் பெக்ட்ரோஸ்கோபி (UPS) என்ற சிறப்பம்சங்கள் கொண்ட XPS இயந்திர வசதி தற்பொழுது SRMIST-யில் நிறுவப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர், சுற்றுச்சூழல் மாசுபாடு (வாகன உமிழ்வு அல்லது நீர் மாசுபாடு), தொழில், ஆற்றல் உருவாக்கம் மற்றும் சேமிப்பு, சுகாதார பராமரிப்பு, மருந்து துறை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள பொருட்களின் மேற்பரப்பு மாசுபடுதல் மற்றும் இரசாயனநிலை போன்ற பல தொழில்துறை சிக்கல்களை XPS வசதியைக் கொண்டு கண்டறியலாம் என்றார்.\nஇதுபோன்ற மேம்பட்ட நுட்பங்களைக் கொண்டு இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரி மாணவர்களுக்கான செயல்பாட்டு மற்றும் பகுப்பாய்வு பயிற்சிகளை அவர்களது பாடத்திட்டத்தில் வழங்குவதன் மூலம், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைகளில் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும்.\nஇந்த XPS வசதியை மற்ற கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் இணையம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளமுடியும். மேலும் நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒவ்வொரு பருவத்திலும் பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சியளிக்கப்படும்.\n10,000ஐ நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nவேலம்மாள் வித்யாலயாவில் ஆன்லைனில் சதுரங்க விளையாட்டுப்...\n10,000ஐ நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nவேலம்மாள் வித்யாலயாவில் ஆன்லைனில் சதுரங்க விளையாட்டுப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://deebam.blogspot.com/2010/01/blog-post_11.html", "date_download": "2020-05-28T01:24:14Z", "digest": "sha1:37OBUYJCNWZERNPFACQTBKOTHULFPYR3", "length": 37505, "nlines": 431, "source_domain": "deebam.blogspot.com", "title": "தீபம்: அரசன் கொண்டு வந்த பழங்களுக்காக நாம் வழங்கிய பூக்கள்", "raw_content": "\nகோடுகளிலும் நிறங்களிலும் விடுதலைக்காக கருணைக்காக கசிகிற வெளி\n|புதிய நூல்கள்: தமிழர் பூமி - எதிர் வெளியீடு, 2017 |பேரினவாதத் தீ - யாவரும் பதிப்பகம், 2016 | எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது - உயிர்மை பதிப்பகம், 2015 | எனது குழந்தை பயங்கரவாதி - விடியல் பதிப்பகம், 2014| தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com\nதிங்கள், 11 ஜனவரி, 2010\nஅரசன் கொண்டு வந்த பழங்களுக்காக நாம் வழங்கிய பூக்கள்\nயுத்தத்தில் பிடுங்கப்பட்ட பழங்களை நேற்று மைதானம் எங்கும் எறிந்துகொண்டிருந்தான்.\nஅடிப்படையாக எங்கள் வேலிகளில் இருக்க வேண்டிய மரங்களையும்\nகுழந்தைகளின் பொம்மைகளையும் தந்துவிடு என்று.\nஎன் அன்பு மிகுந்த சனங்களே\nஎங்கள் பிடரிகளால் குருதி கசிந்துகொண்டிருக்க\nஇந்த மைதானம் இழந்தவற்றைக் கோரிக்கொண்டிருக்கிறதை\nஅரசனின் தந்திரம் நிரம்பிய வாக்குறுதிகளும்\nதுக்கம் உறைந்த நாட்களை எண்ணி கவலைப்படும்\nஒரு நாள் குழந்தைகள் புதருக்கிடையில் பதுங்கியிருந்த வேளை\nநடு சமங்களில் எழுந்து நின்று\nஇறந்து சிதைந்த குழந்தைகள்தானே வந்து விழுந்துகொண்டிருந்தன.\nநீர் உபவாசம் செய்து கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருந்தீர்.\nபெற்றோர்களை பிரிந்து துயர் மிகுந்த அறைகளில்\nஉணவும் வார்த்தைகளும் கொடுத்த தந்தையே\nஅரசனின் பழங்கள் குறித்து உங்கள் ஒரே குழந்தைக்கு\nநிருவாணமாக நாம்மை ஓட வைக்கும்படியும்\nஅவனுக்கு நாங்கள் பொன்னாடை போர்த்தியிருக்கிறோம்.\nஎங்கள் நிர்பந்தங்களும் சபிக்கப்பட்ட வாழ்வும்\nகுழந்தைகள்மீது பிரமாண்டமான சிறையினைப் பின்னியவன்\nசனங்களின் குருதியில் முகம் கழுவிக்கொண்டிருந்தவன்\nகூடையில் யுத்ததில் பிடுங்கிய பழங்களை கொண்டு வந்திருக்கிறான்.\nஅவற்றை நாமும் புசித்து குழந்தைகளினது\nசனங்களின் குருதியில் நனைந்த பூக்களை பரிசளித்திருக்கிறோம்.\nஅரசன் அழகான பூக்களுடன் செல்லுகிறான்.\nபதிவேற்றம் Theepachelvan at 1:26 பிற்பகல்\nதனது கட்சியில் இருந் விலகி தன மீது சேறு பூசும் மங்கள சமரவீர போன்றவர்களை எதுவித அச்சுறுத்தலும் இன்றி சேறு பூச அனுமதிக்கும் ஜனநாயகத்தை பேணும் போக்கு மகிந்தவின் மாற்று கருத்து தனி மனித சுதந்திரம் மீது கொண்ட அக்கறையை காட்டி நிற்கின்றன.\nஅதே வேளை தனது ஆத்திரங்களை எல்லாம் துப்பாக்கி மூலம் கிறநைட் மூலமே தீர்த்து பழகிய எவரோடு சேர்ந்தாவது அதை சொ��்லியாவது அதை செய்தாவது ஜனாதிபதி கதிரையில் குந்த முனையும் பொன்சேகாவோ தனது வெற்றிக்காகவே தன ஆத்வாளர்களை கொலை செய்து மகிந்த மீது அந்த பழியினை போட்டு வாக்குகள் பெற முனைவது என்பது உறுதி.\nஅநியாயமாக் சிலர் தேர்தலுக்கு முன் பலியாகப் போகிறார்கள்\n12 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:56\nஉங்கள் கவிதைகள் காலத்தின் சாட்சிகளாய் உயிர்வாழத்தக்கவை. எனினும் எம் வாழ்வு மீது எழுதப்பட்ட விதி யார் அழுதும் போகாத ஒன்றுதானே\n27 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:34\nநாங்கள் எங்கள் மக்களின் மனம் வதைபடுகிற சுறண்டப்படுகிற ஏமாற்றப்படுகிற தருணங்களையே கண்டு துயருகிறோம். மங்களவோ சரத்தோ எங்களைப்பொறுத்தவரை மகிந்த மாதிரியான ஆட்களே. எங்கள் குழந்தைகளுக்கு ஒரு உலகம் வேண்டும். எங்கள் அரசியல் தலமைகளை தன் அரசியலுக்காக பயன்படுத்துகிற மகிந்த அல்லது ஏனைய தலைவர்கள் எங்கள் இனத்திற்கு முரணானவர்கள்.. மகிந்தவிடம் தனிமனித சுதந்திரம் இருக்கிறதா சரத்தோ எங்களைப்பொறுத்தவரை மகிந்த மாதிரியான ஆட்களே. எங்கள் குழந்தைகளுக்கு ஒரு உலகம் வேண்டும். எங்கள் அரசியல் தலமைகளை தன் அரசியலுக்காக பயன்படுத்துகிற மகிந்த அல்லது ஏனைய தலைவர்கள் எங்கள் இனத்திற்கு முரணானவர்கள்.. மகிந்தவிடம் தனிமனித சுதந்திரம் இருக்கிறதா அவரிடம் ஜனநாயக மதிப்பு இருக்கிறதா அவரிடம் ஜனநாயக மதிப்பு இருக்கிறதா கடந்த காலங்'களில் எங்கு போயிருந்தீர்கள் கடந்த காலங்'களில் எங்கு போயிருந்தீர்கள் சரத் மகிந்தவின் இன்னொரு வடிவம்தான்...\nபெயரில்லா நண்பரே வருகைக்கு நன்றி...\n3 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்\n# ஆட்களை இழந்த வெளி\n# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்\n# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி\n# பந்துகள் கொட்டுகிற காணி\n# மணலில் தீருகிற துயர்\n# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு\n# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்\n# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\n# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி\n# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி\n# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்\n# தாகம் பாய்கிற நதிக்கான கனவு\n# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்\n# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்\n# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்\n# மரண நெடில் வெளி இரவு\n# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்\n# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்\n# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்\n# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்\n# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்\n# தேங்காய்களை தின்று அசைகிற கொடி\n#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்\n#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...\n#பெரிய நகரை தின்கிற படைகள்\n#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\n#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்\nதீபச்செல்வனின் : ‘பாழ் நகரத்தின் பொழுது’ : கவிதைப் புத்தகம் வெளியீடு\nகாணாமல் போனவனின் புன்னகை மீது உறைய மறுத்திருக்கும் குருதித்துளி- கருணாகரன் பலியாடு தொகுப்பு தொடர்பாய் -\nசொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி\nவன்னியில் உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடக்கிறது. தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களை சுமக்கிறார்கள். வன்னி மண்ணை கையப்படுத்த வேண்டும் என்ற மண் வெறியில் அரசு நிற்கிறது. உணவு மருந்து வாழிடம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு அஞ்சியபடி இங்கு ஒரு வாழ்க்கை நடக்கிறது\nநிந்தவூர் ஷிப்லிக்கு வழங்கிய நேர்காணல்\nயுத்தத்தால் சிதைந்தது வடபகுதி மட்டுமல்ல கிழக்கும்ததான். ஆனால் இன்று வன்னிப்பகுதி கடும் போர்க்களமாக காணப்படுகிறது. சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மண் அகதித்துயரத்தில் மிகுந்து கிடக்கிறது. அது இன்று நேற்றல்ல நான் பிறந்தது முதலே இந்த முற்றுகைகள் இராணுவ நடவடிக்கைகள் விமானத் தாக்குதல்கள் என்று நிகழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடிகளிலிருந்து எழுதத் தூண்டுவதை உணரமுடிகிறது. இந்தச் சூழலே மொழியையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது.\nதேவையற்ற யுத்தம் ஒன்று நிகழந்திருக்கிறது. அதை இலங்கை அரசு சிங்கள இனவாத போக்குடன் தமிழ்மக்கள்மீது திணித்திருக்கிறது. பெரிய அழிவை கண்ட மக்கள் தற்போது எலலாவற்றையும் வெறுத்து ஒதுங்கியிருகக விரும்புகிறார்கள். பெரும் அழிவுடன் முடிந்த யுத்தம் திரும்பவும் தமிழ் மக்களை மீள முடியாத குருட்டுத்தனமான இருளில் தள்ளி விட்டிருக்கிறது\nஈழம்., மிகவும் பதற்றமாகவும் எந்த சாத்தியங்களுமற்றிருக்கிறது. எல்லா முனைப்புகளும் சிதைக்கப்பட்டு குருட்டுத்தனமான அரசியலில் இருக்கிறது. இலங்கையின் சிங்கள அரசால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. உலகம் தனது நோக்கங்களுக்காக பலியிட்டிருக்கிறது இப்படி கைவிடப்பட்ட சனங்களினால் ஈழம் நிரம்பியிருக்கிறது\nஎனது கவிதைகள் என் குழந்தைகளைப் பற்றியவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னிடம் துப்பாக்கிகள் இல்லை பீரங்கிகள் இல்லை குண்டுகளும் டாங்கிகளும் இல்லை வார்த்தைககள் மட்டுமே உண்டு அவை என்னுடைய வார்...\nதீபம் - ஆங்கில தளத்தில்\nதீபம் - சிங்களத் தளத்தில்\nசிங்கள மொழியாக்கம் | அஜித் சி ஹேரத்\nமொழியாக்கம் | லதா ராமகிருஷ்ணன்\nகவிதைகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய கவிதைத் தலைப்புக்களை அழுத்தி தனிப்பக்கத்திற்குச் செல்லுங்கள்\n01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன் அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் ...\nநான் ஸ்ரீலங்கன் இல்லை I\nஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவ...\nஅதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் ...\nமதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில் திரும்ப முடியாமற் போகலாம் என எண்ணுபவனின் கால் தடம் மரணம் சைக்கிளின் பின்கரியலில் ஏறியமர்ந்த...\nநேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரியே\nஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்\nவரிகளில் தேசக் கனவை எழுதிய சீருடைகளை அணிந்தனர் நேற்றைய போரில் மாண்டுபோனவர் கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்...\nஅறுக்கப்பட்ட முலைகளில் பாலை ஊட்டப்பட்ட எனது பிள்ளைகள் ஒரு விசித்திர தேசத்தில் பிறந்து வளர்கிறார்கள் அவதிப்படும் நகரத்தில் அவர்களி...\nகண்கொண்டு பார்க்க முடியாது ஒரு பறவை இரத்தம் சொட்டச் சொட்ட நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள் பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத...\nஓரினத்தை அழிக்கும் யுத்தத்தில் சுற்றி வளைக்கப்பட்ட களமொன்றின் ஈற்றில் நஞ்சை ஆயுதமாக்க உயிரை வ���லியாகினர் போராளிகள் வெற்றியடைந்த எண்ணற்ற சம...\n01. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2008\n02. ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nஉயிர்மை பதிப்பகம், சென்னை, 2009\n03. பாழ் நகரத்தின் பொழுது\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2010\n04. ஈழம் மக்களின் கனவு\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2010\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2011\n07. மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு\nஆழி பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nஉயிர்மை பதிப்பகம், தமிழ்நாடு, 2012\n09. கிளிநொச்சி போர்தின்ற நகரம்\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2013\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு, 2013\n12. எனது குழந்தை பயங்கரவாதி\n13. எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nயாவரும் | கட்டுரைகள் | 2016\nஎனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nஉயிர்மை | கட்டுரைகள் | 2014\nகவிதை நூல் | விடியல் | 2014\nகட்டுரைகள் | தோழமை | 2013\nகதைகள் | எழுநா | 2013\nகவிதைகள் | உயிர்மை | 2012\nநேர்காணல்கள் | கட்டுரைகள் | தோழமை | 2012\nஎட்டு ஈழக் கவிஞர்கள் | கவிதைகள் | ஆழி | 2012\nநேர்காணல்கள் | தோழமை | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2010\nஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nகவிதை நூல் | உயிர்மை | 2009\n|கவிதை நூல் | காலச்சுவடு | 2008\nகட்டுப்படுத்தப்பட்ட உலகின் ஒடுக்குமுறைகளின் கோர முகத்தை -பெண்ணாய் கொஞ்சமாயேனும்- அறிந்திருப்பதால், உங்களுடைய எழுத்தின்/சூழலின்/மனத்தின் குரலை நெருக்கமாய்க் கேட்க முடிகிறது..\nபோர்ச்சூழலில் இருந்து வெளிவரும் கவிதைகளில் அழகியலைக் காண முடியாது. துயரம் கவிதைகளில் கொப்பளித்தாலும் தீபச்செல்வனின் ஒவியங்களில் அழகியலைக் காண முடிகிறது\nமரண ஓலங்கள் சதா அலையும் மண்ணிலிருந்து வரும் வரிகளின் அவலக் காட்சிகள் எம் கண் முன்னே விரிகின்றன.ஆறுதல் தரக் கூடிய எந்ந வார்த்தையும் எம்மிடத்தில் இல்லை.\nஉங்கள் கவிதைகள் கொடூரமான போராட்ட வாழ்க்கை நிம்மதியில்லாது அலையும் மக்கள் இறப்புக்களும் இழப்புக்களும் சாதாரணமாகி கனவிலும் கொடுமைகளே வரக்கூடிய ஒரு சூழலில் எமது நாடு இருக்கிறது உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் எம்மை எமது தேசத்திற்கு கொண்டுசெல்கிறது\nநிழலற்ற நகரத்தில் கால் பதித்த நாள்\nஅதே முட்கம்பிகள் - அதே பயங்கரம்\nஅரசன் கொண்டு வந்த பழங்களுக்காக நாம் வழங்கிய பூக்கள...\nபால்மா பைக்கற்றுக்களை கோரும�� குழந்தைகளின் துவிச்சக...\nமுன்பொரு காலத்தில் இந்த நிலம் எங்களிடமிருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/shaivism_books/panniru_thirumurai/thirumurai9.html", "date_download": "2020-05-28T00:16:46Z", "digest": "sha1:FP32ADEA4NFZTGVP5EPW6RXYGNVZR4FS", "length": 7512, "nlines": 59, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஒன்பதாம் திருமுறை - பன்னிரு திருமுறை - திருவிசைப்பா, அருளிய, திருமுறை, ஒன்பதாம், சேந்தனார், நூல்கள், திருவாலியமுதனார், வேணாட்டடிகள், புருடோத்தம, நம்பி, பன்னிரு, சேதிராயர், கண்டராதித்தர், பூந்துருத்திநம்பி, திருப்பல்லாண்டு, காடநம்பி, திருமாளிகைத்தேவர், கருவூர்த்தேவர், இலக்கியங்கள், பாடல்கள், இதில்", "raw_content": "\nவியாழன், மே 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஒன்பதாம் திருமுறை - பன்னிரு திருமுறை\nஒன்பதாம் திருமுறை என்பது சைவத் திருமுறைகளில் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என இரு உள்ளன. இதில் 303 பாடல்கள் அடங்கியுள்ளது. திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திநம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகிய ஒன்பதவர் பாடிய பாடல்கள் இதில் உள்ளடங்கியுள்ளது.\nதிருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திநம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகியோர் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு.\n1. - திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா (1-45)\n2. - சேந்தனார் அருளிய திருவிசைப்பா (46 -79)\n3. - கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா (80 - 182 )\n4. - பூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா (183 - 194)\n5. - கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா (195 - 204)\n6. - வேணாட்டடிகள் அருளிய திருவிசைப்பா (205 - 214)\n7. - திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா (215 - 256)\n8. - புருடோத்தம நம்பி அருளிய திருவிசைப்பா (257 - 278)\n9. - சேதிராயர் அருளிய திருவிசைப்பா (279 - 288)\n10. - சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு (289 - 301)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஒன்பதாம் திருமுறை - பன்னிரு திருமுறை, திருவிசைப்பா, அருளிய, திருமுறை, ஒன்பதாம், சேந்தனார், நூல்கள், திருவாலியமுதனார், வேணாட்டடிகள், புருடோத்தம, நம்பி, பன்னிரு, சேதிராயர், கண்டராதித்தர், பூந்துருத்திநம்பி, திருப்பல்லாண்டு, காடநம்பி, திருமாளிகைத்தேவர், கருவூர்த்தேவர், இலக்கியங்கள், பாடல்கள், இதில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue18/127-news/articles/kanga/1135-2012-04-13-08-03-59", "date_download": "2020-05-28T02:08:24Z", "digest": "sha1:66ETMOSMRY2T5AC3SEQL7KDCBRVYGYAO", "length": 5547, "nlines": 130, "source_domain": "ndpfront.com", "title": "ஆனையிறவும் போன உயிர்களும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஉயிர் பிரிந்து இலங்கை மக்கள்\nகூட்டியள்ளி கோத்தபாய திரை நீக்கி\nதெருப்புழுதி எழா ஈரம் கண்ணீராய்\nவெறுப் புற்று பேதலித்து -- இழப்புற்ற\nஇழந்து போய் எஞ்சியோரும் சிதறுண்டு\nஇளகுவதற்கு ஏது மற்று மனித மனங்கள்\nபடு குழியில் வீழ்த்திய விடுதலைப் போரெண்ணி\nபிணம் திண்டோர் கைகளில் கிடக்கிறது\nசெயற்கைக் கால் பொருத்திக் கிடக்கிறது\nவீட்டு நிலத்து மண்ணில் குழந்தை\nவிரல் கொண்டு கீறிய சித்திரம்\nஉழைப்பவர் கரங்கள் ஒன்று சேரும்\nகுருதியில் கொழுப்பவர் சதியினை தகர்க்கும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-05-28T01:03:37Z", "digest": "sha1:CKNFONUNDYQ2DL6KIQFF6Y4KB2BAJFJZ", "length": 10082, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொலை வழக்கு நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nக��்னியாகுமரி எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்\nஎஸ்.ஐ. வில்சன் படுகொலை- காஞ்சிபுரத்தில் சிக்கிய தீவிரவாதிகளின் கூட்டாளிகள்\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\nஎஸ்.ஐ. வில்சன் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்- துப்பாக்கி கொடுத்த இஜாஸ் பாஷா கைது\nகன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொலை- கேரளாவில் சிக்கிய 6 பேரிடம் விசாரணை\nஹைதராபாத் பெண் கொலை வழக்கு.. கைதான 4 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல்\nஎன் அக்காவை உயிரோடு மீ்ட்க வாய்ப்பு இருந்தது.. ஆனால்.. பிரியங்கா ரெட்டி தங்கை கண்ணீர்\n4 பேரையும் நடுரோட்டில் நிக்க வச்சு அப்படியே உயிரோடு எரிக்கணும்.. பெண் மருத்துவரின் தாய் கண்ணீர்\nகொடநாடு கொலை வழக்கில் சயான் மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்து.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகுடும்பமே உட்கார்ந்து பேசி.. கூலிப்படையை ஏவி.. உமா மகேஸ்வரியை கொன்றோம்.. அதிர வைத்த சன்னாசி\nஉமா மகேஸ்வரியை கொல்லவே இல்லை என்று சாதித்த சீனியம்மாள்.. கணவருடன் சேர்த்து கைது\nகுப்பை கொட்டுவதில் பிரச்சனை.. பறிபோனது 2 உயிர்.. வெட்டிக் கொன்றவருக்கு 2 ஆயுள் தண்டனை\nபரபர வீடியோ.. மஞ்ச பையில் ஆப்பிள் பழங்களுடன்.. உமா மகேஸ்வரி வீட்டுக்கு சாவகாசமாக சென்ற கார்த்திகேயன்\nசீனியம்மாள் சொன்ன 2 பேர் யார்.. நெல்லை திமுகவில் பெரும் கலக்கம்.. சூடுபிடிக்கும் உமா மகேஸ்வரி வழக்கு\n\"நான் ஒரு சைக்கோ\".. திரும்ப திரும்ப சொல்லும் கார்த்திகேயன்.. சிபிசிஐடியிடம் உண்மையை கக்குவாரா\nகல்யாணமாகி 10 ஆண்டுகள்.. 2 குழந்தைகள்.. துரத்திய சந்தேகம்.. மனைவியை வெட்டி வீழ்த்திய கணவர்\nதென்காசியில் பரபரப்பு.. ஷாலிக் வீட்டை ரவுண்டு கட்டிய அதிகாரிகள்.. தீவிரமாகும் ராமலிங்கம் கொலை வழக்கு\nராஜீவ் கொலை வழக்கு.. எழுவர் விடுதலையில் இன்னும் தயக்கம் ஏன்.\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உதவியாளர் கொலை வழக்கு.. முக்கிய நபரை சுட்டுப் பிடித்த போலிஸ்\nராஜீவ் வழக்கு போல.. 71 ஆண்டுகால காந்தி கொலை வழக்கிலும் விடை தெரியாத கேள்விகள் ஏராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/managaram-fame-lokesh-kanagaraj-will-direct-suriya37/articleshow/61979782.cms", "date_download": "2020-05-28T00:29:29Z", "digest": "sha1:TD46YTSNRHHVJZYXZKYFCXRYQ7RGHIC3", "length": 9057, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Suriya37: சூர்யாவின் 37வது படத்தை இயக்கும் ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசூர்யாவின் 37வது படத்தை இயக்கும் ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ்\n‘மாநகரம்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், சூர்யாவின் 37வது படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nசூர்யாவின் 37வது படத்தை இயக்கும் ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ்\n‘மாநகரம்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், சூர்யாவின் 37வது படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nநடிகர் சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும்முடிந்துவிட்டன. படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இது, சூர்யாவின் 35வது படம்.\nஅடுத்ததாக சூர்யாவின் 36வது படத்தை, செல்வராகவன் இயக்கப் போகிறார். இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கலாம் என்கிறார்கள். இந்நிலையில், சூர்யாவின் 37வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற விவரமும் வந்துள்ளது. சூர்யாவின் அடுத்த படத்தை ‘மாநகரம்’ படத்தை இயக்கியலோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சூப்பர் ஹிட்டான ‘மாநகரம்’ படத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி, ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nநயன்தாரா செஞ்ச காரியத்தை பார்த்து மிரளப் போறீங்க...\nKamal Haasan கமலுடன் எனக்கென்ன உறவு\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் இளம் வயதில் திடீர் மரணம்...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கு போட்டு தற்கொலை\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரியணுமா: கவுதம் மேனன் வெளியிட்...\nஇந்த மூஞ்சிக்கலாம் ஹீரோயினாகணுமாம்: ஐஸ்வர்யா ராஜேஷை அசி...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட்டர்ஸ் இருக்கீங்களா\nஇதுவரை பார்க்காத ஒரு கெட்டப்: விஜய்காக சசிகுமார் தயாராக...\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில...\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே 'வீக்னஸ்' இருப...\n‘ரிச்சி’ படத்தில் மெக்கானிக்காக நடித்திருக்கும் ��ட்டி என்கிற நட்ராஜ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிக்னேஷ் சிவன் ரகுல் ப்ரீத்சிங் மாநகரம் தானா சேர்ந்த கூட்டம் செல்வராகவன் சூர்யா Vignesh Shivan TSK Suriya37 Suriya selvaraghavan Rakul Preet Singh Managaram\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Tamil-movies", "date_download": "2020-05-28T02:27:39Z", "digest": "sha1:ZKOCBSPDKQ5MI5MV7OW2AV5D6GWIUBJE", "length": 5577, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nHBD Vijay deverakonda : பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nMay Day : உழைப்பாளி இல்லாத நாடுதான்...