diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0224.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0224.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0224.json.gz.jsonl" @@ -0,0 +1,401 @@ +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2020-05-26T21:14:12Z", "digest": "sha1:RVGP5SUR2YXY4F4WDVUE2PXROO7BGUXL", "length": 7116, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: அதிமுக தகவல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் திடீரென காலமானார்\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை\nCESB மாதத்திற்கு 2 1,250 பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை \nநள தமயந்தி கதையைக் கேளுங்கள் & சனி தோஷத்திலிருந்து விடுபடுங்கள் \nபாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்\n* பலி எண்ணிக்கையை குறைத்து கூறுகிறதா ரஷ்யா * கட்டுப்பாடுகள் தளர்வு; ஜப்பான் மக்கள் மகிழ்ச்சி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டும் நேபாளம் - ஏன்\nஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: அதிமுக தகவல்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மிக்க நலனுடன் இருக்கிறார்,விரைவில் வீடு திரும்புவார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான சி.ஆர்.சரஸ்வதி கூறியிருக்கிறார்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஆரம்பநிலையில் அவருக்கு காய்ச்சல்,நீர்ச்சத்து குறைபாடு எனக் கூறப்பட்டபோதும் பின்னர் அவருக்கு நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை அளிப்பதாக மருத்துவமனை செய்திக் குறிப்பில் உறுதிப்படுத்தப்பட்டது.\nஅவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டும் எய்ம்ஸ் மருத்துவர்கள்,சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் சிகிச்சை அளித்துவரும் நிலையில்,தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான சி.ஆர்.சரஸ்வதி கூறியிருக்கிறார்.\nஅவர் மேலும் கூறும்போது,”முதல்வர் ஜெயலலிதா மிகவும் நலமாக இருக்கிறார். அவருக்கு இறைவன் துணை நிற்கிறார். அவர் விரைவில் வீடு திரும்புவார். அதிமுக தொண்டர்களின் வேண்டுதல்களுக்கு பலன் கிடைத்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்களுக்கும்,சிங்��ப்பூர் மருத்துவர்களுக்கும் நன்றி” என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF/", "date_download": "2020-05-26T20:44:32Z", "digest": "sha1:MY57ZP3PO54ZGK5GWVAW2QSPUDJLYSJG", "length": 13802, "nlines": 97, "source_domain": "makkalkural.net", "title": "ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பு யாகம் – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பு யாகம்\nகரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பு யாகம்\nகரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.\nஉலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு 21 நாள்கள் அமலில் உள்ளது.\nமேலும், மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கொரானோ வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டுமக்களை காக்கவும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும் தன்வந்திரியாகம் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் நடத்தப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் செய்திருந்தார். இந்நிகழ்வில் கோயில் அலுவலர்களும் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.\nமேலும் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.இந்த வகையில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, காந்தி சந்தை ஆகிய இடங்களில் உள்ள கட்டடங்கள், தரை உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரத்தில் தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தூய்மை பணி நடைபெற்றது.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தூய்மை பணிபின்னர், ராஜகோபுரத்திற்கு அருகில் உள்ள கடைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் தீயணைப்புத் துறையினருடன் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.\nவிக்கிரமங்கலம் கிராமத்தில் சொந்த செலவில் கிருமிநாசினி தெளித்த அதிமுக ஒன்றியச் செயலாளர்\nSpread the loveசோழவந்தான்,ஏப்.11- சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்பட்டி ஒன்றிய அண்ணா தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம்.வி.பி.ராஜா தனது சொந்த செலவில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார். ஒன்றிய செயலாளர் எம்.பி.வி.ராஜா, இவருடைய மனைவி கவிதாராஜா செல்லம்பட்டி ஒன்றிய சேர்மனாக உள்ளார். சொந்த ஊரான விக்கிரமங்கலம் கிராமத்தில் சோழவந்தான் தீயணைப்பு நிலைய வண்டி மூலமாக சொந்த செலவில் அனைத்து பகுதியிலும் கிருமி நாசினி தெளித்தார். […]\nஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதி\nSpread the love10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 12,690 தேர்வு மையங்கள் ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதி ஹால்டிக்கெட்டை கணினி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் சென்னை, மே 22– 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– 10–ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், விடைத்தாள் திருத்தும் பணிகளை பாதுகாப்பான […]\nகொரோனா குறித்த விழிப்புணர்வு குறும்படம்\nSpread the loveசின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சியில் கொரோனா குறித்த விழிப்புணர்வு குறும்படம் : செய்தி மக்கள் தொடர்புத்துறை ஒளிபரப்பியது சின்னாளபட்டி, மார்ச்.25– சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு குறும்படம் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக ஔிபரப்பப்பட்டது. காந்தி மைதானம், பூஞ்சோலை, காந்தி மைதானம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக அனைத்து பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் […]\nதிருச்சியில் டிரோன் மூலம் கண்காணிப்புப் பணி தீவிரம்\nகோயம்பேடு மார்க்கெட்டில் உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை\nராணுவ வீரர் நினைவு தினத்தில் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் 9 பேர் பலி\nதருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் ‘அம்மா–இ’- கிராமத் திட்ட அலுவலகம்\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த 1,438 தொழிலாளர்கள் சேலம் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பி வைப்பு\nஉழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு டிராக்டர், சுழற்கலப்பை, நுண்ணீர் பாசனக் கருவிகள்\nபவானிசாகர் தொகுதியில் சுய உதவிக்குழுவைச் சார்ந்த 1,991 மகளிருக்கு ரூ.1.54 கோடி சிறப்பு, நேரடி கடனுதவி\nராணுவ வீரர் நினைவு தினத்தில் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் 9 பேர் பலி\nதருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் ‘அம்மா–இ’- கிராமத் திட்ட அலுவலகம்\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த 1,438 தொழிலாளர்கள் சேலம் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2014_02_02_archive.html", "date_download": "2020-05-26T21:27:18Z", "digest": "sha1:GBBIQOH5W6VZIN7HC7BI3HBONIGDI4SO", "length": 40560, "nlines": 640, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2014-02-02 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nதங்கத் தாம்பாளத்தில் உண்டபோது இல்லாத நிம்மதி இஸ்லாத்தில் இருக்கிறது\nதங்கத் தாம்பாளத்தில் உண்டபோது இல்லாத நிம்மதி இஸ்லாத்தில் இருக்கிறது [ பணத்துக்காக, பெண்ணுக்காக, புகழுக்க்காக இஸ்லாத்தை துறக்கும் முஸ...\nபெண் தனியே பயணம் செய்யலாமா\nபெண் தனியே பயணம் செய்யலாமா கணவன் அல்லது மஹ்ரமான உறவினர் துணை இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யலாமா கணவன் அல்லது மஹ்ரமான உறவினர் து���ை இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யலாமா செய்யலாம் என்றால் அதற்கான எல்லை எதுவும...\nபுதிய பள்ளிவாசல் கட்ட உதவி வேண்டுமா...\nபுதிய பள்ளிவாசல் கட்ட உதவி வேண்டுமா... நேற்று (26 ஜனவரி, 2014) அன்று \"தி இந்து&quo...\n ஜி. ராமகிருஷ்ணன் [ பாகிஸ்தான் என்ற நாடு எமக்கு தேவையில்லை என்று இங்கேயே தங்கிய முஸ்லிம்களின் நலனை க...\nகாலை உணவு முக்கியம்… உண்ணாமல் இருந்தால்..\nகாலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், நம் வண்டியை ஓட்ட பெட்ரோலாக...\n“முஸ்லீம் மக்களை மிக இழிவாகவும், இந்து மத வெறியைத் தூண்டும் வகையிலும் வெறியூட்டும் படியாக முழக்கங்களை எழுப்பியபடியே ஒரு கும்பல் லாரியில்...\nஎங்கே சென்றீர் எமை விடுத்து இந்தியா நமது தேசம்\nஎங்கே சென்றீர் எமை விடுத்து இ ந்தியத் திருநாடு இரண்டாகப் பிரிந்த நேரம். அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜின்னா இந்திய யூனியன் முஸ்லீம் லீ...\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nயாரிடம் எப்படி பேச வேண்டும் தாயிடம் அன்பாகப் பேசுங்கள் தந்தையிடம் பண்பாகப் பேசுங்கள்\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும். அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவை...\nபாரம்பரியச் சொத்தாக பாட்டி தந்த பாம்படம் கிடைக்கவில்லை பாட்டன் வச்சிருந்த பி.பி. மட்டும் வந்திடுச்சு-என்ன சாப்பிடலாம்\nதேவையான பொருட்கள்: 1. கடுகு - 1/4 தேக்கரண்டி 2. சீரகம் - 4 தேக்கரண்டி 3. பூண்டு - 10 பல் 4. உளுந்து - 1/4 தேக்கரண்டி ...\nதேவையான பொருட்கள்: ஒரு ஆட்டின் கால் சுத்தம் செய்யப்பட்டவை. இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் - 50 மில்லி ல...\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும்\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் சித்தமருத்துவர் கு.சிவராமன் 3 ''உ ன் கைவைத்தியத்தில் எனக்கும், எ...\nந கர்ப்புறம், கிராமப்புறம் என்ற வித்தியாசமின்றி, நடுத்தர வயதைத் தாண்டியவர்களில் பலருக்கும் இன்று உயர் ரத்த...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்க��ய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nதங்கத் தாம்பாளத்தில் உண்டபோது இல்லாத நிம்மதி இஸ்லா...\nபெண் தனியே பயணம் செய்யலாமா\nபுதிய பள்ளிவாசல் கட்ட உதவி வேண்டுமா...\nகாலை உணவு முக்கியம்… உண்ணாமல் இருந்தால்..\nஎங்கே சென்றீர் எமை விடுத்து இந்தியா நமது தேசம்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும்\nஆயுள் காக்கும் 10 கட்டளைகள்\n உடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nமுகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத ம���ுத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/318632", "date_download": "2020-05-26T22:03:11Z", "digest": "sha1:APGLH2GBQC6Z6V6IH75XDXZ3UKNVSCCH", "length": 7581, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பூரான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பூரான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:48, 16 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்ட���களுக்கு முன்\n07:28, 16 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n15:48, 16 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Scolopendra_fg02.JPG|thumb|right|240px|பூரானின் முதல் கால்களில் உள்ள கறுப்புநிறத்தில் இருக்கும் நச்சு உகிர்கள் இருப்பதை இப்படத்தில் காணலாம்]]\n'''பூரான்''' (''Centipede'') பல கால்களுடன், புழுபோல் நீண்ட, ஆனால் சற்றே தட்டையான உடல் கொண்ட, நெளிந்து நகரும்ஊரும், [[கணுக்காலி]]கள் என்னும் தொகுதியில் [[பலகாலி]]கள் என்னும் துணைத் தொகுதியில், உள்ள ஓர்உயிரினமும் அதன் உயிரின வகுப்புவகுப்பும் ஆகும். இவற்றின் உடல் பல கட்டுகளாக அல்லது பகுதிகளாக, ஒன்றை அடுத்து ஒன்றாக இணைக்கப்பட்டு, நீளமாக அடுக்கபட்டு அமைந்துள்ளது. இவ்வுடல் அடுக்குகளில் பொதுவாக 7 முதல் 35 கட்டுகள் இருக்கலாம்[[என்கார்ட்டா கலைக்களஞ்சியம்]] 12 முதல் 100 கட்டுகள் உள்ளன என்று கூறுகின்றது. [[கொலம்பியா கலைக்களஞ்சியம்]], ஆறாம் பதிப்பு. (2001-07) இல் \"centipede\" என்னும் கட்டுரையில், பொதுவாக 35 கட்டுகள் இருக்கும் என்று குறிப்பிடுகின்றது. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் (கட்டுக்கும்) இரண்டு கால்கள் என்னும் விதமாக அமைந்துள்ளன, ஆனால் கடைசி இரண்டு கட்டுகளில் கால்கள் இராது ஏனெனில் கடைசி கட்டு இனப்பெருக்கம்இனப்பெருக்க உருப்புடையதுஉறுப்புடையது. எல்லாப் பூரான்களின் உடலிலும் அவற்றின் முதற்பகுதியில் (முதற்கட்டில்) கூரான நச்சு உகிர்கள் உள்ளன. தலையில் இருந்து மிக நீளமான [[உணர்விழை]]கள் நீட்டி அசைந்து கொண்டிருக்கும். இவ் உணர்விழைகளும் இணைக்கப்பட்ட பல கட்டுகளாக அமைந்துள்ளன (12-100 கட்டுகள்). ஒவ்வொரு கால்களும்கூட பகுதி-பகுதியாக இணைக்கப்பட்ட அமைப்பு கொண்டிருக்கும். பொதுவாக கால்களில் 7 கட்டுகள் இருக்கும். பெரும்பாலான பூரான் இனங்களில் அவற்றின் கால்களின் நுனியில் கூரான உகிர்கள் இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-05-26T22:04:14Z", "digest": "sha1:IPBNW5XAK22DAD5MMR2RVWB3XW6QRXPP", "length": 3180, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பொதினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபொதினி என்னும் சங்ககால ஊர் இக்காலத்தில் பழனி என்னும் பெயருடன் விளங்குகிறது. ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி.\nஇதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சங்ககால மன்னன் முருகன். பொதினி நகரில் வைரக் கற்களுக்குப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்று வந்தது. [1]\nபொதினி குன்றம் மகளிர் மார்பக முகடு போல் பொலிவுடன் திகழ்ந்தது. அத்துடன் பொன்வளம் கொழிக்கும் ஊராகவும் விளங்கிற்று. இதன் அரசன் நெடுவேள் ஆவி. நெடுவேள் ஆவி என்பது முருகன் பெயர்களில் ஒன்று. இப்பெயரைக் கொண்டவன் இந்த அரசன்.[2] மற்றும் வையாவிக்கோப் பெரும்பேகன், வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோரும் இவ்வூர் ஆவியர் குடிமக்களின் அரசன்.\nசங்ககால ஓவியங்கள் ஆண்டிப்பட்டி மலை, பழனியில் கண்டுபிடிக்கப்பட்டன.\n↑ அறுகோட்டு யானைப் பொதினி - மாமூலனார் – அகம் 1\n↑ நெடுவேள் ஆவி பொன்னுடை நெடுநகர் பொதினி அன்ன நின் ஒண்கேழ் வனமுலை - மாமூலனார் – அகம் 61\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/dilip-vengsarkar", "date_download": "2020-05-26T20:45:41Z", "digest": "sha1:KCJIA25WFRO5Y2AST7UGR7PKKD64ZINX", "length": 11693, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "dilip vengsarkar: Latest News, Photos, Videos on dilip vengsarkar | tamil.asianetnews.com", "raw_content": "\nஉன்னால, உன் கூட ஆடுறவங்களுக்குத்தான் பிரச்னை.. சீனியர் வீரரை விளாசிய முன்னாள் தேர்வுக்குழு தலைவர்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாராவின் மந்தமான பேட்டிங்கை முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கடுமையாக சாடியுள்ளார்.\nஒரு டீமுக்கு எதிரா இந்திய அணி திணறும்னா அது அந்த டீம் தான்.. முன்னாள் வீரர் அதிரடி\nஇந்திய அணி, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நல்ல அணிகளை வீழ்த்தியுள்ளது. நியூசிலாந்து அணியுடனான போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டது.\nஉலக கோப்பையில் ஆடும் லெவனில் அவரு கண்டிப்பா இருக்கணும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் அதிரடி\n1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பை தொடரில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோதுகின்றன. அதனால் ரசிகர்கள் அதீத ஆர்வத்தில் உள்ளனர்.\nதப்பித்தவறி கூட விஜய் சங்கரை இறக்கிடாதீங்க.. இவரு ஏன் இவ்வளவு பதறுறாரு..\nஉலக கோப்பை இன்னும் 13 நாட்களில் தொடங்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகள���ம் தயாராகிவருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரும் 22ம் தேதி இங்கிலாந்திற்கு புறப்பட்டு செல்கிறது.\nகாம்பீர் சொன்னதுதான் கரெக்ட்டு.. 4ம் வரிசைக்கு அவருதான் சரியான ஆளு\nஉலக கோப்பையே தொடங்க உள்ள நிலையில், பல முன்னாள் வீரர்கள் இன்னும் நான்காம் வரிசை வீரர் குறித்த கருத்தை தெரிவித்துவருகின்றனர். எந்த வரிசையையும் இன்னாருக்குத்தான் என்று ஒதுக்காமல் சூழலுக்கு ஏற்றவாறு வீரர்களை களமிறக்க வேண்டும் என்பது முன்னாள் கேப்டன் கபில் தேவின் கருத்து.\n4ம் வரிசைக்கு புதுசா யாரும் தேவையில்ல.. அவரையே இறக்கலாம்\nஇந்திய அணியின் முடிவுறாத சிக்கலான 4ம் வரிசை பேட்டிங் குறித்து முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.\nஉலக கோப்பைக்கு ராகுல் வேண்டாம்.. அந்த சீனியர் வீரரை கூட்டிட்டு போங்க முன்னாள் தேர்வுக்குழு தலைவர் அதிரடி\nராகுலுக்கு பதில் சீனியர் வீரர் ஒருவரை உலக கோப்பை அணியில் எடுத்தால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம்.\nஇதெல்லாம் நல்லதுக்கே இல்ல... அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம் தெறிக்கவிடும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர்\nஇந்திய அணி இரண்டு விக்கெட் கீப்பர்களுடன் ஆடுவது நல்லதல்ல என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinayak.wordpress.com/2014/05/18/", "date_download": "2020-05-26T21:06:14Z", "digest": "sha1:44HAZQR6RT3HFVIBCNXZ7NA4OINODLF2", "length": 13900, "nlines": 311, "source_domain": "vinayak.wordpress.com", "title": "18 | May | 2014 | my2centsworth", "raw_content": "\n3 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த வாலிபர் கைது: சேலம் ஜெயிலில் அடைப்பு\nபதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, மே 18, 10:31 AM IST\nகோவை அருகில் உள்ளது மலுமிச்சான்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் ராஜ்கண்ணன் (வயது 39). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2–வது மனைவி செல்வராணி (வயது 37).\nஇவரை ராஜ்கண்ணன் சேலம் 5 ரோடு அருகில் உள்ள குரங்குசாவடி பகுதியில் குடிவைத்து குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 2 பெண்கள் உள்ளனர். இந்த நிலையில் செல்வராணி சேலம் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தார். இதில் தனது கணவர் 3 திருமணம் செய்து கொண்டுள்ளார். தன்னையும், தனது மகளையும் டார்ச்சர் செய்கிறார். பணம் நகைகளை பறித்து கொண்டு மிரட்டுகிறார். இதனால் அவரை விசாரிக்க வேண்டும் என மனு கொடுத்தார். இதன் பேரில் சூரமங்கலம் மகளிர் போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சப்–இன்ஸ்பெக்டர்கள் ரமணா, பாபு, ஏட்டுக்கள் அண்ணாத்துரை, மைதிலி செல்வி மற்றும் போலீசார் விசாரித்தனர்.\nபின்னர் அவர்கள் இளம் பெண் செல்வராணியை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் பரபரப்பு தகவல்களை தெரிவித்தார். இதில் அவர் கூறியதாவது:–\nஎனது கணவர் ராஜ் கண்ணன் ஏற்கனவே திருமணம் ஆனவர். நானும் ஏற்கனவே திருமணம் ஆனவள். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நானும், எனது கணவரும் பிரிந்து விட்டோம். இந்த நிலையில் ராஜ்கண்ணனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னையும், எனது 2 மகள்களையும் சேலம் அழைத்து வந்து குடிவைத்தார். பின்னர் அவர் கோவையை சேர்ந்த பெண் ஒருவரை 3–வதாக திருமணம் செய்து கொண்டார். இதை அற��ந்து அதிர்ச்சி அடைந்த நான் அவரை தட்டிக்கேட்டேன். என்னை சமாதானம் செய்த அவர், எனது 30 பவுன் நகை மற்றும் பணத்தை வாங்கி கொண்டார். இதை நான் திரும்ப கேட்டதால் தகராறு ஏற்பட்டது.\nபின்னர் அவர் எனது மகளிடமும் தவறாக நடக்க முயன்றுள்ளார். ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என நான் கேட்டதற்கு உன்னையும், உன் மகளையும் வீடியோவில் எடுத்து வைத்துள்ளேன். பணம் , நகை கேட்டால் இந்த காட்சிகளை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அவரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.\nஇவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.\nஇந்த புகாரை அடுத்து போலீசார் ராஜ்கண்ணனை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் மாற்றி மாற்றி தகவல்களை கூறி வந்தார். இதையடுத்து அவர் மீது பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்தல், பணம், நகைகளை வாங்கி மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். பிறகு அவர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nராஜ்கண்ணன் இதுவரை 3 திருமணம் செய்துள்ளார். அவர் வேறு சில பெண்களையும் திருமணம் செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து போலீசார் கோவைக்கு சென்று விசாரித்தும் வருகிறார்கள். இவர் பணியாற்றி வரும் தனியார் நிறுவனத்திற்கு சென்று ராஜ்கண்ணன் குறித்தும் விசாரித்தும் வருகிறார்கள்.\n3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் கைது சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://viralmozhiyar.weebly.com/299030062992302129703021-2018/7573614", "date_download": "2020-05-26T20:53:03Z", "digest": "sha1:MKGGO4GKZIQ3RPIXVXHWPYD5BAQE3RLL", "length": 2858, "nlines": 45, "source_domain": "viralmozhiyar.weebly.com", "title": "இதழில்... - விரல்மொழியர் \"\"", "raw_content": "\nஅலசல்: அன்றாடம் சாதிக்கும் இரயில் பெண்கள் - U. சித்ரா\nகவிதைகள்: அ. கௌரி மற்றும் D. தாஹிரா ஷஃபியுல்லா\nசிறப்புக் கட்டுரை: பார்வையற்றோர் போராட்டங்களும் அரசாணைகளும் - சேதுபாண்டி\nவரலாறு: புது வரலாறு படைப்போம் - X. செலின்மேரி\nசினிமா: இருளை போக்குகிறதா திரை வெளிச்சம் (1) - க. செல்வம்\nசந்திப்பு: கணிதத்தின் ஒரு கூறுதான் கணக்கிடுதல் - U. சித்ரா\nகளத்திலிருந்து: பார்வையற்றோரின் சமீபத்திய போராட்டம் - பேரா. உ. மகேந்திரன்\nபெருமிதம்: பெருமை கொள் பெண்ணே\nராகரதம் (3): தொடாமலே சுடும் கனல் – ப. சரவணமணிகண்டன்\nஅமைப்புகள் அறிவோம்: பார்வைச்சவாலுடைய மகளிர் சங்கம் - K.B. கீதா\nபுகழஞ்சலி: ஜாவேத் அபிதி (1964-2018) - பேரா. ப. பூபதி\nஇதழை தவறாமலும் தாமதமின்றியும் படிக்க, இதழை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2260057&Print=1", "date_download": "2020-05-26T21:30:46Z", "digest": "sha1:MMLARCCQWZAFBPJBRH2JFCZN4T22XRGZ", "length": 11638, "nlines": 209, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தோமா மக்கள் நீதி மையம் கண்டனம் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\n மக்கள் நீதி மையம் கண்டனம்\nபுதுச்சேரி: தேர்தலில் வாக்காளர்களுக்கு மக்கள் நீதி மையம் பணம் கொடுத்ததாக சமூக வலைத்தளத்தில் பொய்யான தகவல் பதிவிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மக்கள் நீதி மைய மாநில தலைவர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கை:பணநாயகத்தால்தான் நாட்டில் ஜனநாயகம் அழிந்து வருகின்றது.இதை நன்கு உணர்ந்த கமல்ஹாசன், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில்லை என்ற முடிவு எடுத்து, கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகின்றார். அவரின் உத்தரவை ஏற்று புதுச்சேரி லோக்சபா தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டோம்.ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை என்ற முழக்கத்தை பிரசாரம் சென்ற இடங்களில் எல்லாம் தெரிவித்தோம். வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் தேர்தலை சந்தித்தோம். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதிக அளவில் மக்கள் நீதி மைய வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டுள்ளனர்.குறிப்பாக கிராம மற்றும் நகரப்புற பெண்கள் மக்கள் மையத்திற்கு ஓட்டு போட்டுள்ளனர். இந்நிலையில், மக்கள் நீதி மையத்தின் பெயரையும், புகழையும் தடுக்கும் நோக்கில் சமூக வலைதளத்தில், புதுச்சேரியில் காங்., மற்றும் என்.ஆர்.காங்., கட்சிகளுடன் இணைந்து மக்கள் நீதி மையமும் வாக்காளர்களை பண மழையில் நனைத்திருக்கிறது என்று ஆதாரப்பூர்வமற்றசெய்திகள் வெளியாகி உள்ளது. இது முற்றிலும் பொய்யானது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த உண்மைக்கு புறம்பான செய்தியை உடனடியாக சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு\n2. ஊரடங்கை மீறிய 16,431 வாகனங்கள் பறிமுதல்\n3. வீடு புகுந்து சூறையாடல் மூவருக்கு வலை\n5. விவசாயிகள் சங்க கூட்டம்\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/04/04053552/Celebrities-discussion-with-the-Prime-Minister-to.vpf", "date_download": "2020-05-26T21:08:35Z", "digest": "sha1:UVZMA4NIXYMOLH7ZEIRFRILYQBPZ5PLK", "length": 17480, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Celebrities discussion with the Prime Minister to intensify the Corona awareness campaign || விளையாட்டு பிரபலங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி - கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தும்படி வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிளையாட்டு பிரபலங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி - கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தும்படி வேண்டுகோள் + \"||\" + Celebrities discussion with the Prime Minister to intensify the Corona awareness campaign\nவிளையாட்டு பிரபலங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி - கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தும்படி வேண்டுகோள்\nதெண்டுல்கர், கங்குலி, டோனி, விராட்கோலி, விஸ்வநாதன் ஆனந்த், பி.வி.சிந்து உள்பட 40-க்கும் மேற்பட்ட இந்திய விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நமது நாட்டிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக வருகிற 14-ந் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் தங்களை, தாங்களே தனிமைப் படுத்தி கொள்வதுடன், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்றும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மத்திய மற்றும் மாநில அரசுக���் அறிவுறுத்தி இருக்கின்றன. அரசின் இந்த அறிவுரையை அனைத்து தரப்பினரும் பின்பற்றி கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று விளையாட்டு பிரபலங்கள் உள்பட பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று வீடியோகான்பரன்ஸ் மூலம் இந்தியாவை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விளையாட்டு பிரபலங்களுடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சச்சின் தெண்டுல்கர், கங்குலி, டோனி, விராட்கோலி, ரோகித் சர்மா, ஷேவாக், யுவராஜ் சிங் (அனைவரும் கிரிக்கெட்) , விஸ்வநாதன் ஆனந்த் (செஸ்), பி.டி.உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ், ஹிமாதாஸ் (தடகளம்), யோகேஷ்வர் தத், பஜ்ரங் பூனியா (மல்யுத்தம்), பி.வி.சிந்து (பேட்மிண்டன்), மேரிகோம் (குத்துச்சண்டை), ராணி ராம்பால் (ஆக்கி), தீபிகா குமாரி (வில்வித்தை), சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), ரோகன் போபண்ணா (டென்னிஸ்) உள்பட 40-க்கும் அதிகமான விளையாட்டு பிரபலங்கள் மற்றும் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ ஆகியோர் பங்கேற்றனர்.\nவிளையாட்டு பிரபலங்களுடன் முதல்முறையாக மோடி நடத்திய இந்த வீடியோகான்பரன்சில் பங்கேற்றவர்களில் பலர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஆலோசனைகளையும், கருத்துகளையும் பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டனர். அப்போது அவர்களிடம் பேசிய மோடி, ‘கொரோனா தடுப்பு விழ்ப்புணர்வு பிரசாரத்தில் விளையாட்டு உலகினர் அளித்து வரும் பங்களிப்பு பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் எல்லா தரப்பினரிடமும் ஆழமாக சென்றடையும் வகையில் மேலும் இதனை தீவிரப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று செயல்பட தயார் என்று விளையாட்டு பிரபலங்கள் உறுதி அளித்தனர்.\nபிரதமருடன் பேசியது குறித்து தெண்டுல்கர் கருத்து தெரிவிக்கையில், ‘நான் நம்புவது போலவே ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் அஜாக்கிரதையாக இருக்காமல் மேலும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று பிரதமரும் சுட்டிக்காட்டினார். ஊரடங்கிற்கு பிந்தைய காலத்தை நாம் எப்படி கையாள்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா பிரச்சினையில் இருந்து விடுபட்ட பிறகும் வாழ்த்து தெரிவிப்பதற்கு நம்மால் முடிந்த அளவுக்கு கை குலுக்குதலை தவிர்த்து கைகூப்பி நமஸ்தே (வணக்கம்) தெரிவிக்கும் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் கூறினேன்’ என்றார்.\nகலந்துரையாடலுக்கு பிறகு இந்திய தடகள வீராங்கனை ஹிமாதாஸ் அளித்த பேட்டியில், ‘எங்களுடன் பிரதமர் கலந்துரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஊரடங்கை மதிக்காத சிலர் டாக்டர்களை தாக்கும் காட்சிகளை பார்க்கையில் வேதனை அளித்தது என பிரதமரிடம் தெரிவித்தேன்’ என்று கூறினார்.\n1. ஊரடங்கு திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது, எந்த பலனும் அளிக்கவில்லை - மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் 4 கட்டங்களும் தோல்வியில் முடிந்திருப்பதாக மத்திய அரசை சாடியுள்ள ராகுல் காந்தி, ஊரடங்கால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.\n2. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள் -பிரதமர் மோடி பெருமிதம்\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n3. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 57-வது நாளாக அமலில் உள்ளது.\n4. தெருவில் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பணம் தேவை, கடன் அல்ல- ராகுல் காந்தி\nதெருவில் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பணம் தேவை, கடன் அல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\n5. பொருளாதார தொகுப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்;ஏழைகளுக்கு வங்கி கணக்கில் பணம் போடுங்கள்- ராகுல்காந்தி\nபிரதமர் பொருளாதார தொகுப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏழைகளுக்கு வங்கியில் பணம் போடுங்கள் என ராகுல்காந்தி கூறி உள்ளார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. பந்து மீது எச்சிலால் தேய்ப்பதற்கு தடை: இடைக்கால நடவடிக்கை தான் - ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி சேர்மன்\n2. பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம் நடத்துவதில் சிக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/04/09/119052/", "date_download": "2020-05-26T20:09:39Z", "digest": "sha1:IRSYS24FNOKAFN7IJSLQLZTVA2LGKECQ", "length": 6526, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள சுறா மீன்கள் - ITN News", "raw_content": "\nஅழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள சுறா மீன்கள்\nஊடக ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி 0 02.ஏப்\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்.. 0 18.ஆக\nசர்வதேச மனித உரிமைகள் தினம் 0 10.டிசம்பர்\nஅழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள சுறா மீன்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செய்மதியைப் பயன்படுத்தி கடல் பகுதிகளில் ஆய்வுகளை முன்னெடுக்க விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.\nதொழிநுட்ப பயன்பாட்டினால் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. திமிலங்கள் மற்றும் பறவைகளை பாதுகாப்பது தொடர்பில் முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் விசேட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nஅமெரிக்காவிற்கு ஒரு தொகை முக கவசங்கள் ஏற்றுமதி…..\nபத்தாயிரம் கிலோ பப்பாளி பழத்தை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்..\nஇலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயார்…\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n‘டாக்டர்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு..\nகாதல் பற்றி மனம் திறந்த டாப்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsirukathaigal.com/2012/08/blog-post_5846.html", "date_download": "2020-05-26T21:08:15Z", "digest": "sha1:67PYIEC4BR7KWH34UPMPLWMG4VMHT7MY", "length": 12927, "nlines": 117, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "சிறுவர் நீதி கதைகள் - யார் அழகு? ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / சிறுவர் கதைகள் / சிறுவர் நீதி கதைகள் - யார் அழகு\nசிறுவர் நீதி கதைகள் - யார் அழகு\nAugust 15, 2012 சிறுவர் கதைகள்\nஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன.\nஆனாலும் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும். ஒவ்வொன்றும் தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும். முயல் மட்டும் மவுனமாக இருக்கும்.\n“நம் நால்வரில் நான் தான் மிக அழகு மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான் தோன்றியதாகச் சொல்வார்கள் மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான் தோன்றியதாகச் சொல்வார்கள்'' குதித்து குதித்து நடன மாடியபடி சொல்லியது குரங்கு.\n“நாங்கள் மனிதர்களின் வீட்டுக்குள்ளே புத்திசாலித்தனமாக ஒளிந்தும் வாழ்கிறோம் எங்களிடம் அழகும் அறிவும் இருக்கிறது. எனவே நான்தான் அழகு தேவதை எங்களிடம் அழகும் அறிவும் இருக்கிறது. எனவே நான்தான் அழகு தேவதை\n“மனிதர்கள் திட்டும் போது குரங்கு முகம், எலி முகம் என்று கூட உங்களைப் பற்றிக் கூறுவார்கள் நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில் அதைப் போன்றே அழகாக இருக்கிறேன் நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில் அதைப் போன்றே அழகாக இருக்கிறேன்'' பெருமிதம் பொங்கக் கூறியது வெட்டுக்கிளி.\n“நான் இந்த அழகுப் போட்டிக்கே வர வில்லை'' முயல் சொல்ல, மூன்றும் சேர்ந்து சிரித்தன. முயல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றது.\n“என்ன இருந்தாலும் வெள்ளை வெளேரென்று முயல் ஓடி வரும் அழகே தனிதான்\n'' ஒப்புக் கொண்டது வெட்டுக்கிளி.\n“நிறமும் அழகும் மட்டும் இருந்தால் போதுமா அறிவு, புத்திசாலித்தனம் எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அழகியாக ஏற்றுக் கொள்ள முடியும்'' என்றது எலி.\n நமக்குள்ளே ஓர் அழகிப் போட்டி நடத்தினால் என்ன\n“போட்டி நடத்தலாம். ஆனால் நடுவர் யார்'' சந்தேகம் எழுப்பியது எலி.\n'' திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. அனைத்தும் மேலே ப���ர்க்க, மரத்தின் மீது ஒரு காகம் இருந்தது.\n“நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். முயலையும் அழைத்துக் கொண்டு நாளை என் இருப்பிடம் தேடி வாருங்கள். ஆனால் நான் தேர்ந்தெடுப்பவரை அழகு ராணியாக அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்று காகம் தன் முகவரி கூறியது.\n“அப்படியே செய்கிறோம்..'' அனைத்தும் சேர்ந்து குரல் கொடுத்தன.\nமறுநாள் அனைத்தும் அழகிய அழகுராணி கனவில் மிதந்து காகத்தைத் தேடி போய்க் கொண்டு இருந்தன.\nஅப்பொழுது குருவி ஒன்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது. அதன் கால்களில் காயம் தெரிந்தது.\n“எனக்கு யாராவது ஒருவர் உதவி செய்யுங்களேன். ஒரு சிறுவன் கல்லெடுத்து எறிந்து காலில் காயப்படுத்தி விட்டான்'' குருவி பல கீனமாக உதவி கேட்டது.\n“நாங்கள் அழகிப் போட்டிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அபசகுனமாக பேசாதே'' கடுமையாக கூறியது குரங்கு.\nகுருவியைப் பார்த்த எலியும், வெட்டுக்கிளியும் முகம் திருப்பி சென்று விட்டன. முயல் குருவி அருகே தயங்கி நின்றது. பின்னர் அவசர அவசரமாக மருந்து தேடிக் காலில் வைத்து விட்டு அழகிப்போட்டிக்கு சென்றது.\nஅழகிப் போட்டி தொடங்கியது. குறித்த நேரத்திற்கு முயல் மட்டும் செல்லவில்லை. மீதி மூன்றும் மனசுக்குள் மகிழத் தொடங்கின.\n“அழகுக்கும் அறிவுக்கும் மதிப்பெண் போட்டு விட்டேன். இனி உங்கள் நல்ல குணம் பார்த்து மதிப்பெண்கள் கொடுப்பேன் இதற்குத்தான் அதிக மதிப்பெண்கள் ஒதுக்கி இருக்கிறேன் இதற்குத்தான் அதிக மதிப்பெண்கள் ஒதுக்கி இருக்கிறேன்'' காகம் கூறியதும் குருவிக்கு உதவாத மூன்றும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.\nஅப்பொழுது அரக்கப் பரக்க முயல் ஓடி வந்தது.\n இதை அழகுராணியாகத் தேர்வு செய்வதற்காக நான் பெருமைப் படுகிறேன் குருவி என் நண்பன்தான் ஒரு ஆபத்திலிருந்து முயல் காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி கூறியது. அப்பொழுது மூவரும் உதவாமல் சென்றது பற்றியும் சொல்லி வருத்தப்பட்டது உதவும் நல்ல மனசு உள்ளவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள் உதவும் நல்ல மனசு உள்ளவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்'' காகம் கூறியதும் எலி, வெட்டுக்கிளி, குரங்கு ஆகியவற்றின் முகங்கள் அஷ்டகோணலாகின.\nநீதி : நம் யார்க்கவது உதவி செய்தால் அது ஒருநாள் நமக்கு எதிர்பாரத பயனைத்தரும்.\nசிறுவர் ��ீதி கதைகள் - யார் அழகு\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nThe Bear and the Bees - Aesop Moral Story | கரடியும் தேனீக்களும் - ஈசாப் நீதிக் கதைகள்\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/police-personnel-helps-traffic-polices-family-who-died-on-corona-duty", "date_download": "2020-05-26T21:38:00Z", "digest": "sha1:I7L6NH3SVS3VCPV6RT72DXVYLMJZXALU", "length": 11696, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`காவல்துறையில் இதுதான் முதல்முறை!’ - நெகிழ்ச்சியில் கண்கலங்கிய வடுவூர் மக்கள் | Police personnel helps traffic police's family who died on corona duty", "raw_content": "\n’ - நெகிழ்ச்சியில் கண்கலங்கிய வடுவூர் மக்கள்\nஇது மிகப்பெரிய உதவி. கொஞ்சம் கூட சிரமமாக நினைக்காமல், இங்கேயே தேடி வந்து கொடுத்தது, உயர்வான செயல். எங்க ஊர் மக்கள் எல்லாரும் மனதார அவங்களுக்கு நன்றி தெரிவிச்சோம்\nகாவல்துறையினர் என்று சொன்னாலே, இரும்பு மனம் படைத்தவர்கள் என்ற தவறான கருத்து பரவலாக நிலவுகிறது. குறிப்பாக சக காவலர்களுக்குள் பெரிதாகச் சொல்லும் அளவுக்கான எந்த ஓர் உதவியும் செய்யமாட்டார்கள் என காவல்துறை வட்டாரத்திலேயே ஒரு பேச்சுண்டு. இந்த நிலையில்தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர்கள் ஒன்றாக இணைந்து செய்த ஓர் மனிதநேய உதவி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதிருவாரூர் மாவட்டம் வடுவூர் புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் அருண்காந்தி, சென்னை மாநகர காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்த இவர், பணிச் சுமையின் காரணமாக கடந்த ஏப்ரல் 8-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அச்சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அருண்காந்தியின் இழப்பால், அவரது குடும்பத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியானது. மிகவும் ஏழ்மையான சூழலில் பிறந்து வளர்ந்த அருண்காந்தி, காவல்துறையில் பணிக்குச் சேர்ந்த பிறகுதான் இவரது குடும்பத்தினர் ஓரளவுக்கு ���ிம்மதியாக வாழ்ந்தார்கள்.\nஇவரது பெற்றோர், விவசாயத் தொழிலாளர்கள். அருண்காந்திக்கு திருமணமாகி இரண்டே ஆண்டுகள் ஆன நிலையில், மனைவி, ஒரு வயது மகளும் இருக்கிறார்கள். இவர்களது வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், சக காவலர்கள் மட்டுமல்லாமல், இவரது முகம் கூட அறியாத தமிழ்நாட்டில் உள்ள பல காவலர்கள் ஒன்றாக சேர்ந்து, தங்களது சொந்தப் பணத்தை போட்டு, அருண்காந்தி குடும்பத்துக்கு 12 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்கள்.\nஇதுகுறித்து நம்மிடம் நெகிழ்ச்சியோடு பேசிய வடுவூரைச் சேர்ந்த மலர்மன்னன், ``அருண்காந்தி துடிப்பான இளைஞர். தமிழ்நாடளவுல புகழ்பெற்ற கபடி வீரர். காவல்துறை கபடி அணியிலயும் சிறப்பான வீரர்.\nஅருண்காந்தி, 2009-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். அந்த பேட்ஜ்ல காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்த 250 பேர் தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகள்ல வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க. அவங்கள்ல பெரும்பாலானவங்க, அருண்காந்திக்கு பரிச்சயம் இல்லாதவங்க. ஆனாலும் கூட மனிதநேயத்தோடு, தங்களோட சொந்த பணத்தைப் போட்டு, அருண்காந்தி குடும்பத்துக்கு 12 லட்சம் ரூபாய் நிதி கொடுத்திருக்காங்க. இது மிகப்பெரிய உதவி. பல ஊர்கள்ல உள்ள காவலர்கள் ஒண்ணா சேர்ந்து, இதைக் கொஞ்சம் கூட சிரமமாக நினைக்காமல், இங்கேயே தேடி வந்து கொடுத்தது, உயர்வான செயல். எங்க ஊர் மக்கள் எல்லாரும் மனதார அவங்களுக்கு நன்றி தெரிவிச்சோம்.\nஅருண்காந்தியின் ஒரு வயது மகள் பெயரில் 6 லட்சம் ரூபாய் பிக்சட் டெபாசிட் செஞ்சிருக்காங்க. குடும்ப பாதுகாப்பு நிதியாக, 6 லட்சம் ரூபாயும் பணம் கொடுத்திருக்காங்க. 40-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், வடுவூருக்கே வந்து, அருண்காந்தி குடும்பத்தினர் கையில இந்த உதவிகளை நேரடியாக வழங்கினாங்க. இதைப் பார்த்து, எங்க ஊர் மக்கள், நெகிழ்ச்சியில் கண்கலங்கிட்டாங்க.\nதமிழகக் காவல்துறையில் பலர் ஒண்ணு சேர்ந்து, சக காவலர் குடும்பத்துக்கு இந்தளவுக்கு மிகப்பெரிய அளவுல உதவி செய்றது இதுதான் முதல்முறைனு அவங்களே சொன்னாங்க” எனக் கூறியவர், ``கொரோனா பணியின்போது, இறக்கும் சுகாதாரத் துறையினர், காவல்துறையினர் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்னு தமிழக முதலமைச்சர் அறிவிச்சிருந்தார். ஆனால், அருண்காந்தி குடும்பத்துக்கு 10 லட்சம�� ரூபாய் மட்டுமே நிதியுதவி அறிவிக்கப்பட்டுருக்கு. இதுகுறித்து பரிசீலிக்கக் கோரி அருண்காந்தி குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருக்காங்க” என்று தெரிவித்தார்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://npandian.blogspot.com/2006/10/", "date_download": "2020-05-26T20:14:22Z", "digest": "sha1:IXCAAUWXBXZ5RNVITMOI544F5MNH3VMJ", "length": 15720, "nlines": 318, "source_domain": "npandian.blogspot.com", "title": "எண்ணங்கள் அழகானால்...: October 2006", "raw_content": "\n நம் கவலைகள் யாவும் தீரும்\nபுது ஆடை உடுத்தி அழகு பார்த்தவரே \nமுன் மாதிரியாய் வேறு யாரையும்\nநான் பார்க்கத் தேவை இல்லை \nஒரு பெண்தான் காரணமாக இருப்பாள்\"\nஅதிலும் நீயே என் தாயாக\nதொந்தரவு செய்யா மாட்டேன் அம்மா\nPosted by நம்பிக்கைபாண்டியன் at 5:49 AM\nகவிதை வடிவில் குட்டி கதை,\n(திருமண‌த்திற்க்கு காத்திருக்கும் ஒரு முதிர்கன்னியின் நிலை)\n(அவ‌ளின் ந‌ல்ல‌ ம‌ன‌ம் போல‌வே அவ‌ளுக்கு ந‌ல்ல‌ க‌ண‌வ‌ன் கிடை‌த்தான். திரும‌ண‌மாகி ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்குப் பின்னாலும். திரும‌ண‌மாகி ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்குப் பின்னாலும் மாறாத‌ அன்புட‌ன்\n(அவ‌ன் மேல் குறையாத‌ அன்பு கொண்ட‌ அவ‌ள் தன் கணவனுக்காக‌ சொன்ன‌ க‌விதை)\n(இறுதிக்காலம் வரை இதே அன்புடன் வாழ்ந்தார்கள்)\nPosted by நம்பிக்கைபாண்டியன் at 10:12 AM\nPosted by நம்பிக்கைபாண்டியன் at 9:30 AM\n என் சிந்தையில் மறைந்திருக்கும் தந்தையே \n கவிதை வடிவில் குட்டி கதை, (திருமண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/sri-lanka/page/20", "date_download": "2020-05-26T21:24:42Z", "digest": "sha1:TLQN4A6RL5EMHIWBPPHWE4RG7FIHLZOI", "length": 5920, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "இலங்கை | Maraivu.com", "raw_content": "\nதிருமதி பரமேஸ்வரி சண்முகம் – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி சண்முகம் பிறப்பு 22 MAY 1926 இறப்பு 23 JAN 2020 யாழ். அளவெட்டியைப் ...\nதிருமதி பஸ்மராணி இராசரெத்தினம் – மரண அறிவித்தல்\nதிருமதி பஸ்மராணி இராசரெத்தினம் பிறப்பு 09 APR 1964 இறப்பு 19 JAN 2020 யாழ். வேலணை ...\nதிருமதி திலகவதி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிருமதி திலகவதி திருநாவுக்கரசு தோற்றம் 19 MAR 1933 மறைவு 16 JAN 2020 யாழ். வேலணை கிழக்கு ...\nதிரு இராமலிங்கம் நடராஜா – மரண அறிவித்தல்\nதிரு இராமலிங்கம் நடராஜா பிறப்பு 19 AUG 1937 இறப்பு 16 JAN 2020 யாழ். மிருசுவில் உசனைப் ...\nதிரு மகாலிங்கம் பகீரதன் – மரண அறிவித்தல்\nதிரு மகாலிங்கம் பகீரதன் பிறப்பு 13 JUL 1967 இறப்பு 16 JAN 2020 யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி தணிகாசலம்பிள்ளை சுபத்திராதேவி – மரண அறிவித்தல்\nதிருமதி தணிகாசலம்பிள்ளை சுபத்திராதேவி றப்பு 09 JAN 1945 இறப்பு 15 JAN 2020 யாழ்ப்பாணம் ...\nதிரு C V விவேகானந்தன் – மரண அறிவித்தல்\nதிரு C V விவேகானந்தன் பிறப்பு 06 MAR 1940 இறப்பு 13 JAN 2020 யாழ். மிருசுவில் விடத்தற்பளையைப் ...\nதிரு செல்லையா குமாரசாமி – அறிவித்தல்\nதிரு செல்லையா குமாரசாமி பிறப்பு 29 DEC 1929 இறப்பு 12 JAN 2020 யாழ். சாவகச்சேரி வடக்கு ...\nதிரு இராயப்பு அருளானந்தம் – மரண அறிவித்தல்\nதிரு இராயப்பு அருளானந்தம் தோற்றம் 21 JUN 1938 மறைவு 12 JAN 2020 யாழ். சக்கோட்டை அல்வாய் ...\nதிருமதி நகுலேஸ்வரன் கனகநாயகி – மரண அறிவித்தல்\nதிருமதி நகுலேஸ்வரன் கனகநாயகி மலர்வு 18 MAR 1947 உதிர்வு 12 JAN 2020 யாழ். புங்குடுதீவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/03145011/1383991/Madhuri-Dixits-dance-campaign-to-spread-positivity.vpf", "date_download": "2020-05-26T19:43:13Z", "digest": "sha1:GQXJ6Z4MM2IFKQROEFCZTIXOPOWNTD75", "length": 13801, "nlines": 170, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஆன்லைனில் இலவச நடன பயிற்சி அளிக்கும் மாதுரி தீட்சித் || Madhuri Dixits dance campaign to spread positivity during lockdown", "raw_content": "\nசென்னை 27-05-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆன்லைனில் இலவச நடன பயிற்சி அளிக்கும் மாதுரி தீட்சித்\nபிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் ஆன்லைனில் இலவசமாக நடன பயிற்சி அளிக்க தயாராகி உள்ளார்.\nபிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் ஆன்லைனில் இலவசமாக நடன பயிற்சி அளிக்க தயாராகி உள்ளார்.\nகொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படித்தல், தொலைக்காட்சி பார்த்தல் என்று பலரும் நேரத்தை கழிக்கிறார்கள். இவர்களுக்காக தூர்தர்ஷன் ‘ராமாயணம்’ தொடரை மறு ஒளிபரப்பு செய்கிறது. ‘சக்திமான்’ தொடரையும் ஒளிபரப்பும் முயற்சியில் இறங்கி உள்ளது.\nஇந்த நிலையில் பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் வீட்டில் இருப்பவர்களுக்கு இலவச நடனம் சொல்லி கொடுக்க தயாராகி உள்ளார். இதற்காக பிரத்யேகமான இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த இணையதளத்தில் ஒவ்வொரு வாரமும் 2 இலவச நடன பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஏப்ரல் மாதம் முழுவதும் இலவச நடன பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறும்போது, “இப்போது அனைவரும் கஷ்டமான காலக்கட்டத்த��ல் இருக்கிறோம். ஊரடங்கு தவிர்க்க முடியாதது. இந்த நேரத்தில் எனது குழுவினர் மூலம் நடன பயிற்சி அளிக்கிறேன். ஏப்ரல் 30-ந்தேதி வரை இந்த பயிற்சி அளிக்கப்படும் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என்றார்.\nநெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் - லாவண்யா\nகொரோனா வைரஸ் பற்றிய உலகத்தின் முதல் திரைப்படம்... டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா\nநயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி\nசிம்பு அப்பவே சொன்னார் இந்த மாதிரி வரும் என்று.... கவுதம் மேனன்\nபிரபல நடிகையை பாடகியாக்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்\nராகவா லாரன்ஸ் டிரஸ்டில் தங்கியிருக்கும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி வாகன ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையில் முன்னேற்றம் அமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை போனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா மீண்டும் திறக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு விற்பனையகங்கள்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம் சிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல் அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம் புற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி அவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் \"என் குடும்பத்தைவிட அவருடன்தான் அதிகம் இருந்தேன்\" - புருஷோத்தமன் குறித்து இளையராஜா உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/2018/09/30/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-26T20:19:02Z", "digest": "sha1:JMKVURPQCNBVF3UAVG3GN6QVYPNQ5H6T", "length": 53246, "nlines": 214, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "சாமுத்திரிகா லட்சணம் – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nசாமுத்திரிகா லட்சணம், ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந் தால் கொள்ளையோ… கொள்ளைதான்.\nஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.\nசாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்\nபெண்ணின் உடம்பு மென்மையாக இருக்குமானால் ஆரோக்கியமாகவும், சகல ஐஸ்வர்யங்களை உடையவளாகவும் விளங்குவாள். பெண்ணின் உடம்பு இரத்தத்தை ஒத்த நிறத்துடன் இருக்குமானால், அவள் உலகத்தார் வணங்கும் அளவுக்கு உன்னத நிலையை அடைவாள்.\nஅளவுக்கு அதிகமாக குட்டையான அல்லது மிகவும் உயரமாக அல்லது உடம்பு தடித்து இருக்குமானால் அப்பெண்ணை எளிதாக நம்பக்கூடது. மேலும் இத்தகையவள் வறுமையில் வாடுவாள்.\nஉடல் இளைத்துள்ளவள் பரத்தையாக இருப்பாள். உறுதியான தேக அமைப்பைக் கொண்டு இருந்தாலும், கிழத்தன்மையை இளம்வயதிலேயே கொண்டிருந்தாலும், அவள் கேட்ட எண்ணம் கொண்டவளாக இருப்பாள்.\nவலது புறத்து அங்கம் ஏதாவது இடதுபுறத்து அங்கத்தைக் காட்டிலும் சிறிதாக இருப்பின் அவள் சகல வித போகங்களையும் வசதி வாய்ப்புகளையும் பெறுவாள். அப்படி இல்லாமல் பெரிதாக இருக்குமானால் அவள் தரித்திரம் பிடித்தவளே வாழ்வாள்.\nஒரு பெண்ணின் உடம்பில் வேம்பின் வாடை அல்லது கற்றாழை வாடை, அல்லது மாமிச வாடை வீசுமானால் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல.\nஒரு பெண்ணுக்கு பாதங்கள் செந்தாமரை மலரைப் போன்று நிறத்துடன் இருந்து, அவள் நடக்கும் பொழுது பாதம் பூமியில் படாமல் இருந்தால் அவள் வேசியாக வாழ்வாள்.\nஒரு நூல் கயிற்றை எடுத்து, பெண்ணின் ஐந்து விரல்களின் மொத்த நீளத்தையும் அளந்து அந்த நீள அளவை முழங்கையில் இருந்து பாம்பு விரல் நுனி வரை வைத்துப் பார்க்கும்போது, சமமாய் இருக்குமானால் அப் பெண்ணாகப்பட்டவள், அரசனின் மனைவியாகும் பாக்கியத்தை உடையவளாவாள். இவ்வளவில் சற்றுக் குறைந்திருக்குமாயின், அரச பதவிக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சனின் மனைவியாவாள். நூலின் நீளம் பாம்பு விரலின் அடிமட்டம் வரை மட்டுமே இருக்குமானால் அவள் சராசரி வாழ்க்கை வாழ்வாள்.\nகருமையான மரு ஒன்று பெண்ணினுடைய கண்ணில் இருந்தால் அவள் சகல வித ஐஸ்வர்யங்களையும் பெற்று லட்சுமி கடாச��்துடன் வாழ்வாள்.\nமுன் குறைப்பாடா மருவனது, முன் குறைப்பட்ட அங்கங்களில் வலப்புறத்தில் இருக்குமானால் அவளுக்கு தீராத துன்பங்கள் உண்டாகி, எந்நாளும் வருந்தி நலிந்து துன்புறுவால்.\nஒரு பெண் பேசும்பொழுது அவளுடைய மூக்கு திரண்டு சுளித்திடுமனால், அப்பெண் சுப சகுனத்திற்கு ஏற்புடையவள் ஆவாள். அவளைத் தரிசித்துச் சென்று செய்திடும் காரியங்கள் யாவும் ஜெயமடையும் என்றாலும், அவளைக் கூடுவது பாவமாகும்.\nஒரு பெண்ணுடைய இடுப்புப் பகுதிக்கு இடப்புறமாக அல்லது அந்தரங்கப் பகுதிகளில் அல்லது தொடையை ஒட்டி மருக்கள் அமைந்து இருக்குமானால், ஏல்வாஸ் செழிப்பு குறைந்து, கணவனை இழந்து, இருந்த இடத்தை விட்டு நீங்கிச் சென்று, அலைந்து திரிந்து துயரம் கொள்வாள்.\nஒரு பெண்ணின் நெற்றி பகுதியில் ஐந்து வரிகள் அதாவது ரேகைகள் இருந்தால், அவள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பாள்.\nமீனைப் போன்ற தோற்றமுடைய கண்களைப் பெற்றுள்ளவள் மன்மதனுக்கு நிகரான அழகனைக் கணவனாக அடைந்து மகிழ்வோடு வாழ்வாள். இவளுடைய கணவன் அகம்பாவம் கொண்டவனாய் காணப்படுவான்.\nஅகத்தின் அழகு முகத்தில் என்பார்கள். அந்த முகத்திற்கு அழகு சேர்ப்பவை கண்கள். கண்களின் அமைப்பு, புருவங்களை வைத்து ஒரு பெண்ணின் அமைப்பை கூறுகிறது சாமுத்திரிகா சாஸ்திரம். ஒரு சில பெண்களுக்கு உருண்டையாக கண்கள் இருக்கும். ஒரு சிலருக்கு கண்கள் கவர்ச்சியை தரும். எந்த கண்களை உடைய பெண்கள் எப்படி இருப்பார்கள் என பார்க்கலாம்.\nஇமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும். வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.\nபெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும்.\nஉருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள்.\nஉருண்டை விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.\nமுண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள். உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள்.\nஉருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.\nசிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே… அதுபோல இருப்பார்கள்.\nவிழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சாமுத்திரிகா சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.\nகால், பாதம்: ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல் அமைந்திருக்க வேண்டும்.\nபாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள்.\nமேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் யோகம் உள்ளவர்களாக (அதிர்ஷ்டசாலியாகவும்) இருப்பார்கள்.\nசில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது.\nகாலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல்லாமலும் இருக���கலாம்.\nதொடை: பெண்களின் தொடை வாழைத்தண்டுபோல் பளபள என்று இருக்க வேண்டும். முழங்கால் சிறிதாக இருக்க வேண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.\nஇடை: இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.\nமார்பகங்கள்: பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.\nகைவிரல்: பெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் பயித்தங்காய்போல் அழகாக காட்சி தர வேண்டும்.\nகழுத்து: பெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளிமிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண்டும்.\nகண்கள்: பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்.. பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும்.\nஉருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.\nமான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள். மருண்ட விழிகளில் சில அமைப்புகள் உண்டு.\nஉருண்ட விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.\nவிழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.\nசிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே… அ��ுபோல இருப்பார்கள்.\nமஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.\nவிழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும்.\nவளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.\nமுண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள்.\nஉள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்துவிட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.\nகூந்தல்: பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும்.\nகோர முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.\nஅதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.\nகோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை துன்பப்படுத்துபவர்களாகவும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.\nரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப துன்பப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.\nகடினமான மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்களுக்குகடினமான வாழ்க்கையாக இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமையும்.\nவாசம்: பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை, தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன் பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வ��ள்.\nமூக்கு: மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு.\nஎலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கிய படி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள்.\nஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்து விளங்குவார்கள்.\nசிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர்கள் மற்றவர்களை இம்சைப்படுத்துவார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர்களும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப்பார்கள்.\nமூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப் பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.\nஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும் நுனிப்பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும்.\nவாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறிக்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர்களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அதுபோன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.\nஅந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.\nநெற்றி: சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.\nநெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.\nசெவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.\nசாமுத்திரிகா லட்சணம் பெண்ணுக்கு மட்டுமில்லை… ஆணுக்கும் உண்டு.\nதலை:ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம். பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.\nநெற்றி:அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வம். மிகச் சிறுத்திருப்பின் மூடன். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடம்.\nகண்: ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.\nமூக்கு: உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.\nவாய்:அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்..\nஉதடு:உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்கும்.\nகழுத்து:ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷடம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாகவோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமை.\nதோள்:தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.\nநாக்கு: நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடம். கருத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரம்.\nபல்:மெல்லிய ஒடுக்கமான பற்கள�� உடையவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதிகம் வரும். வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரம்..\nகாது:காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.\nகைகள்: நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.\nமணிக்கட்டு:மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரம்.\nவிரல்கள்:கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுள். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.\nமார்பு: ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுள். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் இச்சை அதிகம் இருக்கும்..\nவயிறு: பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.\nமுதுகு: சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரம்.\nகால்கள்:கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.\nகால்பாதம்: கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்..\nTagged ஆண், சாமுத்திரிகா லட்சணம், பெண்\nPublished by தமிழ் சிந்தனை\nPrevious postவழுக்கை விழுவதைத் தடுக்க\nNext postகறிவேப்பிலையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள்\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nசர்க்கரை நோய் குறைய என்ன மருந்து சாப்பிடுவது\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை\nஅரவான் கதை - மகாபாரதம்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்ப���ல் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/women-health/b95bb0bcdbaabcdbaa-b9abc1b95bbeba4bbebb0baebcd/b95bb0bc1-bb5bb3bb0bcdb9abcdb9abbfb95bcdb95bc1-ba8bc0ba3bcdb9fba8bc7bb0-b89bb1b95bcdb95baebcd-b85bb5b9abbfbafbaebcd", "date_download": "2020-05-26T21:10:19Z", "digest": "sha1:KN4BLX754NHKVGDMYHNUQDOMZIPALHQN", "length": 18544, "nlines": 211, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கரு வளர்ச்சிக்கு நீண்டநேர உறக்கம் அவசியம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம் / கரு வளர்ச்சிக்கு நீண்டநேர உறக்கம் அவசியம்\nகரு வளர்ச்சிக்கு நீண்டநேர உறக்கம் அவசியம்\nகர்ப்பிணிகள் உறங்க வேண்டிய முறைகளைப் பற்றிய சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகர்ப்பிணிகளுக்கு உறங்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அது தாய்க்கும், சேய்க்கும் பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் பெண்கள் குறைந்த பட்சம் 8 மணி நேரம் உறங்குவது கருவின் வளர்ச்சிக்கு அவசியமானது.\nபுரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல. இருப்பினும் எழுந்து உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்க வேண்டும். ஒருக்களித்துப் படுப்பதே நல்ல படுக்கை முறை. மல்லாந்து படுக்கும்போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம்.\nஇரவு நேரத்தில் எளிதில் உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு வந்து உறங்கலாம். அசதியில் உறக்கம் வரும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு உறங்கச் செல்வது நன்மை தரும். எந்த காரணம் கொண்டும் குப்புற படுத்து உறங்கக் கூடாது.\nஏனெனில் அது கருப்பையை அழுத்துவதோடு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உறங்கும் முன் தலைக்கு அருகில் செல்போன் வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்கவேண்டும். அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nதலையணையை வசதியான வகையில் வைத்து உறங்குவது நல்லது கால்களுக்கும் வைத்து உறங்குவது கால் வீக்கம் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான கர்ப்பகால தலையணைகளை வாங்கி உபயோகிக்கலாம்.\nஇரவு நேரங்களில் அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் மார்ப்பக வளர்ச்சி, இடுப்பு பகுதிகள் விரிவடையும். அப்பொழுது ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nபெரும்பாலான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளறுகளினால் சிரமப்படுவார்கள். இவர்கள் உண்ட உடன் உறங்கச் செல்லக்கூடாது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும். படுக்கும் முன் வெது வெதுப்பாக பால் குடித்தால் உறக்கம் வரும்.\nபக்க மதிப்பீடு (112 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகருப்பைவாய்ப் புற்றுநோய் தடுப்பு முறைகள்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nகருவுறும் தன்மையை மேம்படுத்தும் உணவுகள்\nஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்\nகர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் ஏன் ஏற்படுகிறது\nபிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை\nகருத்தடை பற்றி முழுமையான தகவல்கள்\nபிரசவத்தின் மூன்று முக்கிய கட்டங்கள்\nகர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்\nகர்ப்ப காலத்தில் குளூகோ சவால் சோதனை\nகர்ப்பப்பை வாய் புற்று நோய் - அடிப்படை தகவல்கள்\nகரு வளர்ச்சிக்கு நீண்டநேர உறக்கம் அவசியம்\nதாய், சிசுவிற்கு உதவும் மூச்சுபயிற்சி\nபிறக்கப் போகிற குழந்தையின் பார்வைத் திறனை மேம்படுத்துதல்\nபிரசவத்தின் படிமுறைகளும் பிறப்பின் வழிமுறைகளும்.\nவலியில்லாத பிரசவம் (‘எபிடியூரல் டெலிவரி’)\nகர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான கெகல் பயிற்சி\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nமகப்பேறு காலம் - முக்கிய தருணம்\nகர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம்\nகர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல், மன மாற்றங்கள்\nகர்ப்பிணிப் பெண்கள் கவனிக்க வேண்டியவைகள்\nகருப்பையை பலப்படுத்த வேண்டிய முறைகள்\nகர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவதன் பயன்கள்\nகருவில் உள்ள குழந்தைகளை அச்சுறுத்தும் வேதிப்பொருட்கள்\nகருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம்\nகர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்கள்\nகர்ப்பக் காலத்தில் குழந்தையின் உணர்வுகள்\nகுழந்தை பிறக்கும் முன்பு பாதுகாப்பு\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nகரு முதல் தொட்டில் வரை – குழந்தை பிறப்பு\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/women-health/b95bb0bcdbaabcdbaa-b9abc1b95bbeba4bbebb0baebcd/b9abbfb9abc7bb0bbfbafba9bcd", "date_download": "2020-05-26T20:56:25Z", "digest": "sha1:ZFNDMNHYITCWDSXQFKPH7DFUFJPXPHYR", "length": 22529, "nlines": 223, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சிசேரியன் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம் / சிசேரியன்\nசிசேரியன் பற்றிய குறிப்புகளை இங்குக் காணலாம்.\nஇயல்பான பிரசவத்தில் கர்ப்பப்பை வாய் திறந்து குழந்தை வெளியே வருகிறது. அதில் சிக்கல் இருந்தால் சிசேரியன் கைகொடுக்கும். கர்ப்பிணியின் அடிவயிற்றைக் கீறி, கர்ப்பப்பையை கிழித்து, உள்ளேயிருக்கும் குழந்தையை வெளியே எடுப்பதுதான் சிசேரியன் முறை. தாய், சேய் இருவரின் உயிரையும் காப்பாற்றுவதே இம்முறையின் அடிப்படை நோக்கம்.\nதாயாகிற பெண்ணின் கூபக எலும்புக்கட்டு (Pelvic Structure) குறுகி இருந்தால் குழந்தை வரும் பாதையும் குறுகிவிடும். அதனால் இயல்பான வழியில் குழந்தை வெளிவருவது சாத்தியம் இல்லாது போகும். அந்நிலையில் சிசேரியன்தான் தீர்வாக அமையும். குழந்தையின் தலை பெரிதாகவும், தாயின் கூபக எலும்பு குறுகியும் இருந்தால் அப்போதும் சிசேரியன் சிபாரிசு செய்யப்படும். குட்டையான பெண்கள்தாம் பெரும்பாலும் இப்பிரச்சினைக்கு உள்ளாவது.\nகர்ப்பப்பையின் அடிப்பாகத்தில் நஞ்சு இருந்தால் இயற்கைப் பிரசவத்தின்போது உதிரப்போக்கு அளவை மீறி - தாய், சேய் இருவரின் உயிருக்குமே ஆபத்தை உண்டாக்கலாம். அதனால் பிரச்சினைக்குத் தீர்வாக சிசேரியனைத்தான் நாடவேண்டி இருக்கும்.\nபொதுவாக, பிரசவத்தின் போது குழந்தையின் தலைதான் முதலில் வெளியே வரும். சில அசாதாரண நிலைகளில் குழந்தையின் கால் முதலில் வெளிவரத் துவங்கும். அப்போதும் பிரசவத்தை நல்லவிதமாக செய்து வைக்கவே மருத்துவர்கள் முயல்வார்கள். குழந்தையின் எடை அதிகமாக இருந்தாலோ, உடல் கனமாக இருந்தாலோ, குழந்தைப் பிறப்புப் பாதையில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டாலோ சுகப்பிரசவம் சாத்தியப்படாது. சிசேரியன் அவசியமாகிவிடும்.\nபிரசவத்தின்போது குழந்தைக்கு எந்தவிதத்திலாவது மூச்சுத் திணறல் ஏற்படுமானால் உடனடியாக குழந்தையை வெளியே எடுக்க சிசேரியன்தான் வழியாக அமையும்.\nசுகப்பிரசவம் சிக்கலாகிவிட அநேக காரணங்கள் உண்டு. கர்ப்பப்பையில் குழந்தை குறுக்காக இருத்தல், சாய்ந்து இருத்தல், நச்சுக்கொடி முதலில் வருதல், கை முதலில் வருதல் போன்றவை மட்டுமே சிறந்த வாய்ப்பாகும்.\nஅடிக்கடி கருச்சிதைவான பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவது கடினம், சிலருக்கு வயிற்றிலேயே குழந்தைகள் இறந்து பிறந்திருக்கும். அத்தகையவர்களுக்கு முன்னதாகவே நாள் குறித்து சிசேரியன் செய்கிறார்கள்.\nதாய்க்கு இரத்த அழுத்தம் அதிகமாயி, உடம்பு முழுதும் வீங்கி இருந்தால் பிரசவத்தில் தாய்க்கு வலிப்பும், மயக்கமும் வரக்கூடும். அதனால் தாய், சேய் இருவர் உயிருக்கும் ஆபத்து நேரலாம். இதனைத் தடுக்க சிசேரியன் உதவும்.\nகர்ப்பப்பை வாயில் புற்று நோய், அல்லது கர்ப்பப்பை அருகில் கட்டி இருந்தால் சிசேரியன்தான் உகந்தது.\nநீரிழிவு, இருதயநோய் உள்ள கர்ப்பிணிகளுக்கு சிசேரியனையே மருத்துவர்கள் சிபாரிசு செய்வார்கள்.\nஒருமுறை சிசேரியன் செய்துகொண்ட பெண் அடுத்த முறை சிசேரியன் மூலம்தான் குழந்தை பெறவேண்டும் என்பதில்லை. ஆனால் நீடித்த நோய் உபாதை உள்ளவர்களுக்கு இரண்டாவது முறையும் சிசேரியன் செய்யும்படி இருக்கும்.\nஇப்போதெல்லாம் மருத்துவர்கள் யாருக்கு சிசேரியன் தேவை என்பதை முன்கூட்டியே ஸ்கேன் மூலம் கண்டறிந்து சொல்லிவிடுகிறார்கள்.\nசிசேரியன் செய்து கொண்ட தாய் குறைந்தது ஒன்றரை மாதம் ஓய்வில் இருக்க வேண்டும்.\nஅதன் பிறகு வீட்டிலும், அலுவலகத்திலும் வழக்கமாக செய்கிற வேலைகளை தொடரலாம்.\nசிசேரியனுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கருவுறாமல் இருப்பது நல்லது.\nஒரு தாய்க்கு மூன்று முறைக்கு மேல் சிசேரியன் செய்வதில்லை.\nதாயின் வயிற்றில் இருந்து கருப்பாதை வழியே வெளியேறும் போது குழந்தை சில சங்கடங்களை சந்திக்க நேருகிறது. அதனால் குழந்தையின் தலை ஒரே சிராக இல்லாமல் சற்று நீண்டு இருக்கலாம். இதனை அழுத்தவோ, தேய்க்கவோ கூடாது. இரண்டு அல்லது மூன்று நாள்களில் தானாகவே சரியாகிவிடும். சாதாரணமாக சுகப்பிரசவம் ஆன குழந்தையின் தலை சப்பையாக இருக்கும். காரணம் குழந்தையின் தலை குறுகலான பாதையில் வெளிவருவதால் தலையில் அநேக மடிப்புகள் ஏற்பட்டிருக்கும். இதனால் குழந்தைக்கு யாதொரு தீங்கும் கிடையாது.\nஆதாரம் : தமிழ் கூடல்\nபக்க மதிப்பீடு (116 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகருப்பைவாய்ப் புற்றுநோய் தடுப்பு முறைகள்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nகருவுறும் தன்மையை மேம்படுத்தும் உணவுகள்\nஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்\nகர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் ஏன் ஏற்படுகிறது\nபிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை\nகருத்தடை பற்றி முழுமையான தகவல்கள்\nபிரசவத்தின் மூன்று முக்கிய கட்டங்கள்\nகர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்\nகர்ப்ப காலத்தில் குளூகோ சவால் சோதனை\nகர்ப்பப்பை வாய் புற்று நோய் - அடிப்படை தகவல்கள்\nகரு வளர்ச்சிக்கு நீண்டநேர உறக்கம் அவசியம்\nதாய், சிசுவிற்கு உதவும் மூச்சுபயிற்சி\nபிறக்கப் போகிற குழந்தையின் பார்வைத் திறனை மேம்படுத்துதல்\nபிரசவத்தின் படிமுறைகளும் பிறப்பின் வழிமுறைகளும்.\nவலியில்லாத பிரசவம் (‘எபிடியூரல் டெலிவரி’)\nகர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான கெகல் பயிற்சி\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nமகப்பேறு காலம் - முக்கிய தருணம்\nகர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம்\nகர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல், மன மாற்றங்கள்\nகர்ப்பிணிப் பெண்கள் கவனிக்க வேண்டியவைகள்\nகருப்பையை பலப்படுத்த வேண்டிய முறைகள்\nகர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவதன் பயன்கள்\nகருவில் உள்ள குழந்தைகளை அச்சுறுத்தும் வேதிப்பொருட்கள்\nகருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம்\nகர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்கள்\nகர்ப்பக் காலத்தில் குழந்தையின் உணர்வுகள்\nகுழந்தை பிறக்கும் முன்பு பாதுகாப்பு\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nகரு முதல் தொட்டில் வரை – குழந்தை பிறப்பு\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஜனனி சிசு சுரக்ஷா திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்ப���ுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4315:-08012018-to-14012018-20188-&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29", "date_download": "2020-05-26T20:20:26Z", "digest": "sha1:QUIW56EYOJZZCTGHRYJ4IIKNVYFMOYLT", "length": 27716, "nlines": 195, "source_domain": "www.geotamil.com", "title": "இயற்கை விவசாய வாரம் 08/01/2018 to 14/01/2018 : இலங்கையின் வடகிழக்கில் ஜனவரி 20188இல் நடைபெறவுள்ள கல்வி, விவசாயம் பற்றிய பட்டறைகள்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஇயற்கை விவசாய வாரம் 08/01/2018 to 14/01/2018 : இலங்கையின் வடகிழக்கில் ஜனவரி 20188இல் நடைபெறவுள்ள கல்வி, விவசாயம் பற்றிய பட்டறைகள்\nSunday, 24 December 2017 14:28\t- தகவல்: முனைவர் ர. தாரணி -\tநிகழ்வுகள்\nஜனவரியில் இலங்கையின் வடகிழக்கில் கல்வி, விவசாயம் சம்பந்தமாக நடைபெறவுள்ள ஆசிரியர்கள் மற்றும் விவசாயிக்களுக்காக நடைபெறவுள்ள பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றில் பங்குபற்றவுள்ள தகவலை முனைவர் தாரணி அவர்கள் அறியத்தந்திருந்தார். அவை பற்றிய அவர் அனுப்பிய விபரங்களைக் கீழே அனைவருடனும் பகிர்ந்துகொள்கின்றேன். இவர்களது திட்டம் பூரண வெற்றியடைய வாழ்த்துகள்\nஇப்பட்டறைகளில் கல்வி மற்றும் விவசாயம் பற்றிய பட்டறைகளில் பங்குபற்றவுள்ளவர்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:\nபட்டறைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:\nஉயிர் விவசாயமாக வாரமாக 8 to 14 ஜனவரி விழிப்புணர்ச்சி கொண்டுவருதல்\nஜனவரி 02 இலிருந்து 14 ம் திகதி வரை\n1. ஆசிரியர்களுக்கான கற்பித்தல் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.\nA. யாழ்ப்பாண மாவட்டம் - 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.\nB. கிளிநொச்சி மாவட்டம் - 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.\nC. முல்லைத்தீவு மாவட்டம் - 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.\n1) யாழ் வடமார்ச்சி வலயம் 2 ம் திகதி\n2) கிளிநொச்சி மாவடட அதிபர்களுக்கானது 4 ம் திகதி\n2. பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த இளைஞர் யுவதிகளுக்கான வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.\nA. யாழ்ப்பாண மாவட்டம் - 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள். B. கிளிநொச்சி மாவட்டம் - 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள். C. முல்லைத்தீவு மாவட்டம் - 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள்.\n3. விவசாயிகளுக்கான இயற்கைவிவசாய வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.\nA. யாழ்ப்பாண மாவட்டம் - 4ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.\nB . மட்ட்க்களப்பு & அம்பாறை - 6, 7 ஆம் திகதி ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.\nC. முல்லைத்தீவு மாவட்டம் - 8ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.\nD. கிளிநொச்சி மாவட்டம் - 9ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.\nE. மன்னார் மாவட்டம் - 10 ஆம் திகதி ஒரு நாள் பயிற்சிப்பட்டறை (\nF. முல்லைத்தீவு மாவட்டம் -11 ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.(Mallavi sivan Temple)\nG . வவுனியா மாவட்டம் - 11ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.\n4 யாழ்ப்பாணம் - 13ஆம் திகதி - அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டும் - முழுநாள் ( academic and business class)\n5) யாழ்ப்பணம் பொதுமக்கள் வீரசிங்கம் மண்டபம்\n6) முடிவு விழா - பொங்கல் விழா - கிளிநொச்சி\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று கவிதைகள்\nநூல் அறிமுகம்: பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 1& 2\nசித்தம் கலங்காதே.. சிந்திப்பாய் மனிதா..\nஅறிவியல் எழுத்தாளர் இ.பத்மநாபன் (இ. பத்மநாப ஐயர்)\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் முகநூல் எதிர்வினையொன்று...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெள���யிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ள....\n'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (niri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/av-30-title-will-be-released-tmrw/", "date_download": "2020-05-26T20:41:25Z", "digest": "sha1:YVHB5KDTKURUNM4H3JJJFG7TFW4CEGFV", "length": 10980, "nlines": 153, "source_domain": "www.patrikai.com", "title": "அருண் விஜய்யின் 30வது படத்தின் தலைப்பு நாளை அறிவிப்பு...! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅருண் விஜய்யின் 30வது படத்தின் தலைப்பு நாளை அறிவிப்பு…\nதற்போது ’அக்னி சிறகுகள்’, ‘பாக்ஸர்’ ‘ஏ. வி 30’ மற்றும் ‘மாஃபியா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகர் அருண் விஜய்\nஇயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘ஏ. வி 30’ படத்தில் நாயகியாக நடிக்க பாலக் லால்வானி ஒப்பந்தமாகியுள்ளார்.\nமேலும் ஷபீர் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.\nஇந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.\n2 பாய்ண்ட் ஒ ஃபஸ்ட்டு லுக்கை பார்த்து ராஜமௌலி கூறியது… ஸ்ரீதேவி கணவரிடம் விசாரணையா: துபாய் காவல்துறை விளக்கம் கொலைகாரன் ட்ரைலர் லான்ச் ஸ்டில்ஸ்…\nPrevious மத்தியஅரசின் ‘இந்த மதிப்புமிக்க மரியாதைக்கு நன்றி’\nNext ‘பிகில்’ கலவரத்தால் மேலும் 18 புள்ளீங்கோ கைது…..\n3 மாதத்தில் சோதனைக்குச் செல்ல உள்ள 4 கொரோனா தடுப்பூசி மருந்துகள் : அமைச்சர் அறிவிப்பு\nடில்லி இன்னும் 3 முதல் 5 மாதங்களுக்குள் நான்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சோதனைக் கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு…\nகொரோனா பாதிப்பில் சிக்கி தடுமாறும் மகாராஷ்டிராவில் ஆட்சி தடுமாற்றம்\nமும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் மாநில கூட்டணி அரசு…\nகொரோனா சிகிச்சைக்கு ரூ.5 மருந்து : சோதனை செய்ய காலம் கடத்தும் ஐ சி எம் ஆர்\nசென்னை கீல்வாதத்தைக் குணப்படுத்தும் மலிவான மருந்து ஒன்றை கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ சோதனை செய்யாமல் இந்திய மருத்துவ ஆய்வுக் குழு காலம் கடத்தி வருகிறது. கொரோனாவால்…\n26/05/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக…\nஇன்று (26/05/2020) மேலும் 646: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 17,728 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக…\nகேரளாவில் சமூக இடைவெளி, முகக்கவசம் உடன் அசத்தலாக தேர்வெழுதிய மாணாக்கர்கள்…\nதிருவனந்தபுரம்: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ஏற்கனவே அறிவித்தபடி, இன்று 10ம் வகுப்பு மற்றும் …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/11/valikandapuram-sivan-temple-history.html", "date_download": "2020-05-26T19:18:37Z", "digest": "sha1:N3KIQHELAQ6FFSZJ7DRM7VSUB6OMWNGU", "length": 16055, "nlines": 145, "source_domain": "www.tamilxp.com", "title": "சஞ்சலம் தீர்த்து வைக்கும் வாலீஸ்வரர் கோவில் - Tamil Online News, Tamil Cinema News, Tamil Health Tips, Actress Photos, General Articles - TamilXP", "raw_content": "\nசஞ்சலம் தீர்த்து வைக்கும் வாலீஸ்வரர் கோவில்\nசஞ்சலம் தீர்த்து வைக்கும் வாலீஸ்வரர் கோவில்\nபெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத���தில் கோனேரி ஆற்றங்கரையில் வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.\nபெரம்பலூரில் இருந்து சென்னை செல்லும் 4 வழிச்சாலையில் 15 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது. பல்வேறு சரித்திர சிறப்புக்களை பெற்றுள்ள இந்தக் கோவில், சோழர் ஆட்சி காலத்தில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக தலவரலாறு தெரிவிக்கிறது.\nஇந்தக் கோவில் கிருதயுகம், பிரம்மபுரீஸ்வரர், பிரகன்நாயகி ஆகிய திருநாமப் பெயர்களை கொண்டதாகவும், திரேதாயுகத்தில் இந்திரன் அம்சமான வாலி வழிபட்டதால் வாலீஸ்வரர், வாலாம்பிகை ஸ்தலமாகவும் திகழ்ந்துள்ளது.\nதிருவாலீஸ்வரத்து மகாதேவர், திருவாலீஸ்வரத்து பெருமாள், திருவாலீஸ்வரத்து ஆழ்வார், திருவாலீஸ்வரத்து பரமேஸ்வரர், திருவாலீஸ்வரமுடைய நாயனார், திருவாலிநாதர், திருவாலீஸ்வரமுடைய\nதம்பிரான், ஸ்ரீவாலிநாயகர், வாலீஸ்வர சுவாமி’ என்பது இறைவனின் திருப்பெயர்கள்.\nசங்க காலத்தில் ஏறத்தாழ கி.பி. 910-ம் ஆண்டில் கண்டீரக்கோ என்ற மன்னர் ஆட்சி புரிந்ததால் ‘கண்டீரபுரம்’ எனப்பெயர் பெற்று வாலியுடன் தொடர்பு கொண்டு மருவி வாலிகண்டபுரம் ஆனதாக இந்த ஆலய கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.\nஇந்த கோவிலில் 134 கல்வெட்டுகள் உள்ளன. இந்த ஆலயம் ஏழுநிலை ராஜகோபுரத்துடன் அழகுற காட்சியளிக்கிறது. கோவில் தீர்த்தம் சரவண தீர்த்தம் ஆகும். தல விருட்சம்மாவிலிங்கை மரம்.\nஇந்த ஆலத்தில் உள்ள இறைவனை அருணகிரிநாதர், ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகள், குமரகுருபரர், தண்டபாணி சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், ராமலிங்க அடிகளார், திருமுருக கிருபானந்தவாரியார் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.\nஅருணகிரிநாதர் தமது திருப்புகழில் 229 தலங்களை குறிப்பிட்டு பதிகங்களை பாடியுள்ளார். பிரதோஷ காலத்தில் வாலிகண்டபுரம் வாலீஸ்வரரை வழிபட்டால், சங்கடங்கள் விலகி மனதிற்கு வலிமை சேர்க்கும் என்பது ஐதீகம்.\nஇந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள இந்தக் கோவில் இந்திய தொல்பொருள் இலாகாகட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பு வடக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள அலங்கார மண்டபம் மற்றும் அவற்றில் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் காண்போரை வியக்க வைக்கின்றன.\nராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தவுடன் நந்தி எதிர்படுகிறது. கட்டிடக்கலையின் அறிவியல் படி ராஜகோபுரத்திற்கு சற்று தாழ்நிலையில் கோவில் கருவறைகள் அமைக்கப்படுவது பெரும்பாலான கோவில்\nஅதுபோல வாலீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்திற்கு தாழ்வான நிலையில் கோவில் கருவறை மற்றும் இதர சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nவாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், சிவன் கோவில், கோவில், ராஜகோபுரத்தில் நுழைந்தவுடன் வலதுபக்கம் அழகுற வடிவமைக்கப்பட்ட ஒரு குளம் உள்ளது.\nமன்னர் வந்தால் நீராடி இறைவனை வழிபடுவதற்காக 1761-ல் மதுரையை ஆட்சிபுரிந்த கிருஷ்ண கோனாரால் இக்குளமும், தர்பார் மண்டபமும் கேரள கலை அம்சத்துடன் கட்டப்பட்டுள்ளது.\nகோவிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் வாலாம்பிகை தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். வாலாம்பிகை சன்னிதியின் எதிரே உள்ள பகுதியில், சிதைந்துபோன நிலையில் சில சிற்பங்கள் காட்சி அளிக்கின்றன.\nகி.பி. 18-ம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப்கள் வாலிகண்டபுரத்தை மையமாக வைத்து போர்புரிவதற்காக ரஞ்சன்குடியில் கோட்டையை எழுப்பினர். அப்போது வாலீஸ்வரர் கோவிலில் இருந்த சிற்பங்கள் சிதைக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.\nவாலாம்பிகை சன்னிதியை கடந்து உள்ளே சென்றால், வாலீஸ்வரர் கருவறை உள்ளது. இதில் லிங்க வடிவில் வாலீஸ்வரர் வீற்றிருக்கிறார். வாலீஸ்வரர் கருவறைக்கு வெளிப்பிரகாரத்தில் வடக்கு நோக்கி தண்டத்துடன் காட்சி அளிக்கும் சுமார் 9 அடி உயர தண்டாயுதபாணி சிலை உள்ளது.\nஅதற்கு எதிரே ஒரு லிங்கத்தில் 1008 லிங்கம் வடிவமைக்கப்பட்ட சகஸ்ர லிங்கம் பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளது. இதனால் இக்கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.\nஇதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் வானரத்தலைவனான வாலி, ஈஸ்வரனை வழிபட்ட இடம் ‘வாலீஸ்வரம்’ என்றும், ராமன் சீதையை தேடி இலங்கை நோக்கி சென்ற வழியில் வாலியை கண்ட இடம் ‘வாலிகண்டபுரம்’ என்று பெயர் பெற்றுள்ளதாக இத்தல வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்கோவிலில் உள்ள தண்டபாணிக்கு, கிருத்திகை விழா கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழாவும், திருக்கார்த்திகை விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\n1996-ல் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடத்தப்பட்டது. தற்போது கோவில் உள்பிரகார புணரமைப்பு பணிகள் நடந்துவருகின்றன. இந்���க் கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்படுகிறது.\nமணமாலை தரும் சீவலப்பேரி துர்க்கை\nகரூர் தான்தோன்றி மலையின் சிறப்புகள்\nஇறைவனுக்கு தேங்காய்,பழம்,ஏன் படைக்கிறார்கள் தெரியுமா\nபேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் வரலாறு\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nஆலயத்தில் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா\nகௌதம் மேனனை விமர்சித்த திரௌபதி இயக்குநர்..\nகண்ட இடத்தில் Kiss கேட்ட சாக்ஷி.. பச்சை பச்சையாக கலாய்க்கும் ரசிகர்கள்..\nசன்னி லியோனை மிஞ்சிய பிரியங்கா சோப்ரா..\nகன்னியாகுமரியில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவு\n600 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது உபேர்\nசம்பளம் மட்டும் அல்ல, போனசும் உண்டு – அசத்தும் Paytm நிறுவனம்\nசென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை\nமனைவியை கொலை செய்தது எப்படி-\n4000 பேருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS நிறுவனம்\nகமலுக்கும் எனக்கும் என்ன உறவு\nஊரடங்கால் தூய்மையான யமுனை நதி\nகாபி பிரியரா நீங்க- அப்போ இது உங்களுக்கு தான்\nஇமாச்சலப் பிரதேசத்தில் ஜூன்.30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஇன்று பறந்த விமானங்கள் எவ்வளவு பறக்காத விமானங்கள் எவ்வளவு\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-26T21:13:05Z", "digest": "sha1:MD5EM5RBPAKS4LGLLCE3A2P3FEHM2Z7N", "length": 5255, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இரு தினஙங்கள் | Virakesari.lk", "raw_content": "\nமலையகம் எனும் நாமத்தை தாங்கிப்பிடித்த தூணொன்று சரிந்து ; இலங்கை மலையக மன்றம்\nதமிழர்களின் உறவுப்பாலம் சரிந்தது': கலாநிதி ஜனகன்\nஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு - பிரபா கணேசன்\nஆறுமுகனின் மறைவுச் செய்தி கேட்டு வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் மஹிந்த உட்பட முக்கியஸ்தர்கள்\nஇன்று மாலையே அவரை சந்தித்தேன் மிகுந்த அதிர்ச்சி அடைகின்ற���ன் - இந்திய உயர் ஸ்தானிகர்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்\nஇலங்கையில் மேலும் 3 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: இரு தினஙங்கள்\nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஎதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய நாட்களில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு முன்மொழிவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய தீர்மானம்: வைத்தியபீட இறுதி ஆண்டு மாணவர்களே முதலில் அழைக்கப்படுவர்\nகொரோனா சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி விபத்து\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n'அண்மைய நாடுகளுக்கு முதலிடம்' மோடியின் விருப்பத்தை தெரிவித்தார் இந்தியத் தூதுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19467", "date_download": "2020-05-26T20:02:34Z", "digest": "sha1:EQNKMKK4T43IZOSHPPJPAUDCBPB44AIJ", "length": 19906, "nlines": 215, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 09:49\nமறைவு 18:32 மறைவு 22:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஜுலை 25, 2017\nநகர வீதிகளைக் கடந்து செல்ல தீயணைப்பு வாகனங்களுக்குத் திண்டாட்டம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1669 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் பல தெருக்களின் வழியே கடந்து செல்ல தீயணைப்பு வாகனங்களுக்குப் பெரும் திண்டாட்டமாக உள்ளது.\nஇயல்பிலேயே குறுகலான தெருக்கள் ஒருபுறமிருக்க, பல தெருக்களில் அவ்வப்போது சிறிது சிறிதாக நடைபெறும் ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாதிருப்பதும் இதற்கு முதன்மைக் காரணமாகத் திகழ்கிறது.\n04.07.2016. அன்று, நெய்னார் தெருவிலிருந்து குறுகலான சாலைத் திருப்பத்தின் வழியே சிறிய குத்பா பள்ளி அமைந்துள்ள பகுதியைத் தீயணைப்பு வாகனமொன்று கடக்க முயற்சித்தபோது பெரும் திண்டாட்டம் ஏற்பட்டது. சில மணித்துளிகள் போராட்டத்தையடுத்து அவ்வாகனம் கடந்து சென்றது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. இறைவனின் பயம் ...\nதெருக்களின் திருப்பங்களில் தீயணைப்பு வாகனம் செல்ல திண்டாடுவது ஒருபக்கமிருக்க - தெருக்களில் பெரிய வாகனங்கள் செல்லவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது.\nநம் மக்களிலே பலரும், வீடுகள் கட்டும்பொழுது தெருக்களை ஆக்கிரமித்து இருக்கின்றனர் – இன்னும் ஆக்கிரமித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பதிலே ஒவ்வொருவரும் ஆனந்தபடுகின்றனரே தவிர – இறைவனுக்கு பயப்படுகிறதாக தெரியவில்லை.\nஆக்கிரமிப்பவர்கள் அனைவருமே ஹலால் – ஹராம் பார்க்காது பணத்தை சேர்த்தவர்களே உண்மையாக , நேர்மையாக பணம் சம்பாதித்திருந்தால் ஆக்கிரமிப்பது இருக்காது – அவர்களிடம் இறைவனின் பயம் இருக்கும்.\nஒருவர் வீடு கட்டுகிறபோது பொதுபாதையிலிருந்து ஓர் அடி எடுத்தால் அடுத்தவர் வீடு கட்டுகிறபோது இரண்டு அடி எடுக்கிறார் - குறைந்தது ஒன்றரை அடி எடுக்கிறார் – அப்படி எடுக்காதிருந்தால் அது அவருக்கு கெளரவ குறைச்சல் – இதுதான் இன்றைய மக்களின் நிலை.\nஅல்லாஹ் நம் மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக ஆமீன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவட்டார அளவிலான Spell Bound போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவிக்கு மூன்றாமிடம்\nநாளிதழ்களில் இன்று: 29-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/7/2017) [Views - 640; Comments - 0]\nநாளிதழ��களில் இன்று: 28-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/7/2017) [Views - 660; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 27-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/7/2017) [Views - 621; Comments - 0]\nஹஜ் 1438: மகுதூம் ஜும்ஆ பள்ளியில் இன்று காலையில் ஹஜ், உம்றா, ஜியாரத் விளக்க நிகழ்ச்சி நடப்பாண்டு ஹஜ் பயணியருக்கு அழைப்பு நடப்பாண்டு ஹஜ் பயணியருக்கு அழைப்பு\nரெட் ஸ்டார் சங்க பொறுப்பாளரின் தாயார் காலமானார் இன்று 16:30 மணிக்கு நல்லடக்கம் இன்று 16:30 மணிக்கு நல்லடக்கம்\nதூ-டி பனிமயமாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 05 அன்று உள்ளூர் விடுமுறை\nஅதிரையில் நடைபெற்ற மாநில கால்பந்து போட்டியில் KSC அணி கோப்பையை வென்றது\nநாளிதழ்களில் இன்று: 26-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/7/2017) [Views - 689; Comments - 0]\nமுதன்மைச் சாலையில், இடிந்து விழும் நிலையிலிருந்த கட்டிடம் இடித்தகற்றம்\nவன்காற்று காரணமாக சொளுக்கார் தெருவில் மரக்கிளை முறிவு மின் பழுதுகள் விரைவாக சரிசெய்யப்பட்டன மின் பழுதுகள் விரைவாக சரிசெய்யப்பட்டன\nநாளிதழ்களில் இன்று: 25-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/7/2017) [Views - 752; Comments - 0]\nஉள்ஹிய்யா 1438: ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் பங்கு ஒன்றுக்கு 3,500 ரூபாய் பங்குப் பதிவுகள் வரவேற்பு\nநகராட்சியுடன் இணைந்து, 02ஆவது வார்டில் சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வுப் பணி\nசிறுபான்மையினருக்கான அரசு கடனுதவிகள் குறித்து வழிபாட்டுத் தலங்களில் விளம்பரப்படுத்த, தமிழக சிறுபான்மை நலத்துறை செயலாளர் வேண்டுகோள்\nபள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியருக்கு சிறப்பிடங்கள்\nநாளிதழ்களில் இன்று: 24-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/7/2017) [Views - 621; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/7/2017) [Views - 561; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/7/2017) [Views - 586; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்�� ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/puducherry-chief-minister-narayanasamy-calls-people-to-lights-off-today-at-night-9pm-ela-vaiju-274909.html", "date_download": "2020-05-26T21:47:06Z", "digest": "sha1:A7R643HG7XT464OLSW32TGYBNVZPLZTL", "length": 12314, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "இன்று இரவு 9 மணிக்கு டார்ச் அடிக்க புதுவை முதல்வர் அழைப்பு..!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nஇன்று இரவு 9 மணிக்கு டார்ச் அடிக்க புதுவை முதல்வர் அழைப்பு..\nடெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் தொடர்பில் உள்ள இடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளது.\nடெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் தொடர்பில் உள்ள இடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் வைத்த கோரிக்கையின் படி புதுச்சேரியிலும் இன்று விளக்குகளை அணைக்க முதல்வர் முதல்வர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் செய்தியாளர்காளுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் வைத்த கோரிக்கையின் படி பொதுமக்கள் தங்களது வீடுகளில் இன்று இரவு 9 மணி முதல் 9.09 மணி வரை விளக்கை அணைத்து விளக்கு அல்லது டார்ச் ஏந்திட வேண்டும்.\nஅதனை முழுமையாக புதுச்சேரி மக்கள் கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.\nபுதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 4 பேரின் உடல்நிலை தேறி வருகிறது. வெளிநாட்டில் இருந்து புதுச்சேரிக்கு வந்த 3,000 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\n2-வது கட்டமாக சந்தேகப்படும் நபர்களிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் இன்னும் நான்கு தினங்களுக்குள் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்படும். அதன்பிறகு மருத்துவ பரிசோதனை முடிவு தெரிய வரும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.\nமேலும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் தொடர்பில் உள்ள இடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து பேசியவர், மார்க���கெட்டுகளில் மக்கள் சமூக இடைவெளி விட்டு காய்கறி வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் கொரோனா தொற்று பரவுவதை தடுத்து நிறுத்த முடியும். சில்லறை கடைகளில் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்வதாக புகார் வந்தது.\nகுறிப்பாக தட்டாஞ்சாவடி எஸ்பிஐ வங்கி எதிரே உள்ள கடையில் ஒரு கிலோ கேரட் ரூ.60க்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது. அங்கு சென்று ஆய்வு செய்து, விலை பட்டியலை கண்டிப்பாக வைக்குமாறு அறிவுறுத்திவிட்டு வந்துள்ளோம் என்றார்.\nமேலும் யாராவது அதிக விலைக்கு காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை உரிமமும் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார். விவசாயம் செய்பவர்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். நகரத்திலும், கிராமத்திலும் மக்கள் சிறப்பான முறையில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கின்றனர்.\nபுதுச்சேரி மக்கள் முழுமையாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிகளை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே வரக் கூடாது என்றும் மத தலைவர்கள் மதவிழாக்களை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஇன்று இரவு 9 மணிக்கு டார்ச் அடிக்க புதுவை முதல்வர் அழைப்பு..\nகொரோனா பாதித்தவர் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை\nஉணவுக்காக அடித்துக்கொள்ளும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வேதனையளிக்கும் வீடியோ\nகொரோனா தாண்டவமாடும் நிலையில் கோல்ப் விளையாடிய டிரம்ப் - எதிர்த்துப் போட்டியிட உள்ள ஜோ பிடன் சாடல்\n1.50 லட்சம் கொரோனா பரிசோதனைக் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழ��த்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/177141?ref=home-top-right-trending", "date_download": "2020-05-26T20:21:19Z", "digest": "sha1:XTXXSIZIFQCYDTCX6GN6QS3JYOBKGIMK", "length": 6719, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி64 படத்தை தொடர்ந்து மேலுமொரு முக்கிய படத்தை கைப்பற்றிய சன் டிவி - Cineulagam", "raw_content": "\n2019ல் அதிக லாபம் கொடுத்த தமிழ் படங்கள்.. லிஸ்டில் இடம் பெறாத பாக்ஸ் ஆபிஸ் கிங், டாப் ஹீரோ..\n.. கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கி வரும் நடிகை ஷோபனா..\n சோகத்துடன் பதிவிட்ட இளம் நடிகை - இந்த இளம் வயதில் இப்படி ஒரு நோயா\nயானையை கொல்லும் ஒரு துளி விஷம் திடீரென்று ஆக்ரோஷமாக என்ட்ரி கொடுத்த ராஜநாகம்... திக் திக் நிமிடங்கள்\nமனைவியுடன் மருத்துவமனையில் தல அஜித்... காரணம் இது தான் ஷாக்கான ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nகட்டிப்பிடித்து உறங்கும் தொழிலை ஆரம்பித்த பெண்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா\nதொகுப்பாளினி வெளியிட்ட புகைப்படம்... மதம் மாறிவிட்டீர்களா ரசிகரின் கேள்விக்கு நச்சுனு கொடுத்த பதில்\nதந்தைக்கு தாயாக மாறிய குழந்தை... லட்சக்கணக்கானோரை கலங்க வைத்த காணொளி\nதூங்கி கொண்டிருந்த மகளை கொலை செய்த தந்தை.. ஏன் செய்தார் என தெரியாமல் குழம்பிபோன காவல்துறையினர்..\nசுமார் 30 கிலோ உடல் எடை குறைத்து ஆளே மாறி செம்ம ஸ்டைலிஷ் ஹீரோவாக மாறிய விஜயகாந்த் மகன், பலரும் அசந்து போன புகைப்படம்\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nதளபதி64 படத்தை தொடர்ந்து மேலுமொரு முக்கிய படத்தை கைப்பற்றிய சன் டிவி\nசன் டிவி தொடர்ந்து தமிழ் சினிமாவின் பல படங்களில் சாட்டிலைட் உரிமைகளை வாங்கி வருகிறது.\nதர்பார் படத்தை ஏற்கனவே வாங்கிவிட்ட சன் டிவி சமீபத்தில் தான் தளபதி64 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியது. அதற்காக பிரம்மாண்ட தொகையையும் அவர்கள் கொடுத்தனர் என்று கூறப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது சன் டிவி தற்போது சசிகுமாரின் கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தின் டிவி உரிமையை வாங்கியுள்ளது. எஸ் ஆர் பிரபாகரன் இயக்கியுள்ள இந்த படத்தில் மடோனா செபஸ்டியன் ஹீரோயினாக நடித்துள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/poimmugangal/poimmugangal27.html", "date_download": "2020-05-26T21:37:54Z", "digest": "sha1:KZDMJVJGSAPQ5Q5IJXAKKGAU4OWM3KTM", "length": 43749, "nlines": 411, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொய்ம் முகங்கள் - Poim Mugangal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nசுதர்சனன் அப்போது திடீரென்று ஆவேசம் வந்தவனைப் போலப் பேசலானான்.\n“புரட்சி என்கிற கூரான - ஆழமான வார்த்தையைக் கூட மேடைகளிலே பேசிப் பேசிக் காயடிச்சு முனை மழுங்கப் பண்ணிட்டோம் இங்கே. எல்லாமே நாளடைவில் வெறும் சடங்காக முனை மழுங்கிப் போய் விடுகிற நாட்டிலே எந்தப் புரட்சி��ும் விளையாது.”\n“உங்க பேச்சைக் கேட்டால் ஏதோ டானிக் சாப்பிட்ட மாதிரித் தெம்பா இருக்கு. ஆனா அதே சமயத்திலே வாழ்க்கைக் கவலையும் - பொழைப்பைப் பத்தின நினைவும் வருது சார்” என்றார் வேலை தேடி வந்த இளைஞர்.\n“வாழ்வதற்குப் பொழைக்க வேண்டியது தான். ஆனால் சுயமரியாதையோட பிழைக்கணும்கிற உறுதி வேணும். சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்பாங்க. சேரிட்டி மட்டுமில்லே, மொராலிட்டி, கிரடிபிலிட்டி, சின்ஸியாரிட்டி முதலியதும் நம்மகிட்ட இருந்துதான் தொடங்கணும்.”\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nநீ பாதி நான் பாதி\nமூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்\nதீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்\n“நீங்க சொல்றதிலே ஒரு வார்த்தைகூடத் தப்பு இல்லே. அப்பிடியே ஒப்புக்கொள்கிறேன். எந்த ஒரு வாசலாவது திறந்திருக்கும்னு போனாலும் ஏமாற்றம்தான் மீதமாயிருக்கு. எல்லா வாசலும் எல்லா வழியும் அடைச்சிருக்கு. ஏலவாக்கம் குலாப்தாஸ் மோகன்தாஸ் காலேஜிலே ஒரு வேகன்ஸி இருக்குன்னு தெரிஞ்சு தேடிப் போனேன். காலேஜ் நிர்வாக போர்டிலே ஒருத்தர் மனசு வச்சா நிச்சயம் வேலை கிடைக்கும். அவரைத் தனியே போய்ப் பாருங்கன்னாங்க. போய்ப் பார்த்தேன். முதல்லே ஆர்டர் போடறத்துக்கு முந்தி ஐயாயிரமும் அப்புறம் நிரந்தரமாகும் போது இன்னொரு மூவாயிரமும் ரொக்கமாக் கேட்கிறாரு. ஒரு வருஷம் பூராச் சம்பாதிச்சாக் கூட அவ்வளவு பணம் வராது. தொழிலதிபர்களும், பெரும் பணக்காரர்களும் அவங்க தொடங்கற ஸ்கூல்களையும், காலேஜுங்களையும் கூட லாபம் தரக்கூடிய ஒரு புது இண்டஸ்டிரி மாதிரித்தான் தொடங்கறாங்க. அந்தக் காலேஜையோ ஸ்கூலையோ தொடங்கறபோது செலவழிக்கிற கொஞ்சப் பணத்தைக் கூட. ஒரு இன்வெஸ்ட்மென்ட் ஆக எண்ணித்தான் செலவழிக்கிறாங்க, அட்மிஷனுக்குப் பணம், வேலைக்குப் பணம், பில்டிங், லைப்ரரி, லாபரேடரி, எல்லாத்துலயும் பணம்னு மழை பெய்யறதுபோல ஒரு காலேஜ்லேருந்தோ ஹைஸ்கூல்லேருந்தோ வருமானம் வெள்ளமாக் கொட்டுது அதைப் பார்த்து ஒவ்வொருத்தரும் புதுசு புதுசாக் காலேஜ், ஸ்கூல்னு தொடங்கிக்கிட்டே இருக்காங்க. இந்த மாதிரி ‘எஜுகேஷன் சூப்பர் மார்க்கெட்டு’ங்களாலே விற்கிறவங்களுக்குத்தான் கொள்ளை லாபம். வாங்கறவங்களுக்கு ஒரே நஷ்டம்.”\n“நம்ம கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் நாணயமில்லாத பேராசை பிடித்த வியாபாரிகளால் நடத்தப்படுகிற வெறும் எஜுகேஷன் ஷாப்புகளாகவும், எஜுகேஷன் சூப்பர் மார்க்கெட்டுகளாகவும் ஆகி ரொம்ப நாளாச்சு. ரேஷன் கார்டுக்கு இருக்கிற மரியாதை கூட யூனிவர்ஸிடி டிகிரிக்கு இல்லே. ரேஷன் கார்டை அடமானமா வச்சுக் கிட்டு பத்து ரூபாய் கடன் தர்ரதுக்கு மார்வாரிங்க தயாராயிருக்காங்க. டிகிரியை நம்பி அஞ்சு பைசாக் கூடத் தர்ரத்துக்கு எவனும் எங்கேயும் தயாராயில்லே.”\n“புதுசு புதுசாக் காலேஜு, புதுசு புதுசா யூனிவர்ஸிடி எல்லாம் தொடங்கிக்கிட்டே இருக்காங்க. ஏற்கெனவே படிச்சு வெளியிலே வந்தவனுக்கே வேலை இல்லே. கல்வியினோட பிரயோஜனம் சுருங்கிப் போச்சு. மெட்ராஸ்லே படிக்கிறவன் பம்பாயிலே போய் வேலை தேடலாம்னா முடியிலே. பம்பாயிலே படிச்சவன் இங்கே வந்து வேலை தேடலாம்னா ஒத்துக்கல்லே. இங்கே படிக்கிறவனுக்கு இந்தி கிடையாது. இங்கிலீஷும் சுமார். அங்கே படிக்கிறவனுக்கு தென்னிந்திய மொழிகளிலே பற்றாக்குறை. உலகளாவிய சர்வதேச குணமாக இருக்க வேண்டிய கல்வி, ஞானம். இதையெல்லாம்கூடப் புரொவின்ஷியலாகவும், ரீஜனலாக வும் ஆக்கிக் கெடுத்துட முடிஞ்ச எக்ஸ்பர்ட்டுங்க இந்தியா விலேதான் இருக்காங்கன்னு தெரியுது.”\n“இந்தியாவிலே அது ஒண்ணுலே மட்டும் தானா எக்ஸ்பர்ட்டுங்க இருக்காங்க அத்தனை கெட்ட காரியங்களுக்கும் போதுமான எக்ஸ்பர்ட்டுங்க நம்மகிட்ட இருக்காங்க. சாதியை ஒழிக்கிறேன் பேர்வழியேன்னு வந்து சாதிகளை வளர்க்கிறதிலே எக்ஸ்பர்ட்டுங்க இருக்காங்க. வேற்றுமைகளையும், ஏற்ற தாழ்வுகளையும் போக்கிச் சமதர்மத்தை நிலைநாட்டப் போறேன்னு வந்து நிமிஷத்துக்கொரு வேற்றுமையையும், ஏற்றத் தாழ்வையும் பயிரிட்டு வளர்த்துக்கிட்டிருக்கிற எக்ஸ்பர்ட்டுங்களும் இருக்காங்க. தேசத்தைவிடத் தங்களைப் பெரிதாக நினைத்துக் கொள்ளும் முரண்டு பிடித்த தனி மனிதர்கள் நிறைந்த நாடு இது. இங்கே இந்த நிலைமையிலே வேறென்ன எதிர்பார்க்க முடியும் அத்தனை கெட்ட காரியங்களுக்கும் போதுமான எக்ஸ்பர்ட்டுங்க நம்மகிட்ட இருக்காங்க. சாதியை ஒழிக்கிறேன் பேர்வழியேன்னு வந்து சாதிகளை வளர்க்கிறதிலே எக்ஸ்பர்ட்டுங்க இருக்காங்க. வேற்றுமைகளையும், ஏற்ற தாழ்வுகளையும் போக்கிச் சமதர்மத்தை நிலைநாட்டப் போறேன்னு வந்து நிமிஷத்துக்கொரு வேற்றுமையையும், ஏற்றத் தாழ்வையும் பயிரிட்டு வளர்த்துக்கிட்டிருக்கிற எக்ஸ்பர்ட்டுங்களும் இருக்காங்க. தேசத்தைவிடத் தங்களைப் பெரிதாக நினைத்துக் கொள்ளும் முரண்டு பிடித்த தனி மனிதர்கள் நிறைந்த நாடு இது. இங்கே இந்த நிலைமையிலே வேறென்ன எதிர்பார்க்க முடியும் சீரழிய ஆரம்பித்திருக்கிற தேசத்தைத் திருத்தலாம், சீரழிந்து முடிந்துவிட்ட தேசத்தையும் திருத்தலாம். தொடர்ந்து இடைவிடாமல் சீரழிந்துகொண்டே இருக்கிற தேசத்தை யாராலேயும் திருத்த முடியாது. ஒன்றை ஒழுங்கு செய்ய ஆரம்பிப்பதற்குள் நூறு விஷயம் கெட்டுப்போய் விடுகிற தேசத்தில் எதையுமே ஒழுங்கு செய்ய முடியாது.”\n“இங்கே அநாவசியமாக அரசியல் பேச வேண்டாம். வீண் வம்பு வரும். கொஞ்ச நேரத்திலே சிண்டிகேட் சிதம்பரநாதன் இங்கே வரப் போறாரு, அவரு காதிலே விழறாப்ல யூனிவர்ஸிடியைக் கிரிடிசைஸ் பண்ணிப் பேசறது நல்லா இருக்காது. ‘தயவு செய்து இங்கே யாரும் அரசியல் பேச வேண்டாம்’னு ஒரு பெரிய போர்டு எழுதச் சொல்லிப் பக்கத்துப் ‘பெயிண்ட்’டுக் கடையிலே குடுத்திருக்கேன். போர்டு வந்ததும் மாட்டப் போறேன்” என்று திடீரென்று ரகு கடுமையான குரலில் குறுக்கிட்டுக் கண்டித்தான்.\n நீயே ஒரு கட்சியிலே இருக்கே. ஒரு தலைவரை வழிபடறே, அரசியல்லே அவர் சொல்றதை எல்லாம் அது சரியானாலும், தப்பானாலும் அப்பிடியே கண்ணை மூடிக்கிட்டுக் கடைப்பிடிக்கிறே. மத்தவங்க அரசியல் பேசறபோது மட்டும் ருத்திராட்சப் பூனை மாதிரி கண்ணை மூடிக்கிறதிலே என்ன பிரயோசனம் விபசாரம் பண்றவங்க அதைப் பத்திப் பேசறத்துக்கோ கேட்கிறத்துக்கோ பயப்பட்டுக் கூசுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். அதுமாதிரித்தான் இருக்கு இதுவும். பார்பர் ஷாப்பிலும், ஹோட்டலிலும், வெற்றிலை பாக்குக் கடையிலும், லைப்ரரிகளிலும், ‘இங்கே அரசியல் பேசவேண்டாம்’னு போர்டு மாட்டி வைக்கிற அளவுக்கு நம்ம நாட்டு அரசியல் அநாரோக்கியமா இருக்குன்னு தெரியுது. அரசியலைப் பற்றிச் சராசரி இந்தியங்க ரெண்டு பேர் பேசிக்க ஆரம்பிச்சா அது அடிதடியிலேதான் முடியும்னு தெரியுது. பயப்படாதே. எனக்கும் இவருக்கும் அடிதடி வராது. உன்னோட நாற்காலி, மேஜைகளை நாங்க உடைச்சிட மாட்டோம்” - என்றான் சுதர்சனன். ரகு���ின் முகத்தில் சிடுசிடுப்பு அதிகமாகி எள்ளும் கொள்ளும் வெடித்தது. சுதர்சனன் தன்னுடைய பேச்சுப் போக்கில் சொல்லியிருந்த ஓர் உதாரணம் ரகுவைக் கோபம் கொள்ளச் செய்திருந்தது. நட்பு, பழக்கம், மரியாதை எல்லாம் மறந்து போய்ச் சுதர்சனனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எல்லைக்கு ரகுவின் ஆத்திரம் முற்றியிருந்தது.\n‘பண்றது எல்லாம் விபச்சாரம் - ஆனால் அதைப் பத்திப் பேசறத்துக்கோ, கேட்கிறத்துக்கோ மட்டும் பயம், கூச்சம்’-என்று அரசியல் பேசுவதற்கும் கேட்பதற்கும் கூசும் சராசரி இந்திய மத்தியதர வர்க்கத்தின் ருத்திராட்சப் பூனை மனப்பான்மையைச் சுதர்சனன் கிண்டல் செய்ததைத் தனக்கு மட்டுமென்று எடுத்துக் கொண்டு விட்டான் ரகு, தான் ஓர் அரசியல் கட்சியில் இருப்பதையும், ஒரு தலைவரைக் கடைப்பிடித்து நடப்பதையும் படுகேவலமான முறையில் கிண்டல் செய்யவே சுதர்சனன் அந்தக் கடுமையான விமர்சன வாக்கியங்களைக் கூறியிருப்பதாக எண்ணிக்க கொண்ட ரகு, திடீரென்று வெடித்துச் சீறினான்.\n“நமக்குப் பிடிச்சா ஒரு இடத்திலே இருக்கணும், இல்லாட்டி மரியாதையா வெளியேறிப் போயிடணும். பிடிக்காத இடத்திலே முளையடிச்சாப்பில உட்கார்ந்துக் கிட்டு வேலை குடுத்தவங்களைத் திட்டிப் பேசிக்கிட்டி ருக்கிறது ஒழுங்கும் இல்லை. நியாயமும் இல்லை.”\nசுதர்சனனை நேரே அம்புகள் போல் வந்து தாக்கினஇந்தச் சொற்கள். முதலில் தேடி வந்து பேசிக் கொண்டிருந்த இளைஞருக்குச் சொல்லி விடை கொடுத்து அனுப்பிவிட்டு அப்புறம் ரகுவின் பக்கமாகத் திரும்பினான் அவன்.\n“நாட்டிலே எல்லாரும் எல்லா முனையிலும் எல்லா நிமிஷத்திலும் அரசியல் பண்ணிக்கிட்டு, அரசியலால் பாதிக்கப்பட்டு, அரசியலாக இருந்துக்கிட்டே ஏதோ அதைப் பத்திப் பேசறதும், கேக்கறதும் மட்டுமே பாவம்னு அடிக்கடி சொல்லிக்கிறாங்களே அதைக் கிண்டல் பண்ணித் தான் நான் பேசினேன், அவுசாரித்தனம்னு வந்தப்புறம் எதையோ முடிக்கிட்டு அவுசாரித்தனம் பண்றதும்பாங்களே அது மாதிரியில்ல இது இருக்குது\n“இந்த வார்த்தைங்கள்ளாமே எனக்குப் பிடிக்கலே சுதர்சனன். உனக்கும் நமக்கும் ஒத்துவராது போல இருக்கு. நானும் பொறுத்துப் பொறுத்து பார்த்தேன். முடியலே. நாம மரியாதையா ஒருத்தரை ஒருத்தர் விட்டுப் பிரிஞ்சுடறதுதான் ரெண்டு பேருக்குமே நல்லதுன்னு படறது.”\n‘சரிதான் வெளியே போடா’ என்று சொல்ல வேண்டியதைக் கொஞ்சம் மரியாதையாக ரகு சொல்லிக் கொண்டிருப்பதாகச் சுதர்சனனுக்குத் தோன்றியது. மேலும் விவாதம் நீடிக்கும் பட்சத்தில் இந்த ரகுவுக்கே இன்னும் ஆத்திரம் அதிகமாகி ‘வெளியே போடா நாயே’ என்று கூடச் சீறிவிழலாம். அது நேருவதற்குள் தான் நாகரிகமாக முந்திக் கொண்டு ஒதுங்கி விடுவது நல்லதென்று சுதர்சனனுக்குத் தோன்றவே அவன் பெட்டி படுக்கைகளை எடுத்து மூட்டைக் கட்டத் தொடங்கினான்.\n“இந்தா உனக்குச் சேர வேண்டிய பாக்கிப் பணம்” என்று ரகு நீட்டிய ரூபாய் நோட்டுக்களை எண்ணிப் பார்க்காமலே வாங்கிக் கொண்டான் சுதர்சனன். நடந்தவற்றால் ஒரு சிறிதும் கழிவிரக்கமோ வருத்தமோ, எதிர்காலத்தைப் பற்றிய பயமோ அவன் மனத்தில் இல்லை. ஒன்றுமே நடந்து விடாததுபோல் சகஜமாகத் தெருவில் இறங்கிப் பெட்டிப் படுக்கையை ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் வைத்தான் சுதர்சனன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெய��்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=31361&ncat=3", "date_download": "2020-05-26T21:23:26Z", "digest": "sha1:G5K5DF5ZRCVI77CBSMPXZKGMG6OAIVZ6", "length": 17869, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹார்ட்... ஹார்ட்... போட்டோ பிரேம்ஸ்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஹார்ட்... ஹார்ட்... போட்டோ பிரேம்ஸ்\nகொரோனா சிகிச்சை: 24 லட்சத்து 08 ஆயிரத்து 433 பேர் மீண்டனர் மே 01,2020\nசரத்பவாரின் அதிரடி சந்திப்புகளால் உத்தவ் அரசுக்கு சிக்கலா\nபீஹாருக்கு நடந்து செல்ல முயற்சி; 120 தொழிலாளர் தடுத்து நிறுத்தம் மே 27,2020\nஊரடங்கால் தூக்கம் போச்சு: 44 சதவீதம் பேருக்கு பிரச்னை மே 27,2020\nஇதே நாளில் அன்று மே 27,2020\nதேவைப்படும் பொருட்கள்: ஊதா வண்ண காருகேட்டட் கார்டு, பென்சில், சிசர்ஸ், சிறிய கத்தி, பிங்க் நிற கம்பளி, வண்ண வண்ண சிறு முத்துக்கள், நீல வண்ண காருகேட்டட் கார்டு, க்ளு.\n* ஊதா வண்ண காருகேட்டட் கார்டை ஒரு அழகான ஆர்ட்டின் வடிவத்தில், 'கட்' செய்து கொள்ளவும். மேலும், உட்பகுதியிலும் ஒரு ஆர்ட்டினை வரைந்து, 'கட்' செய்து கொள்ளவும்.\n* 'பிங்க்' நிற கம்பளியை ஒரு செ.மீட்டர் அகலத்தில் நீளமாக, 'கட்' செய்து, உட்புறம் கட் செய்துள்ள ஆர்ட்டினின் விளிம்பில், 'க்ளு'வை பயன்படுத்தி ஒட்டவும். பிறகு வண்ண வண்ண சிறிய முத்துக்கள், பட்டன்களை சீரான இடைவெளியில் அழகாக ஒட்டவும்.\n* இப்போது நீல நிற காருகேட்டட் கார்டை உட்புற ஆர்ட்டின் வடிவத்தை முழுமையாக மூடுகிற அளவில் சதுரமாக வெட்டி, மேற்புறம் தவிர்த்து (போட்டோவை மேற்புறமாக செருக வேண்டியுள்ளதால்) மீது மூன்று பக்கங்களிலும் க்ளுவை பயன்படுத்தி ஒட்டவும்.\n* இந்த அழகிய போட்டோ பிரேமிற்கு ஸ்டாண்டை உருவாக்க இன்னொரு நீல நிற காருகேட்டட் கார்டை உயரமாக வெட்டி, மேற்புறம் மட்டும் க்ளுவை பயன்படுத்தி போட்டோ பிரேமின் பின்புறம் ஒட்டவும்.\nஇப்போ இந்த அழகிய பிரேமில் உங்களுக்கு பிடித்த உங்க பேரன்ட்ஸ் போட்டோவை வைத்துவிடுங்கள் குட்டீஸ். யாராவது இந்த பிரேம் எந்த ஸ்டூடியோவில் வாங்கியது என்று கேட்டால் உங்கள் பெயரை சொல்லி ஸ்டூடியோவை சேர்த்துக்கொள்ளுங்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\nரோஸி குட்டி சொன்ன பதில்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்ற���.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104115/", "date_download": "2020-05-26T21:54:38Z", "digest": "sha1:2IPLMXTIYMRNB3EGZO5ZGKVI3YTSJ6P6", "length": 19121, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடைசிமுகம் -கடிதம்", "raw_content": "\nகடைசி முகம் – சிறுகதை\nநலம். மிக்க நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.\nஉங்கள் யட்சி கதைகளையும் தேவதை கதைகளையும் ஒரு வித தயக்கத்துடன்தான் வாசிக்க துவங்குவேன் வாசிக்கும் போது தொற்றிக் கொள்ளும் பதட்டம், கதையின் போக்கில் மேலும் மேலும் பெருகும், முடித்த பின் வரும் பதைபதைப்பு அடங்க நேரமாகும். இந்த வகை புனைகதைகளின் உச்ச தருணங்களை, வாழ்வின் நிகழ்வுகளுக்கு நிகராக பொருத்தி பார்த்து சிந்திக்கும் நேரங்களில், என் நேசத்துக்குறிய பெண்களிடமும், நான் அணுக்கத்துடன் பழகும் பெண்களிடமும், என் ஆழ்மன போர்வைக்குள் மறைத்து என்றுமே நான் அறிந்துணர விரும்பாதவைகளை, வெளியிழுத்து அப்பட்டமாக அழுத்தமாக கோடிட்டு காட்டி விடுகின்றன. என் மனதின் இருண்மை தந்த மருட்சி விலக நாளாகும். அந்த நினைவிலேயே காலமில்லாமல உழலும் போது ஏதோ ஒருகணத்தில், கிணறிலிருந்து நீர் மொண்டு, ததும்பியபடி வரும் வாளி போல இதுநாள் வரை உணர்ந்திடாத எண்ணங்களால் நிரம்பி மேலெழுவது போல பலமுறை தோன்றியிருக்கிறது.\nகடைசி முகம் கதையின் தலைப்பிலிருந்து யட்சி கதை என்று முன்னறிய முடியாததால் வாசிக்க துவங்கியவுடன், பொருட்காட்சியில், கட்டணம் கொடுத்து, என் தோற்றத்தை விசித்திரமாக்கி காட்டும் மாயக்கண்ணாடி, நுண்ணோக்கி, தொலைநோக்கி, அதீத அகம் புறம் கொண்ட மனிதர்கள் நிறைந்த விநோத அறைக்குள் செல்கிறேன் என எண்ணி, உள் நுழைந்தபின், பேய்கள் நிறைந்த அறை என அறிந்து கொள்ளும் நொடிக்கு முன், கதவு அடைக்கபட்டது போல இருந்தது. நீடித்த இருளும் அணைந்து அணைந்து ஒளிர்ந்த ஒளியும் மாறி மாறி தந்த திகில் அறையை கடந்து வெளியே வர, இருந்த ஒரே வழியை நோக்கி எத்தனித்து நடந்தேன்.\nகதையினுள்தான் எத்தனை அடுக்குகளாக, மேல்படியில் நின்று கீழ் படியில் இருப்பவர்கள் மீது அதிகாரத்தை செலுத்தி ஒடுக்குகிறார்கள் , தன் மீது ஏவல் புரிய முயன்று தோற்ற துளசிமங்கலத்து நம்பூதிரிகள் அதிகாரத்தை பறித்து ஒடுக்குகிறார் திவான் தளவாய் கேசவநாதன். நாட்டில் தெய்வ பயமும் ஒழுக்கமும் நிலவ யட்சியும் பூதங்களும் அவசியம் என்ற எண்ணம் கொண்ட, பிரம்மதத்தன், தன் மகன் விஷ்ணுசர்மனை கொன்ற வன்மத்தால். சுனைக்காவில் யட்சியை அடக்குகிறார். இரவில் குறுக்கு வழியில், கோவில் எல்லை வழி கடந்து செல்லும் மனத்திண்மை குறைந்த மனிதர்களை கவர்ந்திழுத்து, உதிரம் குடித்து உதிர்த்து பலியாக்குகிறாள் சுனைக்காவில் யட்சி.\nகதைக்கு வெளியே, திவான் தளவாய் கேசவநாதன் தனக்கு மேலுள்ள திருவிதாங்கூர் மன்னனின் முற்றதிகாரத்திற்கு கட்டுப்பட்டவராக இருக்கலாம். பந்தசுடரின் புகைபோன்ற கூந்தல் கொண்ட, யட்சியின் மாபெரும் பாறை தரும் அழுத்தத்திற்கு எதிராக, அவரவர்களுக்கென கூழாங்கற்கள் அவர்கள் இருப்பில் இருக்கிறது. இதனை உணராத சாமானியர்கள், யட்சியின் முதல் இரண்டு ஆசை வார்த்தையிலேயே, அவளை திரும்பி நேரில் கண்டு பலியாகிறார்கள். அந்த முகமிலா மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அதிகாரத்தின் கீழிருக்கும், பெண்கள் மீதும், எளியோர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கலாம். இந்த அடுக்கின் சரி நடுவில் இருக்கும் விஷ்ணு நம்பூதிரியும், யட்சியும��தான் எண்ண எண்ண விரிந்து கொண்டே செல்லும் இந்த மாமேன்மையான கதைக்கான உற்ற முதன்மை பாத்திரங்களாகின்றனர்.\nயட்சியின் அணுகுமுறையிலும், எத்தனை அடுக்குகள் மென்மையான சிரிப்பொலி, மோனமும் , கருணையும் கொண்ட காதல் பேச்சு, காம முனகல்கள், நான் தேடும் ஆண்மகன் நீதான் என்கிற சீண்டல் பேச்சு. இவற்றிற்கெல்லாம் மயங்காததால், புலனடக்கம் கொண்டவன் என புகழ்ந்து தான் அந்த கணத்தில் தோற்றுவிட்டதாக பாவனை காட்டுதல், உலகிலேயே முதன்மை பேரழகியை காட்டுகிறேன் என்கிற ஆசை வார்த்தை., கவரப்பட்ட மிகப்பெரும்பாலானவர்கள் இந்த கட்டத்தை தாண்டியிருக்கமாட்டார்கள். கல்லூரி நாட்களில் சிம்ரனை ஒரே ஒரு முறை அணைத்து முத்தமிட்டால் போதும், உடனே இறந்து விடலாம் என எண்ணிய நாட்களுண்டு. இந்த நிலையில் மயங்கி பின் கூழாங்கல்லால் தப்பித்து விலகுகிறான் விஷ்ணுசர்மன். அடுத்த பலவீனமான அன்னை மீதான அன்பு என்னும் வசிய அன்பில் மீண்டும் வீழ்த்தப்பட்டு மீள்கிறான்.. விஷ்ணு நம்பூதிரி என்கிற ஆணை நிறைவு செய்யும் சரிபாதி பெண் எவளென காட்டுகிறேன் என்பது அடுத்த கட்ட வசிய வார்த்தை.\nஎன் நோக்கில், அவன் கண்டது, அவன் ஆற்றலை முழுமையாக அளித்து வாழ்வு முழுவதும் இன்பத்தை பெற எண்ணிய துறையில் வெல்ல நினைக்கும் ஆளுமையாக இருக்கலாம், இந்த கதையின்படி அதர்வண வேதத்தில் சிறந்த நிபுணரான அவன் தந்தை பிரம்மதத்தனின் முகமாக இருக்கலாம், இறுதித் துளியை சுவைக்க எண்ணிய அவன் பலவீனத்தை முழுமையாக அறிந்து கொண்ட யட்சி, குறும்புன்னகையுடன் அந்த கடைசி முகத்தை காட்ட மீண்டும் அதே ஆசைவார்த்தைகளை கூறுகிறாள். ஆம் கடைசி முகமாக அவன் கண்டது தன்னுடைய முகத்தைதான். காலம் முழுவதும் வெல்ல முடியாமல் மானுட புழு போல தன்னை சுமந்து செல்லவேண்டுமா என்ற கேளவியுடன், தான் உணர்ந்து கடந்த அந்த விடையறிந்த யட்சியின் வசிய கேள்விக்கு கட்டுப்பட்டு, யட்சியின் மார்புக்காம்புகளின் கூரிய பார்வை கண்டு பாறைக்கடியில் சிதறி இறக்கிறான் விஷ்ணு நம்பூதரி.\nநாட்டார் கதைமரபு- ஒரு கடிதம்\nவெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 5\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 72\nமு.தளையசிங்கம் - ஒரு நினைவுக்குறிப்பு\nநீர் நெருப்பு - ஒரு பயணம்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://magaram.in/category/tamil-nadu/", "date_download": "2020-05-26T21:50:52Z", "digest": "sha1:QIG767I7CSD5GVZUXQUKMFIHLZZC2DR2", "length": 4422, "nlines": 54, "source_domain": "magaram.in", "title": "தமிழகம் Archives - magaram.in", "raw_content": "\nஉத்தர பிரதேச மாநிலத்தவரை வேலையில் அமர்த்த இனி அனுமதி பெற வேண்டும்: யோகி ஆதித்யநாத்\nவேண்டாமே இந்த விபரீத பப்ஜி (PUBG) விளையாட்டு\nவங்கத்தை புரட்டிப்போட்ட அம்பான் புயல்: 1000 கோடி நிதி ஒதுக்கிய பிரதமர் மோடி\nபியூட்டி பார்லர் பெண்ணை காலால் எட்டி உதைத்து தாக்கி�� திமுக பிரமுகர் மீண்டும் கட்சியில் சேர்ப்பு…\nடாஸ்மாக்கில் ஒரே நாளில் 163 கோடி ரூபாய் வசூல்\nநெல்லை தொகுதி திமுக எம்பி மீது கொலை மிரட்டல் வழக்கு\nசென்னையில் ரோட்வெய்லர்நாய் கடித்து உயிருக்குப் போராடும் சிறுவன்\nஉ.பி.,யில் இரு லாரிகள் மோதிக்கொண்டதில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பலி\nTASMAC REOPEN: மதுக்கடைகள் நாளை எங்கெல்லாம் திறப்பு: டாஸ்மாக் அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று\nஉத்தர பிரதேச மாநிலத்தவரை வேலையில் அமர்த்த இனி அனுமதி பெற வேண்டும்: யோகி ஆதித்யநாத்\nவேண்டாமே இந்த விபரீத பப்ஜி (PUBG) விளையாட்டு\nவங்கத்தை புரட்டிப்போட்ட அம்பான் புயல்: 1000 கோடி நிதி ஒதுக்கிய பிரதமர் மோடி\nபியூட்டி பார்லர் பெண்ணை காலால் எட்டி உதைத்து தாக்கிய திமுக பிரமுகர் மீண்டும் கட்சியில் சேர்ப்பு…\nடாஸ்மாக்கில் ஒரே நாளில் 163 கோடி ரூபாய் வசூல்\nநெல்லை தொகுதி திமுக எம்பி மீது கொலை மிரட்டல் வழக்கு\nசென்னையில் ரோட்வெய்லர்நாய் கடித்து உயிருக்குப் போராடும் சிறுவன்\n80 பெண்களை ஏமாற்றிய காதல் ரோமியோ காசி\nபேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகின : ரசிகர்கள் கொண்டாட்டம்\n ரசிகர்கள் சமூகவலையத்தளத்தில் வார்த்தை யுத்தம்\nகொல காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/04/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-21/", "date_download": "2020-05-26T21:18:58Z", "digest": "sha1:O6VAGMBXPYAZ4W22DTSGAOCVKDD6CTF2", "length": 13363, "nlines": 109, "source_domain": "www.alaikal.com", "title": "அலைகள் வாராந்தப் பழமொழிகள் 04.03.2019 | Alaikal", "raw_content": "\nஇலங்கை இந்தியா உலக செய்திகளின் தொகுப்பு 26-05-2020\nஒரு சீரியல் கொலையாளி எப்படி உருவெடுக்கிறான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் \nவீடு அமைத்து இளம் குடும்பத்தின் வாழ்வை மாற்றியது ரியூப் தமிழ்\nநீங்கள் ஏன் அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடாது \nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 04.03.2019\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 04.03.2019\nமேலை நாட்டு தன்னம்பிக்கை நூல்களை படித்து அவற்றை உங்களுக்கு சுருக்கித் தருகிறோம். ஏனென்றால் உங்கள் வெற்றியே எங்கள் வெற்றி..\n01. வெற்றி என்பது உங்கள் சிந்தனையின் அளவால்தான் தீர்மானமாகிறது.\n02. எப்போதுமே பிரமாண்டமாக சிந்திக்க வேண்டும். பிரமாண்டமான சிந்தனையாளர் பயன்படுத்தும் வார���த்தைகளை அவதானிக்க வேண்டும்.\n03. எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை உங்கள் மனதில் காட்சிப்படுத்திக் கொள்ளுங்கள்.\n04. பொருட்களுக்கு மதிப்பை கூட்டுவது போல, உங்கள் பணிகள் குறித்தும் பிரமாண்டமாக சிந்தியுங்கள்.\n05. அற்பமான விடயங்களை தாண்டி எது முக்கியம் என்பதை சிந்தித்து அதற்கு முதன்மை கொடுத்து நடக்க வேண்டும்.\n06. காரியங்களை செய்து முடிக்க படைப்பாற்றலுடன் கூடிய புதிய வழிகளை கண்டு பிடியுங்கள்.\n07. உங்களால் முடியும் என்று நம்புவதன் மூலம் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ளுதல்.\n08. மனதை முடக்கிப் போடும் பாரம்பரிய சிந்தனைகளை எதிர்த்துப் போராடுங்கள்.\n09. உங்களுடைய படைப்பாற்றல் சக்தியை பயன்படுத்தி அதிகமான விடயங்களை செய்யுங்கள் அதையும் சிறப்பாக செய்யுங்கள்.\n10. உங்கள் காதுகளையும் மனதையும் திறந்து வைத்து அவற்றின் மூலமாக உங்கள் படைப்பாற்றலுக்கு வலுவூட்டுங்கள்.\n11. உங்கள் சிந்தனையை விரிவுபடுத்தி மனதைத் தூண்டுங்கள்.\n12. உங்கள் சிந்தனை பெற்றெடுக்கும் புதிய யோசனைகளை சரிவர பயன்படுத்த பழகுங்கள்.\n13. நீங்கள் முக்கியமானவர் என்பது போல நடந்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் உள்ளத்தில் அது ஏற்பட அத்தகைய நடை அவசியம்.\n14. எப்போதுமே உங்கள் சிந்தனையை செயற்படுத்தும் சூழல் நல்லவிதமாக இருக்கும்படியாக பார்த்துக்கொள்ளுங்கள்.\n15. சிறிய சிந்தனையை கொண்டவர்கள் உங்களை முன்னேற விடாமல் தடுப்பார்கள் அவர்களைத் தவிர்த்துவிடுங்கள்.\n16. உங்கள் சிந்தனையில் நச்சை கலக்கும் விஷயங்களை உங்கள் சூழலில் இருந்து தூக்கி வீசுங்கள்.\n17. நீங்கள் செய்கின்ற அனைத்தையுமே தரமாக செய்யுங்கள். உங்கள் வேலைச்சூழலை சிறப்பாக நிர்வகியுங்கள்.\n18. நீங்கள் விரும்புவதை அடைவதற்கு உங்களுக்கு உதவுவதற்குரிய மனப்போக்குகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.\n19. எப்போதுமே உற்சாகத்துடனும் செயற்துடிப்புடனும் இருங்கள்.\n20. உண்மையான உற்சாகத்தின் சக்தியை வளர்த்து நான் முக்கியமானவன் என்ற உணர்வை வளருங்கள்.\n21. சேவைக்கு முதலுரிமை என்ற மனப்போக்கை உருவாக்கி அதிக பணத்தை தேடுங்கள்.\n22. மற்றவர்கள் குறித்து சரியான சிந்தனையை கொள்வதன் மூலம் அவர்களுடைய ஆதரவைப் பெறுங்கள்.\n23. கைதூக்கி விடுவதற்கு சுலபமானவராக இருப்பதன் மூலம் மற்றவர் உங்களை விரும்பும்படி செய்யுங்கள்.\n24. நட்புறவுகளை உருவாக்க நீங்களாகவே முயற்சி செய்ய வேண்டும்.\n25. உரைபாடலில் தாராள குணத்தை கடைப்பிடிப்பதன் மூலம் நண்பர்களை வென்றெடுக்க பழகுங்கள்.\nதொடர்ந்தும் வந்து கொண்டிருக்கும்.. 04.03.2019\nஅலைகள் உலக வலம் இன்றைய முக்கிய உலக செய்திகள்.. 04.03.2019\nகிடைக்குமா நீதி இப்போது ஜெனீவாவில் புலம் பெயர் தமிழர்கள் நீதி கேட்டு..\nஅலைகள் வாராந்த பழமொழிகள் 09.05.2020\nஅலைகள் வாராந்த பழமொழிகள் 05.03.2020\nஅலைகள் வாராந்த பழமொழிகள் 30.01.2020\nஒரு சீரியல் கொலையாளி எப்படி உருவெடுக்கிறான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் \nஅமெரிக்காவில் பெரும் கடைத் தொகுதிகளான மால்கள் இழுத்து மூடப்படுகின்றன\nஉங்கள் நாட்டு மரணங்களை தடுக்க தெரியாது சீனாவிலா பழி போடுகிறீர்கள் \nஉலக தலைவர்களே யாரைக் கேட்டு நாட்டை மூடினீர்கள் வருகிறது புயல் \nதம்மை தாமே பிய்த்து தின்றபடி அமெரிக்கா மீது எலிகள் பட்டாளம் படையெடுப்பு \n26. May 2020 thurai Comments Off on ஆறுமுகம் தொண்டமான் காலமானார்\n26. May 2020 thurai Comments Off on இலங்கை இந்தியா உலக செய்திகளின் தொகுப்பு 26-05-2020\nஇலங்கை இந்தியா உலக செய்திகளின் தொகுப்பு 26-05-2020\n26. May 2020 thurai Comments Off on ஒரு சீரியல் கொலையாளி எப்படி உருவெடுக்கிறான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் \nஒரு சீரியல் கொலையாளி எப்படி உருவெடுக்கிறான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் \n26. May 2020 thurai Comments Off on கொரோனா முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\nகொரோனா முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n26. May 2020 thurai Comments Off on உரிமையாளர் பலியானது தெரியாமல் மருத்துவமனைவாசலில் காத்திருந்த நாய்\nஉரிமையாளர் பலியானது தெரியாமல் மருத்துவமனைவாசலில் காத்திருந்த நாய்\nஇன்றைய இலங்கை செய்திகள் 26.05.2020\nஇலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அனைவரும் குவைத்திலிருந்து நாட்டுக்கு திரும்பியவர்கள்...\n25. May 2020 thurai Comments Off on விடுதலைப் புலிகள் முகாம் அமைக்க உதவ முன்வந்த ஜமீன்தார்\nவிடுதலைப் புலிகள் முகாம் அமைக்க உதவ முன்வந்த ஜமீன்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/fascism/", "date_download": "2020-05-26T21:51:01Z", "digest": "sha1:2VVWJZOANYLTPMFEYWKCFVD7N7U7D75K", "length": 25315, "nlines": 112, "source_domain": "maattru.com", "title": "ஃபாஸிஸத்தின் விஷ வேர்கள் - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nசுதந்திர இந்தியாவின் வர��ாற்றை இதுவரை இரண்டாகப் பிரிக்கலாம். 1991 முன் வரை ஒரு காலம். 1991க்குப்பிறகு அடுத்த காலகட்டம். 2014 மூன்றாவது காலகட்டத்தின் தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். 1991 சோவியத் யூனியனின் சோஷலிஸ பரிசோதனை தோல்வி அடைந்த பிறகு(இது ஒரு தனிக்கதை), இந்திய முதலாளி வர்க்கம் குதூகலமாக ஒரு பாதையை தேர்ந்தெடுத்த்து. அதுதான் ஏகாதிபத்தியத்தின் சார்பாக இந்தியப்பொருளாதாரத்தை முற்றிலும் திறந்துவிடுவது என்பது. கடந்த 23 வருடங்களில் ஒரு பிரமிக்க்த்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது. புலி தனது இரையைப் பிடிக்கும்போது எந்த அளவு வலுவாக பிடிக்குமோ, அதைப்போல் இந்திய முதலாளித்துவம் இந்திய சமூகத்தை மிக வலுவாகப்பிடித்துள்ளது.\nஇந்தப் பிடி 23 வருடங்களில் எப்படி இவ்வளவு வலுவானதானதென்பது தனியாக ஆய்வு செய்யப்படவேண்டிய விஷயம். ஆனால் அதை விட மிக முக்கிய விஷயம் 2014 மே மாத்த்திற்குப் பிறகு இந்தியா எந்த பாதையை தேர்ந்து எடுக்க போகிறது என்பது தான். நாம் கவலையோடும் அக்கறையொடும் பார்க்க வேண்டிய நமது வருங்காலம் நம் கையில் உள்ளதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.\nஓட்டுப்போட்டு நம் தலைவிதியை சற்று மாற்றிக்கொள்ளலாம் என்ற குறைந்தபட்ச நம்பிக்கை கூட வரப்போகிற் தேர்தலில் இல்லை. அப்ப்டி ஓட்டுப்போட்டு நாம் விரும்புகிற கூட்டணி அமைகிறது என்று வைத்துக்கொண்டாலும், கூட்டணிகள் மாறாது என்பதற்கு எந்த உத்த்ரவாதமும் இல்லை. ஒரு காலத்தில் மக்கள் கோபவேசமாக போடும் ஒட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்போது, ஒரு மகிழ்ச்சி இருக்கும். ஆனால் இன்றோ ஆட்சி மாற்ற்ம் ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது. எதுவும் மக்கள் கையில் இல்லை. தேர்தல் என்பதே ஒரு கட்டாய நாடகமாக மாறிவருகிற அபாயம் கண்கூடாக தெரிகிற்து. அந்த நாடகம் கூட கேளிக்கை நாடகமாக ஆக்கப்படும் நிலைமை இன்று உள்ளது.\nகடந்த 5 வருடங்களில் பாராளுமன்றத்தின் சீரழிவோடு, முதலாளித்துவம் உச்சக்கட்ட வளர்ச்சியை அடைந்துள்ளது. அதனால் தான் தேர்தலும் கேளிக்கை நாடகமாக மாறும் அபாயம் இருக்கிறது.\nஅப்படியென்றால், 2014 எந்த அரசியல் பாதையில் செல்ல சாத்தியமாக உள்ளது கடந்த பத்து வருட பொருளாதார அரசியல் சமூகப்போக்குகளைப் பார்க்கும் போது ஃபாஸிஸப் பாதையில் இந்தியா செல்லும் வாய்ப்புகள் நிறைய உள்ளது.\nஅது என்ன ஃபாஸிஸ பாதை\nஃபாஸிஸம் என்ற ��ிஷ விருட்சத்தின் விதைகள் கடந்த 5 வருடங்களாக வெகு வேகமாக தூவப்பட்டுவிட்டன. அதன் வேர்கள் நாடு முழுவதும் தோன்ற ஆரம்பித்துவிட்டன. சில இடஙகளில் செடிகளாகவும், சில இடங்களில் மரங்களாகவும் தென்படவும் ஆரம்பித்துவிட்டன. ஜனநாயக சக்திகளுக்கு மிகப்பெரிய சவாலாக இந்த பூதம் கிளம்பியுள்ளது. இத்தீய சக்தியை எதிர்த்து போராட அதன் அம்சங்களை புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இந்தியாவில் பொருளாதாரக் கொள்கைகளால் விளைந்துள்ள பன்முக மாற்றங்கள் தன்மைகளை நாம் அக்கு வேர் ஆணீவேராக ஆராய வேண்டும்.\nஉலகமயமாக்கல் என்பது ஏதோ ஒரு புது சொற்றொடராக இன்று அறிவுஜீவிகள் மத்தியில் பேசப்படுகிறது. முதலாளித்துவம் என்றாலே சந்தைப்பொருளாதாரம். சந்தை என்றாலே நாடுகளின் எல்லைகளை கடப்பது என்பது பொது விதி. பல்வேறு நாடுகள் கொண்ட உலகத்தில் ஒரு சில நாடுகள் உலகச்சந்தையை பங்கு போட்டுக்கொண்டு ஏகாதிபத்தியமாக உருமாறிப்போனது. 20ம் நூற்றாண்டின் புதிய அம்சம். ஏகாதிபத்தியத்தின் பொது விதி லாபம், லாபம் மட்டுமே. உலகிலுள்ள 90% சந்தையை அது தனதாக்கிக்கொள்ள எப்படிப்பட்ட ஆயுத்த்தையும் கையிலெடுப்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. சமாதானம், ச்ச்சரவு, போர் இவை போக, தான் ஆக்கிரமித்துள்ள் சந்தை நாடுகளிலும் சரி, தனக்கு வளைந்து கொடுக்காத சந்தை நாடுகளிலும் சரி அங்குள்ள் ஜன்நாயக முற்போக்கு சக்திகளுக்கு எதிராக சதி வேலைகளையும் செய்யும். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேலைகளை முடக்கவும், அவற்றை ஒழித்தொழிக்கவும் எல்லாவிதமான தில்லுமுல்லுகளையும் செய்யும்.\nஇந்திய முதலாளித்துவம் 1991 வரை ஒரு பாசாங்கு வேலை காட்டியது. சோஷலிச முகாமிலும் அணிசேரா நாடுகளுடனும் தன்னை இணைத்துக்கொண்டே ஏகாதிபத்தியத்துடன் சல்லாபித்தது. 1991ல் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின்னர் வேஷத்தை முற்றிலும் கலைத்துக்கொண்டு, அதுவரை பின்கதவை திற்ந்து உற்வு கொண்டிருந்த இந்திய முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்துக்கு வாசல் கதவை திறந்து வைத்த்து. இந்த 23 வருடங்களில் தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், சந்தைப்பொருளாதாரம் என்று என்னென்னவோ கூறிக்கொண்டு, ஏகாதிபத்தியத்துக்கு தங்குதடையின்றி இந்தியச்சந்தையை திறந்துவிட்ட்து. இந்திய்ப்பொருளாதார சட்டப்புத்தகஙகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றா��� மாற்றப்பட்ட்து. இந்திய பெருமுதலாளித்துவம் ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்துக்கொண்டு இந்திய மக்களை சுரண்டும் புதிய வடிவத்திற்கு ஏற்ப இந்திய அரசியல் அமைப்பு சட்ட்த்தில் மக்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள குறைந்தபட்ச அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன.\nஏகாதிபத்தியத்துடனான இந்த கூட்டு இந்திய மக்களை ஏகாதிபத்தியத்திடம் அனேகமாக அடகுவைத்த நிலைமைக்குத் தள்ளிவிட்ட்து. இந்தியப்பொருளாதாரத்தின் சகல துறைகளிலும் ஏகாதிபத்தியம் ஊடுருவியுள்ளது மட்டுமன்றி அரசியல் ஆதிக்கம், கலாச்சாரத்தாக்கம், பெரும்பான்மை சமுகத்தின் ஓர்முகத்தன்மை என ஏகாதிபத்தியத்தின் கை எல்லா இடங்களிலும் நீண்டுள்ளது. மக்களூக்கு சொந்தமான நீர், தாதுப்பொருட்கள், நிலவளங்கள், அலைக்கற்றை அனைத்தும் இந்திய முதலாளித்துவம்- ஏகாதிபத்தியம் கூட்டுக்கொள்ளை இந்திய மக்களை நிர்வாணமாக ஆக்கியுள்ளது. பெருமுதலாளிகள் வரிச்சலுகை, திரும்பக் கொடுக்காத வங்கிக்கடன் எல்லாம் பழைய கதை. பொதுத்துறை நிறுவன்ங்கள் சத்தம் காட்டாமல் அவர்களுக்கு தாரை வர்ர்க்கப்படுவதும் அவர்கள் அதை பன்னாட்டு மூலதனத்துடன் பங்கு போட்டுக்கொள்வதும் புதுக்கதை. ஊக வணிகத்தின் மூலம் வியாபாரம் செய்யாமலேயே பெருந்சொத்தை கொள்ளைஅடித்து, விலைவாசியை ஒன்றுக்கு பத்துமடஙகாக உய்ர்த்தி அதன் மூலம் கொள்ளை லாபம் அடிக்கும் இந்த கூட்டணி ஒரு உச்சக்கட்ட்த்தை 2014ல் தொட்டிருக்கிறது.\nதகவல் தொலைதொடர்புத்துறையின் பிரம்மாண்டமான வளர்ச்சி யூக வணிகத்துக்கு அடிகோலி பஙுகுச்சந்தை, கிரிக்கெட், சினிமா, நிலம் ஆகிய அனைத்திலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மூலதன்ம் செய்து மீண்டும் மீண்டும் சொத்துக்குவியல் ஒரு அபாயகரமான எல்லையில் நிற்கிறது. தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க மறுக்கும் முதலாளிக்கு கிரிக்கெட் வீர்ருக்கு கோடிக்கண்க்கில் பணம் கொடுத்து வாங்க முடிகிறது. சட்டமும் எந்த கூச்ச நாச்சமின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும். 100 முதலாளிகளின் வரலாறு காணாத சொத்துக்குவியல் ஏகாதிபத்தியத்துடன் உள்ள கூட்டை மேலும் வலுப்படுத்த உதவும்.\nதகவல் தொலைதொடர்புத்துறையின் பிரம்மாண்டமான வளர்ச்சி யூக வணிகத்துக்கு அடிகோலி பஙுகுச்சந்தை, கிரிக்கெட், சினிமா, நிலம் ஆகிய அனைத்திலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மூலதன்ம் செய்து மீண்டும் மீண்டும் சொத்துக்குவியல் ஒரு அபாயகரமான எல்லையில் நிற்கிறது. தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க மறுக்கும் முதலாளிக்கு கிரிக்கெட் வீர்ருக்கு கோடிக்கண்க்கில் பணம் கொடுத்து வாங்க முடிகிறது. சட்டமும் எந்த கூச்ச நாச்சமின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும். 100 முதலாளிகளின் வரலாறு காணாத சொத்துக்குவியல் ஏகாதிபத்தியத்துடன் உள்ள கூட்டை மேலும் வலுப்படுத்த உதவும்.\n2014 மே மாத்த்திற்கு பிறகு அரசியல் தளத்தில் ஃபாஸிஸ முகம் முதல் முதலாக மிக வெளிப்படையாகத் தெரியும். கொஞச நஞ்ச ஜனநாயக வேஷமும் கலைக்கப்படும். அதற்கான முஸ்தீபுகள் அனைத்தும் ஊடகங்கள் மூலம் அற்ங்கேறிக்கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை ஒர்முகத்தன்மை ஃபாஸிஸத்தின் அச்சாக மாறும்.\nTags: Fascism modi அமெரிக்கா இந்துத்துவா உலகமயம் சமூகம் பாஜக வரலாறு\nஅலி வஸீர் – போராட்டமும், தியாகமும்…….