\nமகளுக்காக நெய்ல்பாலிஷ் இட்டுக்கொண்ட துல்கர் சல்மான்\nதமிழில் நடிப்பது பற்றி ப்ரித்விராஜ் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்தியாவைச் சுற்றிக் காட்டும் தேசாந்திரி பாடல்\nLift tamil movie ரத்தக் கறையுடன் லிப்ட்; உள்ளே கவினும் அம்ரிதாவும் - பர்ஸ்ட் லுக் வெளியானது\nகுடும்பத்துடன் பார்க்கும் படம் தாராள பிரபு: ஹரிஷ் கல்யாண்\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கிடையாது - வெளியானது ஜிப்ஸி ஸ்நீக்பீக்\nஜோதிகா நடிக்கும் புதிய படம் : இன்று மாலை பர்ஸ்ட் லுக்\nஇமைக்கா நொடிகளே வெறித்தனமா இருந்துச்சு இது வேற லெவல்ல இருக்கும் போலயே\nதிரெளபதி: பிஆர்ஓ ஆன ராமதாஸ்\ndraupathi திரௌபதி படத்தை முன்னாடியே பார்த்த எச்.ராஜா ; என்ன சொல்றாரு தெரியுமா\nபாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்து எடுத்த முடிவு\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செய்ய கூடாது\nமஹா படத்தில் இவருக்கு வில்லன் வேடமா\nRana : நீ என்ன கடவுளா..\nகெட்டவன் பட இயக்குநரின் அடுத்த படம் - பட்ஜெட் கேட்டா நம்பமாட்டீங்க\nநன்றி தெரிவிக்கும் விழா - மாயநதி படக்குழுவின் முயற்சி\nகர்ணன் ஷூட்டிங் முடிய போகுது\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்��ு நான் சொல்றேன் பாரு..\nவால்டர் வெற்றிவேலுக்கு கிடைக்காத பெருமை வால்டருக்கு கிடைத்துள்ளது- சிபிராஜ்\nFIR : கடவுளை கும்பிடுறவன் தீவரவாதின்னு அர்த்தம் இல்ல சார்\nPattas : தனுஷின் 'சில் புரோ' பாடல் வெளியானது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/181051", "date_download": "2020-05-28T01:39:49Z", "digest": "sha1:H47EHKG7NRWGMX5SIHUIBMMGEGL26EGW", "length": 7054, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா? இதோ - Cineulagam", "raw_content": "\nகொரோனா காலத்தில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் முதலிடம் யார் தெரியுமா - லிஸ்ட் இதோ\nதலைக்கு குளிக்கும் போது இந்த தப்பை இனிமேலும் செய்யாதீங்க\nகோவிலுக்குச் சென்ற பெற்றோர்... தங்கையின் கருவைக் கலைத்து அண்ணன் செய்த செயல்\nசுமார் 30 கிலோ உடல் எடை குறைத்து ஆளே மாறி செம்ம ஸ்டைலிஷ் ஹீரோவாக மாறிய விஜயகாந்த் மகன், பலரும் அசந்து போன புகைப்படம்\nசும்மா கெத்தா, ஸ்டைலா வனிதா எங்க கிளம்புறாங்க தெரியுமா சினி உலகத்தில் யாரும் எதிர்ப்பாராத ஒரு செம்ம ஷோவில், இதோ\nமொட்டை மாடியில் அரங்கேறிய கொண்டாட்டம்... குழந்தையுடன் நடனமாடிய ஆல்யா சஞ்சீவ் கொடுத்த பரிசு என்ன தெரியுமா\n2019ல் அதிக லாபம் கொடுத்த தமிழ் படங்கள்.. லிஸ்டில் இடம் பெறாத பாக்ஸ் ஆபிஸ் கிங், டாப் ஹீரோ..\n76 வருடமாக தண்ணீர், உணவு இல்லாமல் விஞ்ஞானிகளையே அதிர வைத்த சாமியார்...\n இந்த சின்ன வயசுல வீட்டில் எவ்வளவு பொறுப்புனு பாருங்க\n62 வயது பெண்ணுடன் காதல் வயப்பட்ட 26 வயது இளைஞர்... என்ன கூறியுள்ளார்கள் தெரியுமா\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nதமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் படுதோல்வியை சந்தித்தது.\nஇதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் மன வருத்தத்தில் உள்ளனர், ஆனால், சூரரை போற்று எப்படியாவது ஹிட் அடிக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.\nஆனால், சூர்யா கௌதம் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் நடிக்காமல் அஞ்சான் படம் நடிக்க சென்றார், அங்கு தான் சூர்யாவின் சறுக்கல் தொடங்கியது.\nஇந்த படத்தில் நடிக்காமல் சூர்யா துருவ நட்சத்திரத்தில் நடித்திருந்தால், கண்டிப்பாக விஜய் இடத்தில் அவர் இருந்திருப்பார்.\nஏனெனில் 7ம் அறிவு வந்த போது ரஜினிக்கு அடுத்த இடத்தில் சூர்யா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2015/09/rps-pudukkottai.html", "date_download": "2020-05-28T00:57:24Z", "digest": "sha1:AR7KZA3U4C552TCFPEH2KI3SRG4D7PE7", "length": 24202, "nlines": 158, "source_domain": "www.malartharu.org", "title": "வள ஆசிரியர்கள் புதுகையின் கல்வி முகங்கள்", "raw_content": "\nவள ஆசிரியர்கள் புதுகையின் கல்வி முகங்கள்\n8/9/2015 அன்று அதிகாலை எழுந்து இளைஞர்களுடன் கரம்கோர்த்த தலைமை ஆசிரியர்\nஅது என்ன வள ஆசிரியர்கள் என்றுதானே கேட்கிறீர்கள். பள்ளிக் கல்வித்துறை அவப்போது ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகளை நடத்தும். அந்த பயிற்சிகளில் சக ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், கற்பித்தல் வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும் மாவட்ட அளவில் சில ஆசிரியர்கள் தேவை.\nபல நுட்பங்களை வகுப்பறையில் பயன்படுத்தும் ஆசிரியர்கள் இந்த பயிற்சிக் கூட்டங்களில் நிகழ்வை எடுத்துச் செல்ல சக ஆசிரியர்களுடன் உரையாட தேர்ந்த்தெடுக்கப்படுகிறார்கள்.\nதமிழ் ஆசிரியர்கள் பிரிவில் பல ஆசிரியர்கள் ஆர்வமுடன் இப்பணிக்கு வந்தாலும் ஏனைய பாட ஆசிரியர்கள் பொதுவாக விரும்பி வருவதில்லை. அது போன்ற சந்தர்ப்பங்களில் சிலர் காலத்தின் கட்டாயமாக செயல்படுகிறார்கள். ஆனால் விரும்பி வருபவர்கள் வகுப்பை கையாளும் விதமே அலாதியாக இருக்கும்.\nஅவர்களில் இருவரை என்னால் மறக்கவே முடியாது. என்றும் முதல்வர் திரு. சோம சுந்தரம், அறிவியல் ஆசிரியர். மிக நீண்டகாலம் புதுகை தனியார் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர். ஓல்ட் ஸ்கூல் ஆசிரியர். (ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறதோ அதைவிட ஒரு படி அதிகமாகவே இருப்பவர்) மா��ம் தோறும் முதல் செலவாக புத்தகங்கள் வாங்குவார். அவற்றை அடுக்கி வைத்துவிடாமல் வாசிப்பார்.\nஇவர் ஓர் அறிவியல் ஆசிரியராக இருந்தாலும் பலமுறை இவரை ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சியில் வள ஆசிரியராக பார்த்திருக்கிறேன். ஏ.எல்.எம் அறிமுகமான புதிதில் பல பயிற்சிகளில் திரு.சோமு அவர்களுடன் நானும் ஒரு வள ஆசிரியராக கலந்துகொண்டது நினைவில் இன்னும் பசுமையாக இருக்கிறது.\nநான் இவரைப் போலச்செய்ய (copy) விரும்பி இன்றுவரை தோற்றுக்கொண்டே இருக்கிறேன்\nவெகு எளிதாக அடைந்துவிடுகிற உயரம் அல்ல இவருடையது என்பது ஒரு நீண்ட பெருமூச்சாக வெளிவருகிறது.\nஒரு முறை கீழ ராஜ வீதியில் இவரது முன்னாள் மாணவர் ஒருவர் வணக்கம் தெரிவித்திருக்கிறார். நல்லா இருக்கியாப்பா என்றதற்கு ரொம்ப நல்லா இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். ஒரு மென்பொருள் நிறுவனத்தில் இருப்பதாக சொன்ன அவன் தயங்கி தயங்கி ஒரு விசயத்தை கேட்டிருக்கிறான்.\nஅய்யா நீங்க கவிதையெல்லாம் வகுப்பிலே எழுதிப் போடுவீர்களே இப்போது செய்கிறீர்களா\nஇல்ல சார் ஒரு நாள் நீங்க எழுதிப் போட்ட கவிதை ஒன்றுதான் என்னை இங்கே கொண்டுவந்தது.\nநீங்க எங்கேயோ படித்த கவிதையை எழுதிப் போட்டீங்க அது இன்னைக்கு என்னை இங்கே கொண்டு வந்து விட்டுருக்கு சார். எங்க அம்மா பாத்திரம் விளக்கி என்னைப் படிக்க வைச்சாங்க அந்த மாடும் எங்க அம்மாவும் ஒண்ணுன்னு தோணுச்சுசார் படிக்க ஆரம்பிச்சேன் இன்னைக்கு நான் நல்லாருக்கேன்.\nஅறிவியல் ஆசிரியருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்கிற விடம்தோய்ந்த கேள்விகளால் அந்தப் பழக்கத்தை நிறுத்தியிருந்த சோமு அண்ணா நிறுத்தியதற்காக ரொம்பவே வருந்தினார்.\nஒரு மாணவன் தன்னை உணர்ந்துகொள்ளவும் தன்னைத் தானே ஊக்குவித்துக் கொள்ளவும் உள்ள அத்துணை வழிமுறைகளையும் அடைத்துவிட்டு படிடா படிடா என்று சொல்கிற என்போன்ற (அன்று) புதிய ஆசிரியர்களுக்கு இந்த சம்பவம் எவ்வளவு பெரிய கண்திறப்பு.\nவகுப்பின் நடுவே அண்ணா அவர்பாட்டுக்கு எதையாவது ஒன்றைக் கேட்டுவிட்டு தொடர்வார். விடுமுறை வீணாகும் என்று விடுப்பு எடுக்கலாமா\nஎன்றோ அவர் கேட்ட கேள்வி ஒவ்வொருமுறை விடுப்பு விண்ணப்பத்தை தொடுகின்ற பொழுதும் நினைவில் ஒலிக்கிறது\nஇன்னொரு தகவலாக சொல்வார். நாள் முழுதும் வெயிலில் நின்று சாந்து சட்டி தூக்குற சித்தாளுக்கு நூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம். எனக்கு எண்ணூறு நிழலில் இருக்கும் நான் சொல்கிறேன் வேலை கஷ்டமா இருக்குன்னு.\nமாணவர்களுக்கு சொல்லுங்க என்று ஜே.ஆர்.சி வகுப்புகளில் பல்விளக்குவதில் துவங்கி கழிவறையில் தண்ணீர் ஊற்றுவது வரை சொன்ன தகவல்கள்தான் இன்று நலக்கல்வி\nகாலாண்டில் அறிவியலில் நூறு மதிப்பெண் பெறும் அத்துணை மாணவர்களுக்கும் நாகூர் ரூமி எழுதிய அடுத்த வினாடி என்கிற நூறு ரூபாய்ப் புத்தகம் பரிசு, வார இறுதிகளில் சிறப்பு வகுப்பு என்றால் சுடச் சுட வடை என சொந்த செலவில் அசத்தியவர்.\nஒருமுறை நான் மகராஜா ரஸ்க்குடன் இதைப் போலச் செய்த பொழுது “சார் ரொம்ப நன்றி சார்” என்று மாணவர் ஒருவர் சொன்னது இன்றும் எனது இதயத்தின் தசைகளை அசைக்கிறது. நான் செலவிட்ட கூடுதல் நேரதிற்கோ, எனது உழைபிற்கோ அன்றுவரை நன்றி என்று சொல்லாத அவன் மகராஜா ரஸ்க்கிற்கு சொன்ன நன்றி எனக்குச் சில புரிதல்களை ஏற்படுத்தியது.\nஇப்படி படீர் என வெடிக்கும் தகவலை தொடர்ந்து பாடத்திற்குள் போய்விடுவார். இவர் பள்ளியில் பயின்ற மாணவர்கள் அனைவரும் கொண்டாடிய ஆசிரியர்.\nநண்பர் திரு.ஜோதிவேலுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்த பொழுது எங்க ஆசிரியர் சோமையா நல்லாருக்கார என்றார். நல்லா இருக்கார் ஜோதி பேசுங்க என்று செல்லை எடுத்த பொழுது ஐயோ வேண்டாம் என்றார்.\nஅடுத்த ஆசிரியர் அன்பின் சுகு ...\nசோமு சார் குறித்து ஒரு தகவல்.\nவெகு எளிய ஆரம்பங்களில் இருந்து கிளம்பிய திரு.சோமு இன்று பல ஆசிரியர்களின் ஆதர்சம். தற்போது பள்ளன்கோவில் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் இவர் உணவுத்திருவிழா, நான்கண்ட நல்லவர், இலக்கியமன்ற செயல்பாடு மற்றும் வாசிப்புத் திருவிழா என அசத்தும் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறார்.\nஎதற்கோ அழைக்கிறார் என்றுதான் வீட்டிற்கு போனேன். ஆசிரியம் குறித்து பேசவே அழைத்தேன் என்று எனது தற்போதைய குழப்பங்களுக்கு விடைதந்தார்.\nபுதுகையின் கல்வி முகங்கள் வள ஆசிரியர்கள்\nபகிர்விற்கு நன்றி அண்ணா. திரு.சோமசுந்தரம் அவர்களுக்கு வணக்கங்கள்.\nஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைவிட அவர்கள் சொல்லித்தரும் சில விசயங்கள் பசுமரத்தாணியாய்ப் பதிந்து விடும். என்னுடைய விலங்கியல் ஆசிரியர், வண்டிகளின் அடையாள எண்களை மனதில் கூட்டி ஒரு இலக்கமாகக் கொண்டுவ���க் சொன்னார். இன்றும் அப்பழக்கம் என்னை விட்டுப் போகவில்லை :)\nரஸ்க் விசயம் - ஒருவருக்கு உண்ண ஏதேனும் கொடுக்கிறோமென்றால் அது நம் அக்கறையைக் காட்டுவதால் மனதைத் தொட்டுவிடும். விடிய விடிய வேலைப் பார்த்த நாட்களில் இரவில் \"Guys, have some biscuits/pizza/bread\" என்று வந்த மேனேஜரை என்றும் மறக்க மாட்டோம். வேலையை முடியுங்கள் என்று அவர் வீட்டிற்குச் சென்றிருக்கலாம், ஆனால் அவர் அப்படிச் செய்ததே இல்லை. நம்முள் ஒருவராக இறங்கி வேலை செய்யும் ஆளுமைகள் என்றுமே மனதில் இருப்பார்கள் .\nஉங்கள் பதிவைப் படித்தவுடன் இவர்கள் நினைவில் வந்ததால் பகிர்ந்தேன் :)\nவள ஆசிரியர்கள் என்ற சொல்லிற்கான பொருளை இப்போதுதான் அறிந்தேன். சற்றொப்ப இவ்வாறான பல வள ஆசிரியர்களை என் கல்லூரி நாட்களில் (1975-79) கண்டுள்ளேன். அவர்களில் ஒருவர் இந்தியப்பொருளாதார வளர்ச்சி (Indian Economic Development, IED) வகுப்பாசிரியர். பாடங்களை தினமும் எடுத்துமுடித்தபின் 10 நிமிடங்கள் பொது அறிவிற்காக ஒதுக்கிவிட்டு, எங்களிடம் நீங்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். அவ்வாறு நாங்கள் பல முறை கேட்டு எங்களை தெளிவாக்கிக் கொண்டுள்ளேன். ஒரு நண்பர் குறும்புக்காக அப்போது வெளிவந்த ரஜினிகாந்த் திரைப்படத்தில் வரும் அழுத்துச் சொல்லப்படுகின்ற \"யா\" என்பதற்கு அர்த்தம் என்றார். அவர் கேட்டதோ திசை திருப்ப. ஆனால் ஆசிரியரோ மிகவும் நிதானமாக அது 'Yeah' என்பதாகும். 'Yea' என்று கூடச் சொல்வர். ஆமாம் என்பது அதற்கான பொருள் என்றார். கேட்ட மாணவர் வெட்கித் தலைகுனிந்தார். எங்களுக்கு ஒரு புதிய சொல்லுக்கான பொருள் கிடைத்த மன நிறைவு.\nபொறுமை மட்டும் இல்லை என்றால் வள ஆசிரியராக பணியாற்ற முடியாது\nபள்ளிக் கல்வித்துறை அவப்போது ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகளை நடத்தும். அந்த பயிற்சிகளில் சக ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், கற்பித்தல் வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும் மாவட்ட அளவில் சில ஆசிரியர்கள் தேவை.//\nஇது போன்ற ஆசிரியப் பயிற்சிகள் புதுக்கோட்டைக் கல்வித் துறை மட்டும் தானா இல்லை எல்லா மாவட்டங்களிலும் கல்வித்துறை இது போந்று அளிக்கத்தானே செய்யும் அதைப் பார்க்கும் போது கல்வித் துறை சரியாகத்தான் இயங்குவது போலவும், ஆசிரியர்கள் தான் இன்னும் முனைய வேண்டும் போல் தான் தோன்றுகின்றது...இப்படி எல்லா ஆசிரியர்களும் முனைந்து விட்��ால் நமது கல்வி மேம்பட்டு எல்லா அரசுப் பள்ளிகளும் மிளிர்ந்தால், தனியார் பள்ளிகள், பணம் பிடுங்குதல் என்று எல்லாம் ஒழிந்து, சமச்சீர் வந்துவிடும் அல்லவா...ம்ம் அந்த நாளும் வந்திடாதோ...\nஊக்குவிப்பது என்பது வாழ்க்கையில் நமக்குமே தேவைப்படுகின்றதே....பிள்ளைகள்\nஅருமையான பதிவு. அடுத்த ஆசிரியரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவல்...\nஒவ்வொருக்கும் ஆசிரியர் அமைவது ஒவ்வொரு விதம் போல....\nமிக நீண்டகாலம் புதுகை தனியார் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர்.///\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/10258/", "date_download": "2020-05-28T00:58:57Z", "digest": "sha1:WSB7DJII53PSEOT4CU3XS62KXPRS3BMB", "length": 11085, "nlines": 117, "source_domain": "adiraixpress.com", "title": "எதிர்ப்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஎதிர்ப்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nஎதிர்ப்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nகுடியரசுத் தலைவரின் சம்பளம் உயர்வு.. 5 ஆண்களுக்கு ஒருமுறை எம்பிக்கள் சம்பளம் தானாக உயர்வு… கார்ப்பேரட் வரி குறைப்பு என பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் அருண் ஜெட்லி நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை மட்டும் பூர்த்தி செய்யாமலேயே தனது பட்ஜெட் உரையை முடித்துக் கொண்டார்.\n2018-19 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தபோது பெரும்பாலான நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது இந்தாண்டாவது வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா என்பதுதான். ஆனால் நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியையே நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். வருமான வரி விலக்கு வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ஜெட்லி கூறினார். அதாவது ஏற்கனவே இருந்த வருமான வரி விலக்கிற்கான வரம்பு ரூபாய் 2.5 லட்சம் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.\n2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமான ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளோருக்கு 20 சதவீத வரியும், 10 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் பெறுபவர்களுக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் வருமான வரி வரம்பில் நிதியமைச்சர் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தனிநபர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருந்தால் அதற்கான 10 சதவீத வரியை 5 சதவீதமாகக் குறைத்திருந்தார். இந்நிலையில் இந்தாண்டும் வருமான வரி வரம்பில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் வருமான வரி விலக்கு ரூ.3 லட்சமாக உயரலாம் என நடுத்தர மக்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியாகவே உள்ளது.\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கிய விஷயம் என்னவென்றால், குடியரசுத் தலைவர் சம்பளம் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல குடியரசுத் துணைத் தலைவரின் மாத ஊதியம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூபாய் 4 லட்சமாகவும், ஆளுநரின் சம்பளம் ரூ.1.10 லட்சத்திலிருந்து ரூபாய் 3.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பணவீக்கத்தை பொறுத்து எம்.பிக்களின் சம்பளம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தானாக உயர்த்தப்படும் என்றும் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.\nஅருண் ஜெட்லி மேலும் பேசும்போது, “பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நேர்மையாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரித்தாக்கல் செய்துள்ளனர். நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கு விருதும் பரிசும் வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.\nஇதுமட்டுமில்லாமல், 250 கோடி வருமானம் கொண்ட நிறுவனங்களுக்கான வரி 30% லிருந்து 25% ஆக குறைக்கப்படும் என அறிவித்துள்ள நிதியமைச்சர், கார்ப்ரேட் வரி குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.\nபுதிதாக வருமான வரித்தாக்கல் செய்வோரின் எண்ணிக���கை அதிகரித்துள்ள போதிலும், இந்தாண்டும் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படாதது நடுத்தர மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_250.html", "date_download": "2020-05-28T02:42:40Z", "digest": "sha1:TLV7BJDC2MIOECUK5HF2M7UNEVVQZ663", "length": 37039, "nlines": 135, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொரோனா தொற்று ஏற்பட்ட, ஏற்பட்டுள்ளதா என்று சந்தேகிக்கும் தாய்மார் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொரோனா தொற்று ஏற்பட்ட, ஏற்பட்டுள்ளதா என்று சந்தேகிக்கும் தாய்மார் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் மத்தியிலான அச்ச நிலைமை வெகுவாக அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், உலக சுகாதார அமைப்பு முக்கிய விடயமொன்றை வெளியிட்டுள்ளது.\nஅந்தவகையில், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தாய்மார், அல்லது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்று சந்தேகிக்கப்படும் தாய்மார், குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதில் எதுவித பிரச்சனையும் இல்லையென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅதன் காரணமாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதில் எதுவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லையெனவும், தாய்ப்பால் லழங்காவிட்டால், குழந்தைகளுக்கான நோய் எதிரிப்பு சக்தி குறைந்து, தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வைத்திய நிபுணர் சமன் குமார் தெரிவித்துள்ளார்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_533.html", "date_download": "2020-05-28T02:28:57Z", "digest": "sha1:DMA5QC5K4V26SMIKGJF5I6JGKHFSFAPC", "length": 56270, "nlines": 221, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உடல்கள் எரிப்பு - முஸ்லிம் வைத்தியர்கள், தமது பங���களிப்பை சரியாக செய்தார்களா...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉடல்கள் எரிப்பு - முஸ்லிம் வைத்தியர்கள், தமது பங்களிப்பை சரியாக செய்தார்களா...\n- சட்டத்தரணி பஸ்லின் வாஹிட் -\n'முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்' என்பர். எரிப்பது சம்பந்தமான விடயத்தில் அரசுக்கு விளக்கம் கொடுப்பது வைத்தியர்களின் சங்கமும், வைத்தியத்துறையுடன் சம்பந்தப்பட்ட சுகாதார உயர் அதிகாரிகளுமே. இவர்களின் அபிப்பிராயப்படியே எரிப்பது தான் மிகவும் பொருத்தமானது பாதுகாப்பானது என்ற முடிவை அரசு எடுத்தது. அரசின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் இனவாத நோக்கில் நாம் பார்ப்போம் எனில் எல்லாமே பிழையாகத்தான் தெரியும்.\nவைத்தியத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களின் அபிப்பிராயம் இந்த விடயத்தில் மிகவும் முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் கொரோனா அழிப்பில் முன்வரிசை போராளிகளாக இருப்பது அவர்களே. எனது நண்பன் நளீர் அவர்கள் அடிக்கடி என்னிடம் கூறும் ஒரு விடயம் இந்த விடயத்தில் வைத்திய துறையுடன் சம்பந்தப்பட்ட முஸ்லிம்கள் தமது பங்களிப்பை சரியாக செலுத்த வில்லை என்பதே.\nஏனெனில் யார் என்ன சொன்னாலும் குறிப்பிட்ட துறையில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய விளக்கத்தை கொடுத்து இருந்தால் இதில் வேறுவிதமான முடிவு வந்து இருக்கலாம் என்பதே அவரின் அபிப்பிராயம். இது சம்பந்தமாக சமூகத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் என்னுடன் பலமுறை தர்க்கித்தார்.\nஇதில் ஓரளவு உண்மையும் இருக்கின்றது சட்டப் பிரச்சினை என்றால் சட்டத்துறையில் சம்பந்தப்பட்டவர்களின் அபிப்பிராயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே உலமாக்களும் அரசியல்வாதிகளும்,சட்டத்தரணிகளும், வேறு சமூக நலன் விரும்பிகளும் இந்த விடயத்தில் என்ன விளக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்திருந்தால் ஏதேனுமொரு மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்ற விடயத்தில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.\nஇந்த விடயத்தில் சுகாதாரத்துறையைச் சார்ந்த முஸ்லிம் உயர் அதிகாரிகள் தமது பங்களிப்பை உரிய நேரத்தில் செலுத்தவில்லை என்ற இந்த கருத்தில் ஏதேனும் உண்மை இருக்கின்றதா அல்லது அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையா அல்லது அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையா அப்படி என்றால் காலம் தாழ்த்தியாவது அவ்வாறான ஒரு முயற்சி நடை பெறுகின்றது என்றால் வரவேற்கத்தக்க விடயமே.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஒரு சமூகத்தின் உணர்வு சார்ந்த விடயத்தில் துறை சார்ந்த முஸ்லிம்களின் பங்களிப்பு எந்த அளவு முக்கிய படுத்த பட போகின்றது. இந்த விடயத்தில் அரசியல் துறை சார்ந்த விமல் கம்மன்வல போன்றவர்கள் பிடிவாத தலையீடு ஏன் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் சட்டத்தரணி அவர்களே இனவாத அனுகு முறையா இல்லையா\nசமூகத்தை கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.\n��✅⁉️ஜனாஸாக்களை எரிப்பதைத் தவிர்த்து அடக்கம் செய்வதற்காக எடுக்கப்பட்ட குழு முயற்சிகள். விபரம்\nஅடக்கம் செய்யும் உரிமைகளுக்கான கோரிக்கை\nசுகாதார பணிப்பாளர் நாயகம் தலைமையிலான மருத்துவ அதிகாரிகள் எடுத்த முடிவு, \"COVID - 19 பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்ய மட்டுமே அனுமதிக்கிறது\", இது முஸ்லிம் சமூகத்தினரிடையே கடுமையான பதட்டத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில் அடக்கம் செய்ய கோருவது நியாயமான கோரிக்கை என்பது விஞ்ஞான அடிப்படையானது.\nஅடக்கம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி அதிகாரிகளுக்கு சமூகம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைக்கிறது. குறிப்பாக உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கின்றன. உலகில் 180 நாடுகள் இந்தியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மற்றும் அனைத்து மத்திய கிழக்கு நாடுகளும் அடக்கம் செய்வதை அனுமதிக்கின்றன.\nஇதன் விளைவாக, சமூக பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ பிரதிநிதிகளை கொண்ட குழுவொன்று சுகாதார பணிப்பாளர் நாயகம் தலைமையிலான பணிக்குழு (Task Force) உடன் தமது பக்க நியாயங்களை முன்வைக்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅதன்படி அடக்கம் செய்வதை அனுமதிக்க வேண்டும் என்பதை பிரதிநிதித்துவப்படுத்த பின்வருவோர் கலந்து கொண்டனர்.\nஇரு குழுக்களுக்கிடையேயான சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நடத்தப்பட்டது, இதன் போது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுபவம் மிக்க உறுப்பினர்கள் தங்கள் வாதத்தை விஞ்ஞான ஆதாரங்களுடன் முன்வைத்தனர்.\n✅ இந்த COVID-19 நீர் மூலம் பரவுவது அல்ல. நில��்தில் 8 அடிக்கு கீழே அடக்கம் செய்வதால் நோய் பரவாது.\nஉலகில் 180 க்கு மேட்பட்ட நாடுகள் இதனை அனுமதிக்கின்றன.\n✅ சமூக விலகல் வழிகாட்டுதல்களுக்கு வைரஸைத் தவிர்ப்பதற்கு ஒரு மீட்டர் தூரம் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. அடக்கம் செய்யப்படும் சவப்பெட்டியில் 8 அடிக்கு அடியில் புதைக்கப்படும் போது அது பரவுவதற்கான பூஜ்ஜிய நிகழ்தகவு உள்ளது என்று அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.\nபணிக்குழுவின் (Task Force) உறுப்பினர்கள் தங்கள் எதிர் வாதத்துக்கு பின்வரும் 4 காரணங்களை முன்வைத்தனர்.\n❌ 1. இந்த வைரஸ் பற்றி முழுமையாக தெரியாது; எனவே பரவுவதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது.\n❌ 2. இலங்கையின் நிலக்கீழ் நீர் மட்டம் ஒப்பீட்டளவில் ஆழமற்றது, இதனால் மாசுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது.\n❌ 3. தகனம் என்பது வைரஸை தெளிவாக அழிப்பதால் பாதுகாப்பான வழி.\n❌ 4. குழுவின் சில உறுப்பினர்கள் மருத்துவத்தையும் அறிவியலையும் தாண்டி பயங்கரவாதிகள் சடலத்தை உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள். புதைக்க அனுமதித்தால் 20 மில்லியன் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவார்கள்.\n�� பேராசிரியர் ஷெரிப் தமது வாதத்தில் தகனம் செய்வதற்கான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.\nபேராசிரியர்கள் ஷெரிப் மற்றும் கமால்டீன் இருவரும் அதிகாரிகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிறரின் நோயை ஒழிப்பதற்கான முயற்சிகளைப் பாராட்டியதோடு, அடக்கம் செய்வதற்கான அச்சத்தைத் தீர்ப்பதற்கான அறிவியல் அம்சங்களை சுட்டிக்காட்டினர்.\nஅதே நேரத்தில் டாக்டர் ஹனிஃபா நெறிமுறை (Ethical) அம்சங்களை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். திரு. அலி சப்ரி சமூகத்தின் கவலையும், அடக்கம் செய்யப்படுவதற்கான உரிமையை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.\nகலந்துரையாடல்கள் நீளமாக இருந்தன, ஆனால் தகனம் மட்டுமே என முடிவெடுப்பதற்கான காரணம் \"அறியப்படாத பயம்\" என IDH ன் JMO விடம் இருந்து மீண்டும் வெளிப்பட்டது. இதுவரை 7 கொரோனா மரணங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. வைரஸ் இறந்த உடலில் அல்லது தண்ணீரில் வாழ முடியும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.\n⁉️ தொற்றுநோயியல் நிபுணர் மற்றும் geo hydrographer இருவரும் விஞ்ஞான தரவு��ளை முன்வைக்காது பய உணர்வை (syndrome of fear of the unknown) மாத்திரமே காரணமாக முன்வைப்பதன் அடிப்படை என்ன என்பதை P.C. Zarook கேள்வி எழுப்பினார்.\n⁉️ ஒரு நுண்ணுயிரியலாளர் (A microbiologist) 182 நாடுகள் போலல்லாது நாம் சீனாவாக இருக்க வேண்டும் அவர்களைப்போல் எரிக்க வேண்டும் என்று பரிதாபமாக விரும்பினார். அவரால் எந்த ஆதாரத்தையும் சேர்க்க முடியவில்லை, ஆனால் மீண்டும் தெரியாத பயத்தை வெளிப்படுத்தினார்.\n�� பேராசிரியர் ஷெரிப்டீன், மருத்துவ நடைமுறை என்பது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போதும் சரி,எதிர்காலலும் சரி அது அப்படித்தான் இருக்கும் என்பதை சுட்டிக்காட்டினார்.\n�� இன்னும் சில உறுப்பினர்கள் எரிப்பதன் மூலம் முஸ்லீம்களின் உணர்வை நசுக்க வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டனர்.\n�� கவுரவ அமைச்சர் மற்றும் சுகாதார பணிப்பாளர் நேர்மையான முறையில் பதில் அளித்தாலும் , இதுபற்றி மேலும் கலந்துரையாட விருப்பம் தெரிவித்தனர்.\n⁉️ JMO விஞ்ஞான அடிப்படை இல்லாத , வெறுமனே கற்பனையான அச்ச உணர்வை வெளிப்படுத்தி எமது கோரிக்கையை எதிர்ப்பதையே அவதானிக்க முடிந்தது.\n�� எல்லா அறியாமையும் வெளியேற்றப்பட வேண்டும், விரைவில் விஞ்ஞான உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஅல்லாஹ்வ���டம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/poem-n-sathya-10-05-19/", "date_download": "2020-05-28T01:36:59Z", "digest": "sha1:XOJ2M5UGSA27L2O57SURBHLWC7CMGGF6", "length": 5712, "nlines": 123, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "நீயும் நானும் காதல் காதல்! | கவிதை | ந.சத்யா | vanakkamlondon", "raw_content": "\nநீயும் நானும் காதல் காதல் | கவிதை | ந.சத்யா\nநீயும் நானும் காதல் காதல் | கவிதை | ந.சத்யா\nநீயும் நானும் சேரும் நேரம்\nநீயும் நானும் பிரியும் நேரம்\nமனதில் நீயும் அழகாய் சிரிப்பாய்\nசின்ன சின்ன சேட்டைகள் செய்ய\nபொய்யாய் நீயும் கோபம் புரிவாய்\nஉன்னிடம் பேச உணர்ந்து கொள்வேன்\nவிழி அசைவில் ஆணைகள் போடு\nநன்றி : ந.சத்யா (பாடலாசிரியர்) | எழுத்து இணையம்\nPosted in படமும் கவிதையும்\nஏக்கம் | கவிதை | உமாதேவி.ர\n | கவிதை | நிர்வாணி\nபாடசாலை மாணவர்களுக்கு அடித்த அதிஷ்டம்\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-28T00:12:21Z", "digest": "sha1:A3EGAQ2FFFH43YAZATRSNMCQNDKQ7D6H", "length": 19373, "nlines": 89, "source_domain": "moviewingz.com", "title": "மாயநதி திரை விமர்சனம். ரேட்டிங் - 2.5/5 - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nமாயநதி திரை விமர்சனம். ரேட்டிங் – 2.5/5\nநடிப்பு – அபிசரவணன். வெண்பா. ஆடுகளம் நரேன். அப்புகுட்டி மற்றும் பலர்\nதயாரிப்பு – ராஜி நிலா முகில் பிலிம்ஸ்\nஇயக்குனர் – அசோக் தியாகராஜன்\nஇசை – ராஜா பவதாரிணி\nவெளியான தேதி – 31 ஜனவரி 2020\nதமிழ் திரைப்பட உலகில் படிக்கும் காலத்தில் வரும் காதலைப் பற்றி பல படங்கள் வந்துவிட்டன. அந்த விதத்தில் வந்துள்ள மற்றுமொரு திரைப்படம்தான்\nபள்ளிப் பருவக் காதலைச் சொல்லி வரும் திரைப்படங்களுக்கு தடை விதித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும். இந்த திரைப்படத்தில் நல்ல விஷயத்தைச் சொல்ல வருகிறார்கள் என்று சொல்லிவிட்டு, தன்னைக் காதலிக்க மறுக்கும் பள்ளி மாணவி மீது, பள்ளியின் முன் ஆசிட் வீசும் பள்ளி மாணவன், பின்னர் அவனே துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சுடப் போவது என சில தவறான விஷயங்களை சொல்லி இருக்கிறார். இயக்குனர் – அசோக் தியாகராஜன்\nபள்ளியில் இருக்கும் ஒரு மாணவி குடிப்பவள் என்றும், மற்றொரு மாணவி எப்போதும் மேக்கப்புடனேயே திரிவாள் என்றும் சில தவறான கண்ணோட்டக் கதாபாத்திரங்களும் படத்தில் உள்ளன. இவற்றையெல்லாம் தவிர்த்திருக்க வேண்டும்.\nகாதல் கதைகளைச் சொல்ல எவ்வளவோ களங்கள் இருக்கின்றன. அப்படியிருக்க பள்ளிப் பருவத்தில் வருவது காதல் என்பதை இன்னும் எத்தனை படங்களில் பார்க்கப் போகிறோமோ தெரியவில்லை. அந்த வயதில் தங்களுடன் பழகும் எதிர்பாலினத்தவருடன் ஒரு ஈர்ப்பு வரும். அது பலருக்கும் வருவதுதான். அதை சரியாக அணுகி அது காதலல்ல என இந்தப் படத்தில் சொல்லியிருக்கலாம். அதை விட்டுவிட்டு காதலித்து பள்ளி படிக்கும் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படுவதைக் காட்டி நம்மையும் கஷ்டப்படுத்தி இருக்கிறார்கள்.\nபள்ளி ஆசிரியர் ஆடுகளம் நரேன். மனைவி இல்லாமல் தன் மகள் கதாநாயகி வெண்பாவை குழந்தையிலிருந்தே மிகவும் பாசமாக வளர்த்து வருகிறார். கதாநாயகி வெண்பா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்.\nமாவட்ட அளவில் பத்தாவதில் முதலிடம் பிடித்தவர். தற்போது பன்னிரெண்டாவதிலும் வகுப்பில் முதல் மாணவியாகவே இருக்கிறார்.\nசிறு வயதிலேயே தாயை இழந்த கதாநாயகி வெண்பா, தந்தை ஆடுகளம் நரேன் அரவணைப்பில் வளர்கிறார். நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் கதாநாயகி வெண்பா. பிளஸ் 2 படிக்கும் கதாநாயகி வெண்பாவிற்கு ஆட்டோ டிரைவராக வருகிறார் கதாநாயகன் அபி சரவணன். இந்நிலையில், காதல் பிரச்சனையில் ஒருவர் கதாநாயகி வெண்பா மீது ஆசிட் வீச வருகிறார். இதிலிருந்து கதாநாயகி வெண்பாவை கதாநாயகன் அபி சரவணன் காப்பாற்ற, இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.\nRead Also சங்கத்தமிழன் திரை விமர்சனம்\nகதாநாயகி வெண்பா. ஒரு கட்டத்தில் கதாநாயகி வெண்பா எங்கே தனக்குக் கிடைக்காமல் போய்விடுவாரோ என்ற எண்ணத்தில் கதாநாயகி வெண்பாவின் மனதை மாற்றி திருமணம் செய்து கொள்கிறார் கதாநாயகன் அபி சரவணன்.\nஇதைப் பார்த்த கதாநாயகி வெண்பா அப்பா, ஆடுகளம் நரேன் அதிர்ச்சியில் எங்கேயோ போய்விடுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.\nகாதல் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து பலரும் பல நாடகமாடி பல அப்பாவிப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் பல கஷ்டங்களுக்கு . அனுபவிக்கிறார்கள்.\nபெற்றோர் யாரும் தங்கள் பிள்ளைகள் கெட்டுப் போகட்டும் என நினைக்க மாட்டார்கள். பெற்றோர் கொடுக்காத பாசத்தை பொய்யான காதல் செய்பவர்களால் எப்படி கொடுக்க முடியும்.\nஅப்படிப்பட்டவர்களிடம் பெண்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் உணர்த்தும். கிளைமாக்சில் கதாநாயகி வெண்பாவின் நிலைமையைப் பார்த்து நமக்கு பரிதாபம்தான் வருகிறது. பள்ளிப் பருவத்து அறியாக் காதல் ஒரு மாணவியின் வாழ்க்கையை எப்படி பாழாக்கி விடுகிறது.\nஆட்டோ டிரைவராக வரும் கதாநாயகன் அபி சரவணன். நிஜ வாழ்க்கையில் ஒரு பக்கம் சமூக சேவைகளைச் செய்து நல்ல பெயர் எடுக்க முயற்சிக்கிறார்.\nஅதே சமயம் காதல், கல்யாணம், விவாகரத்து என அவரது பெயர் செய்திகளில் அதிகமாக அடிபடுகிறது. அப்படியிருப்பவரை இந்தப் படத்தில் நல்லவனாகப் பார்க்க முயற்சித்தாலும் நம்மால் பார்க்க முடியவில்லை.\nஅவரும் தெரியாமல் தவறு செய்துவிட்டார் என்றாவது ஒரு வசனத்திலாவது வைத்திருக்கலாம். அதில் எந்த அழுத்தமும் இல்லை. அப்படியிருப்பவருக்கு இந்த திரைப்படத்தில் கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தின் முடிவு ஏற்க முடியாத ஒன்றுராக உள்ளது\nபள்ளி மாணவியாக கதாநாயகி வெண்பா. அம்மாதிரியான கதாபாத்திரங்களுக்கு அவர் பொருத்தமானவர் என முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. இருந்தாலும் அவரும் கிடைத்த கதாபாத்திரத்தில் தன்னால் எவ்வளவு இயல்பாக நடிக்க முடியுமோ அவ்வளவு நடித்திருக்கிறார். மிகவும் அருமை தமிழ் திரை உலகில் நடிப்பு ராட்சசி ஆக வளம் வருவார் என்பது ஐயமில்லை.\nஆடுகளம் நரேன் போன்ற அப்பாவி அப்பாக்கள் இந்த உலகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். காதலித்தவனுடன் ஓடி வந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்களுக்கு ஒரு காலத்தில் தனது அப்பா, அம்மா எப்படியெல்லாம் தங்களை வளர்த்தார்கள் என்பதை நிச்சயம் உணர்வார்கள்.\nமருத்துவரான அசோக் தியாகராஜன், சினிமா மீது உள்ள காதலால் இப்படத்தை இயக்கி இருக்கிறார். படிப்பில் சிறந்து விளங்கும் பெண்ணின் வாழ்க்கையில் காதல் நுழைந்தால் அவர்களின் எதிர்காலம் எப்படி செல்லும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். முதல் திரைப்படம் என்று தெரியாத அளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார். படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்\nRead Also சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்\nஇந்த திரைப்படத்தின் மிக பெரிய பலமே இசையமைப்பாளர் ராஜா பவதாரிணி. எமோஷனலான காட்சிகளில் தனது தந்தை இசைஞானியை ஞாபகப்படுத்துகிறார். தந்தை, மகள் இடையிலான பாசப் பாடலான யாவும் இங்கு நீதானே.. பாடல் உணர்வுவூர்மாய் அமைந்துள்ளது. மற்ற பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. தொடர்ந்து இசையமையுங்கள் பவதாரிணி.\nகாதல் தவறா, சரியா என ஒரு முடிவுக்கு வராமல் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் அசோக் தியாகராஜன்.\nஇந்த திரைப்படத்தில் சொல்ல வந்து கருத்து சரிதான், அதைச் சொல்லும் விதத்தில் சொல்லியிருந்தால் இந்த திரைப்படம் இன்னும் ரசிகர்களுக்கு இடையே அதிகமான கவனத்தைப் பெற��றிருக்கும் .\nமொத்தத்தில் மாயநதி அப்பாவை நேசிக்கும் பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும்.\nமாயநதி – திரைப்படம் நல்ல தேக்கத்துடன்…\nஆறடி – திரை விமர்சனம் தொட்டு விடும் தூரம் திரை விமர்சனம் நான் அவளை சந்தித்த போது திரை விமர்சனம் தனுசு ராசி நேயர்களே திரை விமர்சனம் தவம் திரை விமர்சனம் அருவம் திரை விமர்சனம் சில்லுக்கருப்பட்டி திரை விமர்சனம் தொரட்டி – திரை விமர்சனம் நாடோடிகள் 2 – திரை விமர்சனம். ரேட்டிங் – 3./5 ஆதித்ய வர்மா திரை விமர்சனம்\nPosted in திரை விமர்சனம்\nPrevகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடக்கிவைத்த கிங்ஸ் பொறியியல் கல்லூரியின் ‘கிரிக்கெட் அகாடமி’\nnextஉற்றார் திரை விமர்சனம். ரேட்டிங் – 2.25/5\nதுபாயில் திரையரங்குகள் திறக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனா எல்லாரும் படம் பார்க்க முடியாதாம்.:\nஅஜித்குமார் மோதுவதற்கு சிக்ஸ் பேக் காட்டிய வலிமை திரைப்படத்தின் வில்லன்\nநடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது உண்மையா\nசின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 பேர் பத்தாது.. 50 பேர் கண்டிப்பாக வேண்டும் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து குஷ்பூ வேண்டுகோள்.\nதிரைப்படம் இல்லனா என்ன வெப் சீரிஸ் இருக்குல்ல வைகைப்புயல் வடிவேலு எடுத்த அதிரடி முடிவு.\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கும் கார்த்தி-ராஜ்கிரண்\nபேட்டி கொடக்கவில்லை என்றால் எதிர் பிரச்சாரம் செய்யும் புதிய டிரெண்ட் “மீடியா டெரரிசம்”. ஷான் ரோல்டனின் ஷாக் ட்வீட்\nஜென்டில்மேன் திரைப்படத்தின் காமெடியை படத்தலைப்பாக்கிய நடிகர் சந்தானம் பட பர்ஸ்ட் லுக் ரிலீஸ்.\nஅனுஷ்கா ஷெட்டி மாதவன் நடிக்கும் சைலன்ஸ் திரைப்படத்தின் சென்சார் அப்டேட்\n‘கே.ஜி.எப் 2′ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக படமாக்க காத்திருக்கும் படக்குழுவினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/organizations/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2020-05-28T00:47:47Z", "digest": "sha1:4PIPIKWGIEVN3GYF5M3MKV5XVCLAWXBB", "length": 25315, "nlines": 169, "source_domain": "ourjaffna.com", "title": "சாவகச்சேரி பிரதேச செயலகம் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற���ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nசாவகச்சேரி பிரதேச செயலகம் பற்றிய ஒரு பார்வை.\n“மாறிவரும் தேசிய ரீதியான தொழில் நுட்ப பொருளாதார முறைமைகளுக்கு ஏற்ற முறையில் திறன் மிக்க பயனளிக்கும் நிலைபேறான பகிரங்க சேவையை 2015 ஆம் ஆண்டளவில் வழங்குல்”\n“சமூக பொருளாதார, கலாசார விழுமியங்கள் வாயிலாக மக்களின் வாழ்க்கைத்தரத்தை கட்டியெழுப்பும் அதியுன்னத வளப் பயன்பாட்டுடன் கூடிய பிரதேச அபிவிருத்தி”\nபிரதேச செயலர் பிரிவு——————————————- தென்மராட்சி\nதேர்தல் தொகுதி————————————————- ‘அ’ சாவகச்சேரி\nகிராம உத்தயோகத்தா் பிரிவுகளின் எண்ணிக்கை————– 60\nகுடும்பங்களின் எண்ணிக்கை (Dec ,2011)———————- 20643\nபிரதேச செயலர் பிரிவின் பரப்பளவு—————————- 232.19 Sq. km\nமாவட்ட நிலப்பரப்பில் பிரிவின் சதவீதம்———————– 22.1%\nயாழ் மாவட்டத்தில் பரந்ததொரு நிலப்பரப்பை உள்ளடக்கியதும், தனித்துவமான பல பண்புகளைக் கொண்டதுமாக தென்மராட்சிப் பிரதேசம் உள்ளது. இம் மாவட்டத்தின் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பினை வழங்குவதாக இப்பிரதேசம் உள்ளது. நெல், பழவகை, தென்னை என்பன அதிகளவில் இங்கு செய்கை பண்ணப்படுகிறது. வானுயர்ந்த மரங்களும், வளமுடைய நிலங்களும், நீர் நிலைகளும், வயல் வெளிப்பயிர்களும் என பேரெழில் பெற்று விளங்குகின்றது இப் பிரதேசம்.\nதென்மராட்சிப் பிரதேச செயலகமானது இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ் மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இதன் பிரிவு எல்லைகளாக வடக்கே தொண்டைமானாறு கடல் நீரேரியும் கரவெட்டி பிரதேச செயலகமும், கிழக்கே பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும், தெற்கே யாழ்குடா கடல் நீரேரியும் பூநகரி பிரதேச செயலகமும், மேற்கே நாவற்குழி- செம்மணிப் பாலமும் உப்பாறு கடல் நீரேரியும் காணப்படுகிறது.\nதென்மராட்சிப் பிரதேசம் 232.19 சதுரKm பரப்பைக் கொண்டு யாழ் மாவட்டத்தில் மிகப்பெரிய பிரதேச செயலகமாக காணப்படுகிறது. அதாவது மாவட்டத்தின் 22.5% நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டதாக உள்ளது. தென்மராட்சி பௌதீக ரீதியாக சமதரைப் பாங்கானதாக காணப்படுவதுடன் பெரும்பாலான பகுதிகளில் மணல் மண் மேற்பரப்பாக காணப்படுகிறது. இங்கு ஆறுகளோ மலைகளோ காணப்படாத போதிலும் பற்றைக் காடுகளும் சிறுகுளங்க​ளும் காணப்படுகின்றன. யாழ் குடாநாட்டின் பாறை அமைப்பிற்கேற்றவாறு இப்பிரதேசத்தில் தரைக்கீழ் நீர்வளமே உள்ளது. எனினும் சில பகுதிகளில் கனியங்களின் செறிவு காரணமாக நீர் பழுப்பு நிறங்கொண்டதாகவும் அடத்தி கூடியதாகவும் உள்ளது. இப்பிரதேசத்தின் சில பகுதிகளில் செம்மண் தொகுதியும் காணப்படுகிறது.\nதென்மராட்சிப் பிரதேச செயலகமானது 60 கிராம சேவகர் பிரிவுகளையும் 130 கிராமங்களையும் கொண்டமைந்துள்ளது. மேலும் இப்பிரதேசம் சாவகச்சேரி நகரசபை, சாவகச்சேரி பிரதேசசபை என்ற இரு உள்ளூராட்சி அலகுகளை உள்ளடக்கி உள்ளது. இதில் சாவகச்சேரி நகரசபை 11 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கி 31.29 சதுரKm பரப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. மிகுதி 49 கிராமசேவையாளர் பிரிவுகளைக் கொண்ட 200.90சதுரKm பரப்பு சாவகச்சேரி பிரதேச சபைக்குள் அடங்குகிறது. தென்மராட்சிப் பிரதேச செயலகம் சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்குள் அடங்குகிறது.\nதென்மராட்சிப் பிரதேசமானது இலங்கையின் உலர் வயத்தில் காணப்படுகிறது. அத்துடன் நவம்பர் தொடக்கம் ஜனவரி வரையான மாதங்களில் வடகிழக்குப் பருவ மழைவீழ்ச்சியினைப் பெற்றுக் கொள்கிறது. இம் மழைவீழ்ச்சியானது நெற்பயிர்ச் செய்கைக்கும் நிலத்தடி நீர் சேகரிப்பிற்கும் உதவியாக உள்ளது. இவ்வாறு ��ேகரிக்கப்படும் நீர் ஏனைய பருவகாலங்களில் கிணறுகளின் மூலம் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படுகிறது.\nதென்மராட்சிப் பிரதேசமானது யாழ் மாவட்ட விவசாய உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கிறது. இதனால் யாழ் மாவட்டத்தின் உணவுக் களஞ்சியம் என்றும் அழைக்கப்படுகிறது. தென்மராட்சிப் பிரதேசமானது மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் என்பவற்றிற்குப் பெயர் பெற்ற இடமாக விளங்குகிறது. இங்கு தென்னை வளமும் காணப்படுகிறது. அத்துடன் கடந்த கால யுத்தத்தினால் பெருமளவு தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளன. இங்கு பெருமளவு நெல் சாகுபடி செய்யப்படுவதுடன் தானியங்களும் மரக்கறிகளும் பயிரிடப்படுகின்றன. கோடை காலங்களில் கிணற்று நீரைப்பயன்படுத்தி பயிற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.\nதென்மராட்சிப் பிரதேசமானது யாழ் மாவட்டத்தினை ஏனைய மாவட்டங்களுடன் இணைக்கும் A9 வீதியினையும் உள்ளடக்குகிறது. அத்துடன் கொடிகாமம்- பருத்தித்துறை வீதி, சாவகச்சேரி- பருத்தித்துறை வீதி, மீசாலை- புத்தூர்ச்சந்தி வீதி, கேரதீவு ஊடாக சாவகச்சேரி-பூநகரி வீதி ஆகிய பிரதான வீதிகளையும் கொண்டுள்ளது.\nதென்மராட்சிப் பிரதேசத்தில் வரலாற்றுத் தொல்லியற் கட்டடங்களோ அல்லது புதைபொருட் சின்னங்களோ குறிப்பிடத்தக்களவிற்கு கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் பல இப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளன.\nகி.பி 1242-ல் வட இலங்கையில் சிம்மாசனமேறிய கலிங்கச்சக்கரவர்த்தி 1248-ல் யாழ்ப்பாண நகரினை உருவாக்கி அங்கு தனது இராசதானியை அமைத்ததாக கூறப்படுகிறது. இவ் இராச்சியத்தின் முதல் மன்னனான விஜயகாலிங்க சூரியன் தென்னிந்தியாவிலிருந்து மக்களை அழைத்து வந்து யாழ்ப்பாணத்தில் குடியேற்றியதாக யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை போன்ற சரித்திர நூல்கள் கூறுகின்றன. திருநெல்வேலி, புலோலி, இணுவில் என பல இடங்களில் இவ்வாறான குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளதோடு தென்மராட்சியின் கோயிலாக் கண்டி பகுதியிலும் இவ்வாறான ஒரு குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. தென்னிந்தியாவின் புல்லூரைச் சோ்ந்த தேவராயேந்திரன் கோயிலாக்கண்டியில் தனது அடிமை குடிமைகளுடன் குடியேறியதாக மேற்படி நூல்கள் கூறுகின்றன.\nகி.பி 1247-ல் தென்னிலங்கையை நோக்கிப் படையெடுத்த சந்திரபானு என்ற சாவகன் (யாவா தேசத்த���ச் சோ்ந்தவன்) அங்கு தோல்வி கண்டதால் வட இலங்கை நோக்கிப் படையெடுத்து காலிங்கச் சக்கரவர்த்தியின் அரியணையைக் கவர்ந்து கொண்டான். அவனோடு வந்தவர்கள் குடியேறிய பகுதி சாவக்கோட்டை, சாவகச்சேரி, சாவகன்சீமா என வழங்கப்படலாயிற்று.\nகி.பி1450-ல் யாழ்ப்பாண இராச்சியத்தை கைப்பற்றும் நோக்குடன் 6ம் பராக்கிரமபாகு மன்னன் சப்புமல்குமரனை(செண்பகப்பெருமாள்) பெரும்படையுடன் வட இலங்கைக்கு அனுப்பியிருந்தான். இவ்வாறு சப்புமல்குமரன் படையெடுத்து வந்த போது, சிங்களப்படைக்கும் தமிழ் படைக்குமிடையில், வட இலங்கையில் நடந்த முதலாவது யுத்தம் சாவகன்கோட்டையில்(சாவகச்சேரி) நிகழ்ந்துள்ளது.\nஉக்கிரசிங்கனிடம் கருணாகரத்தொண்டமான், உடுப்பிட்டியிலுள்ள கரணவாய், மட்டுவிலில் உள்ள வெள்ளப்பரவைக்கடல்களில் விளைகின்ற உப்பைக் கேட்டதாக வரலாறு கூறுகின்றது. இவ் உப்பை கொண்டு செல்வதற்காகவே தொண்டமனாறு வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nசங்கிலி மன்னன் உண்டாக்கிய குழப்பத்தால் அப்போதைய யாழ்ப்பாண இராச்சிய மன்னன் பரராச சேகரனை சோழமன்னன் சிறை எடுத்தபோது அம் மன்னனை மீட்ட பரநிரூபசிங்கம் என்ற வீரனுக்கு ஏழு ஊர்களை அம்மன்னன் பரிசளித்திருந்தான். அந்த ஏழு ஊர்களில் தென்மராட்சிப்பகுதியின் கச்சாயும் உள்ளடங்குகிறது. சாவகச்சேரி வாரிவணேஸ்வரம் சோழர் காலத்துடன் தொடர்புபட்டுக் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். இவ்வாறாக பல வரலாற்று நிகழ்வுகள் இப்பிரதேசத்துடன் தொடர்புடையதாகக் காணப்படுகிறது.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/scientist-ponraj-exclusive-interview.html", "date_download": "2020-05-28T00:45:32Z", "digest": "sha1:YOGSLAI66IWUJXE7CUMDSMCOE344ED6D", "length": 3686, "nlines": 82, "source_domain": "www.behindwoods.com", "title": "பெங்களூரை அலறவைத்த சத்தம் - Scientist Ponraj Exclusive Interview", "raw_content": "\nமிரள வைத்த சத்தம் பெங்களுரில் என்ன நடக்குது அச்சத்தில் வீதிக்கு வந்த மக்கள் | #Banglore\nகரோனா-வுக்கு பின் Theme Park எப்படி செயல்பட போகுது\nPUBG-ஆல் சிறுவன் இறந்தது இப்படித்தான்.. உயிரை பறிக்கும் Mobile Games - Doctor பகீர் பேட்டி\nChina பொருளை வாங்கி வித்தா எப்படி வளர்ச்சி வரும் \n\"விபச்சார மேடையாக மாறிடுச்சு..\"- உளவியல் நிபுணர் Dr. Chitra Aravind பேட்டி | TikTok\nGlamour Role-காக தான் என்ன Cast பண்வாங்க., கஷ்டமா இருக்கும்\nமிரள வைத்த சத்தம் பெங்களுரில் என்ன நடக்��ுது அச்சத்தில் வீதிக்கு வந்த மக்கள் | #Banglore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/17948/", "date_download": "2020-05-28T02:22:48Z", "digest": "sha1:4XVDIVLFJVTF43RDV3D5L6LX45GHPVEG", "length": 30259, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?", "raw_content": "\nஅறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா\nடால்ஸ்டாய் குறித்த இந்தக் கட்டுரை என்னைச் சிந்திக்க வைத்தது. குழப்பியது என்று கூடச் சொல்லலாம்.\nகுறிப்பாகப் ’போரும் அமைதியும்’ நாவலில் வரும் பியர் மற்றும் பிளாடோன் கராடேவ் போன்றவர்களைப் பற்றிய ஆசிரியரின் கருத்துக்கள். இது பற்றி நண்பர்களின் கருத்துக்களை அறிய ஆவல்.\nகராடேவ் சாயலில் உள்ள பாத்திரங்களை ஜெயின் நாவலிலும் பார்க்கலாம். உ.ம். ரப்பரில் வரும் கண்டன் காணி. (இன்னும் சொல்லப் போனால் ரப்பர் நாவலில் உள்ள பல இடங்கள் போரும் அமைதியும் நாவலுக்கு ஒரு சல்யூட் வைப்பது போல எனக்குத் தோன்றியது. (குறிப்பாக நாவல் முடிவில் ஃபிரான்சிஸ் காரின் போனெட்டில் படுத்துக் கொண்டு வானத்தை நோக்கி ‘அங்கு எத்தனை அமைதி’ என்று சொல்லும் இடம்).