\nBy மாற்று ஆசிரியர்குழு‍ August 3, 2018\nஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் – அச்சம் தரும் அரசியல் முனைவாக்கம்\nவனாந்திரங்களில் அலைவுறும் கரும்பலகை மனிதர்கள்\nBy இளைஞர் மு‍ழக்கம் June 23, 2014\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nஊ ( உயி) ரடங்கல்\nஇந்தோனேசியன் கம்யூனிஸ்ட் கட்சி – 100……\nவிகடன் குழுமத்தின் Vikatan EMagazine அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/190312", "date_download": "2020-05-26T21:34:12Z", "digest": "sha1:2SVCVZPMFWAOCA3TOZFQP4LYHUERWDIJ", "length": 7496, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "டோமி தோமஸ் அடிப்பின் குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 டோமி தோமஸ் அடிப்பின் குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்\nடோமி தோமஸ் அடிப்பின் குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்\nகோலாலம்பூர்: அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், மறைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என முகமட் அடிப் குடும்ப வழக்கறிஞர் ஹானிப் காத்ரி தெரிவித்தார்.\nஅத்தீயணைப்பு வீரரின் மரணத்திற்கான காரணத்தைத் தீர்மானிப்பதற்கான விசாரணையில், அடிப் தாக்கப்பட்டதால் இறந்திருக்க மாட்டார் என்று டோமி கூறியது தொடர்பாக, இந்த மன்னிப்புக் கேட்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார் என்று அவர் கூறினார்.\nஇறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தோமஸை சிறையில் அடைக்கும் எண்ணம் இல்லை என்றும் ஹானிப் தெரிவித்தார்.\n“முக்கியமானது என்னவென்றால், அவர் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக நாங்கள் நம்புகிறோம். அதேபோல் நீதிமன்றம் கண்டறிந்தால், டோமி மன்னிப்புக் கேட்க வேண்டும். நீதிமன்றத்திடமும், அடிப்பின் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இது போன்ற ஒரு காரியம் இனி ஒரு போதும் நடக்காது என்று அவர் உறுதியளிக்க வேண்டும்” என்று ஹானிப் செய்தியாளர்களிடம் கூறினார்.\nமுகமட் அடிப் முகமட் காசிம்\nNext article“புதிய பாதையில் இனி காஷ்மீர் பயணிக்கும்\n“ரிசா விடுதலைக்கு நான் கண்டிப்பாக அனுமதி அளித்திருக்க மாட்டேன்” – டோமி தோமஸ் மீண்டும் வலியுறுத்தினார்.\nரிசா அசிஸ் : முன்னாள், இந்நாள், சட்டத் துறைத் தலைவர்களின் முரண்பட்ட அறிக்கைகள்\n“நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றமே எமது பதவி விலகலுக்குக் காரணம்\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுத���யவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nஜூன் 10 முதல் பச்சை மண்டலங்களில் உள்ள கோயில்கள் திறக்க அனுமதி\n“உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம் வேண்டுகோள்\nசெல்லியலின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்\nமாநில எல்லை தாண்டியது கண்டறியப்பட்டால், குடும்பத் தலைவர் காவல் நிலையத்தில் நிறுத்தப்படுவார்\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/chennai-family-suicide", "date_download": "2020-05-26T20:37:31Z", "digest": "sha1:45SFOXG24KHMLFAEITZTTGOXOK3TXNVO", "length": 6945, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "chennai family suicide: Latest News, Photos, Videos on chennai family suicide | tamil.asianetnews.com", "raw_content": "\nசென்னையில் பயங்கரம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி... 4 பேர் உயிரிழந்த பரிதாபம்..\nசென்னை அருகே கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/rahane-fifty", "date_download": "2020-05-26T20:11:47Z", "digest": "sha1:7NVBPM5BS5JMMDEWDZFJ6ZO6BXFFZZMF", "length": 12265, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "rahane fifty: Latest News, Photos, Videos on rahane fifty | tamil.asianetnews.com", "raw_content": "\nகோலி டக்.. மயன்க் அகர்வால் சதம், ரஹானே அரைசதம்.. வலுவான நிலையில் இந்தியா\nவங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மயன்க் அகர்வால் மற்றும் ரஹானேவின் பொறுப்பான பேட்டிங்கால் வலுவான நிலையில் உள்ளது.\nரோஹித் சர்மா அபார சதம்.. ரஹானே அரைசதம்.. சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முக்கியமான 3 விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இந்திய அணி இழந்துவிட்ட நிலையில், ரோஹித் சர்மாவும் ரஹானேவும் இணைந்து பொறுப்புடன் ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளனர்.\nஅதிர்ச்சியளித்த கோலி.. ரஹானே, விஹாரி மீண்டும் அசத்தல் ஆட்டம்.. உறுதியானது இந்தியாவின் வெற்றி\n299 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களுக்கு மேல் பேட்டிங் ஆடிய ராகுல், வெறும் 6 ரன்கள் மட்டுமே அடித்து அவரும் ரோச்சின் பந்தில் அவுட்டானார்.\nகோலி - ரஹானே சிறப்பான பேட்டிங்.. வலுவான நிலையில் இந்திய அணி\nமூன்றாம் நாளான நேற்றைய ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரும் கம்மின்ஸும் தொடர்ந்தனர். கம்மின்ஸ் விக்கெட்டை மட்டும் இழந்துவிடாமல் ஆடிக்கொண்டிருக்க, ஹோல்டர் மட்டுமே ரன்கள் அடித்தார். 39 ரன்கள் அடித்த ஹோல்டரின் விக்கெட்டை வீழ்த்தினார் ஷமி. 44 பந்துகள் பேட்டிங் ஆடி ரன்னே அடிக்காத கம்மின்ஸை, 45வது பந்தில் வீழ்த்தினார் ஜடேஜா.\nரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான் சிறப்பான ஆட்டம் இங்கிலாந்து லயன்ஸை வீழ்த்தி இந்தியா ஏ வெற்றி\nமுதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணியின் கேப்டன் சாம் பில்லிங்ஸ் அபாரமாக ஆடி சதமடித்தார். 104 பந்���ுகளில் 108 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஒரே ஓவரில் 2 விக்கெட்.. 92ல் பண்ட்டுக்கு சனி தெறிக்கவிட்ட ஹோல்டர்.. மீண்டும் சதத்தை தவறவிட்ட ரிஷப்\nமூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி, ஆட்டம் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ரஹானே, ஜடேஜா, ரிஷப் பண்ட் ஆகிய மூவரும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.\nஅவனாவது பவுண்டரிதான் அடிப்பான்.. நான் சிக்ஸரா அடிப்பேன் தெரியும்ல வெஸ்ட் இண்டீஸை மிரட்டும் ரிஷப் பண்ட்\nபிரித்வி ஷாவை தொடர்ந்து ரிஷப் பண்ட்டும் வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை வெளுத்து வாங்குகிறார்.\nரஹானேவின் அருமையான பேட்டிங்கிற்கு பின்னாடி ஒரு பிளாஷ்பேக் இருக்கு தெரியுமா..\nஇந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது ரஹானே-கோலி ஜோடி. ரஹானேவின் அந்த சிறப்பான பேட்டிங்கிற்கு ஒரு பிளேஷ்பேக் உள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த ��ரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/indian-navy-mr-April-2019-batch-result-tamil", "date_download": "2020-05-26T21:12:53Z", "digest": "sha1:QQH2BOGZDHHWYFLIKR7LJADVDFH575UA", "length": 11704, "nlines": 262, "source_domain": "tamil.examsdaily.in", "title": "இந்திய கடற்படை எம்.ஆர் ஏப்ரல் 2020 தொகுதி முடிவு | Download MR Result | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNUSRB Police தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nNLC தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNMRB தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNPSC Forest Apprentice தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020\nIDFC வங்கி வேலைவாய்ப்பு 2020\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nTNEB கேங்மேன் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nIBPS க்ளெர்க் தேர்வு முடிவுகள் 2020\nயு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nTNPCB ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்\nLIC உதவி பொறியாளர் பாடத்திட்டம் 2020\nHome தேர்வு முடிவுகள் இந்திய கடற்படை எம்.ஆர் ஏப்ரல் 2020 தொகுதி முடிவு | Download MR Result\nஇந்திய கடற்படை எம்.ஆர் ஏப்ரல் 2020 தொகுதி முடிவு | Download MR Result\nஇந்திய கடற்படை எம்.ஆர் ஏப்ரல் 2020 தொகுதி முடிவு | Download MR Result\nஇந்திய கடற்படை (Indian Navy) ஆனது மெட்ரிக் பணிகளுக்கு (Matric Recruit) ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளது. அதன் அடிப்படையில் மெட்ரிக் பணிக்கு விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு தேர்வினை நடத்தியது. Indian Navy MR தேர்வானது கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அந்த தேர்வுகளுக்கான முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது.\nஇதற்கான பதிவிறக்க இணைப்பை இங்கே வழங்கியுளோம். தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அதன் வாயிலாக பெறுமாறு அறிவுறுத்துகிறோம்.\nTo Follow Channel – கிளிக் செய்யவும்\nTN WhatsAPP Group – கிளிக் செய்யவும்\nTelegram Channel – கிளிக் செய்யவும்\nNext articleஇந்திய விமானப்படை X and Y Group தேர்வு முடிவு 2019 Out – Download Phase 2 நுழைவுச்சீட்டு 2019\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nTNEB கேங்மேன் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nIBPS க்ளெர்க் தேர்வு முடிவுகள் 2020\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன வேல���வாய்ப்பு 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nAIATSL, சென்னை பாதுகாப்பு முகவர் தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/inflation", "date_download": "2020-05-26T19:17:35Z", "digest": "sha1:P2FXJIQ4YUFB6S37PURNVJRK64MH2ZTT", "length": 10285, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Inflation News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\n ஒரு பக்கம் விலை வாசி, மறு பக்கம் கொரோனா\nஒரு பக்கம் கொரோனா நம்மை வைத்து செய்து கொண்டு இருக்கிறது என்றால், மறு பக்கம் விலை வாசி நம் பர்ஸை சிதைக்கத் தொடங்கி இருக்கிறது. CPI - Consumer Price Index என்று சொல்லப...\nவளர்ச்சி பாதையில் 'வேலைவாய்ப்பு' சந்தை..\nகொரோனா மக்கள் மத்தியில் பரவுவதைக் குறைப்பதற்காக, முன் அறிவிப்பின்றி மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்தது. இதனால் வர்த்தகம் மற்றும் உற்பத...\nஇந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு உயர்வு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nஇந்தியா - பொருளாதார ரீதியில் நடுத்தர மக்கள் அதிகம் வாழும் நாடு என்பது தான் பொதுவான கருத்து ஆனால் சமீபத்தில் நாட்டில் பணக்காரர்களின் சொத்து மதிப்பு...\n2014-க்குப் பின் விண்ணைத் தொடும் விலை வாசி உறைந்து போகும் மத்திய அரசு\nநிறைய ஊழல்கள் மற்றும் சொதப்பலான ஆட்சிக்குப் பிறகு, பாஜக, 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன் பேசிக் கொண்டது போலவே, நரேந...\n6 வருட உச்சத்தில் பணவீக்கம்.. காரணம் வெங்காயம்..\n2019ஆம் ஆண்டு இந்தியாவிற்குப் போராட்டம் நிறைந்த ஆண்டு என்றால் மிகையில்லை, ஆனால் 2020வும் பல வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளுடனே துவங்கியுள்ள...\nமொதல்ல வேலை வாய்ப்ப குடுங்க.. குடியுரிமை சட்டம் எல்லாம் அப்புறம் பாக்கலாம்..\nஏற்கனவே இந்தியப் பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்பதை அரசு வெளியிடும் தரவுகளிலேயே தெளிவாகத் தெரிகிறது. இந்தியப் பொருளாதாரத்தி...\n உணவுக்கான மொத்த விலை பணவீக்கம் 11.08 %..\nமத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த போது (2014 - 15 காலகட்டங்களில்) இந்தியப் பொருளாதார சூழல்கள் அரசுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை கொடுப்பதாகவே இ...\nமொத்த விலை பணவீக்கம் 0.16% ஆக சரிவு..\nநாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், மூன்றரை வருடங்களில் இல்லாத அளவுக்கு மொத்த விலை பணவீக்கம், கடந்த அக்டோபரில் 0.16 சதவிகிதமாக வீழ்ச்சி கண்...\nபொருளாதார வீழ்ச்சியிலும் தொழிற்துறை உற்பத்தி உயர்வு..\nஇந்தியாவில் பல வர்த்தகத் துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் பல நிறுவனங்கள் ஊழியர்களைத் தற்காலிக பணவீக்கம் செய்து வருகிறது. இதுமட்டும் அல்லா...\n10 மாத சரிவில் நுகர்வோர் பணவீக்கம்.. உணவு பொருட்கள் விலை தாறுமாறாக உயர்வு..\nஇந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி மிகவும் மோசமான நிலையில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கும் நிலையில் சாமானிய மக்கள் தி...\nஎன்னப்பா சொல்றீங்க.. விலைவாசி ஏற்றத்திலும் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளதா.. என்ன காரணம்\nடெல்லி : இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அதிலும் பல துறைகள் தொடர்ந்து வீழ்ச்ச...\nபொய்த்துப்போன பருவமழை... உணவுப்பொருள் விலையேற்றம் - சில்லறை பணவீக்கம் 3.18% ஆக உயர்வு\nடெல்லி: நடப்பு பருவத்தில் தென்மேற்கு பருவ மழை பொய்துப்போன காரணத்தினால், காய்கறிகள், பழங்கள் மற்றும் அசைவ உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து கடந்த ஜூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabosun.com/ta/brown-aluminium-oxide-2.html", "date_download": "2020-05-26T22:05:22Z", "digest": "sha1:TUJELQXFT7IJY3KNBZMQMCBGHB4LKYQR", "length": 10522, "nlines": 309, "source_domain": "www.chinabosun.com", "title": "பிரவுன் அலுமினியம் ஆக்சைடு - சீனா ஷாங்காய் Bosun சிராய்ப்பு", "raw_content": "\nஸ்டீல் வெட்டு கம்பி ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் Cutwire ஷாட்\nஸ்டீல் வெட்டு கம்பி ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் Cutwire ஷாட்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF பதிவிறக்கம்\nபிரவுன் அலுமினிய ஆக்சைடு இணைந்தது மற்றும் பாக்சைட் மற்றும் ஒருவரும் மற்றும் மூலப்பொருட்கள் கலவையை உயர் தட்பவெப்பநிலையில் கீழ் படிம நிலை பெறுகிறது. அது அதன் உயர் கடினத்தன்மை, அளவு நல்ல கெட்டித்தன்மை மற்றும் வடிவம் வகைப்படுத்தப்படும். அது செய்யப்பட்ட உராய்வால் கருவிகள் போன்ற உயர்-வலிமையான வலிமை உலோகங்கள் அரைப்பதற்குப் பொருத்தமானவை அல்ல: கார்பன் எஃகு, பொது நோக்கம் அலாய் எஃகு, annealed இணக்கமான இரும்பு மற்றும் கடின broze, etc.It மேலும் பயனற்ற பொருட்கள் பயன்படுத்த முடியும்.\nக்ரிட் அளவு: 12 # -220 #;\nகாந்த பொருள் உள்ளடக்கத்தையும் (%) அதிகபட்சம்\nஅதிகபட்ச சேவை வெப்பநிலை (° சி)\nTure அடர்த்தி (கி / செமீ 3)\nஅடுத்து: காப்பர் ஷாட் / காப்பர் வெட்டு வயர் ஷாட்\nபிரவுன் அலுமினியம் ஆக்சைடு உற்பத்தியாளர்\nஅறை 2517, இல்லை 16, Huayuan சாலை, ஷாங்காய், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17336", "date_download": "2020-05-26T19:30:50Z", "digest": "sha1:XE4I7VJSKS4TV7Z2AXY3KFDYFJPYOQDD", "length": 6390, "nlines": 61, "source_domain": "eeladhesam.com", "title": "சிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி! – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசெய்திகள் ஏப்ரல் 18, 2018ஏப்ரல் 21, 2018 இலக்கியன்\nபுதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று பிற்பகல் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக யுவதிகள் சிலர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். அப்போது, அவர்களுக்கு பின்னால் வந்த சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் முந்திச் சென்று ஏ.டி.எம் அறைக்குள் நுழைந்து பணத்தை பெற்றுக்கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது, பின்வரிசையில் நின்ற யுவதி ஒருவர் குறித்த சிறிலங்கா இராணுவ சிப்பாயிடம், “நாங்களும் இதுக்குதான் நிற்கின்றோம்” என்று கூறியுள்ளார்.\nஅதற்கு அந்த சிறிலங்கா இராணுவ சிப்பாய் எனக்காக கொமாண்டர் காத்திருக்கின்றார் என்று தமிழில் பதிலளித்துள்ளார். எனக்கும் எங்கள் கொமாண்டர் காத்திருக்கின்றார் என்று உடனடியாக அந்த யுவதியும் தெரிவித்துள்ளார்.அந்த யுவதியின் பதிலைகேட்டு சிறிலங்கா இராணுவ வீரர் குழம்பியுள்ளதுடன், இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஏனைய யுவதிகளும் சரமாரியாக பேச தொடங்க, சிறிலங்கா சிப்பாய் அந்த இடத்தை வி��்டு உடனேயே சென்றுவிட்டார்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=25594", "date_download": "2020-05-26T20:35:16Z", "digest": "sha1:NT44U5QWSVNLKFUQPA3QH7EE2GZTNAQH", "length": 6244, "nlines": 59, "source_domain": "www.covaimail.com", "title": "பாகுபலி உருவ சோப்பின் மூலம் கொரோனா விழிப்புணர்வு - The Covai Mail", "raw_content": "\n[ May 26, 2020 ] புதிதாக 646 கொரோனா தொற்று News\n[ May 26, 2020 ] நாளைத் துவங்கும் விடைத்தாள் திருத்தும் பணி Education\n[ May 26, 2020 ] ரெட்மியின் புதிய வொயர்லெஸ் இயர்போன் News\n[ May 26, 2020 ] தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்களை திறக்க கோரிக்கை News\n[ May 26, 2020 ] இரண்டாம் அலை தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது\nHomeNewsபாகுபலி உருவ சோப்பின் மூலம் கொரோனா விழிப்புணர்வு\nபாகுபலி உருவ சோப்பின் மூலம் கொரோனா விழிப்புணர்வு\nMarch 24, 2020 CovaiMail News Comments Off on பாகுபலி உருவ சோப்பின் மூலம் கொரோனா விழிப்புணர்வு\nகோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஊ.எம்.டி.ராஜா (நல்லறம் அறக்கட்டளை உறுப்பினர்).\nஉலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மேலும் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் தாமாகவே தங்களை தூய்மையாக வைத்துக் கொண்டால் வைரஸ் தாக்குதலில் இருந்து பெருமளவு காத்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. வெளியே சென்று வரும் மக்கள் அனைவரும் கிருமி நாசினிகள் அல்லது சோப்பு கட்டிகளைக் கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யூ.எம்.டி.ராஜா மக்களிடையே மிகவும் பிரபலமான திரைப்பட கதாபாத்திரமான பாகுபலி உருவத்தை 20 சோப்புகளை கொண்டு உருவாக்கியுள்ளார். “பாகுபலியானாலும் ஆகும் பலி” மையக் கருத்தை முன்வைத்து இந்த உருவத்தை செய்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தி��ாளர்களிடம் பேசிய அவர் கிருமிநாசினிகள் போன்றவை கிடைக்கவில்லை என்று வேதனை கொள்ளாமல் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் சோப்பு கட்டிகளை கொண்டே கைகளை கழுவி நம்மை தூய்மையாக வைத்துக் கொள்ளலாம் என்பதை மக்களிடையே உணர்த்தும் வகையில் இந்த உருவத்தை செய்துள்ளதாக தெரிவித்தார். கிருமிநாசினிகள் அதிக விலையில் விற்கப்படும் நிலையில் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் குளியல் சோப்புகள் குறைந்த விலையே என்றும் அதனைக் கொண்டு நம்மை நாமே தூய்மையாக வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.\nபாடல் பாடி உற்சாகம் படுத்தும் ஸ்பெய்ன் காவலர்கள்\nபுதிதாக 646 கொரோனா தொற்று\nநாளைத் துவங்கும் விடைத்தாள் திருத்தும் பணி\nரெட்மியின் புதிய வொயர்லெஸ் இயர்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-26T20:50:47Z", "digest": "sha1:OXKJGB5VTDKWDBYQQTLGWJR66NNTLTCO", "length": 17767, "nlines": 99, "source_domain": "makkalkural.net", "title": "கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார் – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி\nகலெக்டரிடம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்\nதிருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளுக்கு ஆரணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம், மற்றும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மற்றும் தனது சொந்த செலவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 5 ஆயிரம் உயர்தர முககவசங்களை (ஏ-425, ஏ-90) இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மாவட்ட கலெக்டர் கந்தசாமியிடம வழங்கினார்.\nஅப்போது அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,\nஅம்மாவின் அரசு தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பராவாமல் ���டுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர் கூறியபடி திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளுக்காக எனது ஆரணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சமும், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தூசி கே.மோகன் ரூ.25 லட்சமும், மேலும் எனது சொந்த செலவில் ரூ.10 லட்சம் செலவில் 5000 உயர்தர முகக்கவசங்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது. இப்பணிகளை இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் அரசு உயர் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் முககவசம் வழங்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, செய்யாறு, கலசப்பாக்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், போளுர், வந்தவாசி ஆகிய 8 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியலிருந்து தலா ரூ.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4 கோடியும், திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மொத்தம் ரூ.70 லட்சமும், ஆக மொத்தம் ரூ.4.72 கோடி நிதி கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 1.3.2020 முதல் வெளிநாடுகளிலிருந்து வருகை புரிந்துள்ள 767 நபர்கள் கண்டறிந்து அறிவுரை வழங்கி வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு உள்ளார்கள். இவர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவவசதிகள் வழங்க மருத்துவ அலுவலர் தலைமையில் காவலர் பாதுகாப்புடன் தலா 5 நபர்கள் கொண்டு மொத்தம் 33 குழுக்கள் அமைக்கப்பட்டு இன்று முதல் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்கள்.\nதமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி ஆரணி, திருவண்ணாமலை, செங்கம், போளுர், செய்யாறு, வந்தவாசி, கீழ்பென்னாத்தூர் ஆகிய 7 பகுதிகளில் மொத்தம் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு காய்கறி மற்றும் பழங்கள் சந்தை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஆரணி கோட்டை மைதானத்தில் 150 கடைகளுடன் காய்கறி மற்றும் பழங்கள், உழவர்சந்தை அமைக்கப்பட்டு வருவதை நானும், மாவட்ட கலெக்டரும் நேரி���் ஆய்வு மேற்கொண்டதாகவும் கூறினார். முதலமைச்சர் கூறியபடி பொதுமக்கள் பொருட்கள் வாங்க வருவதற்கு வீட்டிற்கு ஒருவர் மட்டும் வர வேண்டும், முககவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். வரிசையில் நிற்கும் போது சரியான சமூக இடைவேளி விட்டு நின்று, பொறுமையாக பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொண்டு தமிழக அரசுக்கு பொது மக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.\nஅப்போது ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் மைதிலி, வட்டாட்சியர் தியாகராஜன், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய பிரதிநிதி புலவன்பாடி ஆர்.சுரேஷ்ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.\nபெரம்பலூர் சர்க்கரை ஆலையில் ரூ. 139 கோடியில் மின் உற்பத்தி நிலையம்: எடப்பாடி பழனிசாமி துவக்கினார்\nSpread the loveசென்னை, மார்ச் 7– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 6–ந் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் அமைந்துள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 138 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 18 மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையம் மற்றும் முடிவுற்ற ஆலை நவீனமயமாக்கல் பணிகளை துவக்கி வைத்தார். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் வருவாயைப் பெருக்கிட தமிழ்நாடு அரசு 10 கூட்டுறவு சர்க்கரை […]\nஅமெரிக்காவில் புத்தாண்டில் 11 பேர் சுட்டுக்கொலை\nSpread the loveநியூயார்க்,ஜன.3– அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் 2020 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மிசூரி மாகாணத்தில் 4 பேரும், டெக்சாஸ்,2 புளோரிடா 2, மற்றும் பென்சில்வேனியா 2, அயோவா மாகாணத்தில் ஒருவர் என நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 11 பேர் பலியாகினர். பெரும்பாலான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இரவுநேர கேளிக்கை விடுதி மற்றும் மதுபான விடுதிகளில் நடந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.\nஸ்டேட் வங்கியில் இதுவரை இல்லாத அளவில் லாபம் ரூ.5,583 கோடியாக 41% உயர்வு\nSpread the loveபுதுடெல்லி, பிப்.1– பாரத ஸ்டேட் வங்கி, டிசம���பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.5,583 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இதுவரை எந்த காலாண்டிலும் இல்லாத அளவில் கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 41 சதவீதம் உயர்வாகும். அப்போது லாபம் ரூ.3,955 கோடியே இருந்தது என்று சேர்மன் ரஜினீஷ்குமார் தெரிவித்துள்ளார். இதே காலத்தில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் 22 சதவீதம் அதிகரித்து ரூ.27,778 கோடியாக உள்ளது. சென்ற நிதி […]\nஉண்டியலில் சேமித்த பணத்தை அனுப்பிய சிறுமி\nஆயுஷ் மருந்து தயாரிப்பாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nராணுவ வீரர் நினைவு தினத்தில் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் 9 பேர் பலி\nதருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் ‘அம்மா–இ’- கிராமத் திட்ட அலுவலகம்\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த 1,438 தொழிலாளர்கள் சேலம் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பி வைப்பு\nஉழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு டிராக்டர், சுழற்கலப்பை, நுண்ணீர் பாசனக் கருவிகள்\nபவானிசாகர் தொகுதியில் சுய உதவிக்குழுவைச் சார்ந்த 1,991 மகளிருக்கு ரூ.1.54 கோடி சிறப்பு, நேரடி கடனுதவி\nராணுவ வீரர் நினைவு தினத்தில் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் 9 பேர் பலி\nதருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் ‘அம்மா–இ’- கிராமத் திட்ட அலுவலகம்\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த 1,438 தொழிலாளர்கள் சேலம் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-26T20:11:03Z", "digest": "sha1:USA6FBMP3OFIZ6WSETW4VEU3SA6DUYUJ", "length": 34476, "nlines": 172, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "கிருஷ்ணர் – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, புராணம், பொது, மஹாபாரதம்\nவிஸ்வாமித்ர முனிவர், கன்வா மற்றும் நாரதர் ஆகிய மூவரும் ஒரு முறை துவாரகைக்கு வருகை தந்தார்கள். அப்போது சில இளைஞர்கள் ஒரு பையனுக்கு பெண் வேடமிட்டு இருந்தனர். ரிஷிகளிடம் சென்ற அவர்கள், அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாகவும், அவளுக்கு பிறக்க போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா எனவும் கேட்டனர்.\nஅந்த இளைஞர்களின் கேலி நாடகத்தை அந்த ரிஷிகள் விரும்பவில்லை. அதனால் அந்த பெண்ணுக்கு பிறக்க போவது எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் குலத்தையே அழித்து விடும் என சபித்தனர். கர்ப்பிணி பெண் தோற்றத்தை பெற வேண்டி, அந்த சிறுவன் தன் வயிற்றில் ஒரு இரும்புத் துண்டை மறைத்து வைத்திருந்தான். இதை கேள்விப்பட்ட பலராமன் அந்த இரும்பு துண்டை பொடியாக்கினான். அதனை சமுத்திரத்தில் தூக்கி எரியவும் செய்தான். மிஞ்சியிருந்த ஒரு சிறு இரும்புத் துண்டையும் தூக்கி எறிந்தான்.\nபோர் முடிந்த 36 வருடங்கள் கழித்து போர் முடிந்த 36 வருடங்கள் கழித்து, வ்ரிஷ்னிகள் அனைவரும் சுற்றுலா சென்றனர். அனைவரும் மதுபானம் பருகினர். பாரத போரில் எதிர் எதிரணிகளில் இருந்த க்ரிதவர்மா மற்றும் சத்தியாகி ஆகிய இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. வெகு விரைவில் இந்த சண்டையில் அனைவரும் கலந்து கொண்டனர். கடற்கரைகளில் வளர்ந்து இருந்த கடல் செடிகளின் திடமான தண்டுகளை எடுத்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். இதில் அனைவரும் இறந்தனர்.\nகிருஷ்ணரின் மகனான சத்யாகி மற்றும் க்ரிதவர்மா ஆகிய இருவரும் இறந்தனர். கிருஷ்ணர், பாலராமன், தருகா மற்றும் அவரின் தேர் மட்டுமே மீதமிருந்தது. கடலுக்குள் வீசப்பட்ட இரும்புத்துண்டு பொடியில் இருந்து முளைத்தது தான் அந்த கடல் செடிகள். தன் நிலை மறந்த நிலையில் யோகாவில் ஈடுபட்ட பலராமன் தன் உடலை அழித்தான். மிகப்பெரிய வெள்ளை பாம்பாக உருவெடுத்த அவன் கடலுக்குள் விழுந்தான். விஷ்ணு பகவானின் படுக்கையாக கருதப்பட்ட சேஷநாகத்தின் அவதாரமாக அவன் கருதப்பட்டான்.\nமனம் உடைந்த கிருஷ்ணர் ஒரு மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்தார். அவரை கடந்து சென்ற ஒரு வேடன், அவரை மான் என தவறாக நினைத்து விட்டான். கிருஷ்ணர் மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டிருந்தார். அந்த இரும்புத் துண்டில் இருந்து செய்யப்பட்ட அம்பை அந்த வேடன் கிருஷ்ணர் மீது எய்தான். தன் ஆன்மாவில் நுழைந்த அந்த அம்பு கிருஷ்ணரின் உயிரை பறித்தது. அவர் உடலை விட்டு ஆன்மாவும் பிரிந்தது.\nஅனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாண்டவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது கிருஷ்ணரின் ஆசை என்பதால், துவாரகைக்கு வந்தான் அர்ஜுனன். கிருஷ்ணரின் தந்தையான வாசுதேவன் யோகா மெல்லாம் தன் உடலை பிரிந்தார். அவருடைய கடைசி காரியத்திற்கு தங்களின் கணவன்களின் உடலோடு அவர்களும் கலந்த��� கொண்டனர்\nஅனைத்து பெண்களையும் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து கொண்டு ஹஸ்தினாபுரத்திற்கு புறப்பட்டான் அர்ஜுனன். அவர்கள் சென்றவுடன் துவாரகையை கடல் விழுங்கியது. போகும் வழியில் ஒரே ஒரு ஆண் துணையுடன் பல பெண்கள் வருவதை கவனித்த கொள்ளையர்கள் அவர்களை தாக்கி, பெண்களையும் செல்வங்களையும் எடுத்துச் சென்றனர். அர்ஜுனனின் அனைத்து வில் வித்தைகளும் அஸ்திர அறிவுகளும் தோற்று போயின. வெறுத்துப் போன அர்ஜுனன் யுதிஷ்டரிடம் சென்று நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினான்.\nபாண்டவர்களும் வருத்தத்தில் மூழ்கினர். திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி மற்றிம் விடூரா ஆகியோர் காட்டிற்குள் சென்று வாழ்ந்து தவம் புரிய புறப்பட்டனர். தன்னிலை மறந்த நிலையில் புரிந்த தவத்தால் விடூரா தன் உடலை துறந்தான். மற்ற அனைவரும் வனத்தில் மூண்ட காட்டுத்தீயில் உயிரை விட்டனர்.\nTagged அர்ஜுனன், கடல், காந்தாரி, கிருஷ்ணனின் மரணம், கிருஷ்ணன் இறப்பு, கிருஷ்ணர், குந்தி, க்ரிதவர்மா, சத்யாகி, நாரதர், பலராமன், பாண்டவர், மான், ரிஷி, விஸ்வாமித்ர முனிவர்\nஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, தமிழ் மொழி, புராணம், பொது, Moral Story\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\n“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி\nவிழிப்பது போலும் பிறப்பு” – திருக்குறள்\nகுருஷேத்திர யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருந்த காலம்.\nபகவான் கிருஷ்ணர் தன் மனதிற்கு இனிய அர்ஜுனனை அமரவைத்து மரணத்தின் தன்மையை, மேன்மையை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.\n“என் இனிய அர்ஜுனா, மரணம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவன் பிறந்த அன்றே அவனுடைய இறக்கும் நாளும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொருவருவனும், ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கித்தான் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறான் (நடந்து கொண்டிருக்கிறான்) மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உடம்பிற்குத்தான் மரணம். ஆன்மாவிற்கு அல்ல மரணத்திற்காக வருத்தம் கொள்வதில் பயனில்லை.”\nஎன்று சொல்லிப் பல உதாரணங்களுடன் விளக்கியவர், இறுதியில் கேட்டார், “இன்றையப் பாடத்தில் என்ன தெரிந்துகொண்டாய்\nஅர்ஜுனன் சொன்னான். “மரணத்தைக் கண்டு பயப்படக்கூடாது, வருத்தப்படக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்\n“சரி, வா, யுத்தகளத்திற்குப் பு���ப்படலாம்” என்று சொன்ன கிருஷ்ணர், சங்கை எடுத்து ஊதினார்.\nஅர்ஜுனன் ஏறிக்கொள்ள சாரதியாகச் செயல்பட்ட கிருஷ்ணர் தேரைச் செலுத்தினார்.\nபொழுது புலர்ந்தும் புலராத அதிகாலை நேரம். ஓடு பாதை மங்கலான வெளிச்சத்தில் கீற்றாகத் தெரிந்தது.\nசற்று தூரம் சென்றவுடன், ஓடு பாதையில் கிடக்கும் சடலம் ஒன்றைப் பார்த்தவுடன், கிருஷ்ணர் தேரை நிறுத்தினார்.\nஅர்ஜுனனும் அதைக் கண்ணுற்றான். தேரைவிட்டுக் கீழே குதித்தவன், இறந்து கிடப்பவன் யாரென்று தெரிந்து கொள்ளும் நோக்குடன், அருகே சென்று பார்த்தான்.\nஅவனுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்தது. துக்கத்தை அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை\nஆமாம், இறந்து கிடந்தது அவனுடைய தவப்புதல்வன் அபிமன்யு. மகனின் பூத உடலைத்தூக்கித் தன் மடிமீது கிடத்திக்கொண்டவன், துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதான்.\nஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும், அப்போதுதான் அது நிகழ்ந்தது.பரந்து விரிந்த அவன் தோள்களின் மீது இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது.\nஅர்ஜுனன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.\nகிருஷ்ண பகவான் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்தான் தன் தோள்களின் மீது விழுந்ததை அவன் உணர்ந்தான்.\nதன் மகனின் சடலத்தைக் கிடத்தியவன், எழுந்து நின்று கேட்டான்:\n“நான் என் மகன் என்பதற்காக அழுதேன். உங்கள் கண்களில் கண்ணீர் எதற்கு எதற்காகக் கலங்குகிறீர்கள்\nபகவான் சலனமற்றுப் பொறுமையாகச் சொன்னார்:\n“உன் மகனுக்காக நான் கலங்கவில்லை இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா\nTagged அபிமன்யு, அர்ஜுனனு, கிருஷ்ண, கிருஷ்ணர், திருக்குறள், பகவான், மரணம்\nகூத்தாண்டவர் – கூவாகம் – அரவான்\nஅரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாக உள்ளார். ”கூத்தாண்டவர்” என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். திரௌபதி வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை. அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் (இவர்கள் தென்னிந்தியாவில் அரவாணி என்றும், தெற்கு ஆசியா முழுவதும் ஹிஜிரா என்றும் அறியப்படுகின்றனர்) சமூகத்தின் காவல் தெய்வமுமாவார்.\nமகாபாரதக் காப்பியத்தின் முக்கியக் கருப்பொருளான, 18 நாட்கள் நடைபெற்ற குருட்சேத்திரப் போரில் (மகாபாரதப் போர்) அரவான் வீரமரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்குக் காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே பலி கொடுத்ததைச் சிறப்பிக்கும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது.\nதன்னையே பலி கொடுத்ததற்காகக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. அரவான், தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மோகினி என்ற பெண் வடிவமாக மாறி கிருஷ்ணர் அரவானின் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் உள்ள கூவாகம் என்ற இடத்தில் 18 நாள் திருவிழாவில் நினைவுகூரப்படுகிறது. இதில் முதலில் அரவானை திருநங்கைகளுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த அவருக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். அடுத்து அரவான் பலியிடல் நிகழ்த்தப்பட்டபின்னர் அவர்கள் விதவைக் கோலம் கொள்கின்றனர்.\nதனது வெட்டுண்ட தலையில் உள்ள கண்களின் மூலம் மகாபாரதப் போர் முழுவதையும் பார்ப்பதற்குக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மற்றொரு வரத்தைத் திரௌபதி வழிபாட்டு மரபு மையமாகக் கொண்டுள்ளது. மற்றொரு 18 நாள் திருவிழாவில், மகாபாரதப் போரைச் சித்தரிக்கும் சடங்குகளைப் பார்க்கும் வண்ணம் அரவானின் தலை கம்பத்தின் மேல் உயர்த்தி வைக்கப்படும். அலங்காரம் செய்த அரவானின் தலையே திரௌபதி கோவில்களிலுள்ள பொதுவான கடவுள் உருவமாகும். பெரும்பாலும் இந்தத் தலைகள் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய வகையில் மரத்தால் செய்யப்பட்டவையாக இருக்கும். சிலநேரங்களில் கோவில் வளாகத்தில் இந்தத் தலைக்கு என்று சிறு கோவில் அமைக்கப்பட்டிருக்கும் அல்லது தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும் காவலாகக் கோவில் கூரைகளின் மூலையில் அமைக்கப்பட்டிருக்கும். தன் வெட்டுண்ட தலையின் உருவமாகவே அரவான் வணங்கப்படுகிறார். அவர் தீராத ந���ய்களைக் குணப்படுத்துவதாகவும் குழந்தையில்லாத பெண்களுக்குக் குழந்தைப்பேறு அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.\nஅரவான் இந்தோனேசியாவிலும் அறியப்படுகிறார் (இங்கு அவரது பெயர் Irawan என்று எழுத்துக்கூட்டப்படுகிறது). சாவகப் பகுதியின் முக்கிய தீவுகளில் உள்ள அரவானுக்கென்று தனிப்பட்ட மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இவற்றில் நாகருடன் அரவானுக்கு தொடர்பு இல்லை. மேலும் சில சாவக மரபுகளில் அரவானும் கிருஷ்ணரின் மகளாகிய திதிசரியும் திருமணம் செய்துகொள்வதாகவும், தவறாக அடையாளம் காணப்படுவதால் அரவானுக்கு மரணம் நேர்வதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கதைகள் சாவகத்தின் பாரம்பரிய நாடகக்கலைகளான நிழல்-பொம்மலாட்ட (குறிப்பாக வையாங்க் குளிட் என்ற நிழல்-பொம்மலாட்ட) முறையில் சொல்லப்படுகின்றன.\nTagged அரவான், கிருஷ்ணர், கூத்தாண்டவர், கூவாகம், திருநங்கை, திரௌபதி, மகாபாரதம்\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள்\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nசர்க்கரை நோய் குறைய என்ன மருந்து சாப்பிடுவது\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை\nஅரவான் கதை - மகாபாரதம்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tsomasundaram.wordpress.com/2013/04/", "date_download": "2020-05-26T20:43:06Z", "digest": "sha1:5KNKHO5W4OPSQ4OMHU6ON2Q2UVFLSXXW", "length": 19767, "nlines": 131, "source_domain": "tsomasundaram.wordpress.com", "title": "April | 2013 | Somasundaram's space", "raw_content": "\nவிஜய வருடம், சித்திரை மாதம் 5- ஆம் தேதி, வியாழக் கிழமை மாலை 6மணி\nதாயுமானம் என்றும் AST என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட தாயுமானசுவாமி பிள்ளை, டிசம்பர் மாதம், புதன் கிழமை, 8-ஆம் தேதி, 1926-ஆம் வருடத்தில் (தமிழ் நாள்காட்டி: அட்சய வருடம், கார்த்திகை மாதம் 23-ஆம் தேதி, உத்திராடம் நட்சத்திரம், சதுர்த்தி) திரு அப்பாகுட்டி சோமசுந்தரம் பிள்ளைக்கும் திருமதி தில்லைக் கண்ணு அம்மாளுக்கும். மூன்றாவது குழந்தையாக (முதல் மகனாக) திருமறைக் காடு எனும் வேதாரண்யம் ஊரில், சென்னை மாநிலத்தில் (British Raj’s Madras Presidency), இந்தியாவில் பிறந்தார். அவர்களுடன் பிறந்தவர் 3-பேர். தாயுமானம் வேதாரண்யத்தில் 2 அக்காகளுடனும் 1- தங்கையுடனும் வளர்ந்தார். அவர் தகப்பனார் ஒரு உப்பு வியாபாரி, புகையிலை மற்றும் அரிசி சாகுபடி செய்பவர். சைவ நெரியைச் சார்ந்த தாயுமானவர் (1705-1742; Poet Saint Thayumanvar) வழி வந்தவர்.\nAST வேதாரண்யத்தில் நடுப் பள்ளி வரை முடித்துவிட்டு நன்னிலம் மேற் பள்ளிக்கு (Nannilam High School) சென்றார். மேற் பள்ளி படிப்பு முடிந்ததும் வேதாரண்யம் வந்து தன் தந்தையாரின் பூர்விக தொழிலான உப்பு வியாபாரத்தையும் புகையிலை வியாபாரத்தையும் பார்த்துக் கொண்டார். தன்னுடைய சித்தாப்பாவான சர்தார் வேதரத்தினம் பிள்ளை (உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட தியாகி; MLA) அவர்களுடனும் உப்புத் தொழில் கற்றுக் கொண்டார்.\nதிங்கள் கிழமை, மே மாதம் 19-ஆம் தேதி, 1952-ஆம் வருடத்தில் (தமிழ் நாள்காட்டி: நந்தன வருடம், வைகாசி மாதம் 6-ஆம் தேதி, உத்திரட்டாதி நட்சத்திரம், கிருஷ்ண பட்சம், ஏகாதிசி திதியில்) வேளுகுடி திரு குப்புசாமி பிள்ளை மற்றும் இராமாமிர்தம் அம்மாளின் மூன்றாவது மகளான பட்டம்மாள் எனும் பட்டுவை வேதாரண்யத்தில் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் 1954-ல் சொர்ணாம் பாள் எனும் மகளும் 1959-ல் சோமசுந்தரம் எனும் மகனும் பிறந்தார்கள். பட்டம்மாள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும், மாமியார் தில்லைக் கண்ணு ஆச்சிக்கு மருமகளாவும், சோமசுந்தரம் பிள்ளைக்கும் பிடித்த மருமகளாவும் வாழ்ந்தார்.\n1956-ஆம் ஆண்டு மே மாதம் வெள்ளிக் கிழமை 25-ஆம் தேதி தகப்பனாரின் இறப்புக்குப் பிறகு தாயுமானம் குடும்ப வியாபாரத்தை முழுமுதலாக நடத்த ஆரம்பித்தார். தன்னுடைய தளராத உடல் பிரயாசையாலும் பணத்தாலும் பல முயற்சிகள் செய்தும் மனைவியின் இருதய நொய்க்கு மருந்தோ அறுவை சிக்ச்சையோ தஞ்சாவூரிலோ, சென்னையிலோ இல்லாதலால், 1965-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி (தமிழ் நாள்காட்டி: விசுவாசுவ வருடம், சித்திரை மாதம் 14-ஆம் தேதி, அவிட்டம் நட்சத்திரம், கிருஷ்ண பட்சம், தசமி திதியில்) முதல் மனைவியான பட்டம்மாளை இழந்தார்.\nபுதன் கிழமை, செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி, 1965-ஆம் வருடத்தில் (தமிழ் நாள்காட்டி: விசுவாசுவ வருடம், ஆவணி மாதம் 24-ஆம் தேதி, திருவோணம் நட்சத்திரம், சுக்ல பட்சம், தரையோதசி திதியில்) திருப்பயத்தங்குடி திரு தி.எஸ். வேதநாயகம் பிள்ளை மற்றும் சீதா லட்சுமிஅம்மாளின் மூன்றாவது குழந்தையான இராஜலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தியாகராஜன், 1968-ல் தில்லைக்கரசி, 1976-ல் அம்பிகா என்னும் மூன்று குழந்தைகளுக்கும் தாயானார்.\nதாயுமானசுமாமி பிள்ளை (தமிழ் நாள்காட்டி: விஜய வருடம் ,சித்திரை 5-ஆம் தேதி வியாழக் கிழமை, புனர்பூசம் நட்சத்திரம், சுக்ல பட்சம், அஸ்டமி திதி), ஏப்ரல் மாதம் 18–ஆம் தேதி மாலை 6:00 மணியளவில் மகன், மகள்கள், மாப்பிள்ளை, அக்கா மகன் அருகே இருக்க இறைவனடி சேர்ந்தார். மறுநாள் ஏப்ரல் மாதம், வெள்ளிக் கிழமை, 19-ஆம் தேதி (தமிழ் நாள்காட்டி: விஜய வருடம், சித்திரை மாதம் 6-ஆம் தேதி), மாலை 6:00 மணியளவில் வேதாரண்யத்தில் சைவ வேளாள முறைப்படி சைவ வேளாள மயான இடத்தில் தகனம் செய்யப் பட்டார். மறுநாள் ஏப்ரல் மாதம், சனிக் கிழமை, 20-ஆம் தேதி (தமிழ் நாள்காட்டி: விஜய வருடம், சித்திரை மாதம் 7-ஆம் தேதி), காலை 7:00 மணியளவில் அன்னாரின் சாம்பல் வங்கள் விரிகுடாவில் கரைக்கப் பட்டது. வேதாரண்யம் வேத அமிர்த ஏரியின் கரையில் குளியல் முடிந்தது.\nவிஜய வருடம் சித்திரை 14-ஆம் தேதியில் (ஏப்ரல் மாதம், சனிக்கிழமை, 27-ஆம் நாள்) காலை 6:00 மணியிலிருந்து இரவு 8:00 மணி வரை பாஷாணஸ்தாபனம் (10-ஆவது நாள், tenth day ceremony after death) செய்யப் பட்டது (மனைவியுடன்). சித்திரை 15-ஆம் தேதி ஞாயிற்று கிழமை காலை ஏப்ரல் மாதம், 28-ஆம் நாள்) காலை 6:00 மணியிலிருந்து மதியம் 12:00 மணி வரை (11-ஆவது நாள், eleventh day ceremony after death) வேதாரண்யம், நாகை ரஸ்தா, வேதாமிர்தம் ஏரி கிழ்படிதுறையில் தஸாஸ்த்து செய்யப் பட்டது (மனைவியுடன்). பின்னர் 44/1 வடக்கு வீதி பூர்விக வீட்டில் தானமும் கிரேக்கியமும் செய்யப் பட்டது (மனைவியுடன்). மாலை 6:00 மணி��்கு பிறகு (இராகு காலம் முடியவும்) வேதாரண்யம் வீணவாத விதுஷிணி சமேத திருமறைக்காடார் கோவிலில் (Vedaraniam; Vedaranyam; Thirumarai Kadu; Vedharanyeswarer) வழி பாடு நடை பெற்றது.\nவிஜய வருடம், சித்திரை மாதம் 1- ஆம் தேதி, ஞாயிற்று கிழமை காலை 9 மணி\nபூமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட இராஜலட்சுமி, ஜனவரி மாதம், புதன் கிழமை, 8-ஆம் தேதி, 1941-ஆம் வருடத்தில் திரு தி.எஸ். வேதநாயகம் பிள்ளைக்கும் சீதா லட்சுமிஅம்மாளுக்கும் மூன்றாவது குழந்தையாக திருப்பயத்தங்குடி, சென்னை மாகாணம், இந்தியாவில் பிறந்தார். அவர்களுடன் பிறந்தவர் 9-பேர். பூமா திருப்பயத்தங்குடி கிராமத்தில் வளர்ந்தார். அவர் தகப்பனார் ஒரு விவசாயி, அவர் தாயார் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தார்கள்.\nபுதன் கிழமை, 8-ஆம் தேதி, 1965-ஆம் வருடத்தில் இராஜலட்சுமி, திருமறைக் காடு எனும் வேதாரண்யத்தை சேர்ந்த அப்பாகுட்டி தங்கம்மாளின் பேரனும் சோமசுந்தரம் பிள்ளை தில்லைக் கண்ணு ஆச்சியின் மகனான தாயுமானசுவாமி பிள்ளையை திருமணம் செய்து கொண்டார். வேதாரண்யத்தில் பூமா சொர்ணாம் பாள் மற்றும் சோமசுந்தரம் எனும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்தார். மாமியார் தில்லைக் கண்ணு ஆச்சியின் கடைசி நாள் வரை அவரையும் கவனித்துக் கொண்டார்.\n1966-ல் தியாகராஜன், 1968-ல் தில்லைக்கரசி, 1976-ல் அம்பிகா என்னும் மூன்று குழந்தைகளுக்கும் தாயானார். பூமாவின் சமையல் மிக பிரசத்தி பெற்றது. இராஜலட்சுமி இறைவனை தினமும் பூஜைனை செய்வார்கள். தோட்டத்தில் உள்ள பூக்களைக் கொண்டும், சந்தனம் மற்றும் ஊதுபத்தி கொண்டும் தினசரி வழிபாடு செய்வார்கள்.\nஇராஜலட்சுமி விஜய வருடப் பிறப்பன்று (சித்திரை 1-ஆம் தேதி), ஏப்ரல் மாதம், ஞாயிற்று கிழமை, 14-ஆம் தேதி காலை 9:00 மணியளவில் மகன் தியாகராஜன் மடியிலிருந்து இறைவனடி சேர்ந்தார். மறுநாள் ஏப்ரல் மாதம், திங்கள் கிழமை, 15-ஆம் தேதி (விஜய வருடம், சித்திரை மாதம் 2-ஆம் தேதி), நடுப்பகல் 12:00 மணியளவில் வேதாரண்யத்தில் சைவ வேளாள முறைப்படி சைவ வேளாள மயான இடத்தில் தகனம் செய்யப் பட்டார். மறுநாள் ஏப்ரல் மாதம், செவ்வாய் கிழமை, 16-ஆம் தேதி (விஜய வருடம், சித்திரை மாதம் 3-ஆம் தேதி), காலை 7:00 மணியளவில் அன்னாரின் சாம்பல் வங்காள விரிகுடாவில் கரைக்கப் பட்டது. வேதாரண்யம் வேத அமிர்த ஏரியின் கரையில் குளியல் முடிந்தது.\nவிஜய வருடம் சித்திரை 14-ஆம் தேதியில் (ஏப்ரல் மாதம், சனிக்கிழமை, 27-ஆம் நாள்) காலை 6:00 மணியிலிருந்து இரவு 8:00 மணி வரை பாஷாணஸ்தாபனம் (10-ஆவது நாள், tenth day ceremony after death) செய்யப் பட்டது (கணவருடன்). சித்திரை 15-ஆம் தேதி ஞாயிற்று கிழமை காலை ஏப்ரல் மாதம், , 28-ஆம் நாள்) காலை 6:00 மணியிலிருந்து மதியம் 12:00 மணி வரை (11-ஆவது நாள், eleventh day ceremony after death) வேதாரண்யம், நாகை ரஸ்தா, வேதாமிர்தம் ஏரி கிழ்படிதுறைய்ல் தஸாஸ்த்து செய்யப் பட்டது (கணவருடன்). பின்னர் 44/1 வடக்கு வீதி பூர்விக வீட்டில் தானமும் கிரேக்கியமும் செய்யப் பட்டது (கணவருடன்). மாலை 6:00 மணிக்கு பிறகு (இராகு காலம் முடியவும்) வேதாரண்யம் பெரிய கோவிலில் வழி பாடு நடை பெற்றது.\nTags: 10-ஆவது நாள், 11-ஆவது நாள், கிரேக்கியம், சைவ வேளாள, பாஷாணஸ்தாபனம், வேத அமிர்த ஏரி, வேதாரண்ம், eleventh day after death, tenth day after death\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/vis_com", "date_download": "2020-05-26T20:45:06Z", "digest": "sha1:55LVLYBLKNG7PHUJ5L3BOVHMYFPVVQHX", "length": 3997, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:31:18 AM\nசென்னை மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணையில் ஆசான் கலை கல்லூரியில் காட்சித் தொடர்பியல் வகுப்பு சார்பாக\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/othersports/04/191321?ref=category-feed", "date_download": "2020-05-26T19:41:51Z", "digest": "sha1:FUZMMY7FQDYVWLYF5XEMVITVOG52QAHN", "length": 9475, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "இறுதிச் சுற்றில் வெற்றிகளை குவிக்கும் வடமகாண குத்துச்சண்டை வீரர்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇறுதிச் சுற்றில் வெற்றிகளை குவிக்கும் வடமகாண குத்துச்சண்டை வீரர்கள்\nReport Print Samaran — in ஏனைய விளையாட்டுக்கள்\nபொலநறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வட மாகாண அணி வீரர்கள் 04 வெண்கலப் பதக்கங்களையும் 02 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுள்ள நிலையில் இன்று நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுக்கு இரு வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.\nவெண்கல பதக்கங்களை வவுனியாவைச் சேர்ந்த துரைமணி சதுர்சன் 91kg சத்தியமூர்த்தி கேசவன் 91Kg ஜெகநாதன் தர்சிகன் 81Kg ஆகியோருடன் பெண் வீராங்கனையான விஜயரத்ன 69Kg ஆகிய நால்வரும் பெற்றுள்ளனர்.\nவெள்ளிப் பதக்கங்களை கிளிநொச்சியினைச் சேர்ந்த விற்றாலிஸ் நிக்லஸ் 81Kg மற்றும் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த பெண் வீராங்கனையான பிரசாந்தி 69Kg என்பவரும் பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார்கள்.\nஇறுதிப் போட்டிகள் இன்று மாலை 6.00மணிக்கு நடைபெறவுள்ளது.\nவடமாகாண அணிக்கான குத்துச்சண்டை பயிற்றுனராக சுரங்க அவர்களும் போட்டிக்கான அணியினை நெறிப்படுத்தும் அணிப்பொறுப்பதிகாரியாக பயிற்றுனர் பசுபதி ஆனந்தராஜ் அவர்களும் கடமையாற்றி வருகின்றார்கள்.\nவட மாகாண குத்துச் சண்டை அணி கடந்த வருடம் நடைபெற்ற தேசிய குத்துச் சண்டை போட்டிகளில் ஒரு வெள்ளிப் பதக்கத்தினையும் ஆறு வெண்கலப் பதக்கங்களினையும் பெற்று வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/76460", "date_download": "2020-05-26T20:29:25Z", "digest": "sha1:FAINMTPD5LTP5SR43I2E5XWY6S3KI7FQ", "length": 44195, "nlines": 129, "source_domain": "www.virakesari.lk", "title": "விபத்துக்களின் அதிகரிப்பு : பொறுப்புக்களின் பலவீனமா ? | Virakesari.lk", "raw_content": "\nமலையகம் எனும் நாமத்தை தாங��கிப்பிடித்த தூணொன்று சரிந்து ; இலங்கை மலையக மன்றம்\nதமிழர்களின் உறவுப்பாலம் சரிந்தது': கலாநிதி ஜனகன்\nஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு - பிரபா கணேசன்\nஆறுமுகனின் மறைவுச் செய்தி கேட்டு வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் மஹிந்த உட்பட முக்கியஸ்தர்கள்\nஇன்று மாலையே அவரை சந்தித்தேன் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன் - இந்திய உயர் ஸ்தானிகர்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்\nஇலங்கையில் மேலும் 3 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவிபத்துக்களின் அதிகரிப்பு : பொறுப்புக்களின் பலவீனமா \nவிபத்துக்களின் அதிகரிப்பு : பொறுப்புக்களின் பலவீனமா \nஒவ்­வொரு ஆத்­மாவும் மர­ணிப்­பது நிச்சயம். அம்­ம­ரணம் எக்­கோ­ணத்தில் தழு­விக்­கொள்ளும் என்­பதை யாரும் அறியார். இருப்­பினும், போராட்­ட­மிக்க வாழ்க்கைப் பய­ணத்தை நகர்த்திச் செல்லும் ஒவ்­வொ­ரு­வரும் தங்­க­ளது மர­ண­மா­னது நல்­ல ­ச­கு­னத்தில் வரவேண்டும் என்ற அவா­வு­ட­னே­யுள்­ளனர்.\nஅவ்­வா­றான அவா­வோடு வாழும்­போது, மர­ண­மா­னது எதிர்­பார்க்­காத விதத்­தில் கவ­லை­ய­ளிக்கும் வகையில் வந்­த­டை­வது வேத­னை­ய­ளிக்கக்கூடி­யது. சம­கா­லத்தில் கொலை, தற்­கொலை, நீரில் மூழ்­குதல் என மனித உயிர்கள் மாண்­டு­கொண்­டி­ருக்கும் நிலையில் கோர விபத்­துகள் மூலம் உயிர்கள் பரி­தா­ப­க­ர­மாகக் காவு­கொள்­ளப்­ப­டுதை ஜீர­ணிக்க முடி­யாது. இப்­ப­ரி­தா­ப­கர மர­ணங்­க­ளுக்­கான பொறுப்­பா­ளிகள் யார் என்ற கேள்­விக்கு பலரும் பதில் சொல்ல வேண்­டி­யுள்­ளது.\nஇதில், சார­திகள் மற்­று­மன்றி, பய­ணி­களும் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­கின்ற அதி­கா­ரி­களும் பொறுப்­பா­ளி­க­ளாவர். ஏனெனில், சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­ற­வர்­களின் இல­குத்­தன்­மையும் தாங்கள் பய­ணிக்கும் வாக­னத்தைச் செலுத்தும் சார­தி­களின் வாகனம் செலுத்தும் விதம் தொடர்பில் பய­ணி­களின் அக்­க­றை­யற்ற தன்­மையும் கார­ணங்­க­ளா­க­வுள்­ளன என்­பதைச் சுட்­டிக்­காட்ட வேண்டும்.\nஏனெனில், சார­திகள் வீதி ஒழுங்கு முறை மற்றும் சட்­டத்தை மதிக்­காது வாக­னத்தை வேக­மாகச் செலுத்­தி­னாலும் அவ்­வா­க­னத்தில் பய­ணிக்கும் பய­ணிகள் எவ்­வித எதிர்ப்­புக்­க­ளையும், அறி­வு­றுத்­தல்­க­ளையும் வழங்­காது மௌனித்­தி­ருப்­பதைக் காண முடி­கி­றது. பய­ணி­களின் இத்­த­கைய அக்­க­றை­யற்ற மன­ப்பாங்கும் வாக­னங்­களை வேக­மாகச் செலுத்­து­வ­தனால் ஏற்­ப­டு­கின்ற விபத்­து­க­ளுக்கு கார­ண­மாக அமை­கி­றது என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.\nசொல்­வதைச் சொல்­லுங்கள் செய்­வதைச் செய்வோம் என்ற கோட்­பாட்டில் பலர் நடக்க முற்­ப­டு­வ­த­னால்தான் விளை­வு­களை விலை­கொ­டுத்து வாங்­கிக்­கொள்­கி­றார்கள். இவ்­வி­ளை­வு­க­ளுக்கு அவர்கள் மாத்­தி­ர­மின்றி பலரும் பலி­யாக்­கப்­ப­டு­கி­றார்கள்.\nகுற்­றங்­க­ளையும் குற்றச்செயல்­க­ளையும் தடுப்­ப­தற்கும் நோய்­க­ளையும் நோய்­களை ஏற்­ப­டுத்தும் ஏதுக்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும், விபத்­துக்­க­ளையும், அவ்­வி­பத்­துக்­க­ளினால் ஏற்­படும் பாதிப்­புக்­களை தடுப்­ப­தற்­கும் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும் எனப் பல்­வேறு சட்ட ஏற்­பா­டு­களும், திட்­டங்­களும் வகுக்­கப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டாலும் விழிப்­பு­ணர்வு செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தாலும் அவை வெற்­றி­பெ­று­வது அல்­லது இலக்கை எட்­டு­வது என்­பது நமது இலங்­கையைப் பொறுத்­த­வரை முயல்­கொம்பு நிலையில் காணப்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.\nகுற்றச் செயல்­களும் டெங்­கு­போன்ற நோய்­களும், வீதி விபத்­து­களும் தீர்ந்­த­பா­டில்லை. அதனால் ஆபத்­துக்­களும் உயிர் இறப்­புக்­களும் தொடர்ந்த வண்­ணம்தான் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக விபத்­து­களைத் தடுப்­ப­தற்­கான சட்­டங்­களும் விழிப்­பு­ணர்­வுத்­திட்­டங்­களும் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. ஆனால், அவை எதிர்­பார்க்கும் அள­வுக்கு வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. சட்­டங்­களும், விழிப்­பு­ணர்வு செயற்­றிட்­டங்­களும் சக்­தி­மிக்­க­தாக்­கப்­ப­ட­வில்லை என்­பதை நாளாந்தம் இடம்­பெறும் வீதி விபத்­துகள் புடம்­போட்டு காட்­டு­கின்­றன.\nவீதி விபத்­து­களைத் தடுப்­ப­தற்­கான சட்­டங்கள் கடு­மை­யாக்­கப்­பட்டு வீதிப் பாது­காப்பு தொடர்­பான தேசிய சபையின் வீதிச் சட்­டங்­களை மீறு­வோ­ருக்­கெ­தி­ரான தண்டத் தொகையும் அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் கடந்த ��னிக்­கி­ழமை நாட்டின் பல்­வேறு பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற வெவ்­வேறு விபத்துச் சம்­ப­வங்­களில் மூன்று பேர் உயிர் இழந்­துள்­ள­துடன் குழந்தை உட்­பட 15 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.\nஅத்­துடன் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஓமந்தைப் பிர­தே­சத்தில் இடம்­பெற்ற விபத்தில் நான்குபேர் உயிர் இழந்­துள்­ள­துடன் 20 பேர் காய­மடைந்­துள்­ளனர். இவ்­வாறு பெறு­ம­தி­மிக்க மனித வளம் தினமும் இடம் பெறும் விபத்­து­க­ளினால் பலி­யெ­டுக்­கப்­ப­டு­வது தடுக்­கப்­ப­டு­வதும் தவிர்க்­கப்­ப­டு­வதும் அவ­சி­ய­மாகும். பய­ணி­களைப் பாது­காக்க வேண்­டிய பொறுப்பைச் சுமந்த பொறுப்­பா­ளி­களின் பொறுப்பின் பலவீ­னத்­தி­னா­லேதான் வீதி விபத்­து­களின் அதி­க­ரிப்­புக்குக் கார­ணமா என வினவ வேண்­டி­யுள்­ளது.\nஎதிர்­கால கன­வுகள் பல­வற்­றுடன் நிகழ்­கா­லத்தை நகர்த்திச் செல்லும் பாத­சா­ரி­க­ளும் வாக­னங்­களில் பய­ணிப்­போரும், வாகன சார­தி­களும் என பல­த­ரப்­பினர் அன்­றாடம் இடம்­பெறும் வீதி விபத்­துக­ளுக்கு ஆளாகி காயப்­ப­டு­வ­தையும், அங்க உறுப்­புக்­களை இழந்து அங்­க­வீ­ன­மா­கு­வ­தையும், மீளப்­பெற முடி­யாத இன்­னு­யிர்­க­ளையும் இழப்­ப­தையும் தினமும் காணும் நிகழ்­வு­க­ளாக மாறி­விட்­டமை கவ­லையும்,வேத­னையும் தரக் கூடிய நிகழ்­வு­க­ளா­க­வுள்­ளன.\nவிபத்து என்­பது விரும்­பத்­த­காத, தேவை­யற்ற, எதிர்­பா­ராத நிகழ்­வாகும். வீதி விபத்­துகள் வீதி­களில் வாக­னங்கள் வாக­னங்­க­ளுடன் மோது­வ­தாலும் வாக­னங்கள் மனி­தர்­க­ளுடன் மோது­வ­தாலும் ஏற்­ப­டு­கி­றது.\nவீதி விபத்­து­களில் அதிகம் தொடர்­பு­பட்­டவை துவிச்­சக்­க­ர­வண்டி, மோட்­டார் சைக்கிள், முச்­சக்­க­ர­வண்டி, மோட்­டார் கார், வான், லொறி, பஸ்கள் அவற்­றுடன் பாத­சா­ரி­க­ளையும் குறிப்­பி­டலாம்.\nஇவ்­வாறு கடந்த காலங்­களில் இடம்­பெற்ற விபத்­துகள் தொடர்பான் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம், 2018இல் 3,151 பேரும் 2019இல் 2,839பேரும் உயிர் இழந்­துள்­ளனர். அத்­துடன், 2018ஆம் ஆண்டில் நாளொன்­றுக்கு 9 பேர் விபத்­து­களில் சிக்கி உயிரிழந்­துள்­ள­துடன் 2019ஆம் ஆண்டில் நாளொன்­றுக்கு\n8 பேர் உயிரிழந்­துள்­ள­தாக தக­வல்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.\nஇத்­த­க­வல்­களின் பிர­காரம், எவ்­வித சட்­டங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டாலும் வீதி விபத்­துகள் ஏற்­ப­டு­வ­தையும் உயிர்கள் இழக்­கப்­ப­டு­வ­தையும் தவிர்க்க முடி­யா­துள்­ளமை குறித்து அதிக அக்­கறை செலுத்­தப்­ப­டு­வ­துடன் பொறுப்­பா­ளி­களும் கண்­ட­றி­யப்­ப­டு­வதும் அவர்­க­ளுக்­கான தண்­ட­னை­களும் கூர்­மை­யாக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தினமும் இடம்­பெறும் வீதி விபத்­து­க­ளி­னாலும் அதனால் ஏற்­படும் உயிர் இழப்­புக்கள், அங்­க­வீ­னங்கள் மற்றும் காயங்கள் என்­ப­வற்­றினால் பாரிய சமூக, பொரு­ளாதார இழப்பு ஏற்­ப­டு­கின்­றன.\nமூன்று தசாப்த கால­மாக இடம்­பெற்ற யுத்­தத்­தினால் உயிர் இழந்­த­வர்­களை விடவும் திடீர் விபத்­து­க­ளினால் பலி­யா­ன­வர்­களின் தொகை அதி­க­மெனத் தெரி­விக்­கப்­ப­டு­வ­துடன், வரு­டத்­திற்கு 37,000 பேர் வீதி விபத்­துக்­க­ளினால் பாதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.\nஇவ்­வாறு புள்­ளி­வி­ப­ரங்­களும் தர­வு­களும் வீதி விபத்­து­களின் விளை­வு­களைக் குறிப்­பிட்­டாலும் இவ்­வி­பத்­து­க­ளுக்­கான கார­ணங்­களில் அதிக பங்­கா­ளி­க­ளாக இருப்­ப­வர்கள் சார­தி­க­ளாகும். நாட்டில் அதி­க­ரித்­துள்ள வீதி விபத்­து­க­ளுக்கு சார­தி­களின் பொறுப்­பற்ற நடத்தை, வீதி ஒழுங்கைப் பேணாமை, கவ­ன­யீனம், மது­போதை, அவச­ர­மாக அதிக வேகத்­துடன் வாகனம் செலுத்­து­துதல் என்­பன பிர­தா­ன­மா­க­வுள்­ளன. அத்­துடன், பொது­வாக பொது­போக்­கு­வ­ரத்தில் நெடுந்­தூரப் போக்­கு­வ­ரத்துச் சேவையில் ஈடு­படும் அரச மற்றும் தனி­யார் வாகன சார­திகள் வாக­னங்களைச் செலுத்தும் விதம் தொடர்பில் பய­ணிகள் தமது பய­ணத்தின் பாது­காப்பு குறித்து சார­தி­களை அறி­வு­றுத்­தாது வேகக் கட்­டுப்­பாட்டை குறைக்கச் சொல்­லாது மௌனி­க­ளாக இருப்­பதும் பிறி­தொரு கார­ண­மா­கவும் கருத வேண்­டி­யுள்­ளது.\nஒரு சில நெடுந்­தூரப் போக்­கு­வ­ரத்தில் ஈடு­படும் பஸ்­சா­ரதிகள் அவர்­க­ளுக்கு ஒத்­தாசை வழங்கும் நடத்­து­னர்கள் சின்­னத்­திரைப் படங்­களை காண்­பிப்­ப­த­னாலும் பாடல்ளை ஒலி­பரப்­பு­வ­த­னாலும் இசையின் இர­ச­னை­யிலும் சித்­திரக் காட்­சி­க­ளிலும் மனதைக் கொள்­ளை­கொ­டுக்கும் பய­ணிகள் தங்­க­ளது உயிர்­களை கொலைக்­க­ளத்­திற்கு இட்டுச் செல்­வ­தற்­காக அதிக வேகத்­துடன் வாகனம் செலுத்­தப்­ப­டு­வதை அவ­தா­னிப்­ப­தில்லை என்­ப­தும் பதி­வி­டப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.\nஇவை தவிர, சார­தி­க­ளி­டையே காணப���­படும் வீதி ஒழுங்கு தொடர்­பான அறி­வின்மை, வீதியின் தன்மை, நிலை­மையை அறி­யாமை, கால­நி­லையின் தன்­மை­யினைத் தெரிந்து கொள்­ளாமை, வாக­னத்தின் சாதக, பாதக நிலையைக் கண்­டு­கொள்­ளாமை மற்றும் அவற்றைப் பரீட்­சிக்­காமை, மனித தவ­றுகள், மனப்­போ­ராட்டம் மற்றும் மன அழுத்­தத்­துடன் வாகனம் செலுத்­துதல், வீதியில் நடத்தல், வீதிப் புன­ர­மைப்பின் நிலையை தெரிந்துகொள்­ளாமை, திட்­ட­மிடப்­ப­டாத பிர­யா­ணத்தை மேற்­கொள்ளல், சார­திகள் குறைந்த ஆரோக்­கி­யத்­துடன் வாக­னத்தைச் செலுத்­துதல், வாகனம் செலுத்­து­வ­தற்­கான திறன் மற்றும் முறை­யான பயிற்­சி­யின்றி வாக­னத்தை ஓட்­டுதல், வாக­னத்தின் வலுவை பரி­சோ­திக்­காமை, பாது­காப்பு ஆச­னப்­பட்­டியை அணி­யாமை, வீதி சமிக்ஞைகளை கவ­னத்­திற்­கொள்­ளாமை, பாத­சா­ரி­க­ளையும் குடி­மக்­க­ளையும் கவ­னத்­திற்­கொள்­ளாமை, வீதிச் சட்­டங்­களை மதிக்­காது வாக­னங்­களைச் செலுத்­துதல், தூரங்­களைக் கவ­னத்­திற்­கொள்­ளாமை, சட்ட நட­வ­டிக்­கை­களில் உள்ள வலுக்­கள், பாத­சா­ரிகள் வீதி ஒழுங்­கு­களை சரி­யாகப் பேணி வீதி­களில் செல்­லாமை போன்ற பல்­வேறு கார­ணங்­க­ளாலும் வீதி விபத்­துகள் நடந்­தே­று­கின்­றன.\nசனத்­தொ­கையின் பெருக்­கத்­திற்­கேற்ப தேவை­களும் அதி­க­ரித்­துள்­ளன. குறிப்­பாக மனித வாழ்வில் போக்­கு­வ­ரத்து இன்­றி­ய­மை­யா­த­தொன்று. அப்­போக்­கு­வ­ரத்து இன்று அதிக முக்­கி­ய­மா­ன­தா­கவும் விரை­வா­ன­தா­கவும் மாறிக்­கொண்டு வரு­கி­றது. குறு­கிய நேரத்­துக்குள் குறித்த இடத்தை அடைந்­து­கொள்­வ­தற்­கான எத்­த­கைய மார்க்­கங்கள் இருக்­கி­றதோ அவற்­றையே இன்று ஒவ்­வொரு வாகன சார­தியும் வாகன உரி­மை­யா­ளர்­களும் விரும்­பு­கின்­றனர்.\nகடந்த அர­சாங்கம் மேற்­கொண்ட அபி­விருத்­திப்­ப­ணி­களில் வீதி அபி­வி­ருத்தி முக்­கி­ய­மா­ன­தாகும். பல நீண்ட தூரப் பிர­தே­சங்­க­ளுக்­கான வீதிக் கட்­ட­மைப்­புக்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டன. இவற்றில் தெற்கு அதி­வேக நெடுஞ்­சாலை மற்றும் கொழும்பு கட்­டு­நாயக்க அதிவேக நெடுஞ்­சாலை முக்­கி­ய­மா­ன­தாகும். இதனால் சாதா­ரண பாதை­க­ளி­னூ­டாக பய­ணிப்­ப­திலும் பார்க்க நேரச் சுருக்­கத்­துடன் வேக­மாகப் பய­ணிப்­ப­தையே பலர் விரும்­பு­வதைக் காண்­கின்றோம். இவ்­வாறு அவ­ச­ரத்தின் அவ­தா­ன­மின்­மை­யினால் இவ்­வீ��ி­க­ளி­னூ­டாக விபத்­துகள் இடம்­பெ­று­கின்­றன.\nபோக்­கு­வ­ரத்து தேவைகள் அதி­க­ரித்­ததன் கார­ண­மாக பாதை­களில் ஓடும் வாக­னங்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்­து­விட்­டன. முன்­னொரு காலத்தில் குறிப்­பாக கிரா­மங்­களில் மாட்டுவண்­டில்­களும் துவிச்­சக்­கர வண்­டி­க­ளுமே போக்­கு­வ­ரத்­துக்­கான வாக­னங்­க­ளாக வீடு­களில் இருந்­தன. ஆனால், இன்று ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால் 5 மோட்டார் சைக்­கிள்கள் இருப்­பதைக் காணமுடி­கி­றது. கிரா­மங்­களில் இத்­த­கைய நிலை­யென்றால் நகர்ப்புறங்­களில் எவ்­வாறு இருக்கும் என்­பதைச் சுட்­டிக்­காட்­ட­வேண்­டி­யதில்லை.\nமோட்­டார் வாகனப் போக்­கு­வ­ரத்துத் திணைக்­க­ளத்தில். நாளாந்தம் ஏறக்­கு­றைய 2000க்கும் அதி­க­மான வாக­னங்கள் புதி­தாகப் பதிவு செய்­யப்­ப­டு­வ­தாகச் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.\nஇவ்­வாறு பதிவு செய்­யப்­படும் வாக­னங்­களின் எண்­ணிக்­கையின் அதி­க­ரிப்­பா­னது போக்­கு­வ­ரத்துத் தேவையின் அதி­க­ரிப்பைச் சுட்­டிக்­காட்­டு­கி­றது. ஆனால், போக்­கு­வ­ரத்து மற்றும் வீதி ஒழுங்கு நடை­மு­றைகள் தொடர்­பான விழிப்­பு­ணர்­வூட்டல் நட­வ­டிக்­கைகள் நகர மட்டம் முதல் கிராம மட்டம் வரை ஒழுங்­க­மைக்­கப்­பட்ட முறையில் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளதா அது­மாத்­தி­ர­மின்றி, சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­ப­வர்கள் அவற்றை சரி­யா­கவும் நீதி­யா­கவும் நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­ற­னரா என்­பது கேள்விக்குறி­யாகும்.\nவீதி விபத்­து­களை ஏற்­ப­டுத்­து­கின்ற கண்­ட­றி­யப்­பட்­டுள்ள கார­ணங்கள் தொடர்­பாக அக்­கா­ர­ணங்­க­ளினால் ஏற்­படும் விபத்­து­களைத் தவிர்க்கும் பொருட்டும், சரி­யான முறையில் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட பொறி­மு­றை­யி­னூட­ான விழிப்­பு­ணர்­வூட்டல் நட­வ­டிக்­கைகள் கிராம மட்டம் முதல் நகர மட்டம் வரை அதி­க­ரிக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது.\nஒவ்­வொரு காரணம் தொடர்­பிலும் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட புரி­தல்­ மிக்­க­தான விழிப்­பு­ணர்­வூட்டல் நட­வ­டிக்­கைகள் கிராமப்புறங்­க­ளிலும் நகர்ப்புறங்­க­ளிலும் மேற்­கொள்­ளப்­ப­டு­வது காலத்தின் தேவை. அதன் முக்­கி­யத்­துவம் அதற்குப் பொறுப்­பா­ன­வர்­க­ளினால் உண­ரப்­படு­வதும் முக்­கி­ய­மாகும்.\nஇந்த வகையில், தற்­போது அதி­க­ரித்­துள்ள வீதி விபத்­து­களைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் வீதி விபத்­துகள் அதி­க­ரித்­துள்ள அல்­லது அதி­க­ரிக்கும் காலத்தில் மாத்­தி­ர­மல்­லாது தொடர்ச்­சி­யாக அவை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். வீதி விபத்­து­களைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களும் விழிப்­பு­ணர்­வூட்டல் செயற்­பா­டு­களும் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். அப்­போ­துதான் நாட்­டி­னதும் சமூ­கத்­தி­னதும் வளர்ச்­சிக்கு பெரிதும் உதவும் மனி­த­வ­ளத்தைப் பாது­காக்க முடியும்.\nஅந்­த­வ­கையில், வீதிப் போக்­கு­வ­ரத்துப் பாது­காப்பு தொடர்பில் வீதிப் போக்­கு­வ­ரத்துச் சட்­டத்­திற்குச் சகல வீதிப் பாவனையளர்களும் மதிப்பளிப்பதோடு, அவற்றைத் தவறாது பின்பற்றுவதோடு பயணங்களின் போது அவதானமும் கவனமும் அவசியமாகவுள்ளது. கவனமாகப் பயணங்களை மேற்கொள்ளாததனால்தான் கோர விபத்துகளைச் சந்திக்க நேரிடுகிறது.\nவீதிப் பாதுகாப்பு தொடர்பில் சிறு பாலகர்கள், கனிஷ்ட, சிரேஷ்ட பாடசாலை மாணவர்கள், வளர்ந்தவர்கள் மற்றும் முதியோர் தொடர்ச்சியாக அறிவூட்டப்படுவது அவசியமாகும்.\nசமூக பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் வீதி விபத்துகளுக்கு பொறுப்பானவர்கள் சாரதிகள் மாத்திரமின்றி பயணிகளும் ஆவர் என்பதை மறுக்க முடியாது. அத்துடன் முறைதவறி வாகனத்தைச் செலுத்தும் சாரதிகள் மீது சட்டத்தை பிரயோகிப்பவர்கள் சட்டத்தைக் கூர்மைப்படுத்துவதற்குப் பதிலாக இலகுபடுத்துவதும் மற்றுமொரு காரணமெனவும் கூறலாம்.்\nசார­திகள் தவ­றான முறையில், பொறுப்­பற்ற விதத்தில் வேக­மா­கவும் கவ­ன­யீ­ன­மா­கவும் வாகனம் செலுத்­து­வதைத் தட்­டிக்­கேட்­காது சட்­டத்தின் முன் அவர்­களை நிறுத்த முயற்­சிக்காமை என்­பன தினமும் ஏற்­படும் இவ்­வா­றான கோர விபத்­து­களைத் தவிர்க்க முடி­யா­துள்­ளது.\nஇருப்­பினும், கவ­ன­மாகப் பய­ணிப்ப தற்­காக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற விழிப்­பு­ணர்வுத் திட்­டங்­களை பொது மக்கள் உட்­பட்ட வாகன உரி­மை­யா­ளர்கள், பொதுப் போக்­கு­வ­ரத்து வாக­னங்­களின் சாரா­திகள், நடத்­து­னர்கள் போன்றோர் தங்­க­ளது பொறுப்­பு­களை பொறுப்­பு­டனும் முறை­யா­கவும் பின்­பற்­று­வ­த­னூ­டா­கவும் சட்­டத்தைக் கூர்­மைப்­ப­டுத்­து­வதன் மூலமும், சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­ற­வர்கள் சட்­டத்தை இல­கு­ப­டுத்­தா­தி­ருப்­பதன் மூலமும் வீதி விபத்­து­களால் அப்­பாவி உயிர்கள் காவு­கொள்­ளப்­ப­டு­வ­தையும் அதனால் ஏற்­படும் குடும்ப, சமூக, பொருளாதாரப் பாதிப்புகளையும் தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதே நிதர்சனமாகும்.\nசார­திகள் வீதி ஒழுங்கு முறை சட்­டம் போக்­கு­வ­ரத்து வீதி விபத்து போக்­கு­வ­ரத்துத் திணைக்­க­ளம் drivers Road Regulation Law Transport Road Accidents Department of Transport\n'அமெரிக்காவில் ஜனநாயகத்தின் தோல்வியை பிரதிபலிக்கும் கொவிட் - 19 நோயின் துரித பரவல்'\nஅமெரிக்காவில் இதுவரையில் சுமார் ஒரு இலட்சம் பேரை பலியெடுத்திருக்கும் கொவிட் -- 19 கொரோனாவைரஸ் பரவல் ஜனநாயகம் அதன் அடிப்படையில் தோல்வியடைந்திருப்பதையே பிரதிபலிக்கிறது\n2020-05-26 20:58:54 கொவிட் -- 19 கொரோனா வைரஸ் அமெரிக்கா\nவிடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலைதூக்க இடமளியேன் ; சிங்கள ஊடகத்திற்கு சவேந்திர சில்வா வழங்கிய செவ்வி\nவிடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது நாட்டை சீரழித்து அப்பாவி தமிழ் மக்களை பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி கோழைத்தனமாக இறந்து கிடக்கிறார் என்றே தோன்றியது என்று பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்,\n2020-05-26 15:32:51 சவேந்திர சில்வா விடுதலைப்புலிகள் அமைப்பு Shavendra Silva\nஎனவே மீண்டும் நாம் முன்னைய நிலைமைக்குத் திரும்ப வேண்டுமானால் அனைத்தையும் பொறுமையாக கையாள்வதை தவிர வேறு வழியில்லை என்பதை கூற விரும்புகின்றோம்.\n2020-05-26 13:21:58 வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம் கொரோனா கட்டுப்பாடுகள்\n'வறுமை கொரோனாவை விட கொடுமையானது : மக்களுக்கான தீர்வுகள் எவை\nவறுமையைவிடத் துன்பம் தருவது எது என்று ஆராய்ந்தால், வறுமையைப் போல் துன்பம் தருவது வேறு ஒன்றும் இல்லை. எனவே வறுமை என்ற கொடூரத்தை இந்நாட்டை நீங்க செய்வோம்.