\nகராடேவ் போன்ற, கண்டன் காணி போன்ற, குட்டப்பன் போன்ற பாத்திரங்கள் ஓரிருவர் இந்த உலகத்தில் நிஜமாகவே இருக்கலாம். இன்றும் இருப்பார்கள். அதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் என்னைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இதுதான். பொன்னு பெருவட்டர் போன்றவர்களோ அல்லது கீரைக்காதனை பாடம் செய்து போடும் அந்த ஆசாமி போன்றவர்களோ (காடு – பெயர் ஞாபகமில்லை) உண்மையாகவே வெந்து, புழுத்துதான் சாகிறார்களா உண்மையாகவே எனக்கு இது பிடி கிடைக்கவில்லை. படிக்கும் போது அவை உண்மைக்கு அருகில் இருப்பது போல் தோன்றினாலும், இப்போது நிஜமாகவே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இவர்களைப் போன்றோர் தான் மனசாட்சிக்கு எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல் எல்லோரையும் வணிக ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சுகமாக சுரண்டி, சுகமாக வாழ்ந்து, சுகமாக மடிகிறார்கள்.\nஇந்த ’நல்லவனாக இருப்பதில் வரும் பாரமின்மை’, ’தீமையில் உழல்பவனில் கடைசியில் கூடும் வெறுமை’ எல்லாம் நமக்கு நாமே கூறிக் கொள்ளும் வெறும் கற்பிதங்கள் தானோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. கற்பிதங்கள் தவறில்லை. சமூக ஒழுங்குக்கு அவை முக்கியம். ஆனால் அவை வெறும் கற்பிதங்கள் தான் என்��� நினைப்பு இல்லையென்றால் கடைசியில் டால்ஸ்டாய்க்கு ஏற்பட்டது போல் ஒரு பெரிய நெருக்கடி (crisis) ஏற்படுமோ என்று பயமாக இருக்கிறது.\nஇவ்வரிசையில் நிகாஸ் கசந்த்சகிஸின் சோர்பா தி கிரீக்கை- யும் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு இயற்கை மனிதன், பிரபஞ்ச மனிதன், கட்டற்ற மனிதன் என சோர்பா உருவாக்கப்பட்டிருக்கிறான்.\nதல்ஸ்தொயைப் பொறுத்தவரை அவரது முதல்நாவலான கொஸாக்குகளிலேயே அந்த வேட்டைக்காரக் கிழவர் எரோஷ்கா [ Eroshka] இந்தக் கதாபாத்திரங்களுக்கான ஒரு முதல் வடிவம். இயற்கையில் கலந்து கிட்டத்தட்ட மிருகமாக வாழும் தூயமனிதர். அதன்பின் பல கதைகளை நாம் உலக இலக்கியத்தில் காணலாம்.\nஇக்கதைகள் அனைத்துக்குமான கோட்பாட்டு முன்வடிவம் என்பது இயற்கைவாதம் என்று அழைக்கப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டு சிந்தனை அலைதான். இயற்கையே கடவுளின் பருவடிவம் என்ற நம்பிக்கை. கடவுள் என ஒரு ஆற்றல் இருந்தால் அது இயற்கையில் உள்ளுறையாகப் பொறிக்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை அதன் சாரம். கடவுளுடன் இணைத்துப்பேசப்படும் அறம் அன்பு கருணை எல்லாமே இயற்கையிலும் இருக்கும் என்று அவர்கள் வாதிட்டார்கள்\nஆகவே மிக உயர்ந்த வாழ்க்கை என்பது இயற்கையுடன் கலந்து வாழ்வதே என்று இயற்கைவாதிகள் எண்ணினார்கள். இயற்கையுடன் இணைந்த மிகச்சிறந்தவாழ்க்கை என மேய்ச்சல் வாழ்க்கையைக் கொண்டாடினார்கள். பதினெட்டாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிஞர்களில் நம் இயற்கைவாதம் பெரும் வீச்சுடன் வெளிப்படுகிறது. குறிப்பாக வேர்ட்ஸ்வர்த். அக்கவிதைகள் வழியாக அது உலகமெங்கும் சென்றது.\nஇயற்கைவாதத்தைக் கோட்பாடாக விரித்தவர்கள் என ரூஸோ முதல் எமர்சன், தோரோ வரை பலரைச் சொல்லமுடியும். அவர்கள் அக்காலகட்டத்தின் சிந்தனையாளர்களில் ஆழமான பாதிப்பைச் செலுத்தினார்கள். அவர்களில் பலர் ஏற்கனவே தொழிற்புரட்சியின் எதிர்விளைவைக் கண்டு மாற்றுக்காகத் தேடிக்கொண்டிருந்தவர்கள். காந்தியில்கூட அப்பாதிப்பைக் காணலாம். பின்னரும் அரைநூற்றாண்டுக்காலம் புனைவுகளில் அச்சிந்தனை எதிரொலித்தது.\nஉலக அளவில் அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கணிசமான படைப்புகளில் இச்சிந்தனையின் செல்வாக்கைக் காணலாம். இன்னொரு உதாரணம் ஹெர்மன் ஹெஸ்ஸி. சித்தார்த்தா சொல்லும் மீட்பு என்ன இயற்கையுடன் மிச்சமில்லாமல் இணைந்தி��ுத்தல் அல்லவா இயற்கையுடன் மிச்சமில்லாமல் இணைந்திருத்தல் அல்லவா அதைத்தானே கடைசியில் சித்தார்த்தன் கங்கைக் கரையில் கண்டடைந்தான்\nஎன் இளமையில் நான் வாசித்த இந்நாவல்கள் எனக்களித்த அடிப்படை தரிசனம் என் அனுபவமாகவும் விரிந்தது. நான் இயற்கையின் மடியில் பிறந்தவன். இயற்கையை எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பவன். இயல்பாகவே இவர்கள் என் படைப்பாளிகளாக ஆனார்கள்.\nஹிப்பி இயக்கத்தில் அச்சிந்தனையின் செல்வாக்கு அபாரமானது. சோர்பா என்ற கதாபாத்திரத்துக்கும் ஹிப்பி இயக்கத்துக்குமான உறவைப்பற்றி நித்ய சைதன்ய யதி ஓர் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். இன்றைய சூழியல் சிந்தனைகள் அனைத்திலும் இயற்கைவாதம் ஆழமான தொடக்க விசையைச் செலுத்தியிருக்கிறது.\nதர்மம் வாழும், அதர்மம் அழியும் என்ற எளிய வாக்கியமாக இந்தக் கதைகளைக் காணமுடியாது. போரும் அமைதியும்போன்ற மாபெரும் ஆக்கங்களின் மையம் அதல்ல. அதர்மத்தின் வீச்சை, மானுடத்தீமையின் விஸ்வரூபத்தையே இந்தப் பெரும்படைப்புகள் சொல்கின்றன. ஒரு காவியம் என்பது தீமையின் முடிவின்மையைச் சொல்லியாக வேண்டும் என்பது கூல்ரிட்ஜின் கூற்று. மகாபாரதமும் ராமாயணமும் கூட அதற்கான உதாரணங்களே.\nஇந்திய சிந்தனையை வைத்து நோக்கினால் இயற்கை மட்டும் அல்ல, பிரபஞ்சமே பிரம்மத்தின் தோற்றமே. ஆனால் பிரம்மம் நன்மையால் அழகால் ஆக்கமும் மட்டுமே ஆனதல்ல. குரூரமும் குரூபமும் அழிவும் அதுவே. இயற்கையில் இருந்து ஒருவன் பெறச்சாத்தியமானது அழகையும் அன்பையும் அறத்தையும் மட்டும் அல்ல. இருளையும் ஒளியையும் கொண்டு பின்னப்பட்டிருக்கும் இப்பிரபஞ்சத்தின் நெசவைத்தான். அது அளிக்கும் சமநிலையையே இயற்கையனுபவம் என நாம் சொல்லத் துணிவோம்.\nஆனால் கூடவே ஓர் ‘ஆனாலும்’ உள்ளது. அந்த ஆனாலும் கலைஞனின் இலட்சியக்கனவாக இருக்கலாம். ஆனால் அப்படி ஒரு கனவு கூட இல்லாமல் இருக்கும் படைப்புக்குப் படைப்புக்கான நியாயம் உருவாவதில்லை. எல்லாவற்றுக்கும் அப்பால் வென்றுமுன்செல்லும் மானுட மேன்மையை, இலட்சியக்கனவைக் கலைஞன் சொல்லும்போதுதான் அவன் எழுதுவதன் நோக்கம் நிறைவேறுகிறது. ஏனென்றால் அப்படி ஒரு கனவு இல்லையேல் அவன் எழுதுவதே தேவையற்றதல்லவா இலக்கியமென்பதே தன்னளவில் ஒருஇலட்சியநாட்டம் அல்லவா இலக்கியமென்பதே தன்னளவில் ஒருஇ��ட்சியநாட்டம் அல்லவா தீமையே முழுமுற்றானது என்றால் அதனாலேயேஅதைப்பற்றி எழுதுவது தேவையற்றதாகிவிடுகிறதல்லவா\nஆகவே தான் படைப்பாளிகள் அறம் பற்றிப் பேசுகிறார்கள். அறம் என்பதை ஒரு கனவாக எல்லாவற்றுக்கும் மேலே நிறுத்துகிறார்கள். அறம் உண்மை வாழ்க்கையில் இருக்கிறதா என்பதை விட இருக்கவேண்டும் என்பதே அதற்கான பொருளாகஇருக்கிறது. எல்லாப் பெரும்படைப்பாளிகளும் அடிப்படையில் மாபெரும்அறப்பிரச்சாரகர்களே என தல்ஸ்தோய்,தஸ்தயேவ்ஸ்கி பற்றிய விமர்சனத்தில் ப்ளூம் எழுதி வாசித்த நினைவு.\nஆனால், கடைசியாக உண்மையிலேயே அறம், நீதி என்ற ஒன்று உண்டா வெற்றிபெற்றபோக்குகள் எப்போதும் கவனத்தைக் கவர்கின்றன. ஆனால் ஒட்டுமொத்தமானுடவரலாற்றின் போக்கை எடுத்து நோக்கினால் அறமும் நீதியுமே மானுட இனத்தை மேலும் மேலும் கொண்டு செல்கின்றன என்பதையே நான் காண்கிறேன். அதற்குக் கடவுள் காரணமல்ல. அறம் நீதி போன்றவை மண்வெட்டி போல, சக்கரம் போல, தீ போல- மனிதன், தான் தங்கி வாழவும் சகவாழ்வை அமைக்கவும் மேலே செல்லவும் வேண்டிக் கண்டுபிடித்தவை, மெல்ல மெல்ல உருவாக்கிக்கொண்டவை. அவை இல்லாமலிருப்பதைவிட இருப்பதே உதவியானது என அவன்மீண்டும் மீண்டும் காண்கிறான். ஆகவே தேன்கூட்டைக் கலைக்கக் கலைக்க மீண்டும்கட்டிக்கொண்டே இருக்கும் தேனீ போல மனிதன் அறத்தின் அடிப்படையில்சமூகங்களை மேம்படுத்திக் கட்டிக் கொண்டே இருக்கிறான்.\nதமிழில் இரு படைப்பாளிகளிடம் இந்த இயற்கையான மானுட அறம் பற்றிய ஆழமான நம்பிக்கை இயல்பாகவே வெளிப்படுவதைக் காணலாம். ஜெயகாந்தனின் ஒருமனிதன் ஒருவீடு ஓர் உலகம் அதற்குச் சிறந்த உதாரணம். ஹென்றி ஒரு இயற்கையின் குழந்தை. தேவதேவன் அவரது பெரும்பாலான கவிதைகளில் இயற்கையில் இருந்து அறமும் கருணையும் வெளிப்படும் தருணங்களையே தொட்டு எடுக்கிறார்\nநித்யாவின் மேற்கோள். இன்றுவரை இந்த பூமியில் தீமையின் பொருட்டுத் தீமைமுன்வைக்கப்பட்டதில்லை. அப்பட்டமான தீமைகூட நன்மையின் முகமூடியுடன் மட்டுமே மானுடம் முன்புவந்து நிற்க முடியும். ஏனென்றால் தீமையை ஒருபோதும் மானுடம் ஏற்றுக்கொள்ளாது.\nஒரு தீய சமூகத்தை, ஓர் அறமற்ற சமூகத்தை அமைக்க அறைகூவும் ஒருவர் எத்தனை பிரஜைகளை இந்த மாபெரும் உலகில் கண்டடைய முடியும் தீமையில் ஊறியவன்கூடத் தன் பிள்ளைகளுக்கு அறம் மிக்க உலகில் ஓர் இடத்தை அல்லவா தேடுகிறான் தீமையில் ஊறியவன்கூடத் தன் பிள்ளைகளுக்கு அறம் மிக்க உலகில் ஓர் இடத்தை அல்லவா தேடுகிறான் எங்கோ ஓர் எல்லையில் அறத்தின் பெயரில் அல்லவா அவன் சத்தியம் செய்கிறான் எங்கோ ஓர் எல்லையில் அறத்தின் பெயரில் அல்லவா அவன் சத்தியம் செய்கிறான் ஒரு கையறு நிலையில் அறத்தை அல்லவா தனக்காகக் கோருகிறான்\nஅதுவே பேரிலக்கியங்களில் நாம் காணும் மானுட அறம். அந்த அறத்தையே கரட்டோவ் அல்லது சோர்பா அல்லது கண்டன் காணி அல்லது குட்டப்பன் போன்றோர் பிரதிநிதித்துவம்செய்கிறார்கள்.\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\nவாக்களிக்கும் பூமி 6, வால்டன்\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nநடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்\nTags: அறம், எமர்சன், ஜெயகாந்தன், தல்ஸ்தோய், தேவதேவன், நிகாஸ் கசந்த்ஸகிஸ், ரூஸோ, வேர்ட்ஸ்வெர்த், ஹென்றி டேவிட் தோரோ\n[…] அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிற… […]\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 8\nஇந்தியப் பயணம் 2 – தாரமங்கலம்\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெய��்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/197400?ref=archive-feed", "date_download": "2020-05-28T01:44:52Z", "digest": "sha1:5KN5RQSZSFCIBMF4BOUWYHKZR7INSGRJ", "length": 9646, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "சீறிவந்த தண்ணீர்... நடுவில் சிக்கிய மக்கள்: பதைபதைக்க வைக்கும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசீறிவந்த தண்ணீர்... நடுவில் சிக்கிய மக்கள்: பதைபதைக்க வைக்கும் வீடியோ\nபிரேசில் நாட்டில் 115 பேரை காவு வாங்கிய அணை உடைந்த சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ ஒன்று பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.\nபிரேசிலின் புருமாடின்கோ நகரத்தில் பயன்பாட்டில் இல்லாத அணை ஒன்று கடந்த 25 ஆம் திகதி திடீரென உடைந்தது.\nஅப்போது அணையின் அருகே இருந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.\nஅணையில் இருந்து வெளியேறிய தண்ணீரும் சேறும் சிறிது நேரத்தில் அந்த இடத்தை ஆக்கிரமித்தது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் அதிகரித்தது.\nஏராளமானோர் காணாமல் போயினர். அணைகளைச் சுற்றியுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.\nசேறு, சகதி அதிகமாக இருப்பதால் அப்பகுதிகளில் மீட்புப்பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.\nதீயணைப்புத் துறையி���ர், பொலிசார் ஆகியோர் மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nபிரேசில் நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 248 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்தவர்களில் 70 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் சகதிகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த அணை உடைந்த விபத்து தொடர்பாக வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.\nசுரங்கத்தில் இருந்த கண்காணிப்பு கமெராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன. அணை உடைந்து வெளியேறும் தண்ணீர் சேறும் சக்தியுடனும் சுரங்கத்துக்குள் வரும் காட்சி பதிவாகியுள்ளது.\nசம்பவத்தின்போது அங்குள்ள வாகனங்களில் பொதுமக்கள் பரபரப்புடன் வெளியேறும் காட்சிகளும்,\nபலர் சீறிவந்த வெள்ளத்தில் சிக்குண்டு மாயமாவதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.\nவெள்ளியன்று பல நூறு பேர் கூடி இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதில் இந்த சம்பவத்திற்கு காரணமான உயரதிகாரிகளை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2018/01/152-red-moon-and-blue-moon-and-super.html", "date_download": "2020-05-28T01:35:17Z", "digest": "sha1:S2UYBJTCDU6KAZ6OBBZDCJ6BE6CH4L3R", "length": 10296, "nlines": 105, "source_domain": "www.malartharu.org", "title": "152 ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் விண்ணியல் நிகழ்வு", "raw_content": "\n152 ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் விண்ணியல் நிகழ்வு\n152 ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் விண்ணியல் நிகழ்வு ...\nபார்க்கவேண்டும் என்று ஒரே அடம்.\nஉருப்படியாக இதையாவது செய்வோமே என்று ஸ்ப்ளெண்டரை மதுரை சாலையில் திருகினேன்.\nஒருவழியாக வெள்ளாற்று பாலம் வந்தபொழுது தெரிந்தது\nஎன்னுடைய நிலா பில்லியனில் இருக்கு என்றேன்\nநறுக்கென்று ஒரு கொட்டுதான் மிச்சம்.\nசரி அருகே இருக்கும் ராகவேந்தர் கோவிலில் அமர்ந்த��� பார்த்துக்கொண்டு இருக்கலாம் என்று சென்றால் கோவில் வளாகங்கள் பூட்டப்பட்ட விஷயம் அப்போதுதான் தெரியும்.\nஇரண்டு பெண்மணிகள் கோவிலுக்கு வர விசாரித்தால் நெருங்கிய நட்பு வட்டம்\nஎஸ்.பி அலுவலகத்தில் பணியில் இருக்கும் அவரின் இளைய மகன் ஒருவர் காவல்துறையில் இருப்பதாக தெரிவித்தார்.\nபுதுக்குளத்தில் அமர்ந்து பார்க்கலாம் என்றால் மரச்செறிவு...\nகடுப்பில் அறிவியல் இயக்க மாநில பொறுப்பாளருக்கு அழைத்து எதுவும் நிகழ்வுகள் இருக்க என்றேன்\nஇங்கேதான் புதுக்குளத்தில் இருக்கோம் என்றார்.\nகிழக்கு கரையில் அறிவியல் இயக்க தொண்டர்கள் அனைவரும் இருக்க பொதுமக்களுக்கு தொலைநோக்கி வழியாக கிரகணத்தை காட்டும் பணியை செய்துகொண்டிருந்தார்கள்.\nநமக்கும் வாட்சப்புக்கும் சில ஒளியாண்டுகள் தொலைவு என்பதால் பார்க்க தவறிவிட்டேன்.\nதொலைநோக்கி வழியே கிரகண நிலவை நேரில் பார்த்த நிறைவு அம்மையாருக்கு.\nஎதிர்பாரா சந்திப்பாக சச்சின் குழுவை சந்தித்தோம். சச்சின் இப்போது சென்னையில் அதுவும் குடும்பத்துடன். சித்தன்ன வாசல் இலக்கிய குழுவின் இரண்டு முக்கிய புள்ளிகள் இப்போது சென்னையில்.\nஆக, புதுகையின் அடுத்த தலைமுறை இலக்கிய புள்ளிகள் இப்போது சென்னையில் மையம் கொண்டிருக்கிறார்கள்.\nதூயனும், வியாபி கார்த்தியும் சென்னை நோக்கி நகர்ந்தால் ஒரு நிகழ்வு முழுமை பெரும்.\nபிரியத்துக்குரிய மைத்துனர் பாலகிருஷ்ணன் நீங்கள் பார்த்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று கட்டாயப்படுத்தவே பார்த்தேன். நல்ல அனுவபவம்தான்.\nஒரு நீண்ட நடைக்கு பிறகு பேசிக்கொண்டே திரும்பினோம்.\nஅறிவியல் இயக்கத்தின் தன்னார்வலர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் நன்றிகள்\nநலமாக இருக்கின்றீர்களென உங்களின் உவகையோடிழைந்த பதிவே சான்று\nஅப்படியே நலமும் வளமும் பெருக மகிழ்வோடு இருங்கள்\nநிலாவோடு நல்ல நிகழ்வு படித்து மனம் குளிர்ந்தேன்\nநேற்றைய பதிவு பார்த்து மௌனமாகி விலகிவிட்டேன்...\nஇல்லையேல் ஓவென இங்கே இருந்து குழறியிருப்பேன் சகோ..:,(\nஇதுவும் இப்படியும் கடந்து போகின்றன சில.........\nமகிழ்வு உங்களை பார்த்ததில் ...\nஇந்தப்பதிவு குறித்து மகிழ்வும் முந்திய பதிவு குறித்து பதறியும் பதிவிட்டிருக்கிறீர்கள்..\nஉண்மையை சொல்லப்போனால் முந்தய பதிவில் குறிப்பிடப்பட்ட அலுவலர் இறுதிநொடிவரை தனது காதல் மனைவி மீது வைத்திருந்த அன்பை உணர்ந்ததால்தான் இந்தப்பதிவு சாத்தியமாயிற்று.\nஒரு பெருந்துயர் கற்பினைகளையும் தருகிறது ...\nஅனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/thani-oruvan-vs-miruthan_15209.html", "date_download": "2020-05-28T01:07:29Z", "digest": "sha1:AFSUNOKSEDKLJRVDDTCVYKRFOTDP2O6P", "length": 15511, "nlines": 209, "source_domain": "www.valaitamil.com", "title": "Thani Oruvan vs Miruthan | தனிஒருவனுக்கு ஈடு கொடுக்குமா மிருதன்!!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nதனிஒருவனுக்கு ஈடு கொடுக்குமா மிருதன்\nதனிஒருவன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் மிருதன்.\nஇந்த படத்தை நாணயம், நாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிவருகிறார்.\nஜெயம் ரவிக்கு ஜோடியாக முதன்முறையாக லட்சுமி மேனன் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படபிடிப்புகள் அனைத்தும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்தில் புகைபிடிப்பதுபோன்ற காட்சிகளோ, குடிப்பது போன்ற காட்சிகளோ இடம்பெறவில்லை என்று சொல்லுகிறார்கள் படக்குழுவினர். மேலும் தமிழில் வெளியாகும் முதல் சோம்பிக்கள் (சோம்பிக்கள் என்பவர்கள், கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் யாரையாவது கடித்தால் கடிபட்டவரும் சோம்பி ஆகிவிடுவார். அறுபதுகளில் இதுபோன்ற கதைகள் அமெரிக்காவில் எழுதப்பட்டது) சார்ந்த கதை என்றும் கூறப்படுகிறது.\nமிருதன் படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். மைக்கேல் ராயப்பன் தயாரித்துவரும் இப்படத்திற்கான தமிழ்நாடு திரையரங்க உரிமையை ஐங்கரன் நிறுவனம் பெற்றிருக்கிறது. படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.\nமுன்னதாக பாலாவின் தாரைதப்பட்டை, பாண்டிராஜின் இது நம்ம ஆளு, விஷால் நடிக்கும் கதகளி, உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ள நிலையில் இப்படமும் பொங்கல் ரேஸில் களம் இறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: தனி ஒருவன் மிருதன் ஜெயம் ரவி சக்தி சௌந்தர்ராஜன் Jayam Ravi Miruthan Thani Oruvan\nஜெயம் ரவி - அரவிந்த் சாமி நடிக்கும் போகன் படத்தின் கதை இது தானா\nதனிஒருவனுக்கு ஈடு கொடுக்குமா மிருதன்\nதனி ஒருவன் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் \nகே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி \nவிரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் \nவசூல் மழையில் தனி ஒருவன் \nஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி \nடி.ஆர் மனதை புண் படுத்த வேண்டாம் - ஜெயம் ரவி \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி ம��ரடைப்பால் காலமானார்...\nநடிகர் சார்லி முனைவர் சார்லியானார்.\nஇயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D?page=49", "date_download": "2020-05-28T01:35:38Z", "digest": "sha1:TKYYTLDS4OSSOLYEQOZFOKH6WUH3576B", "length": 9929, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமைச்சர் | Virakesari.lk", "raw_content": "\nவெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nஅனுஷா சந்திரசேகரன் தொண்டமானின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி\nதேசிய மனநல ஆரோக்கிய நிறுவனத்துடன் இணையும் எயார்டெல் நிறுவனம்\nSDB வங்கியின் புதிய தவிசாளராக லக்ஷ்மன் அபேசேகர நியமனம்\nமனுதாரர்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து பொதுத்தேர்தலை பிற்போட முயல்கின்றனர் - நீதிமன்றில் வாதம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\n51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று : 1,370 ஆக தொற்றாளர்கள் அதிகரிப்பு\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஊழல் செய்­ய­வில்லை என்­பதை மஹிந்த நீதி­மன்றம் சென்று நிரூ­பிக்­க­லாம் ­தானே\nமஹிந்த ராஜ­ப­க்ஷவின் புதிய கட்சி உரு­வா­கட்டும். அதற்கு நாம் அஞ்­ச­மாட்டோம். அதைப்­பற்றி கவ­லைப்­ப­டவும் போவ­தில்லை. ஸ்ர...\nஉயி­ரற்ற சட­லத்தின் மீதேறி அர­சியல் இலாபம் தேட சில நரிகள் முயற்சி\nஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிய�� பிள­வு­ப­டுத்­து­வ­தென்­பது \"உயி­ரற்ற சட­லத்தின்\" மீதேறி அர­சியல் லாபம் தேடும் குழுக்­களி...\nதோட்டத் தொழிலாளர்களுக்கும் 2500 ரூபா அதிகரிப்பு வழங்கப்படும்\nதனியார் துறை ஊழி­யர்­க­ளுக்­கான ரூபா 2500 சம்பள அதிகரிப்பானது தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள விட­யத்தில் உள்­வாங்­கப்­...\nமங்கள உடனடியாக பதவி விலக வேண்டும் : வாசுதேவ நாணயக்கார\nமேற்குலகின் அடிமையாக இலங்கையை உட்படுத்திய குற்றச்சாட்டுக்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உடனடியாக பதவிவிலக வேண்டுமெ...\nஉள்ளூராட்சித் தேர்தல் ஜூனில் நடக்கும் : அமைச்சர் பைசர் முஸ்தபா\nஜூன் மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்...\nரணதுங்க நட்டஈடு கோரி சுமதிபாலவுக்கு கடிதம்\nதுறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தமக்கு ஏற்பட்ட அவமதிப்பு தொடர்பில், 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி...\nஇலங்கையை வெற்றிபெறச் செய்தால் போதும் : அமைச்சர் தயாசிறி\nவீர ­வீ­ராங்­க­னைகள் அனை­வரும் இணைந்து தெற்­கா­சியப் போட்­டி­களில் இலங்­கைக்கு வெற்­றியைத் தேடித் தாருங்கள். அதை மட்­டும...\nமீண்டுமொரு யுத்தத்தை ஏற்படுத்த ஒரு குழுவினர் சதி\nநாட்டில் மீண்டுமொரு யுத்தத்தை ஏற்படுத்தி அரசியலில் பிரபல்யத்தை பெற்றுக்கொள்வதற்கு ஒரு குழுவினர் சதி செய்வதாக குற்றம் சாட...\nயாழ் தேசிய பொங்கல் விழாவில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஹியூகோ ஸ்வையார் நாளை யாழில் இடம்பெறவுள்ள தேசிய பொங்கல்...\nதோட்ட நிர்வாகங்கள் தான் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லுவதெல்லாம் அப்பட்டமான பொய் : லக்ஷமன் கிரிஎல்ல சூளுரை\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். ஆனால் தோட்ட நிர்வாகங்கள் தான் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்ல...\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஅடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் நாளை ஒத்திவைப்பு\nராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் இதோ..\nஇலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்க�� 732 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Student-Of-The-Year-2-Movie-Trailer", "date_download": "2020-05-28T01:45:27Z", "digest": "sha1:OWRDIYNBGYXGYOAH7XTIEYSKQAV5TFFY", "length": 10039, "nlines": 273, "source_domain": "chennaipatrika.com", "title": "\"Student Of The Year 2\" - Trailer - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nவிபத்து எதிரொலியாக கமலின் இந்தியன்-2 படப்பிடிப்பில்...\nநடிகை குஷ்பு அவர் அழகின் ரகசியத்தை வெளியிட்டார்\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட...\nவிபத்து எதிரொலியாக கமலின் இந்தியன்-2 படப்பிடிப்பில்...\nநடிகை குஷ்பு அவர் அழகின் ரகசியத்தை வெளியிட்டார்\n42 வயதில் அம்மா ஆனார்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தலைவர் 168’ திரைப்படத்தில்...\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியூட்டும் \"டைட்டானிக்- காதலும்...\nதிருக்குமரன் என்டர்டைய்ன்மென்ட் சார்பில் திரு.சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படம்...\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட இயக்குனர்\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=282131", "date_download": "2020-05-28T00:51:27Z", "digest": "sha1:QSYDFIL22TP6M7X6SYMKHTBHY42MWBVX", "length": 7372, "nlines": 67, "source_domain": "www.paristamil.com", "title": "தேளும் தவளையும்...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஅது ஒரு அழகிய காடு, அந்த காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.\nஅக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தம்மை கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.\nஎப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் தவளை ஒன்று வந்து கொண்டிருந்தது.\nதவளையைக் கண்ட தேள், “தவளையாரே நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா\nநானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்\nதேளும் தவளையின் முதுகில் ஏறிக்கொண்டது. தவளை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது, சிறிது தூரம் தான் தவளை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது, நான் பல பேரைக கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.\nஆனால் நான் ஒரு நாளும், தவளையை கொட்டவில்லை, இந்த தவளையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்\nஇதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தவளையை கொட்டிப் பார்க்க நினைத்தது.\nதேள் தவளையின் முதுகில் கொட்டியது. அனால் தவளை பேசாமல் போய்க்கொண்டிருந்தது.\nதேள் தவளையைப் பார்த்து, \"தவளையாரே உமது உடம்பில் வலியே வருவதில்லையா உமது உடம்பில் வலியே வருவதில்லையா\nதேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத தவளை, \"எனது முதுகு வழவழப்பானது. அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை\" என்று சொன்னது தவளை.\nஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும். இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது தவளை.\n என்று கேட்ட தேள், மெதுவாக தவளையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது.\nகழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் தவளையை கொட்ட ஆரம்பித்தது.\nதேள் கொட்டவருவதை அறிந்து தவளை தலையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது. தேள் நீரோடையில் விழுந்து விட்டது.\nதனக்கு உதவி செய்த தவளைக்கு கேடுவிளைவிக்க நினைத்��� தேள் தண்ணீரில் மூழ்கி இறந்தது. தவளை கரையை நோக்கி நீந்திச் சென்றது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/astrology_tips/astrology_tips_3.html", "date_download": "2020-05-28T00:59:14Z", "digest": "sha1:B2ILSILQTPCEJH6OWBSLJ3QQVC2XK4JO", "length": 15714, "nlines": 184, "source_domain": "www.tamilsurangam.in", "title": "மிதுன இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடம் குறிப்புகள் - Astrology Tips - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 28, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » ஜோதிடம் குறிப்புகள் » மிதுன இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nஜோதிடம் குறிப்புகள் - மிதுன இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nமிருக சீருஷம் 3, 4, பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்களில் பிறந்தவர்கள் மிதுனராசிக்காரர்கள் ஆவார்கள். அதிகமான எண்ணங்களையும், நோக்கங்களையும் பெற்று, கல்வியில் தேர்ச்சியும், கணிதத்தில் வன்மையும், பேச்சில் சாமர்த்திஉஅத்தையும், ஸ்தா சிரித்துப்பேசும் குணமும் கபடமும் தந்திரங்களும், சுயநலக் காரியவாதிகளாகவும் இருப்பார்கள். தெய்வீக வழிபாடுகளும், ஆசார அனுஷ்டானங்களீல் நம்பிக்கையும், கீர்த்தியையும் பெற்றிருப்பார்கள்.\nநீண்ட திரேகமும் உடலமைப்பையும் கருமை நிறமாகவும், பித்த சம்பந்தமான வியாதிகளுடனும், தைர்யஸ்தர்களாகவும், இருப்பார்கள். தான் செய்யும் தொழிலில் கண்டிப்பும், கறாரும், கண்ணியமும் நிறைந்திருக்கும். எழுதுவதில், கலைத்துறையில் ஆர்வமும், திறமையும் பெற்றிருப்பார்கள். செல்வத்துடனும், செல்வாக்குடனும் தங்களது திறமையினால் முன்னேற்றத்தை அடைவார்கள். ஆயுள் 70 வரையில் தீர்க்கமெனக் கூறலாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமிதுன `இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள் - ஜோதிடம் குறிப்புகள் - Astrology Tips - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/kancheepuram10.html", "date_download": "2020-05-28T01:37:54Z", "digest": "sha1:VIS6FI5HMRSZ4DG4S6YKNULT7ZQ7AARI", "length": 22810, "nlines": 202, "source_domain": "www.tamilsurangam.in", "title": "காஞ்சிபுரம் - Kancheepuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, காஞ்சிபுரம், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, மாங்காடு, உள்ளது, தொலைவில், குரோம்பேட்டை, தமிழ்நாட்டுத், தகவல்கள், ஏக்கர், | , உள்ள, ஹைதர், அருகிலுள்ள, பூக்கள், இவ்வூரில், இடம், அமைந்துள்ளது, information, districts, kancheepuram, இப்பகுதியில், தோல், செலாவணி, கல்பாக்கம், செயல்பட்டு, மறைமலைநகர்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 28, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்��ுத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » காஞ்சிபுரம்\nகாஞ்சிபுரம் - தமிழக மாவட்டங்கள்\nகுரோம் லெதர் கம்பெனி இப்பகுதியில் தொடங்கப்பட்ட பிறகே குரோம்பேட்டை என வழங்கலாயிற்று. இங்கு தோல் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. இங்கு பல்லவன் பஸ் பணிமனை ஒன்று பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. வரைபடம் (விணீஜீ) தயாரிக்கும் அச்சகம் ஒன்றும் இப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. அண்ணாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியும் அமைந்துள்ளது. குரோம்பேட்டை இரயில் நிலையத்திற்குக் கிழக்கில் ஒரு குன்றின் மீது குமரன் குன்றம் உள்ளது.\nமத்திய அரசால் சுமார் 148 கோடி ரூபாய் மதிப்பில் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மின்சாரம் பற்றாக்குறையை இவ்வணுமின்நிலையம் நிறைவு செய்கிறது. ஆண்டுக்கு ரூ.30 கோடிக்கும் அதிகமாக வெளிச் செலாவணி பெறுகிறது. கல்பாக்கம் நகரியம் திட்டமிட்டுக் கட்டப்பட்ட சீரான அமைப்புடையது. கடற்கரையைச் சார்ந்து சோலைகளின் நடுவே அம��ந்துள்ளது.\nசென்னைக்குத் தெற்கில் 40 கி.மீ. தொலைவில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் நூறாயிரம் மக்கள் வாழும் வீட்டுமனைகளை இப்புதுநகர் உருவாக்கியுள்ளது. மறைமலைநகரின் தென்பால், சிறுதொழில் நிறுவனங்களுக்கென 15 ஏக்கர் நிலம் அமைத்து புதிய தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அமைந்துள்ள சாலைகளின் நீளம் 5 கி.மீ. ஆகும். புதிய நகரியத்திற்குத் தேவையான அத்தனை அத்தியாவசிய வசதிகளும் கொண்டது மறைமலைநகர்.\nமறைமலை நகருக்கு வடக்கில் உள்ள சிற்றுர். இங்கு அரசுத்துறை ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, மற்றும் ஆய்வு நிலையங்களும் உள்ளன.\nகுன்றத்தூர் அருகிலுள்ள மாங்காடு கிராமத்தில் இருக்கும் மாங்காட்டு அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் அம்மனை தரிசனம் செய்ய வருகிறார்கள். முக்கிய விழா நாட்களில் மாங்காடு செல்லச் சிறப்புப் பேருந்துகள் விடப்படுகின்றன.\nபம்மல் கிராமத்திற்கு அருகிலுள்ள இவ்வூரில் தோல் பதனிடும் தொழிலகங்கள் பல உள்ளன. இங்குப் பதனிடப்படும் தோல்கள் இந்தியாவில் பஞ்சாபுக்கும், மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் அந்நிய செலாவணி மிகுதியாகக் கிடைக்கிறது.\nஇவ்வூரில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நடைபெறுகிறது. இது விவசாய நிலங்கள் சூழ்ந்த பகுதி.\nபல்லாவரத்திற்கு மேற்கில் 2 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இங்கு தாதா பார்மசூடிகல்ஸ் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. இங்கு பலவிதப் பூக்கள் உள்ள தோட்டங்கள் ஏராளம். இங்கிருந்து சென்னைக்கும், அதன் சுற்றுபுறங்களுக்கும் பூக்கள் தினமும் அனுப்பப்படுகின்றன.\nஇங்கு ஆண்டுதோறும் கார் பந்தயம் நடைபெறுகின்றது.\nகாஞ்சி மாநகரிலிருந்து ஏறத்தாழ 16 கி.மீ. தொலைவில் கோவிந்தவாடிக்கு அருகில் உள்ளது. முதலாம் மகேந்திரவர்மன், புலிகேசி என்ற சாளுக்கிய மன்னனைத் தோற்கடித்த இடம். ஹைதர் அலி-திப்புசுல்தான் படைகள் கி.பி. 1780 இல் பெய்லி என்ற ஆங்கிலப் படைத்தளபதியை வெற்றி கொண்ட ஊர். கி.பி. 1781 இல் மீண்டும் ஹைதர் அலிக்கும் சர் அயர் கூட் என்ற ஆங்கில படைத்தளபதிக்கும் போர் நிகழ்ந்த இடம்.\nகாஞ்சிபுரம் - Kancheepuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, காஞ்சிபுரம், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, மாங்காடு, உள்ளது, தொலைவில், குரோம்பேட்டை, தமிழ்நாட்டுத், தகவல்கள், ஏக்கர், | , உள்ள, ஹைதர், அருகிலுள்ள, பூக்கள், இவ்வூரில், இடம், அமைந்துள்ளது, information, districts, kancheepuram, இப்பகுதியில், தோல், செலாவணி, கல்பாக்கம், செயல்பட்டு, மறைமலைநகர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE._%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-28T02:23:44Z", "digest": "sha1:OY5M2POXZBBBQZJNGTGGQP4VRLQDVY2T", "length": 5833, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "சா. சண்முகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசா. சண்முகம் (பி: 1948) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'பொன். முகம்' எனும் புனைப்பெயரால் எழுத்துலகில் நன்கறியப்பட்ட இவர் மதிப்பீடுத் தொழில் நுணுக்கர் (Valuation Tecnician) ஆக கடமையாற்றி வருகின்றார்.\n1960 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்ற இவர் அதிகமாக மரபுக் கவிதைகளையே எழுதிவருகின்றார்.\nஅரசியல், தொழிற்சங்கம் மற்றும் சமுக இயக்கங்களில் ஈடுபாடு உள்ளவராகவும் காணப்படுகின்றார்.\nமலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் சா. சண்முகம் பக்கம்\nஇது ஓர் எழுத்தாளர் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2011, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்���ங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Chitrakumaresann", "date_download": "2020-05-28T02:27:19Z", "digest": "sha1:KXQKJSMBDKG2PP7ALXCZ4TBOESYECI53", "length": 5760, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "Chitrakumaresann இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Chitrakumaresann உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n10:37, 16 ஏப்ரல் 2017 வேறுபாடு வரலாறு -493‎ பயனர் பேச்சு:Chitrakumaresann ‎ →‎அட்வகேட்ஸ் நூலகம் தற்போதைய\n20:49, 14 ஏப்ரல் 2017 வேறுபாடு வரலாறு -546‎ வழக்குரைஞர் நூலகம் ‎\n20:40, 14 ஏப்ரல் 2017 வேறுபாடு வரலாறு +1,033‎ பு வழக்குரைஞர் நூலகம் ‎ \"Advocates Library\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது அடையாளம்: ContentTranslation\n20:28, 14 ஏப்ரல் 2017 வேறுபாடு வரலாறு +629‎ பயனர் பேச்சு:Chitrakumaresann ‎ →‎அட்வகேட்ஸ் நூலகம்: புதிய பகுதி\nChitrakumaresann: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-28T02:25:08Z", "digest": "sha1:ILPA7MXDEHX3SF5MX3ZVSSNPXWG6ZRBC", "length": 4640, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பெயரளவு வட்டி வீதம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெயரளவு வட்டி வீதம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பெயரளவு வட்டி வீதம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்��ு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபெயரளவு வட்டி வீதம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபணவீக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-05-28T02:41:14Z", "digest": "sha1:OKQHRPH4X2JWE6ECAMLQP5CB5FON4X5O", "length": 4883, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பெருங்கணினி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபெருங்கணினி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nடொனால்ட் குனுத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Rathinam ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:நிருவாகிகளுக்கான அறிவிப்புப் பலகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-28T02:24:18Z", "digest": "sha1:JYTZR6BWAHJPTY5FQEDG3FR5POV7SDVD", "length": 5974, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவி பாலிகா வித்தியாலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"மனதில் அமைதியை நாடுபவர்களே பெரியவர்கள்\"\nதேவி பாலிகா வித்தியாலயம் (Devi Balika Vidyalaya) இலங்கையிலுள்ள முன்னணி மகளிர் பாடசாலைகளில் ஒன்றாகும். தேசியப��� பாடசாலை யான இது கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nஇப்பாடசாலை சனவரி 1 1953இல் ஆரம்பிக்கப்பட்டது. கல்வித்துறையில் இப்பாடசாலை தொடர்ச்சியாகப் பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இங்கு கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், விளையாட்டு வீராங்கனைகளாகவும் உள்ளனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-28T02:24:06Z", "digest": "sha1:FHQMXKJU2KOPPI37HVA6S6I67KQPNE4U", "length": 17865, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிதிமயமாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிதிமயமாக்கம் (Financialization) பற்றி பின்வருமாறு பல்வேறு வரையறைகள் முன்வைக்கப்படுகின்றன.\nநிதிமயமாக்கம் என்பது பண்டமாற்றப்படும் அனைத்தின் மதிப்பையும் நிதிக் கருவியாக அல்லது அதன் வழிப்பொருட்களாக ஆக்கும் முறைமையைக் குறிக்கிறது.\nநிதிமயமாக்கம் என்பது நிதிச் சந்தைகள், நிதி நிறுவனங்கள், நிதி உயர் வர்க்கம் அரசியல் கொள்கைகள் தொடர்பாகவும் பொருளாதார விளைவுகள் தொடர்பாகவும் அதீத செல்வாக்கு அல்லது அதிகாரத்தைப் பெற்று இருத்தல் ஆகும். நிதிமயமாக்கம் நுண் மற்றும் பேரிய நிலைகளில் பொருளாதார முறைமையைப் பாதிக்கிறது.[1]\nநிதிமயமாக்கம் என்பது மொத்த பொருளாதாரச் செயற்பாடுகளிலும், குறிப்பாக உற்பத்தி மற்றும் வேளாண் பொருளாதாரத்தின் மீதும் நிதிதுறையின் ஆதிக்கத்தைக் குறிக்கிறது. [2]\nநிதிமயமாக்கம் என்பது நிதியை அளவுக்கு மீறி நெம்பி 2007-2010 பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற செயற்பாடுகளைக் குறுக்கிறது.\nநிதிமயமாக்கம் என்பது இலாபம் ஈட்டுவது என்பது உற்பத்தி அல்லது பண்டமாற்றால் இல்லாமல் நிதி ஊடகங்கள் ஊடாக அதிகமாக நிகழும் செயற்பாட்டைக் குறிக்கிறது.[3]\nநிதிமயமாக்கத்தை விளங்கிக் கொள்ள பின்வரும் எடுத்துக்காட்டுக்கள் உதவும். அமெரிக்காவின் முப்பெரும் தானுந்து உற்பத்தியாளர்களில் ஒன்றான ஃபோர்ட் நிறுவனம் தனது இலாபத்தை தானுந்துக்களை விற்பதிலும் விட தானுந்துக்களை வாங்க கடன் கொடுப்பதில் இருந்தே பெற்றுக் கொள்கிறது.[4]\nஇரண்டாவது எடுத்துக்காட்டு ஐக்கிய அமெரிக்காவில் வீட்டு விலைகள் அதிகரித்துக்கொண்டு போன போது தொடர்ச்சியாக வீட்டு அடமானத் தவணைகளைக் கட்ட முடியாதவர்களுக்கும் அடமானம் கொடுக்கப்பட்டது. இத்தகையை பரிவார்த்தனைகளில் இருந்து நிதி அலோசகர்களும் நிதி நிறுவனங்களும் கட்டணம் பெற்றன. மேலும் இத்தகையை கடன்களை ஒன்று திரட்டி Collateralized debt obligation ஆக அல்லது Mortgage-backed security ஆக விற்றார்கள். இதிலும் இவர்கள் கட்டணம் பெற்றார்கள்.\n2.1 வேளாண்/மீன்பிடிப்பு -> உற்பத்தி -> நிதிமயமாக்கம்\n2.2 உலகமயமாதல், புதிய தாராளவாதம்\n2.3 நுகர்வுச் சமூகம், கடன் பொருளாதாரம்\nநிதிமயமாக்கம் என்பது பண்டைக் காலத்தில் இருந்து நிகழும் ஒரு செயற்பாடே. பொருட்களை நேரடியாக பண்டமாற்றுவதில் இருக்கும் சிக்கல்களால் பணம் ஏறத்தாழ கிமு 3000 ஆண்டுகள் அளவில் அறிமுகமானது. ஒன்றின் மதிப்பை துல்லியமாக அளக்க, மதிப்பைப் பாதுகாக்க, பண்டமாற்ற பணம் பயன்பட்டது. பணத்தின் நீட்சியாக பணத்துடன் தொடர்புடைய நிதிச் செயற்பாடுகள் நிகழ்ந்தன. எ.கா கடன், வட்டி, சீட்டு போன்றவை. இவற்றின் நீட்சியாக 14 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வங்கிகள் வளர்ச்சி பெற்றன. வங்கிகள் மூலம் பலரின் முதல்கள் ஒரு இடத்தில் குவிந்தன. இதை வங்கிகள் கடனாக நபர்களுக்கு அல்லது வணிகங்களுக்கு கொடுத்தன. இவ்வாறு வணிகங்கள் வங்கிகளிடம் முதலைக் கடனாகப் பெறும் முறை நவீனப் பொருளாதார முறைமையில் ஒரு முக்கிய திருப்பம் ஆகும். 1600 களில் வணிக நிறுவனங்கள் பங்குகளை விற்று முதலீட்டைத் திரட்டும் செயற்பாடுகளில் முதன்முதலாக ஈடுபட்டன. பலர் பங்கு போட்டு வணிகங்களையோ அல்லது பாரிய திட்டங்களை இவ்வாறு முன்னெடுப்பது ஐரோப்பாவின் எழுச்சிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அரசுகள் அரசர்கள் வரிகள் அல்லது கப்பம் ஊடாக நிதியைப் பெற்றுக் கொண்டன. மேற்சுட்டப்பட்ட விடயங்களை நிதிமயமாக்கம் எனலாம். எனினும் நிதிமயமாக்கம் என்று இன்று குறிப்பிடப்படுவது 1970 கள் தொடக்கம் ஐக்கிய அமெரிக்காவிலும், அதனைத் தொடருந்து உலகளாவிய அளவிலும் நிகழ்ந்த மாற்றங்களை ஆகும்.\nஐக்கிய அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட வைப்பு நிறுவனங்களின் விதிநீக்கம் மற்றும் நிதிக் கட்டுப��பாட்டுச் சட்டம் (1980, Depository Institutions Deregulation and Monetary Control Act), ஃகார்ன் இசுரீட். யேர்மேன் வைப்பு நிறுவனங்கள் சட்டம் (1982, Garn-St. Germain Depository Institutions Act), கிராம்-லீச்-ஃபெய்லி சட்டம் (1999, Gramm–Leach–Bliley Act) ஆகிய சட்டங்கள் நிதிமயமாக்கத்து உதவின. உலகளாவிய அளவில் 1980 களில் சீனாவில் அரச முதலாளித்துவமும், 1990 இந்தியாவில் தாராண்மைப் பொருளாதாரச் சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. ஐக்கிய அமெரிக்காவால் முதலாளித்துவ தாராண்மைவாத சார்புக் கொள்கைகள் உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம், ஐ.அ நிதித்துறை ஊடாக வளர்முக நாடுகளுக்கு அமுல்படுத்தப்பட்டது. இதை வாசிங்டன் இணக்கப்பாடு என்பர்.\nவேளாண்/மீன்பிடிப்பு -> உற்பத்தி -> நிதிமயமாக்கம்[தொகு]\nசில பொருளியலாளர்களால் நிதிமயமாக்கம் என்பது ஒரு பொருளாதாரத்தின் முதிர்ச்சியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. வேளாண்மை மற்றும் மீன்பிடிப்பு போன்றவற்றில் முதல் நிலையாகவும், உற்பத்தி அடுத்த நிலையாகவும், சேவைகள் அடுத்த நிலையாகவும், நிதிமயமாக்கம் அடுத்த நிலையாகவும் பார்க்கப்படுகிறது. நிதிமயமாக்கத்தால் முதல் மற்றும் முதலீடு திறமையாக நெறிப்படுத்தப்படும் என்று இந்தக் கொள்கை கூறுகிறது.\nநுகர்வுச் சமூகம், கடன் பொருளாதாரம்[தொகு]\nவளர்ந்த நாடுகளில் நுகர்வின் அளவும் விருப்பமும் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது. நுகர்வு போற்றத்தக்க செயற்பாடாக நிதிநிறுவனங்களாலும் சில வேளைகளில் அரசுகளாலும் முன்நிறுத்தப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் உற்பத்தித் துறை வீழ்ச்சி கண்ட போதும் நுகர்வு வளர்ந்து கொண்டே போனது. இது கடன் பொருளாதாரத்தால் சாத்தியமானது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-28T02:18:39Z", "digest": "sha1:UM2CXHWY5DCEFJWXQUSU3J4GQT2LL3QG", "length": 24966, "nlines": 280, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 233 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅணைநாசுவன் பாளையம் கருப்பண்ணசாமி கோயில்\nஅந்தியூர் புதுமேட்டூர் சூலை முனியப்பன் கோயில்\nஅழகு கவுண்டன் வலசு நாட்ராயசாமி கோயில்\nஅனுமன்பள்ளி வெங்கலப்பாளி கருப்பண்ணசாமி கோயில்\nஉக்கரம் கருப்பராய சுவாமி கோயில்\nஉக்கரம் நாகமலை குமாரசுவாமி கோயில்\nஉத்தாண்டி பாளையம் கருப்பண்ணசாமி கோயில்\nஊஞ்சப்பாளையம் கிராமம் முனியப்பசுவாமி கோயில்\nஊஞ்சலூர் கருப்பண்ணசாமி கன்னிமார் கோயில்\nஊஞ்சலூர் கன்னிமார் முனியப்பசாமி கோயில்\nஎக்கட்டாம்பாளையம் ஏழுர் சுப்பிரமணியசுவாமி கோயில்\nஎலவமலை உதியமரத்து கருப்பண்ணசாமி கோயில்\nஎலவமலை தன்னாசி முனியப்பன் கோயில்\nஎழுமாத்தூர் வரையர் முனியப்பன் கோயில்\nஒலகடம் அக்கரைப்பட்டி முனியப்பசுவாமி கோயில்\nஓடத்துறை அண்ணமார் கருப்பசுவாமி கோயில்\nகராண்டிபாளையம் சங்கிலி கருப்பண்ணசாமி கோயில்\nகருமாண்டம் பாளையம் மதுரைவீரன் கோயில்\nகருவல்வாடி புதூர் ரங்கநாதர் கோயில்\nகனகபுரம் கனககிரி குமரவேல்சாமி கோயில்\nகுப்பக் கவுண்டம்பாளையம் கருப்பராயசாமி கோயில்\nகெம்பநாயக்கன் பாளையம் கருப்பணசுவாமி கோயில்\nகெம்பநாயக்கன் பாளையம் பெரியசாமி கோயில்\nகெம்பநாயக்கன் பாளையம் மாதேஸ்வர சுவாமி கோயில்\nகேசரிமங்கலம் குட்டை முனியப்பன் கோயில்\nகொங்குடையாம் பாளையம் கன்னிமார் கோயில்\nகொண்டையம் பாளையம் அய்யாவு கோயில்\nகொண்டையம் பாளையம் பசுவேஸ்வரசுவாமி கோயில்\nகொண்டையம் பாளையம் பஞ்சகருப்பராய சுவாமி கோயில்\nகொண்டையம் பாளையம் வெங்கட்டரமண சுவாமி கோயில்\nகோபி முனியப்ப சுவாமி கோயில்\nசாத்தம்பூர் வள்ளாள ஈஸ்வரன் கோயில்\nசாவடிபாளையம் செங்காட்டு முனியப்பன் கோயில்\nசின்னப்புலியூர் ஏரி முனியப்பசுவாமி கோயில்\nசுங்ககரான் பாளையம் மாதேஸ்வரசுவாமி கோயில்\nசூரியம்பாளையம் ஓடக்குளி கருப்பண்ணசாமி கோயில்\nசென்றாயம்பாளையம் அடிமலை மாதேஸ்வரசுவாமி கோயில்\nசென்னிமலை மதுரைவீரன் அண்ணமார்சாமி கோயில்\nதங்கமேடு தம்பிக்கலை அய்யன்சுவாமி கோயில்\nதாண்டாக்கவுண்டன்பாளையம் பறையர் கருப்புசாமி கோயில்\nதாளவாடி காரேஸ்வர சுவாமி கோயில்\nதாளவாடி மல்லேஸ்வர சுவாமி கோயில்\nதூக்கநாயக்கன் பாளையம் தண்ணீர்பந்தல் தர்மம் கோயில்\nதூக்கநாயக்கன் பாளையம் மந்தை முனியப்ப சுவாமி கோயில்\nதென்முகம்வெள்ளோடு ஆயி அம்மன் பொன்காளியம்மன் கோயில்\nதொட்டகாஜனூர் மல்லேஸ்வர சுவாமி கோயில்\nதொட்டம்பாளையம் குப்புரங்கிசெட்டியார் கட்டளை கோயில்\nதொட்டம்பாளையம் தண்ணீர்பந்தல் தர்மம் கோயில்\nநஞ்சை ஊத்துக்குளி தாண்டவராய கருப்பண்ணசாமி கோயில்\nநஞ்சை ஊத்துக்குளி முனியப்பன் கோயில்\nநஞ்சை புளியம்பட்டி கருப்பராயஸ்வாமி கோயில்\nநஞ்சைதுறையம் பாளையம் முனியப்பசுவாமி கோயில்\nநொச்சிக்காட்டுவலசு முனியப்பசாமி வகையறா கோயில்\nநொச்சிக்குட்டை கருப்பராய சுவாமி கோயில்\nபங்காளப்புதூர் ஒண்டிமுனியப்ப சுவாமி கோயில்\nபவளத்தாம் பாளையம் கருமலையான் கோயில்\nபவானி ஏரிக்கரை முனியப்பசுவாமி கோயில்\nபவானி பூமரத்து முனியப்பன் கோயில்\nபவானிசாகர் வீரபத்ர சோமேஸ்வரர் கோயில்\nபள்ளி பாளையம் நாட்ராயசாமி கோயில்\nபனையம்பள்ளி நீலகிரி ரங்கன் கோயில்\nபாசூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்\nபுஞ்சை லக்காபுரம் செண்பகமலை குமாரசாமி கோயில்\nபூந்துறை அண்ணமார் சாமி கோயில்\nபெரிய கொடிவேரி மாதேஸ்வரர் கோயில்\nபெரிய சடையம்பாளையம் முனியப்பன் கோயில்\nபேரோடு மாரியம்மன் செல்லாண்டியம்மன் கோயில்\nமலையடி புதூர் மாதேஸ்வரசுவாமி கோயில்\nமாக்கினாங் கோம்பை வெள்ளிமலை ஆண்டவர் கோயில்\nமாதம் பாளையம் ஓரம்பு கருப்பராயசுவாமி கோயில்\nமாதஹல்லி பசுவேஸ்வர சுவாமி கோயில்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nமாவட்ட வாரியாகத் தமிழ்நாட்டுக் கிராமக் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2017, 05:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-05-28T01:19:02Z", "digest": "sha1:P7O3D6VEFCGKHDY7WNB2OIL4P7JJBKXE", "length": 6728, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - விக்கிமூலம்", "raw_content": "\n← சதுரங்கம் விளையாடுவது எப்படி\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n01:19, 28 மே 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா‎ 15:48 +159‎ ‎Arularasan. G பேச்சு பங்களிப்புகள்‎\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/199", "date_download": "2020-05-28T01:07:13Z", "digest": "sha1:ZSSOF3LZ2NUSSGR3KEG25G2DRO36W2D7", "length": 7669, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/199 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n#55 ஆழ்வார்களின் ஆரா அம��து என்ற இவர் தம் வாக்கினாலேயே இவர் நான்கு வருணங் களுக்கு உட்படாத ஒரு வகுப்பில் பிறந்ததாக ஒப்புக் கொள்ளு கின்றார். பிறந்திலேன்' என்பதற்கு வளர்ந்தே னில்லை\" என்று பொருள் கொள்கின்றனர் உரையாசிரியர்கள்; குருபரம்பரை ஆசிரியர்களும் இப்படியே கூறுகின்றனர். வளர்ந்த குலத்தைக் கருதியே அக்காலத்தில் இவரைத் \"தாழ்ந்த குலத்தினராக சிலர் மதித்தனர் என்பது வைணவ ஆசிரியர்களின் கருத்து, கணிகண்ணனின் தோற்றம்: பெரியோர்களே, பிற் காலத்தில் இவருக்குச் சீடரான கணிகண்ணன் என்பானது பிறப்பைப் பற்றியும் இப்போது குறிப்பிட விரும்புகின்றேன். *உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் STS EU rr LH & ରଙ୍ଗିନ୍ଦ୍ କନ୍ଦ୍ * ' என்கின்றபடி இக் குழந்தை எம்பெருமானை அநுபவித்தலாகிய அமுத பானத்திலா லேயே உள்ளமும் உடலும் நிறைந்து உணவு நீர் வேட்கை இவை யொழிந்து காண்பவர் கேட்பவர் யாவரும் வியக்குமாறு வளர்ந்து வரும் செய்தியை அவ்வூரில் வாழ்ந்து வரும் வேளாளக் கிழவன் ஒருவன் கேள்வியுறு கின்றான். இவ்வரிய குழந்தையைச் சேவிக்க விரும்பி ஆவின் பாலைக் காய்ச்சி எடுத்துக்கொண்டு தன் மனைவி யுடன் ஒருநாள் காலையில் வருகின்றான். இவரது கிளரொளி இளமையைக் கண்டு மிக்க வியப்புற்றுத் தான் கொணர்ந்த பாலை இவர் முன்பு சமர்ப்பித்து உட்கொள்ளு மாறு வேண்டுகின்றான். அவனுடைய பக்தி மிகுதிக்குத் திரு வுள்ளம் உகந்து பாலை அமுது செய்தார் திருமழிசையார். பிள்ளையில்லாக் குறையினால் அவர்கள் இவரையே தமக்கு எல்லாப் பேறுமாகப் பாவித்து நாடோறும் வழக்கமாகப் பால் கொடுத்து வருகின்றனர். இங்ங்னம் அவர்கள் பக்தியமுதத்திற்கு உவந்து பானம் செய்து வந்தவர், ஒரு நாள் அவர்களது குறையைத் தீர்க்கக் 5. திருவாய். 