\n2020-05-26 12:18:00 கொரோனா வறுமை பொருளாதாரம். இலங்கை\nஇந்திய - நேபாள உறவுகள் ; நட்பில் ஆர்வமில்லாத அயலகம்\nஇந்தியாவும் நேபாளமும் அவற்றுக்கிடையிலான திறந்த எல்லைகளையும் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தையும் பேணிவளர்த்த விசேட உறவுமுறை...\n2020-05-25 19:02:35 இந்திய -- நேபாள எல்லை லிபுலேக் கணவாய் சர்மா ஒலீயும் நேபாள வெளியுறவு அமைச்சர்\nசுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு முன்மொழிவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய தீர்மானம்: வைத்தியபீட இறுதி ஆண்டு மாணவர்களே முதலில் அழைக்கப்படுவர்\nகொரோனா சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி விபத்து\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n'அண்மைய நாடுகளுக்கு முதலிடம்' மோடியின் விருப்பத்தை தெரிவித்தார் இந்தியத் தூதுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=2209", "date_download": "2020-05-26T21:23:56Z", "digest": "sha1:QQO2XUEAMDGBQZJCY66DLDW5SEFDHRO2", "length": 6210, "nlines": 66, "source_domain": "eeladhesam.com", "title": "மன்னாரில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு! – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nமன்னாரில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nஈழம் செய்திகள் ஆகஸ்ட் 24, 2017 இலக்கியன்\nமன்னார் முருங்கன் கட்டுக்கரைக்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று (வியாழக்கிழமை) காலை முருங்கன் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nசிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக முருங்கன் பொலிஸாருக்கு பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த முருங்கன் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டள்ளனர்.\nமீட்கப்பட்ட சடலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதோடு, சடலத்திற்கு அருகில் கைப்பை மற்றும் கையடக்கத்தொலைபேசி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nசடம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் யாருடையதென்பது தொடர்பில் இது வரை கண்டறியப்படவில்லை.\nஇந்நிலையில் சடலம் தொடர்பில் முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் தமிழ் இராணுவம் மீது வாள்வெட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://focusonecinema.com/2020/01/page/2/", "date_download": "2020-05-26T19:51:18Z", "digest": "sha1:FREPZ7TJ2QHIV7DX5ZNQXXTG4DRZSQLP", "length": 4064, "nlines": 110, "source_domain": "focusonecinema.com", "title": "January | 2020 | Focus One Cinema | Page 2", "raw_content": "\nகாவல்துறை உங்கள் நண்பன் “ பட விநியோக உரிமையை Creative Entertainers சார்பில் தனஞ்செயன்...\nதிருவள்ளூர் மாவட்டத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் \nஅருண் விஜய் நடிப்பில் “சினம்” மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் \nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு கலைப்புலி எஸ். தாணு\nலிப்லாக் முத்தத்திற்கும் ஸ்மூச் முத்தத்திற்கும் வித்தியாசம் தெரியாத இயக்குனர்\nசென்னையைக் கலக்கிய மகளிர் சிலம்பம் போட்டிகள்\nவானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தது இருவருக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது – நடிகர் சரத்குமார்\nஅகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’\nகார்த்திக் டயல் செய்த எண்’ “இந்தப் பயணம் தொடரும்”\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nதமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது\nதளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \nபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகும்’பொன்மகள் வந்தாள் குறித்து ஜோதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/548507/amp?ref=entity&keyword=Barimunai%20Lodge", "date_download": "2020-05-26T19:59:55Z", "digest": "sha1:LDIO22JLFF6WXH2ULNXK6U4BTE6QNJXU", "length": 13529, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "6 youths trapped in barimuna lodge: 4kg seized | பாரிமுனை லாட்ஜில் தங்கி கஞ்சா விற்ற 6 வாலிபர்கள் சிக்கினர்: 4 கிலோ பறிமுதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாரிமுனை லாட்ஜில் தங்கி கஞ்சா விற்ற 6 வாலிபர்கள் சிக்கினர்: 4 கிலோ பறிமுதல்\nதண்டையார்பேட்டை: மண்ணடி ஐயப்பன்செட்டி தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் கஞ்சா பதுக்கி வைத்து, பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் அந்த லாட்ஜில் சோதனை செய்தபோது, ராயப்பேட்டை ஜாபர்கான் தெருவை சேர்ந்த அன்வர் பாஷா (26), அவரது தம்பி சிக்கந்தர் பாஷா (23), திரிபுரா மாநிலத்தை சேர்ந்த குர்சத் அலாம் (22), அன்வர் உசேன் (22), அசாம் மாநிலத்தை சேர்ந்த ரோபிஸ்குல் இஸ்லாம் (24), ரத்திக் (23) ஆகியோர், அறை எடுத்து தங்கி, கஞ்சா விற்பது தெரிந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். „ புளியந்தோப்பு சிவராஜ்புரம் சாலையில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த ராவணன் (63) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். „ கே.எம்.கார்டன் பகுதியில் மாவா மற்றும் மதுபாட்டில் பதுக்கி விற்ற துரை மற்றும் கதிரவன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 கிலோ மாவா, 40 மதுபாட்டில்கள் பற���முதல் செய்யப்பட்டன.\n„ பேசின்பிரிட்ஜ் மோதிலால் தெருவில் மதுபானம் விற்ற அதே பகுதியை சேர்ந்த அமுலு (40) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். „ அஸ்தினாபுரம் அம்பாள் நகர் 5வது தெருவை சேர்ந்த ராஜகுமாரி (22), அதே பகுதியில் உள்ள பாத்திர கடையில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று காலை வீட்டின் புங்கை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். „ தாம்பரம் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள கடைகளுக்கு பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சப்ளை செய்து வந்த கண்டிகையை சேர்ந்த தர்மலிங்கம் (46), மாம்பாக்கத்தை சேர்ந்த இருதயராஜ் (45) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 250 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். „ ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் நேற்று முன்தினம் மருத்துவ மாணவர்களின் அறையில் இருந்து 4 செல்போன், ஒரு லேப்டாப், 3 மணி பர்சை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\n„ ஆவடியில் உள்ள தனியார் ஓட்டல் பார்க்கிங் பகுதியில் போதை பொருட்கள் வைத்திருந்த 54 வயது மதிக்கத்தக்க ஆசாமியை, போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, அவரிடமிருந்து 3.270 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இந்த போதை பொருட்களை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். „ அடையாறு கஸ்தூரிபாய் நகர் 2 வது மெயின் ரோட்டை சேர்ந்த பத்மா (73) கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வீட்டில் விளக்கேற்றியபோது, சேலையில் தீப்பற்றி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று இறந்தார். „ புளியந்தோப்பு குருசாமி நகரில் மதுபாட்டில் பதுக்கி விற்ற புஷ்பா (66) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 42 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.\nமாடியிலிருந்து விழுந்த எஸ்.ஐ மனைவி பலி\nவேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 3வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணி. காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜோதி (65). இவர்கள் முதல் மாடியில் வசித்து வந்தனர். ஜோதி, நேற்று மாடியில் இருந்து கீழே இறங்க முயன்றபோது, கால் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தார்.\nசிவகங்கை அடுத்த வானியங���குடி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவர் வெட்டிக் கொலை\nசத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்\nமுன்விரோத தகராறில் இருவருக்கு சரமாரி வெட்டு\nகுண்டர் சட்டத்தில் 4 பேர் கைது\nடிரைவர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது\nஆளும்கட்சி நிர்வாகி எனக்கூறி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது\nவேறு பெண்ணை மணப்பதற்காக விஷப்பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற கணவன்: கொல்லம் அருகே கொடூரம்\nகிணற்றில் சடலங்கள் மிதந்த வழக்கில் திடீர் திருப்பம்: ஒரு கொலையை மறைக்க 9 பேர் கொலை: தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்\nதிருவாடனை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது\nகொள்ளை வழக்கில் 3 பேர் பிடிபட்டனர்\n× RELATED குட்கா கடத்திய இருவர் சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/992405/amp?ref=entity&keyword=Awareness%20Camp%20for%20Farmers", "date_download": "2020-05-26T21:41:55Z", "digest": "sha1:HWYGR3FHKBAGQ72PQOZTISBIY2YENIL2", "length": 7670, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா விழிப்புணர்வு முகாம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண���டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவருசநாடு, மார்ச் 10: வருசநாடு அருகே கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னழகு சின்னகாளை தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஊராட்சி செயலர் சின்னசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சிமன்ற துணைத் தலைவர் செல்வம், அனைத்து வார்டு உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், குடிநீர் ஆபரேட்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு கிராமத்திலும் வீதிவீதியாக சென்று கொரோனா வைரஸ் கிருமி தாக்கம் பற்றியும் அதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மூச்சுத்திணறல், இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் தேனி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.\nபென்னிகுக் மணிமண்டபத்துக்கு பூட்டு தமிழகம்-கேரளா இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு\nஆண்டிபட்டி அருகே வாறுகால் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றம் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் புகார்\nவீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு\nமழையின்மை, கடும் வெயிலால் குறைந்து வரும் வைகை நீர்மட்டம்\nகொரோனா அச்சத்துடன் வரும் பொதுமக்களுக்கு மாத்திரை மட்டுமே வழங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்\nராயப்பன்பட்டியில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள்\nவாலிபர் மீது தாக்கிய 2 பேர் கைது\nகொரோனா தொற்றை தடுக்க தமிழக எல்லையில் 24 மணி நேரமும் சோதனை\n× RELATED புதுச்சத்திரத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/shanker", "date_download": "2020-05-26T20:29:08Z", "digest": "sha1:MWSAJ56FXZX644PKABPQQSAEJFXPB3FI", "length": 18756, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "shanker: Latest News, Photos, Videos on shanker | tamil.asianetnews.com", "raw_content": "\nநாள் ஆக நாளாக ஏறி கொண்டே போகும் அழகு.... பிரியா பவானிஷங்கரின் கியூட் போட்டோ கேலரி \nசோகம் நீங்குவதற்குள் வந்த பிறந்தநாள்.. கண்ணீரோடு ரோபோ ஷங்கர் மகள் போட்ட நெஞ்சை உருக வைக்கும் பதிவு\nமுன்னணி காமெடி நடிகராக இருக்கும் ரோபோ ஷங்கரின் மாமியார், கடந்த 11 ஆம் தேதி அன்று, உடல்நல குறைவு காரணமாக காலமானார். இவரின் இழப்பு ரோபோ ஷங்கரின் குடும்பத்தை அதிகம் பாதித்தது. இந்த சோகம் மறைவதற்குள், அவருடைய பிறந்த நாள் வர, அதற்கு அவரின் பேத்தி இந்திரஜா மிகவும் உருக்கமாக தன்னுடைய பாட்டியின் நினைவுகளை கண்ணீரோடு பகிர்ந்துள்ளார்.\nநான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்.. வாட்டடா வந்ததுக்கும் குட் - பை சொன்ன பிரியா பவானி சங்கர்\nசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதிப்பவர்கள் நடிகர்கள் மட்டும் அல்ல நடிகைகளும் தான் என நிரூபித்து காட்டியவர் நடிகை பிரியாபவானி ஷங்கர்.\nரியல் ஹீரோ... முதலில் 28 கோடி.. இப்போது 2 கோடி நிதி உதவியை அள்ளிக்கொடுக்கும் அக்ஷய் குமார்\nசீனாவில் துவங்கி, அமெரிக்கா, இத்தாலி, என வளர்ந்த நாடுகளை அச்சுறுத்தி , தற்போது இந்தியாவிலும் தன்னுடைய கோர முகத்தை வெளிக்காட்டி வருகிறது கொரோனா வைரஸ். இதன் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால், மக்களை காப்பற்ற மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nபெப்சிக்கு தொழிலாளர்களுக்கு உதவிய, கமல், தனுஷ், ஷங்கர் எவ்வளவு தொகை கொடுத்துள்ளனர் தெரியுமா\nகொரோனா வைரஸ் பீதி காரணமாக திரையுலகைச் சேர்ந்த பலர், மேலும் 21 நாட்கள் 144 தடை நீடிக்கப்பட்டுள்ளதால், வேலை இன்றி வீட்டில் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.\nப்பா... பளீச் மேக் அப் பேரழகியாய் மாறிய பிகில் பாண்டியம்மா\nமக்கள் மனதில் சிறந்த நடிகையாக நிலைத்து நிற்க, வாய்ப்பிற்காக தேடி தேடி அலைய வேண்டியது இல்லை. கிடைத்த வாய்ப்பை கில்லியாக பயன் படுத்திக்கொண்டாலே போதும் என நிரூபித்தவர் பிரபல நடிகர் ரோபோ ஷங்கரின் மகள், இந்திரஜா.\nபிரியா பவானி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட் பிளாக் பஸ்டர் ஹிட் பட ஹீரோவுக்கு ஜோடி சேரும் நடிகை\nசெய்திவாசிப்பாளராக சின்னத்திரைக்குள் வந்து , சீரியல் நடிகை, வெள்ளித்திரை நாயகி, என தன்னுடைய திறமையாலும், அழகாலும் முன்னேறி கொண்டே சென்றவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.\n17 வருடத்திற்கு பின் 'மாஸ்டர்' படத்திற்காக விஜய்யுடன் இணைந்த பிரபலம்\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் தளபதி விஜய் பேராசிரியராக நடித்திருக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. செம்ம ஸ்டைலிஷான வாத்தியை, பார்க்க அவருடைய ரசிகர்கள் மட்டும் இன்றி, அனைவருமே மரண வெயிட்டிங்.\nநட்சத்திர ஓட்டலில் கையில் மது கோப்பையுடன் சிக்கிய காஜல் அகர்வால் போதையில் கண் சொக்கி சிரிப்பு\nதமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும், இந்தியன் 2 படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.\n அரசாங்க சதின்னு ஆதங்கப்பட்டவருக்கு சவுக்கடி கேள்வி: கஸ்தூரி ட்விட்\nஇயக்குனர் ஷங்கர், பிரமாண்ட செட் அமைத்து தற்போது இயக்கி வரும் 'இந்தியன் 2 ' படப்பிடிப்பு செட்டில், கிரேன் கீழே சரிந்து விழுந்து ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nசோகத்தை பதிவு செய்த ஷங்கர்.. உஷார் ஆன சிம்பு.. இந்தியன் 2 விபத்து..\nசோகத்தை பதிவு செய்த ஷங்கர்.. உஷார் ஆன சிம்பு.. இந்தியன் 2 விபத்து..\nநான் உயிர் பிழைத்தேன் என்பதை விட வேதனை வாட்டி எடுக்கிறது.. 1 கோடியை அறிவித்து ஆதங்கப்படும் இயக்குனர் ஷங்கர்\nகடந்த 19 ஆம் தேதி, 'இந்தியன் 2 ' இரவு நேர படப்பிடிப்பின் போது, கிரேன் கீழே சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், கிருஷ்ணன், சந்திரன், மற்றும் மது ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் படைத்தனர்.\n3 மணிநேரம் உள்ளே இருந்த ஷங்கர் மடக்கி மடக்கி விசாரித்த குற்றப்பிரிவு போலீசார்\nகடந்த வாரம், 19 ஆம் தேதி இந்தியன் 2 படக்குழுவினர், இரவு படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது, கிரேன் உதவியுடன் லைட்டிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரமாண்ட லைட்டின் பளு தாங்காமல் கிரேன் கீழே சரிந்து விழுந்ததில், துணை இயக்குனர் கிருஷ்ணன், ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், ப்ரோடுச்டின் அசிஸ்டென்ட் மது ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\n இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜர்..\nகடந்த வாரம், 19 ஆம் தேதி இந்தியன் 2 படக்குழுவினர், இரவு படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது, கிரேன் உதவியுடன் லைட்டிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரமாண்ட லைட்டின் பளு தாங்காமல் கிரேன் கீழே சரிந்து விழுந்ததில், துணை இயக்குனர் கிருஷ்ணன், ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், ப்ரோடுச்டின் அசிஸ்டென்��் மது ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமாடர்ன் லுக்கை விட டிரெடிஷ்னல் புடவையில்... செம்ம அழகாய் இருக்கும் 'பிகில்' பாண்டியம்மா\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான \"பிகில்\" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். படப்பிடிப்பு தளத்தில் துறு,துறுவென சுற்றி வந்த இந்திரஜாவின் டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-26T21:41:22Z", "digest": "sha1:5SR7T4FA5R3BWAE3B3O2GEFYKIHQL25H", "length": 13204, "nlines": 216, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "கருத்துப்படம் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nகருத்துப் படங்கள்: அமெரிக்க ஜனாதிபதி & தேர்தல் – MAD Mag\nமேட் இதழில் வெளியாகும் ஆறு வித்தியாசங்களை உல்டா அடித்து குமுதம் இதழ் வெளியிடுவதில்தான், MAD பத்திரிகையினை ஆரம்பத்தில் அறிந்தேன். சமீபத்திய இதழில் வெளியான அட்டைப்பட கார்ட்டூன் மற்றும் சினிமா விளம்பரங்களின் நக்கல் மறுபதிப்பு:\nFiled under: ஒபாமா, ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன் | Tagged: அமெரிக்கா, இதழ், உல்டா, ���பாமா, கருத்துப்படம், கார்ட்டூன், கிண்டல், கேலி, சினிமா, ஜனாதிபதி, திரைப்படம், தேர்தல், நகைச்சுவை, நக்கல், பகிடி, பத்திரிகை, பராக், புஷ், மெகெயின், மேட் |\tLeave a comment »\nஜான் மெகெயின் கருத்துப் படங்கள்: பாஸ்டன் க்ளோப்\nகருத்துப்படம் – (அமெரிக்க) குடியரசுத் தலைவர்களுக்கான பாலபாடம்\nFiled under: கருத்து, குடியரசு, மெக்கெய்ன் | Tagged: கருத்துப்படம் |\tLeave a comment »\nஇரு கார்ட்டூன்கள் – தி நியூ யார்க்கர்\n1. மாற்றத்தை கொணர்வேன் என்று சொல்லிப் பார்க்கலாமா\n2. நியூ ஹாம்ஷைர் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவர ஆரம்பித்தவுடனேயே நான் ஹில்லரிக்கு கட்சி மாறிட்டேன்… தெரியுமா\nFiled under: கருத்து, ஹில்லரி | Tagged: அரசு, ஒபாமா, கருத்துப்படம், கார்ட்டூன், க்ளின்டன், சார்பு, படம், மாற்றம், ராஜா, வெற்றி, ஹிலாரி, ஹில்லரி |\tLeave a comment »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் - பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் - ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/124107/", "date_download": "2020-05-26T21:25:32Z", "digest": "sha1:5U4GXCZGRBJ4YNYPAA5NCNI5MTGT2DKQ", "length": 9466, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பு மாரத்தான்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20 »\n கடந்த முறை எழுத்தாளர் அஜயன் பாலா அவர்களின் பாலுமகேந்திரா நூலகத்தில் நடந்த கூட்டத்தில் ஜெயமோகன் துவங்கி வைத்த ஆயிரம் மணிநேர வாசிப்பு பற்றியும் அதனுடைய அவசியம் பற்றியும் பேசினேன் அப்பொழுது ஆயிரம் மணி நேரம் முடியாவிட்டாலும் 100 மணி நேர வாசிப்பிலிருந்து நாம் துவங்கலாமே என்று அந்த கூட்டத்தில் பேசினேன். அதை அஜயன் பாலா அவர்கள் இப்பொழுது முன்னெடுத்திருக்கிறார்கள் நாளை காலை ஒரு மாரத்தான் வாசிப்பு துவங்க இருக்கிறது.\n[பிகு. ஆயிரம் மணிநேர வாசிப்பு இயக்கம் நான் தொடங்கியது அல்ல. அதை தொடங்கியவர் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன். அதை என் தளத்தில் வெளியிட்டேன். தொடர்ச்சியான செய்திகளும் வெளியிடப்பட்டன. இன்று நான் அறிய ���ூன்று நண்பர்குழுக்களில் ஆயிரம் மணிநேர வாசிப்பியக்கம் நிகழ்கிறது\nவசந்தபாலனுக்கும் அஜயன் பாலாவுக்கும் வாழ்த்துக்கள்\nஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 45\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 11\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=2048", "date_download": "2020-05-26T19:20:35Z", "digest": "sha1:F7O5HSGFTPOOPJTIJZXUBRBOYU3MCISB", "length": 7916, "nlines": 65, "source_domain": "eeladhesam.com", "title": "வவுனியாவில் கொடூரம் – 4 வயது சிறுவனை அடித்து துன்புறுத்திய சிறிய தந்தை – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nவவுனியாவில் கொடூரம் – 4 வயது சிறுவனை அடித்து துன்புறுத்திய சிறிய தந்தை\nஈழம் செய்திகள் ஆகஸ்ட் 23, 2017ஆகஸ்ட் 24, 2017 இலக்கியன்\nவவுனியா, குருமன்காடு பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் 4 வயது சிறுவனை அச்சிறுவனின் சிறிய தந்தையார் அடித்து துன்புறுத்திய நிலையில் சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதொடர்ச்சியாக குறித்த சிறுவனை அடித்து துன்புறுத்தி வந்த நிலையில் இன்று மாலையே குறித்த சிறுவன் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளான். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் குடும்பம் ஒன்று தங்கியிருந்தது. இவ் வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவன் வேறு திருமணம் செய்த நிலையில் தற்போது அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். முன்னைய திருமணத்தின் போது குறித்த பெண்ணுக்கு 4 வயது சிறுவன் ஒருவர் உள்ளான். குறித்த சிறுவனை தற்போது திருமணம் செய்த இளைஞன் (சிறிய தந்தை) அடித்து துன்புறுத்தியுள்ளார்.\nஅச் சிறுவனை பார்க்கும் போது முன்னைய கணவரின் ஞாபகம் வருவதாக கூறியே சிறுவனை அடித்து துன்புறுத்துவதாக தெரியவருகிறது. இதனால் சிறுவனின் கன்னம், முதுகு, கண் ஆகிய பகுதிகளில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வேலைக்குச் சென்ற ஒருவர் இதனை அவதானித்து குறித்த சிறுவனை மீட்டு தனது நண்பர்களின் உதவியுடன் வவுனியா பொலிசில் ஒப்படைந்துள்ளார். இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த வவுனியா பொலிசார் சிறுவனை வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிறுவனை தாக்கிய சிறிய தந்தையாரை பொலிசார் கைது செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.\nதினகரனுக்கு எதிராக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஎடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும்: வைகோ\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-05-26T19:52:49Z", "digest": "sha1:3AANRAI3BYPMLLLM27GIP75GMBQE7DAD", "length": 11174, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற உணர்விலிருந்து நாம் வெளியே வரவேண்டும் |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nஇந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற உணர்விலிருந்து நாம் வெளியே வரவேண்டும்\nவிஜயதசமியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு நேரில்சென்று தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் நேற்று தரிசனம் செய்தார். குடுமியான்மலை, ஆவுடையார் கோயில் உள்பட ஊர்களில் இருக்கும் கோயில்களுக்குச் சென்ற வானதி ஸ்ரீனிவாசன் பின் சித்தன வாசலில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.\nஅப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்துக்கு வருவதால், அது உலகப்புகழ்மிக்க சுற்றுலாத் தலமாக விரைவில் மாறும். இந்த நிகழ்ச்சி இருபெரும் தலைவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்வு குறித்து, நீதிமன்ற வழிக்காட்டுதல்படி டிஜிட்டல்பேனர்கள் வைப்பதில் தவறு ஏதுமில்லை.\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் நடக்க உள்ள இடைத் தேர்தலில் நாங்கள் அதிமுக.,வுக்கு ஆதரவளிக்கிறோம். அதிமுகவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள�� பிரச்சாரம் மேற்கொள்வார்கள். பிரச்சாரத்தில் பங்கேற்பவர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இடைத் தேர்தல் நடக்கும் 2 சட்டசபைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி, அமோக வெற்றிபெறும்.\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளிவரட்டும். தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் கட்சியாக பாஜக உள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்க நாங்களும் ஆர்வமாக உள்ளோம். விரைவில் தமிழ்நாடு பாஜக தலைவர் யார் என்பதைக் கட்சியின் தலைமை அறிவிக்கும்.\nஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம் தான். இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளிலே, ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியான முறையில் தான் நடக்கிறது. இந்த சூழலில், இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது வருத்தம் தரக்கூடிய ஒன்று. காவல் துறையினரே ஆர்எஸ்எஸ் மீது அச்சத்தை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்துகிறார்கள். காவல் துறையினரின் இந்த போக்கை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஇப்போதைய சூழலில் அரசுப்பள்ளிகளை மூடுவதுக்கான காரணம் யார் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும். இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற உணர்விலிருந்து நாம் வெளியே வரவேண்டும். நமக்குப்பிடித்த மொழியை நாம் கற்றுக்கொள்ளலாம். நம் மொழியைக் காக்கும் முயற்சியை திமுக முன்னெடுக்க வேண்டும்.\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரச்சாரம்: அமித் ஷா உட்பட…\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு\nஇந்தியை புகழ்ந்தாரே ஒழிய மற்ற மொழியை இகழவில்லை - ....\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு நாங்கள்தான் காரணம்:\nஅதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுமா என்பதை தற்போது…\n370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே உள்ளதுதான்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிம� ...\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்� ...\nசிங்கம்பட்டி ஜமீன் மறைவு அரசு மரியாதை� ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nதியானம் என்ற���ல் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D/", "date_download": "2020-05-26T20:33:57Z", "digest": "sha1:NJAMAQK2W6L4XSTMGYFBGVQ7Z44R322C", "length": 5177, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரகாஷ் ஜாவடேகா் |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nபிரபலங்களுக்கு எதிரான தேசவிரோத வழக்கு: பாஜக மீது குற்றம்சாட்டுவது தவறு\nபல்வேறு துறைகளை சோ்ந்த 49 பிரபலங்களுக்கு எதிராக தேசவிரோத வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதற்காக மத்திய அரசு, பாஜக மீது குற்றம் சாட்டுவது தவறானது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் ......[Read More…]\nOctober,9,19, —\t—\tதேச விரோத வழக்கு, பிரகாஷ் ஜாவடேகா்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11769", "date_download": "2020-05-26T20:20:25Z", "digest": "sha1:VUZPIHNV6Q3QCMXTCXRNZ5HXZ5QMXZW2", "length": 10484, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "அடிமை » Buy tamil book அடிமை online", "raw_content": "\nஎழ��த்தாளர் : டாக்டர் அம்பேத்கர்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகாந்திஜியும் தமிழர்களும் இந்து சமயம் புதர்களும் புதிர்களும்\nதனிமனித சுதந்திரம் எதுவுமின்றி, இன்னொரு மனிதர், சாதி, குடும்பம், நிறுவனம், அரசாங்கம் போன்றவற்றுக்குக் கூலிவேலை அல்லது சேவை செய்யும் கட்டாய நிலையில் இருக்கும் ஒருவர் அடிமை (இந்த ஒலிக்கோப்பு பற்றி pronunciation) எனப்படுகின்றார். இந்த நிலைமை அடிமைத்தனம் எனப்படுகின்றது. இந்நிலையில் அடிமை, அவரை அடிமைப்படுத்தி உள்ளவரின் சொத்தாகக் கருதப்படுகின்றார்.\nஒருவர் பிடிக்கப்படுவதனாலோ, விலைக்கு வாங்கப்படுவதனாலோ, அல்லது பிறப்பினாலோ அடிமையாகிறார். அவ்வாறு அடிமையானவருக்கு, இத் தளையில் இருந்து விடுபடும் உரிமையோ, வேலை செய்ய மறுக்கும் உரிமையோ அல்லது தமது உழைப்புக்கான ஊதியம் பெறும் உரிமையோ கிடையாது.\nஒரு காலத்தில் பரவலாக வழக்கில் இருந்த அடிமை முறை இன்று ஏறத்தாழ எல்லா நாடுகளிலுமே சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் பல நாடுகளிலும், மறைவாக அடிமைகளை வைத்து வேலை வாங்குவோர் இருக்கத்தான் செய்கின்றனர். உலகில் சுமார் 2.7 கோடி அடிமைகள் இருப்பதாக மதிப்பிடப்படுகின்றது. இந்தியாவில் அடிமைமுறையின் வடிவம் சாதியாகும். அடிமைத்தனம் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு தொடர்ச்சியாக இன்றுவரை வரலாற்றில் நீடிக்கிறது எனச் சிலர் கருதுகின்றனர்\nஇந்த நூல் அடிமை, டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர் அம்பேத்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 28\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 24\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 16\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 9\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 25\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 20\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 27\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 34\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஉங்களை உயர்த்தும் உந்து சக்திகள் - Ungalai Uyarththum Undhusakthigal\nசாமியார்களின் திருவிளையாடல் - Saamiyargalin Thiruvilaiyadal\nயோகாசனம் பயிற்சியும் பலன்களு���் - Yogasanam Payirchiyum Balangalum\nவேதங்கள் . இந்துயிசம் இந்துத்துவா - Vedangal..Induyisam Induthuva\nகிட்டார் வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nபுதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு - Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu\nவாகன விபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி\nவளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுபாடு - Valam Kundra Velaanmaikku Uyiriyal Poochi Katupaadu\nசமதர்மச் சிந்தனைகள் - Samatharma Sinthanaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/983517/amp?ref=entity&keyword=Amba", "date_download": "2020-05-26T20:53:32Z", "digest": "sha1:T7JENMENZELQKIRM2GCOPQJANQPNKDD4", "length": 8105, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி அம்பையில் இலவச மருத்துவ முகாம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி அம்பையில் இலவச மருத்துவ முகாம்\nஅம்பை, ஜன. 24: அம்பை வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி தனியார் ஆலையில் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது. தென்காசி ஆர்டிஓ கருப்பசாமி தலைமை வகித்தார். ஆலை துணை தலைவர் பாலசுப்பிரமணியன், மேலாளர்கள் முரளிதரன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலை மனிதவள மேலாளர் சுதந்திரராஜ் வரவேற்றார். அம்பை டிஎஸ்பி கண்காணிப்பாளர் சுபாஷினி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் நெல்லை வாசன் கண் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். முகாமில் ஆலை தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், பள்ளி நிர்வாகிகள், ஊழியர்கள், ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பலனடைந்தனர். அம்பை மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி நன்றி கூறினார். ஏற்பாடுகளை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nநெல்லையில் திருமணம் செய்யுமாறு ஆசிரியையை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது\nபிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை\nநெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெர்மோ ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு பரிசோதனை\nமார்ச் 31ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது\n× RELATED உலக மகளிர் தினத்தையொட்டி சீஷா,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tamilnadu-tn-samacheer-kalvi-3rd-std-new-books-old-books-free-pdf-download-in-tamil", "date_download": "2020-05-26T19:38:06Z", "digest": "sha1:WHI7BEITTLUFPMB5T72NBZC6CXTTS3MS", "length": 18547, "nlines": 363, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TN Samacheer Kalvi 3rd Std New & Old Books - Free PDF Download | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNUSRB Police தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nNLC தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNMRB தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNPSC Forest Apprentice தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020\nIDFC வங்கி வேலைவாய்ப்பு 2020\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nTNEB கேங்மேன் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nIBPS க்ளெர்க் தேர்வு முடிவுகள் 2020\nயு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nTNPCB ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்\nLIC உதவி பொறியாளர் பாடத்திட்டம் 2020\nHome பாடக் குறிப்புகள் TN Samacheer Books TN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் – PDF...\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் – PDF Download\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் – PDF Download\nஒவ்வொரு ஆண்டும் TNPSC, TN TRB பல்வேறு பதவிகளுக்கான பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்ய படிக்கின்றனர். GROUP 1, 2, 2A, மற்றும் 4 மற்றும் TN TRB, TET போன்ற அனைத்து TNPSC தேர்வுகளும் TN சமச்சீர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டங்களைக் கொண்டுள்ளன. எனவே விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சமச்சீர் புத்தகத்துடன் தயார் செய்ய வேண்டும். அதற்காக நாங்கள் TN சமச்சீர் கல்வி புதிய புத்தகங்கள் மற்றும் பழைய புத்தகங்கள் PDF ஐ இலவசமாக வழங்கி உள்ளோம். விண்ணப்பதாரர்கள் TN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புத்தகங்களை கீழே குறிப்பிட்ட இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.\nஅனைத்து வகுப்பு TN சமச்சீர் புதிய புத்தகங்களையும் பதிவிறக்கவும்\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு புதிய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்\n3 ஆம் வகுப்பு பருவம் 1 தமிழ் வழி புதிய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n3 ஆம் வகுப்பு பருவம் 1 ஆங்கில வழி புதிய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n3 ஆம் வகுப்பு பருவம் 2 தமிழ் வழி புதிய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n3 ஆம் வகுப்பு பருவம் 2 ஆங்கில வழி புதிய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n3 ஆம் வகுப்பு பருவம் 3 தமிழ் வழி புதிய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n3 ஆம் வகுப்பு பருவம் 3 ஆங்கில வழி புதிய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\nTN சமச்சீர் கல்வி 3 ஆம் வகுப்பு பழைய\n3 ஆம் வகுப்பு பருவம் 1 தமிழ் வழி பழைய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n3 ஆம் வகுப்பு பருவம் 1 ஆங்கில வழி பழைய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n3 ஆம் வகுப்பு பருவம் 2 தமிழ் வழி பழைய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n3 ஆம் வகுப்பு பருவம் 2 ஆங்கில வழி பழைய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n3 ஆம் வகுப்பு பருவம் 3 தமிழ் வழி பழைய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\n3 ஆம் வகுப்பு பருவம் 3 ஆங்கில வழி பழைய புத்தகங்கள் PDF பதிவிறக்கம்:\nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 09, 2019\nNext articleTN சமச்சீர் கல்வி 4 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் – PDF Download\nTN சமச்சீர் கல்வி 7 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் – PDF Download\nTN சமச்சீர் கல்வி 6 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் – PDF Download\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 2A தேர்விற்கான சமச்சீர் புத்தகங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTN சமச்சீர் கல்வி 7 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் –...\nTN சமச்சீர் கல்வி 8ம் வகுப்பு பழைய & புதிய புத்தகங்கள் – PDF...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-05-26T21:55:47Z", "digest": "sha1:LKEX3PICLFCRP7CVCPUHQRBSJPNIKXO2", "length": 14285, "nlines": 211, "source_domain": "tamil.samayam.com", "title": "ராம் பிரகாஷ் ராயப்பா: Latest ராம் பிரகாஷ் ராயப்பா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே...\nநயன்தாரா தொடர்ந்து நம்பர் ...\n6 வருடங்களுக்கு பிறகு தமிழ...\nசிம்பு கையில் இருந்த ஸ்க்ர...\n\"மதிப்புமிகு விகடன், உங்க மதிப்ப நீங்களே...\n\"ரம்ஜான்னால ஒரு வேளை சோறு ...\nபொது முடக்கத்தில் தளர்வு க...\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழும...\nவெற்றி பெற தேவை தெளிவு; தன...\nபேட்ட ரஜினி ஸ்டைலில் ஆர்சி...\nசூப்பர் பாஜீ... என்ன பில்ட...\nரியல்மி X3 சூப்பர்ஜூம் அறிமுகம்; \"கேமரா ...\nரெட்மி 10X அறிமுகம்; விலைய...\nவெறும் ரூ.9,500 க்கு புதிய...\n18 வயதுக்கு கீழ்.. பேஸ்புக...\nஒப்போ ரெனோ 4: கொஞ்சம் பொறு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசென்னையை சுத்தம் செய்யும் கொரோனா ரோபே...\nவெறும் கையால் பாம்பை பிடித...\nகாப்பான் திரைப்பட காட்சி உ...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்த்துட்டு டேங்க...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nதன்னை நடிகனாக்கிய இயக்குனருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த சுசீந்திரன்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் மூலம் இயக்குனரான தன்னை ஒரு நடிகனாக சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவிற்கு சுசீந்திரன் தங்க சங்கிலியை பரிசாக அளித்துள்ளார்..\nஎனக்கு ஆதரவு கொடுங்கள்: நான் பெரிய ஆளாக வரணும்: கொட்டாசியின் மகள் மானஸ்வி\nஎல்லோரும் பறக்கத்தான் ஆசைப்படுகிறோம்: இயக்குனர் மிஷ்கின்\nஇயக்குனர் சுசீந்திரன் உடன் நெருக்கமாக பழகினேன்: அதுல்யா ரவி\nSuttu Pidikka Utharavu Press Meet: ஹீரோயின் மடியில் உட்காரப்போன மிஷ்கின்\nநடிகை அதுல்யா ரவியின் மடியில் இயக்குனர் மிஷ்கின் உட்கார சென்றதால் சுட்டுப் பிடிக்க உத்தரவு பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி கலகலப்பாக சென்றுள்ளது.\nஜூன் 14ல் வெளியாகும் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’\n‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n\"மதிப்புமிகு விகடன், உங்க மதிப்ப நீங்களே குறைச்சுடாதீங்க்\" பத்திரிகையாளர்கள் கூட்டாகக் கடிதம்\nவெறிச்சோடிய மால்கள்: ரூ.90,000 கோடி இழப்பு\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்..\nசென்னையில் குடியேற விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்\n\"ரம்ஜான்னால ஒரு வேளை சோறு இருந்துச்சு இப்ப\nஉலகத்தை விட்டே கொரோனாவை விரட்ட விபரீத பூஜை..\nஇலங்கையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nவெற்றி பெற தேவை தெளிவு; தன்னம்பிக்கை அல்ல: சத்குருவுடன் பி.வி.சிந்து விறுவிறுப்பான கலந்துரையாடல்\nதுபாயில் சிக்கி தவிப்பவர்களை மீட்க உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழுமையாக கிரிக்கெட் வீரர் அவர் தான்: பிரட் லீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2017/jul/14/kamal---vishal-2737352.html", "date_download": "2020-05-26T20:08:51Z", "digest": "sha1:IBHWAT6M2C5ZC4GW4JSPEOFMRI7MXWEL", "length": 8268, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nகமலுக்கு ஒரு பிரச்னை என்றால் திரையுலகம் பின்னால் நிற்கும்: விஷால் பேட்டி\nதமிழ்த் திரைப்படத் துறையில் சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று அறிவித்தார். 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான விருதுகளின் பெயர்ப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஇதற்காக, தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரைச் சந்தித்து விஷால் நன்றி தெரிவித்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதிரைப்பட விருதுகள் அறிவித்ததற்கு அரசுக்கு நன்றி. இனி தாமதம் இல்லாமல் வருடந்தோறும் திரைப்பட விருதுகள் வழங்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைக்கிறோம். திரைப்படங்களுக்கு மானியம் வழங்கியதால் சிறு தயாரிப்பாளர்களுக்கு நன்மை கிடைத்துள்ளது.\nபிக் பாஸ் சர்ச்சை குறித்துக் கேட்கிறீர்கள். கமல் சார் ஒரு விஷயத்தில் இறங்கினால், அது பற்றி முழுமையாக தெரிந்துகொண்டுதான் இறங்குவார். பிக்பாஸ் சர்ச்சை எல்லாம் விஷயமே இல்லை. பிக் பாஸ் என்பது ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. தவறான நிகழ்ச்சியாக இருந்தால் கண்டிப்பாக கமல் பங்கேற்கமாட்டார். அதேசமயம் திரையுலகுக்கு முன்னுதாரணமாக இருக்கும் கமலை அமைச்சர் ஒருமையில் பேசியிருந்ததைத் தவிர்த்திருக்கலாம். கமல்ஹாசனுக்கு ஒரு பிரச்னை என்றால் திரையுலகமே பின்னால் நிற்கும் என்று கூறியுள்���ார்.\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2015/06/blog-post_0.html", "date_download": "2020-05-26T20:35:21Z", "digest": "sha1:ZXNX3VQYXEH64WYK2Q67MKOJA2IVAEXY", "length": 13775, "nlines": 85, "source_domain": "www.kalvikural.in", "title": "சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் இலவச மாணவர் சேர்க்கை? - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nHome EDNL NEWS சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் இலவச மாணவர் சேர்க்கை\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் இலவச மாணவர் சேர்க்கை\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., மற்றும் இந்திய இடைநிலை சான்றிதழ் கல்வி - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளிலும், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், இலவச மாணவர் சேர்க்கையை கட்டாயம் நடத்த வேண்டுமென்று, தமிழக திட்டக்கமிஷன் உத்தரவிட்டுள்ளது.மத்திய கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடங்களில், ஆறு முதல் 14 வயது வரையுள்ள மாணவர்களை, இலவசமாக சேர்க்க வேண்டும்.அவர்களுக்கான மானியத்தை மத்திய அரசே பள்ளிகளுக்கு வழங்கும்.தமிழகத்தில் எல்.கே.ஜி., - யூ.கே.ஜி.,யில், தனியார் பள்ளிகளில், 25 சதவீத மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று, தமிழக அரசு உத்தரவிட்டது.\nஇந்நிலையில், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்திருந்தனர்.\nஇப்பிரச்னையை தீர்ப்பது குறித்து, பள்ளிக் கல்வி அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளி பிரதிநிதிகளுடன், சென்னை எழிலகத்தில் திட்டக்கமிஷன் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.பங்கேற்பு:திட்டக்கமிஷன் உறுப்பினர் செயலர் சுகதோ தத், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைப் பாதுகாப்புக் கமிஷன் உறுப்பினர் செல்வக்குமார், பள்ளிக் கல்வி, மெட்ரிக், தொடக்கக் கல்வ���, ஆசிரியர் கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள், திட்டக்கமிஷன் அதிகாரி குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இலவச இடம் தர மறுத்து விடுவதாக அதிகாரிகள் புகார் எழுப்பினர்.அப்போது, 'சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளிலும் கட்டாயம், 25 சதவீத மாணவர்களை இலவசமாக சேர்க்க வேண்டும். இதற்கு மறுக்கும் பள்ளிகளின் பட்டியலை தயாரித்து, சி.பி.எஸ்.இ., டில்லி அலுவலகத்துக்கு அனுப்பி அங்கீகார இணைப்பை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதேபோல், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், போலி வருமான சான்றிதழ் கொண்டு வந்து, இலவச ஒதுக்கீடு கேட்டால், அவர்களுக்கு வழங்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெல்லிக்காய்...\nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது \nஉங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா அப்ப இதை படிங்க :\nகொரோனாவிற்கு எதிரான முழுநாள் உணவு :\nமாதுளை இளநீர் ஜூஸ் :\nசிறுநீரக பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் வாழைத்தண்டு...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nஉடல் எடையை குறைக்க உதவும் வெற்றிலை\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\n2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - 4 ராசிகளுக்கு பூரண பலன்...\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது...\nதமிழக பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படலாம் :\nஎதிர்வரும் கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் மாநில வாரிய பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது ஒரு மாதம் வரை தாமதமாகலாம் என கூறப்படுக...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\n40 வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்\nசொந்த காலில் நிற்கவேண்டும் : அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெல்லிக்காய்...\n* நெல்லிக்காய் என்பது வைட்டமின் சி-க்கான சக்திகள் நிறைந்த மூலமாகும். வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குளிர்கா...\nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது \nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது காலை, மாலை இரண்டு வேளையும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வே...\nஉங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா அப்ப இதை படிங்க :\nஉயர் இரத்த அழுத்த நோய் இதற்கு முன்பு, 40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்தது. ஆனால், இன்று இளம் வயதினரும் கூட இந்நோயால் பாதிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vanitha-vijaukumar-in-chandralekha-serial/", "date_download": "2020-05-26T19:26:05Z", "digest": "sha1:NZUKCMAECPUEQ4EOJ4UCSFAOAANPJDBF", "length": 11416, "nlines": 155, "source_domain": "www.patrikai.com", "title": "பிரபல தொலைக்காட்சி சீரியலில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்....! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிரபல தொலைக்காட்சி சீரியலில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்….\nபிக் பாஸ் சீசன் 3 யின் பரபரப்பு ஹவுஸ் மேட்டாக இருந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். பிக் பாஸ் சீசன் முடிந்தும் இவருக்கு பரபரப்பு நிற்கவில்லை .\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லியாக நடிக்கப் போவதாக முதலில் செய்திகள் வந்தன\nஇந்நிலையில் இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். சந்திரலேகா தொடரின் புரோமோவை வனிதா தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பகிர்ந்துள்ளார்.\n“இவன் தந்திரன்” படத்தின் ஜாலி டிரெய்லர் உலக அழகியான இந்திய சில்லாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியீடு\nPrevious ‘பிகில்’ படத்தை பாராட்டிய பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர்…..\nNext ஆஹா கல்யாணம் பவி டீச்சருக்கு அடித்த ஜாக்பாட்….\n3 மாதத்தில் சோதனைக்குச் செல்ல உள்ள 4 கொரோனா தடுப்பூசி மருந்துகள் : அமைச்சர் அறிவிப்பு\nடில்லி இன்னும் 3 முதல் 5 மாதங்களுக்குள் நான்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சோதனைக் கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு…\nகொரோனா பாதிப்பில் சிக்கி தடுமாறும் மகாராஷ்டிராவில் ஆட்சி தடுமாற்றம்\nமும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் மாநில கூட்டணி அரசு…\nகொரோனா சிகிச்சைக்கு ரூ.5 மருந்து : சோதனை செய்ய காலம் கடத்தும் ஐ சி எம் ஆர்\nசென்னை கீல்வாதத்தைக் குணப்படுத்தும் மலிவான மருந்து ஒன்றை கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ சோதனை செய்யாமல் இந்திய மருத்துவ ஆய்வுக் குழு காலம் கடத்தி வருகிறது. கொரோனாவால்…\n26/05/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக…\nஇன்று (26/05/2020) மேலும் 646: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 17,728 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக…\nகேரளாவில் சமூக இடைவெளி, முகக்கவசம் உடன் அசத்தலாக தேர்வெழுதிய மாணாக்கர்கள்…\nதிருவனந்தபுரம்: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ஏற்கனவே அறிவித்தபடி, இன்று 10ம் வகுப்பு மற்றும் …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/kgf-2/", "date_download": "2020-05-26T21:19:47Z", "digest": "sha1:MQSFH3557CHPREPZASH7BSG2FFNZGFB6", "length": 4257, "nlines": 98, "source_domain": "www.tamil360newz.com", "title": "kgf 2 - tamil360newz", "raw_content": "\nகொரோனா : கேஜிஎஃப் பட இசையமைப்பாளர் நிலைமையை பார்த்தீர்களா வைரலாகும் வீடியோ.\nஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்��ார்த்த கே ஜி எப் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி...\nகேஜிஎப் 2 திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை. இதோ புகைப்படத்துடன் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஇணையதளத்தில் கசிந்தது KGF-2 செகண்ட் லுக் போஸ்டர்.\nமிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nஇதோ வந்துட்டேன் ராக்கி பாய். கே ஜி எஃப் 2 தீம் மியூசிக் ப்ரோமோ...\nஅதிரடியாக நிறுத்தப்பட்ட கேஜிஎப் 2. எதனால் தெரியுமா.\nசமூக வலைதளத்தை தெறிக்கவிடும் கேஜிஎப்-2 படத்தின் மாஸ் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23754&page=18&str=170", "date_download": "2020-05-26T21:32:35Z", "digest": "sha1:NJFBDVXTBLXFU3HTRW2ZB3GFFK7XMGUL", "length": 6946, "nlines": 140, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nசவுதி பெண்கள் தொழில் துவங்க ஆண் அனுமதி தேவையில்லை\nரியாத்: 'சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள், தொழில் துவங்க, ஆண்களின் அனுமதி இனி தேவையில்லை' என, அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nமத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில், இளவரசர் முகமது பின் சல்மான், நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது, அங்கு, 22 சதவீத பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்; இதை, 2030க்குள், மூன்றில் ஒரு பங்காக உயர்த்த முடிவு செய்துள்ளார். அதற்காக பல மாற்றங்களை அவர் செய்து வருகிறார்.\nசவுதி விமான நிலையங்களில், பெண்களுக்கென்றே, 140 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் பணிபுரிய, ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. சவுதி பெண்கள், வாகனங்கள் ஓட்ட, பல ஆண்டுகளாகவே அங்கு தடை இருந்தது; சமீபத்தில், அந்த தடை நீக்கப்பட்டது.\nஇந்த வரிசையில், சவுதிப் பெண்கள், புதிதாக தொழில் துவங்க வேண்டுமானால், அதற்கு, தந்தை, கணவர் அல்லது சகோதரன் என, யாராவது ஒரு ஆண் உறவின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக சட்டம் இருந்தது. இனி, ஆண்களின் அனுமதி இன்றி, பெண்கள் தொழில் துவங்க, அரசு அனுமதி அளித்துள்ளது\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வரும் காவிரி....\nபுதுச்சேரி: நியமன எம்எல்ஏ.,க்களுக்கு தடை\nபாக்.கில் தலைபாகையை கழற்ற வைத்து சீக்கியருக்கு அவமதிப்பு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nகனமழை: வால்பாறை- பந்தலூர் பள்ளிகளு��்கு இன்று விடுமுறை மாவட்ட நிர்வாகம் உத்தரவு\nயாருக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மீண்டும் முறையீடு\nபருவமழை தீவிரம் : வேகமாக நிரம்பும் தமிழக அணைகள்\nபிரெக்சிட் விவகாரத்தில் திருப்பம்: இரு பிரிட்டன் அமைச்சர்கள் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://magaram.in/category/national-news/page/9/", "date_download": "2020-05-26T19:58:28Z", "digest": "sha1:LYBEWYXZDWJQX3DU4TJDYH4JUPYSSQLG", "length": 4693, "nlines": 54, "source_domain": "magaram.in", "title": "தேசிய செய்திகள் Archives - Page 9 of 10 - magaram.in", "raw_content": "\nசென்னை: பெரம்பூரில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக மாபெரும் பேரணி\nசென்னையில் மீண்டும் பெரு வெள்ளத்திற்கு வாய்ப்பு.\nதமிழகத்திலும் சூடு பிடிக்கும் போராட்டம்: சபரிமலை விவகாரம்\nஉலகின் மிக நீளமான விமான சேவையினை சிங்கபூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நாளை தொடக்கம்\nகவர்னர் என்றால் வாய் திறப்பர்: கவிஞர் என்றால் வாய் மூடுவார்கள்\nவைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்த பெண் ..\nஒருநாள் எனது சுதந்திர இந்தியா ஒளிரும் – சூரியா சென் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்\n – சி.பா.ஆதித்தனாரின் தெளிவான பதில்கள்\nகாதல், கணவன், குழந்தை குடும்பம் என்ற அழகான வாழ்க்கை வேண்டும்\nவ.களத்தூரில் கோர்ட் உத்தரவை மீறி சுவாமி ஊர்வலம் நிறுத்தம் -144 தடை உத்தரவு.\nஉத்தர பிரதேச மாநிலத்தவரை வேலையில் அமர்த்த இனி அனுமதி பெற வேண்டும்: யோகி ஆதித்யநாத்\nவேண்டாமே இந்த விபரீத பப்ஜி (PUBG) விளையாட்டு\nவங்கத்தை புரட்டிப்போட்ட அம்பான் புயல்: 1000 கோடி நிதி ஒதுக்கிய பிரதமர் மோடி\nபியூட்டி பார்லர் பெண்ணை காலால் எட்டி உதைத்து தாக்கிய திமுக பிரமுகர் மீண்டும் கட்சியில் சேர்ப்பு…\nடாஸ்மாக்கில் ஒரே நாளில் 163 கோடி ரூபாய் வசூல்\nநெல்லை தொகுதி திமுக எம்பி மீது கொலை மிரட்டல் வழக்கு\nசென்னையில் ரோட்வெய்லர்நாய் கடித்து உயிருக்குப் போராடும் சிறுவன்\n80 பெண்களை ஏமாற்றிய காதல் ரோமியோ காசி\nபேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகின : ரசிகர்கள் கொண்டாட்டம்\n ரசிகர்கள் சமூகவலையத்தளத்தில் வார்த்தை யுத்தம்\nகொல காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/prithviraj-returned-back-to-india/", "date_download": "2020-05-26T21:04:51Z", "digest": "sha1:JKMCK72ZE7BXFLL7NEZDL2IZIM2RELWW", "length": 9472, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "ஜோர்டானில் தவித்த பிரித்விராஜ் குழுவினர் தனி விமானம் மூலம் மீட்பு - G Tamil News", "raw_content": "\nஜோர்டானில் தவித்த பிரித்விராஜ் குழுவினர் தனி விமானம் மூலம் மீட்பு\nஜோர்டானில் தவித்த பிரித்விராஜ் குழுவினர் தனி விமானம் மூலம் மீட்பு\nபிரபல நடிகர் பிரித்விராஜ் தமிழ் மற்றும் மலையான படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது சொந்த தயாரிப்பில் ஆடுஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.\nபடப்பிடிப்பை நடத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் படக்குழுவினர் ஜோர்டன் நாட்டிற்கு சென்றனர். வெளிநாட்டு விமான பயணம் அனைத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டதால் படக்குழுவினர் ஜோர்டனில் உள்ள ‘வாடி ரம்’ என்கிற பாலைவன பகுதியிலேயே கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முடங்கினர்.\nதன் கணவர் நிலையை கண்டு மிகவும் வருத்தத்தில் இருப்பதாகவும், பட குழுவினரை நிலையை நினைத்து கொண்டிருப்பதாக வருத்தப்பட்டார் அவரது மனைவி சுப்ரியா. ஆனாலும் பலன் இல்லை.\nபல போராட்டங்களை கடந்து ஜோர்டானில் ஒரு சில நாட்கள் அரசாங்க அனுமதியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பாலைவனத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டனர்.\nஇந்தநிலையில் இந்த படக்குழுவினர் கேரளா திரும்புவதற்காக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விமானத்தில் பிரித்விராஜ் உள்ளிட்ட 58 பேர் கொண்ட படக்குழு ஜோர்டனிலிருந்து புதுடில்லி வரவுள்ளனர்.\nடெல்லியில் இருந்து மற்றொரு விமானம் மூலமாக நாளைக்கு (மே-22) கொச்சியில் வந்து இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரிதிவிராஜ் மனைவி சுப்ரியாவும் அவர் குழந்தை மற்றும் படக்குழுவினர்களின் குடும்பத்தார்களும் நிம்மதியடைந்துள்ளனர்.\nஜிவி பிரகாஷ் கவுதம் மேனன் இணையும் படம் தயாராகிறது\nபொன்மகள் வந்தாள் பூக்களின் பார்வை பாடல் டீஸர்\nஎல்லா பிராமணர்களும் அயோக்கியர்கள் – வில்லங்கத்தை கூட்டப் போகும் zee 5 சீரியல் காட்மேன் டீஸர்\nசஞ்சிதா ஷெட்டி சம்மர் ஸ்பெஷல் போட்டோ கேலரி\nபொன்மகள் வந்தாள் பூக்களின் பார்வை பாடல் டீஸர்\nஎல்லா பிராமணர்களும் அயோக்கியர்கள் – வில்லங்கத்தை கூட்டப் போகும் zee 5 சீரியல் காட்மேன் டீஸர்\nசஞ்சிதா ஷெட்டி சம்மர் ஸ்பெஷல் போட்டோ கேலரி\nகேரளாவில் இடிக்கப்பட்ட ஷூட்டிங் சர்ச் – முதல்வர் உள்பட நட்சத்திரங்கள் கண்டனம்\nபொன்மகள் வந்தாள் சீரியல் விக்கி மேக்னா திருமணமா\nசந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன்..\nகாலம் சென்ற இசைக்கலைஞர் புருஷோத்தமன் பற்றி நெகிழும் இளையராஜா வீடியோ\nபிளாக் பியூட்டி இந்துஜா களையான படங்களின் கேலரி\nவிஜய்சேதுபதி நடிக்கும் க/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nசொத்து தகராறில் பிரபல நடிகையின் மகன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/533436/amp?ref=entity&keyword=hometown", "date_download": "2020-05-26T21:13:44Z", "digest": "sha1:KGY7G35R2XKNQGNTYKPRPVJYXIFIPJ37", "length": 13130, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "To go home to Diwali Now 51,208 people ready: Rs 2.55 crore collected for Transport University | தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே 51,208 பேர் தயார்: போக்குவரத்துக்கழகத்திற்கு 2.55 கோடி வசூல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே 51,208 பேர் தயார்: போக்குவரத்துக்கழகத்திற்கு 2.55 கோடி வசூல்\nசென்னை: தீபாவளிக்கு இ���க்கப்படும் அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல, இதுவரை 51,208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் 2.55 கோடி வசூலாகியுள்ளது என ேநற்று நடந்த போக்குவரத்துத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய விழாக் காலங்களில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பிட ஏதுவாக, போக்குவரத்துத்துறையின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் இந்த தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்துத்துறையின் சார்பில், மேற்கொள்ள வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையக கருத்தரங்கக் கூடத்தில் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் தலைமையில் தீபாவளி பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் மேலாண் இயக்குநர் இளங்கோவன், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் கணேசன் மற்றும் பிற அரசு போக்குவரத்துக் கழகங்களின் துணை மேலாளர்கள் (வணிகம்) ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாவது: தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில்நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி மற்றும் கே.கே. நகர் ஆகிய 5 இடங்களிலிருந்து அக்ேடாபர் 24ம் தேதி முதல் 26 வரை இயக்கப்படும். இதில் தினசரி இயக்கப்படும் 2,225 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் 4,265 என மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக, சென்னையிலிருந்து 10,940 பேருந்துகளும் இயக்கப்படும்.\nபிற மாவட்டங்களில் இருந்து அதே மூன்று நாட்களுக்கு 8,310 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும், திருப்பூர், கோயம்புத்தூரிலிருந்து சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு முறையே 1165 மற்றும் 920 பேருந்துகள் இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் பெங்களூரிலிருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு 251 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.பயணிகள் முன்பதிவு செய்து கொள்ள, நடைமுறையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக இணையதள வசதியான www.tnstc.in உடன் www.redbus.in, www.paytm.in, www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் முன்பதிவு கவுண்டர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தீபாவளி முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள முன்பதிவு வாயிலாக நேற்றுவரை சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 33,870 பயணிகளும், பிற ஊர்களிலிருந்து முக்கிய ஊர்களுக்கு 17,338 பயணிகளும் ஆகமொத்தம், 51,208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் 2.55 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.\nகுண்டும் குழியுமாக மாறிய நாசரேத் - இடையன்விளை சாலை: வாகன ஓட்டிகள் திணறல்\nகொரோனா பாதுகாப்பு கவச ஆடை தைக்க உள்நாட்டிலேயே தயாரித்த இயந்திரம் அறிமுகம்\nஅரசு விழாக்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அமைச்சர் அலட்சியம்: சிவகங்கை மாவட்ட மக்கள் புகார்\nசோழவந்தான் அருகே நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை\nஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் அகற்றப்படாத தடுப்புகளால் புதுவை, கடலூர் மக்கள் பாதிப்பு\nகொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த அவிநாசி-அத்திக்கடவு திட்டப்பணி தொடக்கம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு\n108 ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம்; நாகர்கோவிலில் விபத்தில் சிக்கிய வாலிபர்: படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி\nதிருச்சி மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு கொரோனா உறுதி\nநாகூரில் ரூ.1.3 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை மீட்பு\nபழநி பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்: விவசாயிகள் கவலை\n× RELATED சொந்த ஊருக்கு செல்ல பஸ்சுக்காக 5 மணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/565368/amp?ref=entity&keyword=Kanchi%20Public%20School%20Student%20in%20Science%20Project%20Competition%3A%20State%20University", "date_download": "2020-05-26T21:48:40Z", "digest": "sha1:LNPTVPNRL2K3YKZPK76OKKQDN6WO5FYA", "length": 8327, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "State Sports Competition: Kanchi Sankara University. First | மாநில விளையாட்டுப் போட்டி: காஞ்சி சங்கரா பல்கலை. முதலிடம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாம���்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாநில விளையாட்டுப் போட்டி: காஞ்சி சங்கரா பல்கலை. முதலிடம்\nகாஞ்சிபுரம்: வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக அணி தங்கப் பதக்கம் வென்றது. பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாநில அளவில் நடைபெற்ற போட்டி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை, வேலூர் சிஎம்சி கல்லூரியில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளிலும் சங்கரா பல்கலை. அணி முதலிடம் பிடித்தது. அதேபோல் மன்னார்குடி ஏஆர்ஜே கல்லூரி நடத்திய மாநில அளவிலான அய்யநாதன் நினைவு கிரிக்கெட் போட்டியிலும் சங்கரா பல்கலைக்கழக அணி பங்கேற்று முதலிடம் பிடித்தது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வாலிபால் மற்றும் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வி.ராகவன் வாழ்த்து தெரிவித்தார்.\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1, 2 அணைகளிலிருந்து ஜூன் 8ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு\nஅரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்\nதமிழகத்தில் மீன்பிடி தடை காலம் குறைப்பு:இசிஆர் மீனவர்கள் ஜூன் 1 முதல் மீன் பிடிக்கலாம்: அரசு அறிவிப்பு\nஸ்டான்லி அரசு மருத்துவமனை நர்சுக்கு கொரோனா\nவடசென்னை பகுதியில் கொரோனாவுக்கு 4 பேர் பலி\n1000 உதவித்தொகை பெறுவதற்கு நடைபாதை வியாபாரிகள் ஆவணம் சமர்ப்பிக்கலாம்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு 1.5 லட்சம் ஹார்லிக்ஸ் பேக்: இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் வழங்குகிறது\nபொதுத்தேர்வு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது\nமாஞ்சா நூல் கழுத்தறுத்து 4 வயது சிறுமி படுகாயம்: தந்தையுடன் பைக்கில் சென்றபோது சோகம்\nமாநகராட்சி ஊழியர் சீருடையில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வழக்கறிஞர்கள் கைது\n× RELATED கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/573347/amp?ref=entity&keyword=Chennai%20Pongal", "date_download": "2020-05-26T21:43:58Z", "digest": "sha1:TIF556R6HZ3GHGL26IYIGVSAE2WIUHOL", "length": 7271, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Coronavirus threatens large numbers of people from Chennai | கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஏராளமான மக்கள்! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஏராளமான மக்கள்\nசென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூர் சென்றுள்ளனர். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் விடுமுறை அறிவிக்கட்டதால் சொந்த வாகனங்களில் அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து சென்கின்றன.\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1, 2 அணைகளிலிருந்து ஜூன் 8ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு\nஅரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்\nதமிழகத்தில் மீன்பிடி தடை காலம் குறைப்பு:இசிஆர் மீனவர்கள் ஜூன் 1 முதல் மீன் பிடிக்கலாம்: அரசு அறிவிப்பு\nஸ்டான்லி அரசு மருத்துவமனை நர்சுக்கு கொரோனா\nவடசென்னை பகுதியில் கொரோனாவுக்கு 4 பேர் பலி\n1000 உதவித்தொகை பெறுவதற்கு நடைபாதை வியாபாரிகள் ஆவணம் சமர்ப்பிக்கலாம்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு 1.5 லட்சம் ஹார்லிக்ஸ் பேக்: இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் வழங்குகிறது\nபொதுத்தேர்வு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது\nமாஞ்சா நூல் கழுத்தறுத்து 4 வயது சிறுமி படுகாயம்: தந்தையுடன் பைக்கில் சென்றபோது சோகம்\nமாநகராட்சி ஊழியர் சீருடையில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வழக்கறிஞர்கள் கைது\n× RELATED சென்னையில் 6,750 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/05/07/coronavirus-cases-in-india-cross-52000/", "date_download": "2020-05-26T20:18:40Z", "digest": "sha1:V5SWML4QIATGHWJFINJ5EAD7ARHIBHLH", "length": 18556, "nlines": 140, "source_domain": "themadraspost.com", "title": "#IndiaFightsCorona இந்தியாவிலும் கொரோனா தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டது... பாதிப்பு, பலி எண்ணிக்கையில் வேகம்...! - The Madras Post", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு: நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள் – மத்திய அரசு நடவடிக்கை\n22-ம் தேதி யாரும் வெளியே வராதீர்கள் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்வு..