6.7:1\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/350", "date_download": "2020-05-28T00:19:27Z", "digest": "sha1:VCFPO6ZKLNIO7VEUO5YNOQUFXI4VLXTH", "length": 7189, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பா��ிஸ்தான்.pdf/350 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nது வேவித்து வருகின்றது. உலகில் அதற்குப் பகை நாடாகத் தோன்றுவது இந்தியா ஒன்றுதான். பாகிஸ் தான் அதிபர்களும் இந்தியாவுக்கு விரோதமாகச் சென்ற 18 ஆண்டுகளாகவே அனல் கக்கிப் பேசி வரு கின்றனர். பாகிஸ்தான் பத்திரிகைகள் யாவும் இந்தி யாவைப்பற்றிப் பொய்களையும் புரட்டுக்களையும் எழு தித் துவேஷப் பிரசாரம் செய்து வருகின்றன. அங் குள்ள இந்துக்களே அடிக்கடி துன்புறுத்தலும், விரட் டுதலும் இடைவிடாது நடந்து கொண்டே யிருக்கின் றன. பாகிஸ்தான் அமெரிக் கா வுட ன் நட்புறவு கொண்டு, ஆயுதங்களேயும் பணங்களையும் பெற்றுக் கொண்டிருப்பது இந்தியாவைத் தாக்குவதற்காகவே. அது பிரிட்டனுடன் உறவாடுவதும் அதற்காகவே. வnட்டோ, ஸென்டோ முதலிய இராணுவக் கூட்டுக் களில் அவைகளுடனும், சில மத்திய ஆசிய நாடுகளுட னும் சேர்ந்திருப்பதும் இந்தியாவுக்கு எதிராகத்தான். இந்தியாவைத் தாக்குவதுதான் அதன் கனவாகவும் நினைவாகவும் இருக்கின்றது. இவைகளுக் கெல்லாம் காரணம் என்னவென்று கேட்டால், காஷ்மீர் எங். களைச் சேரவேண்டும் அங்கே பெரும் பகுதியினராக முஸ்லிம்களே இருக்கின்றனர்' என்று பாகிஸ்தான் தலைவர்கள் கூறிவருகிரு.ர்கள். காஷ்மீர் காஷ்மீர் பற்றி முதல் அதிகாரத்திலேயே சிறிது குறித்துள்ளோம். இப்பொழுது இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்திற்கு அதுவே அடிப்படையாக விளங்குவ தால், அதைப்பற்றிச் சற்று விவரமாகத் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் வடக்கு எல்லையாக விளங்கும் இராஜ்யம். அதன் பரப்பளவு 340\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 23:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/3", "date_download": "2020-05-28T02:16:18Z", "digest": "sha1:2CDRTGGO6FNYLPEWIHBNUXX2HABPWKT3", "length": 4465, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/3 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இந்திய நாட்ட��த் தேகப் பயிற்சிகள்.pdf/3\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nமூன்றுமுறை தேசிய விருதுபெற்ற பேராசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா M.A., M.P.Ed., Ph.D., D.Litt., D.Ed., FUWAI\n8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி. நகர், சென்னை - 600 017. தொலைபேசி: 24342232\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 நவம்பர் 2018, 06:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/pakistan-players-are-in-doubt-for-bpl/", "date_download": "2020-05-28T01:56:39Z", "digest": "sha1:Z3LUTIT4PHQXO4EJTQAEMAXDIMITCXAM", "length": 3806, "nlines": 28, "source_domain": "www.dinapathippu.com", "title": "பாக்கிஸ்தான் வீரர்கள் பங்களாதேஷ் பிரீமியர் லீகில் ஆடுவார்களா எனபது சந்தேகமே - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / விளையாட்டு, கிரிக்கெட், விளையாட்டு / பாக்கிஸ்தான் வீரர்கள் பங்களாதேஷ் பிரீமியர் லீகில் ஆடுவார்களா எனபது சந்தேகமே\nபாக்கிஸ்தான் வீரர்கள் பங்களாதேஷ் பிரீமியர் லீகில் ஆடுவார்களா எனபது சந்தேகமே\nபாக்கிஸ்தான் அணியினர் நேஷனல் டி20 போட்டியில் பங்களாதேஷ் பிரீமியர் லீகில் மொத இருந்தனர் ஆனால் இன்று அதில் அவர்கள் கலந்துகொள்வார்களா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டி நவம்பர் மாதம் நடக்கவுள்ளது அதில் பாக்கிஸ்தான் அணியின் வருகையை எவரும் பதிவு செய்யவில்லை ஜுனைட் கான் மற்றும் ஷாஹித் அப்ரிடி கலந்துகொள்வதாக உறுதிசெய்துள்ளனர்.\nபங்களாதேஷ் பிரீமியர் லீகின் செயலாளர் இஸ்மாயில் ஹைதர் மாலிக் கூறியுள்ளது என்னவென்றால் பாகிஸ்தான் அணியினர் எவரும் தங்கள் வருகையை பதிவு செய்யவில்லை அது அவர்களுக்கு பெரிய நஷ்டமா ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமீண்டும் அவர்கள் வருகையை பதிவு செய்ய தாமதமாகினால் மற்ற வெளிநாட்டு வீரர்களை தேர்தெடுக்க போவதாக குறிப்பிட்டுள்ளார்.\nPrevious article இந்த அப்பிளிகேஷன்களை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்த கூடாது\nNext article கொய்யாப்பழத்தின் பயன்கள்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/information-technology-database-administration-ms-sql/colombo-district-colombo-06/", "date_download": "2020-05-28T00:09:10Z", "digest": "sha1:2WZI6VDKC3V4NB7FEU7CC76NSAANURHJ", "length": 4013, "nlines": 70, "source_domain": "www.fat.lk", "title": "தகவல் தொடர்பாடல் : தரவுத்தள நிர்வாகம் : MS SQL - கொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 06 (வெல்லவத்தை) - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதகவல் தொடர்பாடல் : தரவுத்தள நிர்வாகம் : MS SQL\nகொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 06 (வெல்லவத்தை)\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/2", "date_download": "2020-05-28T00:46:20Z", "digest": "sha1:S2P74CBIP6L33UPMYNDPGC5RXEJCTKMO", "length": 9285, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | டாக்டர் ரமேஷ்", "raw_content": "வியாழன், மே 28 2020\nSearch - டாக்டர் ரமேஷ்\n6 மாதங்களில் 24 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை: அரசு ஸ்டான்லி...\nமூளைச் சாவு அடைந்த அழகியல் சிகிச்சை நிபுணரின் உடல் உறுப்புகள் தானம்\nசித்த மருந்துகளை அறிவியல்ரீதியாக நிரூபிக்க முதுகலை மருத்துவ மாணவருக்கு 5 நாள் பயிற்சி...\nஆசியாவில் முதல்முறையாக ஒரே நேரத்தில் இளைஞரின் இதயம், கல்லீரல் மாற்றம்: சென்னை அப்போலோ...\nவிழிப்புணர்வு மாதமாக நவம்பர் கடைபிடிப்பு; உலக அளவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர்...\nவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தையை 25 டாக்டர்கள் 8 மணி நேரம்...\nதி.நகர் தொகுதியில் ஹெச்.ராஜா, கனிமொழி வேட்புமனு தாக்கல்\nநெல்லையில் நாளை ‘தி இந்து எட்ஜ்’ கல்வி வழிகாட்டி கண்காட்சி\nபதற்றத்தைத் தவிர்த்து: ஆஸ்துமாவை சமாளிக்கலாம்\nமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நால்வரின் பெயரை பரிசீலிக்கிறது காங்கிரஸ் மேலிடம்\nடாக்டர், செவிலியர், ஊழியர்களுக்கு சிறந்த சேவைக்காக பதக்கம்\nபோருக்கான ஆயத்த நிலையில் இருங்கள், இறையாண்மையைக் காக்க...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nஊரடங்கில் கட்டணம் கேட்காமல் கார் ஓட்டி ���தவும்...\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துன்பங்கள்; தாமாக முன்வந்து...\nதப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின்தான் கரோனா நோயாளிகள்...\nபெற்ற மகனே மறுக்க, இந்து மதத்தைச் சேர்ந்த...\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114000/", "date_download": "2020-05-28T01:56:55Z", "digest": "sha1:TWFRCDHWZ3N2DYHGIDQTHGVW5RNH4VHY", "length": 12072, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "பச்சைநரம்பு -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-38\nபச்சைநரம்பு சிறுகதைத் தொகுதி பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். அந்தச் சிறுகதைத் தொகுதியை வாசித்தபோது எனக்குத்தோன்றியதும் அதுதான். அதிலுள்ள காமம் பற்றிய கதைகள் சுவாரசியமானவை. ஆனால் அவை மனசிலே நிற்கவில்லை. உறுப்பு கதை வாசித்தபோது காமம் பற்றிய கதையா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அது மனசிலே ஆழமாக வேரூன்றிவிட்டது\nஆண்மை என்றால் கனிவு என்று சொன்ன கதை அது என இப்போது உங்கள் கட்டுரையை வாசித்தபிறகே தெளிவாக உணர்கிறேன். ஆனால் அதற்கு முன்பே அந்த புரிதலை கொஞ்சம் தெளிவில்லாமல் நான் வந்தடைந்திருந்தேன். அருமையான கதை அது\nஇவ்வளவு விரிவாக ஒரு சிறுகதைத்தொகுதியை நீங்கள் அறிமுகம் செய்திருப்பதற்கு நன்றி\nபச்சைநரம்பு தொகுதியை நான் இன்னும் வாசிக்கவில்லை. இனையம் வழியாக அனோஜனின் சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். உண்மையான அலைக்கழிப்பு கொண்ட கதைகள். இங்கே நாம் வாசித்துச் சலித்துப்போன கதைகளின் சாயலே இல்லாதவை என்ற எண்ணம் ஏற்பட்டது. அதோடு இன்று எழுதும்பலரைப்போல மூளையை கொண்டு எழுதாமல் உணர்வுகளால் எழுத முயல்கிறார். சந்தேகமில்லாமல் ஈழத்திலிருந்து வந்துகொண்டிருக்கும் மிகச்சிறந்த எழுத்தாளர் இவர்\n‘பச்சை நரம்பு’ சிறுகதைத் தொகுப்பைப் பற்றி எழுதிய விமர்சனக் கட்டுரை கடுமையான மன மகிழ்வைத் தந்தது. எதிர்பார்க்காத தருணத்தில் இக்கட்டுரையை வாசிக்கக் கிடைத்தமை, உள்ளிருந்த அத்தனை சோர்வுகளையும் ஒருசேரக் கலைத்தது. எப்போதும் பெரும்பான்மையான ஈழத்து மூத்த எழுத்தாளர்களின் Negativity, எழுத்துப்பரப்பில் என்னை அலைக்கழிக்கவைப்பது. அந்த சரிவிலிருந்து ஒரு துண்டாக வெட்டியெடுத்து இன்னுமொரு இடத்தில் என்னை பொறுத்த உதவுவது உங்கள் கட்டுரைகள். இக்கட்��ுரையும் அவ்வாறே.\n‘உறுப்பு’ சிறுகதை பற்றிய குறிப்பு மிகுந்த உவகையைத் தந்தது. இன்னும் இன்னும் எழுதச் சொல்கிறது அகம். மிகுந்த புத்துணர்வாக உணர்கிறேன்.\nஉருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்\nவாசித்தே தீர வேண்டிய படைப்பு \nஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tamil-questions-practice-for-aspirants-002604.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-05-28T00:11:59Z", "digest": "sha1:OPCZ2V25RNAI7KNGVOYKP5B3T5V7MWIS", "length": 13989, "nlines": 146, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழ் வினாக்களின் பயிற்சி போட்டி தேர்வுக்கு உதவும் | tamil questions practice for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழ் வினாக்களின் பயிற்சி போட்டி தேர்வுக்கு உதவும்\nதமிழ் வினாக்களின் பயிற்சி போட்டி தேர்வுக்கு உதவும்\nடிஎனபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற தமிழ் பயிற்சி வினாக்களை கேரியர் இந்தியா தளம் தொகுத்து வழங்குகிறது . போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் நன்றாக படிக்கவும் .\n1 ஒரு சொல்லில் ஒரெழுத்திற்கு பதிலாக வேரொரு எழுத்து வந்து அதே பொருளை உணர்த்துமானால்; அது என்னவென அழைக்கப்படும் .\n2 இரண்டாக மட்டுமே வரும் இரண்டும் சேர்ந்து மட்டும் பொருள் தரும் பிரித்தால் பொருள் தராது\nவிடை : இரட்டை கிளவி\nவிடை: ஒரு எழுவாய் பலபயனிலைகளை கொண்டு முடிவது தொடர்நிலைதொடர் எனப்படும்\n4 இறைவனின் திருவிளையாடலை கூறும் நூல்களில் பெரிய நூல்\n5 குற்றாலக் குறவஞ்சி அரங்கேற்றப்பட்டது\nவிடை: முத்துவிஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் குற்றாலநாதர்முன் அறங்கேற்றப்பட்டது\n6 கவிச்சக்கரவர்த்தி எனப்பாரட்டப்படும் ஜெயங்கொண்டார் யாருடைய அவைகளபுலவர்\nவிடை: சோழனின் அவைக்கள புலவர்\nவிடை: 11 ஆம் நூற்றாண்டில் வச்சத் தொள்ளாயிரம் தோன்றியது\n12 ஆம் நூற்றாண்டில் அரும்பை தொள்ளாயிரம் நூல் தோன்றியது\n8 முத்தொள்ளாயிரத்தில் உள்ள பாடல்கள் வகைகள் யாவை\nவிடை: பெண்பாற் கைகிளைக் பாடல்கள்\n9 சங்ககால இலக்கியத்தில் எப்பாடல்கள் இல்லை\nவிடை: பெண்பால் கைகிளைப் பாடல் கிடையாது\n10 நந்திவர்மனின் தெள்ளாற்று போர்ப் பற்றி குறிப்பிடும் நூல்\nகேரியர் இந்தியா தமிழ் கல்விதளத்தின் தமிழ்வினா விடைகள் \nபொதுஅறிவு பாடபகுதிகளிலிருந்து போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்\nமொழிப்பகுதியில் முழுமதிபெண்கள் பெற தமிழ் கேள்விகள்\nபோட்டி தேர்வுக்கு படிக்கிறிங்களா உங்களுக்கான பயிற்சி வினாக்கள்\nபோட்டி தேர்வுக்கான பொதுஅறிவு பயிற்சி கேள்விகள்\nபோட்டி தேர்வு எழுதுவோர்களே நீங்கள் நீண்டது என ஒதுக்கும் வரலாறு பாடம் படிக்கும் குறிப்பு அறிவோம்\nதமிழ்நாடு காவல்துறை சீருடை பணியாளர் பதவிக்கிற்க்கான உடற்தகுதி தேர்வு\nபோட்டி தேர்வில் பொதுஅறிவு பகு��ியில் அரசியலமைப்பு பாடத்தில் அதிக மதிபெண் பெறுவது அறிவோம்\nநடப்பு நிகழ்வுகள் போட்டி தேர்வுக்கு தயாராவோர்களுக்கான ரெசிபி படியுங்கள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் பொது அறிவை கடலை தாண்ட ஆயுத்தமாவோம்\nதமிழ்நாடு சீருடைப்பணி தேர்வுக்கான முதல்கட்ட முடிவகளுக்கு பின் நாளை இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள்\nடிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் பயிற்சியுன் ஸ்மார்டா நீங்களே கேள்விகள் தயாரிங்க\nடிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் ரிவைஸ் சரியா செய்யுங்க தேர்வில் வெற்றி பெறுங்க\nநாடு முழுவதுமுள்ள பொதுவுடமை வங்கிகளின் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் குரூப் ஒன் முதண்மை தேர்வில் முறைகேடு நடக்கவில்லையென விளக்கம்\n20 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\n20 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நாகப்பட்டினம் கூட்டுறவு சங்கத்தில் வேலை\n21 hrs ago ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் கூட்டுறவு வங்கி வேலை\n22 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கி வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nMovies ஆபாச காட்சிகளுக்கு அளவே இல்லை.. மத பிரச்சனை கிளப்பும் வெப்சீரிஸ்கள். டிரெண்டாகும் #CensorWebSeries\nNews ஜெ. பாணியில் திமுகவை மாற்ற பிகே திட்டமா நூதனக் கொள்கையால் தலைவர்களிடையே ஏமாற்றம்\n அப்ப தோசை மாவை வெச்சு இப்படி ஃபேஷ் பேக் போடுங்க...\nSports மாஸ்க் போட்டுக்கிட்டு பௌலிங் போடணுமா.... பௌலர்ஸ் பத்தி யோசிக்கவே மாட்டீங்களா\nFinance இந்திய பொருளாதாரம் 40% வீழ்ச்சி காணலாம்.. முதல் காலாண்டில் பலத்த அடி தான்.. எஸ்பிஐ ஆய்வு கணிப்பு..\nTechnology Xiaomi ரெட்மி 10X, 10X Pro மற்றும் 10X 4G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் விலை மற்றும் முழு விபரம்\nAutomobiles புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் வேலை\nDRDO Recruitment 2020: பி.இ.பட்டதாரிகளுக்கு மத்திய மத்திய பாதுகாப்புத்துறையில் வேலை\n அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/health/03/211406?ref=section-feed", "date_download": "2020-05-28T02:38:50Z", "digest": "sha1:QI2D25H3FCYFPZSYA7V2NTKE5MZPMJLR", "length": 9172, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமா\nஇன்று உடல் பருமன் பல நாடுகளில் பல ஆண்களும் பெண்களும் பெரும் அவதிப்பட்டு கொண்டு வருகின்றனர்\nஎந்த ஒரு உணவுப் பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது உடல் பருமனை உண்டாக்கி விடுகின்றது.\nதற்போது உடல் பருமனைக் குறைப்பதற்கு டயட் என்ற உணவுக் கட்டுப்பாடு பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது.\nஇதில் பலர் டயட் என்ற பெயரில் சாதம் சாப்பிடுவதைத் தவிர்த்து வருகின்றனர். உண்மையில் சாதம் சாப்பிடுவதனாலும் உடல் எடையினை குறைக்க முடியும் என கூறப்படுகின்றது.\nஏனெனில் சாதத்தில் அதிகளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் நிறைந்துள்ளது.\nஅதுமட்டுமின்றி சாதத்தில் கொழுப்பு மிகவும் குறைவு, எளிதில் செரிமானமாகும் மற்றும் ஏராளமான வைட்டமின் பி சத்துக்களும் அடங்கியுள்ளது.\nஅதே சமயம் சாதத்தில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் சற்று அதிகளவில் உள்ளது.\nஎடையைக் குறைக்க நினைப்பவர்கள் சாதத்தை சாப்பிட விரும்பினால், தங்களது டயட்டில் ஒரு சிறிய கப் அளவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் எடை குறைந்து சிக் என்று வர முடியும்.\nஅந்தவகையில் தற்போது நீண்ட நேரம் பசி எடுக்காமல் சாதத்தினை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பார்ப்போம்.\nஒருவர் சாதத்தினை எப்படி சாப்பிட வேண்டும்\nஒரு சிறிய கப் அளவு சாதத்துடன், புரோட்டீன் நிறைந்த உணவுப் பொருட்களான பருப்பு, ராஜ்மா மற்றும் காய்கறிகளை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.\nஇவைகளில் புரோட்டீன் மட்டுமின்றி, நார்ச்சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.\nதினமும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வதோடு, சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்.\nஉண்ணும் உணவில் கட்டுப்பாடு இருப்பது அவசியமானது ஆகும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்���ே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/south-indian-recipes/karnataka-recipes/udipi-recipes/neer-dosa/", "date_download": "2020-05-28T00:40:46Z", "digest": "sha1:EA2KMOX6JIV6AJMISFUG6CQIEUX72OND", "length": 6136, "nlines": 104, "source_domain": "www.lekhafoods.com", "title": "நீர் தோசை", "raw_content": "\nஇதயம் நல்லெண்ணெய் தேவையான அளவு\nஅரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து, அதன்பின் தேங்காய்த்துறுவல் சேர்த்து ஆட்டி வைத்துக் கொள்ளவும்.\nஆட்டிய மாவுடன் தண்ணீர் சேர்த்து மோர் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.\nதோசைக்கல்லை காய வைத்து மாவை பரவலாக ஊற்றவும்.\nசுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.\nமறுபக்கம் திருப்பி போட்டு, மேலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.\nஇரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.\nசுர்மிரி தோசை (பொரி தோசை)\nகாலங்கடி ஹன்னினா சிப்பே தோசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-28T00:16:17Z", "digest": "sha1:AZZZBYYORR3ZCGSJSEW4OJDWS4XY6M2V", "length": 25568, "nlines": 484, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – சீமான் கோரிக்கை\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\n‘தமிழர��� தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூலிகை தேநீர் வழங்குதல் – அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் / அறந்தாங்கி தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்/முககவசம் கபசுர குடிநீர் வழங்குதல்/ஆரணி\nஅறிவிப்பு: தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nநாள்: ஜூலை 20, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019 | நாம் தமிழர் கட்சி\nஎதிர்வரும் ஆகத்து-05 அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து, கீழ்காணும் தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் தொடர் பரப்புரையில் ஈடுபட உள்ளனர்.\nஇவர்கள் அனைவரையும் தொகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவினர் உடனடியாக தொடர்புகொண்டு பரப்புரைத் திட்டங்களை சீரிய முறையில் வகுத்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஅறிவிப்பு: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை\nசுற்றறிக்கை: திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளுக்கானப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – சீமான் கோரிக்கை\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தர…\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவு…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/panchanga-spiritual-notes-20", "date_download": "2020-05-28T02:34:12Z", "digest": "sha1:LU5ZN4FTCECBZPBN3HNTVGDUODFR743P", "length": 8248, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "பஞ்சாங்க ஆன்மீகக் குறிப்புகள்\t| Panchanga spiritual notes | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nயாருடைய ஜோதிட வாக்கு பலிக்கும்\nஇந்த வார ராசிபலன் : 16-9-2018 முதல் 22-9-2018 வரை\nலட்சுமி கடாட்சம் தரும் நர்த்தன முத்திரை ரகசியம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 16-9-2018 முதல் 22-9-2018 வரை\nமாந்தி தோஷம் அகற்றும் பரிகாரத் தலம்\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n''முன்னாள் காதலிக்கு கால் பண்ணுங்க என்று சொல்வதற்காகப் படம் எடுக்கவில்லை'' - கெளதம் மேனன் விளக்கம்\n''படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அவர்தான் சொல்லவேண்டும்'' - சீனு ராமசாமி விளக்கம்\n''படம் ரிலீஸ் ஆகட்டும், கொண்டாடுவீங்க'' - நடிகர் நட்டி தகவல்\n''நெடுந்தூரம் நடந்தே செல்லும் அவலம் இனி நடக்காமல் இருக்கட்டும்'' - இயக்குனர் ஹலிதா ஷமீம் கவலை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11059", "date_download": "2020-05-28T00:54:41Z", "digest": "sha1:U5DHCVIFLLV5IFZ6E6N6I5PKGOMGY3SI", "length": 8560, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "மிக எளிதில் தயாரிக்கலாம் ஆரோக்கியம் தரும் சூப் வகைகள் 100 » Buy tamil book மிக எளிதில் தயாரிக்கலாம் ஆரோக்கியம் தரும் சூப் வகைகள் 100 online", "raw_content": "\nமிக எளிதில் தயாரிக்கலாம் ஆரோக்கியம் தரும் சூப் வகைகள் 100\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : திருமதி ராஜம் அனந்தராமன் (Thirumathi Rajam Anantharaman)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nபம்பாய் கல்கத்தா டில்லி சமையல் வீட்டுக்கும் வியாபாரத்திற்கும் 160 சிற்றுண்டிகள், காரங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மிக எளிதில் தயாரிக்கலாம் ஆரோக்கியம் தரும் சூப் வகைகள் 100, திருமதி ராஜம் அனந்தராமன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (திருமதி ராஜம் அனந்தராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபம்பாய் கல்கத்தா டில்லி சமையல்\n100 வகை கேக்குகள் வீட்டிலேயே எளிதில் தயாரிக்கலாம்\nசுவையான கீரைகளின் மருத்துவப் பயனும் சமையல் பக்குவமும்\n100 வகை சுவை மிகுந்த சாதம், குழம்பு வகைகள்\n100 வகை ஸ்வீட்கள் தவிர 50 வகை கார பலகாரங்களின் தயாரிப்பு முறைகளும் - 100 Varieties of Sweets\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nசிறுவர் விரும்பும் சிற்றுண்டி வகைகள்\nதாமுவின் வீட்டு சைவ சமையல் - Damuvin Veetu Saiva Samayal\nதமிழர்கள் விரும்பும் கேரள சமையல்\nமணக்கும் சமையலுக்கு மணியான குறிப்புகள் - Manakkum Samaiyalukku Maniyaana Kurippugal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nநேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற நூறு யோசனைகள் - Nermugha Thervugalil Vetri Pera Nooru Yosanaigal\nதிருமாலின் திரு அவதாரங்கள் - Thirumaalin Thiru Avatharangal\nதிருமூலர் திருமந்திரத்தில் மந்திர யந்திர ஞான யோகங்கள் - Thirumoolar thirumanthirathil manthira yanthira gnana yokangal\nஆறுமுகக் கடவுளுடன் ஒரு அட்வகேட்டின் அநுபவங்கள்\nபள்ளி செல்லும் குழந்தைகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - Palli sellum kuzhanthaikaLin pirachanaikalum theervukalum\nவாண்டுகளுக்கு வண்ணக்கதைகள் - Vaandugalukku Vanna Kadhaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2017/06/22/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2020-05-28T00:19:13Z", "digest": "sha1:FJ6XCUG6DO7XVPOF52SK4DLMS6CKYNNI", "length": 9967, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "ஈழத்தமிழர்களுக்கு எதிராக அனைத்து கட்ச்சிகளும் சேர்ந்து திமுக தலைமையில் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் | LankaSee", "raw_content": "\nகொரோனாவைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்தில் பல மில்லியன் ஃப்ராங்குகள் மோசடி..