\nஇத்தாலியில் கொரோனா வைரசுக்கு 4,032 பேர் சாவு… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு\nரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்… “சொந்த ஊருக்கு திரும்பாதீ���்கள்…” பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனா வைரசால் கடும் பாதிப்பு, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nஇத்தாலியை வேட்டையாடும் கொரோனா வைரஸ்… ஒரே நாளில் 800 பேர் வரையில் சாவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு; பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது…\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முழுவிபரம்:-\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 390 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nகொரோனா கட்டுப்பாடுகளை பலர் முக்கியமாக எடுக்கவில்லை – பிரதமர் மோடி\nகொரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு\n#IndiaFightsCorona இந்தியாவிலும் கொரோனா தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டது… பாதிப்பு, பலி எண்ணிக்கையில் வேகம்…\nஉலக நாடுகள் முழுவதிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டது.\nஆரம்பத்தில் இந்த வைரசால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.\nஇந்தியா வைரஸ் பரவ தொடங்கியதுமே ஊரடங்கு, சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இதனால் இந்தியா கொரோனா கட்டப்பாட்டுக்குள் வைத்தது. சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா பரவும் வேகத்தை இந்தியா கட்டுப்படுத்தி உள்ளது என்று உலக சுகாதார மையமே பாராட்டியது. ஆனாலும் வைரஸ் பரவல் தொடர்ந்து இருந்தது.\nமே மாதம் தொடங்கியதும் வைரசினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை இந்தியா முழுவதும் புதிய உச்சத்தை எட்டியது. கடந்த சில தினங்களாக நிலைமை மோசமடைய தொடங்கி உள்ளது.\nஆரம்பத்தில் தினசரி வைரஸ் பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை 500-க்கும் கீழே இருந்த நிலை மாறி, திடீரென ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். உச்சபட்சமாக கடந்த 2-ம் தேதி 2,411 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தொடர்ந்து வேகமெடுத்த கொரோனா அடுத்தடுத்த நாட்களில் முறையே 2,487, 2,573, 3,875 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் இருமுறை அறிவித்து வந்���து. இந்தநிலையில் இனி காலையில் மட்டுமே இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தது.\nஇன்று காலை வெளியிட்ட புள்ளி விவரத்தில் கொரோனாவால் புதிதாக 3,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 52,952 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த கொரோனா தாக்குதலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கையும் 1,783 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரே நாளில் 89 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.\nஇந்தியாவில் 35,902 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் 30 சதவீதம் பேர் குணம் அடைந்து உள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மூன்று மாநிலங்களாக மராட்டியம், குஜராத், டெல்லி உள்ளன. மராட்டியத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துவிட்டது. அங்கு மொத்தம் 16,758 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா, 650 பேரின் உயிரையும் பறித்துவிட்டது. மும்பையில் மட்டுமே 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nதமிழகமும் இதுவரையில் இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை எதிர்க்கொண்டுள்ளது. 24 மணி நேரங்களில் 771 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்து உள்ளது.\nமாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33\nதாதர் நகர் ஹவேலி – 1\nஇமாச்சலப் பிரதேசம் – 45\nமத்தியப் பிரதேசம் – 3,138\nமேற்கு வங்காளம் – 1,456\n#Coronavirus அமெரிக்காவில் சாவு எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியது... இங்கிலாந்தில் சாவு எண்ணிக்கை இத்தாலியை தாண்டியது... அதிகமாக உயிரிழப்பை கொண்ட நாடுகள் பட்டியல்:-\nஉலகம் முழுவதும் இன்று மக்களை வேட்டையாடிவரும் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து விட்டது. இந்த வைரஸ் தொற்றுநோய்க்கு இன்னும் மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. உலக நாடுகள் அனைத்தும் அதன்முன் மண்டியிடுகிற நிலைதான் இருக்கிறது. இந்த தொற்றுநோய்க்கு எதிராக உலக நாடுகள் பலவும் ஒன்றிணைந்து போர் தொடுத்து உள்ளன. இருப்பினும் கொரோனா வைரசின் கைதான் ஓங்கி நிற்கிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளி கடைபிட��ப்பு, முகக்கவசம் […]\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்\nபாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை... ஏன்\nரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் விவகாரம்... பொருளாதார தடையை விதிப்போம் என இந்தியாவை மிரட்டி பார்க்கும் டிரம்ப் நிர்வாகம்...\nகொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை... இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் \"அற்புதமான போக்குவரத்து நெரிசலை\" ஏற்படுத்திய மயில்கள்..\nபாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்...\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nஅயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் கண்டுபிடிப்பு.\n1200 கி.மீ தந்தையை அமர வைத்து சைக்கிள் ஓட்டிய பீகார் சிறுமிக்கு இவாங்கா டிரம்ப் பாராட்டு\nஇந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 6,600 பேருக்கு நோய்த்தொற்று; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 125,101 ஆக உயர்வு\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் “அற்புதமான போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்திய மயில்கள்..\nகொரோனாவால் வாழ்விழந்த தந்தையை சைக்கிளில் அமர்த்தி அரியானாவில் இருந்து பீகார் வரையில் 1,200 கி.மீ. அழைத்து வந்த சிறுமி…\nகொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்\nபாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை... ஏன்\nரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் விவகாரம்... பொருளாதார தடையை விதிப்போம் என இந்தியாவை மிரட்டி பார்க்கும் டிரம்ப் நிர்வாகம்...\nகொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை... இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் \"அற்புதமான போக்குவரத்து நெரிசலை\" ஏற்படுத்திய மயில்கள்..\nபாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/female-black-panther-found-dead-near-coonoor", "date_download": "2020-05-26T21:31:02Z", "digest": "sha1:A35ZK3OW3EP267MU6Q3F5I5EOFYXRT42", "length": 8186, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த ஆண்டின் இரண்டாவது கருஞ்சிறுத்தை, நீலகிரி காடுகளில் தொடர்ந்து உயிரிழக்கும் கருஞ்சிறுத்தைகள்-female black panther found dead near coonoor.", "raw_content": "\nஉயிரிழக்கும் இரண்டாவது கருஞ்சிறுத்தை... நீலகிரியில் தொடரும் வனவிலங்கு மரணங்கள்\n2020 கடந்த பிப்ரவரி மாதம், கோத்தகிரி அருகில் உள்ள கடக்கோடு கிராமம் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில், சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் கருஞ்சிறுத்தை ஒன்று இறந்தது. அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.\nநீலகிரி மாவட்டம் குன்னூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொலக்கொம்பைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் வந்துள்ளது.\nவனத்துறை ஊழியர்கள் சென்றுபார்த்து உறுதி செய்தபின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்ட வன அலுவலர்கள் உள்ளிட்டோர் கால்நடை மருத்துவர்களுடன் சென்று உடற்கூறாய்வு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், \"கொலக்கொம்பை பகுதியில் உள்ள சட்டன் என்ற தனியார் தேயிலைத் தோட்டத்தில் நேற்று சில தொழிலாளர்கள் தேயிலை பறிக்கச் சென்றுள்ளனர். தேயிலைத் தோட்டத்தில் கருஞ்சிறுத்தை இறந்துகிடப்பதைப் பார்த்து எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.\nநாங்கள் ஆய்வுசெய்ததில், இறந்தது சுமார் 4 வயது மதிப்புள்ள பெண் கருஞ்சிறுத்தை என்பது தெரியவந்தது. மற்ற விலங்குடன் சண்டையிட்டதில் இறந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கிறோம். உடற்கூறாய்வு முடிவுகள் வந்தபின்னரே காரணம் தெரியும்\" என்றனர்.\nஇதுகுறித்து காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பினர், \"நீலகிரிக் காடுகளில் சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகளின் மர்ம மரணங்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. வனத்துறையும் உரிய காரணங்களை வெளியில் சொல்வதில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மஞ்சக்கொம்பைப் பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று விஷம் வைத்து கொல்லப்பட்டது.\nகடந்த பிப்ரவரி மாதம், கோத்தகிரி அருகில் உள்ள கடக்கோடு கிராமம் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் கருஞ்சிறுத்தை ஒன்று இறந்தது. அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தற்போது, மீண்டும் ஒரு பெண் கருஞ்சிறுத்தை உயிரிழந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உண்மைக் காரணத்தை ஆய்வுசெய்து, வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று தெரி��ித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35512/", "date_download": "2020-05-26T19:58:35Z", "digest": "sha1:NOBK4HIC247CF6THJJM4RFJ377GAMCJI", "length": 13020, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "மூத்த இலக்கியவாதி ஏ.இக்பால் காலமானார். – GTN", "raw_content": "\nமூத்த இலக்கியவாதி ஏ.இக்பால் காலமானார்.\nஇக்பால், ஏ. (1953.12.11 – ) அம்பாறை, அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும் களுத்துறை, தர்காநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர். இவர் அக்கரைப்பற்று றோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்றார்.\nஆசிரியராகக் கல்விச் சேவையை ஆரம்பித்த இவர், தமிழ்ப் பாடநூல் ஆலோசனை சபை உறுப்பினராகவும், இஸ்லாமிய பாடநூல் எழுத்தாளராகவும், ஆசிரிய கலாசாலையில் வருகைதரு விரிவுரையாளராகவும், கல்வியியற் கல்லூரியில் தமிழ்ப் போதனாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇவர் மட்டக்களப்புத் தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளராகவும், முஸ்லிம் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும், தர்க்காநகர் பதிப்பு வட்ட பதிப்பு உதவியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.\nலப்கி, அபூஜாவித், கீர்த்தி, கலா போன்ற புனைபெயர்களைக் கொண்ட இவர், தனது பதினாறாவது வயதில் எழுத்துத்துறைக்குள் பிரவேசித்து 1959 இல் புதன் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றுள்ளார்.\nஇலங்கைத் தேசிய பத்திரிகைகளிலும், முக்கியமான சஞ்சிகைகளிலும் மாத்திரமின்றி எக்ஸில், முஸ்லிம் முரசு, பிறை, நடை, தீபம் முதலிய பிற நாட்டுச் சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன.\nஇவர் முஸ்லிம் கலைச்சுடர் மணிகள், மௌலானா ரூமியின் சிந்தனைகள், மறுமலர்ச்சித் தந்தை, பண்புயர் மனிதன் பாக்கீர் மாக்கார், கல்வி ஊற்றுக் கண்களில் ஒன்று, நம்ப முடியாத உண்மைகள், பிரசுரம் பெறாத கவிதைகள், ஏ. இக்பால் கவிதைகள் நூறு, இலக்கிய ஊற்று (13 கட்டுரைகளின் ஊற்று), மாயத் தோற்றம், வித்து, மெய்ம்மை, புதுமை முதலான நூல்களையும் கல்வி, இலக்கியம், மொழி, வரலாறு தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார்.\n2002 இல் தமிழ் நாட்டில் இடம்பெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு நாட்டாரியல் தொடர்பான ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளார். இலக்கியத் துறைக்கும் அப்பால் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை வானொலி தமிழ் – முஸ்லிம் சேவைகளில் பங்களிப்பு செய்து வந்த��ள்ளார்.\nஇவர் ‘மறுமலர்ச்சித் தந்தை’ என்ற நூலுக்காக சாகித்திய மண்டலப் பரிசு பெற்றுள்ளார். இலக்கிய உலகில் இவரது ஆளுமையையும், இவர் ஆற்றிய சேவையையும் பாராட்டி கவிஞர், இலக்கியமணி, கலாபூசணம், இலக்கிய வாரிதி, இலக்கிய விற்பன்னர், தமிழ் மாமணி முதலான பட்டங்களை அரசு, தகுதிசார் தனியார் நிறுவனங்கள் வழங்கிக் கெளரவித்துள்ளன.\nTags. A Iqbal இலக்கியவாதி ஏ.இக்பால் காலமானார்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரடங்குச் சட்டத்தை 21 பேரிடம் 2,000 ரூபாய் தண்டம் அறவீடு\nதமிழரசு கட்சியை தவிர்த்து ஏனைய கட்சிகள் தனி அணியாக செயற்படுவதனை ஏற்க முடியாது – ஸ்ரீகாந்தா\nவரட்சி காரணமாக 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்\nஆறுமுகன் தொண்டமான் காலமானார். May 26, 2020\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது May 26, 2020\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று May 26, 2020\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை May 26, 2020\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து May 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-news/gideon-gods-witness/?q=%2Ftamil-christian-news%2Fgideon-gods-witness%2F&vp_filter=category%3Asponsors", "date_download": "2020-05-26T20:25:09Z", "digest": "sha1:643HMERKIVDNN4VTBCN3S5WY3KVW7CKO", "length": 10899, "nlines": 158, "source_domain": "www.christsquare.com", "title": "அற்புதமான சாட்சி! இந்த அழகான குழந்தை குணமடைந்ததற்கு கர்த்தரைத் துதிப்போம். | CHRISTSQUARE", "raw_content": "\n இந்த அழகான குழந்தை குணமடைந்ததற்கு கர்த்தரைத் துதிப்போம்.\n இந்த அழகான குழந்தை குணமடைந்ததற்கு கர்த்தரைத் துதிப்போம்.\nஇந்த மருத்துவ அறிக்கை மிகவும் தொடுவதாக இருக்கிறது, ஏனென்றால் நாம் சில நேரங்களில் சிறியதாகவும், முக்கியமற்றதாகவும் பலவீனமாகவும் பயனற்றதாகவும் உணர்கிறோம். ஆனாலும் கர்த்தர் தம்முடைய மகிமைக்காக நம்மைப் பயன்படுத்த முடியும். அல்லேலூயா\nகிதியோனின் தொடர்ச்சியான ஆரோக்கியத்துக்காகவும், குடும்பத்துக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன், கர்த்தர் உங்களுக்கும் இது போல அதிசயமானதைச் செய்வார்.\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெர��க்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nபூனேவில் கொரோனாவிலிருந்து சுகம்பெற்ற கிறிஸ்தவ குடும்பத்தை பாடல்பாடி ஜெபித்து வரவேற்க்கும் உள்ளுர்வாசிகள்.\nமஹராஸ்டராவிலுள்ள பூனேவில் கொரோனா தொற்றிலிருந்த ...\nகர்த்தரை நோக்கிப் பாருங்க..சிறுபிள்ளையின் பிரசங்கத்தை கேளுங்கள்.\nபிள்ளைகள் கர்த்தருடைய ஆசீர்வாதங்கள. இப்பிள்ளையின் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா …\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த …\nபூனேவில் கொரோனாவிலிருந்து சுகம்பெற்ற கிறிஸ்தவ குடும்பத்தை பாடல்பாடி ஜெபித்து வரவேற்க்கும் உள்ளுர்வாசிகள்.\nமஹராஸ்டராவிலுள்ள பூனேவில் கொரோனா …\nகர்த்தரை நோக்கிப் பாருங்க..சிறுபிள்ளையின் பிரசங்கத்தை கேளுங்கள்.\nபிள்ளைகள் கர்த்தருடைய ஆசீர்வாதங்கள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://automacha.com/2018/08/", "date_download": "2020-05-26T19:54:57Z", "digest": "sha1:GGNSYEMIJRUEVBL6DBFJ7VMHR22R3SCL", "length": 7963, "nlines": 121, "source_domain": "automacha.com", "title": "August 2018 - Automacha", "raw_content": "\nலம்போர்கினியின் சென்டரினா லம்போர்கினியின் ஒரே ஒரு மூலோபாயத்தை குறிக்கிறது. இது புதுமையான வடிவமைப்பு மற்றும் ஜேர்மனிய சொந்தமான இத்தாலிய சூப்பர் கார்பரேட் நிறுவனத்திடமிருந்து பொறியியல் திறன்களின் ஒரு\nகியா புதிய ProCeed மாதிரியை வழங்குகிறது\nஇன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஓவியத்தில் முன்னோட்டமிடப்பட்டது, புதிய கியா ProCeed ஒரு ஐந்து கதவுகளை படப்பிடிப்பு பிரேக் உடல் ஒரு tourer விண்வெள��\nலக்கி ஃபோர்டு வாடிக்கையாளர்கள் ஒரு இலவச ஃபீஸ்டா 1.5 விளையாட்டு வென்றனர்\nஃபாடியா ஃபீஸ்டா 1.5L ஸ்போர்ட்டில் ஒரு அதிர்ஷ்டமான வாடிக்கையாளர் ஓட்டப்பட்டதைத் தொடர்ந்து, மலேசியாவில் ஃபோர்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிமேன் டார்பி ஆட்டோ கன்சினியன் (SDAC) தனது 10\nஆஸ்டன் மார்டின் விரைவில் விரைவில் லண்டனில் பட்டியலிடப்படும் முதல் பிரிட்டிஷ் தளமான வாகன உற்பத்தியாளர் ஆக மாறும், ஜாகுவார், லேண்ட் ரோவர், மினி, பென்ட்லி மற்றும்\nவோல்க்ஸ்வேகன் லிமிடெட் ஸ்டாக்ஸிற்கான வரி விடுமுறை நாட்களை விரிவாக்குகிறது\nவோக்ஸ்வாகன் பயணிகள் கார்கள் மலேசியா (VPCM) இன்று விலை பாதுகாப்பு திட்டத்துடன் வரி வரம்பை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இது 2018 நவம்பர் 15 வரை\nஅரசு கைவிடப்பட்ட கார்கள் இருந்து பகுதிகள் விற்க வேண்டும்\nஉள்ளூர் கவுன்சில்களுக்காக ஒரு விரைவான மற்றும் எளிதான நடைமுறையை கார்களை விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அது நன்று. ஆனால் சில உண்மையான நன்மைக்காக\nBHPetrol Vouchers இன் RM155,000 வொர்த் ஷாப்பி மீது வெற்றிபெற வேண்டும்\nBoustead பெட்ரோலியம் மார்க்கெட்டிங் Sdn Bhd (BHPetrol) அவர்கள் ஆன்லைன் ஷாப்பிங் மேடையில் கடைக்கு போது RM155,000 வரை BHPetrol உறுதி சீட்டுகள் மூலம்\nகொஸ்றி மற்றும் எங்ஸ்டர்ர் பங்கு TCR ஆசிய வெற்றி கொரியாவில் வெற்றி\n2018 TCR ஆசியா தொடர் நாள்காட்டி மீது நான்காவது நிறுத்தம் கொரியா தீபகற்பத்தின் மிக மோசமான தெற்கு முனையில் கொரியாவின் சர்வதேச சர்க்யூட்டிற்கு திரும்பியது, இது\nVESPA விரைவில் மின்சாரம் தயாரிக்கும்\nமின்சார வெஸ்பாவை சந்தைக்கு கொண்டுவருவதற்காக பியாஜியோ வரவிருக்கிறது. 200 நியூட்டன் மீட்டர் டார்ச் மற்றும் 100 கிமீ தூரத்தோடு இந்த அகலமான தோற்றம் கொண்ட\n# Live2Drive அணி கான்டினென்டல் டயர்கள் கொண்ட 2 கண்டங்களை சுற்றி சாதனை முடிகிறது\nகிளாசிக் வோக்ஸ்வாகன் வாகனங்களில் மலேசியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு பயணம் செய்யும் ஒரு வாழ்நாள் அனுபவத்தை உருவாக்கிய உள்ளூர் தொழில் வல்லுனர்களின் # Live2Drive குழு 52,000\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-05-26T20:13:50Z", "digest": "sha1:FD7HTI6PCUO5AURM7YUHPN5ZELJ557ZO", "length": 12978, "nlines": 77, "source_domain": "canadauthayan.ca", "title": "என் கடைசி புகலிடம் எம்.ஜி.ஆர் சமாதிதான் - சசிகலாவிடம் ஜெயலலிதாவின் உருக்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் திடீரென காலமானார்\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை\nCESB மாதத்திற்கு 2 1,250 பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை \nநள தமயந்தி கதையைக் கேளுங்கள் & சனி தோஷத்திலிருந்து விடுபடுங்கள் \nபாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்\n* பலி எண்ணிக்கையை குறைத்து கூறுகிறதா ரஷ்யா * கட்டுப்பாடுகள் தளர்வு; ஜப்பான் மக்கள் மகிழ்ச்சி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டும் நேபாளம் - ஏன்\nஎன் கடைசி புகலிடம் எம்.ஜி.ஆர் சமாதிதான் – சசிகலாவிடம் ஜெயலலிதாவின் உருக்கம்\nஅ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட இருக்கிறார். ‘ அண்ணா,\nஎம்.ஜி.ஆரைப் போலவே ராஜாஜி மண்டபத்தில் உடல் வைக்கப்பட வேண்டும்; எம்.ஜி.ஆர் சமாதியில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை வேண்டுகோளாகவே சசிகலாவிடம் கூறியிருந்தார் ஜெயலலிதா’ என்கிறார் அ.தி.மு.க சீனியர் ஒருவர்.\nசென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் நினைவிடம் அமைந்திருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவின் உடலும் எம்.ஜி.ஆர் சமாதியில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.\n” உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கடற்கரையோரங்களில் தலைவர்களின் சமாதி அமைவதற்கு அனுமதியில்லை. கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழையும் பெற்றாக வேண்டும்.\nஅப்போலோவில் நேற்றிரவு நிலைமை கைமீறிப் போவதை அறிந்து, இறுதிக் காரியங்களுக்கான வேலைகளில் இறங்கினார் சசிகலா. ராஜாஜி மண்டபத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை சீரமைக்கும் வேலைகள் தொடங்கின. ‘ தன்னுடைய இறுதிக் காரியங்கள் இப்படித்தான் நடக்க வேண்டும்’ என முன்பே அறிவுறுத்தியிருந்தார் அம்மா” என விவரித்த அந்த அ.தி.மு.க நிர்வாகி மேலும் தொடர்ந்தார்…\n” பலமுறை தன்னுடைய பேச்சில் ஒன்றைக் குறிப்பிடுவார் முதல்வர். ‘ என் குடும்பத்தில் யாருமே 60 வயதைக் கடந்து இருந்ததில்லை. என் அம்மா, அண்ணன் ஆகிய இருவருமே 60 வயதிற்குள் இறந்துவிட்டார்கள். 60 வயதுக்கு மேல் வாழ்வது நான் மட்டும்தான்’ என்பாராம்.\nஅண்ணா, எம்.ஜி.ஆரைப் போலவே, தன்னுடைய உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதையும் விருப்பமாகக் கூறியிருந்தார். காரணம். எம்.ஜி.ஆர் இறந்தபோது, அவரைச் சுற்றியிருந்தவர்கள் அம்மாவைக் கடுமையாகத் திட்டி கீழே தள்ளிவிட்டார்கள்.\nஅவரது வாழ்நாளுக்குமான அவமானமாக அது அவர் மனதில் பதிவானது. அந்த சம்பவத்தையே வைராக்கியமாக எடுத்துக் கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவராக உயர்ந்தார். ‘அதே இடத்தில் என்னுடைய உடலும் அடக்கம் செய்யப்பட வேண்டும்’ என்பதை சசிகலாவிடம் தெரிவித்திருந்தார்.\n‘தன்னுடைய இறுதி நாட்கள் எப்படி இருக்க வேண்டும்’ என அவர் எப்படி விருப்பப்பட்டாரோ, அதன்படியே செய்யப்பட்டன” என்றார் நெகிழ்ச்சியோடு.\n” 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சமாதிகளைப் புதுப்பிக்க 8 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 3 கோடியே 40 லட்சத்தில் எம்.ஜி.ஆர். சமாதியில் வளைவு அமைக்கப்பட்டது.\nசமாதிக்கு முன்புறம் முகப்பு கோபுரம் எழுப்பி, ஒரு பெண் குதிரையை நிறுவச் செய்தார். கிரேக்க கதாபாத்திரங்களில் வரும் பெண் குதிரை என்றாலும், அதற்கு இரட்டை இலையைப் பொருத்தச் செய்தது முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணம்தான்.\nஇப்போது அந்த வளாகத்துக்குள்தான் அவர் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இவையெல்லாம், முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்டதோ என்ற கேள்வி எழாமல் இல்லை.\nஒருவேளை, ‘ தன் குடும்பத்தில் 60 வயதிற்கு மேல் யாரும் இருக்க மாட்டார்கள்’ என்பதை உணர்ந்தே, முதல்வர் இவ்வாறு செய்திருக்கலாம் என்பதையே காட்டுகிறது.\nஏனென்றால், மருத்துவர்களைவிடவும் ஜோதிடத்தையும் நேரத்தையும் காலத்தையும் நம்பியவர் முதல்வர்.’சிறுதாவூரில் அடக்கம் செய்தால், பிரமாண்ட மணிமண்டபத்தை எழுப்பலாம்’ என்பதுதான் சசிகலா உறவினர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், முதல்வரின் விருப்பத்தைச் சொல்லி, எம்.ஜி.ஆர் சமாதியில் அடக்கம் செய்யும் பணிகளைத் தொடங்கச் சொன்னார் சசிகலா.\nஏற்கெனவே அமைந்திருக்கும் சமாதியில் இன்னொரு உடல் அடக்கம் என்பதால் மத்திய அரசும் சிக்னல் கொடுத்துவிட்டது” என்கிறார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.\nதன் வாழ்நாளை தீர்மானித்தது இறப்புக்குப் பிறகான தன் இருப்பையும் தீர்மானித்த ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D&action=edit", "date_download": "2020-05-26T20:46:49Z", "digest": "sha1:5B4XGBQURPOPVFW2Y2HYTVMH5S5X4GBN", "length": 4153, "nlines": 36, "source_domain": "noolaham.org", "title": "View source for இலகு தமிழ் - நூலகம்", "raw_content": "\n{{நூல்| நூலக எண் = 4820 | தலைப்பு = '''இலகு தமிழ்''' | படிமம் = [[படிமம்:4820.JPG|150px]] | ஆசிரியர் = - | வகை = தமிழ் இலக்கணம் | மொழி = தமிழ்| பதிப்பகம் = [[:பகுப்பு:அரசகரும மொழிகள் திணைக்களம்|அரசகரும மொழிகள் திணைக்களம்]] | பதிப்பு = [[:பகுப்பு:2001|2001]] | பக்கங்கள் = 138 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== {{வெளியிடப்படவில்லை}} =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== *முன்னுரை - எஸ்.பத்திரகே *உள்ளடக்கம் *தமிழ் அரிச்சுவடி *உயிர் மெய் எழுத்துக்கள் *தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையும் உச்சரிப்பும் *ல, ள, ழ *அலுவலகப் பதிவுகள் *வாசிக்கவும் *வினாவடிவங்கள் *வினாவும் விடையும் *உரையாடல் *பாலன் தன்னை பற்றிச் சொல்கிறாரா *மனிதனின் உடல் உறுப்புக்கள் *மாலாவுடைய வீடு *இலங்கை *திசைகளை அறிந்து கொள்ளல் *நிறங்கள் *அப்பா சந்தைக்கு போகிறார் *நேரத்தைக் கூறுதல் *மூன்று காலங்கள் *நாள்கள், மாதங்கள், பழமொழிகள் *எண்கள் *சுற்றுலா *பொசன் போயா தினம் *ஹிக்கடுவை *சூரியன் *கந்தசாமியின் வாழ்வில் துரதிஷ்டம் நிறைந்த நாள் *தைப்பொங்கல் *சுபவும், யசவும் *உரையாடல் *உயிர் கொடுத்த உத்தமி *உயிர் நண்பர்கள் *ஔவையார் *கூடை பின்னுபவள் *பாடசாலை விடுமுறை *வாடகை வீடு உரையாடல் *சிரிப்பே மருந்து *கடிதம் எழுதுதல் *கல்யாணத்தரகர் *அந்தப்பாவி யார் *மனிதனின் உடல் உறுப்புக்கள் *மாலாவுடைய வீடு *இலங்கை *திசைகளை அறிந்து கொள்ளல் *நிறங்கள் *அப்பா சந்தைக்கு போகிறார் *நேரத்தைக் கூறுதல் *மூன்று காலங்கள் *நாள்கள், மாதங்கள், பழமொழிகள் *எண்கள் *சுற்றுலா *பொசன் போயா தினம் *ஹிக்கடுவை *சூரியன் *கந்தசாமியின் வாழ்வில் துரதிஷ்டம் நிறைந்த நாள் *தைப்பொங்கல் *சுபவும், யசவும் *உரையாடல் *உயிர் கொடுத்த உத்தமி *உயிர் நண்பர்கள் *ஔவையார் *கூடை பின்னுபவள் *பாடசாலை விடுமுறை *வாடகை வீடு உரையாடல் *சிரிப்பே மருந்து *கடிதம் எழுதுதல் *கல்யாணத்தரகர் *அந்தப்பாவி யார் *மகாபராக்கிரமபாகு *மறுபிறப்பு *பெருந்தொகை உற்பத்தி *கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி *அருஞ்சொற் தொகுதி [[பகுப்பு:2001]] [[பகுப்பு:அரசகரும மொழிகள் திணைக்களம்]]\nReturn to இலகு தமிழ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=25599", "date_download": "2020-05-26T19:38:00Z", "digest": "sha1:ZJLXI6EUDOVAWDLG2JYWPH2D5LTLUTIB", "length": 7325, "nlines": 59, "source_domain": "www.covaimail.com", "title": "மருந்து தெளிப்பான் இயந்திரம் மூலமாக சுத்தம் செய்த ஊராட்சி தலைவர் - The Covai Mail", "raw_content": "\n[ May 26, 2020 ] புதிதாக 646 கொரோனா தொற்று News\n[ May 26, 2020 ] நாளைத் துவங்கும் விடைத்தாள் திருத்தும் பணி Education\n[ May 26, 2020 ] ரெட்மியின் புதிய வொயர்லெஸ் இயர்போன் News\n[ May 26, 2020 ] தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்களை திறக்க கோரிக்கை News\n[ May 26, 2020 ] இரண்டாம் அலை தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது\nHomeNewsமருந்து தெளிப்பான் இயந்திரம் மூலமாக சுத்தம் செய்த ஊராட்சி தலைவர்\nமருந்து தெளிப்பான் இயந்திரம் மூலமாக சுத்தம் செய்த ஊராட்சி தலைவர்\nMarch 24, 2020 CovaiMail News Comments Off on மருந்து தெளிப்பான் இயந்திரம் மூலமாக சுத்தம் செய்த ஊராட்சி தலைவர்\nகோவை தீத்திபாளையம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊர்ப்பகுதிகளில் மருந்து தெளிப்பான் இயந்திரம் மூலமாக சுத்தம் செய்த ஊராட்சி தலைவர்.\nதமிழக அரசு கொரோனா வைரஸை பரவாமல் தடுக்க மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தி வருகிறது. இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தீத்திபாளையம் ஊராட்சியில் எழுநூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்றம் சார்பாக கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை வாகன ஒலி பெருக்கி மூலமாகவும், துண்டு பிரசுரங்கள் ஆகியவை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் தமிழக அரசு 144 தடையுத்தரவை அறிவித்ததை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பிரச்சாரத்தை ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, செயல் அலுவலர் கவிதகலா மற்றும் உறுப்பினர்கள் செய்தனர். தொடர்ந்து ஊராட்சி தலைவர் கந்தசாமி தாமே முன்வந்து அந்த ஊர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று மருந்து தெளிப்பான் இயந்திரம் மூலம் கிருமி நாசினி செய்தார். மேலும் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக வீட்டை சுத்தம் செய்யும் சோப்பு நீரை வழங்கி சுகாதாரமாக இருக்க ஊராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து ஊராட்சி தலைவர் பேசுகையில், கடந்த சில நாட்களாக மேற்கொண்ட கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்த செய்த விழிப்புணர்வு பிரச்சாரத்தால் தற்போது கிராம மக்களே முன் வந்து அவரவர் வீடுகள் மற்றும் கடைகளில் கைகளை சுத்தபடுத்த நீர் மற்றும் சோப்புகள் வைத்து உள்ளதாகவும். அதனால் தீத்திபாளையம் ஊராட்சியை பொறுத்தமட்டில் ஊர் முழுவதும் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அனைத்து பணிகளும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மகேஸ்வரி, துணை தலைவர் ராஜேந்திரன், உறுப்பினர்கள் மாணிக்கராஜ், ஜெகன் உட்பட பலர் உடனிருந்தனர்.\nபுதிதாக 646 கொரோனா தொற்று\nநாளைத் துவங்கும் விடைத்தாள் திருத்தும் பணி\nரெட்மியின் புதிய வொயர்லெஸ் இயர்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/50433/", "date_download": "2020-05-26T20:25:32Z", "digest": "sha1:HIJRYLBYXCLTTNIC4BPBDAAMC3TGXZ4W", "length": 6406, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "மாகாணத்தில் சம்பியனாகியது கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணா – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமாகாணத்தில் சம்பியனாகியது கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணா\n(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண மிசன் வித்தியாலய 16வயதுப் பிரிவு ஆண்கள் அணி உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண மட்டத்தில் வியாழக்கிழமை(06) நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியிலே கொக்கட்டிச்சோலை பாடசாலை அணி சம்பியனாகியுள்ளது.\nபோட்டியின் இறுதிப்போட்டிக்கு உள்நுழைந்த கொக்கட்டிச்சோலை பாடசாலை அணி, மண்டூர் பாடசாலையை தண்டணை உதை மூலம் வெற்றி கொண்டு சம்பியனாக தேர்வாகியுள்ளது.\nசம்பியனாகிய குறித்த அணி, தேசியமட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.\nபோட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை வரவேற்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(07) பாடசாலை மற்றும் பாடசாலை சமூகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nஇதன் போது மாணவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பேண்ட்வாத்தியத்துடன் ஊர்வலமாக கிராமத்தினைச்சுற்று வருகை தந்தனர்.\nPrevious articleபெற்றோல்-டீசல் வாகனங்களுக்கு தடை\nNext articleஇலங்கை நிர்வாக சேவையில் 605 வெற்றிடங்கள்\nகல்முனை கடற்கரை அம்மன் ஆலயத்தில் சிரமதானம்.\nகோறளைப்பற்றில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம்.\nஇணைகரம் இளைஞர்கள் ஒன்றியத்தின் நிவாரணப்பணி.\nசுபீட்சம் E Paper 18.05.2020. முன்னாள் போராளியின் கண்ணீர் கதை.\nமகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்லமெய்வல்லுனர் போட்டி\nபல்­க­லைக்­க­ழ­க ­கல்­வி­சாரா ஊழி­யர்களின் வேலை நிறுத்தம் உண்ணாவிரதமாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/65022/", "date_download": "2020-05-26T20:02:47Z", "digest": "sha1:F7UX42WEYJCYI7R7THL3JHFG6UNLEXU3", "length": 8731, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "13ம் திகதி திருமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் எதிர்ப்பு நடவடிக்கையில் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n13ம் திகதி திருமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் எதிர்ப்பு நடவடிக்கையில்\nதிருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று 10 ஆம் திகதி திருகோணமலை பாலையூற்றில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் சங்கத்தின் பிரதிநிதி எஸ்.தேவியின் தலைமையில் நடைபெற்றது.\nஇதன் போது கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதி எஸ்.தேவி எதிர்வரும் 13 ஆம் திருகோணமலையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் முதல் அமர்வு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் நாம் இவ்வாணைக்குழுவின் செயற்பாடுகளை முழுமையாக புறக்கணிக்கின்றோம் அதனடிப்படையில் அன்றைய தினம் நாம் அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையின் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.\nஅந்தவகையில் ஓ.எம்.பி என அழைக்கப்படும் இவ்வலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு எமது தரவுகளை வழங்கப்போது இல்லை ஒரு கால கட்டத்தில் ஜனாதிபதி கூறியிருந்தார் இலங்கையில் எவரும் காணாமல் போகவில்லை என ஆகவே எதற்காக இவ்வலுவாலகம் மாவட்ட ரீதியில் அமைக்கின்றனர் யுத்தம் நிறைவிற்கு வந்து 10 வருடங்களாகியும் எமது உறவுகளை கொடுத்து நாம் தவிர்க்கின்றோம் எமது உறவுகளுக்கான இழப்பீடுகள் எமக்குத் தேவையில்லை ஆகவே அன்றைய தினம் எமது முழு எதிர்ப்பு நடவடிக்கையினை முற்றாக வெளிப்படுத்த ஏற்பாடு செய்துள்ளோம் என இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிருப்புகின்றேன்.\nஎன திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தின் பிரதிநிதி எஸ்.தேவி இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகிழக்கில் இருந்து கதிர்காமத்திற்கான பாதயாத்திரை ஆரம்பம். செ.துஜியந்தன்\nNext articleகல்முனை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஊழியர்களினதும் பொது மக்களினதும் ஒத்துழைப்புக்களே.\nஆறுமுகன் தொண்டமான் மலையகத்தின் விருட்சம் சரிந்தது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை 56வது பிறந்தநாள்\nஜனாதிபதியின் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்”அம்பாறை மாவட்டத்தில் வீடு திறந்து வைப்பு\nஇஸ்லாமபாத் வீட்டுத்திட்ட மலக் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவது தொடர்பான பிரச்சினைக்கு சுமூக தீர்வு\nசுபீட்சம் E Paper 18.05.2020. முன்னாள் போராளியின் கண்ணீர் கதை.\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில்...\n274 தேசிய பாடசாலைகளில் அதிபர் பதவிக்கான வெற்றிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/amresh-donates-100-rice-bags/", "date_download": "2020-05-26T21:29:06Z", "digest": "sha1:GT7XUBWZBUN4BBC4HLBYNEJZ64EXHNRZ", "length": 11546, "nlines": 145, "source_domain": "gtamilnews.com", "title": "மகள் பிறந்த நாளுக்கு 100 மூட்டை அரிசி பரிசளித்த இசையமைப்பாளர் - G Tamil News", "raw_content": "\nமகள் பிறந்த நாளுக்கு 100 மூட்டை அரிசி பரிசளித்த இசையமைப்பாளர்\nமகள் பிறந்த நாளுக்கு 100 மூட்டை அரிசி பரிசளித்த இசையமைப்பாளர்\nகொரோனாவிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் இந்த கால கட்டம், ஒரு வகையில் வெகு மோசமான பொருளாதார வீழ்ச்சியையும் ஏழைகளை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் பிரபலங்கள் பலரும் ஏழை, எளியோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் தனது பெண்குழந்தை ஜெய கௌஷிகாவின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு எளியவர்கள் 100 பேருக்கு தலா 1 மூட்���ை என 100 மூட்டை அரிசி வழங்கியுள்ளார்.\nபிரபல நடிகை Dr. ஜெயசித்ரா அவர்களின் புதல்வனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரீஷ் வழக்காமாகவே தனது பிறந்த நாள் மற்றும் முக்கியமான நல்ல நாட்களை முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில் இன்று (31.03.2020) மார்ச் 31 தனது பெண்குழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை,வெகு வித்தியாசமான வகையில் கொண்டடியுள்ளார் அம்ரீஷ்.\nஇது குறித்து இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் கூறியதாவது..\nஇன்று (31.03.2020) மார்ச் 31 என் பெண் குழந்தை ஜெய கௌஷிகாவின் முதலாவது பிறந்த நாள். இதனை வெகு விமரிசையாக கொண்டாட பல மாதங்களாக திட்டமிட்டு இருந்தேன்.\nஆனால் கொரோனா வைரஸால் எல்லோரும் வீட்டிற்குள் இருக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த கொரோனாவை தடுக்க ஒரே வழி நம்மை தனிமைப்படுத்தி கொள்வது தான். நாங்கள் குடும்பமாக எங்களை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். யாரும் வெளியில் செல்வதில்லை.\nஇந்த தனிமைப்படுத்தல் காலம் பல ஏழை எளியோரை கடுமனளவு பாதிக்கிறது என்பதை அறிந்தேன் என் குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு அவர்களில் 100 பேருக்கு 100 மூட்டை அரிசி வழங்கியிருக்கிறோம்.\nஅரசு, மருத்துவகழகம் அறிவுறுத்திய, வழிமுறைகளின் படியும் காவல்துறை வழிகாட்டிதலையும் பின்பற்றி, காவல்துறை டெபுடி கமிஷ்னர் அசோக் குமார் மேற்பார்வையில், மிகவும் பதுகாப்பான முறையில் எளியவர்களுக்கு அரிசி மூட்டையை விநியோகம் செய்தோம்.\nஇந்த பணி மனதிற்கு பெரும் மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. இந்நேரத்தில் எங்களின் இப்பணிக்கு உறுதுணையாக இருந்த காவல்துறை கமிஷ்னர் விஸ்வநாத் அவர்களுக்கும் டெபுடி கமிஷ்னர் அசோக்குமார் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.\nஉலகம் பல இன்னல்களை கடந்தே இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது. அதுபோல் அனைவரும் இணைந்து இந்த கொரோனாவையும் வென்றெடுப்போம்..\nAmreshJayachithraMusic Director Amreshஅம்ரீஷ்இசையமைப்பாளர் அம்ரீஷ்ஜெயசித்ரா\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி க்கான பில்ட் அப் பாடல் வீடியோ\nபொன்மகள் வந்தாள் பூக்களின் பார்வை பாடல் டீஸர்\nஎல்லா பிராமணர்களும் அயோக்கியர்கள் – வில்லங்கத்தை கூட்டப் போகும் zee 5 சீரியல் காட்மேன் டீஸர்\nசஞ்சிதா ஷெட்டி சம்மர் ஸ்பெஷல் போட்டோ கேலரி\nபொது முடக்கம் மே 31 க்கு பிறக��ம் நீட்டிக்கப்படுமா\nபொன்மகள் வந்தாள் பூக்களின் பார்வை பாடல் டீஸர்\nஎல்லா பிராமணர்களும் அயோக்கியர்கள் – வில்லங்கத்தை கூட்டப் போகும் zee 5 சீரியல் காட்மேன் டீஸர்\nசஞ்சிதா ஷெட்டி சம்மர் ஸ்பெஷல் போட்டோ கேலரி\nகேரளாவில் இடிக்கப்பட்ட ஷூட்டிங் சர்ச் – முதல்வர் உள்பட நட்சத்திரங்கள் கண்டனம்\nபொன்மகள் வந்தாள் சீரியல் விக்கி மேக்னா திருமணமா\nசந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன்..\nகாலம் சென்ற இசைக்கலைஞர் புருஷோத்தமன் பற்றி நெகிழும் இளையராஜா வீடியோ\nபிளாக் பியூட்டி இந்துஜா களையான படங்களின் கேலரி\nவிஜய்சேதுபதி நடிக்கும் க/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/07/10/wipro-buy-designit-rs-595-crore-004382.html", "date_download": "2020-05-26T21:08:12Z", "digest": "sha1:YP7VH2T3IZLFQLCU52CS6SLPF4KYZ57H", "length": 23205, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில் இறங்க தயாராகும் 'விப்ரோ'.. டென்மார்க் நிறுவனத்தைக் கைப்பற்றியது! | Wipro to buy Designit for Rs.595 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில் இறங்க தயாராகும் 'விப்ரோ'.. டென்மார்க் நிறுவனத்தைக் கைப்பற்றியது\n'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில் இறங்க தயாராகும் 'விப்ரோ'.. டென்மார்க் நிறுவனத்தைக் கைப்பற்றியது\n3 hrs ago இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\n6 hrs ago சுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\n7 hrs ago இந்தியாவின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்குகள் விவரங்கள்\n7 hrs ago தடதடவென ரூ112 சரிந்த அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்.. லோவர் சர்க்யூட்.. என்ன தான் காரணம்\nNews ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வே��ை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரு: நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த டிசைன்இட் என்னும் வடிவமைப்பு நிறுவனத்தை 85 மில்லியன் யூரோ, ஆதாவது 595 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.\nஇந்நிறுவனத்தை விப்ரோவின் கிளை நிறுவனமான விப்ரோ டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nடிசைன்இட் நிறுவனம் பொருட்கள் மற்றும் சேவை வடிவமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. இந்நிறுவனத்தை விப்ரோவுடன் இணைப்பதன் மூலம் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் பொருட்களின் வடிவமைப்பில் மாற்றம் உண்டாகும் என விப்ரோ டிஜிட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்நிறுவனத்தைக் கைப்பற்றியதற்கான 595 கோடி ரூபாய் தொகையை, விப்ரோ அடுத்த 3 வருடத்தில் அளிப்பதாக டிசைன்இட் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nமத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இறங்க, விப்ரோ நிறுவனமும் இணைந்திட தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறது.\nஇந்நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் டிஜிட்டல் பிரிவில் விப்ரோ வலிமை அடைந்துள்ளது. டிஜிட்டல் இந்தியா துவக்க விழாவில் விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.\nவிப்ரோ டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனம் சமீபத்தில் உருவானது, மேலும் இந்நிறுவனம் பிஸ்னஸ் அப்ளிகேஷன் சர்வீஸ் பிரிவில் உள்ளது.\nஇப்பிரிவின் 29 சதவீத வருவாய் விப்ரோ டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்து கிடைக்கிறது.\nஇந்நிறுவனம் 1991ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டுத் தற்போது உலக நாடுகளில் இந்நிறுவனத்தில் 300 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2014ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 27 மில்லியன் யூரோ.\nவிப்ரோ நிறுவனத்தின் பங்கு வர்த்தக நிலையை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n20,000 அமெரிக்கர்களுக்கு வேலை கொடுத்த டிசிஎஸ்.. இந்தியர்களின் நிலை என்ன..\nWipro-க்கு தொழிலாளர் துறையிடம் இருந்து நோட்டீஸ் பெஞ்சிங், சம்பளம் கட் நடவடிக்கைகளை கவனிக்கும் அரசு\nடிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ திடீர் முடிவு.. யாருக்கு லாபம்..\nவிப்ரோ IT கம்பெனி மீது முன்னாள் ஊழியர்களே வழக்கு ஏன்\nவிப்ரோவுக்கே இப்படி ஒரு நிலையா.. மார்ச் காலாண்டிலேயே இப்படின்னா.. அடுத்த காலாண்டில் என்ன ஆகுமோ..\n கொரோனா போருக்கு அள்ளிக் கொடுத்த அசீம் ப்ரேம்ஜி\nஉலகிலேயே நேர்மையான நிறுவனம் விப்ரோ தான்.. சொன்னது யார் தெரியுமா..\nஅங்கெல்லாம் போகாதீங்க.. விப்ரோ எடுத்த அதிரடி முடிவு.. காரணம் என்ன\nஅம்பானியுடன் போட்டிப்போடும் தமனி.. பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்..\nஅமெரிக்க நிறுவனத்தில் திடீர் முதலீடு.. அதிர்ச்சி கொடுத்த அசிம் பிரேம்ஜி..\n1.5 பில்லியன் டாலர் டீல்.. இன்போசிஸ், விப்ரோ-வை வாயை பிளக்கவைத்த டிசிஎஸ்..\nவிப்ரோவிலிருந்து விலகும் அபிதாலி நீமுச்வாலா.. காரணம் என்ன..\nதமிழக அரசு சொன்ன நல்ல விஷயம்.. தொழில் பூங்காக்கள் தொடக்கம்.. ஆனால் வர்த்தகம் வழக்கம்போல இருக்குமா\nதவிக்கும் சீன நிறுவனங்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இந்த கொரோனா தான்.. இன்னும் என்னதான் ஆகுமோ\nஅம்பானியின் ஆட்டம் ஆரம்பம்.. இனி அமேசான், பிளிப்கார்டுக்கு பிரச்சனை தான்.. களைகட்டிய ஜியோ மார்ட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/rr-vs-csk-ipl-2019-chennai-super-kings-beat-rajasthan-royals-by-4-wickets-013908.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-05-26T19:49:12Z", "digest": "sha1:TGJNOZ7DUH4WACZWPTCNZHJRAOPWUXG5", "length": 18709, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "செம டி20 மேட்ச்.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த சிஎஸ்கே.. கடைசி ஓவரில் சர்ச்சை.. கடைசி பந்தில் வெற்றி!! | RR vs CSK IPL 2019 : Chennai Super Kings beat Rajasthan Royals by 4 wickets - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» செம டி20 மேட்ச்.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த சிஎஸ்கே.. கடைசி ஓவரில் சர்ச்சை.. கடைசி பந்தில் வெற்றி\nசெம டி20 மேட்ச்.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த சிஎஸ்கே.. கடைசி ஓவரில் சர்ச்சை.. கடைசி பந்தில் வெற்றி\nஜெய்ப்பூர் : 2019 ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் சென்னை அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.\nஇந்த ஐபிஎல் தொடரிலேயே சென்னை அணி பெற்ற பரபரப்பான வெற்றி இது தான் என சொல்லும் அளவுக்கு இந்தப் போட்டி இருந்தது. ராஜஸ்தான் அணி பந்துவீச்சில் பெரும் ஆதிக்கம் செலுத்தியும், கடைசி ஓவரில் சொதப்பி தோல்வி அடைந்தது.\nஅவரு இப்படி கேட்ச் பிடிப்பாருன்னு எனக்கு எப்படி தெரியும்.. பரிதாபமாக அவுட்டான கேதார் ஜாதவ்\nஇந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியில் எந்த பேட்ஸ்மேனும் நிலைத்து நின்று ஆடவில்லை. ரஹானே 14, பட்லர் 23, சாம்சன் 6, ஸ்மித் 15, திரிபாதி 10 என சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.\nபென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அணிக்கு ஆறுதல் அளித்தார். கடைசி நேரத்தில் ஸ்ரேயாஸ் கோபால் 7 பந்துகளில் 19 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 151 ரன்களை எட்டியது. சென்னை அணியில் தீபக் சாஹர் 2, மிட்செல் சான்ட்னர் 1, ஷர்துல் தாக்குர் 2, ஜடேஜா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஷர்துல் தாக்குர் மட்டும் ஓவருக்கு 11 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.\nஅடுத்து 152 ரன்களை சேஸ் செய்ய வந்த சென்னை அணிக்கு பெரும் அதிர்ச்சியாக வாட்சன் 0, டு ப்ளேசிஸ் 7, ரெய்னா 4, ஜாதவ் 1 ரன்னில் ஆட்டமிழந்து வரிசையாக நடையைக் கட்டினர். சென்னை அணி 5.5 ஓவர்களில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது.\nஅப்போது அம்பதி ராயுடு, தோனி ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் அரைசதம் அடித்து அணியை மீட்டு வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினர். 18வது ஓவரில் அம்பதி ராயுடு 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nகடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு போட்டியை எடுத்துச் சென்றார் தோனி. கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்தை சந்தித்த ஜடேஜா சிக்ஸ் அடித்து தெறிக்க விட்டார்.\n3 பந்துகளில் 8 ரன்கள்\nஅதன் பின் நோ பால் வீசினார் ஸ்டோக்ஸ். அந்த பந்தில் 2 ரன்கள், அடுத்த பந்தில் 2 ரன்கள் கிடைத்தது. அந்த ஓவரின் 3வது பந்தில் தோனி ஆட்டமிழந்தார். கடைசி 3 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. மிட்செல் சான்ட்னர் களத்திற்கு வந்தார். சென்னை தோல்வி அடையும் என்பதே பலரின் எண்ணமாக இருந்தது.\nஅவர் சந்தித்த முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அந்த பந்து உயரமான ஃபுல் டாஸாக சென்றதால் நோ பால் என்ற சர்ச்சை எழுந்தது. அவுட்டாகி வெளியே சென்ற தோனி, மீண்டும் களத்துக்கு வந்து அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும், அம்பயர் மறுத்துவிட்டார்.\nஇதன்பின் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலை. ஸ்டோக்ஸ் வைடு வீசினார். பின்னர் 3 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தார் சான்ட்னர். சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி ஓவரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஒரு வழியாக வெற்றி பெற்றது.\nராஜஸ்தான் கேப்டன் ரஹானே கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ்-இடம் கொடுத்து பெரிய தவறை செய்தார். அதன் பலனாகவே போட்டியில் ராஜஸ்தான் தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் 1ஒரு நோ பால், ஒரு வைடு என மோசமாக வீசினார் ஸ்டோக்ஸ். தோனி விக்கெட் எடுத்தது மட்டுமே சிறப்பான விஷயமாக அமைந்தது.\nஆளே இல்லாத டீமை கூட ஜெயிக்க வைக்கும் ஒரே கேப்டன்.. அந்த லெஜண்டை புகழ்ந்து தள்ளிய பதான்.. அப்ப தோனி\nஎனக்குள்ள இன்னும் ஒரு உலகக் கோப்பை பாக்கி இருக்குங்க.. உத்தப்பாவின் ஏக்கம்\nநம்மாளுகளை மட்டும் வச்சு நடத்தி முடிக்கலாம்ல.. ராஜஸ்தான் ராயல்ஸின் ஆசையைப் பாருங்க\n இந்தியா - இலங்கை டி20 போட்டியை வைத்து ஐபிஎல் அணி போட்ட திட்டம்.. வெளியான ரகசியம்\nபானிபூரி விற்று.. தங்க இடம் இல்லாமல் தவித்து.. ஐபிஎல்-இல் கோடீஸ்வரன் ஆன இளம் வீரர்\nஇவ்ளோ நடந்ததுக்கு அப்புறம் ஒட்டும் வேணாம்.. உறவும் வேணாம் ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு பிரியும் சீனியர்\nமூக்கு பொடைப்பா இருந்தா இப்படி தான்.. சரவண பவன் ஹோட்டல் மாதிரி திட்டம் போட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்\nகோலியோட கேப்டன்சியில் ஒரு போட்டியிலாவது நான் விளையாடணும்.. இறுதி ஆசையை சொன்ன அந்த வீரர்.\nஸ்ரீசாந்த்: ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கிய விவகாரம்.. வாழ்நாள் தண்டனை 7 ஆண்டுகளாக குறைப்பு..\nஇந்திய ஏ அணியில் விளையாடுவது சிறந்த தொடக்கம்.. ஒன் இந்தியாவுக்கு ஸ்ரேயாஸ் கோபால் சிறப்பு நேர்காணல்\nஅவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nஒரு அரைசதம்.. சேவாக் சாதனை காலி.. அணிக்கு வெற்றி.. சிக்ஸர் மன்னன் ரிஷப் பண்ட்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n6 hrs ago சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n6 hrs ago முன்னாடி மாதிரி இல்லை.. ரொம்ப வித்தியாசமா இருந்தது.. சானியா மிர்ஸாவின் ஏக்கம்\n7 hrs ago ஊரடங்கிலும் அட்டகாசம்.. ஹெராயினுடன் பிடிபட்ட இலங்கை வீரர்.. சஸ்பெண்ட்\n7 hrs ago நீ என் பொண்டாட்டி மாதிரி.. அதிர வைத்த ஷிகர் தவான்.. அசர வைத்த முரளி விஜய்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nNews ஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகங்குலி-டிராவிட் செய்த தரமான சம்பவம் மறக்க முடியுமா\nஅதிக STUMPING செஞ்சவங்க LIST தோனி எந்த இடம்\nகோலிக்கு பதில் ரோஹித் ஏன் கேப்டன் ஆகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/israel", "date_download": "2020-05-26T21:05:54Z", "digest": "sha1:3MDZF2DKKFNN2BYH7EHL6UQJTPTOTVHZ", "length": 5020, "nlines": 98, "source_domain": "tamil.mykhel.com", "title": "Israel: Latest Israel News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nரொனால்டோவை தடுத்த நீங்க.. ஏன் தீவிரவாதத்தை தடுக்க முடியாது.. ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் கேள்வி\nடெல் அவிவ்: உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியை வைத்து ஈரான் மக்களுக்கு வித்தியாசமான ஒரு அறிவுரை + அழைப்பை விடுத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ...\nஹியூக்ஸ் இறந்த 2வது நாளில் தலையில் பந்துபட்டு இஸ்ரேல் அம்பயர் ஹிலல் மரணம்\nஜெருசலம்: இஸ்ரேலில் நடந்த கிரிக்கெட் போட்டியில் அம்பயராக இருந்த ஹிலல் ஆஸ்கர் தலையில் பந்து பட்டு மரணம் அடைந்துள்ளார். இஸ்ரேல் கிரிக்கெட் அணியின் ம...\nகங்குலி-டிராவிட் செய்த தரமான சம்பவம் மறக்க முடியுமா\nஅதிக STUMPING செஞ்சவங்க LIST தோனி எந்த இடம்\nகோலிக்கு பதில் ரோஹித் ஏன் கேப்டன் ஆகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/thamizha-thamizha-what-a-motivational-person-he-is-375364.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-05-26T21:16:09Z", "digest": "sha1:RYZLPA3FAXN57NV4BHWDVRDEX7RWXXPB", "length": 20327, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தள்ளுவண்டியில் மாடுகளுக்கு பதிலாக என்னை பூட்டிய காலம் உண்டு! | thamizha thamizha what a motivational person he is - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, ��ந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதள்ளுவண்டியில் மாடுகளுக்கு பதிலாக என்னை பூட்டிய காலம் உண்டு\nசென்னை: ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் வரும் ஞாயிறு சுய தொழில் செய்பவர்கள், மாத வருமானத்துக்கு வேலை பார்ப்பவர்கள் இருவருக்குமான விவாத நிகழ்ச்சி நடைப்பெற்றது.\nஇந்த நிகழ்ச்சியை வழக்கம் போல இயக்குநர் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியில் இரு தரப்பினரும் கணிசமான அளவில் பங்கேற்று தங்களது பங்கு விவாதத்தை எடுத்து வைக்கின்றனர்.\nஅதில் ஒரு இளைஞர் தன் 12 வயதிலேயே சேட்டு கடைக்கு வேலை பார்க்க சென்றதாகவும், அப்போதைய ஒரு நாள் சம்பளம் இவ்வளவு என்றும் கூறியதோடு, அந்த கம்பெனியில் மாடுகளுக்��ு பதிலாக தன்னை பூட்டிய காலம் உண்டு என்றும் கூறினார்.\nமாத சம்பளத்துக்கு வேலை பார்த்தால் பொருளாதாரத்தில் அசுரத்தனமான வளர்ச்சியை காண முடியாது என்று ஒரு பெண் கூறினார். ஏன் அங்கும் வருடாவருடம் இன்கிரிமென்ட் போடுவார்கள் என்று கரு. பழனியப்பன் அந்த பெண்ணிடம் கேட்டார். அப்போது அந்த பெண்மணி எவ்ளோ சார் போட்டுட போறாங்க என்று சொல்ல, இருங்க கேட்டு பார்த்துருவோம் என்று மாதச் சம்பளம் வாங்குவோர் பக்கம் இது குறித்து கேட்டார்.\nதிருமணம் சீரியல் அனிதா.. சித்தி 2 சீரியலில் வெண்பா ஆக்கிட்டாங்க\nஎத்தனை சதவிகிதம் இன்கிரிமென்ட் வாங்குவீர்கள் என்று கேட்டபோது, ஒரு பெண் 100 சதவிகிதம் என்று கூறினார். அப்படியானால், உங்கள் சம்பளம் பற்றி கூறுங்கள் என்று கேட்டபோது, மாதம் 15 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு இருந்தேன். முதல் வருடம் 100 சதவிகிதம் இன்கிரிமென்ட் என்கிற அடிப்படையில் 30 ஆயிரம் ஆச்சு என்கிறார். அடுத்தடுத்து இப்படி 100 சதவிகிதம் இன்கிரிமென்ட் வாங்கினீர்களா என்று கேட்டபோது இல்லை என்று சொன்னார். அப்படியானால், அதை இன்கிரிமென்ட் என்று சொல்ல கூடாது என்று கூறினார் கரு. பழனியப்பன்.\nஅதில் ஒருவர் சொன்னார் இந்த பிரவுன் சட்டைக்காரர் சொன்னதில் எனக்கு மாற்று கருத்து இருக்கு சார். நாங்கதான் இவங்களுக்கு சம்பளம் தர்றோம்னு எவ்ளோ கர்வத்தோடு அவர் சொன்னாரோ, அதே கர்வத்தோடு நான் சொல்றேன்.. என்னால என் கம்பெனிக்கு பிராஃ பிட் இருக்குன்னு சொன்னார். அதற்கு ஆப்போசிட் சைடில் இருந்த அந்த பிரவுன் சட்டைக்காரர், எனக்கு கர்வம் இல்லை சார்.. நானும் ஒரு காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்தேன் என்று கூறினார்.\nபிரவுன் சட்டை மேலும் தொடர்ந்தார்.. நான் 25 வருடமாக நான் தொழில் செய்துகிட்டு இருக்கேன்..அதுக்கு முன்னால நான் என் ஓனர்கிட்டே வேலை செய்துக்கிட்டுத்தான் இருந்தேன்..அதனாலதான் இப்போ நான் தொழில் செய்ய முடியுது.. அதனால எனக்கு கர்வம் கிடையாது. 12 வயசில் வேலைக்கு போனேன். அப்போது என் ஒரு நாள் சம்பளம் 2 ரூபாய் 50 காசு என்கிறார். அப்போதுதான் சொந்த கம்பெனியில் மாடுகளுக்கு பதிலாக என்னை பூட்டி வேலை வாங்கிய காலம் எல்லாம் உண்டு என்று கூறினார். +2 படிக்கும்போது தள்ளு வண்டியில் சூப் கடை போட்டு இருந்தேன் என்றும் சொன்னார்.\nஒயின் ஷாப்புக்கு பக்கத்தில் மாலை ��ேரத்தில் இட்லி, சால்னா, சூப் கடை வச்சு இருந்தேன். அப்போ காலேஜ் படிச்சுக்கிட்டு இருந்தேன். டே காலேஜ் சீட் கிடைச்சும் ஈவ்னிங் காலேஜ்ல சேர்ந்து படிச்சேன். அப்போ லுங்கிதான் கட்டி இருப்பேன். பைசாவை வாங்கி லுங்கியிலதான் போடுவேன்னு சொன்னார். அப்போது ஒரு கம்பெனி மேனேஜர் வந்து எங்க வொர்க்கர்ஸுக்கு தினமும் காபி டீ தர முடியுமான்னு கேட்டார்.82 பேருக்கு டீ காபி தரணும் சார்..அந்த கம்பெனிக்கு 25 வருஷமா இன்னும் நான்தான் டீ காபி கொடுத்துக்கிட்டு இருக்கேன் என்று சொன்னார்.\nஇன்றைக்கு ரெண்டு சூப்பர் மார்க்கெட் வச்சு இருக்கேன், ஒரு வெஜ் ஹோட்டல், ஒரு நான் வெஜ் ஹோட்டல், கார்ப்பரேட் கம்பெனிக்கு கேட்டரிங், திருமணத்துக்கு கேட்டரிங் என்று செய்து வருகிறேன் என்று சொல்லும் இந்த இளைஞரின் வயது இப்போது 45 என்று சொன்னார்.இவர் பேசி முடிக்கையில் இவருக்கு கைத்தட்டல் பார்க்கணுமே..அடடா ஞாயிறு ஜீ தமிழ் டிவி பாருங்க\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் zee tamil tv செய்திகள்\nSembaruthi Serial: இவ்ளோ ரண களத்திலும்.. என்ன ஒரு குதூகலம்...\nNachiyarpuram Serial: தமிழ் பசங்களுக்கு வேட்டி சட்டைதான் செம கெத்து... மதுரை மருமகள்\nSembaruthi Serial: கைரேகை விஷயம் தெரிஞ்சுபோச்சு... ஆதி மித்ரா டும்டும்டும் நின்னு போச்சு\nSembaruthi Serial: ஒன்பது மணிக்கு சானல்களை போட்டி போட வச்ச செம்பருத்தி சீரியல்\nகாதலிக்கறவங்களால காதலிக்கறவங்க ஃபிரண்ட்ஸ் படும் பாடு இருக்கே... அயயயயோ\nGokulathil Seethai Serial: ராசாவே.. ஆஹா.. அந்த காயத்ரியா இது.. மறக்க முடியாத கண்ணாச்சே அது\nசூப்பர் மாம் குஷ்பூ நடத்தின ஜாக்பாட் மாதிரி இருக்குதே...\nஎன்னை கண்டிக்கும் உரிமை ஒரே ஒருத்திக்குத்தான்.. ஐ.லியோனி\nதம்பி வீட்டுக்கு போக முடியலை சார்.. பொண்டாட்டி தொல்லை\nSembaruthi Serial: நீயும் நானும்.. வேற ஒருத்தர் பக்கத்துல.. நல்ல வேளை தப்பிச்சோம்\nஏங்க வைத்த செல்வராகவன்... காணாமல் போன சோனியா அகர்வால்\nரொம்ப பிரச்சனைனா... ரியல் ஜோடியை சேர்த்துருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nzee tamil tv programme television ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சிகள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/147308?ref=archive-feed", "date_download": "2020-05-26T19:30:45Z", "digest": "sha1:OYWEHI5UITERYTG57EKMY7KXHK5WQ7Q6", "length": 8225, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "வசூலி��் விஜய்யின் மெர்சல் படம் செய்த 5 சாதனைகள்- பக்கா மாஸ் தகவல் - Cineulagam", "raw_content": "\nதினமும் பிச்சை எடுத்த பெண்.. ஒரே நாளில் மாறிப்போன வாழ்க்கை.. இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்\nதொகுப்பாளினி வெளியிட்ட புகைப்படம்... மதம் மாறிவிட்டீர்களா ரசிகரின் கேள்விக்கு நச்சுனு கொடுத்த பதில்\nVJ ரம்யா எடுத்த அதிர்ச்சி முடிவு, ரசிகர்கள் பெரும் வருத்தம், ஏன் இப்படி\nமில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண் லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nதூங்கி கொண்டிருந்த மகளை கொலை செய்த தந்தை.. ஏன் செய்தார் என தெரியாமல் குழம்பிபோன காவல்துறையினர்..\nகேரளா மாநிலத்தில் அதிக வசூலை பெற்ற தமிழ் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா டாப் 10 லிஸ்ட் இதோ..\nகாதல் திருமணத்திற்கு பின் விவாகரத்து பெற்று கொண்டு தமிழ் நடிகர், நடிகைகள்.. முழு லிஸ்ட் இதோ\nநடிகர் சூர்யா படுகாயம் அடைந்தார்..\nதளபதி - 65,66,67 இயக்குனர்கள் இவர்களா வெளியான மாஸ்ஸான தகவல்கள், என்ன தெரியுமா\n அழகில் மயங்கிய பெண் ரசிகர்கள்.... எப்படி இருக்கிறார் தெரியுமா\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nவசூலில் விஜய்யின் மெர்சல் படம் செய்த 5 சாதனைகள்- பக்கா மாஸ் தகவல்\nஅட்லீ-விஜய்யின் இரண்டாவது கூட்டணியில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். படத்தின் ரிலீசுக்கு பிறகு நிறைய பிரச்சனைகளை சந்தித்தாலும் படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற தவறவில்லை.\nஇந்த நிலையில் மெர்சல் படம் பாக்ஸ் ஆபிஸில் நிறைய சாதனைகள் செய்துள்ளது. இதோ அந்த விவரம்\n2017ம் ஆண்டில் வெளியான படங்களில் அதிக ஓபனிங் கொண்ட படம் விஜய்யின் மெர்சல். உலகம் முழுவதும் 3,200 திரையரங்குகளில் வெளியான இப்படம் விநியோகஸ்தர்கள் ஷேர் சேர்ந்து முதல்நாள் ரூ. 24 கோடி வரை வசூலித்திருக்கிறது.\nதமிழ்நாட்டில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படங்களில் ரஜினியின் கபாலி ரூ. 21.5 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் இருந்தது. அந்த வசூல் சாதனையை விஜய்யின் மெர்சல் ரூ. 22 கோடி வசூலித்து ரஜினி பட சாதனையை முறியடித்தது.\nமெர்சல் விஜய்யின் படங்களில் ரூ. 200 கோடி வசூலித்�� முதல் படம். கோலிவுட்டில் 200 கோடி பட வரிசையில் ரஜினியின் எந்திரன், கபாலி, கமல்ஹாசனின் விஸ்வரூபம், விக்ரமின் ஐ படங்களுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது மெர்சல்.\nரூ. 210 கோடி உலகம் முழுவதும் வசூலித்த இப்படம் விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படம். இன்னும் 30 கோடி வசூலித்தால் மெர்சல் விக்ரமின் ஐ (ரூ. 240 கோடி) பட சாதனையை முறியடிக்கும்.\nதற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூலித்த படங்களில் மெர்சல் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-26T21:30:15Z", "digest": "sha1:U3OOFE6PFZGYGZZMSQ4E7EMU7DRHL52P", "length": 9088, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏன் கத்துகிறார்கள்?", "raw_content": "\nTag Archive: ஏன் கத்துகிறார்கள்\nதினமலர் – 6:ஏன் கத்துகிறார்கள்\nஅரசியல், கட்டுரை, சமூகம், வாசகர் கடிதம்\nஇன்றைய தினமலரில் ஏன் கத்துகிறார்கள் என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரை மிக முக்கியமான ஒன்றைச் சொல்கிறது. சாதி, இனம், மதம், மொழி சார்ந்த அடிப்படைவாதம் பேசுபவர்கள்தான் கத்திக்கூச்சல்போடுகிறார்கள். முன்பெல்லாம் திராவிட இயக்கவாதிகள் கத்தினார்கள். இன்றைக்கு இந்துத்துவாக்கள் இரு மடங்கு கத்திக்கொண்டிருக்கிறார்கள். கத்துவது ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்பச்சொல்லி மண்டையில் ஆணி அடிப்பதற்கும், தர்க்கப்பிழைகளை மறைப்பதற்கும். பொருளாதராத்திட்டங்கள் இல்லை என்பதை காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கும்தான். வெறியேற்றியே அரசியலில் வெல்கிறார்கள் இந்த வாயாடிகள் செல்வன் *** ஏன் கத்துகிறார்கள் ஹிட்லரின் பேச்சு வன்மை கலை …\n, தினமலர், தினமலர் 6\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5\nவானம் வசப்படும் காட்டும் அன்றைய உலகம்\nபின்தொடரும் நிழலின் குரல் - கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இத���் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/jogging-seiyum-caesar-song-lyrics/", "date_download": "2020-05-26T20:11:47Z", "digest": "sha1:ZKIIEICH722BW6FM7X3TUWFVI56IVD62", "length": 2709, "nlines": 92, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Jogging Seiyum Caesar Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nபெண் : ஜாக்கிங் செய்யும்\nபெண் : ஓ ஓ என்ன தேகம்\nதேக்கில் செய்த பாகம் நோ\nநோ என தேகம் கேர்ள்ஸ்\nபெண் : ஹா ஆஆ\nபெண் : கவ்பாய் பார்வை\nபேசி கூல் பாய் நீதான்\nயோசி பேட் பாய் என்னை\nபெண் : சிக் சக் நடையில்\nவந்து ஜூம் ஜூம் பார்வை\nதந்து லப் டப் பீட்டில் நின்று\nஇவன் தான் நூற்றில் ஒன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23768&page=512&str=5110", "date_download": "2020-05-26T20:47:22Z", "digest": "sha1:BHUWKXXWUJVHE46LX2HVAXNXICQ2OZSF", "length": 7692, "nlines": 143, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகட்சி அலுவலகங்களுக்கு டில்லியில் நெருக்கடி\nபுதுடில்லி: பா.ஜ., கட்சி தலைமை அலுவலகத்தை டில்லி, தீன் தயாள் உபத்யாய் மார்க் பகுதிக்கு மாற்றியதை தொடர்ந்து, அரசு கட்டடங்களில் செயல்படும் மற்ற கட்சிகளும் தங்களது அலுவலகத்தை மாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nடில்லியில் லெய்டன்ஸ் பங்களா மண்டல் பகுதியில் உள்ள அரசு கட்டடங்களில் அரசியல் கட்சி அலுவலகங்கள் செயல்படுகின்றன. தற்போது, காங்கிரஸ் 4 கட்டடங்களையும், பா.ஜ., 2 கட்டடங்களையும் ஆக்கிரமித்துள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இந்த பகுதியில் உள்ள கட்சிகளின் அலுவலகத்தை காலி செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.\nதொடர்ந்து, இதுவரை டில்லியின் அசோகா சாலையில் இருந்த பா.ஜ., அலுவலகம், தீன் தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் புது கட்டடம் கட்டப்பட்டு நேற்று முன்தினம் (பிப்.,18) திறந்து வைக்கப்பட்டது. நேற்று முதல் புதிய அலுவலகத்தில் இருந்து பா.ஜ., நிர்வாகிகள் பணியை துவக்கினர். இது மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியைஏற்படுத்ததி உள்ளது.\nஇது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: பா.ஜ., புதிய அலுவலகத்திற்கு மாறிவிட்டாலும், பழைய கட்டடத்தை எப்போது ஒப்படைக்கும் என தெரியாது. அக்கட்சி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகமும் நவம்பர் மாதத்தில் தயாராகிவிடும் என தெரிகிறது.\nதற்போது சாணக்யபுரி பகுதியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம், இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் ஆகியவற்றை காலி செய்ய மத்திய வீட்டுவசதி அமைச்சகம் உத்தரவிட்டது.\nஇதற்காக கடந்த 2010ல் தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், பா.ஜ., தலைவரின் பெயரில் உள்ள அந்த பகுதிக்கு மாற்ற காங்கிரஸ் மறுத்துவிட்டது. ரோஸ் அவென்யு பகுதியில் புதிய அலுவலகம் அமைத்து வருகிறது. மற்ற கட்சிகள் தங்கள் விரும்பிய இடத்தில், அதிகளவு நிலம் ஒதுக்க வேண்டும் என கூறி வருகின்றன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/passed-away/", "date_download": "2020-05-26T20:59:33Z", "digest": "sha1:IPDRICLI4ZK7IWWTB6FEET6XU5MO4IY7", "length": 5376, "nlines": 126, "source_domain": "newtamilcinema.in", "title": "passed away Archives - New Tamil Cinema", "raw_content": "\nபிரபல இயக்குனரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான இராம.நாராயணன் அவர்கள் காலமானார். 1980 ல் மீனாட்சி படத்தில் துவங்கி, 2013 ல் வெளிவந்த ஆர்யா சூர்யா வரை அவரது இயக்கத்திலும் தயாரிப்பிலும் வெளிவந்த படங்கள் ஏராளமானவை. ஆர்யா சூர்யா அவரது 125…\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10162", "date_download": "2020-05-26T20:59:21Z", "digest": "sha1:C3GWRHQITCLR7PKT5PGADJ7DMVEIFR5J", "length": 31612, "nlines": 74, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - சந்யாஸ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- வெ. இறையன்பு | ஜூலை 2015 |\nஅவர் ஒரு துறவியாக இருந்தார். இலக்கின்றித் திரிபவராக, அங்கிங்கெனாதபடி பரவிக்கிடக்கும் இறைமையை இரு கைகளாலும் அள்ளிப் பருகுபவராக. பெயரின்றி, இடமின்றி, அதனால் முகவரியின்றி. எங்கும் அதிகநாட்கள் இருந்ததில்லை. கண்மூடி அமர்ந்து மலைகளில், அருவிகளின் அருகில், அடர்ந்த பசுந்தோட்டத்தில் தியானிப்பதும் அவராகக் கேட்காமல் யாரேனும் நன்றி உணர்வுடன் தந்தால் உண்பதுமாக அவரது தேடல் தொடர்ந்தது.\nகைகளை நீட்டி உணவுக்காக உடல் குனியும்போது, முழுமையாகத் தன்முனைப்பு விடுபடும் அதிசயம் நடக்கும். 'தான்' எனும் எண்ணத்தை மாற்ற���க்கொள்ளும்போது, பிரபஞ்சம் நம்மைத் தன்னில் முழுமையாகக் கிரகித்துக்கொள்ளும். 'பிக்கு' என்பதற்கும் 'பிச்சை' என்பதற்கும் பெறுகிற மனப்பான்மையில்தான் வேறுபாடு. ஒருநாள்கூட அவர் பட்டினியோடு இருந்தது இல்லை. 