\nகாதலர்களுக்கு மட்டும் தனது எல்லையை திறந்துவிட்ட நாடு\nஅழகிகள் படை சூழ வலம் வரும் தாய்லாந்து மன்னர்…..\nதம்பி ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஓர் பேரிழப்பாகும்\n50 வருடங்களிற்கு முன் ஆரம்பமான மஹிந்த ராஜபக்ஷவின் பயணம்\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்\nநடுவானில் அமெரிக்க விமானத்தை கதி கலங்க வைத்த ரஷ்யா….\nகொலை செய்யப்பட்ட காதலியின் உடலுடன் ஒரு மணி நேரம் சுற்றிய காதலன்\nதூங்கிக்கொண்டிருந்த 13 வயது மகளின் தலையை துண்டித்து கொன்ற தந்தை..\nகொரோனாவால் ஏமன் நாட்டில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள்: ஐ .நா. ம எச்சரிக்கை….\nஈழத்தமிழர்களுக்கு எதிராக அனைத்து கட்ச்சிகளும் சேர்ந்து திமுக தலைமையில் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம்\nஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு எதிராக, எதிர்வரும் 24 ஆம் தேதி சனிக்கிழமை திமுக வின் தலைமையில் அனைத்து கட்ச்சிகளும் சேர்ந்து மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர் , இதன் போது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக துண்டு பிரசுரம் கொடுத்து மக்களை அதிகளவில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு திமுகவினர் வலியிறுத்தி வர���கின்றனர் ,\nஇந்த செயலானது தமிழக மக்கள் மத்தியிலும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் பிரிவினையை தூண்டி விடும் செயலாகும் , என்று அங்குள்ள மக்கள் மிகுந்த மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர் ,\nஅதுமட்டுமின்றி இங்கு ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் சமூக விரோதிகள் என்று குறிப்பிட்டு துண்டு பிரசுரம் செய்து வெளியிட்டு வருகின்றார்கள்,\nமற்றும் இங்கு வசிக்கும் ஈழத்தமிழர்களை இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் போராட இருக்கிறர்கள்,\nஎனவே இந்த செய்தி அங்குள்ள ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் மனவேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது,\nபாதுகாக்க வேண்டியவர்களே எங்களை அடித்து விரட்டுவதா \nஅனைத்து காட்ச்சிகளும் சேர்ந்துதான் போராடுகிறது ……\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் அறிக்கைத் தயார் : 1,46000 பேர்களைக் கொன்ற இலங்கைப்படை\nஅடுத்த மாதம் பங்களாதேஷ் செல்லும் ஜனாதிபதி\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்\n76 வருடமாக தண்ணீர், உணவு இல்லாமல் விஞ்ஞானிகளையே அதிர வைத்த சாமியார்… வெளியான முக்கிய தகவல்\nதிருமணமான பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞன்\nகொரோனாவைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்தில் பல மில்லியன் ஃப்ராங்குகள் மோசடி..\nகாதலர்களுக்கு மட்டும் தனது எல்லையை திறந்துவிட்ட நாடு\nஅழகிகள் படை சூழ வலம் வரும் தாய்லாந்து மன்னர்…..\nதம்பி ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஓர் பேரிழப்பாகும்\n50 வருடங்களிற்கு முன் ஆரம்பமான மஹிந்த ராஜபக்ஷவின் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/aug/15/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3214288.html", "date_download": "2020-05-28T00:54:51Z", "digest": "sha1:GO2AZUK5HA32OQRDLZSU5L3ACPF64LQZ", "length": 7098, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்(விடியோ இணைப்பு)- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்(விடியோ இணைப்பு)\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உலகின் மிகப் பழமையான நீராவி இஞ்சின் ரயில் சென்னையில் இன்று இயக்கப்பட்டது.\n73ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தென்னக ரயில்வே சார்பில் உலகின் மிகப் பழமையான நீராவி இஞ்சின் ரயில் சென்னையில் இன்று இயக்கப்பட்டது.\nசென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கப்பட்ட இந்த ரயிலில் பொதுமக்கள் யாரும் பயணிக்கவில்லை. ரயில்வே ஊழியர்கள் மட்டும் பயணித்தனர். எனினும், ஏராளமானவர் பொதுமக்கள் ரயில் நிலையங்களில் கூடி நீராவி ரயிலைக் கண்டு மகிழ்ந்தனர்.\nவழக்கமாக சுதந்திர தினத்தன்று இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நீராவி இஞ்சின் ரயில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/aug/16/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%86%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3214452.html", "date_download": "2020-05-28T00:42:12Z", "digest": "sha1:NKCQTPTRRMQYA73TL654XBVN4WY54PI5", "length": 18520, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேலூர் மாவட்டம் 3-ஆகப் பிரிப்பு: சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளி��் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nவேலூர் மாவட்டம் 3-ஆகப் பிரிப்பு: சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n73- ஆவது சுதந்திர தினத்தை யொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.\nதமிழகத்தில் மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதனால், மாநிலத்தில் புதிதாக இரண்டு மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37-ஆக உயருகின்றன.\nநாட்டின் 73-வது சுதந்திர தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மூன்றாவது ஆண்டாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். இதற்காக தனது இல்லத்தில் இருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்ட அவர், காலை 8.47 மணியளவில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னம் அருகே வந்து சேர்ந்தார். அவரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் மோட்டார் சைக்கிள் வீரர்கள் புடைசூழ வரவேற்று அழைத்துச் சென்றனர். கோட்டை கொத்தளம் அருகே வந்த அவர், பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்புகளைப் பார்வையிட்டார். அதன்பின், முதல்வரை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.\nமுப்படை உயரதிகாரிகள், தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஆகியோரை முதல்வருக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின், கோட்டை கொத்தளத்துக்குச் சென்ற முதல்வர் சுமார் 150 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்த உரையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, கல்பனா சாவ்லா விருது, அப்துல் கலாம் விருது போன்ற பல்வேறு விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கினார். விருது பெற்ற அனைவரும் முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nஅதன்பின், கோட்டை கொத்தளத்தில் இருந்து கீழே இறங்கிய முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.\nமுன்னதாக, சென்னை கோட��டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சுதந்திர தின உரையாற்றும்போது வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.\n2 புதிய மாவட்டங்கள்-ஒரு தாலுகா: பெரிய மாவட்டமாக உள்ள வேலூர் மாவட்டத்தைப் பிரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து வந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்தது. அதன்படி நிர்வாக வசதிக்காக, வேலூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும்.\nவேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்வழித்துணையான்குப்பம் எனப்படும் கே.வி.குப்பத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய தாலுகா ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.\n13 தாலுகாக்கள்: வேலூர் மாவட்டம் 13 தாலுகாக்களைக் கொண்ட மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் 11 நகராட்சிகளும், 16 பேரூராட்சிகளும் உள்ளன. இதில், வேலூர் மாவட்டமானது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று கோட்டங்களாக உள்ளன.\nமுதல்வர் பழனிசாமியின் அறிவிப்பு மூலமாக இந்த மூன்று கோட்டங்களும் மாவட்டங்களுக்கான அந்தஸ்தை பெறவுள்ளன. வேலூர் கோட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, பேர்ணாம்பட்டு ஆகிய தாலுகாக்கள் உள்ளன. ராணிப்பேட்டை கோட்டத்தில் அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு, நெமிலி ஆகிய தாலுகாக்களும், திருப்பத்தூர் கோட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி என வேலூர் மாவட்டத்தில் 13 தாலுகாக்கள் அடங்கியுள்ளன.\nஇந்த தாலுகாக்களில் அதிகபட்சமாக ஆற்காடு தாலுகாவில் மட்டும் 102 வருவாய் கிராமங்களும், காட்பாடியில் 85 வருவாய் கிராமங்களும், வாலாஜாவில் 83-ம், ஆம்பூர், நெமிலியில் தலா 77 வருவாய் கிராமங்களும் உள்ளன. தாலுகாவாக அறிவிக்கப்பட்டுள்ள கே.வி.குப்பத்தில் 39 கிராம ஊராட்சிகள் உள்ளன.\nவேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வேலூர் தொகுதிக்கு உட்பட்ட அணைக்கட்டு பகுதியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அ��்போது அவர், தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்கள் நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வேலூர் மாவட்டத்தைப் பிரிப்பதற்கான நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது என்றார். இந்நிலையில், வேலூர் தேர்தல் நிறைவடைந்து ஒரு வாரத்துக்குள்ளாகவே அந்த மாவட்டத்தைப் பிரிப்பதற்கான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்டார்.\nஇதுவரை 5 புதிய மாவட்டங்கள்\nகடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரையிலான காலத்தில் தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்துக்கான அறிவிப்பு கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது.\nஇதேபோன்று, நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசியும், காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டத்தையும் உருவாக்குவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். இந்த அறிவிப்புகளால் தமிழகத்தில் புதிய மாவட்டங்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்தது.\nஇப்போது வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.\nஇந்த அறிவிப்பால் தமிழகத்தில் மொத்தமுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35-லிருந்து 37-ஆக அதிகரிக்கும்.\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/mersal-teaser-update-announcement-today/", "date_download": "2020-05-28T02:14:05Z", "digest": "sha1:ABYZUCCKKVBR6CHH23VZGP4ASQ2GEHYZ", "length": 3082, "nlines": 39, "source_domain": "www.dinapathippu.com", "title": "மெர்சல் டீஸர் அப்டேட் இன்று வெளியாகிறது - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / சினிம���, கோலிவுட், சினிமா / மெர்சல் டீஸர் அப்டேட் இன்று வெளியாகிறது\nமெர்சல் டீஸர் அப்டேட் இன்று வெளியாகிறது\nவிஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீஸர் என்று வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து இன்று மாலை 6மணி அளவில் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nPrevious article துப்பறிவாளன்2 - நடிகர் விஷால் உறுதி செய்தார்\nNext article வெளியாகிறது நோக்கியா M9 6GB ரேமுடன்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/197422?ref=archive-feed", "date_download": "2020-05-28T00:16:31Z", "digest": "sha1:WF2K3OBEXYQ6AAIRPXH2JVM4NGMS2MX3", "length": 7141, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்: துபாய் வழியாக தனி விமானத்தில் வருகிறது தமிழரின் சடலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்: துபாய் வழியாக தனி விமானத்தில் வருகிறது தமிழரின் சடலம்\nகடந்த 21-ம் தேதி ரஷ்யக் கடல் பகுதி எல்லையான கெர்ச் வளைகுடாவில் தான்சானியாவை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.\nநடுக்கடலில் வைத்து ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிவாயு மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது, ஒரு கப்பலில் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. அந்தத் தீ மற்றொரு கப்பலுக்கும் பரவியதில், அதில் இருந்த 10 பேர் உயிரிழந்தனர்.\n6 பேர் இந்தியர்கள் மற்றும் 4 பேர் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார். இதில் மீட்கப்பட்ட இந்தியர்களின் சடலங்கள் மாஸ்கோவில் இருந்து துபாய்க்கு அனுப்பி வைக்கப்படுகிறது.\nதுபாயில் இருந்து தனி விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் உடலும் தமிழகம் வருகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காச��றிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/kalaiselvan-mla-admk", "date_download": "2020-05-28T00:28:10Z", "digest": "sha1:47KSSODQGKRQQ7H3QUMBWLZ3QAAJ2HO5", "length": 17727, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை அவசியம்... கலைச்செல்வன் பேட்டி | kalaiselvan mla - admk - | nakkheeran", "raw_content": "\nஅதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை அவசியம்... கலைச்செல்வன் பேட்டி\nஅதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது என்று மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா கூறினார். ராஜன் செல்லப்பா கூறிய கருத்தையே குன்னம் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரனும் கூறியுள்ளார்.\nஇதையடுத்து தொண்டர்கள் இனி அ.தி.மு.க. நிர்வாக முறைகளைப் பற்றியோ, தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளைப் பற்றியோ, கட்சியின் முடிவுகளைப் பற்றியோ, பொது வெளியில் கருத்துக்களை யாரும் கூறக்கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் ஜீன் 12ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.\nஅதன்படி இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தது தொடர்பாக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த 3 எம்எல்ஏக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.\nஇந்த நிலையில் நக்கீரன் இணையதளத்திடம் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.\nஇதேபோன்று ஆலோசனைக் கூட்டம் என்றால் அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சொல்லுவார்கள். இல்லையென்றால் கடிதம் அனுப்புவார்கள். ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால் இப்போது எந்த தகவலும் வரவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. அதனால் கலந்து கொள்ளவில்லை.\nகட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக 3 பேர் மீது (கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு) நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தது தொடர்பாக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு நீங்கள் நீதிமன்றத்திற்கு சென்றதால் அனுப்பவில்லையா\nஅது என்னவென்று தெரியவில்லை. அழைப்பு அனுப்பாதது குறித்து அதிமுக தலைமைதான் சொல்ல வேண்டும். அழைப்பு வராததால் கலந்து கொள்ளவில்லை.\nஅதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று ராஜன் செல்லப்பா கூறினார். அதனைத் தொடர்ந்து ஆர்.டி.ராமச்சந்திரனும் அதனையே வலியுறுத்தினார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இப்போது இருக்கும் இருவரில் ஒருவர் ஒற்றைத் தலைமையாக இருக்க வேண்டுமா\nஒற்றைத் தலைமை அவசியம் வேண்டும் அதிமுகவுக்கு. ஜெயலலிதாவால் காக்கப்பட்ட கட்சியை, அவரால் உருவாக்கப்பட்ட ஆட்சியை சிறப்பாக வழிநடத்தக்கூடிய ஒற்றைத் தலைமை வேண்டும். இப்போது ஆண்டுக்கொண்டிருப்பவர்கள்தான் ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.\nஒற்றைத் தலைமையை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்\nஎல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவராக தேர்ந்தெடுக்க வேண்டும். வாக்களிக்கக்கூடிய மக்களும் ஏற்கக்கூடியவராகவும் இருக்க வேண்டும். கட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ளவர்கள் முதல் அனைவரும் தேர்ந்தெடுக்கக்கூடிய தேர்தலை நடத்தி தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்ந்தெடுத்தால் கட்சியினர் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். பொதுமக்களும் ஏற்றுக்கொள்வார்கள்.\nகட்சியில் வெளிப்படைத்தன்மை வேண்டும். ஜெயலலிதா இருந்திருந்தால் எத்தனையோ அமைச்சர்களை மாற்றியிருப்பார்கள். ஜெயலலிதா இருந்தபோது வெளிப்படைத்தன்மை இருந்தது. இப்போது யார் என்ன செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அமைச்சர்கள் பேட்டி கொடுக்கிறார்கள், எம்எல்ஏக்கள் பேட்டி கொடுக்கிறார்கள். இவர்கள் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த ஐயப்பாடு எனக்கு மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலேயே இருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாதாந்திர தவணை, வட்டியை கட்ட வற்புறுத்துவதை தடுக்கக்கோரி கலெக்டரிடம் திமுக எம்எல்ஏ மனு\nசூறைக்காற்றில் வாழைகள் சேதம்... நிவாரணம் வழங்க நேரில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ கோரிக்கை\nஎன்ன செய்யப் போகிறார் முதல்வர் எடப்பாடி அறிந்து கொள்ளக் காத்திருக்கிறது தமிழகம் அறிந்து கொள்ளக் காத்திருக்கிறது தமிழகம்\nகரூர் செந்தில் பாலாஜி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nவைரஸும், வெட்டுக்கிளியும்... மனித பிழைகளுக்கான மறக்கமுடியா தண்டனை\nசில காலம் பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்.. - ஆளூர் ஷாநவாஸ் பேச்சு\n\"தேர்தலில் நின்றிருந்தால் மக்களின் வலி தெரிந்திருக்கும்... குறுக்கு வழியில் அமைச்சர் ஆனவர்களுக்கு...\" - முன்னாள் அமைச்சர் பூங்கோதை பேச்சு\nபா.ஜ.க.-வில் இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் - ஜோதிமணி எம்.பி பேச்சு\n''முன்னாள் காதலிக்கு கால் பண்ணுங்க என்று சொல்வதற்காகப் படம் எடுக்கவில்லை'' - கெளதம் மேனன் விளக்கம்\n''படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அவர்தான் சொல்லவேண்டும்'' - சீனு ராமசாமி விளக்கம்\n''படம் ரிலீஸ் ஆகட்டும், கொண்டாடுவீங்க'' - நடிகர் நட்டி தகவல்\n''நெடுந்தூரம் நடந்தே செல்லும் அவலம் இனி நடக்காமல் இருக்கட்டும்'' - இயக்குனர் ஹலிதா ஷமீம் கவலை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/41561", "date_download": "2020-05-28T01:36:03Z", "digest": "sha1:76NLS76R3ZB4U4QJZBFD6V6XFMNSIGQQ", "length": 29147, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "நாம் வாழ்ந்த காணியையே கேட்கிறோம் - கனகர் கிராம மக்களின் ஒரே கோரிக்கை ! | Virakesari.lk", "raw_content": "\nவெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nஅனுஷா சந்திரசேகரன் தொண்டமானின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி\nதேசிய மனநல ஆரோக்கிய நிறுவனத்துடன் இணையும் எயார்டெல் நிறுவனம்\nSDB வங்கியின் புதிய தவிசாளராக லக்ஷ்மன் அபேசேகர நியமனம்\nமனுதாரர்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து பொதுத்தேர்தலை பிற்போட முயல்கின்றனர் - நீதிமன்றில் வாதம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\n51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று : 1,370 ஆக தொற்றாளர்கள் அதிகரிப்பு\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nநாம் வாழ்ந்த காணியையே கேட்கிறோம் - கனகர் கிராம மக்களின் ஒரே கோரிக்கை \nநாம் வாழ்ந்த காணியையே கேட்கிறோம் - கனகர் கிராம மக்களின் ஒரே கோரிக்கை \nஅம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ - 4 பிரதான சாலையில் அறுபதாம் கட்டை எனுமிடத்தில் கனகர் கிராம தமிழ்மக்களின் காணி மீட்புப் போராட்டம் தொடங்கி 50 தினங்களைக் கடந்துள்ளது.\nஇன்று செவ்வாய்க்கிழமை 50 ஆவது தினத்தில் அங்கு விஜயம் மேற்கொண்டு சமகாலநிலைவரம் தொடர்பில் நாம் கண்ணோட்டம் செலுத்தினோம்.\nநேற்றிரவு அந்தப்பகுதியில் நீண்டகாலத்திற்குப் பிறகு மழை பொழிந்திருக்கிறது. வரட்சியின் உச்சக்கட்டத் தாண்டவம் ஆடியதும் அங்குதான் . எனினும் தாம் கொட்டிலில் இருந்தாலும் மழையால் பலத்த சிரமத்திற்குள்ளானாலும் மழையை அவர்கள் பெரிதும் வரவேற்றுப்பேசியதைக் காணமுடிந்தது.\nஇதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமூகசேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளையும் அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் அரச அதிபர் கிழக்கு காணி ஆணையாளர் இக்காணியை மீளளிக்க உறுதி கூறியுள்ள நிலையிலும் போராட்டம் தொடர்கிறது.\nஅவர்கள் இரவுபகலாக அந்த காட்டுப்பகுதியின் வீதியோரத்தில் முகாமிட்டு இரவுபகலாக தங்கியிருந்து போராட்டத்தை நடாத்திவருகின்றனர். அந்தமுகாம் தற்போது இரண்டாகியுள்ளது. பால்கொடுக்கு��் குழந்தைகள் தொடக்கம் தள்ளாடும் வயோதிபர்கள் வரை அங்கு பங்கேற்றுள்ளனர். அருகில் தண்ணீர் பௌசரொன்று நிறுத்தப்பட்டுள்ளது. அங்கேயே அடுப்புமூட்டி சமையல் செய்கின்றனர். இடையிடையே தேநீர் போடுகின்றனர். ஒருவகையில் சந்தோசமாக பொழுதுகழிகிறது.\nஅங்கு இறுதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அனுர தர்மதாச உதவிகாணி ஆணையாளர் எஸ்.ரவிராஜன் உள்ளிட்ட குழுவினர் வந்து பார்த்து கலந்துரையாடிய விடயங்களையிட்டு மக்கள் நம்பிக்கைகொண்டவர்களாகவுள்ளனர்.\nஅதாவது இங்கிருக்கக்கூடிய 30 வீட்டுத் திட்டத்திலிருந்தவர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. அதனை விடுவிக்கலாம். ஆனால் அதைவிட மொத்தமாக 278 குடும்பங்கள் வாழ்ந்துள்ளன. அவற்றை உறுதிப்படுத்துவதற்கு சில ஆவணங்கள் தேவை. பெர்மிட் அல்லது அங்கிருந்ததற்கான பக்கத்து காணிச்சொந்தக்காரர்களின் பெர்மிட் அங்கு வாழ்ந்தபோது எடுத்த பிறப்பு, இறப்பு, விவாகச்சான்றிதழ்களின் பிரதிகள் அல்லது புனர்வாழ்வுக்காக பெற்றுக்கொண்ட கடன் உதவி சான்றிதழ் அல்லது வாக்காளர் அட்டை இப்படி ஏதாவது ஒரு ஆவணத்தையாவது காட்டுகின்ற பட்சத்தில் அதனை பரிசீலனைசெய்து காணிவழங்க நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.\nஅவர்கள் கடந்த 50 நாட்களைக்கடந்து போராடிவரும் அந்த மரக்கொட்டிலில் இருந்தே இப்பதிவு இடம்பெற்றுவருகின்றது. அவர்களிடமிருந்து பல தரவுகள் திரட்டப்பட்டுவருகின்றன. அந்த ஆவணங்கள் யாவும் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்பு பொத்துவில் புதிய பிரதேசசெயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.\nஇதற்கென அந்த மக்கள் மத்தியிலிருந்து 10 பேர் கொண்ட குழுவும் தெரிவுசெய்யப்பட்டு இயங்கிவருவதைக் காணக்கூடியதாயிருந்தது. இந்த ஆவணங்களை ஒப்படைக்கின்ற இறுதித் தினம் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆகும். அன்று அவற்றை பரிசீலனை செய்து வழங்கலாமென வந்த குழுவினர் கூறியிருப்பது அவர்கள் மத்தியில் பெரும் திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇற்றைக்கு 58 வருடங்களுக்கு முன்பிருந்து வாழ்ந்துவந்த தமது காணிகளைக்கோரி அந்த மக்கள் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர். 1960 களில் 278 குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. 1981களில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் காலத்தில் முன்னாள் எம்.பி. அமரர் ���ம்.சி.கனகரெத்தினத்தின் முயற்சியால் வீடுகட்ட அரை ஏக்கர் நிலமும் பயிர்செய்ய 2 ஏக்கர் நிலமும் தரப்பட்டு 30 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியாக சேனைப்பயிர்ச்செய்கையுடன் வாழ்ந்துவந்தனர்.\n1990 களில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்களை கடந்த 28 வருடங்களாக அங்கு குடியேற அனுமதிக்கவில்லையென்பது பிரதான குற்றசாட்டாகும்.\nஎது எப்படியிருந்தபோதிலும் அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடுமண்டிக்காணப்படுகின்றது. அந்தக்காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30 வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும் தகர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன. 2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்ததாக தடயங்களைக்கூறுகின்ற தொல்பொருளியலாளர்களுக்கு ஆக 28 வருடங்களுக்கு முன் இங்கு மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்று கூறுவதற்கு நேரமெடுக்காது.\nகாணிமீட்புக்குழுவின் தலைவி புஞ்சிமாத்தயா றங்கத்தனா கூறுகையில்,\nஎமது போராட்டம் 50 நாட்களைத்தாண்டுகின்றபோதிலும் நாம் சற்றும் மனம் தளரவில்லை. இங்கு 278 குடும்பங்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்தோம். இந்த 60 ஆம் கட்டையில் 1238 ஏக்கர் காணியுண்டு. நாம் இங்கு கேட்பது நாம் வாழ்ந்த காணியையே தவிர வேறெவரினதுமல்ல.\nஇறுதியாக அம்பாறை அரச அதிபர் மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர் இங்கு வந்து எம்மோடு பேசி இப்பிரதேசத்தைப் பார்வையிட்டனர். அழிந்த வீடுகளைப் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஅவர்களுக்கு நல்ல பதிவு வந்துள்ளது. சட்டப்படி மிகவிரைவில் இதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளமை எமக்கு மகிழ்ச்சியையளிக்கிறது. நாம் அவர்களை நம்புகிறோம்.\nஅம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் சகோதரர் சந்திரதாசகலப்பதியும் சகோதரர் உதுமாலெவ்வையும் பகிரங்கமாக தெட்டத்தெளிவாக தமது ஆதரவை நல்கியது மட்டுமல்லாமல் உடனடியாக இக்காணி விடுவிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். அவர்களை எப்படிப் பாராட்டுவதென்று தெரியவில்லை என்றார்.\nஅங்கிருந்த 74 வயதான எம்.வடிவேல் எனும் வயோதிபர் அழுதழுது கூறுகையில்,\nநானும் எனது 4 பெண்பிள்ளைகளும் இங்குதான் வாழ்ந்துவந்தோம். தற்போது பொத்துவில் குண்டுமடுவில் பலசிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்துவருகின்றோம்.\nஇம்முறை எமது இந்தக்காணி கிடையாவிடின் நான் இந்த இடத்திலேயே உயிரைவிடுவேன். யார் என்ன சொன்னாலும் எமக்கு நிரந்தரமான எழுத்துமூல தீர்வுகிடைக்கும்வரை இந்த இடத்தைவிட்டு அகலமாட்டோம். வருவது மழைக்காலம். எனவே நாம் மழைகாலத்திலும் பாதுகாப்பாக இருப்பதற்காக மேலும் புதிதாக இரு தகரக்கொட்டில்களை அமைத்துத்தந்த காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் ஜெயசிறிலுக்கும் பொத்துவில் உபதவிசாளர் பார்த்தீபனுக்கும் நன்றிகளைக்கூறுகின்றோம் என்றார்.\n1960 இல் இங்கு வந்து நாம் குடியேறியதனால் இதனை 60 ஆம் கட்டை என்று கூறுவர். 1981 இல் சீதேவி எம்.சி.கனகரெத்தினம் எம்.பி. இந்த 30 வீட்டுத்திட்டத்தை ஏற்படுத்தித்தந்தார். அப்போது நாம் 276 குடும்பங்கள் சந்தோசமாக வாழ்ந்துவந்தோம்.\n1990 வன்முறை யுத்தத்தின்போது நாம் இடம்பெயரநேரிட்டது. இப்போது 28வருடங்களின் பின்பு இங்குவரமுடிந்தது. ஆனால் காணி மறுக்கப்படுவது வேதனையாகவுள்ளது. எமது காணியைத்தானே கேட்கிறோம். இறைவன் இரங்கட்டும்.\nஎமது போராட்டத்தின்மூலம் பலரை இனங்கண்டிருக்கிறோம். நாம் வாக்களித்தவர்கள் என்ன செய்தார்கள் வாக்களியாதவர்கள் என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் அறிந்துகொண்டோம். யார் யார் கேட்காமலேவந்து உதவிசெய்தார்கள் தார்மீக கடமையிருந்தும் செய்யாதவர்கள் யார் தார்மீக கடமையிருந்தும் செய்யாதவர்கள் யார் என்பதையெல்லாம் அறிந்துள்ளோம். காலம் நேரம் வரும் அதை அப்போது வெளிப்படுத்துவோம். என்றார்.\nஅங்கு அடிக்கடி விஜயம்செய்து உதவிவரும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் கூறுகையில்;\nபகல்பொழுதிலே இந்த பிரதான வீதியால் பயணிகள் செல்வதற்கு அஞ்சுவார்கள். காரணம் யானையின் நடமாட்டம். அப்படிப்பட்ட யானைக்காட்டிற்குள் 50 ஆவது நாளைத்தாண்டி போராட்டம் நடாத்துகிறீர்களே. இன்னும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கண்திறக்கவில்லையா\nஇந்த யானைக்காட்டிற்குள் அந்த அதிகாரிகளின் அல்லது அரசியல்வாதிகளின் குடும்பங்கள் இருந்திருந்தால் என்ன நடக்கும்\nகடந்தகால அரசுகள் தமிழ்மக்களுக்கு எந்த உரிமையையும் வழங்கவில்லை. இன்றைய நல்லாட்சியாவது எதையாவது செய்யும் என இன்னும�� நம்புகிறோம்.பொறுத்திருப்போம்.\nஇந்த நாட்டில் தமிழ்மக்கள் பாவம் செய்தவர்கள். முக்கிய தினங்களில் கூட தமது உரிமைக்காகப் போராடவேண்டிய துர்ப்பாக்கியநிலை. தமிழருக்கு சிறுவர் வயோதிபர் தினங்களிலும் போராடும் அவலத்தை இங்கு காண்கிறேன்.சரி எதிர்வரும் 16 ஆம் திகதியாவது அரச அதிபரால் நல்லபதில் கிடைக்குமென நம்புவோம் என்றார்.\nமொத்தத்தில் 50 நாட்களைக் கடந்தும் அந்த மக்கள் மனவுறுதியோடு அர்ப்பணிப்போடு தொடர்ந்து போராடுவதைப் பார்க்கின்றபோது அவர்களுக்கான வெற்றி அண்மிக்கின்றது எனலாம்.\nபொத்துவில் கனகர் கிராமம் காணிகள் அம்பாறை\nஆளுமை மிக்க தலைவர் ஆறுமுகன் தொண்டமான்\nஓர் சிறந்த முன்மாதிரியான தலைவனை இன்று மலையகம் இழந்து மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது . அரசியல் பேதங்களுக்கு அப்பால் அவரது இழப்பை அறிந்து மலையகத் தலைவர் கள் அனைவரும் தங்கள் கண்ணீர் அஞ்சலியைசெலுத்தி வருகின்றனர்.\n2020-05-27 17:15:50 ஆறுமுகன் தொண்டமான் மலையகம் வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்\n'அமெரிக்காவில் ஜனநாயகத்தின் தோல்வியை பிரதிபலிக்கும் கொவிட் - 19 நோயின் துரித பரவல்'\nஅமெரிக்காவில் இதுவரையில் சுமார் ஒரு இலட்சம் பேரை பலியெடுத்திருக்கும் கொவிட் -- 19 கொரோனாவைரஸ் பரவல் ஜனநாயகம் அதன் அடிப்படையில் தோல்வியடைந்திருப்பதையே பிரதிபலிக்கிறது\n2020-05-26 20:58:54 கொவிட் -- 19 கொரோனா வைரஸ் அமெரிக்கா\nவிடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலைதூக்க இடமளியேன் ; சிங்கள ஊடகத்திற்கு சவேந்திர சில்வா வழங்கிய செவ்வி\nவிடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது நாட்டை சீரழித்து அப்பாவி தமிழ் மக்களை பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி கோழைத்தனமாக இறந்து கிடக்கிறார் என்றே தோன்றியது என்று பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்,\n2020-05-26 15:32:51 சவேந்திர சில்வா விடுதலைப்புலிகள் அமைப்பு Shavendra Silva\nஎனவே மீண்டும் நாம் முன்னைய நிலைமைக்குத் திரும்ப வேண்டுமானால் அனைத்தையும் பொறுமையாக கையாள்வதை தவிர வேறு வழியில்லை என்பதை கூற விரும்புகின்றோம்.\n2020-05-26 13:21:58 வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம் கொரோனா கட்டுப்பாடுகள்\n'வறுமை கொரோனாவை விட கொடுமையானது : மக்களுக்கான தீர்வுகள் எவை\nவறுமையைவிடத் துன்பம் தருவது எது என்று ஆராய்ந்தால், வறுமையைப் போல் துன்பம் தருவது வேறு ஒன்றும் இல்லை. எனவே வறுமை என்ற கொடூரத்தை இந்நாட்டை நீங்க செய்வோம்.\n2020-05-26 12:18:00 கொரோனா வறுமை பொருளாதாரம். இலங்கை\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஅடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் நாளை ஒத்திவைப்பு\nராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் இதோ..\nஇலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-05-28T00:58:14Z", "digest": "sha1:SOLCS7ZPSORAOFCAOYTS3GNRRPWGRKSN", "length": 11495, "nlines": 197, "source_domain": "ippodhu.com", "title": "தமிழகத்திலும் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு? - Ippodhu", "raw_content": "\nHome உள்ளூர்ச் செய்திகள் தமிழகத்திலும் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு\nதமிழகத்திலும் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு\nஇந்தியாவின் வடமாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்தின் வங்கி ஏடிஎம்களிலும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nபல்வேறு மாநிலங்களில் குறிப்பாக டெல்லி, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஏடிஎம்களில் பணமில்லாததால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nபணம்திப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட நெருக்கடியைப் போன்றே தற்போதைய நிலையும் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.\nஇதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”\nPrevious article’மீனவர்களுக்கான உதவித்தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்’\nNext articleநிர்மலாதேவி விவகாரம்: உயரதிகாரிகளுக்குத் தொடர்பு; செல்போன்கள் பறிமுதல்; வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\n174 பாரம்பரிய நெல் ரகங்களை ம��ட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி\n”சாயங்காலம் ஆறு மணிக்கு கிளம்பி காலை 4 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்”: வெல்ஃபி வீடியோ\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\n6.59 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளேயுடன் அறிமுகமானது ஹானர் 9 எக்ஸ் புரோ\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வெளியான நாய்ஸ் ஷாட்ஸ் ரஷ்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’இதைக் கண்டித்தால் மட்டுமே கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும்’\n’சர்ச்சைகளின் நாயகர் பன்வாரிலால் புரோஹித்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_254.html", "date_download": "2020-05-28T02:41:14Z", "digest": "sha1:FEUZK3T2VWTWWJ2TWF2DRZJP5HP5YYYY", "length": 42046, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை, கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது - அனில் ஜாசிங்க ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை, கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது - அனில் ஜாசிங்க\nகொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் இன்னமும் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. எனவே தொடர்ந்தும் மக்கள் செயற்பாடுகளில் கட்டுப்பாடுகளை விதித்தாக வேண்டியுள்ளது என கூறும் அரச சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலும் ஒருவார கால செயற்பாடுகளை அவதானித்து மாற்று நடவடிக்கைகளை கையாள தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nகொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து சுகாதார பணிப்பகம் மற்றும் அரசாங்கம் அவதானித்துள்ள விடயங்கள் மற்றும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ள தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,\nகொவிட் -19 கொரோனா வைரஸ் பரவல் இலங்கையில் இன்னமும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. இன்னமும் நோயாளர்களை அடையாளம் கண்ட வண்ணமே உள்ளோம். அவ்வாறு இருக்கையில் நாட்டினை வழமையான நடைமுறைக்கு அனுமதிக்க முடியாது.\nதொடர்ந்தும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நீண்ட கால சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாக வேண்டும். ஆகவே மக்கள் இப்போது எவ்வாறான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்றீர்களோ அதனை தொடர்ந்தும் முன்னெடுத்தாக வேண்டும். எவ்வாறு இருப்பினும் நாடு வழமைக்கு திரும்ப மேலும் சில காலம் தேவைப்படும். கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த மேலும் சில காலத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்தாக வேண்டும்.\nஇதன்போது பொதுப்போக்குவரத்து, தொழில் நிலையங்கள், வீதிகள், பொது சந்தைகள் என எங்கும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியாக வேண்டும்.\nஅதேபோல் சிகை அலங்கார நிலையங்கள் தொடர்ந்தும் மூடப்பட வேண்டும், முச்சக்கரவண்டிகளில் பயணிகள் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும், பொது போக்குவரத்துகளில் பயணிக்கையில் இடைவெளிகளை பேண வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கின்றது. மிக முக்கியமாக நாட்டில் தற்போது ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் நீடிக்க ஏற்கமனே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் மேலும் ஒருவார காலம் நிலைமைகள் எவ்வாறானது என்பதை அவதானித்து மக்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமையும், சுகாதார பணிப்புரைகளை பின்பற்றுகின்றனரா என்பது குறித்து அவதானம் செலுத்தி அதன்போது நிலைமைகள் மோசமாக இருந்தால் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கை மீண்டும் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் கொரோனா வைரஸ் குறித்த அவதான செயலணியுடன் விசேட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்கு சட்டத்தை தளர்க்க அரசாங்கம் சில மாற்று நடவடிக்கைகள��� முன்னெடுத்து வருகின்றது. அதற்கு சுகாதார வேலைத்திட்டம் குறித்து எமது முழுமையான பங்களிப்பை செலுத்தி வருகின்றோம். எனினும் நாட்டின் நிலைமைகளை தொடர்ச்சியாக கண்காணித்து உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரலாம் அதற்கேற்றால் போலும் எமது மாற்று நடவடிக்கை திட்டங்கள் உள்ளது என்றார்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியு��ா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_1989.10-11", "date_download": "2020-05-28T02:38:23Z", "digest": "sha1:HICZFCHMCKBF4WY3D4Z65FURG2LQXAGJ", "length": 3846, "nlines": 71, "source_domain": "www.noolaham.org", "title": "உள்ளம் 1989.10-11 - நூலகம்", "raw_content": "\nஉள்ளம் - கவிதை (சடாவதனன்)\nபொது அறிவுப் போட்டி இல. 7\nகவலைகள் - கவிதை (சாவ சண்முகநாதன்)\nஜெயகாந்தன் கதைகள் (பி. வி. கிருஷ்ணா)\nபோதும் ஒரு வாழ்வு - கவிதை (யதார்த்தன்)\nஒரு படைப்பாளியின் பார்வைப் பதிவுகள் (வாகுலேயன்)\nகணை 1 - வாசகர் மடல் (இரத்தின விக்கினராஜ்)\nஅறிவியல் களம் (தொகுப்பு: சீதா ஜெயலட்சுமி)\nமுள்முடி மன்னர்கள் 3 - தொடர் நவீனம் (இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்)\nகணை 2 - வாசகர் மடல் (K. சண்முகநாதன்)\nரென்னிஸ் உலகில் மாற்றத்தின் அறிகுறிகள் (வை. சிவநேசன்)\nசுமை - கவிதை (V. மனோ)\nஒரு பிடி அரிசி - சிறுகதை (வீ. ஆர். பரந்தாமன்)\nகணை 3 - வாசகர் மடல் (நல்லூர் தாஸ்)\nநானும் தான் - சிறுகதை (எஸ். பி. சிவனேஷ்)\nநாடக விமர்சனம் - யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீடம் வழங்கும் மஹாகவியின் புதியதொரு வீடு\nஇதயமாற்றுச் சிகிச்சை (தி. தவபாலன்)\n1989 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14066", "date_download": "2020-05-28T01:30:54Z", "digest": "sha1:TJVET57NX2MHN6TGKDYD4YYHK7NKDCZ5", "length": 7532, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "ஹிந்தியில் பேசுவது எப்படி? » Buy tamil book ஹிந்தியில் பேசுவது எப்படி? online", "raw_content": "\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : தமிழ்வாணன் (Tamilvanan)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஹிந்தியில் பேசுவது எப்படி, தமிழ்வாணன் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தமிழ்வாணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\n��ங்களுக்குப் பிறகு உங்கள் குடும்பம்\nகர்ப்பமாக இருக்கும்போது கவனிக்க வேண்டியவை\nசிகரெட் பிடிப்பதை நிறுத்துவது எப்படி\nமற்ற கல்வி வகை புத்தகங்கள் :\n1425 பொது அறிவு விநாடி வினா விடைகள்\nபொது உளவியல் மாணவர், ஆசிரியர், பெற்றோர் வழிகாட்டி\nதமிழ் மூலம் இந்தி கற்கலாம்\nஎளிய முறையில் ஆங்கிலக் கல்வி தமிழ் மூலமாக\nவாழ்க்கைக்கு அவசியமான கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதும் முறைகள் - Vaazhkaikku avasiyamana kadithangalai aangilathil ezhuthum muraikal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபசும்பொன் மற்றும் இராமநாதபுர மாவட்ட பழமொழிகள்\nதிருக்குறள் கதைகள் பொருட்பால் 481- 580\nவெள்ளிக்கிழமை விரதமும் அதன் மகிமையும்\nஒரு வெப் சைட்டை உருவாக்குவது எப்படி\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரைகளில் சமுதாயப் பார்வை\nபகுத்தறிவின் மூலம் மூடநம்பிக்கைகளைக் களையுங்கள்\nஇவளும் ஒரு கண்ணகி தான்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/2/", "date_download": "2020-05-28T02:08:27Z", "digest": "sha1:SO3S3M6C5KHORRERYIIUDLEL2NPTDEFA", "length": 6672, "nlines": 121, "source_domain": "www.sooddram.com", "title": "‘அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் கூட்டணி அமைச்சர்கள்’ – Page 2 – Sooddram", "raw_content": "\n‘அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் கூட்டணி அமைச்சர்கள்’\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்கும் விவகாரத்தில், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எண்ணி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர்கள் மனமுடைந்துள்ளனர் என அறிய முடிவதாகவும் 50 ரூபாய் விவகாரத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுமே இடையூறாக உள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல், அரசாங்கத்தின் மீதான அதிருப்தியில் கூட்டணியின் அமைச்சர்கள் இருப்பதைத் தான் உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இனிமே���ும் 50 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பார் என்பதில் நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious Previous post: ‘பாகிஸ்தான் தலையிடுவதற்கு இடமில்லை’\nNext Next post: துயர் பகிர்வு\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111060/", "date_download": "2020-05-28T02:16:20Z", "digest": "sha1:N57GCGHAALAKSDPEXVLGV6MSSCZ45OV4", "length": 13137, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "சங்க இலக்கியம் – கடிதங்கள்", "raw_content": "\n« ராஜ் கௌதமன் படைப்புக்கள்\nசங்க இலக்கியம் – கடிதங்கள்\nதங்களின் குருகு கட்டுரை வாசித்தேன். கைவிடு பசுங்கழை’ – கவிதை ரசனையின் ஈராயிரம் வருடங்கள் எனும் தங்களின் காணொலியின் மூலம் இக்கட்டுரைக்கு வந்தடைந்தேன் மீண்டும் பல திறப்புகள். நான் குடிமையியல் தோ்வுகளுக்கான தோ்விற்கு பயிற்சி எடுத்துவருகிறேன். விருப்பப்பாடமாக தமிழ்தான் தேர்வு செய்துள்ளேன். யாரும் இல்லை தானே கள்வன் எனும் குறுந்தொகை பாடல் எங்களுக்கு பாடப்பகுதியில் உள்ளது. தாங்கள் தெரிவித்துள்ளபடி எங்கள் ஆசானும் அதை கொக்கு என்றுதான் நடத்தினார். நடத்தும்பொழுதே அவரிடம் ஏன் இந்த இடத்தில் மற்ற பறவைகளை விடுத்து கொக்கை தேர்ந்தெடுத்தனா் என்று என் மண்டையை குடைந்த வினாவைக் கேட்டுவைத்தேன். அதைப்பாடியவருக்குதான் தெரியும்… சங்க புலவர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள் அதனால் வலிந்து இயற்கைக் காட்சிகளை தங்கள் பாடல்களில் புகுத்தியுள்ளனர் என்ற பதில்தான் கிடைத்தது.\nஇக்கட்டுரை படித்தவுடன் நான் செய்த முதல்பணி இதை அவர் பார்வைக்கு அனுப்பியதுதான். தங்கள் மூலம் அறிந்த செய்தியை தெளிந்துக்கொண்டேன். தங்களுக்கும் அஜிதனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nமிக இயல்பான கட்டுரை அதுவும் கடைசி பத்தி என்னை வாய்விட்டே சிரிக்க வைத்துவிட்டது. சங்க இலக்கியங்கள் வேதங்கள் போல் வரும் தலைமுறையினருக்கு புரியாமல் போகலாம் என்ற வருத்தத்தின் தொனியும் அதில் தெரிந்தது. தாங்களே சங்க சித்திரங்கள் போன்று சங்க கால பாடல்களுக்கு புதிய உரை கொடுத்து மீட்டுருவாக்கம் செய்யலாம். வெண்முரசு போன்று மிகப்பெரிய பணி, அளப்பரிய முக்கிய பணி இது. இதற்காக மேன்மேலும் தமிழ்உலகம் தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கும்.\nதங்களுக்கும் அஜிதனுக்கும் நன்றிகள் பல\nசங்க இலக்கியம் குறித்து நீங்கள் எழுதிய கட்டுரைகளை நான் இந்த இணைய தளத்தில் தேடினேன். குருகு போன்ற சில கட்டுரைகளே சிக்கின. நீங்கள் எழுதிய சங்க சித்திரங்கள் என் வாசிப்புப் பழக்கத்தைத் தொடங்கிவைத்த நூல். நான் பலநாட்கள் அந்நூலை வாசித்து பித்துப்பிடித்து அலைந்திருக்கிறேன். வாழ்க்கை கவிதையாக ஆகும் புள்ளியை தவறாமல் தொட்டுவிட்ட கதைகள் அவை. அவற்றை அனுபவங்களா கதைகளா என்று தெரியாமல் தவித்தேன். அதன்பின்னர் குறுந்தொகை உரை என்னை அவ்வாறு கவர்ந்த்து. ஆனால் பின்னர் நீங்கள் அதிகமாக சங்க இலக்கியம் பற்றி ஏதும் எழுதவில்லை. நீங்கள் அக்காலகட்டம் பற்றி ஒரு நாவல் எழுதவேண்டும் என விரும்புகிறேன்\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72\nகன்னிநிலம் முடிவு - கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-52\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-33\nகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்��ு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xinyuesteel.com/ta/ssaw-steel-pipe-water-pipe.html", "date_download": "2020-05-28T02:16:20Z", "digest": "sha1:SXPKUACSWPPOTK4R2K3TO57SYSR4BSTP", "length": 11052, "nlines": 245, "source_domain": "www.xinyuesteel.com", "title": "SSAW steel pipe water pipe manufacturers and suppliers | XinYue Group", "raw_content": "\nசதுர மற்றும் செவ்வக குழாய்\nசதுர மற்றும் செவ்வக குழாய்\nERW எஃகு குழாய் உறை குழாய்\nஇசைவான எஃகு குழாய் குறைந்த அழுத்தம் எஃகு குழாய்\nஇசைவான எஃகு குழாய் கார்பன் எஃகு குழாய்\nSSAW எஃகு குழாய் கடல் குழாய்\nSSAW எஃகு குழாய் தண்ணீர் குழாய்\nசதுர மற்றும் செவ்வக குழாய் வெற்று பிரிவில்\nஹாலோ பிரிவில் தூண்டியது ஸ்டீல் பைப் ஸ்டீல் கம்பத்திலிருந்து\nஹாலோ பிரிவில் தூண்டியது ஸ்டீல் பைப் முன் galvaniz ...\nSSAW எஃகு குழாய் தண்ணீர் குழாய்\nசெயல்முறை: சுழல் Submerged- ஆர்க் பற்ற ஸ்டீல் பைப் பயன்பாடு: போன்ற நீர், வாயு, மற்றும் எண்ணெய் குறைந்த அழுத்த திரவ போக்குவரத்திற்குப் பயன்படுத்திய; 3048mm (- 219,1 மிமீ: கட்டுமானம் மற்றும் குழாய் ஸ்டாண்டர்ட்: EN10217, EN10219, ஏபிஐ 5L PSL1 / PSL2, ஏபிஐ 5CT அவுட் விட்டம்: ஏபிஐ 5L, ASTM A252, EN10217-1,2,5, EN10219-1, பிஎஸ், ஜிஸ், சான்றிதழ் IS 8 \"-120\") வால் தடிமன்: 4mm - 30mm நீளம்: 3 - 70 எம் ஸ்டீல் தர: ஏபிஐ 5L நாடு: GR ஏ, ஜி பி, X42, X46, X56, X60, X65, X70 ASTM A252 ஜி 1, ஜி 2, ஜி 3 பிஎஸ் 4360: தர 43, தரம் ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nசுழல் Submerged- ஆர்க் பற்ற ஸ்டீல் பைப்\nபோன்ற நீர், வாயு, மற்றும் எண்ணெய் குறைந்த அழுத்த திரவ போக்குவரத்திற்குப் பயன்படுத்தாத; கட்டுமானம் மற்றும் குழாய்\nபிஎஸ் 4360: தர 43, தரம் 50\nஃப்யூஷன் பத்திர எப்போக்ஸி பூச்சு, நிலக்கரி தார் எப்போக்ஸி, 3PE, மறைந்துவிடும் பூச்சு, பிடுமன் பூச்சு, வாடிக்கையாளர் தேவைக்கேற்ப போன்ற பிளாக் ஆயில் பூச்சு\nஇரசாயனத் உபகரண பகுப்பாய்வு, எந்திரவியல் பண்புகள் (இழுவிசைவலுவை, வலிமை விளைச்சல், நீட்சி), metallographic டெஸ்ட், தொழில்நுட்ப பண்புகள் (வளைத்தற்பரீட்சை, Charp-வி தாக்கம் டெஸ்ட், நீர்நிலை டெஸ்ட், எக்ஸ்-ரே டெஸ்ட், நீர்நிலை டெஸ்ட்\nமுந்தைய: SSAW எஃகு குழாய் குறைந்த அழுத்த குழாய்\nஅடுத்து: SSAW எஃகு குழாய் ஏபிஐ வரி குழாய்\nASTM GRA GRB கார்பன் Ssaw ஸ்டீல் பைப்\nகார்பன் Ssaw ஸ்டீல் பைப்\nபெரிய விட்டம் Ssaw ஸ்டீல் பைப்\nSSAW எஃகு குழாய் குறைந்த அழுத்த குழாய்\nSSAW எஃகு குழாய் கார்பன் பற்ற எஃகு குழாய்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: Daqiuzhuang தொழிற்சாலை பகுதி, Jinghai, டெய்ன்ஜீ சீனா\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347396300.22/wet/CC-MAIN-20200527235451-20200528025451-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}