'எல்லோருக்கும் தேவையானவற்றைத் தருவதற்குத்தான் இயற்கை தயாராக இருக்கிறதே… அப்புறம் எதற்காக இவர்கள் அடித்துக்கொள்கிறார்கள்\nஓரிடத்தில் தங்கினால் 'யாருமற்ற' நிலையிலிருந்து வழுவ நேரிடும் என்பதன் அபாயங்கள் அவருக்குப் புரிந்தன. பிறகு, காலில் விழுவதற்கு முற்படுவார்கள். பாதாரவிந்தங்கள் என்பார்கள். தீர்த்தம் கொடுங்கள், திருநீறு தாருங்கள் என்பார்கள். மலரை வரவழையுங்கள் என்பதுவரை கோரிக்கையாக முன்வைக்கப்படும். தங்கள் கஷ்டங்களைக் கொட்ட ஆரம்பிப்பார்கள். அருள்வாக்கு வருமா என்று காத்திருப்பார்கள். ஒவ்வொருவருமே தங்கள் எதிர்காலம் குறித்த தீர்வுக்காக வந்து சேருவார்கள். அவருக்கு இவற்றில் எல்லாம் விருப்பம் இல்லை.\nசில நேரங்களில் அவரைத் தாண்டிச் செல்பவர்கள், அவர் காதுபடவே பைத்தியம் என்பார்கள்; அவர் அவர்களைக் கடிந்தது இல்லை. சிலர் அவர் விழிகளில் உள்ள தீட்சண்யத்தைப் பார்த்துவிட்டு, ஞானி என்பார்கள். அவர் அதற்காக மகிழ்ந்ததும் இல்லை.\nஅவரிடம் நியமங்கள் எதுவும் இல்லை. அடுத்த நொடியே அழுக்காவது உடம்பு. மனம் தூசி தட்டிக்கொண்டே இருக்கத் துலங்குவது. யார் கொடுத்தாலும் உண்பார். காய், பழம் என உயிர் வதையற்ற எதைக் கொடுத்தாலும் உண்பார். எல்லாத் திருக்கோயில்களின் அருகிலும் தென்படுவார். வெளியே மட்டும் அமர்வார்.\nஅப்படி அமர்ந்திருக்கும் ஒரு காலை வேளையில், அந்தப் பெண்மணிக்கு அவர் தட்டுப்பட்டார். அவள் தினமும் அந்தக் கோயிலுக்குத் தவறாமல் சென்றுவரும் பக்தை. எல்லாத் திருவுருவங்களின் முன்பும் ஒரே பட்டியலைத் தினம் தினம் வைக்கும் நச்சரிப்பு மிகுந்த ஆன்மிகவாதி. அவை தொடர்ந்து அவற்றைக் கேட்டும் அங்கிருந்து ஓடிவிடாமல் ஒரே இடத்தில் இருப்பது பெரிய உலக அதிசயம்தான். பக்தி என்பது சுயநலமாகவும், பிரார்த்தனை என்பது பேராசையாகவும் மாறிவிட்ட அவலங்கள்.\nஅவளுக்கு அவருடைய முகத்தில் இருந்த தேஜஸ் பிடித்திருந்தது. அவரிடம் ஒரு சக்தி இருப்பதை உணர்ந்தாள். அவள் கைகளில் பழத்தட்டு இருந்தது. அர்ச்சனை செய்துவிட்டுக் கொண்டு���ந்த பழங்கள். அவளுக்கு அவரிடம் அதைக் கொடுக்கவேண்டும் எனத் தோன்றியது. எடுத்துக் கொடுத்தாள். பெற்றவர் ஏதோ அவை மரத்திலிருந்து தம் கைகளில் விழுந்ததுபோல அவற்றைப் பாவித்து, உடனடியாகத் தோலுரித்து உண்ண ஆரம்பித்தார். கண்களை மூடிச் சிறிது யோசித்தவர், வயிற்றைத் தடவினார். பிறகு அவளைப் பார்த்துச் சிரித்தார். அவளுக்குள் திடீரென மின்சாரம் ஒன்று ஊடுருவியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.\nஅன்று முழுவதும் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காதுக்குள் திவ்யமான இசையும், மூக்கில் இனிய சுகந்தமும், வாயில் தேனூறிய பலாவும், விழியில் அழகிய மலரும், மேனி முழுவதும் மயிலிறகால் தடவிய சுகமும் ஏற்பட்டால், எப்படி மனம் ஆனந்தத்தால் திளைக்குமோ, அப்படியொரு உணர்வு ஏற்பட்டது. அவர் தன் கஷ்டத்தையெல்லாம் தீர்த்துவிடுவார் என்று அவளுக்குப் பட்டது.\nஅடுத்த நாள் அவரிடம் விரிவாகப் பேசவேண்டும் என நினைத்தாள். விடியற்காலையே எழுந்து தயாரானாள். மணக்க மணக்க வரிசையாக ஸ்லோகங்கள் சொல்லி, கைகளில், கழுத்தில் சந்தனம் பூசி, பூக்கூடையுடன் கிளம்பினாள். இன்று அவரிடம் ஆசிவாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். பாவம், அவர் அப்படிப்பட்ட சந்நியாசி அல்லர் என்பது அவளுக்குத் தெரியவில்லை. அழுக்கானால் அதிகம் வெளியே தெரியாது என்பதற்காகவும், பழுத்ததை உணர்வதற்காகவும் மட்டுமே காவி அணிந்திருப்பவர் அவர் என்பது யாருக்கு எளிதில் புரியும்\nஅவள் ஏமாந்து போனாள். அவர் அமர்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. அவள் அன்று எந்த விக்ரகம் முன்பும் முறையாகத் தொழவில்லை. எங்கேயாவது அமர்ந்திருப்பார் என்று பிராகாரங்களில் தேடினாள். ஒவ்வொரு தூணுக்குப் பின்பும் துழாவினாள். அந்தப் பிரமாண்டமான கோயிலில், அப்படி ஒருவர் இருந்தால்கூடத் தேடிக் கண்டுபிடிப்பது அரிது. அதனால்தான், கோயில்களில் காணாமல் போவது எளிது. 'அவர் வடிவத்தில் கடவுள்தான் காட்சியளித்தாரோ' என்றுகூட எண்ணிக்கொண்டாள். அழுதாள். மனமெல்லாம் துக்கமே வடிவாக ஆனாள். அவள் தன்னைத் தேடுவாள் என்பதற்காகவே, அவர் அகப்படாமல் போய்விட்டாரோ என்னவோ\nஅவள் அன்றாட வழிபாடுகளில், சடங்குகளில் அவரை மறந்துபோனாள். அவரைச் சந்தித்த சம்பவம்கூட கனவு போல் அகன்றுவிட்டது. தன் கஷ்டங்களுக்கு இன்னும் தீவிரமாகப் பிரார்த்திக்க ஆரம்பித்தாள். அப���படியொரு அதிகாலையில், பிரார்த்தனைக்காகவே பிரார்த்திக்கச் சென்றுகொண்டு இருந்த அவளுக்கு, வழியில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் அந்த உருவம் தட்டுப்பட்டு, அவளுடைய ஞாபகப் புதையலைக் கிளறியது. சட்டென நின்றவள், அவரை அடையாளம் கண்டுகொண்டாள்.\n அன்று அழுது அழுது தேடிக் கிடைக்காதவர், இங்கு அமர்ந்திருக்கிறார். அவள் விழிகள் விரிந்தன. அவரை நோக்கி ஓடினாள். மெதுவாகச் சிரித்தார். அவர் கையில் இன்று ஒரு புஷ்பம் இருந்தது. அதை அவளிடம் தந்தார். அவள் கண்களில் ஒற்றிக்கொண்டாள். 'இதை எதற்குக் கண்களில் ஒற்றிக்கொள்கிறாள் இதுதான் அந்த மலை உச்சியில் நிறையப் பூத்திருக்கிறதே இதுதான் அந்த மலை உச்சியில் நிறையப் பூத்திருக்கிறதே\n\"எனக்கு ஒன்றும் பேசத் தெரியாதம்மா\n நீங்கள் அனுமதி அளிக்காதவரை, இந்த இடத்தை விட்டு அகலமாட்டேன்\nஅவர் சிரிப்பு சாந்தமாகக் காற்றில் கரைந்தது.\n\"அன்று உங்களைப் பார்க்கணும்னு ஓடி வந்தேன். உங்களைக் காணாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா\n\"நீ கோயிலுக்குப் போயிட்டு வாம்மா. நான் இங்கேயே இருப்பேன். ஏன்னா, இன்னிக்குப் பூரா எனக்கு இங்கேதான் ஜாகை.\"\n\"நம்பாதவங்களோடு பேசி என்னா ஆகப்போகுதும்மா\nஅவள் அங்கிருந்து சென்றாலும், அவளுடைய முழுக் கவனமும் அவர்மீதே இருந்தது. 'கடவுள் மனிதர்கள் மூலமாகத்தான் உதவி பண்ண முடியும்' என்பதில் அவள் திடமாக இருந்தாள். 'கடவுளே நான் திரும்பற வரைக்கும் அவர் அதே இடத்தில் இருக்கணும்' என்று ஒவ்வொரு மாடத்திலும் வேண்டிக்கொண்டாள்.\nஅவர் அங்கேயேதான் அமர்ந்திருந்தார். அவளுக்குப் பரவசம். \"என்னம்மா நான் எங்கேயும் போயிடக் கூடாதுன்னுதான் இன்னிக்குப் பிரார்த்தனையா நான் எங்கேயும் போயிடக் கூடாதுன்னுதான் இன்னிக்குப் பிரார்த்தனையா\n\"ஒரு பிரார்த்தனையை வீண் பண்ணிட்டியேம்மா\n நீங்க எங்க வீட்டுக்கு வரணும்.\"\n\" அவர் அப்படிச் சொன்னவுடன், பயந்துவிட்டாள். 'என்னடா இது பெரிய வம்பாப்போச்சு இவர் உண்மையான ஸ்வாமிஜியா, ஆண்டிப் பண்டாரமா இவர் உண்மையான ஸ்வாமிஜியா, ஆண்டிப் பண்டாரமா' என்று உள்ளுக்குள் உறுத்தல் ஏற்பட்டது.\n நான் ஒரு நாளுக்கு மேல எங்கேயும் தங்குறதில்லே\" - அப்பாடா அவளுக்குப் பெரிய நிம்மதி ஏற்பட்டது.\nஅவளும் அவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். பத்து நிமிடத்தில் அவளுடைய வீடு வந்தது. நடுத்தரக் குடும்பத்து வீடு. முற்றத்தில் அமர்ந்தார். அவள் உள்ளே ஓடினாள். ஒரு குவளையில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். இரு கைகளாலும் அதை ஏந்தினார். கண்களை மூடித் தியானித்துவிட்டுப் பருகினார். அவர் அந்த நீரைப் பருகுவதே அமிர்தத்தைப் பருகுவது போன்ற சிரத்தையுடன், மென்மையாக, கவனத்துடன் செய்வதைப் போல இருந்தது.\nஅவராக வாய் திறந்து அவள் பற்றியோ, கணவன் பற்றியோ, குடும்ப உறுப்பினர்கள் பற்றியோ விசாரிக்கவில்லை.\n நீங்கள் எங்கள் வீட்டில் சாப்பிட வேண்டும்\nஅதற்குப் பிறகு, ஒரு மணி நேரம் அவர் தனிமையில் அமர்ந்திருந்தார்… தன்னில் தானே கரைந்த தனிமையில்.\nபெரிய தலைவாழை இலை. முழுக்க விதவிதமான உணவு வகைகள். அவர் அமர்ந்ததும், ஆசையாகப் பரிமாறினாள். அவர் அதைச் சாப்பிட்டார். ஒவ்வொரு உணவையும் மெதுவாக ரசித்து அவர் உண்டவிதம் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. சாப்பிடும்போது அவர் கவனம் முழுவதும் இலைமீதே இருந்தது. அவர் ஒவ்வொரு பருக்கையையும் பிரசாதம் என எண்ணிச் சாப்பிடுவது போல் இருந்தது.\nஅவர் முற்றத்துக்குச் சென்றுவிட்டார். அவள் இலையை அகற்றி, இடத்தைத் தூய்மை செய்துவிட்டு அவர்முன் வந்தாள்.\n\"போய் நீ சாப்பிட்டுட்டு வாம்மா என்னைவிட உனக்குத்தான் அதிகமாகப் பசிக்கணும். ஏன்னா, நீதானே இவ்வளவு பதார்த்தங்களைப் பண்ணியிருக்கே என்னைவிட உனக்குத்தான் அதிகமாகப் பசிக்கணும். ஏன்னா, நீதானே இவ்வளவு பதார்த்தங்களைப் பண்ணியிருக்கே\n எனக்கு என்னம்மா வேலை… சும்மா இருக்கிறதே சுகம்\nஅவருக்குப் பரிமாறியதிலேயே அவளுக்கு வயிறு நிறைந்துவிட்டது என்று சொன்னால், அவர் ஒப்புக்கொள்ள மாட்டார். எனவே, உள்ளே சென்று பேருக்கு எதையோ சாப்பிட்டுவிட்டு, உடனே வந்தாள்.\n சாப்பிடும்போது நல்லாச் சாப்பிடலேன்னா, பிரார்த்தனை பண்ணும்போது ஒழுங்கா பிரார்த்தனை பண்ண முடியாதும்மா\n ரொம்ப நாளா எனக்கு ஒரு குறை\n\"ஏம்மா, இத்தனை வருஷமா நாள் தவறாம கோயிலுக்குப் போறே கடவுளாலேயே தீர்க்க முடியாத குறையை நான் தீர்க்க முடியுமா கடவுளாலேயே தீர்க்க முடியாத குறையை நான் தீர்க்க முடியுமா என்கிட்டே அப்படி சக்தியெல்லாம் கிடையாதும்மா என்கிட்டே அப்படி சக்தியெல்லாம் கிடையாதும்மா\nஅப்போது, பதினைந்து வயதுள்ள சிறுவன், வீட்டுக்குள் வந்தான். ஸ்வாமிஜியைக் கண்டுகொள்ளாமல், நேரே உள்ளே போனான். அவள் எழுந்து பின்னாலேயே போனாள். உள்ளே ஏதோ சத்தம் கேட்டது.\nசிறுவன் வெளியே வந்தான். ஸ்வாமிஜியைப் பார்த்து வணக்கம் சொன்னான். காலில் விழ முற்பட்டவனை அவர் தடுத்தார்.\n என் பிரச்னையே இவன்தான். ஒரே மகன்னு ஆசையைக் கொட்டி வளர்த்தேன். ஆனா, இவனுக்கு என்மேல கொஞ்சம்கூடப் பாசம் இல்லை. படிக்க மாட்டேங்கிறான். சொன்ன சொல்லைக் கேட்க மாட்டேங்கிறான். எதுக்கும் உபயோகமா இருப்பான்னு தோணலை. லாயக்கில்லாதவன். எதுக்கும் பிரயோஜனமில்லாதவன்\" அவள் தன் மகனைப் பற்றிச் சொல்லச்சொல்ல, அந்தப் பையனின் முகம் பாம்பு படமெடுப்பதைப் போல் மாறுவதைப் பார்த்தார் ஸ்வாமி.\nஅவனை வெறுப்பேற்றச் சொன்னாளா, பயமுறுத்தச் சொன்னாளா… தெரியவில்லை. \"பேசாம இவனைக் கூட்டிக்கிட்டுப் போய் சந்நியாசம் வாங்கிக் குடுத்துடுங்க.\"\n\"ஏம்மா, எதுக்கும் பிரயோஜனம் இல்லாதவங்கதான் சந்நியாசி ஆகணுமாம்மா\" சிரித்துக்கொண்டே அந்தச் சிறுவனை அழைத்தவர், \"தம்பி\" சிரித்துக்கொண்டே அந்தச் சிறுவனை அழைத்தவர், \"தம்பி நானும் உன்னை மாதிரி ஒரு காலத்துல இருந்தவன்தான்\" என்று வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தார்.\n\"சரி, அப்ப நான் வரட்டுமா\" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.\n'இவரைப் போய் அழைத்து வந்தோமே. சுத்தப் பரதேசியா இருப்பார்போல இருக்கே' என்று அவள் நினைத்துக்கொண்டாள்.\nஅவர் போகும் வழியில் நினைத்துச் சிரித்துக்கொண்டார். 'பாவம் அந்தப் பெண் சந்நியாசம் என்பது தப்பிக்கிறதுன்னு நெனைச்சிருக்கா. அவளுக்கு அது விடுதலைன்னு தெரியலை. விஞ்ஞானம் புரியாதவன் சந்நியாசியில்லே. விஞ்ஞானம் எங்கே முடியும்னு அவனுக்குத் தெரியும். கணக்கு வராததாலே, காவி உடுத்தறவன் இல்லே. கணக்கு எல்லா நேரத்திலேயும் ஒரே விடையைத் தராதுன்னு அவனுக்குத் தெரியும். அவனுக்குக் கலைகள் பற்றிய புரிதல் அதீதம். அவனால் சிலந்தி வலையிலும் இருத்தலின் இனிமையை உணரமுடியும். முடியாததால் விலகுவது அல்ல துறவு. கைக்கு அருகில் வந்ததை வேண்டாம் என்று விலக்கும் மனநிலை அது. உலகத்திலிருந்து ஓடி ஒதுங்குதல் அல்ல சந்நியாசம். அது, உலகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் இன்னும் ஆழமாக, ஒவ்வொரு துளியாக உள்ளே வாங்கி, நாமே உலகமாக மாறிப்போவது. இப்படி எதுவும் வராதவர்கள் மீது துறவு திணிக்கப்படுவதால்தான், காவியுடை கேவலப்பட்டுப் போனது. அது அவலங்களை மறைக்க��ம் கேடயமாகவும் கவசமாகவும் மாறிப்போனது.\n என்னென்னவோ எதிர்பார்த்திருப்பாள். மடங்கள் முட்டாள்களின் கூடாரமாகவும், வணங்காதவர்களுடைய இருப்பிடமாகவும் மாறினால், துறவு தூஷிக்கப்படுமே அல்லாமல் தொழப்படுமா வாழ்க்கையின் மீது உள்ள வெறுப்பாலும் விரக்தியாலும் வந்தால், அது எப்படி சந்நியாசமாகும் வாழ்க்கையின் மீது உள்ள வெறுப்பாலும் விரக்தியாலும் வந்தால், அது எப்படி சந்நியாசமாகும் அது ஆனந்தத்தால் அல்லவா முகிழ்க்க வேண்டும். விஞ்ஞானிகளைக் காட்டிலும் திறந்த உள்ளத்துடனும், கலைஞர்களைக் காட்டிலும் கலாரசனையுடனும், இலக்கியவாதிகளைக் காட்டிலும் மொழியின் மேன்மையுடனும், லோகாயதவாதிகளைக் காட்டிலும் பொருள்முதல் வாதத்தைப் புரிந்துகொண்டவர்கள்தாம் முழுமையான துறவிகளாக இருக்கமுடியும். மகனை பயமுறுத்தக்கூட அவள் அப்படிக் கூறியிருக்கக் கூடாது. இப்போது ஒருவேளை உணவை வீணடித்துவிட்டோம் என நினைத்திருப்பாள். அவள் குடும்பம் உண்டாலும், அது வீண்தான். அந்தத் தானியங்களின் மீது யாரும் அவள் பெயரை எழுதவில்லையே அது ஆனந்தத்தால் அல்லவா முகிழ்க்க வேண்டும். விஞ்ஞானிகளைக் காட்டிலும் திறந்த உள்ளத்துடனும், கலைஞர்களைக் காட்டிலும் கலாரசனையுடனும், இலக்கியவாதிகளைக் காட்டிலும் மொழியின் மேன்மையுடனும், லோகாயதவாதிகளைக் காட்டிலும் பொருள்முதல் வாதத்தைப் புரிந்துகொண்டவர்கள்தாம் முழுமையான துறவிகளாக இருக்கமுடியும். மகனை பயமுறுத்தக்கூட அவள் அப்படிக் கூறியிருக்கக் கூடாது. இப்போது ஒருவேளை உணவை வீணடித்துவிட்டோம் என நினைத்திருப்பாள். அவள் குடும்பம் உண்டாலும், அது வீண்தான். அந்தத் தானியங்களின் மீது யாரும் அவள் பெயரை எழுதவில்லையே\nஅவர் நடந்துகொண்டு இருந்தார். அந்த ஊரைத் தாண்டி அவருடைய கால்கள் போய்க்கொண்டு இருந்தன. எந்த மரம் அவருக்கு அடுத்த அமர்வுக்கு நிழல் தரப்போகிறதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/02/blog-post_17.html", "date_download": "2020-05-26T19:34:40Z", "digest": "sha1:7FB4RAKWBJEMDSEARBXOOWHNOOWPP6IX", "length": 6495, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரிப்கான் பதியுதீனுக்கு பிணை - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனில் சகோதரரும், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ரிப்கான் பதியுதீனை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று(17) அனுமதி வழங்கியுள்ளது.\nஅத்துடன், அவர் வெளிநாடு செல்வதற்கும் கொழும்பு பிரதம நீதிவானினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nபாடசாலைகளை மீள ஆரம்பம் : நாளை முக்கிய நிகழ்வு..\nஇலங்கையில் கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் மூடப...\nநாளை முதல் கடுமையான சட்டம். : நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள்.\nநாளை ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் ...\nமீண்டும் நாடளாவிய ஊரடங்கு அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு வெளியானது.\nஎதிர்வரும் ஞாயிறு 24 மற்றும் திங்கள் 25ம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவ...\nகொழும்பில் இரகசிய தொழுகை பலர் கைது..\nகொழும்பு செட்டியார் தெருவில் இரகசியமான முறையில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&si=2", "date_download": "2020-05-26T20:31:14Z", "digest": "sha1:ECBQF5ZZ3CYAWPW6TGTQGVARQRAEC3XI", "length": 29053, "nlines": 484, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nதிருக்குறள் (நாமக்கல் கவிஞர் உரை)\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nM. நாராயண வேலுப் பிள்ளை - - (1)\nR.S. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஅ. குமாரசுவாமிப்பிள்ளை - - (2)\nஅரங்க இராமலிங்கம் - - (3)\nஅரங்க. இராமலிங்கம் - - (5)\nஅரங்க. இராமலிங்கம் / வேல். கார்த்திகேயன் - - (1)\nஅருட்கவிஞர் அ.காசி - - (2)\nஆ. பால கிருஷ்ண பிள்ளை - - (12)\nஆபத்துக் காந்தபிள்ளை - - (1)\nஇ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பி. கோவிந்தப்பிள்ளை - - (1)\nஇ.ச. செண்பகம் பிள்ளை - - (1)\nஇ.மு. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஇராம. இருசுப்பிள்ளை - - (3)\nஇராமர் பிள்ளை - - (1)\nஇராமலிங்கம் - - (1)\nஇராமலிங்கம் பிள்ளை - - (1)\nஇராமலிங்கம் ஸ்ரீனிவாசன் - - (3)\nஇலக்கியச்சுடர் த. இராமலிங்கம் - - (1)\nஈ.வெ.சு. பிள்ளை - - (1)\nஎ. வேங்கடசுப்பு பிள்ளை - - (1)\nஎம். ஏ. பி. பிள்ளை - - (1)\nஎம். நாராயணவேலுப் பிள்ளை - - (2)\nஎம்.ஏ.பி. பிள்ளை - - (1)\nஎம்.நாராயண வேலுப்பிள்ளை - - (2)\nஎம்.நாராயணவேலுப்பிள்ளை - - (8)\nஎஸ். முத்துசாமிப் பிள்ளை - - (1)\nஎஸ். வையாபுரி பிள்ளை - - (2)\nஎஸ். வையாபுரிப் பிள்ளை - - (5)\nஎஸ்.முத்துசாமிப் பிள்ளை - - (1)\nஏ. எம். பிள்ளை - - (1)\nஔவை சு. துரைசாமிப் பிள்ளை - - (4)\nஔவை சு. துரைசாமிப்பிள்ளை - - (2)\nஔவை துரைசாமி பிள்ளை - - (2)\nஔவை துரைச்சாமி பிள்ளை - - (1)\nஔவை. சு. துரைசாமிப் பிள்ளை - - (1)\nஔவை. சு. துரைசாமிப்பிள்ளை - - (1)\nஔவை. துரைசாமிப்பிள்ளை - - (1)\nஔவை.சு. துரைசாமி பிள்ளை - - (1)\nஔவை.சு. துரைசாமிப்பிள்ளை - - (1)\nக. தேசிகவிநாயகம் பிள்ளை - - (1)\nகண்ணுச்சாமி பிள்ளை - - (1)\nகப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி - - (3)\nகப்பல் கவிஞர்.கி. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nகவிஞர் அகரம் சுந்தரம் - - (1)\nகவிஞர் அகில் - - (1)\nகவிஞர் அரிமா இளங்கண்ணன் - - (1)\nகவிஞர் இரா. இரவி - - (3)\nகவிஞர் இரா. சரவணமுத்து - - (1)\nகவிஞர் இரா. சிவசங்கரி - - (2)\nகவிஞர் இரா. பொற்கைப் பாண்டியன் - - (1)\nகவிஞர் இரா. ரவி - - (1)\nகவிஞர் இரா.கருணாநிதி - - (1)\nகவிஞர் இலக்கியா நடராஜன் - - (1)\nகவிஞர் இளவல் ஹரிஹரன் - - (1)\nகவிஞர் இளையராஜா - - (1)\nகவிஞர் ஈரோடு தமிழன்பன் - - (8)\nகவிஞர் உத்தவன் - - (1)\nகவிஞர் எஸ். பி. ராஜா - - (1)\nகவிஞர் எஸ். ரகுநாதன் - - (1)\nகவிஞர் எஸ்.இரகுநாதன் - - (1)\nகவிஞர் எஸ்.ரகுநாதன் - - (1)\nகவிஞர் ஏ.பி. பாலகிருஷ்ணன் - - (1)\nகவிஞர் ஏகலைவன் - - (8)\nகவிஞர் கண்மதி - - (1)\nகவிஞர் கருணானந்தம் - - (1)\nகவிஞர் கலை. இளங்கோ - - (1)\nகவிஞர் கவிதாசன் - - (4)\nகவிஞர் கவிமுகில் - - (7)\nகவிஞர் கானதாசன் - - (8)\nகவிஞர் கிருங்கை சேதுபதி - - (1)\nகவிஞர் குயிலன் - - (2)\nகவிஞர் குழ கதிரேசன் - - (1)\nகவிஞர் குழ. கதிரேசன் - - (3)\nகவிஞர் சக்திக்கனல் - - (1)\nகவிஞர் சாரதிதாசன் - - (1)\nகவிஞர் சி. தணிஜோ - - (1)\nகவிஞர் சிற்பி - - (1)\nகவிஞர் சீர்காழி உ. செல்வராஜூ - - (1)\nகவிஞர் சு. சண்முகசுந்தரம் - - (1)\nகவிஞர் சுடர் - - (1)\nகவிஞர் சுப்பு ஆறுமுகம் - - (3)\nகவிஞர் சுமா - - (1)\nகவிஞர் சுரதா - - (7)\nகவிஞர் சுரா - - (1)\nகவிஞர் சூரை. ப.வ.சு. பிரபாகர் - - (1)\nகவிஞர் செல்வ கணபதி - - (1)\nகவிஞர் செல்வ. ஆனந்த் - - (1)\nகவிஞர் செவ்வியன் - - (11)\nகவிஞர் சொ.பொ.சொக்கலிங்கம் - - (4)\nகவிஞர் ஜோ மல்லூரி - - (1)\nகவிஞர் தமிழ்ஒளி - - (1)\nகவிஞர் தயாநிதி - - (1)\nகவிஞர் தியாக. இரமேஷ் - - (1)\nகவிஞர் தியாரூ - - (1)\nகவிஞர் தெய்வச்சிலை - - (23)\nகவிஞர் ந.இரா.கிருட்டிணமூர்த்தி - - (1)\nகவிஞர் நா. மீனவன், தெ. முருகசாமி - - (1)\nகவிஞர் நா. முனியசாமி - - (1)\nகவிஞர் நா.கி. பிரசாத் - - (1)\nகவிஞர் நா.மீனவன் - - (1)\nகவிஞர் நெல்லை ஆ. கணபதி - - (6)\nகவிஞர் பா.விஜய் - - (3)\nகவிஞர் பாரதன் - - (1)\nகவிஞர் பாரதிதாசன் - - (1)\nகவிஞர் பாலா - - (1)\nகவிஞர் பி. மாரியம்மாள் - - (1)\nகவிஞர் பிரகிருதி கிருஷ்ணமாச்சாரியார் - - (1)\nகவிஞர் பிறைசூடன் - - (3)\nகவிஞர் புதுமைவாணன் - - (1)\nகவிஞர் பூ.அ. துரைராஜா - - (1)\nகவிஞர் பூவை செங்குட்டுவன் - - (1)\nகவிஞர் பொற்கைப் பாண்டியன் - - (2)\nகவிஞர் ம.அரங்கநாதன் - - (1)\nகவிஞர் மணிமொழி - - (11)\nகவிஞர் மீரா - - (5)\nகவிஞர் முகமது மதார் - - (1)\nகவிஞர் முக்தார் பத்ரி - - (2)\nகவிஞர் முடியரசன் - - (1)\nகவிஞர் முத்து. இராமமூர்த்தி - - (1)\nகவிஞர் முத்து. இராம்மூர்த்தி - - (1)\nகவிஞர் முரசு. நெடுமாறன் - - (1)\nகவிஞர் முருகமணி - - (1)\nகவிஞர் வாணிதாசன் - - (3)\nகவிஞர் விவேக் பாரதி - - (2)\nகவிஞர் வெற்றிவேல் - - (1)\nகவிஞர். கவிதாசன் - - (3)\nகவிஞர். செ. ஞானன் - - (1)\nகவிஞர். வி.வி.வி. ஆனந்தம் - - (1)\nகவிஞர்.சி. இராமவிங்கம் - - (1)\nகவிமணி சி.தேசிக விநாயகம் பிள்ளை - - (1)\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - - (2)\nகா. சுப்பிரமணிய பிள்ளை - - (5)\nகா. சுப்பிரமணியபிள்ளை - - (2)\nகா. சுப்ரமணிய பிள்ளை - - (5)\nகா.சு.பிள்ளை - - (1)\nகா.சுப்பிரமணிய பிள்ளை - - (11)\nகாழி.சிவ. கண்ணுசாமி பிள்ளை, கா. அப்பாத்துரைப் பிள்ளை - - (1)\nகுருகுஹதாசப்பிள்ளை - - (1)\nகுழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா - - (2)\nகே. கே. பிள்ளை - - (1)\nகே.கே. இராமலிங்கம் - - (7)\nகோ. இராஜகோபாலப்பிள்ளை - - (2)\nச. அயன்பிள்ளை - - (1)\nசி. முத்துப்பிள்ளை - - (5)\nசி.வை.தாமோதரம் பிள்ளை - - (1)\nசிந்தனைக் கவிஞர் கவிதாசன் - - (8)\nசீனிவாசன் இராமலிங்கம் - - (1)\nசுப்பிரமணியம் பிள்ளை - - (1)\nஜி. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஜே. ராஜ்மோகன் பிள்ளை, கே. கோவிந்தன் குட்டி - - (1)\nஜோதிடப் பேராசிரியர் A.M. பிள்ளை - - (1)\nஞா.சா.துரைசாமி பிள்ளை - - (1)\nடாக்டர் கே.கே. இராமலிங்கம் - - (3)\nடாக்டர் கே.கே.இராமலிங்கம் - - (1)\nடாக்டர் பாஞ். இராமலிங்கம் - - (1)\nடாக்டர் வி.சிதம்பரதாணு பிள்ளை - - (1)\nடாக்டர்.கே. இராமலிங்கம்,எஸ். சூரியமூர்த்தி - - (1)\nடாக்டர்.கே.கே. பிள்ளை - - (2)\nத.இராமலிங்கம் - - (2)\nத.வைத்தியநாத பிள்ளை - - (1)\nதகழி சிவசங்கரபிள்ளை - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதகழி சிவசங்கரம் பிள்ளை - - (2)\nதணிகை மணி, வ.சு. செங்கல்வராய பிள்ளை - - (1)\nதாண்டவராயன் பிள்ளை - - (5)\nதியாகராஜ பிள்ளை - - (1)\nதேசிகவிநாயகம் பிள்ளை - - (3)\nதேவராசப் பிள்ளை - - (1)\nந.இராமசுவாமிப்பிள்ளை - - (1)\nந.சி. கந்தையா பிள்ளை - - (3)\nந.சி. கந்தையாபிள்ளை - - (1)\nந.சி. கந்தையாப்பிள்ளை - - (5)\nநா. இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநா. கதிரைவேற்பிள்ளை - - (2)\nநாகர்கோவில் பி. சிதம்பரம்பிள்ளை - - (1)\nநாமக்கல் ஏ.எஸ். சந்துரு - A.K.S. Chandru - (10)\nநாமக்கல் கவிஞர் - - (8)\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை - - (3)\nநாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கன் - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கிருபானந்த் - - (1)\nநாமக்கல் பழனிச்சாமி - - (2)\nநாராயணவேலுப் பிள்ளை - - (1)\nபதுமைக் கவிஞர் - - (1)\nபவானந்தம் பிள்ளை - - (1)\nபாஞ். இராமலிங்கம் - - (2)\nபாலா சங்குப்பிள்ளை - - (1)\nபிரமனூர் வில்லியப்ப பிள்ளை - - (1)\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் - - (1)\nபுலவர் மா.இராமலிங்கம் - - (1)\nபுலவர் வீ. இராமசாமி பிள்ளை - - (1)\nபேராசியிர். சுந்தரம் பிள்ளை - - (1)\nபேராசிரியர் கே.கே. இராமலிங்கம் - - (3)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nமயூரம் வேதநாயகம் பிள்ளை - - (1)\nமலர் சிதம்பரப்பிள்ளை - - (1)\nமா. இராசமாணிக்கம் பிள்ளை - - (1)\nமா. சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nமா.சோமசுந்தரம் பிள்ளை - - (1)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை - - (3)\nமாயூரம். வேதநாயகம் பிள்ளை - - (1)\nமு. இராமலிங்கம் - - (3)\nமு. கணபதிப்பிள்ளை - - (1)\nமு.சண்முகம்பிள்ளை - - (1)\nமுனைவர் கவிஞர் காண்டீபன் - - (1)\nமுனைவர் கே.கே. இராமலிங்கம் - - (1)\nமுனைவர் சாமி. பிச்சைப்பிள்ளை - - (1)\nமுனைவர் தா. ஈசுவரபிள்ளை - - (1)\nமுனைவர்.மா. இராமலிங்கம் - - (1)\nமே.வீ. வேணுகோபாலப்பிள்ளை - - (1)\nரா.பி. சேது பிள்ளை - - (2)\nரா.பி. சேதுப் பிள்ளை - - (1)\nரா.பி.சேதுப்பிள்ளை - - (1)\nராதாகிருஷ்ணன் பிள்ளை - - (3)\nராவ்பகதூர் ச. பவானந்தம் பிள்ளை - - (1)\nவ.உ.சிதம்பரம் பிள்ளை - - (7)\nவ.சு. செங்கல்வராய பிள்ளை - - (2)\nவ.சு. செல்கல்வராய பிள்ளை - - (1)\nவல்லநாடு இராமலிங்கம் - - (1)\nவழக்கறிஞர் த. இராமலிங்கம் - - (3)\nவி.சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nவித்துவான் எம். நாராயண வேலுப்பிள்ளை - - (2)\nவித்துவான் மா.சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nவெ. இராமலிங்கம் பிள்ளை - - (4)\nவேதநாயகம் பிள்ளை - - (4)\nவையாபுரிபிள்ளை - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகாளிதாஸ, மனித நாகரிகம், maavu, புத்தம் சரணம், காம சூத்ரா, தேவி சந்திரா, கோ ப, ஹேமா ராமானுஜம், கல்வெட்டு, மேக தூதம், பி.எஸ். ஆச்சார்யா, மகர், தகுதி, சிந்தனையாளர், கா. அரங்கசாமி\nகற்றுக்கொண்டால் குற்றமில்லை - Katrukkondaal Kutramillai\nசிக்கனம் சேமிப்பு முதலீடு -\nபுயலின் மையம் - Puyalin Maiyam\nதாசியும் தபசியும் - Dhasiyum thapasiyum\nவானத்தை வசப்படுத்தும் வார்த்தைகள் - Vanathai Vasapaduthum Varthaigal\nஅருணகிரிநாதர் வரலாறும் நூலாரய்ச்சியும் -\nகருட தரிசனம் தரும் வெற்றி -\nதிருமூலரின் சிறந்த யோகங்கள் -\nசுவையான சாம்பார் குழம்பு குருமா ரச வகைகள் - Suvaiyaana Saambar Kuzhambu, Rasam\nமுழுமையாகச் செய்யுங்கள் - Muzhumaiyaga Seyyungal\nபுரிதல் பற்றிய புத்தகம் - Purithal Patriya Puthagam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2014/83-october-2014/1993--16.html", "date_download": "2020-05-26T20:49:01Z", "digest": "sha1:5ZL3HCPBZULOOE3ETKRTCPTADB7C5OAK", "length": 16835, "nlines": 57, "source_domain": "www.periyarpinju.com", "title": "பிரபஞ்ச ரகசியம் 16", "raw_content": "\nHome 2014 அக்டோபர் பிரபஞ்ச ரகசியம் 16\nசெவ்வாய், 26 மே 2020\nஒளிர்முகில் கூட்டத்தின் தந்தை எட்வின் ஹப்பிள்\nஓரியன் ஒளிர்முகில் (Orion Nebula)\nஇரவில் நாம் காணும் விண்மீன்களில் பெரும்பாலானாவை நெபுலாக்களே ஆகும். இவற்றில் லட்சக்கணக்கான குட்டி விண்மீன்கள் உள்ளன. இரவில் நாம் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் ஓரியன் விண்மீன் குழுமத்தில் ஒரு நெபுலா உள்ளது. எம் 42 என்று பெயரிட்ட இந்த ஒளிர் முகில் சாதாரணமான தொலைநோக்கி கொண்டு பார்க்கும் போது மிகவும் எளிதாகத் தெரியும்.\nகலிலியோவின் தொலைநோக்கி, விண்மீன் மண்டலத்தில் உள்ள நெபுலாக்களைக் காட்டியது. ஆனால் கலிலியோவால் அவற்றை அடையாளம் காணமுடியவில்லை. அதே காலகட்டத்தில் வாழ்ந்த பியரிசேக் என்ற வானியல் அறிஞர் ஓரியன் விண்மீன் கூட்டத்தை ஆய்வு செய்தபோது முதன்முதலாக எம்42 என்ற நெபுலாவைக் கண்டறிந்தார். நீண்ட கால ஆய்விற்குப் பிறகு நெபுலா பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைத்தன.\nஇந்த நெபுலா பூமியிலிருந்து சுமார் 1500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த நெபுலா மண்டலத்தில் நூற்றுக்கணக்கான புதிதாகப் பிறந்த விண்மீன் திரள்கள் உள்ளன. இந்த விண்மீன் திரள்களால் இந்த நெபுலா மிகவும் ஒளிமிகுந்ததாக நமக்குத் தெரிகிறது.\nநண்டு விண்மீன் மண்டலம் (Crab Nebula)\nவிண்மீன் மண்டலத்தின் மேற்பகுதியில் (காளையின் வலது புற கொம்பு போன்ற தோற்றம் கொண்ட பகுதி) நண்டு ஒளிர்முகில் கூட்ட நெபுலா உள்ளது.\nஒளிர்முகில் கூட்டங்கள் குறித்து முழுமையான அறிவியல் விளக்கங்கள் பெறுவதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஒளிர்முகில் கூட்டங்களில் இதுவும் ஒன்று. 1700_களில் கண்டறியப்பட்ட தொலைநோக்கியில் இது மிகவும் மெல்லிய மெழுகுவர்த்தியில் சுடர் போன்றுதான் தெரிந்தது. முக்கியமாக அமாவாசை இரவில் அதிக ஒளியுடன் காணப்படும். இதன் காரணமாக இந்த ஒளிர்முகில் கூட்டத்தைப் பற்றிய ஆய்வு ஆர்வத்துடன் மேற்கொள்ளப்பட்டது.\n1900-க்குப் பிறகு நவீன தொலைநோக்கிகள் கொண்டு பார்க்கும்போது இதன் உண்மைத் தன்மை வெளிப்பட்டது. நண்டு வடிவில் தெளிவாகத் தெரியும் இந்த ஒளிர்முகில் கூட்டம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த ஒரு மிகப்பெரிய விண்மீனின் மின்காந்தக் கதிரலைகள் அனைத்தையும் தனக்குள் ஈர்த்துக் கொண்டதால், இந்த ஒளிர்மேகக்கூட்டம் வண்ணமயமாகக் காட்சி தருகிறது.\nவடஅமெரிக்க ஒளிர்முகில் கூட்டம் (North America nebula)\nராசி மண்டலங்களுக்குள் அடங்காத மற்றுமொரு விண்மீன் மண்டலம் அன்ன விண்மீன் மண்டலம்.\nஇதை வடதிசை சிலுவை மண்டலம் என்றும் கூறுவர். நமது பால்வெளி மண்டலத்திற்கு ஊடாக இந்த விண்மீன் மண்டலம் தெரிவதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விண்மீன் மண்டலமாகும். இதன் ஆல்பா விண்மீன்(தெனேப்) 1.25 பொலிவெண் கொண்டது. இந்த விண்மீன் அன்ன விண்மீன் மண்டலத்தின் தலைப்பகுதியில் உள்ளது. இதன் அருகில் கண்ணாடியில் படிந்த நீராவி போன்ற தோற்றத்தில் உள்ள ஒளிர்முகில் கூட்டம்தான் வட அமெரிக்க ஒளிர்முகில் கூட்டம்.\nநவீன தொலைநோக்கி கொண்டு பார்க்கையில் வட அமெரிக்க வரைபடத்தை ஒட்டியே இருப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது. இந்த ஒளிர்முகில் கூட்டத்தில் கணக்கில் அடங்காத விண்மீன் தொகுப்புகள் உள்ளன. இந்த ஒளிர்முகில் கூட்டம் பலநூறு ஒளியாண்டு தூரத்தில் பரவியுள்ளது. பல விண்மீன்கள் இந்த ஒளிர்முகில் கூட்டத்தைவிட்டு வெளியே வரும்முன்பே தன்னுடைய சக்தியை இழந்து உயிர்விட்டுவிடுகின்றன.\nஇதன் காரணமாக இந்த ஒளிர்முகில் கூட்டத்தில் எப்போதும், விண்மீன் வெடிப்புகள்(சூப்பர்நோவா) நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த ஒளிர்முகில் கூட்டத்தில் இருந்து வெளிவரும் கதிரியக்கம் காரணமாக ஒளிச்சிதைவு ஏற்படுகிறது. இந்த ஒளிச்சிதைவின் காரணமாக நமது கண்களுக்கு மிகவும் குறைந்த காலமே காட்சி தருகிறது. இயேசு பிறந்தபோது வானில் மிகப்பெரிய வெளிச்சம் தோன்றியதாக குறிப்பிடப்படுவதைக் கவனித்திருப்பீர்கள்.\nஅந்த வெளிச்சம் ஏன் ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்த விண்வெளி ஆய்வாளர்கள் வட அமெரிக்க ஒளிர்முகில் கூட்டத்தில் ஏற்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட ஹைபர் நோவா வெடிப்புகள் காரணமாக ஏற்பட்ட பேரொளி இயேசு பிறந்ததாகச் சொல்லப்படும் காலகட்டத்தை ஒட்டி புவிக்கு வந்திருக்கக் கூடும். இந்த ஒளிக்கும் இயேசுவின் பிறப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.\nஇயேசு பிறந்த காலகட்டத்தில் இந்த ஒளி தோன்றிய பதிவு இருந்ததால் பிற்காலத்தில் இந்த ஒளியை இயேசுவின் பிறப்புடன் இணைத்து மத நூல்களில் எழுதிவிட்டார்கள். இப்படிப்பட்��� வெடிப்புகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.\nஇந்த ஒளிர்முகில் கூட்டம் மிகவும் அதிகமான அளவில் கதிரியக்கம் கொண்டவைகளாக இருக்கின்றன. இங்கு கோள்கள் இருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் அவை மிகப்பெரிய ஒளிவிடும் வைரக் கோள்களாகத்தான் இருக்கமுடியும்.\nநாம் இதுவரை கண்ட ஒளிர்முகில் கூட்டத்திற்கு தந்தை எனப் புகழப்படுபவர் எட்வின் ஹப்பிள் என்ற அமெரிக்க விண்வெளி ஆய்வாளர் ஆவார். இவரது அரிய முயற்சியால் நாம் பல்வேறு ஒளிர்முகில் கூட்டங்களைக் கண்டறிந்தோம்.\nஎட்வின் ஹப்பிளின் வாழ்க்கை வரலாறு\n1889 நவம்பர் 20-ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்த எட்வின் ஹப்பிள் ஆரம்பக் காலத்தில் படிப்பில் கவனமில்லாதவராக இருந்தார். பள்ளிப் பாடத்தில் கவனமில்லாதவராக இருந்தாலும் புதியவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அறிவியல் ஆர்வம் காரணமாக பல்வேறு அறிவியல் நூல்களைப் படித்துத் தேர்ந்தார்.\nஇவர் தன்னுடைய 12 ஆவது வயதில் செவ்வாய்க் கோள் பற்றிய ஒரு கட்டுரையை எழுதி ஸ்பிரிங்பீல்டு என்ற பத்திரிகையில் வெளியிட்டார். இது பலரது வரவேற்பைப் பெற்றது.\nஅவரது அறிவியல் ஆர்வத்தைக் கண்டு சிகாகோ பல்கலைக்கழகம் அவரைத் தனது மாணவனாகச் சேர்த்துக்கொண்டது. அங்கு விண்ணியல் ஆய்வு பற்றிய படிப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார்.\nஅதன் பிறகு இங்கிலாந்து சென்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் வென்றார். மீண்டும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வென்று அமெரிக்காவிலேயே தொலைநோக்கி உதவியுடன் வான்வெளியை ஆராய்ந்தார்.\nஇவரது நீண்ட கால ஆய்வின் பயனாக விண்வெளியில் அதுநாள் வரை மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாத விண்மீன் மண்டலம், ஒளிர்முகில் கூட்டம் மற்றும் பால்வெளி மண்டலம் நமது பால்வெளி மண்டலத்திற்கு அடுத்து உள்ள வேறு பல பால்வெளி மண்டலங்கள் பற்றி நமக்குத் தெரிய வந்தது. நாம் படித்துக்கொண்டு இருக்கும் ஒளிர்முகில் கூட்டங்கள்கூட இவரது அரிய கண்டுபிடிப்பில் அறியப்பட்டவைதான்.\nபிரபல அறிவியல் மேதை அய்ன்ஸ்டீன் இதுவரை தனது சமன்பாடுகள் மூலம் கண்ட இந்தப் பெருவெளியை 1928-ஆம் ஆண்டு ஹப்பிளுடன் இணைந்து தொலைநோக்கி வழியாக நேரடியாகக் கண்டு வியந்தார்.\nஇதன் மூலம் ��ன்னுடைய பல்வேறு கண்டுபிடிப்புகளில் சில திருத்தங்களை மேற்கொண்டார். மேலும், தன்னுடைய கண்டுபிடிப்புகள் நிரந்தரமானவை அல்ல; அறிவியல் தொழில்நுட்பம் வளர வளர மாற்றமடையக்கூடும் என்று ஆணித்தரமாகக் கூறினார்.\nநமது பூமி மற்றும் கோள்கள், சூரியனை மய்யமாக வைத்துச் சுற்றுகின்றன. சூரியனும் மற்ற அனைத்து விண்மீன்களும் ஒன்றை மய்யமாக வைத்துச் சுழல்கின்றன. அது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-05-26T20:07:16Z", "digest": "sha1:P5XHCUFQX3RXW6GV2XT4TTZ6YZGBH4WL", "length": 4611, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அசத்தல் வசதிகளுடன் அறிமுகமாகிய Galaxy S6 Edge plus | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅசத்தல் வசதிகளுடன் அறிமுகமாகிய Galaxy S6 Edge plus\nஸ்மார்ட்போன்களின் சந்தையில் சாம்சுங் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது என்றே கூறலாம்.\nஇந்நிலையில் மற்ற நிறுவனங்கள் சந்தையை கைப்பற்றும் போட்டியில் வேகமாக முன்னேற அதற்கு தக்க பதிலடியாக தனது Galaxy S6 Edge plus கைப்பேசியைஅறிமுகம் செய்துள்ளது.\nபிரமாண்டமான 5.7 இன்ச் தொடுதிரையுடன் அறிமுகமாகியுள்ள இந்த கைப்பேசி மேலும் பல வசதிகளுடன் களமிறங்கியுள்ளது.\nஇதன் 4 ஜிபி ராம் மூலம் பல்வேறு அப்ளிகேசனையும் கண்ணிமைக்கு வேகத்தில் நாம் இயக்க முடியும்.\nஆண்ட்ராய்ட் 5.1(Lollipop) வசதியும் இதற்கு துணை புரிகிறது. மேலும் இதன் 16 மெகாபிக்சல் பின்பக்க கமெரா மூலம் துள்ளியமான காட்சிகளை பெறலாம்.\nசெல்பிக்கு என்றே 5 மெகாபிக்சல் முன்பக்க கமெராவும் இணைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 4k எனப்படும் மிக துள்ளியமான வீடியோக்களை நாம் எடுக்கமுடியும்.\nமேலும் எடுத்த உடனேயே நொடிப்பொழுதில் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யும் வசதியும், அதிகமான புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை சேமிக்கும் வகையில் 32 ஜிபி மெமரியும் கைப்பேசியுடனேயே வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் விலை 57, 900 ரூபாய் ஆகும். Galaxy S6 Edge plus கைப்பேசி ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/05/23112653/1543498/Prithviraj-was-isolated-Returning-from-Jordan.vpf", "date_download": "2020-05-26T19:48:49Z", "digest": "sha1:RWMNO2FOOOJSRUT7EQNGOBJXNKMJ3CAI", "length": 13750, "nlines": 170, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஜோர்டானில் இருந்து திரும்பிய பிருத்விராஜ் தனிமைப்படுத்தப்பட்டார் || Prithviraj was isolated Returning from Jordan", "raw_content": "\nசென்னை 26-05-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜோர்டானில் இருந்து திரும்பிய பிருத்விராஜ் தனிமைப்படுத்தப்பட்டார்\nஜோர்டானில் இருந்து கேரளா திரும்பிய நடிகர் பிருத்விராஜ் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nஜோர்டானில் இருந்து கேரளா திரும்பிய நடிகர் பிருத்விராஜ் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nபிருத்விராஜ், ‘ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக பிருத்விராஜ் உள்பட படக்குழுவை சேர்ந்த 58 பேர் கொரோனா ஊரடங்குக்கு முன்பே ஜோர்டான் சென்று விட்டனர். அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவன பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது ஊரடங்கை அறிவித்து விமான போக்குவரத்தை நிறுத்தியதால் அவர்களால் இந்தியா திரும்ப முடியவில்லை.\nபாலைவன பகுதியில் தங்கி இருப்பதாகவும், நல்ல உணவு கிடைக்கவில்லை என்றும் பிருத்விராஜ் உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார். அவரை மீட்டு வரும்படி கேரள அரசுக்கு மலையாள திரையுலகினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு முடியாது என்று கைவிரித்து விட்டது.\nஇந்த நிலையில் ஜோர்டானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானத்தை அனுப்பியது. இந்த விமானத்தில் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் 58 பேரும் டெல்லி திரும்பி, அங்கிருந்து கொச்சி வந்து சேர்ந்தார்கள். பிரித்விராஜ் உள்ளிட்ட 58 பேரையும் கேரள சுகாதாரத் துறை 14 நாட்கள் தனிமைப்படுத்தி உள்ளது.\nநெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் - லாவண்யா\nகொரோனா வைரஸ் பற்றிய உலகத்தின் முதல் திரைப்படம்... டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா\nநயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி\nசிம்பு அப்பவே சொன்னார் இந்த மாதிரி வரும் என்று.... கவுதம் மேனன்\nபிரபல நடிகையை பாடகியாக்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்\nபாலைவனத்தில் சிக்கிய பிருத்விராஜ்... தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் மகள் என் மகன் கடத்தப்���ட்டதாக பயந்தேன்.... நடிகர் பிருத்விராஜின் தாய் உருக்கம் ஜோர்டான் பாலைவனத்தில் நல்ல சாப்பாடு கிடைக்காமல் தவிக்கும் பிருத்விராஜ் படக்குழுவினர் 58 பேருடன் ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் பிருத்விராஜ் கொரோனா எதிரொலி ஜோர்டானில் சிக்கித்தவிக்கும் பிருத்விராஜ்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம் சிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல் அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம் புற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி அவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் \"என் குடும்பத்தைவிட அவருடன்தான் அதிகம் இருந்தேன்\" - புருஷோத்தமன் குறித்து இளையராஜா உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/155084", "date_download": "2020-05-26T20:34:19Z", "digest": "sha1:GBP7OAF7EGDZEBFTIT4YHIS5EHEBZN6U", "length": 6108, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "விரைவில் பொதுத்தேர்தல் – ஜப்பான் பிரதமர் திடீர் அறிவிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் விரைவில் பொதுத்தேர்தல் – ஜப்பான் பிரதமர் திடீர் அறிவிப்பு\nவிரைவில் பொதுத்தேர்தல் – ஜப்பான் பிரதமர் திடீர் அறிவிப்பு\nடோக்கியோ – வரும் செப்டம்பர் 28-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாகவும், விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று திங்கட்கிழமை திடீரென அறிவித்தார்.\nவடகொரியாவுடன் இருந்து வரும் தீராத பிரச்சினை தான் ஷின்சோவின் இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.\n“செப்டம்பர் 28 நான் நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போகிறேன்” என்று ஷின்சோ அபே இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார்.\nPrevious article3 நாட்கள் மட்டுமே ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார்: தீபக்\nNext article“அரசியலில் இறங்கிவிட்டால் அதன் பின்னர்..” – கமல் அதிர்ச்சித் தகவல்\nஇரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம் கண்டுபிடிப்பு\nகொவிட் -19 : தோக்கியோ ஒலிம்பிக்ஸ் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது\n“திட்டமிட்டபடி தோக்���ியோ ஒலிம்பிக்ஸ் நடைபெறும்” – ஜப்பானியப் பிரதமர் உறுதி\nமலேசிய, புருணை, இந்தோனிசிய தலைவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் ஹரிராயா வாழ்த்துகளைத் தெரிவித்தார்\nகொவிட்19: சிங்கப்பூரில் புதிதாக 614 சம்பவங்கள் பதிவு\nபாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி – இருவர் உயிர் பிழைத்தனர்\nஹாங்காங்கில் மீண்டும் வீதிப் போராட்டம் – ஆயிரக்கணக்கில் திரண்ட மக்களுக்கு எதிராக கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல்\nகொவிட்19: அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் பிரேசில் உள்ளது\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.cn/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-05-26T21:18:10Z", "digest": "sha1:4LSQ2PPSIGVAWNCWTXHTQ2LKJWPSV75V", "length": 6048, "nlines": 15, "source_domain": "ta.video-chat.cn", "title": "என்ன சிறந்த ஆன்லைன் டேட்டிங் வலைத்தளங்கள் சீனா. வீடியோ டேட்டிங்", "raw_content": "என்ன சிறந்த ஆன்லைன் டேட்டிங் வலைத்தளங்கள் சீனா. வீடியோ டேட்டிங்\nபரிமாற்றங்கள் பெருமகனார் ஒரு பியர் ஆகிறது மேடையில் பயனர்கள், அங்கு மாற்று நாணயங்கள் தங்கள் சொந்த இ-பணப்பைகள் (பேபால், பெல்லி).\nசீன பண்பாடு வசதி நெருக்கம் மக்கள் சட்டம் தாராள ஒரு நிர்பந்தமான, நிகழ்ச்சி தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் பதிலாக வார்த்தைகள் தேர்வு, நேர்மையும் மீது சிறிய பேச்சு கொடுக்க, மற்றும் அவர்களின் மொத்தம் கவனம் மக்கள் சலுகை பெற்ற போதும் அவர்களை அழைக்க நண்பர்கள்.\nமக்கள் ஒருவருக்கொருவர் முதுகில் இங்கே\nமற்றும் சிறந்த பகுதியாக உள்ளது, அவர்கள் அதை செய்ய இல்லாமல் செய்து வெளியே ஒரு பெரிய ஒப்பந்தம் அது.\nமோமோ ஒரு இலவச சமூக தேடல் மற்றும் உடனடி செய்தி மொபைல் பயன்பாடு\nபயன்பாட்டை பயனர்கள் அரட்டை அருகிலுள்ள நண்பர்கள் மற்றும் அந்நியர்கள். மோமோ பயனர் வழங்குகிறது இலவச உடனடி செய்தி சேவை மூலம், ஜி மற்றும்.\nகிளையன்ட் மென்பொருள், மற்றும் விண்டோஸ் தொலைபேசி\nஅது செயல்படுத்துகிறது பயனர்கள் நிறுவ மற்றும் விரிவாக்க தங்கள் சமூக உறவுகள் அடிப்படையில் ஒத்த இடங்களில் மற்றும் நலன்களை. சில அம்சங்கள் பயன்பாடு அடங்கும் உப போன்ற: அருகிலுள்ள பயனர்கள், குழுக்கள��, செய்தி பலகை, தலைப்புகள், மற்றும் அருகிலுள்ள நிகழ்வுகள். பயனர்கள் அனுப்ப முடியும் பல ஊடக உடனடி செய்திகளை, அதே போல் விளையாட ஒற்றை மற்றும் பல வீரர் விளையாட்டு பயன்பாட்டை உள்ள மேடையில். பயனர்கள் கூட ஒரு போன்ற சுயவிவரத்தை மற்றும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் அடங்கும் முடிந்த அளவுக்கு தகவல்களை. மோமோ என்று கூறுகின்றனர் இந்த அனுமதிக்கிறது தங்கள் மென்பொருள் உருவாக்க மிகவும் துல்லியமான போட்டிகளில் அருகிலுள்ள அந்நியர்கள். மோமோ பெருமைக்கு ஒழுங்கீனம் மூலம் மொபைல் இணைய பயனர்கள் கண்டுபிடிக்க தனிப்பட்ட போட்டிகளில் அதன் பயனர். ஐந்து தகவல் பெரும்பாலான வலைத்தளங்களில் இந்த நாட்களில் வரும் வரை பயன்பாடுகள் ஊக்குவிக்க தங்கள் வலைத்தளங்கள், மேலும். அதே டேட்டிங் தளங்களில், கிட்டத்தட்ட அனைத்து முக்கிய இணைய டேட்டிங் தளங்களில் கொண்டு வர வேண்டும், தங்கள் நிரப்பு பயன்பாடுகள் வெளியே அடைய மொபைல் பயனர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்டது அவர்களை வைத்து மீது போக. எனவே இங்கே சில வலைத்தளங்கள் மற்றும் தங்கள் நிரப்பு பயன்பாடுகள், ஒரு பெரிய பட்டியல் மூலம் சென்று, நீங்கள் கூட ஒரு இணைய கே மற்றும் இரு\n← அங்கு சந்திக்க சீன பெண்கள் பெய்ஜிங் ஆசியா டேட்டிங் நிபுணர்கள்\nஎன் அனுபவங்களை டேட்டிங் சீனாவில் ஒரு வெளிநாட்டு ஆங்கில ஆசிரியர் →\n© 2020 வீடியோ அரட்டை சீனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/mi-vs-dc-ipl-2019-will-delhi-capitals-start-the-series-with-victory-note-013540.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-05-26T20:26:03Z", "digest": "sha1:5UKIHPLZ43NTOKX5EXNJFJRLXAP7ZD5P", "length": 16458, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "சச்சின் இருந்தும் சொதப்பும் மும்பை vs பெயரை மாற்றி, கங்குலியை கூட்டிட்டு வந்த டெல்லி | MI vs DC IPL 2019 : Will Delhi capitals start the series with victory note? - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» சச்சின் இருந்தும் சொதப்பும் மும்பை vs பெயரை மாற்றி, கங்குலியை கூட்டிட்டு வந்த டெல்லி\nசச்சின் இருந்தும் சொதப்பும் மும்பை vs பெயரை மாற்றி, கங்குலியை கூட்டிட்டு வந்த டெல்லி\nமும்பை : 2019 ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இன்று (மார்ச் 24) இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.\nகடந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணி ஐந்தாம் இடமும், டெல்லி அணி கடைசி இடமான எட்டாம் இடமும் பெற்று ஏமாற்றத்துடன் தொடரை முடித்துக் கொண்டன.\nவெற்றி கொடியை நாட்டுமா கொல்கத்தா..... \n2019 ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளும் புதிய அத்தியாயத்தை தொடங்க முடிவு செய்து தயாராகி உள்ளன. அதிலும் டெல்லி அணி தனது பழைய பெயரான டெல்லி டேர்டெவில்ஸ் என்பதை டெல்லி கேபிடல்ஸ் என மாற்றிக் கொண்டதில் இருந்து தனது புதிய பாதையை துவக்கி உள்ளது.\nபயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை தொடர வைத்து, அவருக்கு உறுதுணையாக கங்குலியை ஆலோசகராக நியமித்து வித்தியாசமான ஒரு கூட்டணியை வழிகாட்ட அழைத்து வந்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம். இது பலன் அளிக்குமா என்பதை முதல் சில போட்டிகளில் நாம் கண்கூடாக பார்க்கலாம்.\nமறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி மிக ஸ்திரமான கட்டமைப்புகளை ஏற்கனவே கொண்டுள்ளது. சச்சினின் ஆலோசனைகள், நீண்ட கிரிக்கெட் அனுபவம் கொண்ட ஜெயவர்தனேவின் பயிற்சி, ரோஹித் சர்மாவின் திறமையான கேப்டன்சி என அந்த அணி கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றிக்கு தேவையான எல்லாவற்றையும் வைத்துக் கொண்டுள்ளது.\nஆனால், அணித் தேர்வில் இருந்த சில குழப்பங்கள், எதிர்பாராத நேரத்தில் வீரர்களின் காயங்களாலும் கடந்த ஐபிஎல் தொடரில் தோல்விகளை சந்தித்தது. அப்போது ரோஹித் சர்மா பார்ம் இன்றி தவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.\nமும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் தலைமையில் டி20க்கு என்றே தயார் செய்யப்பட்ட வீரர்கள் - கீரான் பொல்லார்டு, ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா உள்ளிட்டோர் ஆடவுள்ளனர்.\nடெல்லி அணியில் இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அனுபவ தவான், இளம் புயல்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட், எக்ஸ்பிரஸ் பந்துவீச்சாளர் ட்ரென்ட் பவுல்ட் என கலவையான அணி களம் இறங்க உள்ளது.\nஇரண்டு அணிகளும் சந்திக்க உள்ள இந்த போட்டியில் சுவாரஸ்யமான விஷயம் இது தான். சச்சின் ஆலோசனையில் இயங்கும் மும்பை வெல்லுமா அல்லது கங்குலி ஆலோசனையில் இயங்கும் டெல்லி வெல்லுமா\nநான் போன ஐபிஎல்-ல என்ன பண்ணேன்னு யாருக்குமே தெரியலை.. சொல்லக்கூடாத ரகசியத்தை சொன்ன அஸ்வின்\nஇஷாந்த் சர்மா செய்த காரியம்.. கடுப்பில் ஜடேஜாவை கண்டமேனிக்கு திட்டிய தோனி.. ஐபிஎல் சம்பவம்\nCoronavirus : இந்தியாவின் தலைஎழுத்தை மாற்றப் போகும் அந்த 30 நிமிடம்.. சாதனை செய்த மோடி\nக்ளோஸ் கிரவுண்ட் மேட்ச்.. கொரோனாவால் பிசிசிஐ ��டுத்த முடிவு.. ஐபிஎல்லில் நடக்க போகும் அதிரடி மாற்றம்\n40 ஆயிரம் பேரின் உயிர்.. பெரிய ரிஸ்க்.. கங்குலி கையில் முடிவு இல்லை.. ஐபிஎல் போட்டி தள்ளிப்போகிறதா\nபிளாஷ்பேக் 2019 : உடைந்து போய் அழுத இளம் வீரர்.. ஆப்பு வைத்த ஐபிஎல்\nடுவென்டி டுவென்டி ஐபிஎல் ஏலம்.. டிசம்பர் 19ம் தேதி தொடக்கம்.. கொல்கத்தாவில்\nஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\n7.60 கோடி கொடுத்து அஸ்வினை தூக்கிட்டு வந்துருங்க.. பரபரக்கும் கங்குலி, பாண்டிங்.. ரகசியம் இது தான்\nஅதிர வைக்கும் அந்த முடிவு.. அஸ்வின் இமேஜை மொத்தமாக காலி செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஉச்சகட்ட பதவி.. இவரை மீறி கேப்டன் கோலியால் ஒண்ணும் பண்ண முடியாது.. ஐபிஎல்-இல் செம ட்விஸ்ட்\nஇது பப்ளிக் இன்ட்ரஸ்ட் இல்லை.. பப்ளிசிட்டி இன்ட்ரஸ்ட்.. வழக்கு போட்டவருக்கு அபராதம் போட்ட ஹைகோர்ட்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n6 hrs ago சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n6 hrs ago முன்னாடி மாதிரி இல்லை.. ரொம்ப வித்தியாசமா இருந்தது.. சானியா மிர்ஸாவின் ஏக்கம்\n7 hrs ago ஊரடங்கிலும் அட்டகாசம்.. ஹெராயினுடன் பிடிபட்ட இலங்கை வீரர்.. சஸ்பெண்ட்\n8 hrs ago நீ என் பொண்டாட்டி மாதிரி.. அதிர வைத்த ஷிகர் தவான்.. அசர வைத்த முரளி விஜய்\nNews ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகங்குலி-டிராவிட் செய்த தரமான சம்பவம் மறக்க முடியுமா\nஅதிக STUMPING செஞ்சவங்க LIST தோனி எந்த இடம்\nகோலிக்கு பதில் ரோஹித் ஏன் கேப்டன் ஆகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/water-outflow-stopped-bhavani-sagar-dam-water-level-will-reach-maximum-soon/articleshow/71874675.cms", "date_download": "2020-05-26T21:15:49Z", "digest": "sha1:BUZ25Y6JY3TWH6CJTPWTN7NHL2O3EVHZ", "length": 12541, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Bhavani Sagar Dam Water Level: உச்சம் தொடப் போகிறது பவானிசாகர் அணை; அதுவும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉச்சம் தொடப் போகிறது பவானிசாகர் அணை; அதுவும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு\nபவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தின் மிகப்பெரிய அணையாக மேட்டூர் அணை விளங்குகிறது. இதற்கடுத்த இடத்தில் பவானிசாகர் அணை உள்ளது. காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறான பவானி ஆறு மற்றும் மோயாறு ஒன்றாக கலக்கும் இடத்தில் அணை அமைந்துள்ளது.\nஇது 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2.47 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.\nயார், யார் எந்தெந்த இடத்தில் நியமனம் தமிழகத்தில் 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மலைப் பகுதி, வடகேரளாவின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.\nஇதையொட்டி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக, கடந்த அக்டோபர் 22ஆம் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.\nஇந்த அணையில் அதிகபட்சமாக 102 அடி வரை மட்டுமே நீர் தேக்க முடியும். ஆதலால் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.\n அதுவும் 18 மாவட்டங்களில் - வானிலை மையம்\nஇதனால் அணைக்கு நீர்பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் முழு கொள்ளளவை எட்டும் வகையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.\nஇதன்மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று கூறப்படுகிறது. கடைசியாக 2007ஆம் ஆண்டு அணை முழுமையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.\nஇன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,076 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 104.17 அடியாக இருக்கிறது. நீர் இருப்பு 32.1 டி.எம்.சியாக உள்ளது.\nஇப்படியொரு வழக்கில் சிக்கிய மா.சுப்பிரமணியன்; தாக்கல் ஆனது குற்றப்பத்திரிகை\nஅணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 600 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,000 கன அடி நீரும் என 2,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nஇந்த சூழலில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.50 அடியை எட்டும் போது, நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஏலத்திற்கு வரும் ஏழுமலையான் சொத்துக்கள்; ஆந்திர அரசின் ...\nஇனிமே தைரியமா வெளியே வரலாம்: சலூன் கடைகள் திறக்க அனுமதி...\nதலித் மக்களை பலிகடா ஆக்கும் கட்சிகள் - பா.ரஞ்சித் முன்வ...\nதமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு\nவிவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கு ஆபத்தா\nஓபிஎஸ் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nஎரிபொருள் திருட்டு, சட்டவிரோத சம்பளப் பிடித்தம்... சீரழ...\n“ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாது”: முதல்வர் எதற்கு சொன்...\nR.S.Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கை...\nகுடும்பத்தைப் பிரித்ததாகக் கூகுள் மேப் மீது வழக்குப் பத...\nயார், யார் எந்தெந்த இடத்தில் நியமனம் தமிழகத்தில் 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழகத்தில் 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nடிக்டாக்கில் காமெடி செய்யும் சானியா மிர்சா...\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Palanisami", "date_download": "2020-05-26T20:57:05Z", "digest": "sha1:4ZQLHSIYVI6GKPL3WMMIJZXIFJ3KZ3NZ", "length": 6647, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகடலூர் மாவட்டத்துக்கு சிறப்பு நிதியை அறிவித்தது அரசு..\nதமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு\nபள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா\nஐந்தாம் கட்ட பொது முடக்கம்: மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர்\n“ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாது”: முதல்வர் எதற்கு சொன்னார் தெரியுமா\nஎங்களுக்கு விமான சேவை வேண்டாம் ப்ளீஸ்: மோடிக்கு எடப்பாடி கடிதம்\nஉணவகங்கள் வைத்த கோரிக்கை: செவி சாய்க்குமா அரசு\nஊராட்சி கழக செயலர் பொறுப்புகள் இன்று முதல் ரத்து - அதிமுக அதிரடி\nகுறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன்12இல் திறப்பு: முகக்கவசம் அணிந்து சாகுபடி\nஇலவச மின்சாரம்: மத்திய அரசை எதிர்க்கும் முதல்வர் பழனிசாமி\nதிருச்சியில் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு...\nகடைகளை மூட வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ எங்கள் மீதே பழி சுமத்துவதா -முதல்வருக்கு வணிகர் சங்கம் கேள்வி\n'கடைகளை மூட வேண்டாம்னு சொன்ன முதல்வரே இன்று இப்படி பேசலாமா\nகொரோனா தொற்று முற்றிலும் இல்லாத நிலை வராது: மருத்துவ நிபுணர் குழு\nகூடங்குளம் போராட்டம்: காயமடைந்த காவலர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு\nகூடங்குளம் போராட்டம்: காயமடைந்த காவலர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு\nமுதல்வர் பழனிசாமி பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து\nVillupuram incident: உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு\nபிரதமருடன் ஆலோசனை: முதல்வர் பழனிசாமி வைத்த கோரிக்கைகள் என்ன\nவிவசாயிகள் இலவச மின்சாரத்தில் கைவைப்பதா\n2,570 செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி ஆணை\nகிருஷ்ணகிரியில் விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிதி - தமிழக அரசு\nபசி, பட்டினி... எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்\nமுதலமைச்சர் வீட்டு பெண் காவலருக்கு கொரோனா\nமது நமக்கு என்ன தரப்போகுது முதல்வரிடம் கேட்க நடைபயணம் போகும் குழந்தைகள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256388&Print=1", "date_download": "2020-05-26T21:28:37Z", "digest": "sha1:HLOR24CNDQF3IXJBFYBJYJR5AZIMKUNB", "length": 10755, "nlines": 201, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| அடிப்படை வசதி இல்லை: நிதி ஒதுக்காத எம்.பி., Dinamalar\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nஅடிப்படை வசதி இல்லை: நிதி ஒதுக்காத எம்.பி.,\nபனமரத்துப்பட்டி: சேலம் லோக்சபா தொகுதி, பனமரத்துப்பட்டி பேரூராட்சியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 2014, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வை சேர்ந்த பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். எம்.பி., பதவியேற்ற பின், ஓரிரு முறை அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க, பனமரத்துப்பட்டி வந்தார். ஆனால், மக்களை சந்தித்து, குறைகளை கேட்கவில்லை. மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, ஆண்டுக்கு, 5 கோடி வீதம், 25 கோடி ரூபாய், தொகுதி மேம்பாட்டு நிதி, மத்திய அரசு ஒதுக்குகிறது. ஐந்து ஆண்டுகளில், அந்த நிதியில், பனமரத்துப்பட்டிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. அங்கு, இரு ரேஷன் கடைகள், போதிய அடிப்படை வசதியின்றி, 10 ஆண்டுகளுக்கு மேலாக, தனியார் கட்டடத்தில் செயல்படுகிறது. குடிநீர் விரிவாக்க பணிகளுக்கு தேவையான, மேல்நிலை குடிநீர் தொட்டிகள் இல்லை. அங்கன்வாடி மையத்துக்கு சொந்த கட்டடம் இல்லை. பஸ் ஸ்டாண்ட் வசதி ஏற்படுத்தவில்லை. பயணிகளுக்கு இருக்கை மற்றும் குடிநீர் வசதியுடன் நிழற்கூடம் அமைக்கப்படாமல் உள்ளது. பனமரத்துப்பட்டி - மல்லூர் தார்ச்சாலை, மோசமாக சீரழிந்துள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பள்ளிகள் ஆகியவற்றில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவில்லை. இதுபோன்ற வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஐந்து ஆண்டுகள் பதவி வகித்த, அ.தி.மு.க., எம்.பி., ஒன்றுமே செய்யவில்லை என, தி.மு.க.,வினர் வாக்காளர்களிடம் பிரசாரம் செய்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/page/2/", "date_download": "2020-05-26T19:49:20Z", "digest": "sha1:EVBLEIZ74BTD6RJO7RUFQDHH7XV4OQWN", "length": 27071, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "தருமன்", "raw_content": "\n5. கரியெழில் விதர்ப்பத்தை நோக்கி செல்லும் பாதையில் நடக்கையில் தருமன் சொன்னார் “நாங்கள் இன்பத்துறப்பு நோன்பு கொண்டவர்கள், சூதரே. இன்னுணவு உண்பதில்லை. மலர்சூடுவதில்லை. எனவே செவ்வழியே செல்வதும் எங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. செல்வர் முகம் காண்பதும் நெறிப்பிழைவு என்றே கொள்ளப்படும்.” பிங்கலன் புன்னகைத்தபடி “நல்ல நோன்பு, முனிவரே. ஆனால் செல்வர் முகம் காண மறுப்பது துன்பத்துறப்பு அல்லவா” என்றான். தருமன் புன்னகைத்து “கதையை தொடர்க” என்றான். தருமன் புன்னகைத்து “கதையை தொடர்க” என்றார். அவர்கள் பெரும்பாதையிலிருந்து கிளைபிரிந்து குறுங்காடு வழியாகச் சென்ற ஒற்றையடிப்பாதையில் நடந்தனர். ஒருவர் …\nTags: கலி, காளகன், கிரிப்பிரஸ்தம், சகதேவன், தருமன், நளன், பிங்கலன், வீரசேனன்\n4. கலிமுகம் விடைபெறுவதற்காக முதற்புலரியில் பாண்டவர்களும் திரௌபதியும் தமனரின் குடிலுக்குள் சென்றார்கள். அவர் அப்போதுதான் துயிலெழுந்து முகம் கழுவிக்கொண்டிருந்தார். அவர்களைக் கண்டதும் “இப்பொழுதிலேயா நீராடி உணவருந்தி கிளம்பலாமே” என்றார். “நாங்கள் நடந்து செல்லவிருக்கிறோம். பெருங்கோடை. சூரியன் சினப்பதற்குள் பாதி தொலைவைக் கடந்து சோலை ஒன்றை கண்டடைந்துவிடவேண்டும்” என்றார் தருமன். “ஆம், அதுவும் மெய்யே. நான் நடந்து நெடுநாட்களாகின்றது” என்றார் அவர். வணங்கி முறைமைச்சொற்கள் உரைத்து எழுகையில் நகுலன் “நிஷத நாட்டுக்கும் விதர்ப்பத்திற்கும் இடையே பிறிதொரு பூசல்முனை உள்ளது …\nTags: அனகன், அர்ஜுனன், அளகன், கலி, சகதேவன், சாந்தர், சாரஸ்வதம், தமனர், தருமன், திரௌபதி, நகுலன், நிஷதர், பிங்கலன், பிரம்மன், பிருது, பிருத்வி, பீமன், விதர்ப்பம், வேனன்\n3. மெய்மைக்கொடி “நிஷதமும் விதர்ப்பமும் ஒருவரை ஒருவர் வெறுத்தும் ஒருவரின்றி ஒருவர் அமையமுடியாத இரு நாடுகள்” என்றார் தமனர். “விந்தியமலையடுக்குகளால் அவை ஆரியவர்த்தத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. மகாநதியாலும் தண்டகப்பெருங்காடுகளாலும் தென்னகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. நீண்ட பொது எல்லை. தவிர்க்கவே முடியாத வணிகப்புழக்கம். நிஷதத்தின் காடுகள் பாரதவர்ஷத்தின் எந்த ந���ட்டையும்விட பன்னிரு மடங்கு மிகையானவை. அவர்களோ காட்டாளரின் வழிவந்தவர்கள். வடக்கே சர்மாவதியின் கரைகளில் இருந்து தெற்கே சென்ற நிஷாதர்களின் முதற்குலம் அவர்கள் என சொல்லொன்று உண்டு. வணிகப்பொருட்களை அளித்து மலைப்பொருட்களை வாங்கிவரும் …\nTags: அர்ஜுனன், அஸனிமலை, ஏகலவ்யன், சகதேவன், தமனர், தருமன், நகுலன், நிஷதர், பரசுராமர், பீமன், ருக்மி, விதர்ப்பம்\n2. பிறிதோன் தமனரின் குருநிலையில் நூலாய்வுக்கும் கல்விக்குமென தனிப்பொழுதுகள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. அவருடைய நான்கு மாணவர்களும் எப்போதும் அவருடன்தான் இருந்தனர். விழித்திருக்கும் பொழுதெல்லாம் அவர் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர் கற்பிப்பதுபோல தோன்றவில்லை. சிலசமயம் நகையாடுவதுபோல, சிலசமயம் கதைகள் சொல்வதுபோல, அவ்வப்போது தனக்குள் என பேசிக்கொள்வதுபோலவே இருந்தது. இரவில் அவர்கள் அவருடைய குடிலிலேயே படுத்துக்கொண்டனர். ஒருவன் விழித்திருக்க பிறர் அவருக்கு பணிவிடை செய்தபின் அவர் துயின்றதும் தாங்களும் துயின்றனர். வேதமுடிபுக் கொள்கை சார்ந்த குருநிலை என்பதனால் வேள்விச்சடங்குகளோ நோன்புகளோ …\nTags: அர்ஜுனன், சகதேவன், சுபகன், தமனர், தருமன், திரௌபதி, நகுலன், பீமன்\n1. குருதிச்சாயல் புலர்காலையில் காலடிச் சாலையின் ஓரமாக கட்டப்பட்டிருந்த வழிவிடுதி ஒன்றிலிருந்து பாண்டவர்களும் திரௌபதியும் கிளம்பினார்கள். முந்தையநாள் இரவு செறிந்த போதுதான் அங்கே வந்துசேர்ந்திருந்தனர். அது அரசமரத்தின் அடியில் கட்டப்பட்டிருந்த சிறிய மரப்பட்டைக்கூரையிடப்பட்ட மண் கட்டடம். வழியருகே அது விதர்ப்ப அரசன் அமைத்த விடுதி என்பதைச் சுட்டும் அறிவிப்புப்பலகை அரசமுத்திரையுடன் அமைந்திருந்தது. செம்மொழியிலும் விதர்ப்பத்தின் கிளைமொழியிலும் எழுதப்பட்டிருந்த அறிவிப்புக்குக் கீழே மொழியறியா வணிகர்களுக்காக குறிவடிவிலும் அச்செய்தி அமைந்திருந்தது. அது ஆளில்லா விடுதி. உயரமற்ற சோர்ந்த மரங்களும் முட்புதர்களும் …\nTags: அர்ஜுனன், சகதேவன், சௌபர்ணிகை ஆறு, தமனர், தருமன், திரௌபதி, நகுலன், பீமன்\n95. மழைமணம் குரங்குகள்தான் முதலில் பீமனை அடையாளம் கண்டுகொண்டன. அவன் காட்டின் எல்லைக்கு நெடுந்தொலைவில் ஒரு பாறையைக் கடந்து வந்தபோது காலையின் நீள்ஒளியில் அவன் நிழல் எழுந்து விரிந்திருந்தது. உச்சிக்கிளையிலிருந்த காவல்குரங்கு அவன் உருவைக் காண்பதற்கு முன் அந்நிழலைக் கண்டது. அதன் அசைவிலிருந்தே அது பீமன் எனத் தெளிந்தது. கிளையை உலுக்கியபடி எம்பி எம்பிக் குதித்து உப் உப் உப் உப் என்று கூச்சலிட்டது. அவ்வொலியைக் கேட்டதுமே பெருங்குரங்குகள் அனைத்தும் பீமன் வந்துவிட்டதை உணர்ந்தன. மரங்களிலிருந்து பலாக்காய்கள் …\nTags: சகதேவன், தருமன், திரௌபதி, நகுலன், பீமன்\n46. ஒற்றைச்சொல் முழுவிசையுடன் தன் கைகளால் மாநாகத்தின் வாயை மூடவிடாமல் பற்றிக்கொண்டான் பீமன். இருவரின் ஆற்றல்களும் முட்டி இறுகி அசைவின்மையை அடைந்தபோது அதன் விழிகள் அவன் விழிகளுடன் முட்டின. அக்கணமே அவர்களின் உள்ளங்கள் தொட்டுக்கொண்டன. இருவரும் ஒருவர் கனவில் பிறர் புகுந்துகொண்டனர். பீமன் அவன் முன்பு முண்டனுடன் கல்யாண சௌகந்திகமலர் தேடிச்சென்ற அசோகசோலையில் நின்றிருந்தான். அவன் முன் இந்திரனுக்குரிய மணிமுடியுடன் நின்றிருந்தான் நகுஷன். “நான் ஆயுஸின் மைந்தனும், புரூரவஸின் பெயர்மைந்தனுமாகிய நகுஷன், உன் குலத்து மூதாதை” என்று …\nTags: அர்ஜுனன், தண்டகர், தருமன், நகுஷன், பீமன், முண்டன்\n45. குளிர்ச்சுழி மலைச்சரிவில் முண்டன் முயல்போல, பச்சைப் பந்துபோல பரவியிருந்த புதர்களினூடாக வளைந்து நெளிந்து பின்னால் தொடர்ந்து வர, பெரிய கால்களை தூக்கிவைத்து புதர்களை மிதித்து சழைத்து பாறைகளை நிலைபெயர்ந்து உருண்டு அகலச்செய்து பறப்பதுபோல் கைகளை வீசி முன்னால் சென்ற பீமன் நின்று இடையில் கைவைத்து இளங்காற்றில் எழுந்து வந்த மலர் மணத்தை முகர்ந்து ஒரு கணம் எண்ணங்களை இழந்தான். பின்னர் திரும்பி இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி விரித்து “அதே மணம்\nTags: அர்ஜுனன், சகதேவன், தருமன், திரௌபதி, நகுலன், பீமன், முண்டன்\n12. நீர்ச்சொல் கரிச்சான் குரலெழுப்பிய முதற்புலரியிலேயே பீமன் எழுந்து கோமதிக்குச் சென்று நீராடி அங்கேயே புதிய மான்தோல் இடையாடையை அணிந்துகொண்டான். கோமதி இருளுக்குள் வானொளிகொண்டு ஓடிக்கொண்டிருந்தது. அதன்மேல் விண்மீன்கள் தாழ்ந்து நின்றிருந்தன. கரைமரங்கள் இளங்காற்றில் உலைய அவற்றின் நிழல்கள் அலைகளில் அசைவதை காணமுடிந்தது. அவனுடன் வந்த குரங்குகள் கரைமரங்களில் அசையாமல் அமர்ந்திருந்தன. படித்துறையாக அமைந்த ஆலமரத்தின் வேர்வளைவில் இரு பெருங்குரங்க��கள் அவனை நோக்கிய விழிகள் மின்ன குவிந்தமைந்திருந்தன. பீமன் ஈரக்குழல்திரிகளை விரல்களால் நீவி தோளில் பரப்பியபடி படியேறி …\nTags: அர்ஜுனன், சகதேவன், தருமன், திரௌபதி, நகுலன், பீமன், முண்டன்\n9. சொற்சுழல் தன் அறையிலிருந்து நிலைகொள்ளா உடலுடன் வெளிவந்த தருமன் “அவன் இருக்குமிடமாவது தெரிந்தால் சொல்லுங்கள். நானே சென்று பார்க்கிறேன்” என்றார். குடிலின் முகக்கூடத்தில் நூலாய்ந்துகொண்டிருந்த சகதேவன் சுவடிகளை மூடிவிட்டு “இந்தக் காட்டில்தான் எங்கோ இருக்கிறார். எந்தக் குரங்கை தொடர்ந்து சென்றாலும் அவரை அடைந்துவிடமுடியும்” என்றான். “அவன் உளம் புண்பட்டிருக்கிறான். அன்று நாம் அவனை குற்றவாளியாக்கிவிட்டோம். முதன்மையாக நான்” என்றார். “ஒரு கணவனாக அவன் செய்தது சரிதான். நாம் அரசகுலத்தோராகவும் குடிமையறம் சூடியவர்களாகவும் மட்டுமே நம்மை உணர்ந்தோம்.” …\nTags: அர்ஜுனன், சகதேவன், தருமன், திரௌபதி, நகுலன், பீமன், முண்டன்\nகாந்தியின் பிள்ளைகள் - 3\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 40\nஇயற்கைவேளாண்மை மேலும் ஒரு கடிதமும் பதிலும்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் வி���ுது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/05/blog-post_722.html", "date_download": "2020-05-26T20:03:46Z", "digest": "sha1:DLIPKJS3VGU47JAUVUHLTS4ONRF5HVVL", "length": 4439, "nlines": 35, "source_domain": "www.madawalaenews.com", "title": "தவறிழைத்த , குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக கையுயர்த்த முடியாது ! - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nதவறிழைத்த , குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக கையுயர்த்த முடியாது \nகுற்றவாளிக்கு , குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக கையுயர்த்த முடியாது என ராஜாங்க அமைச்சர் ரஞ்ஞன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளர்.\nஅமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த அவர் மேலும் கூறுகையில்,\nகட்சிகளிக்கு என்று சில சட்ட திட்டங்கள் உள்ளன, அவற்றுக்கு கட்டுப்பட்டு நான் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமலும் , வெளிநாடு சென்றும், சுகயினமுற்றும் இருந்துள்ளேன்.\nவீரவன்ச கம்மன்பில போல் நான் சுயநலவாதி அல்ல .தவறிழைத்தவருக்கு ,குற்றச்சாட்டுள்ளவருக்கு ஆதரவாக தன்னால் கையுயர்த்த ஆதரவளிக்க முடியாது இப்போது என்னிடம் இன்றும் கேட்க வேண்டாம் . எனது வாக்கை விருப்பத்தை நான் தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.\nதவறிழைத்த , குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக கையுயர்த்த முடியாது \nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nநேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 13 பேர் பற்றிய விபரம்.\nஎன்னை மன்னித்து கொள்ளுங்கள்... ரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் க���ள்வேன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட பெண்.\nகொழும்பு மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி\nயுவதி ஒருவரை காப்பாற்ற தன்னுயிரை மாய்த்த “ரிஷ்வான்” மலைநாட்டில் சோகம்\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவிப்பு.. ( 2 நாட்கள் தொடர் ஊரடங்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/desktop-pcs/pentium-dual-core+desktop-pcs-price-list.html", "date_download": "2020-05-26T20:28:20Z", "digest": "sha1:LRT7VWNW6D55OP2T3ZVSFIR6LN4HN35G", "length": 11611, "nlines": 157, "source_domain": "www.pricedekho.com", "title": "பென்டியம் டூயல் சோறே டெஸ்க்டாப் பிக்ஸ் விலை 27 May 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபென்டியம் டூயல் சோறே டெஸ்க்டாப் பிக்ஸ் India விலை\nIndia2020உள்ள பென்டியம் டூயல் சோறே டெஸ்க்டாப் பிக்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பென்டியம் டூயல் சோறே டெஸ்க்டாப் பிக்ஸ் விலை India உள்ள 27 May 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் பென்டியம் டூயல் சோறே டெஸ்க்டாப் பிக்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு டெல் இன்ஸபிரோன் ஒன்னு 2020 ஆல் இந்த ஒன்னு டெஸ்க்டாப் பழசக் டோஸ் பழசக் ௫௦௦ஜிபி 20 இன்ச் 2 கிபி இன்டெல் பென்டியம் டூயல் சோறே ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Amazon, Homeshop18, Ebay போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பென்டியம் டூயல் சோறே டெஸ்க்டாப் பிக்ஸ்\nவிலை பென்டியம் டூயல் சோறே டெஸ்க்டாப் பிக்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு டெல் இன்ஸபிரோன் ஒன்னு 2020 ஆல் இந்த ஒன்னு டெஸ்க்டாப் பழசக் டோஸ் பழசக் ௫௦௦ஜிபி 20 இன்ச் 2 கிபி இன்டெல் பென்டியம் டூயல் சோறே Rs. 32,248 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய டெல் இன்ஸபிரோன் ஒன்னு 2020 ஆல் இந்த ஒன்னு டெஸ்க்டாப் பழசக் டோஸ் பழசக் ௫௦௦ஜிபி 20 இன்ச் 2 கிபி இன்டெல் பென்டியம் டூயல் சோறே Rs.32,248 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில�� கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. அசுஸ் பென்டியம் டூயல் சோறே Desktop PCs Price List, சோனி பென்டியம் டூயல் சோறே Desktop PCs Price List, லில்லிபுட் பென்டியம் டூயல் சோறே Desktop PCs Price List, ஜெனிஸ் பென்டியம் டூயல் சோறே Desktop PCs Price List, மினி பென்டியம் டூயல் சோறே Desktop PCs Price List\nIndia2020உள்ள பென்டியம் டூயல் சோறே டெஸ்க்டாப் பிக்ஸ் விலை பட்டியல்\nடெல் இன்ஸபிரோன் ஒன்னு 2020 ஆ Rs. 32248\nசோறே இ௫ 10001 ௩ர்ட் ஜென\nசோறே இ௫ எ ௪த் ஜென\nசோறே இ௩ 10001 ௩ர்ட் ஜென\nசோறே இ௩ எ ௪த் ஜென\nடெல் இன்ஸபிரோன் ஒன்னு 2020 ஆல் இந்த ஒன்னு டெஸ்க்டாப் பழசக் டோஸ் பழசக் ௫௦௦ஜிபி 20 இன்ச் 2 கிபி இன்டெல் பென்டியம் டூயல் சோறே\n- ஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 500GB\n- ரேம் சைஸ் 2 GB\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40402121", "date_download": "2020-05-26T20:13:14Z", "digest": "sha1:PMIQU3HYKL2ARCGWOCAMFVNLZ6KSUO6G", "length": 61211, "nlines": 867, "source_domain": "old.thinnai.com", "title": "எரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள் | திண்ணை", "raw_content": "\nஎரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்\nஎரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்\nநெருப்பைத் தள்ளும் கனல் முட்டையிது\nமுன்னுரை: 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே முகிற்கனல் துணுக்குகள் குளிர்ந்து ஓரண்டமாய் உருண்டு திரண்டது. அண்ட வெளியில் விண்கற்கள் மோதி அடித்தாலும், எழுந்த கதிரியக்கத் தேய்வுகளாலும் அது கனற் குழம்பாய் ஆகியது. அதற்குப் பிறகும் குளிர்ந்து திணிவான பிண்டம், அடியே தங்கி அடுக்கடுக்காய் தோல்கள் கவசமாக மேவி, 8000 மைல் விட்டத்தில் நமது பூகோளம் தோன்றியது. உள்ளே இன்னும் குளிர்ந்து கொண்டு வரும் பூமி, உட்கருவைக் கலக்கி வெப்பத் திரவத்தை மேல்தளத்துக்குத் தள்ளுகிறது. இந்த வெப்பச் சுற்றோட்டமே [Convection] நிலநடுக்கங்களையும், எரிமலைகளையும் உண்டாக்கக் காரண மாகிறது ஹவாயி தீவான கிலெளயாவில் [Kilauea] இவ்விதமே பல்லாயிரம் ஆண்டுகள் எரிமலைகள் குமுறி எழுந்து, அதன் பரப்பு விரிந்து கொண்டே வருகிறது ஹவாயி தீவான கிலெளயாவில் [Kilauea] இவ்விதமே பல்லாயிரம் ஆண்டுகள் எரிமலைகள் குமுறி எழுந்து, அதன் பரப்பு விரிந்து கொண்டே வருகிறது ஆதி காலத்தில் நாம் வாழும் புவியின் தளங்களும் கடற் குளங்களும் இவ்விதமே எரிமலைகளால் உருவாகி விரிந்தன என்று ஒருவாறு ஊகிக்கலாம்\nஇயற்கைப் பழுதுகளால் அடிக்கடி ஏற்படும் பூகம்பங்கள், எரிமலைகள் பல்லாயிரம் மக்களை சில நாட்களுக்குள் கொன்று விடுகின்றன கடந்த 500 ஆண்டுகளாக எரிமலைக் குமுறலில் 300,000 மேற்பட்டு மாந்தர் மாண்டுள்ளதாக உலக வரலாறுகள் மூலம் அறியப் படுகின்றது கடந்த 500 ஆண்டுகளாக எரிமலைக் குமுறலில் 300,000 மேற்பட்டு மாந்தர் மாண்டுள்ளதாக உலக வரலாறுகள் மூலம் அறியப் படுகின்றது இருபதாம் நூற்றாண்டில் மேற்கிந்தியத் தீவில் உள்ள பெலீ சிகரம் [Mt Pelee, West Indies], கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் [Nevado del Ruiz, South America] என்னும் இரண்டு இடங்களில் நேர்ந்த எரிமலைகளில் 50,000 மேலாக மாந்தர் உயிரிழந்துள்ளனர் இருபதாம் நூற்றாண்டில் மேற்கிந்தியத் தீவில் உள்ள பெலீ சிகரம் [Mt Pelee, West Indies], கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் [Nevado del Ruiz, South America] என்னும் இரண்டு இடங்களில் நேர்ந்த எரிமலைகளில் 50,000 மேலாக மாந்தர் உயிரிழந்துள்ளனர் ஆதலால் பயங்கர எரிமலைகளின் திடார் எழுச்சிகள், அவற்றின் போக்குகள், பிறகு ஓய்வுகள், மீண்டு வரும் எழுச்சிகள் யாவும் விஞ்ஞானிகளால் தொடர்ந்து நோக்கப்பட்டு, அவை தாக்கவரும் தருணங்கள் முன்னதாகவே மக்களுக்கு எச்சரிக்கப்பட வேண்டியவை\nஎரிமலைக் குழம்பில் ஆக்கப்பட்ட ஹவாயி தீவுகள்\nபசிபிக் கடல் மட்டத்தில் 800,000 ஆண்டுகளுக்கு முன்பு முதலில் குமுறி எழுந்த எரிமலை, கக்கிய பாறைக் குழம்புக் கற்களால் கட்டத் துவங்கப் பட்டது ஹவாயி தீவு அடுத்து அதன் ஐந்து எரிமலைகள் தொடர்ந்து கொட்டிய எண்ணற்ற கனல் குழம்புக் கட்டிகள் சேர்ந்து கொண்டே போய், ‘பெரிய தீவு ‘ [Big Island] 13,000 அடிக்கு [4000 மீடர்] மேலாக உயர்ந்து விட்டது\n1883 இல் இந்தோனேஷியாவின் சுந்தா நீர்ச்சந்தியில் ஜகார்டாவின் மேற்கே உள்ள கிரகடோவாவில் [Krakatao, Sunda Strait] ஓர் அசுர எரிமலை வெடித்து, வானில் 50 மைல் உயரத்தில் கிளம்பிக் கருமுகில் பூத வடிவில் வெளிப்பட்டு, பகலை இரவாக்கியது அடுத்து எரிமலை நான்கு முறைகள் வெடித்தனவாம் அடுத்து எரிமலை நான்கு முறைகள் வெடித்தனவாம் எரிமலைக் குமுறி வெடித்த இடி முழக்கம் 2500 மைல் தாண்டி மத்திய ஆஸ்திரேலியாவில் கேட்டதாம் எரிமலைக் குமுறி வெடித்த இடி முழக்கம் 2500 மைல் தாண்டி மத்திய ஆஸ்திரேலியாவில் கேட்டதாம் உலகிலே மிகப் பெரும் உயிருள்ள எரிமலை மெளனா லோவா [Mauna Loa] ஹவாயியில் இப்போது மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது உலகிலே மிகப் பெரும் உயிருள்ள எரிமலை மெளனா லோவா [Mauna Loa] ஹவாயியில் இப்போது மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது ஹவாயித் தீவுகளின் எரிமலைகள் இந்தோனேஷியன் எரிமலை போல் உயரத்தில் எழுந்து இடி முழக்கம் செய்யாமல், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தாழ்வான எழுச்சியில் கனற்குழம்பை அருவிபோல் கொட்டித் தளப் பரப்புகளைப் பெருக்கியோ அல்லது புதுத் தீவுகளை ஆக்கிக் கொண்டோ வருகின்றன\nபசிபிக் கடலில் தாமரை இலைகள் போல் மிதக்கும் ஹவாயியின் கூட்டுத் தீவுகள் பல மில்லியன் ஆண்டுகளாய் எரிமலைக் குழம்புகள் நிரம்பிக் கட்டப்பட்டு உருவானவை ஒவ்வொரு தீவும் குறைந்தது எரிமலை ஒன்று கக்கிய கனல் குழம்பால் ஆக்கப்பட்டது ஒவ்வொரு தீவும் குறைந்தது எரிமலை ஒன்று கக்கிய கனல் குழம்பால் ஆக்கப்பட்டது ஆயினும் சில தீவுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட எரிமலைகளால் படைக்கப் பட்டவை ஆயினும் சில தீவுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட எரிமலைகளால் படைக்கப் பட்டவை ஹவாயியின் மிகப் பெரிய தீவு, கிலெளயா, மெளனா லோவா, மெளன கியா, ஹுவாலாலை, கோஹாலா [Kilauea, Mauna Loa, Mauna Kea, Hualalai, Kohala] என்னும் பெயர் பெற்ற ஐந்து பெரும் எரிமலைகளால் உருவானது\nமுதலிரண்டு எரிமலைகள் கிலெளயா, மெளனா லோவா தற்போது உயிரோடு இயங்கி அனல் குழம்பை வெளியே தள்ளி வருகின்றன அவற்றில் அசுர வலுவுடன் டன் கணக்கில் குழம்பைக் கொட்டிக் குவிக்கும், மெளனா லோவா தற்போது உலகிலே பெரிய எரிமலையாகக் கருதப்படுகிறது அவற்றில் அசுர வலுவுடன் டன் கணக்கில் குழம்பைக் கொட்டிக் குவிக்கும், மெளனா லோவா தற்போது உலகிலே பெரிய எரிமலையாகக் கருதப்படுகிறது மட்டச் சரிவுச் சிகரம் கொண்ட, ஒவ்வொரு தீவின் பிரதம எரிமலைகள் [Primary Volcanoes with Gentle Sloping Mountains] கவச எரிமலைகள் [Shield Volcanoes] என அழைக்கப் படுகின்றன மட்டச் சரிவுச் சிகரம் கொண்ட, ஒவ்வொரு தீவின் பிரதம எரிமலைகள் [Primary Volcanoes with Gentle Sloping Mountains] கவச எரிமலைகள் [Shield Volcanoes] என அழைக்கப் படுகின்றன அவற்றில் சதாகாலமும் தொடர்ந்து பல திசைகளில் கனல் குழம்பு ஆறுகள் ஓடிக் க���ண்டே இருக்கின்றன\nகிலெளயா எரிமலை எப்போதிருந்து நெற்றிக் கண்ணைத் திறந்து உருவாக்க ஆரம்பித்தது என்பது துல்லியமாக அறிந்து கொள்ள பூர்வீக வரலாறுகள் கிடையா விஞ்ஞானச் சோதனைகள் மூலம் ஆராய்ந்ததில் 300,000 முதல் 600,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டு அது தோன்றி யிருக்கலாம் எனக் கருதப்படுகிறது விஞ்ஞானச் சோதனைகள் மூலம் ஆராய்ந்ததில் 300,000 முதல் 600,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டு அது தோன்றி யிருக்கலாம் எனக் கருதப்படுகிறது அதன் கனல்வாய் திறந்து குழம்பு வெள்ளத்தை வெளித்தள்ள ஆரம்பித்தபின், எப்போதாவது நீண்ட கால ஓய்வெடுத்ததா என்பது இதுவரை அறியப் படவில்லை அதன் கனல்வாய் திறந்து குழம்பு வெள்ளத்தை வெளித்தள்ள ஆரம்பித்தபின், எப்போதாவது நீண்ட கால ஓய்வெடுத்ததா என்பது இதுவரை அறியப் படவில்லை துளையிட்டுப் அடித்தளப் புவிமண்ணை ஆராய்ந்ததில், தீவிரக் குமுறலில் வெளியேறிய பாறைக் கற்கள், கொட்டிய குழம்பில் பதிந்த மடிப்பு அடுக்களே காணப் பட்டன துளையிட்டுப் அடித்தளப் புவிமண்ணை ஆராய்ந்ததில், தீவிரக் குமுறலில் வெளியேறிய பாறைக் கற்கள், கொட்டிய குழம்பில் பதிந்த மடிப்பு அடுக்களே காணப் பட்டன கடந்த 200 ஆண்டுகளில் நேரில் கண்ட நிகழ்ச்சிகளே 50,000-100,000 வருடங்களுக்கு முன்பு கிலெளயா எப்படிக் கடலில் முளைத்திருக்கலாம் என்பதை விளக்கும் காட்சியாகக் கருதலாம்.\nஎரிமலை வெளியேற்றும் வாயுக்களும் கருஞ்சாம்பற் குழம்பும்\nபல ஆண்டுகளாக கிலெளயா சிகரம் ஒன்று, பிளவு அரங்குகள் இரண்டு ஆகிய மூன்று வாய்களின் வழியாகக் குழம்பைக் கொட்டி வந்தது. சிகர உச்சியில் செங்குத்துச் சுவர் சுற்றிய ‘மேவுகுழி ‘ [Caldera] ஒன்றைக் கிலெளயா எப்போதும் கொண்டிருந்தது சமீபத்தில் ஏற்பட்டதா அன்றி சில ஆயிர வருடங்களுக்கு முன்பு மேவிதா என்பதைச் சொல்வது கடினம். மேவுகுழிகள் கிலெளயாவின் வரலற்றில் வந்து போயிருக்கலாம். சிகர உச்சியிலேதான் குமுறல் எழுச்சிகள் மற்ற வடிகால் வழிகளை விட மிகுந்து உண்டாகும். கிலெளயாவின் குழம்பு வெள்ளம் ஓடும் கிழக்குத் திசையில் 75 மைல் [125 கி.மீடர்] நீள ஆறும், அதன் தென்மேற்கில் 20 மைல் [35 கி.மீடர்] நீள ஆறும் நிரந்தமாக ஆக்கப் பட்டுள்ளன\nஒருசில மீடரிலிருந்து நூற்றுக் கணக்கான மீடர் உயரத்தில் எழும் பெரும்பான்மையான குமுறல்கள் மிதமாக இருந்தாலும், வலுத்த சக்தி வாய்ந்��� தீவிர வெடிப்புகள் பத்து அல்லது நூறாண்டுக்கு ஒருதரம் நேருவது உண்டு. அத்தகைய பெரு வெடிப்புகள் மாந்தருக்கு விபத்துகளை விளைவிக்கும் கொடூரம் பெற்றவை\nகிலெளயா எரிமலைதான் எல்லாவற்றுக்கும் இளையது. தீவிரக் கொந்தளிப்புடன் இயங்கி வருவது. கிலையாவின் 90% தளப் பகுதிகள் 1100 ஆண்டுகளுக்குக் குறைந்த எரிமலைக் குழம்பால் ஆக்கப் பட்டவை. அதே போல் மெளனா லோவாவின் 40% தளப் பகுதிகள் 1000 வருடத்திற்கு மேற்பட்ட குழம்பால் கட்டப் பட்டவை. எரிமலைக் குழம்போட்டமே முதலாவது மக்களுக்கு அபாய விபத்துகளை ஆக்க வல்லது இரண்டாவது கனல் குழம்பு இறுதியாகக் கடலில் விழும் நிகழ்ச்சி, தீவிர வெடிப்பு உண்டாக்கும் அபாய சக்தி கொண்டது\nஎரிமலைக் குழம்பால் விளையும் பெருந் தீமைகள்\nதிடாரெனப் புகை மண்டலம் எழுந்து, வெடித்துக் கனல் ஆற்றைப் பெருக்கும் எரிமலை ஒரு நாட்டின் சூழ்வெளி, நீர்வளம், நிலவளம், காலநிலை, நிதிவளம் ஆகியவற்றை ஒரே சமயத்தில் பெருத்த அளவில் பாதிக்க வல்லமை பெற்றது அத்துடன் எரிமலை வாயுவில் கனிசமாக வெளிவரும் ஸல்ஃபர்டையாக்சைடு, சிறு துணுக்குகளில் வீசப்படும் மெர்குரி, ஆர்ஸெனிக் நச்சுகள் உயிரினங்களுக்கும், பயிரினங்களுக்கும் நீண்ட கால நோய் நொடிகளைத் திணிப்பதுடன், முடிவில் மரணத்தையும் கொடுக்கும் கொடூர முடையது\nஎரிமலை வெடிப்புகள் அண்டையில் வாழும் எண்ணற்ற மக்களைப் புலம்பெயர வைக்கும் குடியிருக்கும் எண்ணற்ற வீடுகளை எரித்தோ, சாம்பலால் மூடியோ இல்லாமல் செய்துவிடும் குடியிருக்கும் எண்ணற்ற வீடுகளை எரித்தோ, சாம்பலால் மூடியோ இல்லாமல் செய்துவிடும் எரிமலை வாயுச் சிதறல்கள் [Tephra], குழம்புக் காய்வுகள் [Lahars] நாட்டின் தொழிற்சாலைகள், போக்கு வரத்துக்கள், மின்சாரப் பரிமாற்றுக் கம்பங்கள் ஆகியவற்றை நாச மாக்கிவிடும்\nஹவாயியின் பிரதான இயக்க எரிமலைகள் மெளன லோவா, கிலெளயா ஆகிய இரண்டும் தொடர்ந்து வெளியேற்றும் குழம்பால் அபாயம் நேர்வதுடன் நீர்ச் சிதைவு, நிலச் சிதைவு, பெருத்த பொருள் நட்டமும் ஏற்படுகின்றன 1997 இல் அமெரிக்கப் புவியியற் பரப்புக் கண்காணிப்புத் துறையகம் [United States Geological Survey (USGS)] வெளியிட்ட எரிமலை & நிலநடுக்க அபாயங்கள் பின்வருமாறு:\n1. எரிமலைக் குழம்பு ஆறோட்டங்களால் [Lava Flows] ஏற்படும் தீ விபத்துகள்.\n2. காற்றில் கலக்கும் எரிமலைத் துணுக்குகளின் சிதறல்கள் [Tephra (Airborne Lava Fragments)].\n4. வெடிப்புக் கொப்புளிக்கும் கற்சாம்பல் [Explosive Eruptions] வீச்சுகள்.\n5. பூதளப் பிளவுகள், பிளவுப் படிவுகள் [Ground Cracks & Settling] உண்டாக்கும் தீங்குகள்.\n6. எரிமலைக் குழம்பு ஓடிக் கடலில் பாயும் போது [When Lava Meets the Sea] எழும் வெடிப்புகள்.\nகால் பந்தாட்டத் திடல் பலவற்றைச் சேர்த்தாற் போல் எரிமலைக் குழம்புகள் உண்டாக்கும் புதிய நிலப்பரப்புகள் முறிவு எச்சரிக்கை அரவத்தை ஒலித்தோ, ஒலிக்காமலோ திடாரென நொருங்கிக் கடலில் மூழ்கிவிடலாம் கனற் குழம்புகள் ஆறாய் ஓடி நிலத்தைத் தாண்டிக் கடல் நீரைத் தொடும் போது, தீவிர வெடிப்புகளில் மாறுதல்கள் உண்டாகி விபத்துகள் ஏற்படலாம்\nஎரிமலை வாயுக் கொப்புளிப்புகளில் முக்கியமாக இருக்கும் விஷ வாயுக்கள் இரண்டு: ஸல்ஃபர்டையாக்சைடு, கார்பன்டையாக்சைடு [SO2, CO2]. கிலெளயா எரிமலை நாளொன்றுக்கு 2000 டன் SO2 மூச்சரிப்பு வாயுவை வெளியேற்றுகிறது அதன் எடையளவைக் குறிப்பிட்டால், சுமார் 50 திமிங்கல எண்ணிக்கைக்கு ஒப்பிடலாம் அதன் எடையளவைக் குறிப்பிட்டால், சுமார் 50 திமிங்கல எண்ணிக்கைக்கு ஒப்பிடலாம் வாயுக்களின் சதவீத அளவைச் சுவாசிக்கும் காற்றில் காண, எரிமலைக்கு அருகில் மாதிரி எடுக்கச் செல்லும் விஞ்ஞானிகள் ‘வாயு சுவாசிப்புக் கவசம் ‘ [Gas Masks] அணியாது சென்றால் இருமலும், மூச்சடைப்பும் மிகுந்து சில நிமிடங்களில் மயக்க முற்று, அவரது மூச்சு நின்று போய்விடும் வாயுக்களின் சதவீத அளவைச் சுவாசிக்கும் காற்றில் காண, எரிமலைக்கு அருகில் மாதிரி எடுக்கச் செல்லும் விஞ்ஞானிகள் ‘வாயு சுவாசிப்புக் கவசம் ‘ [Gas Masks] அணியாது சென்றால் இருமலும், மூச்சடைப்பும் மிகுந்து சில நிமிடங்களில் மயக்க முற்று, அவரது மூச்சு நின்று போய்விடும் அத்துடன் மிகச் சிறிதளவில் கொடிய நஞ்சுகளான மெர்குரி, ஆர்செனிக் [Mercury, Arsenic] உலோகங்களும் வெளியேறுகின்றன\nஎரிமலைப் பண்புகளை ஆராயும் மைய நிறுவனங்கள்\nஇயற்கையால் அடிக்கடி ஏற்படும் பூகம்பங்கள், எரிமலைகள் பல்லாயிர மக்களை சில நாட்களுக்குள் கொன்று விடுகின்றன கடந்த 300 ஆண்டுகளாக எரிமலைக் குமுறலில் 260,000 மேற்பட்டு மாந்தர் மாண்டுள்ளதாக உலக வரலாறுகள் மூலம் அறியப் படுகின்றது கடந்த 300 ஆண்டுகளாக எரிமலைக் குமுறலில் 260,000 மேற்பட்டு மாந்தர் மாண்டுள்ளதாக உலக வரலாறுகள் மூலம் அறியப் படுகின்றது 1815 இல் இந்தோனிஷியா தம்போராவி���் [Tambora] ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் மட்டும் 90,000 மக்கள் மடிந்துள்ளனர் 1815 இல் இந்தோனிஷியா தம்போராவில் [Tambora] ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் மட்டும் 90,000 மக்கள் மடிந்துள்ளனர் இருபதாம் நூற்றாண்டில் பெலீ சிகரத்திலும் [Mt Pelee, West Indies], நெவாடோ டெல் ரூஸ் [Nevado del Ruiz, South America] என்னும் இரண்டு இடங்களில் நேர்ந்த எரிமலைகளில் 50,000 மேலாக மாந்தர் உயிரிழந்துள்ளனர் இருபதாம் நூற்றாண்டில் பெலீ சிகரத்திலும் [Mt Pelee, West Indies], நெவாடோ டெல் ரூஸ் [Nevado del Ruiz, South America] என்னும் இரண்டு இடங்களில் நேர்ந்த எரிமலைகளில் 50,000 மேலாக மாந்தர் உயிரிழந்துள்ளனர் ஆதலால் பயங்கர எரிமலைகளின் திடார் எழுச்சிகள், அவற்றின் போக்குகள், பிறகு ஓய்வுகள், மீண்டு வரும் எழுச்சிகள் யாவும் விஞ்ஞானிகளால் தொடர்ந்து நோக்கப்பட்டு, அவை தாக்கவரும் தருணங்கள் முன்னதாகவே மக்களுக்கு எச்சரிக்கப்பட வேண்டியவை\nஉலக அரங்கில் ‘எரிமலையியல் மையங்கள் ‘ [Center for Volcanology] ஹவாயி, ஜப்பான், நியூ ஸிலண்டு, ஐஸ்லண்டு, இத்தாலி, ஆஃபிரிக்கா, சில்லி, கரிபியன் தீவுகள் ஆகியவற்றில் அமைக்கப் பட்டுள்ளன 1992 இல் கட்டப்பட்ட ஹவாயியின் எரிமலை ஆய்வு மையத்தில் 80 விஞ்ஞானிகள் பணி செய்து வந்தார்கள்.\nஇப்போது அது புதுப்பிக்கப் பட்டு முற்போக்காகி யுள்ளது. ஆராய்ச்சிகள் ஹவாயி பல்கலைக் கழகத்தின் [UH] இரண்டு தளங்களிலும் [மனோவா (Manoa), ஹிலோ (Hilo)], ஹவாயி பெரிய தீவிலும் நடத்தப் படுகின்றன.\n1. மனோவா UH இல் உள்ள கடல்-பூமி விஞ்ஞானப் பொறிநுணுக்கப் பள்ளி [School of Ocean & Earth Science & Technology (SOEST)]\nஹவாயி எரிமலை நோக்காய்வகம் நிலநடுக்க வாயுச் சோதிப்பு [Seismic Gas], பூதளப் பெயர்ப்பு [Ground Deformation], குழம்பின் உஷ்ணம், குழைவு [Viscosity] அளப்பு, அடித்தளக் கனல் குழம்பு நகர்ச்சி [Magma Movement] ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.\nஆராய்ச்சிக் கூடங்கள் எரிமலையை எவ்விதம் கண்காணிக்கின்றன \nமாக்மா தள மட்டத்தை நெருங்கும் போது, எரிமலை அதிர்வுகள் காட்டிக் குமுறுகிறது அப்போது 24 மணி நேரமும் விஞ்ஞானிகள் தூரத்தில் தங்கி, எரிமலை நடத்தையைத் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். கரடு முரடான காட்டுவெளிப் புறங்களில் கண்காணிப்புக் கருவிகளை அமைத்து, அவை அறிவிக்கும் தகவல்கள் யாவற்றையும் ஒருங்கே ஓரிணைப்பு மையத்தில் [Network Monitoring Centre] புகுத்திப் பதிவாகி ஆராய்ந்து வரப் படுகின்றன.\nஅப்போது விஞ்ஞானிகளுக்கு எழுகின்ற கேள்விகள்: எரிமலை கொந��தளிப்பாட்டம் அறியப் பட்டால், அது மாக்மா நகர்ச்சியைக் குறிப்பிடுகிறதா அது உண்மை என்றால், எரிமலை எப்போது குமுறி எழும் அது உண்மை என்றால், எரிமலை எப்போது குமுறி எழும் அப்போது மக்களுக்கு எச்சரிக்கை செய்ய எவ்வளவு மணி நேரம் உள்ளது அப்போது மக்களுக்கு எச்சரிக்கை செய்ய எவ்வளவு மணி நேரம் உள்ளது எப்போது குழம்பு வெளியேற்றம் ஆரம்பமாகும் எப்போது குழம்பு வெளியேற்றம் ஆரம்பமாகும் எப்போது குழம்பு ஆறோட்டம் நிற்கும் எப்போது குழம்பு ஆறோட்டம் நிற்கும் இந்த விபரங்கள் யாவும் தொடர்ந்து திரட்டப்பட வேண்டும்.\nவிஞ்ஞானிகளின் கருவிகள் பின்வரும் விளக்கங்களைப் பதிவு செய்யும்.\n1. மாக்மா கனல் குழம்புக் கிணற்றின் [Magma Reservoir] இயல்புகள் [உஷ்ணம், அழுத்தம், வேகம், கொள்ளளவு, குழைவு (Viscosity)] என்ன \n2. எரிமலை நிலநடுக்க நிகழ்ச்சிகளுக்குக் காரணங்கள் யாவை \n3. எரிமலைக் குமுறி மேலே எழும்போது உண்டாகும் கீழ்நிலைக் காற்று, எரிமலைக் கொப்புளிப்பு வாயுத் துணுக்குகளை எவ்விதம் சிதறடிக்கிறது \n4. எரிமலை இடுப்புச் சாம்பல் அடுக்குகள் திடாரெனச் சரிந்து, பெரும் நிலச்சாய்வுகளை ஏற்படுத்தும் வலுவற்ற வாய்ப்புகள் இருக்கின்றனவா \nவிஞ்ஞானிகள் கண்காணிக்கும் எரிமலைச் சரிவு இயல்புகள்\n1. நில நகர்ச்சியைக் கணித்தல்: எரிமலை உறங்கும் போது, எரிமலைச் சிகரத்தின் கீழே அடிமட்டத்தில் ஓய்வு நிலையில் உள்ள கிணற்றில் மாக்மாவின் அழுத்தம், மேலே தங்கி நிற்கும் பாறை எடைக்குச் சமமாக இருப்பதால், ‘சரிவு அளவில் ‘ [Tilt Measurement] எந்த மாறுதலும் காண முடியாது. பூமியின் உட்கருக் கவசத்தில் [Mantle] மாறுபாடுகள் ஏற்பட்டு, மாக்மா வெளியே தள்ளப்படும் போது, கிணறு உப்பிப் பெருக்கிறது. அப்போது மேல் நிற்கும் பாறைகள் நகர்ச்சி அடைந்து, சிகரத்தின் வாய் விரிகிறது.\nஅவ்விரிவுகளைச் சரிவு நோக்கும் கருவிகள் மட்ட அளவில் வேறுபாட்டைக் காட்டும். அவ்வாறு கண்ட சரிவுகளின் மட்ட அளவு மாறுபாடுகள், மாக்மா கனல் குழம்பு சேமிப்பைக் காட்டப் பயன்படும்.\n2. அகில இடப்பெயர்ச்சி நோக்கும் ஏற்பாடு [Global Positioning System (GPS)] அண்ட வெளியில் துணைக் கோள் ஒன்றில் அமைப்பாகி யுள்ளது. எரிமலைக் கருகில் வைக்கப் பட்டுள்ள இடக்குறிகள் [Receivers] அனுப்பும் சமிக்கைகளை GPS தொடர்ந்து பதிவு செய்து வரும். மாக்மா கனல் குழம்பு சேமிப்பாகி, மேலே எழும் போது எரிமலையின் வாய் அகண்டு விரிகிறது. செங்குத்து, மட்டக் கணிப்புகளில் இரண்டு இடக்குறிகள் அனுப்பும் அளவுகளில் 1 செ.மீடர் வேறுபாட்டைக் கூடப் பதிவு செய்ய வல்லது GPS\nஎரிமலை குமுறி எழுவதற்குப் பூமியின் அடித்தளத்தில் கொந்தளிக்கும் மாக்மா கனல் குழம்பின் [Magma] நகர்ச்சியே முக்கிய காரணமாகிறது எரிமலைக் கண்காணிப்பு முறைகள் யாவும், எரிமலைக் கடியில் நிலவிய மாக்மாவின் பெருக்கம், குறுக்கம், மாக்மாவின் நகர்ச்சி ஆகிய மாறுதல்களைக் கருவிகள் மூலம் அறிந்து கொள்வதில் கவனம் செலுத்துகின்றன\n1. கொந்தளித்து விரியும் மாக்மா உண்டாக்கும் பூகம்பப் புற்றுகளின் எழுச்சி [Swarms of Earthquakes].\n2. எரிமலைச் சிகரக் குழி வீங்குதல் அல்லது குறுகுதல்; எரிமலை இடுப்பு ஏறுதல் அல்லது சரிதல் [Swelling or Subsidence of Volcano ‘s Summit or Flanks].\n3. எரிமலையின் திறந்த வாய் அல்லது சரிவுத் துளைகளில் எரிமலை வாயுக்கள் வெளியேற்றம் [Release of Volcanic Gases from Ground or Vents].\nஇவற்றை விஞ்ஞானிகள் தொடர்ந்து நோக்கி வருவதால், எரிமலை எதிர்பார்ப்பைப் பல நாட்கள் அல்லது பல வாரங்கள் முன்பாகவே மக்களுக்கு எச்சரிக்க முடிகிறது.\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)\nநீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து\nநாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1\n‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘\nகல்லூரிக் காலம் – 8 -சைட்\nவிருமாண்டி – சில எண்ணங்கள்\nபற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)\nஎரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்\nஅன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து\nஎனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘\nகடிதங்கள் – பிப்ரவரி 12, 2004\nசாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004\nபுதிய கோவில் கட்டி முடியுமா \nNext: நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)\nநீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து\nநாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1\n‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘\nகல்லூரிக் காலம் – 8 -சைட்\nவிருமாண்டி – சில எண்ணங்கள்\nபற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)\nஎரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்\nஅன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து\nஎனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘\nகடிதங்கள் – பிப்ரவரி 12, 2004\nசாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004\nபுதிய கோவில் கட்டி முடியுமா \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/2019/04/01/page/2/", "date_download": "2020-05-26T20:33:09Z", "digest": "sha1:CMNRMZ5GEYDYJRW6ICABDBLUICFGCKOA", "length": 18646, "nlines": 185, "source_domain": "srilankamuslims.lk", "title": "April 1, 2019 » Page 2 of 2 » Sri Lanka Muslim", "raw_content": "\n19 May 2020 / பிரதான செய்திகள்\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மங்கள\nமுன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இன்று (19), குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவர் அங்கு ச Read More\n19 May 2020 / பிரதான செய்திகள்\nஅரசமைப்பின் 70(5)ஆவது சரத்தின் பிரகாரம், நாடாளுமன்றத் தேர்தலை முன்னரே நடத்த வேண்டுமானால், நாடாளுமன்றக் கலைப்பு, தேர்தல் நடைபெறும் திகதி, புதிய நாடாளுமன்றம் கூடும் திகத� Read More\n18 May 2020 / பிரதான செய்திகள்\nதவத்தின் தேர்தல் வெற்றி உறுதியானது\nமுன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ. எல். தவத்தின் பொதுத்தேர்தல் வெற்றியானது உறுதியாகி வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. தற்போது இவரினால் முன்னெடுக்கப்படு��் ஜனாஸாக்க Read More\n18 May 2020 / கட்டுரைகள்\nசுடலை ஞானமும் பலமிழந்த அரசியலும்\nஎனது இவ்வார வீரகேசரி கட்டுரை – ஜனாஸா எரிப்புக்கு எதிராக சிவில் அமைப்புக்கள் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்கின்றன, அதில் ஒரு வழக்கில் சுமந்திரன் ஆஜராகப் போகின்� Read More\n18 May 2020 / பிரதான செய்திகள்\nவேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கப்பட்டுள்ளதா\nபொதுஜன பெரமுன வில் ( SLPP ) போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டும் விருப்பு இலக்கம் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை பலர் எழுப்புகின்றனர். திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் – Read More\n18 May 2020 / பிரதான செய்திகள்\nநீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 2 குழந்தைகள் பலி\nபக்கமூன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிஓய-அதரகல்லேவ பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து இரண்டு குழந்தைகள் நேற்று (17) உயிரிழந்துள்ளனர். 3, 7 வயதுகளையுடைய இரண்டு ப� Read More\n18 May 2020 / பிரதான செய்திகள்\n23 மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் தளர்வு\nகொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய 23 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் இன்று (18) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. கொழ� Read More\n18 May 2020 / பிரதான செய்திகள்\nஉதவி காரியாலயங்களை நிறுவி வரிகளை வசூலிப்பது சிறந்தது ..\nமேயருக்கு – எஹியாகான் ஆலோசனை கல்முனை மாநகர சபைக்கு மக்கள் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை வசூலிப்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் உதவிக் காரியாலயங்களை நிறுவுமாறு முகாவின் பிர� Read More\n17 May 2020 / பிரதான செய்திகள்\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயர் விருதைப் பெற்ற இலங்கைப் பெண்\nதர்சிகா விக்னேஸ்வரன் என்ற இலங்கைப் பெண் அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை பெற்றுள்ளார். கிழக்கிலங்கையில் � Read More\n17 May 2020 / பிரதான செய்திகள்\nசீரற்ற கால நிலை – 2 உயிரிழப்பு, – மீட்பு பணியில் கடற்படையினர்\nஅரசியல் – நடப்பு விவகாரங்கள் சீரற்ற கால நிலை – 2 உயிரிழப்பு, – மீட்பு பணியில் கடற்படையினர் Featured மே 16, 2020 நாட்டின் சில இடங்களில் பெய்த கடும் மழையை அடுத்து ஏற்பட்ட அனர்� Read More\n17 May 2020 / பிரதான செய்திகள்\nஈழம் தொடர்பான உள்ளக்கத்தை நீக்குமாறு கார்டியன் இணையத்தளத்திடம் இலங்கை கோரிக்கை\nகடந்த 15 ஆம் திகதி ஐக்கிய இராஜியத்தில் இயங்கும் த காடியன் இணையத்தளம் “Travel quiz: do you know your islands, Man Friday” என்ற கேள்வி பதில் பக்கத்தில் தெரிவிக்கப்பட்ட பதில் ஒன்று தொடர்பில் இலங்கை வெ Read More\n16 May 2020 / பிரதான செய்திகள்\nஎலி, அணில்களிடம் இருந்து தேங்காய்களை காப்பாற்ற\nதென்னை மரங்களுக்கு அலுமினியத்தில் வளையம் அணிவித்து, புதிய வழிமுறையை விவசாயி, அறிமுகப்படுத்தி உள்ளார். தென்னை மரத்தில் உள்ள குரும்பைகளை எலிகள் மற்றும் அணில்கள் கடித� Read More\n16 May 2020 / பிரதான செய்திகள்\nநாடெங்கிலும் சீரற்ற காலநிலை – இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை\nநாட்டின் பல பாகங்களில் அடைமழை பெய்யுமென இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. மேல், தென், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் இன்று 200 மில்லி மீற்றரைத் தாண்டிய மழை Read More\n16 May 2020 / பிரதான செய்திகள்\nநேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்\nநேற்றைய தினம் மேலும் 10 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்களில் 9 பேர் இலங்கை கடற்படையைச் ச� Read More\n15 May 2020 / கட்டுரைகள்\nரம்ஸி ராஸீக் கண்டி கட்டுகஸ்தோட்டை பொல்கஸ்தெனியவில் உள்ள அவரது வீட்டில் வைத்து மூன்று அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். மறுநாள் அவர் கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆ Read More\n15 May 2020 / பிரதான செய்திகள்\nமேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவூப்பத்திரத்திற்கு நிவாரணக் காலம் நீடிப்பு\nதற்போது காலாவதியான வாகன வருமான உத்தரவூப்பத்திரத்தை வழங்குவதற்காக 2020 ஆண்டு ஜூலை மாதம் 31 வரை நிவாரணக்காலத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண தலைமை � Read More\n15 May 2020 / பிரதான செய்திகள்\nபண்டாரநாயக்க மாவத்தை மற்றும் சுதுவெல்ல பகுதிகள் மீண்டும் திறப்பு\nமுடக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜா-எல, சுதுவெல்ல பகுதிகள் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக இரா� Read More\n15 May 2020 / பிரதான செய்திகள்\nதனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த 180 பேர் வீடுகளுக்கு திரும்பினர்\nஇலங்கை கடற்படையின் வன்னி கொரோணா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்து 180 பேர் இன்று தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.\n14 May 2020 / பிரதான செய்திகள்\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீற���் மனு தாக்கல்\nஜனாஸா எரிப்புக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் கொவிட் – 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனை Read More\n14 May 2020 / பிரதான செய்திகள்\nவிசாரணைகள் நிறைவடையும் வரை விருப்பு இலக்கங்கள் விநியோகிக்கப்பட மாட்டாது\nபொதுத் தேர்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை விருப்பு இலக்கங்களை விநியோக்காமல் இ� Read More\n14 May 2020 / பிரதான செய்திகள்\nமேலும் 22 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 22 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்� Read More\n13 May 2020 / பிரதான செய்திகள்\nஇலங்கையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட பேஸ்புக் நிறுவனம்\n2018 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு முகப்புத்தகதில் பதிவிடப்பட்ட சில வன்முறை சார்ந்த கருத்துக்களும் துஸ்பிரயோக பதிவுகளும் காரணமாக இருந்திருக்� Read More\n13 May 2020 / பிரதான செய்திகள்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 382 பேர் பூரணமாக குணமடைந்� Read More\n12 May 2020 / பிரதான செய்திகள்\nசுமந்திரனின் பணியும் பாத்திரமும்… – ஒரு முஸ்லிம் நோக்கு நிலை – 02\nஒடுக்கப்படும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் சுமந்திரனின் பணியும் பாத்திரமும்… – ஒரு முஸ்லிம் நோக்கு நிலை – 02 —————————————————- திரு. சு� Read More\n12 May 2020 / பிரதான செய்திகள்\nமுகக்கவசம் அணிய கூறிய வெள்ளை மாளிகை, அணியாத டொனால்ட் டிரம்ப் – என்ன நடக்கிறது அங்கே\nஇரண்டு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, வெள்ளை மாளிகை ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை ஊழியர்கள் இரு Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12440", "date_download": "2020-05-26T21:04:23Z", "digest": "sha1:S2WGTJPIN2QMPCKWC7XPZPK24GKH2C6G", "length": 4580, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - பொட்டுக்கடலை இனிப்புருண்டை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | எங்கள் வீட்டில் | அஞ்சலி | முன்னோடி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- தங்கம் ராமசாமி | நவம்பர் 2018 |\nபொட்டுக்கடலையை 'கிச்சன் புலி' என்று சொல்வார்கள். அதை வைத்து அவ்வளவு வகை சாப்பாட்டு ஐட்டங்கள் செய்யலாம். புரோட்டின் சத்து நிறைந்தது. பொட்டுக்கடலை இனிப்புருண்டை செய்வது பற்றிப் பார்ப்போமா\nபொட்டுக்கடலை - 1 கிண்ணம்\nஅவல் - 1/4 கிண்ணம்\nமுந்திரிப் பருப்பு - 10\nதேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம்\nகருப்பட்டி அல்லது வெல்லம் (பொடித்தது) - 3/4 கிண்ணம்\nஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி\nநெய் - 1/4 கால் கிண்ணம்\nகசகசா - 1 தேக்கரண்டி\nபொட்டுக்கடலை, அவல் இரண்டையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் சற்றுக் கொரகொரப்பாக அரைக்கவும். தேங்காய்த் துருவலைச் சிவக்க வறுத்து கசகசா, பாதாம், முந்திரியை தனித்தனியாக வறுத்துப் பொடிசெய்யவும். அவல், பொட்டுக்கடலைப் பொடி எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஏலக்காய்த்தூள் சேர்த்து, வெல்லம் அல்லது கருப்பட்டித் தூள் சேர்க்கவும். நெய்யை வாணலியில் நன்றாகச் சுடவைத்து ஊற்றி உருண்டை பிடிக்கவும். இந்த உருண்டை மிகச் சுவையானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpubliclibraries.gov.in/ta/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-26T20:57:32Z", "digest": "sha1:7LKWF25L3MKVHVG7BIPTVSFQ4AVBEVTH", "length": 5602, "nlines": 90, "source_domain": "tnpubliclibraries.gov.in", "title": "பொதுநூலக-இயக்குநர்கள் – Directorate of Public Libraries", "raw_content": "\nபொது நூலக இயக்ககத்தை வழிநடத்தியவர்கள்\n1 திரு.வே.தில்லை நாயகம் 31.07.1972 27.02.1981\n2 திரு.எம்.ஆர்.நாராயணன் 28.02.1981 31.05.1981\n8 திரு.கே.அன்சாரிபெய்க் 25.10.1984 31.03.1986\n19 முனைவர்.இரா.பழனிசாமி 04.09.2006 28.03.2007\n20 முனைவர்.பெ.பெருமாள்சாமி 29.03.2007 31.07.2007\n26 முனைவர்.வி.சி. இராமேஸ்வர முருகன் (கூ.பொ.) 01.08.2012 09.12.2014\n28 முனைவர்.வி.சி. இராமேஸ்வர முருகன் (கூ.பொ.) 11.01.2018 15.07.2019\nமடுத்தவா யெல்ல��ம் பகடன்னான் உற்ற\nதடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-05-26T19:45:29Z", "digest": "sha1:ECF3OFJYVWU7DOXMCV2UP5NKOZFBNQ6K", "length": 26029, "nlines": 342, "source_domain": "www.akaramuthala.in", "title": "கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்\nகவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 August 2018 No Comment\nகவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு –\nபள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்\nதமிழ்நூல் வெளியீடு – விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் கடந்த ஆகட்டு 17 முதல் 27 வரை புத்தகத் திருவிழா சென்னை இ.கி.அ.(ஒய்எம்சிஏ) திடலில் நடைபெற்றது.\nபுத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று( ஆவணி 11, 2049 -27.08.2018 அன்று) , 2017-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் நூல்களை எழுதிய படைப்பாளர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டன.\nஇவற்றுள் கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘எங்கிருந்து தொடங்குவது’ நூல், தமிழில் வெளியான சிறந்த பெண்ணிய நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டன.\nஇவ்விழாவிற்குத் தலைமையேற்ற தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கவிஞர் அ.வெண்ணிலாவிற்கு உரூ.5,000/- பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிப் பாராட்டினார்.\nசிறந்த பெண்ணிய நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கும் கவிஞர் அ.வெண்ணிலா, வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்தவர்.\nகடந்த 27 ஆண்டுகளாக ஆசிரியப் பணியை செய்துவரும் இவர், தற்போது வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் தன்னை முழுமையாக ஈட��படுத்திக் கொண்டதோடு மட்டுமின்றி, பள்ளியின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறார்.\nதே.வே.ஊ.மே.வங்கி(NABARD) மூலமாகப் பள்ளிக்கு 16 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்படுவதற்கும்,\nமாவட்ட ஆட்சியரின் நிதியிலிருந்து உரூ.20 இலட்சம் செலவில் 15 கழிப்பறைகள் கட்டப்படுவதற்கும்\nதலைமையாசிரியரோடு இணைந்து நின்று முன்முயற்சி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு படைப்பாளியாகவும் தமிழகம் கடந்தும் அறிமுகமாகியுள்ள அ.வெண்ணிலா, இதுவரை\nகவிதை நூல்கள் – 6, சிறுகதை நூல்கள் -2, கட்டுரை நூல்கள் – 3, தொகுப்பு நூல்கள் – 4, மடல் நூல் – 1 என 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.\nகவிதை உறவு, சிற்பி அறக்கட்டளை, தேவமகள் அறக்கட்டளை, ஏலாதி அறக்கட்டளை, திருப்பூர் அரிமா சங்கம், தமுஎகச செல்வன் கார்க்கி , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் வழங்கிய பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.\n2007-ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கிய சிறந்த கவிதை நூலுக்கான விருதையும் பெற்றுள்ளார்.\n2002-ஆம் ஆண்டில் பன்னாட்டுப் பெண் எழுத்தாளர்கள் (ஐதராபாத்து) கலந்துகொண்ட தெ.நா.ம.கூ.( SAARC) மாநாட்டிலும்,\n2011-சனவரியில் தில்லியில் நடைபெற்ற பொதுநலவாய (Commonwealth) எழுத்தாளர்களுக்கான மாநாட்டிலும் தமிழகச் சார்பாளராகப் பங்கேற்றுள்ளார்.\n2010-ஆம் ஆண்டில் மத்திய அரசின் கலைஇலக்கியக்கழக (சாகித்திய அகாதெமி) அழைப்பின் பேரில் மேற்கு வங்காளம் சென்று, அங்குள்ள எழுத்தாளர்களோடும் மக்களோடும் கலந்துரையாடியுள்ளார்.\n2017-இல் தமிழக அரசு வழங்கிய ‘நல்லாசிரியர் விருதி’னையும் பெற்றுள்ளார்.\nஇவரது படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன.\nஇவரது படைப்புகளை இதுவரை 10 பேர் இளமுனைவர் (எம்ஃபில்.,) ஆய்வும், 4 பேர் முனைவர் (பி.எச்டி.,) பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாக இடம்பெற்றுள்ளன.\nகேரள அரசின் தமிழ்ப் பாடப் பிரிவில் இவரது கவிதை, பாடமாக இடம்பெற்றுள்ளது.\n2009-10 வரை சமச்சீர்க் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக இருந்து, புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.\nஇவரைப்போலவே பல்வேறு விருதுகள் பெற்றுள்ள படைப்பாளர் கவிஞ��் முருகேசன் இவரின் கணவராவார்.\nவிழாவிற்கு வருகை புரிந்தோரை சிரீசெண்பகா பதிப்பகம் ஆர்.எசு.சண்முகம் வரவேற்க,\nபாரதி புத்தகலாயம் க.நாகராசன் நன்றியுரையாற்றினார்\nTopics: கவிதை, செய்திகள், நிகழ்வுகள் Tags: அம்மையப்பட்டு, எங்கிருந்து தொடங்குவது, கவிஞர் அ.வெண்ணிலா, தமிழ்நூல் வெளியீடு - விற்பனை மேம்பாட்டுக் குழுமம், பரிசு, வந்தவாசி\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்கு ‘கவிதை உறவு’ வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு\nவந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா\nபுதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு, சென்னை\nஅரிக்கேன் வெட்சு அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா\nகவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு\n« பதிவுத்துறையின் தமிழ்ச் செயலாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் நீதிமன்றம் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகலைஞர் ஆயிரம் – கவிதாஞ்சலி »\nதமிழ் மறுமலர்ச்சியின் குறியீடு பேராசிரியர் இலக்குவனார்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nகுவிகம் இணைய வழி அளவளாவல் – வைகாசி 04, மே 17\nமுள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசியத் துக்க நாளை நினைவேந்தத் தயாராவோம் \nநேற்றுவரை கூகுளில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் இன்றைக்கு அதன் அலுவல் மொழி\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nகுவிகம் இணைய வழி அளவளாவல் – வைகாசி 04, மே 17\nமுள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசியத் துக்க நாளை நினைவேந்தத் தயாராவோம் \nநேற்றுவரை கூகுளில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் இன்றைக்கு அதன் அலுவல் மொழி\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதிருக்குறள் தொண்டர் பூவை.பி. தயாபரனார் –\tமுனைவர் கி.சிவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nகுவிகம் இணைய வழி அளவளாவல் – வைகாசி 04, மே 17\nமுள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசியத் துக்க நாளை நினைவேந்தத் தயாராவோம் \nநேற்றுவரை கூகுளில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் இன்றைக்கு அதன் அலுவல் மொழி\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/52037/", "date_download": "2020-05-26T19:33:36Z", "digest": "sha1:AEOU7RKR2V7FNILJH776KIXGU5YSKYU2", "length": 7423, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "அரச உத்தியோகத்தர்களிடையே நட்புறவை ஏற்படுத்தவே விளையாட்டுப் போட்டி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅரச உத்தியோகத்தர்களிடையே நட்புறவை ஏற்படுத்தவே விளையாட்டுப் போட்டி\n(படுவான் பாலகன்) திணைக்கள உத்தியோகத்தர்களிடையே நட்புறவை ஏற்படுத்தும் நோக்கிலே கிறிக்கட் சுற்றுப்போட்டி நடாத்தப்படுகின்றது. என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கிடையிலான, கிறிக்கட் சுற்றுப்போட்டி இன்று(19) சனிக்கிழமை கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமானது.\nஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு, போட்டி வீரர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இதனைக் குறிப்பிட்டார்.\nமுதன்முறையாக பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ணம் என்ற தொனியில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால், இப்போட்டி நடாத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஇப்போட்டியில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அணி, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அணி என பல திணைக்களங்களைச் சேர்ந்த அணிகளும் பங்குபற்றியுள்ளன.\nபோட்டியின் ஆரம்ப நிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் செ.பிரபாகரன், விளையாட்டு உத்தியோகத்தர், சமூகசேவை உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.\nPrevious articleதியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க தீர்மானம்\nNext articleதமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நியாயமான அணுகுமுறைகள் தேவை\nபேக்கரி உற்பத்திகளின் விலை நாளை முதல் அதிகரிப்பு\nஜனகனின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள பல்வேறு பிரதேசங்களில் கிருமிநாசினி துளிர்க்கும் பணிகள்….\nசாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்த்தாங்கியின் அவல நிலைக்கு பதில் சொல்லப்போவது யார்\nசுபீட்சம் E Paper 18.05.2020. முன்னாள் போராளியின் கண்ணீர் கதை.\nகளுவாஞ்சிகுடி சைவமகா சபையின் அறுபத்தி ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு விழாவும்\nசுயாதீன ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் விருது வழங்கி கௌரவிக்கப���பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/nelson-mandela-life-history/", "date_download": "2020-05-26T21:52:52Z", "digest": "sha1:WMYYTFDG65RM2RXRRXDIBAIE6KC7YJ2M", "length": 17382, "nlines": 113, "source_domain": "maattru.com", "title": "நெல்சன் மண்டேலா: கற்றுத் தொடர வேண்டிய வாழ்க்கை ! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nநெல்சன் மண்டேலா: கற்றுத் தொடர வேண்டிய வாழ்க்கை \nஇந்த நூல் மண்டேலாவின் ‘சுதந்திரத்தை நோக்கிய நெடும்பயணம்’ நூலைத் தழுவி எழுதப்பட்டு இருக்கிறது. புரிந்துகொள்ள எளிமையான நடையில் எழுதியிருக்கிறார் தா.பாண்டியன்.\nதோன்றின் புகழொடு தோன்றுக என்ற வாக்குப்படி தோன்றி அதற்காக தன் வாழ்க்கையையே தத்தம் செய்த மண்டேலா 1918 இல் தென்னாப்பிரிக்காவில் சோசா இனக்குழுவில் பிறந்தார். தந்தை இறந்ததால் தெம்பு அரசர் ரீஜண்டின் வளர்ப்பு மகனாக, சோசா இனக்குழுவின் வீரக்கதைகளைக் கேட்டு வளர்ந்தார் மண்டேலா. முக்கேஸ்வேனி, கிளாக்பெரி, ஷீல்டவுன் எனப் படித்து இறுதியாக ஸ்காட்லாந்து யாத்ரி நடத்திய ஷாரெ கல்லூரியில் படித்தார்.\nபின்நாளிலும் பல சந்தர்ப்பங்களில் படித்தார். வீட்டை விட்டு வெளியேறும் மண்டேலா ஆப்ரிக்க மக்களுக்கு இழைக்கப்படும் அவமானங்களைக் கண்டு கொதிக்கிறார். சொந்த நாட்டில் நடமாடவே அனுமதிச் சீட்டு, ஆப்பிரிக்கர்களுக்கு தனி பேருந்து, தனி உணவகம், தங்கச் சுரங்கத்தில் கொத்தடிமை நிலை, அவலமான குடியிருப்புகள் என அடக்குமுறையை அனுபவிக்கிறார்.\nஅவருக்கு, ஆப்பிரிக்க காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் போன்ற பல்வேறு அரசியல் கட்சிகளின் அறிமுகம் கிடைக்கிறது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் இணைகிறார். அவர் கைது செய்து விசாரிக்கப்படும் மேடைகளையெல்லாம் சொற்பொழிவு மேடைகளாக்கி உலகிற்கு தங்கள் போராட்ட நோக்கத்தை உணர்த்துகிறார்.\nசுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தம், அனுமதிச் சீட்டு எரிப்பு, சட்ட மறுப்பு இயக்கம், உள்ளிருப்பு வேலை நிறுத்தம்போன்றவைகளின் மூலம் தெளிந்து, இன்று கம்யூனிஸ்டுகள் – நாளை தொழிற்சங்கவாதிகள் – மறு நாள் இந்தியர்கள் – அடுத்து ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் என அடக்குமுறை விரிவடையும் என்பதையும், இதற்கு சரியான மாற்று ஒற்றுமைதான் என்பதை வலியுறுத்துகிறார்.\nமத, இன, நிற, பால் வேறுபாடுகளைக் களைவது, வாக்குரிமை பெறுவது, தேர்ந்தெடுக்கப்படுவது, சுரங்கம் – தனியார் நிறுவனங்கள் அரசுடைமை, தற்போது இருக்கும் நிலப் பங்கீட்டை மாற்றி, உழுபவர்களுக்கு நிலம் தருவது போன்றவற்றை தேசிய காங்கிரசில் பிரகடனம் செய்யும் மண்டேலா, நீதிமன்றத்தில் ‘கருப்பர்களை சமமாக நடத்தி, மதித்து, உணவுண்டு மனிதர்களாகக் கருதியது கம்யூனிஸ்டுகள்தான். அவர்களோடு இணைந்து நிற்காமல் இருக்க முடியாது’ என பிரகடனப் படுத்துகிறார்.\nதற்காலிகச் சிறைவாசங்கள், தலைமறைவு வாழ்க்கை, இராணுவப் படைத் தயாரிப்பு நடவடிக்கைகள் என் அமேற்கொண்டு இறுதியாக 27 ஆண்டுகள் சிறைவாசம் என கடுமையான வாழ்க்கையை மேற்கொள்கிறார்.\nவாழ்வின் சுமை தாங்காத முதல் மனைவி பிரிந்துவிட – இரண்டாவது துணையாக வின்னி என்ற போராளியை மணக்கிறார். இவரையும் விவாகரத்து செய்யும் நிலை ஏற்படுவது நமக்கு துயரமளிக்கக் கூடியது. ஆனாலும், வின்னியின் மீதான மதிப்பு காரணமாக அவர் மகளிர் பிரிவின் தலைவராக தேர்வு செய்யப்படுவது பெருமிதமளிக்கிறது.\nதனிமைச் சிறையில், சுண்ணாம்புக்கல் உடைப்பில், தீவுச் சிறையில் மனிதத் தன்மையற்ற அணுகுமுறையில் அவருடைய துயரம் நம் கண்ணில் நீர் வரவழைக்கிறது. தாயையும் மகனையும் பறிகொடுத்தும், இரண்டாண்டிற்கு ஒருமுறை அரை மணி நேரம் மனைவி மக்களை சந்திப்பதும் கல் நெஞ்சையும் கரையவைக்கும். இறுதியில் 1990இன் கடைசியில் விடுதலையாகி, அதிபரானாலும் மற்றவர்களையும் உடன் இணைத்து பொறுப்புகளை பகிர்ந்தளித்தது ஆட்சி நடத்துகிறார் மண்டேலா.\nமுன்னூறு ஆண்டுகளாக சொந்த மண்ணில் உரிமை மறுக்கப்பட்டு, வேட்டையாடப்பட்ட சாதாரண, சாமானிய மக்களின் சுதந்திரத்தைப் பெற்று, மனித குலத்தின் வெற்றியாக பிரகடனப்படுத்தும்போது, நாமும் அவரது போராட்டத்தோடு நம்மை இணைக்கிறோம். 2013 டிசம்பர் 5 ஆம் தேதி ஏற்பட்ட அவருடைய மரணம், இனவெறி எதிர்ப்பு போராட்டத்தின் நீண்டதொரு வரலாற்றை, செய்தியாக நமக்கு தந்திருக்கிறது. அவரின் வாழ்க்கையைக் கற்று, மனித குல விடுதலைக்கான போராட்டத்தில் நம்மையும் இணைத்துக் கொள்வோம்.\nTags: black book book on mandela communist mandela nelson south africa tamil tha.pandiyan கம்யூனிஸ்ட் காங்கிரஸ் தமிழ் தா.பா தா.பாண்டியன் தென் ஆப்ரிக்கா நெல்சன் புத்தக அறிமுகம் புத்தகம் மண்டேலா\nராஜபட்ச வருகையில் என்ன பிழை\n‘பூசனிக்காய்’ அம்பி – புதுமைப்பித்தன்\n“எங்களுக்கு கொரோனா வராதா..” : பிரதமர் ம��டிக்கு தூய்மைப் பணியாளரின் மகன் எழுதும் திறந்த மடல்\nBy மாற்று ஆசிரியர்குழு‍ April 15, 2020\nபுறக்கணிக்கப்படும் அம்பேத்கரும், நசுக்கப்படும் இந்திய அரசமைப்பு சட்டமும் – திருமூர்த்தி\nBy இளைஞர் மு‍ழக்கம் April 15, 2016\nவிருதை திரும்பக் கொடுத்த நயன்தாரா சாகலின் கடிதம் …\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nஊ ( உயி) ரடங்கல்\nஇந்தோனேசியன் கம்யூனிஸ்ட் கட்சி – 100……\nவிகடன் குழுமத்தின் Vikatan EMagazine அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/page/10/", "date_download": "2020-05-26T19:56:41Z", "digest": "sha1:ZZDO6TKJSXAYS75EHHE26RWHMSZB6JXD", "length": 14368, "nlines": 147, "source_domain": "neerodai.com", "title": "நீரோடை - Page 10 of 54 - வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்", "raw_content": "\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nசமையல் / நலம் வாழ\nதேவையானவை : உளுந்தம்பருப்பு – 250 கிராம் அரிசி – 30 கிராம் சர்க்கரை – 1 கிலோ லெமன் கலர்பவுடர், ரோஸ் எசன்ஸ், டால்டா, நெய் – தேவையான அளவு செய்முறை: உளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது...\nஆன்ம���க சிந்தனை / கட்டுரை / கதைகள்\nதமிழகத்தில் உள்ள பல மலைகளில் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அதில் தனித்துவம் வாய்ந்த மலை திருவண்ணாமலை. சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதால் சித்தர்கள் பலரை ஈர்க்கும் தலமாக திகழ்கிறது. அங்கு வாழ்ந்த சித்தர்களில் சிலர் மட்டுமே ஜீவா சமாதி அடைந்துள்ளனர். அவர்களில் இன்றும் புகழப்படுபவர் குகை நமசிவாயர். சித்தர்களின்...\nஉடல் நலம் / நலம் வாழ\nவெங்காயம் ஒரு சிறந்த கிருமிநாசினி\nவெங்காயம் போல் சிறந்த கிருமிநாசினி வேறு கிடையாது; ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க, பூண்டுக்கு இணையான சக்தி, வெங்காயத்திலும் உள்ளது. இதனால்தான், இன்று வெங்காயம் இல்லாமல் சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா...\nநலம் வாழ / பெண்கள்\nஎப்போது வீட்டில் விளக்கு ஏற்றுவது \nஎப்போது வீட்டில் விளக்கு ஏற்றுவது veettil vilakku yetrum muraigal வீட்டில் காலை மாலை என இரண்டு வேலையும் விளக்கேற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. எங்கு நெய் அல்லது நல்லெண்ணையில் விளக்கு எரிகிறதோ அங்கு லக்ஷ்மி வாசம் செய்வதாக அர்த்தம் . பொதுவாக,விளக்கேற்றுவதில் இரண்டு...\nபெண்மை – கவிதை பதிவு 2\nஎப்படி எழுத..எதை கொண்டுணர்த்த…வானத்தை தாளாக்கி,சமுத்திரத்தை மையாக்கிஉலகின் வாழ்நாளை மொத்தமாக கடன் வாங்கிஎழுதினாலும் நிறையுமா… இது இருபதாம் நூற்றாண்டுஇருந்தும் பெண்ணின்றிஇம்மண்ணிருக்குமா… அதிகாலை எழுவதில்எந்நாளும் வெற்றி..அடுத்த நொடி சுறுசுறுப்புகடைசி வரை விறுவிறுப்புஉமையாள் உமக்கே சாத்தியம்..பெண்ணிற்கு ஆண் இணையல்ல இது சத்தியம்.. சமைத்ததை அருந்திடும்சர்வாதிகாரம் சமைந்த பொழுதே விட்டொழித்துசமையலறையிலே வாழ்ந்துசமைத்தே உண்கிறாள் சாகும் வரை..அதிகாலை இருட்டிலும்கொலுசும், வளையலும் மேளதாளமிட்டும்...\nஆன்மீக சிந்தனை / சிந்தனைத்துளி\nசிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை\nகோவிலின் கோபுரத்திற்கு நேர் கீழாக வரும் போது, அங்கிருந்து மூலவரின் உருவம் தெரியும்; shiva temple worship system அந்த கணத்தில் ஓம்சிவசக்திஓம் என்ற மந்திரத்தை பனிரெண்டு முறை ஜபித்துவிட்டு, கொடிமரத்தின் அருகில் வரவேண்டும்; கொடி மரத்துக்கு அருகில் இருக்கும் பலிபீடத்தை வந்தடைய வேண்டும்; அங்கே வடக்கு...\nஉடல் நலம் / கட்டுரை / சமையல் / பெண்கள்\nகருப்பு உப்பு சேர்த்துக்கொள்வதால் என்ன பலன்\nஉப்பு என்பது ருசிக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். அவை ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று மருத்துவக் குறிப்புகள்...\nஆன்மீக சிந்தனை / கட்டுரை\nநிறையபேர் தங்களுடைய குலதெய்வம் எது என்று எந்த விவரமும் அறியாமல் உள்ளதாகவும், கடந்த மூன்று தலைமுறைகளாகவே குலதெய்வ வழிபாடு விட்டுப் போனதாகவும் சொல்வார்கள். ஏன் இப்படி – kula deivathai kandariya குல தெய்வத்தை அவர்கள் நிந்தனை செய்தோ அல்லது பங்காளிகளோடு சொத்துத் தகராறிலோ, ஊரைவிட்டு காலி செய்துகொண்டு போனபின் தெய்வத்தை...\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஎன் மின்மினி (கதை பாகம் – 4)\nவார ராசிபலன் வைகாசி 11 – வைகாசி 17\nசுவையான பூந்தி லட்டு செய்முறை\nகொரோனா எச்சரிக்கை – 5\nஎன் மின்மினி (கதை பாகம் – 3)\nவார ராசிபலன் வைகாசி 04 – வைகாசி 10\nகொரோனா எச்சரிக்கை – 4\nவைகாசி மாத மின்னிதழ் (May-Jun-2020)\nமுகவரி தொலைத்த முகில் கூட்டம்\nஅந்த நாற்காலிக்கு அறுபது வயசு\nபேருந்து பயணத்தில் கவிதை எழுத வைத்த கண்களுக்காக \nஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம்\nஎன் பெண்மைக் காதல் கருவுற்றாலும்\nGood, விளக்கம் நல்ல இருக்கிறது\nமனித தெய்வங்களாய் மருத்துவத் துறையினர் தொழும் தெய்வங்களாய் துப்புரவு தொழிலாளர்கள் தொழும் தெய்வங்களாய் துப்புரவு தொழிலாளர்கள்... மிக சிறப்பான வரிகள்..\nநமது கவிஞர்களிடம் எழுத பரிந்துரை செய்கிறோம். தங்களுக்கு தெரிந்தவர்கள் எழுதினால் info@neerodai.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\nஎனக்கு என் பாபா என்ற தலைப்பில் ஒரு கவிதை ஒன்று அனுப்புங்கள்..... பாபா-நல்லவர் மாயை-கெட்டவள்\nநட்சத்திர பிறந்தநாள் வாழ்த்து பகுதி அருமை. புதிய முயற்சி வாழ்த்துக்கள்,,\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/183363", "date_download": "2020-05-26T21:38:02Z", "digest": "sha1:DOHVOZ5OSJYWPAGRKLDRX7ZNTRUVMMTZ", "length": 6633, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "ஒஸ்மான் சபியான் சுல்தான் ஜோகூரைச் சந்தித்தார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ஒஸ்மான் சபியான் சுல்தான் ஜோகூரைச் சந்தித்தார்\nஒஸ்மான் சபியான் சுல்தான் ஜோகூரைச் சந்தித்தார்\nஜோகூர் பாரு: முன்னாள் ஜோகூர் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான், அவரது பதவி விலகல் குறித்த விவகாரமாக இன்று சனிக்கிழமை காலை சுல்தான் ஜோகூரைச் சந்தித்தார்.\nகடந்த செவ்வாயன்று, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், ஒஸ்மான் ஜோகூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகி விட்டதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று சுல்தானைச் சந்திக்க உள்ளதாகக் கூறிய ஒஸ்மான், இந்தச் சந்திப்பிறகுப் பிறகு, தமது பதவி விலகலுக்கான காரணத்தைத் தெரிவிக்க உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தச் சந்திப்பின் போது, அடுத்து வரக்கூடிய மந்திரி பெசாருக்கு, சுல்தான் ஜோகூர் சில விதிகளை விதித்துள்ளதாக ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, இன்று மாலை 6.30 மணியளவில், மீண்டும் ஒஸ்மான் சுல்தான் ஜோகூரை சந்திக்க உள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.\nPrevious articleரந்தாவ்: தமக்கு வாக்களிக்கக் கோரிய ஶ்ரீராம், தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nஅரசியல்வாதிகள் பிளவை ஏற்படுத்தும் கிருமிகளை பரப்ப வேண்டாம்\nஜோகூர் அம்னோ – பெர்சாத்து இடையில் சமாதானமா\nஜோகூரில் அம்னோ, பெர்சாத்து பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nஜூன் 10 முதல் பச்சை மண்டலங்களில் உள்ள கோயில்கள் திறக்க அனுமதி\n“உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம் வேண்டுகோள்\nசெல்லியலின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்\nமாநில எல்லை தாண்டியது கண்டறியப்பட்டால், குடும்பத் தலைவர் காவல் நிலையத்தில் நிறுத்தப்படுவார்\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/IS-militants", "date_download": "2020-05-26T21:47:08Z", "digest": "sha1:3CE52TKNV5BSCFNTCUVWGBBAXY4M6GL7", "length": 5574, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீ��்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n45 பயங்கரவாதிகளைக் கொத்தாகக் கைது செய்தது இந்தோனேசியா\nஆமா... காஷ்மீரிகளுக்கு போர் பயிற்சி அளித்தோம்... முஷாரஃப் தெனாவட்டு பேச்சு\nசிரியாவில் பாக்தாதியின் சகோதரியை கைது செய்துவிட்டோம்: துருக்கி அறிவிப்பு\nபயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் ஓராண்டில் 225 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - இந்திய ராணுவம்\nஹக்கானி பயங்கரவாத அமைப்பின் தலைவர் மரணம்\nபயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் - ஆப்கனில் 1000 பள்ளிகள் மூடல்\nகாவலரை கடத்திக் கொன்ற தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை\nபா.ஜ.க. ஒரு பயங்கரவாத அமைப்பு – மமதா பானா்ஜி குற்றச்சாட்டு\nபயங்கரவாதிகள் தாக்குதலுக்கு 5 ராணுவ வீரர்கள் பலி\nஜம்மு காஷ்மீர்: விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்\nVideo : கரன்நகர் என்கவுண்டர் - பிரத்யேக வீடியோ\n300 அப்பாவிகளை கொன்ற தீவிரவாத கும்பல்; இறங்கி அடித்து வேட்டையாடிய எகிப்து ராணுவம்\nநாடாளுமன்றத்தை தாக்க திட்டமிடும் பாக்., பயங்கரவாதிகள்; உளவுத்துறை முக்கிய தகவல்\nகாஷ்மீரில் வங்கி காவலாளிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை\nபணத்தோடு ஏடிஎம் கருவியையும் தூக்கிச் சென்ற பலே திருடர்கள்\nஐ.எஸ்., பயங்கரவாத தாக்குதல் : சிரியாவில் 75 பேர் பலி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vellore.nic.in/ta/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-26T19:59:33Z", "digest": "sha1:44646K5MBBLZLRICGGHXLMN2MCTQ5YYJ", "length": 9659, "nlines": 112, "source_domain": "vellore.nic.in", "title": "கைவினைப் பொருட்கள் | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nகர்நாடக சங்கீதம் – வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nவேலூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரிகிரி என்னும் கிராமத்தில் சீனக் களிமண்ணில் செய்யப்படும் புகழ்பெற்ற கரிகிரி மண்பாண்டங்கள் தயார் செய்யப்படுகின்றன. சுமார் 400 வருடங்கள் முன்பு ஆற்காடு நவாப்களின் ஆதரவில், அவர்களுக்காக இந்த மட்பாண்டங்கள் தயார் செய்யப்பட்டன. சில குடும்பங்கள் மட்டும் ஈடுபட்ட இந்த தொழில் தற்பொழுது அழியும் தருவாயில் உள்ளது. நீர்க் குவளையின் உள்ளே ஊற்றப்படும் நீர் திரும்ப மேல் வழியாக வருவதில்லை; அதன் நீர் ஊற்றும் துவாரத்தின் வழி மட்டுமே வரும். ஆற்காடு நவாப்களின் உணவுப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதைப் போன்ற மண் பாண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. நீர்குவளைகள் தவிர மாய கிருஷ்ணன் மற்றும் சிவ லிங்கம் போன்ற மண் பாண்டங்கள் செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணர் அல்லது சிவலிங்க உருவம் பொறிக்கப்பட்ட மேல் பாகத்தில் ஊற்றப்படும் நீரானது ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடையும் வரை கீழ் வழி வருவதில்லை என்பதே இதன் சிறப்பு.\nசுமார் 400 ஆண்டுகள் முன்பு ஆற்காடு நவாப்களின் தேவைக்காக பிரம்பின் மூலம் அறைகலன்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு வாலாஜா பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. சில குடும்பங்கள் மட்டும் ஈடுபட்ட இந்த தயாரிப்பில் தற்பொழுது பலரும் பயிற்ச்சி பெற்று ஈடுபட்டு வருகின்றனர். கதர் வாரியத்தின் கீழ் பதிவு பெற்ற சங்கத்தின் மூலமாக இந்த தொழில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1900&lang=en", "date_download": "2020-05-26T21:33:16Z", "digest": "sha1:LH4MIHA3PAGJ4TIBIN6TUPS4WMMJWZ53", "length": 6416, "nlines": 91, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓ���் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kollystudios.com/from-cinema-to-house/", "date_download": "2020-05-26T22:01:20Z", "digest": "sha1:KRFFDA3ZTIP6I7GY4JB3MJUG5ZIG5W7F", "length": 20384, "nlines": 61, "source_domain": "www.kollystudios.com", "title": "From cinema to house - kollystudios", "raw_content": "\nஅனைத்து தேவைகளையும் மனிதன் சுருக்கிக்கொள்ளலாம். உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, இருக்க இடம், அணிய உடை தவிர்த்து பொழுதுபோக்கு இல்லாமல் போனால் பித்துதான் பிடித்துப்போவான். ஊரடங்குக் காலங்களில் இந்த 780 கோடி மக்களில் பெரும்பாலானோருக்குத் துணையாக இருந்தது திரைப்படங்கள்தான். திரைப்படங்களை மய்யமாகக் கொண்டே இயங்கும் தொலைகாட்சி, நாளிதழ், வார இதழ், இணையத்தள ஊடகங்கள் அனைத்தும் எப்பொழுதும் இல்லாத அளவில் சுறுசுறுப்போடு இயங்குகின்றன.\nதனது மொழிகளில் உள்ள திரைப்படங்களைத்தவிர பிறமொழிப்படங்களைக் கண்டிராத மக்களெல்லாம் உறங்கும் நேரம் தவிர இவைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஆண்டு முழுக்கக் காண வேண்டிய திரைப்படங்கள் எல்லாம் ஒரே மாதத்தில் பார்த்து முடிந்தது.\nதிரைப்பட செய்திகளைக் கேள்விப்படுவதும், சுவரொட்டி விளம்பரங்களை காண்பதுமே வாழ்வின் பெருமகிழ்ச்சியாக இருந்த காலங்கள் ஒழிந்து விட்டன. முப்பது பைசா கட்டணமாகக் கொடுத்து திரைப்படம் பார்த்த எனக்கு கைக்குள்ளேயே இருக்கும் கைப்பேசிக்குள் உலகத்தின் எல்லா நாடுகளிலும் உருவாக்கப்பட்ட திரைப்படங்களையெல்லாம் நினைத்த நேரத்திலெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் எனும் வசதியை அறிவியல் அமைத்துத் தந்திருக்கிறது.\nஉலகம் முழுமையிலும் 1,37,000 திரையரங்குகள் உள்ளன. திரையரங்குகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம், இந்தியா மூன்றாமிடம். அமெரிக்காவில் மட்டும் ஏறக்குறைய 40,000 திரைகள் கொண்ட அரங்கங்கள் உள்ளன. மக்கள் தொகையில் அமெரிக்காவை விட மூன்று மடங்கு அதிகம் கொண்ட நம்நாட்டில் 11,000 திரைகள் கொண்ட அரங்குகள் மட்டுமே உள்ளன. இவற்றுள் ஒரே ஒரு திரையரங்கைக் கொண்ட செனகல் எனும் தனி நாடான தீவும் இருக்கின்றது. உலகிலேயே திரைப்படம் பார்க்க மிகக்குறைந்த கட்டணம் கொண்ட நாடு இந்தியாதான் எனும் செய்தியையும் அறிய முடிகிறது.\nகொரோனாவின் தாக்குதலிலிருந்து இவையெல்லாம் இனி தப்பிக்குமா எனப் பட்டியலிடும் பொழுது திரையரங்கங்களும், அச்சு ஊடகங்களும் முதலில் நிற்கின்றன. 5 கோடியிலிருந்து 2500 கோடிகள் வரை செலவழித்து உருவாக்கிய அமெரிக்கத் திரைப்படங்கள்கூட எப்பொழுது திரைக்கு வரும் எனத்தெரியாமல் முடிவெடுக்க முடியாமல் தவிக்கின்றன.\nகொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து மீள மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடித்து அதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு பயன்படுத்தி பலன் கண்டபின்தான் அனைத்திற்கும் தீர்வு. இன்றைக்கு மருந்து கண்டுபிடித்தாலே நடைமுறைக்கு வர ஓராண்டு, இரண்டாண்டு ஆகலாம் என ஆளாளுக்குச் சொல்கிறார்கள். திரைப்படங்களை தயாரிப்பவர்கள் மட்டும் திரைப்படத்தொழிலில் முதலீட்டாளர்கள் இல்லை. திரையரங்கு உரிமையாளர்களும்தான். மக்களுக்கு நம்பிக்கை உருவாகி திரையரங்கில் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க முன்வரும்வரைக்கும் திரையரங்குகள் காத்திருக்கத்தான் வேண்டும்.\nஆனால் முடித்து தயார் நிலையிலுள்ள திரைப்படங்கள் அதுவரைத் திரையரங்குகளுக்கு காத்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அதுவரை மக்கள் காத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் எதோ ஒரு வடிவில் காணக்கிடைக்கின்ற திரைப்படங்கள்தான். அவற்றை எந்த வடிவத்தில் எந்த கருவிகளில் பார்க்கிறோம் என்பது முக்கியமல்ல என நினைக்கிறார்கள். இனி வரும் காலங்களில் உயிர்வாழவே பணத்திற்கு அலையப்போகும் மக்களுக்கு இவ்வாறு வீட்டுக்குள்ளேயே திரைப்படங்களை பார்ப்பதால் பெரும் பணம் மிச்சம். ஒரு குடும்பம் ஒரு படத்துக்கு செலவழிக்கும் தொகையில் சில ஆண்டுகள் முழுக்க நினைத்த இடத்தில், மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கி… இப்படி தங்களின் வசதிக்கேற்ப குடும்பமே எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம். இதுபோக இதனால் நேரம் மிச்சம், அலைச்சல் மிச்சம், சுகாதாரச் சீர்கேட்டிலிருந்து விடுதலை, தின்பண்டங்கள், வாகன நிறுத்தக்கட்டணம் போன்ற இந்த செலவுகளிலிருந்தும் விடுதலை. இதுபோக எரிபொருள் மிச்சம் என இப்படிப்பட்ட எண்ணற்ற பலன்களை அனுபவித்துவிட்டதால் இதுவே பின்னர் பழக்கமாகவும் ஆகிவிடலாம். இதனால் முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்கு செலவழித்தத் தொகை கிடைக்குமா என்றால். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் எதோ ஒரு வடிவில் காணக்கிடைக்கின்ற திரைப்படங்கள்தான். அவற்றை எந்த வடிவத்தில் எந்த கருவிகளில் பார்க்கிறோம் என்பது முக்கியமல்ல என நினைக்கிறார்கள். இனி வரும் காலங்களில் உயிர்வாழவே பணத்திற்கு அலையப்போகும் மக்களுக்கு இவ்வாறு வீட்டுக்குள்ளேயே திரைப்படங்களை பார்ப்பதால் பெரும் பணம் மிச்சம். ஒரு குடும்பம் ஒரு படத்துக்கு செலவழிக்கும் தொகையில் சில ஆண்டுகள் முழுக்க நினைத்த இடத்தில், மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கி… இப்படி தங்களின் வசதிக்கேற்ப குடும்பமே எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம். இதுபோக இதனால் நேரம் மிச்சம், அலைச்சல் மிச்சம், சுகாதாரச் சீர்கேட்டிலிருந்து விடுதலை, தின்பண்டங்கள், வாகன நிறுத்தக்கட்டணம் போன்ற இந்த செலவுகளிலிருந்தும் விடுதலை. இதுபோக எரிபொருள் மிச்சம் என இப்படிப்பட்ட எண்ணற்ற பலன்களை அனுபவித்துவிட்டதால் இதுவே பின்னர் பழக்கமாகவும் ஆகிவிடலாம். இதனால் முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்கு செலவழித்தத் தொகை கிடைக்குமா என்றால் கட்டாயம் அதற்கு மேலும் கிடைக்கும் என ஹாலிவுட் தயாரிப்பாளர்களே கூறுகிறார்கள். திரையரங்கில் பார்க்கும் பார்வையாளர்களைவிட மின்திரையில் (Amazon,Netflix, etc..&Television) பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு கூடிவிட்டதாம். இதற்கு காரணம் திரையரங்கு சென்று படம் பார்ப்பதையே மறந்து விட்டவர்கள்\nஎல்லோரும் மீண்டும் பார்க்கத் தொடங்கி விட்டனர். இந்தியா போன்ற பல மொழிகளில், அவர்களுக்கான மொழியில் தயாரிக்கின்ற திரைப்படங்கள் எல்லாம் இன்று ஆங்கில துணை எழுத்துக்களுடன் (Sub-Titles) உலகத்திலுள்ள மக்கள் அனைவராலும் பார்க்க முடிகிறது.\nகலாச்சாரம், பண்பாடு, வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டிருந்தால் தமிழ்த்திரைப்படங்களும் உலக மக்கள் அனைவராலும் கவனிக்கப்படும். கடந்த ஆண்டில் தமிழில் வெளியான “Tolet” எனும் திரைப்படம் உலகம் முழுக்க அதிகப் பார்வையாளர்களால் ஈர்க்கப்பட்டிருப்பதை அறிகிறேன். இந்தப்படம் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய சிக்கலையும், தனிப்பட்ட கலாச்சாரங்களையும் பதிவு செய்ததால் மட்டுமே இது நிகழ்ந்திருக்கின்றது. அதே நேரத்தில் கதாநாயகர்களை மூலதனமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டப் படங்கள் எல்லாம் தமிழர்கள் மற்றும் அதையும் தாண்டி மிகச்சிறிய அளவில் இந்தியர்களால் மட்டுமே பார்க்கப்பட்டன.\nவீட்டுக்குள் வந்துவிட்ட மின்திரை ஊடகங்கள் திரைப்படப் பார்வையாளர்களின் திரைப்படம் குறித்த பார்வையை மாற்றியிருக்கின்றன. சுவையைக் கூட்டியிருக்கின்றன. கதை என்றால் கதாநாயகர்களை முன்னிறுத்தித்தான் உருவாக்க வேண்டும், கதாநாயகிகள் களிப்பூட்டுபவர்களாக, கவர்சிகரமான தோற்றம் கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் எனும் காலங்காலமாக உருவாக்கி வைத்திருந்த விதிகளை உடைத்திருக்கின்றன. இனி கதாநாயக வழிபாடும், கற்பனை பிம்பங்களும் உடைந்து போகும். திரைப்படங்கள் இதுவரை பேசாமல் ஒதுக்கி வைத்திருந்த அனைத்தையும் பேசும்.\nஇந்த மாற்றங்கள் மற்ற மொழிகளில், நாடுகளில் எழுபது ஆண்டுகளுக்கு முன்பே வரத்தொடங்கிவிட்டன. முப்பது வயதாகிவிட்டப் பெண்களை கதாநாயகியாக்க, முத���்மைப் பாத்திரத்தில் நடிக்கவைக்க முன்வர மாட்டார்கள் என்பதெல்லாம் இனி இல்லாமல் போகும். உலகில் தமிழ் மொழி மற்றும் சில மொழிகளைத் தவிர்த்து அனைத்திலும் பாதிக்கு மேற்பட்டப் படங்கள் எப்பொழுதோ பெண்களை மய்யமாகக்கொண்டப் படங்களாக மாறிவிட்டன.\nஒரு கதாநாயகனை முன்வைத்து மாபெரும் வெற்றிப்படத்தை 25 இலட்சம் பேர்கள் இதுவரைப் பார்த்தார்கள் என்றால் யாரென்றே முன்பின் அறியாத புதுநடிகர்களைக் கொண்ட திரைப்படங்களை ஒரு கோடி பேருக்குமேல் உலகம் முழுவதிலும் இருந்து பார்ப்பார்கள். ஒவ்வொரு நாட்டிலும் டிசம்பரிலேயே வெளியாக வேண்டியிருக்க படங்கள் ஆயிரக்கணக்கில் முடங்கிக்கிடக்கின்றன. 1500 கோடிகளிலிருந்து 2500 கோடி வரை செலவழிக்கப்பட்டப் படங்கள்கூட திரையரங்குகள் செயல்படும் நாளுக்காக காத்திருக்காமல் மின்திரையின் மூலமாக மக்களை சென்றடைவதற்கான திட்டங்களை ஆராயத்தொடக்கிவிட்டன எனும் செய்திகளை இணையங்களில் காண முடிகிறது.\nதிரைப்படக்கலை அனைத்து கலைகளையும் உள்ளடக்கி செயல்படத்தொடங்கிவிட்டதால் மக்கள் அதை எப்போதும் இழக்க மாட்டார்கள். திரைப்படக்கலை அழிந்துபோகும் என கவலைகொள்ள வேண்டியதில்லை. அதன் வடிவம்தான் மாறிக்கொண்டேயிருக்கும்\nஎவ்வாறு பேசாதப்படங்கள் பேசும் படங்களாக மாறியதோ, எவ்வாறு கருப்பு வெள்ளை படங்கள் வண்ணப்படங்களாக மாறியதோ, படம் இயக்கும் கருவிகள் ஆளில்லாத முறைக்கு மாறியதோ, படச்சுருளில் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் சிறிய மின்விசை கேமிராக்களில் உருவாக்கப்படுகிறதோ அதேபோல் திரையரங்குகளில் மட்டும் இருந்த சினிமா மின்திரைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. திரைப்படம் என்பது ஒலி,ஒளி,காட்சிகளின் தனித்துவ சிறப்புத்தன்மை இவைகளின் மூலம் உருவாக்கப்படும் ஒவ்வொருவரின் கற்பனைகளையெல்லாம் கடந்த வித்தைக்கலை. சில படங்கள் தரும் அனுபவத்தை திரையரங்குகளில் மட்டுமே பெற முடியும். அந்த அனுபவத்தை அடைய விரும்பும் மக்கள் தொடர்ந்து திரைப்படங்களை திரையரங்கில் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள். 40,000 அரங்குகளைக்கொண்ட அமெரிக்காவில்தான் வீட்டிற்குள்ளேயே மின்திரையில் அதிகப்படியானவர்கள் திரைப்படத்தை பார்க்கிறார்கள் எனும் உண்மையையும் உணர வேண்டும். எந்தப்படத்தை எங்கே காணலாம் என முடிவெடுப்பதும், தேர்ந்தெடுப்பதும் பார்வையாளனின் உரிமை அறிவியல் திரைப்படத்தை காற்றில் பார்க்கும் காலத்திற்கும் அழைத்துக்கொண்டு போகலாம். அதையும் நம்மால் தவிர்க்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-26T19:26:04Z", "digest": "sha1:LSU5O3APVNWGIQ4CKGSW52LCOTJ5LD2O", "length": 5774, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காற்றின் வேகம் | Virakesari.lk", "raw_content": "\nமலையகம் எனும் நாமத்தை தாங்கிப்பிடித்த தூணொன்று சரிந்து ; இலங்கை மலையக மன்றம்\nதமிழர்களின் உறவுப்பாலம் சரிந்தது': கலாநிதி ஜனகன்\nஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு - பிரபா கணேசன்\nஆறுமுகனின் மறைவுச் செய்தி கேட்டு வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் மஹிந்த உட்பட முக்கியஸ்தர்கள்\nஇன்று மாலையே அவரை சந்தித்தேன் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன் - இந்திய உயர் ஸ்தானிகர்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்\nஇலங்கையில் மேலும் 3 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: காற்றின் வேகம்\nமழையுடனான வானிலை தொடரும் : காற்றின் வேகம் அதிகரிக்கும்\nநாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபங்களாதேஷை சூறையாடி வரும் மோரா சூறாவளி..\n​​இந்துசமுத்திரத்தின் வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது, தற்போது மோரா சூறாவளியாக வலுவடைந்துள்ள நிலையில்,...\nசுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு முன்மொழிவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய தீர்மானம்: வைத்தியபீட இறுதி ஆண்டு மாணவர்களே முதலில் அழைக்கப்படுவர்\nகொரோனா சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி விபத்து\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n'அண்மைய நாடுகளுக்கு முதலிடம்' மோடியின் விருப்பத்தை தெரிவித்தார் இந்தியத் தூதுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/press-freedom-is-no-more-important-than-the-security-of-the/c77058-w2931-cid322333-su6229.htm", "date_download": "2020-05-26T21:20:18Z", "digest": "sha1:7JS3GJJNRA57CGFM6KX24HILHCKSLEUT", "length": 4570, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "நாட்டின் பாதுகாப்பை விட பத்திரிகை சுதந்திரம் முக்கியமில்லை: அமைச்சர் ஜெட்லி", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்பை விட பத்திரிகை சுதந்திரம் முக்கியமில்லை: அமைச்சர் ஜெட்லி\nரஃபேல் விவகாரத்தில் பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணம், திருடப்பட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய நிலையில், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நாட்டின் பாதுகாப்பை விட பத்திரிக்கை சுதந்திரம் முக்கியமல்ல, என தெரிவித்துள்ளார்.\nரஃபேல் விவகாரத்தில் பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணம், திருடப்பட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய நிலையில், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நாட்டின் பாதுகாப்பை விட பத்திரிக்கை சுதந்திரம் முக்கியமல்ல, என தெரிவித்துள்ளார்.\nரஃபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், இந்து செய்தி நிறுவனம் வெளியிட்ட அரசு ஆவணம், திருடப்பட்டவை என மத்திய அரசு கூறியுள்ளது. எனவே அந்த ஆவணங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் வாதிடப்பட்டது. இந்து நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்.ராம், ஆவணங்கள் திருடப்பட்டவை இல்லை என்றும், அதை வெளியிட்டவரின் அடையாளத்தை தெரிவிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் கேட்கப்பட்டபோது, அவர் அந்த ஆவணம் குறித்து முடிவெடுப்பது நீதிமன்றத்திற்கான விஷயம், என்று கூறினார். \"நீதிமன்றத்தில் நடப்பவை பற்றி நீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் நாட்டின் பாதுகாப்புக்கான விஷயங்கள் கசியவிடப்பட்டது தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் உண்டு என்பதை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அரசியல் சாசனத்தை எழுதியவர்கள் கூட, பத்திரிக்கை சுதந்திரத்தை விட, தேசிய பாதுகாப்பு மிக முக்கியம் என தெரிவித்துள்ளனர். கடந்த 22 வருடங்களாக அது எதிர்க்கப்பட்டதில்லை\" என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=39912036", "date_download": "2020-05-26T20:33:54Z", "digest": "sha1:CG2C2E3IDDLXXG2BMLCSUOXNAKE6AZS5", "length": 40787, "nlines": 873, "source_domain": "old.thinnai.com", "title": "கணங்கள் | திண்ணை", "raw_content": "\n‘டாக்சியில் ஏர்போர்ட் வந்துகொண்டிருக்கிறேன். உன் ப்ஃளைட் எப்பொழுது டல்லஸ் வந்தது \n‘இல்லை அர்ச்சி…. நான்….. ‘\n‘நான்…. இன்னும் LA யில் ( லாஸ் ஏஞ்ஜலஸ்) தான் இருக்கிறேன். வாஷிங்டனில் உன் கான்பிஃரன்ஸ் எப்படி.. \n‘ அதிருக்கட்டும் ராப். இன்னும் நாலு மணி நேரத்தில் நமக்கு டல்லஸ் ஏர்போர்டிலிருந்து ப்ஃளைட். நீ என்ன.. \nஒரு தயக்கத் தொண்டைக் கனைப்பு… ‘ அர்ச்சி… அங்கு வரையாவது வந்து நோில் சொல்லவேண்டும் என்றுதான் நினைத்தேன்…. ‘\n‘ஸ்டாப் இட். செல் போஃன் எதற்கு இருக்கிறது \n‘அர்ச்சி, நான் நிறைய யோசித்தேன்…. லீஸா….. ‘\n‘ ஒரே ஒரு வினாடி ராப். டிஸ்கனெக்ட் செய்துவிட்டு என்னைக் கூப்பிடு. நான் எடுக்கமாட்டேன். சொல்லவேண்டியதை வாய்ஸ் மெயிலில் சொல்லிவிடு ‘\nபோஃனை பேகில் வைத்து ஸிப்பை மூடினாள். போன் மறுபடி அடிப்பது ஈனஸ்வரத்தில் கேட்டது. தொடர்ந்து நிசப்தமான நிராகாிப்பு ரெக்கார்ட் ஆகிக்கொண்டிருக்கும். மூன்றாவது நிராகாிப்பு. முதலில் சுந்தரத் தெலுங்கினில் ரமேஷ் ரெட்டி, பிறகு சேரநன்னாட்டு மாத்யூ, இப்பொழுது அமொிக்க ஆங்கிலத்தில் ராபெர்ட். தாய்மொழி தமிழும் தந்தை மொழி பெங்காலியும் சேர்த்து ஐந்து மொழிகளில் அவளுக்கு நல்ல பழக்கம் ஆகிவிட்டிருந்தது. அடுத்தது என்ன ஸ்பானிஷா என்று தனக்குள்ளேயே ஜோக்கடித்துப் புன்முறுவல் செய்தாள். வாய்விட்டு சிாிக்க வேண்டும் போல் இருந்தது. அடக்கிக்கொண்டாள். எங்கேயாவது தமிழ் சினிமா போல் சிாிப்பில் ஆரம்பித்து அழுகையில் முடியுமோ என்று பயம்.\n‘ஏர்போர்ட் இன்னும் எவ்வளவு நேரம் \n‘ ஒரு மணி நேரம் ஆகும். ட்ராபிஃகை பொறுத்தது. இண்டியா போகிறீர்களா \n‘ இண்டியன் விமன் ரொம்ப அழகு ‘\nபேச்சில் ஸ்பானிஷ் கொச்சை(accent). மறுபடியும் புன்னகைத்தாள்.\n‘நீ ரொம்ப அழகாகச் சிாிக்கிறாய் ‘ கண்ணாடியில் சைட் அடித்திருக்கிறான்.\nமெளனம். ராபெர்ட்டும் இப்படித்தான் ஆரம்பித்தான்.\n ‘ அர்ச்சனா ராய் ‘\n‘ ரைட்டர் அருந்ததி ராய்க்கு உறவா \n‘ நீ அவளைவிட அழகு. ‘\n‘ என் பெயர் வில்லியம் கார்லோஸ். கார்லோஸ் என்றே கூப்பிடு. எனக்கு இண்டியா பார்க்க ரொம்ப ஆசை. ஆக்டேவியோ பாஸான் இன் லைட் ஆப்ஃ இண்டியா படித்திருக்கிறாயா \n ‘ ஓ, அருமையான புக். ‘\n ப்ஃளைட்டில் கூட படிக்க வைத்திருக்கிறேன். ‘\n‘ ஸ்பானிஷால் படிக்கவேண்டும். ஆ உங்கள் டாகூர் எனக்கு மிக விருப்பம். ஒ��ிஜினல் பெங்காலியில் இன்னும் அழகாக இருக்க வேண்டும். உனக்கு பெங்காலி தொியுமா உங்கள் டாகூர் எனக்கு மிக விருப்பம். ஒாிஜினல் பெங்காலியில் இன்னும் அழகாக இருக்க வேண்டும். உனக்கு பெங்காலி தொியுமா \n என் தந்தை பெங்காலிதான். ‘\n‘ அப்பொழுது நான் உனக்கு ஸ்பானிஷும் நீ எனக்கு பெங்காலியும் கற்றுக்கொடுக்கலாமே ‘ – அவளைத் திரும்பிப் பார்த்துச் சிாித்தான்.\n‘ இல்லை ‘ நீ என்று கேட்க ஆரம்பித்தது தொண்டையில் நின்றது.\n‘ என்னைப் பற்றி நீ ஒன்றுமே கேட்கவில்லை ‘.\n‘ நீ எப்படி இவ்வளவு படித்து, அறிந்து ……\n‘ இந்த டாக்சிக்குள் அல்லாமல் என்னை ஒரு சூழ்நிலையற்ற கார்லோஸாக சந்தித்திருந்தால் இப்படிக் கேட்டிருப்பாயா \n‘அவசியமில்லை. எங்கள் ஊாில் நான் ப்ரொபஃசர் வார்கஸாக இருந்தேன். கம்யூனிசத்தையும் கேப்பிடலிசத்தையும் குழைத்து அதிலுள்ள அழுக்கையெல்லாம் வேதாந்த நீாில் கழுவி ஒரு அரசியல் ப்ளஸ் அன்மீக மாடல் தயாாிக்கவிருந்தேன். அதிலிருந்து இந்தக் கணம் வரையுள்ள கணங்களை நிரப்பிய அனுபவங்கள் பலப் பல – என் உயிாின் விலை ஏறி, நான் கடத்தப்பட்டு, உயிர் தப்பி ஓடி, பெயரை மாற்றி, ……. ‘ நிறுத்திவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்துச் சிாித்தான். சலனமற்ற முகம். பயங்கர அனுபங்களின் ரேகைகள் கூட இல்லை. குழந்தை போன்ற முக பாவம். அன்னியாிடம் சொல்லிவிட்டோமே என்ற கவலையே தொியவில்லை.\n‘ இந்த ஒரு கணம் – ஒரு அழகான இந்தியப் பெண்ணுடன் டாக்ஸாயில் – இந்த ஒரு கணம் தான் உண்மை என்பதை உணர்கிறேன். சென்ற கணங்களை சுமப்பது பிணத்தை சுமப்பது போல். வெறும் அர்த்தமில்லாத கனம். வராத கணங்களை எதிர்பார்ப்பது பிறக்காத குழந்தைகளை வளர்ப்பது போல். பிறக்காவிட்டால் துன்பம். பிறந்தால் தொடர்ந்து எதிர்பார்ப்புகள். ‘\n‘ ம்… படித்து மண்டை குழம்பி ஒரு நாள் ஜன்னல் வழியே விட்டெறிந்திருக்கிறேன். (சிாிப்பு) வாஷிங்க்டனில் ஒரு நாள் டாக்சிக்குள்ளிருந்து நாலு குழந்தைகள் சுடப்பட்டு மடிவதைப் பார்த்தேன். நான் படைத்த மாடலில் இது கிடையாது. அதில் ஊரெங்கும் ஊஞ்சல்கள். சந்தோஷத்தில் வீறிட்டுக் கத்திக் கொண்டு குழந்தைகள் மேலும் கீழும் ஆடி ஆடி … சில கீழே விழுந்து அடிபட்டு அழுது மருந்து போட்டுக்கொண்டு மறுபடியும் குஷாயாய்க் கத்திக்கொண்டு ஊஞசலில் ஏறி……..பிறக்காத குழந்தைகள்……. பிறந்து இறக்காத ��ுழந்தைகள்…குழந்தைத்தனத்தை உள்ளத்திலும் உடலிலும் இழக்காத குழந்தைகள்.என்னுடைய மாடல் சொர்க்கத்தை மட்டுமே எதிர்நோக்கும் கனவு மாடல் என்று உணர்ந்தேன்……வீட்டிற்குச் சென்று மாடலை ஜன்னல் வழியே விட்டெறிந்தேன். ஒவ்வொரு கணமாக வாழ ஆரம்பித்தேன். ‘\nஎதிரே ஏர்போர்ட் தொிய ஆரம்பித்தது. மாற்றி மாற்றி மேலே போகும் கீழே இறங்கும் விமானங்கள். எதிர்பார்ப்புகளை ஏற்றிக்கொண்டு. உண்மைகளை இறக்கிக் கொண்டு.\nடெலிபோஃன் அடித்தது. ஸிப்பைத் திறந்து வெளியே எடுத்து ஹலோ என்றாள்.\n நான் தான். என் மெஸ்ஸேஜைக் கேட்டாயா \n‘ ப்ளீஸ் அதை அழித்துவிடு. அர்ச்சி நான்….. லீஸா என்னை நிராகாித்துவிட்டாள்…. எனக்கு ஒன்றுமே புாியவில்லை…. அர்ச்சி, நீதான் எனக்கு, அர்ச்சி நான் என்ன செய்யட்டும் ….. வாஷிங்டன் டல்லஸ் டிக்கெட் இருக்கிறது. நான் அங்கு வருகிறேன். நம் இந்தியா டிக்கெட்டுகளை நாளைக்கு மாற்றி…..\n‘ஸாாி ராப். நம் இந்தியப் பயணம் கிளம்பும் முன்னே முடிந்துவிட்டது. பிறக்கும் முன்பே இறந்த குழந்தை போல்.டிக்கெட்டை விட்டெறிந்துவிட்டு வாழ்க்கையைத் தொடரு. ‘\nபோஃனை அணைத்து பேகில் வைத்து மூடினாள்.\nபணத்தைக் கொடுத்து விட்டு இறங்கினாள். கார்லோஸ் அவளுடைய பெட்டியை வெளியே எடுத்து வைத்துவிட்டு அவள் அருகில் வந்து அவள் இதழ்களில் முத்தமிட்டான். தன்னை சுதாாித்துக் கொண்டு அவள் ‘ இதற்கு என்ன அர்த்தம் நான் வளர்ந்த முறையில் இது தவறு ‘ என்றாள்.\n‘ இது தவறுக்கும் முறைக்கும் அப்பாற்பட்ட ஒரு கணம்.அழகும் அன்புமே ஆக்கிரமிக்கும் ஒரு கணம். இதை சுமக்காமல் பயணத்தைத் தொடரு ‘\nஅர்ச்சனாவின் காதுகளில் கவிதை ஒலித்தது.\n‘ நான் மட்டும் கவி ரூமியைப் படித்திராவிட்டால் உன்னை அறைந்திருப்பேன் ‘ என்றாள் அர்ச்சனா சிாித்துக்கொண்டே.\n‘ ரொம்ப தாங்க்ஸ் கார்லோஸ் ‘\nபெட்டியை எடுத்துக்கொண்டு ஏர்ப்போர்டிற்குள் நுழைந்தாள். உள்ளே சென்றதும் தன்னறியாமல் திரும்பி கண்ணாடி வழியாக வெளியே பார்த்தாள். இன்னொரு பாஸஞ்சரை ஏற்றிக் கொண்டு கார்லோஸின் டாக்சி கிளம்பிப் போய்க்கொண்டிருந்தது.\nSeries Navigation << ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல்அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல் >>\nமணி விழா காணும் ஜெயகாந்தன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\n21 ம் நூற்றாண்���ில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை\nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nஉனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் \nபசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nமிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்\nஉலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை \nஅந்தப் பையனும் ஜோதியும் நானும்\nஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..\nPrevious:தாய்ப்பாலை என்று நிறுத்துவது என்பது பற்றி\nNext: இன்னொரு மொழிப் போருக்குத் தயாராவோம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமணி விழா காணும் ஜெயகாந்தன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\n21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை\nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nஉனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் \nபசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nமிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்\nஉலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை \nஅந்தப் பையனும் ஜோதியும் நானும்\nஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-67/666-2009-10-06-01-35-05", "date_download": "2020-05-26T19:47:19Z", "digest": "sha1:UG6SHYHPOICKHOJE2SCDGAESNQIYGXCF", "length": 10849, "nlines": 226, "source_domain": "www.keetru.com", "title": "ஆறுதலான வருடல்கள் வலியைக் குறைக்கும்", "raw_content": "\nஐந்து பரிமாணங்கள் - முழு விளக்கம் - 2\n மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை\nபாம்புக்கடி எப்படி மரணத்தை ஏற்படுத்துகிறது\nஇனிக்கும் ஒயினில் கசக்கும் மூலிகை\nசாட்பாட் – துணைக்கு வரும் தொழில்நுட்பம்\nஆர்டரின் பேரில் உடல் உறுப்புகள்\nமனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா\nUFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்\nவெறும் நீ என்று நினைத்தாயோ\nவிகடன் குழுமத்தின் வேலை நீக்க நடவடிக்கை - தொழிலாளர்கள் செய்ய வேண்டியது என்ன\nஉழவர்களின் வாழ்வாதாரத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு பலியிடும் அரசியல், பொருளாதார நடவடிக்கைகள்\nநலம் நலம் அறிய ஆவல்\nவெளியிடப்பட்டது: 06 அக்டோபர் 2009\nஆறுதலான வருடல்கள் வலியைக் குறைக்கும்\nவலியிருக்குமிடத்தில் ஆறுதலாக யாராவது தடவிக் கொடுத்தால் அது இதமாகவும் வலியைக் குறைப்பதாகவும் தெரிவது பொய்யல்ல, அது நிஜம் என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇதமாக வருடும் உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்வதற்கென்றே நரம்புகள் தனியாக இருக்கின்றன என்று கண்டுபிடித்தனர். இந் நரம்புகள் வலியிருக்குமிடத்திலிருந்து வலி உணர்வை கொண்டு செல்லும் நரம்புகளால் தடை செய்யப்படுவதில்லை, மாறாக இந்த தொடுஉணர்வு நரம்புகள் வலி நரம்புகளை தடை செய்கின்றன.\nஅன்பு, பரிவுடன் இதமாகத் தொட்டு தடவிக் கொடுத்தால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல எல்லா வயதினருக்கும் வலி பறந்துவிடும். இதைவிட மலிவான மருந்து என்ன இருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2017/09/blog-post_22.html", "date_download": "2020-05-26T21:25:04Z", "digest": "sha1:UHPE7HWU3OKAD4TPTTQQPUBPG366RB6K", "length": 7932, "nlines": 155, "source_domain": "www.kimupakkangal.com", "title": "'சிறு'கதையாடிகள் - மூன்றாம் அத்தியாயம் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் படைப்புகள் 'சிறு'கதையாடிகள் - மூன்றாம் அத்தியாயம்\n'சிறு'கதையாடிகள் - மூன்றாம் அத்தியாயம்\nஇன்று (22/09/1931) அசோகமித்திரனின் பிறந்தநாள். அதை முன்னிட்டு வாசகசாலை இணைய இதழ் அசோகமித்திரன் சிறப்பிதழாக வெளியாகியிருக்க��றது. அதில் எனது தொடரின் மூன்றாவது அத்தியாயத்தை அசோகமித்திரனின் \"வாழ்விலே ஒரு முறை\" நூலை முன்வைத்து எழுதியிருக்கிறேன். அசோகமித்திரனின் சிறுகதைகளை முன்வைத்து இதழில் வெளியாகியிருக்கும் பிற கட்டுரைகளும் நேர்த்தியாக இருக்கின்றன.\nவாசித்து - விவாதித்து - கொண்டாடுவோம்.\nPoster Credit : தினேஷ் குமார்\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஒரு நைஜீரியக் காதல் கதை\nபெருவாரியாக் ஆண்களால் சூழப்பட்டிருக்கும் இலக்கியத்துறையில் துல்லியமாக பதிவு செய்யப்படும் பெண் கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாத தன்மையை ...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nதேவிபாரதியின் குறுநாவல்கள் : உதிரிகளின் நாடகம்\n'சிறு'கதையாடிகள் - மூன்றாம் அத்தியாயம்\nவார்த்தைகளால் நிர்மாணிக்கப்பட்ட ஊரின் கதைகள்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/tamilnadu-news/hindus-must-produce-5-children-dinamalar-director-says/", "date_download": "2020-05-26T21:37:51Z", "digest": "sha1:QVVNKT3U3HOZPMNZA2RZOKDUWOY2ZFEA", "length": 19475, "nlines": 209, "source_domain": "www.satyamargam.com", "title": "பஞ்சபாண்டவர்கள் போல் இந்துக்கள் 5 குழந்தைகளைப் பெற வேண்டும் - தினமலர் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபஞ்சபாண்டவர்கள் போல் இந்துக்கள் 5 குழந்தைகளைப் பெற வேண்டும் – தினமலர்\nதினமலர் சேர்மன் ஆர்.ஆர். கோபால் ஜி (தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர்)\nஒரு குடும்பத்திற்கு பஞ்ச பாண்டவர்கள்போல் 5 குழந்தைகளை இந்துக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்; இந்து பெண்களை நூதன முறையில் மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் – தினமலர் குழுமத்தின் சேர்மன் மற்றும் MD யான ஆர்.ஆர். கோபால்ஜி. (VHP மாநாட்டில்)\nஓசூர், ஜன. 26– கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் மாநில மாநாடு நடைபெற்றது.\nஇந்த மாநாட்டிற்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை தாங்கினார். விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு அமைப்பின் ஸ்தாபகர் வேதாந்தம்ஜி முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சூரி வரவேற்றார்.\nமாநாட்டில் காஞ்சி சங்க ராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது:–\nகோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிக்கேற்ப கோவில்கள் உள்ள ஊரில் மட்டுமே குடியிருக்க வேண்டும். இந்துக்கள் அனைவரும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் குறித்து அறிந்து மதத்தை வளர்க்க வேண்டும். தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களை படித்து திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல வேறு மதத்திற்கு மாறியவர்கள் தாய் மதத்திற்கு வரவேண்டும்.\nஇதையடுத்து விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்.ஆர். கோபால்ஜி தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.\nமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–\nபூரண மதுவிலக்கு வேண்டும், காவிரியின் புனிதத்தை காக்க வேண்டும், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதைத் தடுக்க வேண்டும். இந்து பெண்களை நூதன முறையில் மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும், பசுவதை தடை சட்டம், மதமாற்றத் தடை சட்டத்தை கொண்டு வரவேண்டும், இந்து கோவில்களுக்கு சுய அதிகாரம் கொண்ட ஆட்சி மன்றம் தேவை, ஜாதி கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும்,ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை இருப்பதால் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இந்து மக்கள் சிறுபான்மையின மக்களாக மாறு��் அவல நிலை ஏற்படும். எனவே ஒரு குடும்பத்திற்கு பஞ்ச பாண்டவர்கள்போல் 5 குழந்தைகளை இந்துக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனால் முதியோர் இல்லங்கள் குறையும்.\nமேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.\nநன்றி: மாலைமலர் (26 ஜனவரி, 2015)\nஇந்து பெண்கள் 4 குழந்தைகளை பெற வேண்டும் சாக்ஷி மகராஜ் எம்.பி.யின் அடுத்த சர்ச்சை\nமீரட்: உத்தரபிரதேசத்தின் உன்னாவோ தொகுதி பா.ஜனதா எம்.பி.யான சாக்ஷி மகராஜ், ‘காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர்’ என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன் சர்ச்சையில் சிக்கினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பின்னர் அவர் மன்னிப்பு கேட்டார்.\nஇந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் மீரட்டில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘ஒரு மனிதனுக்கு 4 மனைவிகளும், 40 குழந்தைகளும் என்ற கொள்கை இந்தியாவுக்கு ஒத்து வராது. எனவே இந்து மதத்தை காப்பாற்ற இந்து பெண்கள் அனைவரும் குறைந்தபட்சம் 4 குழந்தைகளாவது கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.\nஇதில் ஒரு குழந்தையை துறவியாக அனுப்ப வேண்டும் என்று கூறிய அவர், மற்றொன்றை தேசத்தை காப்பாற்ற எல்லைக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.\nசாக்ஷி மகராஜ் எம்.பி.யின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ‘இந்தியாவின் மக்கள் தொகை கொள்கை மாற்றப்பட்டு விட்டதா இதுதான் புதிய மக்கள் தொகை கொள்கையா இதுதான் புதிய மக்கள் தொகை கொள்கையா இதற்கான பதிலை நாடே எதிர்பார்க்கிறது’ என்று கூறினார்.\nஇந்த விவகாரத்தில் பிரதமர், உள்துறை மந்திரி, பா.ஜனதா தலைவர் மற்றும் நிதிமந்திரி ஆகியோர் ஏன் மவுனமாக இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், இதற்கான விடை கண்டிப்பாக கிடைக்காது என்றும் கூறினார்.\nநன்றி: தினத்தந்தி (ஜனவரி 8, 2015)\n : சுய தொழிலில் சாதிக்கும் ஆஷா சுல்தானா\nமுந்தைய ஆக்கம்ஐ.எஸ்.ஐ. உளவாளி ஈஸ்வர் கைது\nஅடுத்த ஆக்கம்பிணத்தைச் சுற்றிய பாம்பு\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nபோலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கி���ிஸ்தவ பாசம் \nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nசத்தியமார்க்கம் - 08/09/2013 0\nஐயம்: இரண்டில் எது சரி கிறித்துவர்கள் செல்லுமிடம்: •சுவர்க்கம் (2:62, 5:69) •நரகம் (5:72, 3:85) தெளிவு:ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின்...\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nநூருத்தீன் - 18/05/2020 0\n26. மெய்ச் சிலுவை இரண்டாயிரம் மைல் கடந்து வந்து, படாத பாடுபட்டு ஜெருஸலத்தைக் கைப்பற்றியாகிவிட்டது. அது இலத்தீன் கிறிஸ்தவர்களுக்கு உரியதாகவும் ஆகிவிட்டது. இப்பொழுது அதைக் கட்டி ஆள வேண்டும்; பொத்திப் பாதுகாக்க வேண்டுமல்லவா\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nஇரவுத் தொழுகையின் ரக்அத்கள் (பிறை-23)\nதென்காசி நிகழ்வு அரசுக்குப் பயங்கரவாதிகள் விடுக்கும் முன்னெச்சரிக்கையே\nபாஜக டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை – ரவுடி வசூர் ராஜா கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/09133530/1404835/Dulquer-Salmaan-Turns-Director-For-Father-Mammootty.vpf", "date_download": "2020-05-26T20:03:28Z", "digest": "sha1:W3AAASELWSGE4HKVZ7ECLS6P7TDYUPU7", "length": 14058, "nlines": 171, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வீட்டிலிருந்தே துல்கர் சல்மான் இயக்கத்தில் நடித்த மம்முட்டி || Dulquer Salmaan Turns Director For Father Mammootty", "raw_content": "\nசென்னை 27-05-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவீட்டிலிருந்தே துல்கர் சல்மான் இயக்கத்தில் நடித்த மம்முட்டி\nமலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மம்முட்டி, தனது மகன் துல்கர் சல்மான் இயக்கத்தில் நடித்துள்ளார்.\nமலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மம்முட்டி, தனது மகன் துல்கர் சல்மான் இயக்கத்தில் நடித்துள்ளார்.\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கொறோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.\nஅந்தவகையில் ‘ஃபேமி��ி’ எனும் குறும்படம் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட், மம்முட்டி உள்ளிட்ட பலர் முன்வந்துள்ளனர் .\nஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல் நலனைப் பேணுவது, வீட்டில் இருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட வி‌ஷயங்களை பற்றி பேசும் இப்படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார்.\nஇக்குறும்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த குறும்படம் குறித்த ருசீகர தகவல் வெளியாகி உள்ளது. இக்குறும்படத்தில் மம்முட்டி நடித்த காட்சிகளை அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் தான் படமாக்கினாராம். நடிப்பை தவிர தனக்கு படம் இயக்குவதிலும் ஆர்வம் இருப்பதாக துல்கர் சல்மானை நிறைய பேட்டிகளில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nDulquer Salmaan | Mammootty | துல்கர் சல்மான் | மம்முட்டி\nநெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் - லாவண்யா\nகொரோனா வைரஸ் பற்றிய உலகத்தின் முதல் திரைப்படம்... டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா\nநயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி\nசிம்பு அப்பவே சொன்னார் இந்த மாதிரி வரும் என்று.... கவுதம் மேனன்\nபிரபல நடிகையை பாடகியாக்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்\nதுல்கருக்கு ஆதரவு தெரிவித்த ரம்யா பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி.... தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான் உருவ கேலிக்காக மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான் அவர் சினிமாவுக்காகவே பிறந்தவர் - துல்கர் சல்மான் கவுதம் மேனன் படத்தில் நடிக்க விரும்பும் துல்கர் சல்மான்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம் சிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல் அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம் புற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி அவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் \"என் குடும்பத்தைவிட அவருடன்தான் அதிகம் இருந்தேன்\" - புருஷோத்தமன் குறித்து இளையராஜா உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செ���்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-05-26T19:48:12Z", "digest": "sha1:US4T5POZOTHF2QBDAKGDUOX5LEAVYTPF", "length": 6068, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "மேற்கு தொடர்ச்சி மலை – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: மேற்கு தொடர்ச்சி மலை r\nகாய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்\nகோடை ஸ்பெஷல் – பலாக்காய் கூட்டு\nஏப்ரல் 21, 2014 ஏப்ரல் 21, 2014 த டைம்ஸ் தமிழ்\nகாய்கறிகளின் வரலாறு – 24 பலாக்காய் முக்கனிகளுள் ஒன்றாக வரலாற்று காலம் முதல் தென்னக மக்களால் கொண்டாடப்பட்ட பலா. அதனால் தெரிந்துகொள்ளலாம் பலாவின் பூர்விகம் நம்மண்ணே என்று. 6லிருந்து 7ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே பலாவை உணவுப்பொருளாக பயன்படுத்தியதற்கான வரலாற்றுச் சான்றுகள் தொல்பொருள் ஆய்வில் கிடைத்துள்ளன. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மழைக்காடுகளில் வளரும் மரம் பலா. இதன் கனியின் சுவையை அறிந்துகொண்ட மனிதர்கள், அதை உணவுக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். தென்னகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலா… Continue reading கோடை ஸ்பெஷல் – பலாக்காய் கூட்டு\nகுறிச்சொல்லிடப்பட்டது இரும்பு, உளுத்தம்பருப்பு, எது சமைக்கத்தக்க பலாக்காய், காய்கறிகளின் வரலாறு, காய்ந்த மிளகாய், கார்போஹைட்ரேட், கால்சியம், கேரள சமையல், கொழுப்பு, சமையல், சோடியம், பலாக்காயில் உள்ள சத்துக்கள், பலாக்காய், பலாக்காய் கூட்டு, புரதம், போர்த்துகீசியர்கள், மிளகு, மேற்கு தொடர்ச்சி மலை, ருசியான ரெசிபி, வரலாறு, jackfruit2 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/odisha-woman-born-with-20-toes-and-12-fingers-369546.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-05-26T21:04:02Z", "digest": "sha1:JR3SPXAHJ5JVNE5FD42LSUTFBUNVQ2M4", "length": 15905, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "12 கை விரல்கள்.. 20 கால் விரல்களுடன் பிறந்த ஒடிஸா பெண்.. சூனியக்காரி என ஒதுக்கும் மக்கள் | Odisha woman born with 20 toes and 12 fingers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n12 கை விரல்கள்.. 20 கால் விரல்களுடன் பிறந்த ஒடிஸா பெண்.. சூனியக்காரி என ஒதுக்கும் மக்கள்\n12 கை விரல்கள், 20 கால் விரல்களுடன் பிறந்த பெண்.. சூனியக்காரி என ஒதுக்கும் மக்கள்\nபுவனேஸ்வரம்: 12 கை விரல்கள், 20 கால் விரல்களுடன் பிறந்த ஒடிஸா பெண்ணை வயதானவர் என்றும் பாராமல் சூனியக்காரி என மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.\nஒடிஸா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ளது கடப்படா கிராமம். இங்கு வசிப்பவர் குமாரி நாயக் (65). இவர் பிறக்கும் போதே 12 கை விரல்களுடன் பிறந்தார். மேலும் ஒவ்வொரு காலிலும் 10 விரல்கள் என மொத்தம் 20 விரல்களும் உள்ளன.\nஇது போல் வித்தியாசமான உடல் அமைப்புடன் பிறந்த பெண்ணை அந்த கிராமமக்கள் சூனியக்காரி என கூறி அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அவரை ஊருக்குள் சேர்ப்பதே இல்லை.\nநான்கில் எதுவும் நடக்கும்.. மிக முக்கியமான 24 மணி நேரம்.. மகாராஷ்டிர அரசியலில் உச்சகட்ட பரபரப்பு\nஇதுகுறித்து குமாரி நாயக் கூறுகையில் தனக்கு இது போன்று கை, கால் விரல்கள் இருப்பதை யாரும் பிறவி குறைபாடாக கருதவில்லை. மூடநம்பிக்கை உள்ள மக்கள் இதை ஏற்க மறுக்கிறார்கள்.\nஎன்னிடம் உள்ள இந்த குறையை சரி செய்ய எனக்கு போதிய பொருளாதார வசதி இல்லை. என்னை சுற்றி வசிப்பவர்கள் என்னை ஒரு சூனியக்காரி என்றே நம்புகிறார்கள். என்னை ஒதுக்கி வைக்கிறார்கள்.\nஇது எனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. அவர்கள் என்னை கேவலமாக பார்ப்பதை தவிர்க்கவே நான் வீட்டுக்குள்ளேயே இருப்பேன் என்றார்.\nஇதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் இது மரபணு மாற்றங்களால் ஏற்பட்டுள்ள குறைபாடு. இது மாதிரி 5000 பேரில் ஒருவருக்குத்தான் வரும் என்றனர்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஒரு பலி கூட இல்லை.. கொரோனாவிற்கு இடையே ஆம்பன் புயலை விரட்டிய ஓடிசா.. நவீன் பட்நாயக் அசத்தல்\nதிருமணம் செய்வதாக ஏமாற்றி உடலுறவு கொள்வது பலாத்காரம் கிடையாது.. ஒடிசா ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஎன் தலையை வெட்டிக்கொள்ளுங்கள்.. போராடிய மக்களிடம் கூறிய மம்தா.. ஆம்பனால் ஏற்பட்ட பரிதாபம்\nஆம்பன் புயல் பாதிப்பு-மே.வங்கத்துக்கு ரூ1,000 கோடி- ஒடிஷாவுக்கு ரூ.500 கோடி நிதி உதவி - பிரதமர் மோடி\nஇன்று 11 மணிக்கு தொடங்கும்.. மக்கள் வெளியே வராதீர்கள்.. ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு ஏற்பட்ட சிக்கல்\nஆம்பன் புயல் பாதிப்பு சேதம்: மே.வங்கம், ஒடிஷாவில் சேதத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்\nமேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட ஆம்பன்- கொல்கத்தாவில் 100 கி.மீ வேகத்தில் புயல் காற்று- 12 பேர் பலி\nஓ என்ற சத்தம்.. பேய் வேகம்.. ஒடிசா, மேற்கு வங்கத்தை புரட்டி எடுத்த ஆம்பன் புயல்.. அதிர வைத்த வீடியோ\nஃபனி தொடங்கி ஆம்பன் வரை.. நல்லதா கெட்டதா அடுத்தடுத்த வாய்ப்புகளை இழந்த சென்னை.. என்ன நடக்கும்\nகனமழை.. சுழன்று அடித்த காற்று.. மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்த ஆம்பன் புயல்\nலாக்டவுனால் வந்த சிக்கல்.. அம்���ன் புயல் வேகம் அதிகரிக்க இப்படி ஒரு காரணமா.. சூப்பர் புயலின் பின்னணி\nஆம்பன் தொடக்கம்தான்.. இன்னும் பல சூப்பர் புயல் சீக்கிரம் வரும்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்.. பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/reading", "date_download": "2020-05-26T21:44:54Z", "digest": "sha1:VEHRABFQCIAEIHFWFAD36KSPPXNANNK4", "length": 5583, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "reading", "raw_content": "\n`இது, புக்ஸ் ரிவ்யூ இல்லை; என் வாழ்க்கையை மாற்றிய பக்கங்கள்' -வாசகர் பகிர்வு #MyVikatan\nசோர்வடைவதில் இருந்து தப்பிக்க வழி - க்வாரன்டீனில் இருப்பவர்களுக்கு புத்தகம் வழங்கும் காவல்துறை\n`ராணிகாமிக்ஸ் கதையில் ஆரம்பித்த வாசிப்பு..' - வாசகரின் புத்தகப் பயணம் #MyVikatan\n'புத்தகங்கள் படியுங்கள்; சமூக வலைதங்களை ஒதுக்குங்கள்' - கரூர் இளைஞரின் நூதன விழிப்புணர்வு\nகுழந்தை பெற்றோரிடம் கதை கேட்பதும், வீடியோ பார்ப்பதும் ஒன்றா\nமகளைப் பள்ளிக்கு கூட்டிச்செல்லும் அப்பா தினம் ஒரு கடையின் பெயரைப் படிக்கச் சொல்கிறார்... ஏன் தெரியுமா\n' - நெல்லை வைரல் பாட்டியை நெகிழ வைத்த ஆட்சியர் #BookFair\n`5-வது நாளாக நீடிக்கும் தொடர் புத்தக வாசிப்பு'- நெல்லை புத்தகத் திருவிழாவில் சாதனை முயற்சி\nஉங்கள் ரசனையை உலகுக்குச் சொல்ல ஓர் களம்... ஐடியா கொடுத்த வாசகர்\nபுத்தகத் திருவிழா 2020: 4,700 மாணவர்களுடன் அமர்ந்து புத்தகம் வாசித்த நெல்லை மாவட்ட ஆட்சியர்\nதினமும் 5 கி.மீ நடந்து வீடு வீடாக புத்தகம் வழங்கி வாசிக்கத் தூண்டும் 73 வயது மூதாட்டி\n`110 அரங்குகள், எழுத்தாளர்களின் கருத்தரங்கம்’- பிப்ரவரி 1-ம் தேதி முதல் நெல்லை புத்தகத் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/06/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-05-26T19:31:59Z", "digest": "sha1:USPNVX3ROB3R3RVAOHLLLASZHOWOGYJF", "length": 5991, "nlines": 77, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "சோன் பப்டி செய்வது எப்படி | Tamil Serial Today-247", "raw_content": "\nசோன் பப்டி செய்வது எப்படி\nசோன் பப்டி செய்வது எப்படி\nகடலை மாவு – 1 1/2 கப்\nமைதா – 1 1/2 கப்\nபால் – 2 டேபிள் ஸ்பூன்\nசர்க்கரை – 2 1/2 கப்\nஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன்\nதண்ணீர் – 1 1/2 கப்\nபாலிதீன் ஷீட் – 1\nநெய் – 250 கிராம்\nஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மைதா மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி நன்கு சூடானதும், மெதுவாக அந்த மாவை போட்டு, லேசாக பொன்னிறத்தில் வரும் போது இறக்கி விடவும். பின் அதனை குளிர வைக்க வேண்டும். அதே சமயம், ஒரு வாணலியில் தண்ணீரை ஊற்றி, சர்க்கரை மற்றும் பாலை ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும். அந்த பாகு கெட்டியானதும் இறக்கி, அதனையும் குளிர வைக்க வேண்டும். பின் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு, அதில் நெய்யை தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு குளிர வைத்துள்ள மாவை, சர்க்கரை பாகுவுடன் கரண்டியை வைத்து கிளற வேண்டும். அவ்வாறு கிளறும் போது நீளநீளமாக மாவானது சுருளும். அதுவும் குறைந்தது 1 இன்ச் நீளத்தில் இருக்குமாறு கிளற வேண்டும். பின் அதனை அந்த தட்டில் ஊற்றி, அதன் மேல் ஏலக்காய் பவுடரைத் தூவி, குளிர வைக்க வேண்டும். பின்னர் அதனை சதுர வடிவத் துண்டுகளாக்கி, பாலிதீன் ஷீட்டில் வைத்து, அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவை வைத்து அலங்கரித்து, சுற்றி வைக்க வேண்டும். இப்போது சூப்பரான சோன் பப்டி ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kayalislam.com/2013/10/short-notes-about-waseela.html", "date_download": "2020-05-26T21:33:38Z", "digest": "sha1:DQIUKO26TBPBOKMQB6KAY2SIG7TOUOLD", "length": 23602, "nlines": 48, "source_domain": "www.kayalislam.com", "title": "Kayal Islam | வஸீலாவைப் பற்றிய ஒரு சிறிய குறிப்பு - Short Notes About Waseela", "raw_content": "\nவஸீலாவைப் பற்றிய ஒரு சிறிய குறிப்பு - Short Notes About Waseela\nவஸீலாவைப் பற்றிய ஒரு சிறிய குறிப்பு - Short Notes About Waseela\nவஸீலா என்பது நல்லமல்களையோ நல்ல மனிதர்களையோ நல்ல மனிதர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களையோ இறைவன் சமூகத்தில் முன்னிலைப்படுத்தி வைத்து அவர்களின் அல்லது அவைகளின் பொருட்டால் தனது நாட்டம் நிறைவேறுவதை ஆதரவு வைத்தலாகும்.\nமூன்று நபர்கள் ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கையில் மழைப் பிடித்துக் கொண்டது. உடனே அருகிலுள்ள ஒரு மலைக் குகைக்குள் ஒதுங்கினார்கள். சிறிது நேரத்தில் மலையின் உச்சியிலிருந்து ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு வந்து அவர்கள் தங்கியிருந்த குகையின் வாசலை நன்றாக அடைத்துக் கொண்டதால் வெளியேற வழியில்லாமல் திகைத்து நின்றனர். அப்போது நாம் ஒவ்வொருவரும் தத்தமது வாழ்க்கையில் செய்த நல்லமல்களை இறைவன் சமூகத்தில் எடுத்துக்கூறி அவைகளை வஸீலாவாக்கி துஆ செய்வோம் என்று முடிவு செய்தார்கள்.\nஅதன்படி முதலாமவர் கூறினார் : இற��வா எனக்கு வயோதிகமான பெற்றோர்களும் பல சிறு குழந்தைகளும் இருந்தனர். ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் பாலைக் கறந்து என் பெற்றோர்களுக்கு கொடுத்த பின்புதான் குழந்தைகளுக்குக் கொடுப்பது என் வழமையாக இருந்தது. ஆனால் ஒருநாள் வீடு திரும்ப தாமதமாகி விட்டது. வீடு வந்து சேர்ந்தவுடன் அவசரஅவசரமாக பாலைக் கறந்து பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு என் பெற்றோர்களிடம் சென்றேன். ஆனால் அவர்களோ உறங்கிவிட்டார்கள். அவர்களை எழுப்பிக் கொடுத்து விடலாம் என்று பார்த்தால் அவர்களின் உறக்கம் கலைந்து விடுமே என்று எண்ணி எழுப்ப மனமில்லாமல் அபப்டியே பால் பாத்திரத்தை ஏந்திய வண்ணமே நின்று கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய பச்சிளம் குழந்தைகளோ என் காலைச்சுற்றி கொண்டு பசியின் கொடூரம் தாங்காமல் பாலைக் கேட்டுக் கூச்சலிட்டனர். அப்படியிருந்தும் என் பெற்றோர்கள் அவர்களாகவே விழித்து பாலை அருந்தட்டும். அதன் பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் பால் பாத்திரத்தை கையில் ஏந்தியவனாய் ஸுப்ஹு வரை நின்றேன். இந்த நற்காரியத்தை உன் திரு முகத்திற்காக (திருப்பதியைப் பெறுவதற்காக) செய்தேன் என்பதை நீ நன்கு விளங்கியிருக்கிறாய். ஆகவே அந்த நற்செயலை முன்னிலைப்படுத்தி (வஸீலாவாக்கி) வேண்டுகிறேன். என் பிரார்த்தனையை ஒப்புக் கொண்டு இந்த குகையின் வாசலை மூடிக் கொண்டிருக்கும் பாறாங்கல்லை அகற்றி வானம் தெரிகின்ற அளவிற்கு இடைவெளியை ஏற்படுத்தித் தருவாயாக என்று பிரார்த்தித்தார். அதன்படி அல்லாஹு தஆலா அவரின் துஆவை கபூல் செய்து அந்தப் பாறாங்கல்லை அகற்றி வானத்தின் வெளிச்சம் தெரியும் அளவிற்கு கிருபை செய்தான்.\nஇரண்டாமவர் தனது துஆப் படலத்தை துவக்கினார். இறைவா எனது சிறிய தகப்பனாரின் மகளை மிகவும் அதிகப்படியாக விரும்பினேன். ஆகவே என் இச்சைக்கு இணங்குமாறு கேட்டுக் கொண்டேன். 100 தங்க நாணயங்கள் தந்தாள் இணங்குவதாக கூறினால். உடனே 100 தங்க நாணயங்களை சேகரிக்க முயற்சித்தேன். 100 தீனார் தேறியதும் அதை அவளிடம் கொடுத்து விட்டு காம வேட்கையுடன் அவளின் இரண்டு கால்களுக்குமிடையே அமர்ந்துவிட்டேன். அந்நேரத்தில் அல்லாஹ்வின் அடியானே அல்லாஹ்வைப் பயந்து கொள். எனது கன்னியை அழித்து விடாதே என்றாள். அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே அவளை விட்டும் எழுந்துவிட்டேன். இறைவா எனது சிறிய தகப்பனாரின் மகளை மிகவும் அதிகப்படியாக விரும்பினேன். ஆகவே என் இச்சைக்கு இணங்குமாறு கேட்டுக் கொண்டேன். 100 தங்க நாணயங்கள் தந்தாள் இணங்குவதாக கூறினால். உடனே 100 தங்க நாணயங்களை சேகரிக்க முயற்சித்தேன். 100 தீனார் தேறியதும் அதை அவளிடம் கொடுத்து விட்டு காம வேட்கையுடன் அவளின் இரண்டு கால்களுக்குமிடையே அமர்ந்துவிட்டேன். அந்நேரத்தில் அல்லாஹ்வின் அடியானே அல்லாஹ்வைப் பயந்து கொள். எனது கன்னியை அழித்து விடாதே என்றாள். அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே அவளை விட்டும் எழுந்துவிட்டேன். இறைவா இந்த நற்செயலை உன் திரு முகத்திற்காக (திருப்பதியைப் பெறுவதற்காக) செய்தேன் என்பதை நீ அறிந்திருந்தால் இந்த பாறாங்கல்லை இன்னும் கொஞ்சம் அகற்றித் தருவாயாக என்றார். அதன்படி இறைவன் அகற்றிக் கொடுத்தான்.\nஇனி மூன்றாமவர் கூறினார் : இறைவா 16 ராத்தல் அரிசி தருவதாகக் கூறி ஒருவரைக் கூலிக்கு அமர்த்தினே. அவர் வேலை செய்து முடித்த போது எனக்கு உரிய கூலியைக் கொடு என்றார். அவருக்குச் சேர வேண்டிய அந்தப் பங்கைக் கொடுத்தேன். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். அந்த 16 ராத்தல் அரிசியையும் விவசாயத்தில் போட்டேன். நல்ல இலாபம் கிடைத்தது. அதன் மூலம் ஒரு மாட்டையும் ஒரு இடையனையும் வாங்கினேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் அவர் எம்மிடம் வந்து அல்லாஹ்வைப் பயந்து கொள். எனக்கு அநீதம் செய்து விடாதே. எனக்கு சேர வேண்டிய உடைமைகளைத் தந்துவிடு என்று கூறினார். அப்போது நான் அதோ தெரிகிறதே அந்த மாடும் அதனருகே நிற்கின்ற இடையனும் உனக்குரிய சொத்துதான் நீர் அவைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றேன். அவரோ நான் அவரை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு என்னைக் கிண்டல் பண்ணாதே என்றார். நான் கிண்டல் பண்ணவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன் என்று கூறி விவரத்தை சொன்னவுடன் அவைகளை எடுத்துச் சென்றுவிட்டார். இறைவா 16 ராத்தல் அரிசி தருவதாகக் கூறி ஒருவரைக் கூலிக்கு அமர்த்தினே. அவர் வேலை செய்து முடித்த போது எனக்கு உரிய கூலியைக் கொடு என்றார். அவருக்குச் சேர வேண்டிய அந்தப் பங்கைக் கொடுத்தேன். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். அந்த 16 ராத்தல் அரிசியையும் விவசாயத்தில் போட்டேன். நல்ல இலாபம் ��ிடைத்தது. அதன் மூலம் ஒரு மாட்டையும் ஒரு இடையனையும் வாங்கினேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் அவர் எம்மிடம் வந்து அல்லாஹ்வைப் பயந்து கொள். எனக்கு அநீதம் செய்து விடாதே. எனக்கு சேர வேண்டிய உடைமைகளைத் தந்துவிடு என்று கூறினார். அப்போது நான் அதோ தெரிகிறதே அந்த மாடும் அதனருகே நிற்கின்ற இடையனும் உனக்குரிய சொத்துதான் நீர் அவைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றேன். அவரோ நான் அவரை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு என்னைக் கிண்டல் பண்ணாதே என்றார். நான் கிண்டல் பண்ணவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன் என்று கூறி விவரத்தை சொன்னவுடன் அவைகளை எடுத்துச் சென்றுவிட்டார். இறைவா இந்த நற் செயலை உன் திரு முகத்திற்காக (திருப்பதியைப் பெறுவதற்காக) செய்தேன் என்பதை நீ விளங்கியிருந்தால் அடைப்பட்டிருக்கிற மீதிப் பகுதியையும் சம்பூரணமாக திறக்கச் செய்வாயாக என்றார். உடனே அல்லாஹு தஆலா அந்தப் பாரங்கல்லை முழுமையாக அகற்றி அவர்கள் வெளி வர உதவி செய்தான். (முஸ்லிம் ஷரீப் பாகம் 2 பக்கம் 353 கிதாபுத் திக்ரி, மிஷ்காத் 420 பாபுல் பிர்ரி வஸ்ஸிலாஹ்)\nநல்ல மனிதர்களை வஸீலாவாக்குவதற்குரிய ஆதாரங்கள்\n1. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் தம்மில் இறை நெருக்கம் பெற்றவர் யார் என்பதைக் கவனித்து அவரைக் கொண்டு வஸீலாவாக்கிய நிலையில் இறைவனை வணங்குவார்களே அப்படிப்பட்டவர்கள். (இஸ்ரா 57, ரூஹுல் மஆனி பாகம் 8 பக்கம் 94)\n முஜாஹிர்களாகவும் ஏழைகளாகவும் இருக்கின்ற உனது அடியார்களின் பொருட்டினால் விரோதிகளுக்கு பாதகமாக எங்களுக்கு சாதகமாக உதவி செய்தருள்வாயாக\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். (மிஷ்காத் பக்கம் 447, மிர்காத் பாகம் 10 பக்கம் 13)\n3. பஞ்சம் ஏற்பட்டுவிட்டால் நிச்சயமாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு மழை தேடுபவர்களாக ஆகியிருந்தார்கள். அதாவது, இறைவா நிச்சயமாக நாங்கள் எங்களின் நபியை உன்னளவில் (வஸீலாவாக) உதவிச் சாதனமாக ஆக்கிப் பிரார்த்திப்பவர்களாக ஆயிருந்தோம். நீ எங்களுக்கு மழை பொழியச் செய்திருக்கிறாய். மேலும் நிச்சயமாக நாங்கள் எங்கள் நபியின் சிறிய தகப்பனாரைக் கொண்டு (முன்னிலையாக்கி) வஸீலாவாக்கி கேட்கிறோம். மழை பொழியச் செய்வாயாக என்று கூறுவார்கள். உடனே மழை பெய்து விடும். (புகாரி பாகம் 1 பக்கம் 137, மிஷ்காத் 132)\n4. \"தாபிஈன்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராகும். அவர்களிடம் சென்று உங்களுக்காக பிழை பொறுக்கத் தேடிக் கொள்ளுங்கள்\" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தமது தோழர்களுக்கு கூறினார்கள். (முஸ்லிம் 6170, மிஷ்காத் 582)\n உனது நபியின் பொருட்டாலும் எனக்கு முன்னால் உள்ள நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் பாத்திமா பின்த் அஸத் அவர்களின் பாவங்களை மன்னிப்பாத்து அவர்களின் மண்ணறையை விசாலப்படுத்துவாயாக\" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆச் செய்தார்கள். (தபரானீ பாகம் 2 பக்கம் 22 கிதாபுல் ஜனாயிஸ்)\nகண்ணியம் பெற்ற பொருட்களை வஸீலாவாக்குவதற்குரிய ஆதாரங்கள்\n1. இன்னும் அவர்களுடைய நபி அவர்களிடம் நிச்சயமாக அவருடைய அரசுரிமைக்கு அடையாளமாவது ஒரு பேழை உங்களிடம் வருவதாகும். அதில் உங்கள் இரட்சகனிடமிருந்து ஓர் அமைதியும் மூஸாவின் சந்ததியினரும் ஹாரூன் உடைய சந்ததியினரும் விட்டுச் சென்றதில் மீதமுல்லதும் இருக்கும். அதை மலக்குகள் சுமந்து வருவர். நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது என்று கூறினார். (அல்குர்ஆன் 2:248)\nமேற்படி பெட்டியினுள் இருந்த பொருட்கள்\nஅ. மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் ஆடைகள், பாதணிகள், ஊன்று கோல்.\nஆ. ஹாருன் நபியின் தலைப்பாகை.\nஇ. நபிமார்களின் இதயங்களை கழுவி சுத்தபடுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட தட்டை.\nஈ. நபிமார்களின் உருவப்படங்கள். (தப்ஸீர் ஜலாலைன் பாகம் 1 பக்கம் 38)\nஇந்தப் பெட்டியை வஸீலாவாக்கி அதன் பரக்கத்தால் போரில் வெற்றியைத் தேடுவார்கள். (ரூஹுல் பயான் பாகம் 1 பக்கம் 385, தப்ஸீர் அபிஸ்ஸுஊத் பாகம் 1 பக்கம் 241)\n2. \"பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியின் மூலமே போர்களங்கள் அனைத்திலும் வெற்றியடைந்தேன்.\" என்று காலித் ரலியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார்கள். (முஸ்தத்ரக் பாகம் 3 பக்கம் 299 கிதாபு மஃரிபதிஸ்ஸஹாபா)\nதிருமுடி வழங்கிய தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்\nஅனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மினாவிற்கு வந்து ஜம்ராவில் கல்லெறிந்து விட்டு மினாவில் தங்கியிருக்கும் வீட்டிற்கும் வந்து குர்பானி கொ���ுத்தார்கள். அதன் பின் முடியெடுப்பதர்க்காக நாவிதரை அழைத்து அவரிடம் தமது வலப்பகுதியைக் கொடுத்தார்கள். பிறகு அபூதல்ஹத்துல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபியை அழைத்து அவர்களிடம் அந்த முடிகளைக் கொடுத்தார்கள். பிறகு இடப்படுதியை நாவிதரிடம் கொடுத்து சிரிக்குமாறு கூறினார்கள். பிறகு அதை அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து இதை மக்களுக்கு மத்தியில் பங்கிட்டு கொடுத்துவிடுவாயாக என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 232)\nகுறிப்பு : தமது திருமுடிகளை ஸஹாபாக்களுக்கு மத்தியில் பங்கீடு செய்துகொடுக்குமாறு கூறியது அதைவைத்து பரகத் பெற வேண்டும் என்பதற்காகவே அன்றி வேறில்லை என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.\nதிருமுடியை கௌரவித்த ஸஹாபா பெருமக்கள்\nஸைய்யிதுனா முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வபாத்தாகும் நேரத்தில் தாம் பாதுகாத்து வைத்திருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடிகளையும், திரு நகங்களையும், தமது வாயிலும் கண்களிலும் வைத்து தம்மை நல்லடக்கம் பண்ணுமாறு வஸிய்யத் செய்தார்கள். (தாரீகுல் குலபா பக்கம் 185, தாரீகுல் ஆலமில் இஸ்லாமி பக்கம் 49)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திரு முடியின் மூலம் பல போர்களங்களில் வெற்றிவாகை சூடியதாக காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். (முஸ்தத்ரக் பாகம் 3 பக்கம் 299 கிதாபு மஃரிபதிஸ் ஸஹாபா)\nகுறிப்பு : நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியை ஸஹாபிகள் எந்த அளவுக்கு கௌரவித்துள்ளார்கள் என்பதற்கு மேலதிக விவரங்கள் அறிந்துகொள்ள விரும்புவோர் புகாரி பாகம் 1 பக்கம் 29 கிதாபுல் உழுவு - பாபுல் மாவுல்லதி என்ற பாடத்தில் பாரதக் கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2019/07/04", "date_download": "2020-05-26T20:49:44Z", "digest": "sha1:OFESDQ2RUAXTFHZVONYFZYO2DMXLUUYX", "length": 3984, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2019 July 04 | Maraivu.com", "raw_content": "\nதிரு சோமசுந்தரம் இராஜதுரை – மரண அறிவித்தல்\nதிரு சோமசுந்தரம் இராஜதுரை பிறப்பு 22 MAR 1937 இறப்பு 04 JUL 2019 யாழ். புளியங்கூடலைப் ...\nதிரு குட்டியர் நாகமுத்து – மரண அறிவித்தல்\nதிரு குட்டியர் நாகமுத்து பிறப்பு 26 MAY 1925 இறப்பு 04 JUL 2019 யாழ். புன்னாலைக்கட்டுவன் ...\nதிரு ஆறுமுகம் இளங்குமரன் (கோபு) – மரண அறிவித்தல்\nதிரு ஆறுமுகம் இளங்குமரன் (கோபு) பிறப்பு 06 JAN 1968 இறப்பு 04 JUL 2019 யாழ். புங்குடுதீவு ...\nதிரு பீதாம்பரம் நித்தியானந்தசிவம் – மரண அறிவித்தல்\nதிரு பீதாம்பரம் நித்தியானந்தசிவம் பிறப்பு 15 NOV 1937 இறப்பு 04 JUL 2019 யாழ். சண்டிலிப்பாயைப் ...\nதிரு துரையப்பா சிவராசகுமரேசன் – மரண அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/553336/amp?ref=entity&keyword=Thiruthuraipoondi", "date_download": "2020-05-26T21:20:02Z", "digest": "sha1:PM3AFEIURLJJCRYQT7OVZGFVYQNQ5E53", "length": 12232, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "500-year-old temple near Thiruthuraipoondi threatened: demolition | திருத்துறைப்பூண்டி அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் சுற்றுச்சுவரால் ஆபத்து: இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருத்துறைப்பூண்டி அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் சுற்றுச்சுவரால் ஆபத்து: இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை\nதிருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் சுற்றுச்சுவரை இடித்து ��ப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பழையங்குடி கிராமத்தில இந்து சமயஅறநிலைய துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொத்துகள் அதிகம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைபூச நாளில்தான் திருவிழா நடைபெறும். தற்போது கோயில் பராமரிப்பு இல்லாமல் கோயில் முழுவதும் பல்வேறு செடி கொடிகள் மண்டி கிடக்கிறது. சுற்று சுவர் பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. எந்த நேரத்திலும் விழும் என்றும் சுற்று சுவர் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.\nஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோயிலலின் 15 அடி உயரம் உள்ள சுற்றுச்சுவர் இடித்து விழுந்ததில், கடந்த மாதம் 26ம் தேதி கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற மெய்காவலர் மாரியப்பன் பலியானார்.பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றி இருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்காது. எனவே பழுதடைந்த கோயில் சுற்றுச் சுவரை உடனே இடித்து அப்புறப்படுத்த வேண்டும். கோயில் திருப்பணியை விரைவில் தொடங்கி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் சுரேந்தர் கூறுகையில், பழையங்குடி சிவன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டு மேல் இருக்கும். இந்த கோயிலுக்கு 200 ஏக்கர் சாகுபடி நிலம் உள்ளது. இப்படி வருமானம் உள்ள கோயில் இப்படி கிடக்கிறது. சொத்துக்கள் இல்லாத கோயில்கள் நல்ல முறையில் உள்ளது. எனவே இந்த சிவன் கோயில் திருப்பணி வேலைகள் விரைவில் செய்ய வேண்டும் என்றார்.\nபொதுமக்கள் கூறுகையில், கோயில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற மெய்காவலர் மாரியப்பன் கடந்த 26ம் தேதி கோயில் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி விட்டார். ஆனால் இதுவரை தாசில்தாரோ, கோயில் செயல் அலுவலரோ வந்து மாரியப்பன் குடும்பத்துகு ஆறுதல் கூறவில்லை. அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் இன்னும் உயிர்பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் வந்து ஆய்வு நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.\nகுண்டும் குழியுமாக மாறிய நாசரேத் - இடையன்வி���ை சாலை: வாகன ஓட்டிகள் திணறல்\nகொரோனா பாதுகாப்பு கவச ஆடை தைக்க உள்நாட்டிலேயே தயாரித்த இயந்திரம் அறிமுகம்\nஅரசு விழாக்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அமைச்சர் அலட்சியம்: சிவகங்கை மாவட்ட மக்கள் புகார்\nசோழவந்தான் அருகே நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை\nஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் அகற்றப்படாத தடுப்புகளால் புதுவை, கடலூர் மக்கள் பாதிப்பு\nகொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த அவிநாசி-அத்திக்கடவு திட்டப்பணி தொடக்கம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு\n108 ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம்; நாகர்கோவிலில் விபத்தில் சிக்கிய வாலிபர்: படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி\nதிருச்சி மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு கொரோனா உறுதி\nநாகூரில் ரூ.1.3 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை மீட்பு\nபழநி பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்: விவசாயிகள் கவலை\n× RELATED சம்பளம் கொடுக்க வழியில்லை விற்பனைக்கு வரும் கோயில் விளக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/165383", "date_download": "2020-05-26T20:53:41Z", "digest": "sha1:6MEQY5EI63ZWTS7SLYI2P77CT6XNFWPS", "length": 6649, "nlines": 91, "source_domain": "selliyal.com", "title": "பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள் – டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள் – டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு\nபாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள் – டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு\nகோலாலம்பூர் – உலகளவில் இருக்கும் சுமார் 330 மில்லியன் டுவிட்டர் பயனர்களும், உடனடியாகத் தங்களது டுவிட்டரின் கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்) மாற்றும் படி அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.\nடுவிட்டர் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்துப் பயனர்களின் கடவுச்சொல்லும் உள்கணினி அமைப்பில் சேமிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, டுவிட்டர் நிறுவனம் அக்கோளாறை சரிசெய்துவிட்டது என்றாலும், டுவிட்டர் பயனர்கள் தங்களது கடவுச்சொல்லை மாற்றிவிடும் படி அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஜேக் டோர்சே கேட்டுக் கொண்டிருக்கிறார்.\n“நாங்கள் அக்கோளாறை சரிசெய்துவிட்டோம். விதிமுறை மீறலோ அல்லது தவறாகப் பயன்படுத்தியதற்கான அறிகுறியோ இல்லை. என்றாலும், நீங்கள் உங்கள��ு கடவுச்சொல்லை மாற்றிவிடுவது நல்லது” என்று ஜேக் டோர்சே தெரிவித்திருக்கிறார்.\nPrevious article“பத்துவை பக்காத்தான் தற்காக்க வேண்டும்” – சுயேட்சை வேட்பாளர் பிரபாகரனுக்கு தியான் சுவா ஆதரவு\nNext article“93 வயதில் தொடர்ந்து 1 மணி நேரம் பேசுகிறேன்” – ஆரோக்கியம் குறித்த கேள்விக்கு மகாதீர் பதில்\nவீட்டிலிருந்தே பணிப்புரிய டுவிட்டர் தம் பணியாளர்களை கேட்டுக் கொண்டது\nஇங்கிலாந்து: காற்பந்து வீரர்கள் இனவெறி சமூக ஊடக கணக்குகளை நீக்கக் கோரியுள்ளனர்\nடுவிட்டரில் இனி 400 தளங்களை மட்டுமே பின்தொடர முடியும்\nஇந்தியா செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியதால் பங்கு விலைகள் ஏற்றம்\n33 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nஜோ லோ இல்லம் 7.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது\nஎண்ணெய் விலைகள் உலக அளவில் உயரத் தொடங்கின\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/10th-class-public-exam-canceled-new-system-is-hands-on-school-education-q7uaob?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-26T20:29:44Z", "digest": "sha1:7BXZIUE4OJ4HOSZAN3TMTXAK5YQ4SKHL", "length": 11577, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து..? புதிய முறையை கையில் எடுக்கும் பள்ளி கல்வித்துறை..!", "raw_content": "\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து.. புதிய முறையை கையில் எடுக்கும் பள்ளி கல்வித்துறை..\nஏப்ரல்10-ம் தேதிக்குள் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராவிட்டால், புதிய திட்டத்தை செயல்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், மாநில அளவிலான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து விட்டு மாவட்ட அளவிலான தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. அப்படி இல்லையென்றால் காலாண்டு, அரையாண்டு முடிவுகளின் படி தேர்ச்சி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா வைரஸ் எதிரொலியாக மாநில அளவிலான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து விட்டு மாவட்ட அளவிலான தேர்வை நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசீனாவில் உருவான கொரோனா வைரஸ், தற்போது 198 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ��ந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மார்ச் 31-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுவதாக மத்திய மற்றும் மாநில அரசு அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்த தேர்வுகள் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கும் என்றும் கூறியிருந்தார். இதனிடையே, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்தியததாக பிரதமர் மோடி அறிவித்தார்.\nஇந்நிலையில், ஏப்ரல்10-ம் தேதிக்குள் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராவிட்டால், புதிய திட்டத்தை செயல்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், மாநில அளவிலான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து விட்டு மாவட்ட அளவிலான தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. அப்படி இல்லையென்றால் காலாண்டு, அரையாண்டு முடிவுகளின் படி தேர்ச்சி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக பரவலை தடுக்கும் விதமாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தரப்பில் கூறப்பட்டுகிறது.\nடூ பீஸ் உடை அணிந்து கொரோனா நோயாளிகளை சுண்டி இழுக்கும் இளம் நர்ஸ்.... அலைமோதும் மாடல் அழகியாகும் வாய்ப்பு .\nசென்னையில் அதிர்ச்சி சம்பவம்... கொரோனாவின் கோரப்பசியால் இளம்பெண் உயிரிழப்பு..\nஅஜித் பட தயாரிப்பாளர் வீட்டில் வேலை செய்யும் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nசென்னையில் அசுர வேகத்தில் தாக்கும் கொரோனா.. சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் 15 பேருக்கு பாதிப்பு.\nகொரோனா வார்டில் ‘டூபீஸ்’நீச்சல் உடையில் சேவை... நர்ஸுக்கு அடித்த ஜாக்பாட்..\nநாளை முதல் ஆட்டோக்கள் இயங்கலாம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நில���யில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nராஜ நாகத்திடமிருந்து போராடி தன் குஞ்சுகளை மீட்ட தாய் கோழி..\nகாஞ்சிபுரத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 1442 ஜார்கண்ட் தொழிலாளர்கள்..\n\"பியானோவும் நானும்\" அனிருத் ரசித்து இசைத்த இசை..\nதிடீரென புழுதியுடன் வீசிய சுழற்காற்று.. மிரண்டு போன இளைஞர்கள்..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nராஜ நாகத்திடமிருந்து போராடி தன் குஞ்சுகளை மீட்ட தாய் கோழி..\nகாஞ்சிபுரத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 1442 ஜார்கண்ட் தொழிலாளர்கள்..\nடூ பீஸ் உடை அணிந்து கொரோனா நோயாளிகளை சுண்டி இழுக்கும் இளம் நர்ஸ்.... அலைமோதும் மாடல் அழகியாகும் வாய்ப்பு .\nஏழை எளிய மக்கள் பாராட்டும் அரசாக எடப்பாடி அரசு வளர்ந்து நிற்கிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம்.\nதிமுக புள்ளிகள் எம்எல்ஏக்கள் ...பாஜக, அதிமுக பக்கம் வருவார்கள்... ஆரூடம் சொல்லும் விபி துரைச்சாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/i-talked-about-raja-raja-chola-on-the-basis-of-history-says-director-ranjith/articleshow/69756336.cms", "date_download": "2020-05-26T21:54:54Z", "digest": "sha1:SJDHS274N7LOA4YT5KN2IGCIZLMVS4JF", "length": 13027, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவரலாற்று தகவலின் அடிப்படையிலேயே பேசினேன்- பா. ரஞ்சித்\nவரலாற்று தகவலின் அடிப்படையிலேயே பேசினேன்; எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர் எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல என இயக்குநர் பா.ரஞ்சித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nராஜராஜ சோழன் தலீத் மக்கள் நிலங்களை அபகரித்தார் என முன்னதாக இயக்குநர் ரஞ்சித் பேசியது சர்ச்சைக்கு வித்திட்டது. வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே பேசினேன்; எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர் எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல என இ��க்குநர் பா.ரஞ்சித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nராஜராஜ சோழனை விமர்சித்த இயக்குநர் பா. ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nதிரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து அவர் பேசிய பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 5ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்போது மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்தார் பா.ரஞ்சித்.\nமன்னர் ராஜ ராஜ சோழனை அவன் இவன் என ஏக வசனத்தில் பேசினார் பா.ரஞ்சித். ராஜ ராஜ சோழன் ஒரு அயோக்கியன் என்றும் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தில்தான் தலித் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டுள்ளது என்றும் அவருடைய ஆட்சி காலம் இருண்ட காலம் என்றும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.\nஅவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல இந்து அமைப்புக்கள் ராஜ ராஜ சோழன் குறித்த பா ரஞ்சித்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன.\nஇந்நிலையில் ராஜராஜ சோழனை விமர்சித்த இயக்குநர் பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார்.\nகலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.\nசர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல காவல்நிலையங்களில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளன. இன்று காலை கும்பகோணம் காவல்நிலையத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவரலாற்று தகவலின் அடிப்படையிலேயே பேசினேன்; எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர் எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல என இயக்குநர் பா.ரஞ்சித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுக��ை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஏலத்திற்கு வரும் ஏழுமலையான் சொத்துக்கள்; ஆந்திர அரசின் ...\nஇனிமே தைரியமா வெளியே வரலாம்: சலூன் கடைகள் திறக்க அனுமதி...\nதலித் மக்களை பலிகடா ஆக்கும் கட்சிகள் - பா.ரஞ்சித் முன்வ...\nதமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு\nவிவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கு ஆபத்தா\nஓபிஎஸ் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nஎரிபொருள் திருட்டு, சட்டவிரோத சம்பளப் பிடித்தம்... சீரழ...\n“ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாது”: முதல்வர் எதற்கு சொன்...\nR.S.Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கை...\nகுடும்பத்தைப் பிரித்ததாகக் கூகுள் மேப் மீது வழக்குப் பத...\nஅதிமுகவில் இப்படியொரு குண்டு விழுந்திருச்சு; ஆட்டம் காட்டிய அதிருப்தி எம்.எல்.ஏ பிரபு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nடிக்டாக்கில் காமெடி செய்யும் சானியா மிர்சா...\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%93.%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-26T22:03:38Z", "digest": "sha1:DDKJGDTFP2WBMD3TCC7UT2OLH5UOPSG5", "length": 22531, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "ஓ.பன்னீர் செல்வம்: Latest ஓ.பன்னீர் செல்வம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே...\nநயன்தாரா தொடர்ந்து நம்பர் ...\n6 வருடங்களுக்கு பிறகு தமிழ...\nசிம்பு கையில் இருந்த ஸ்க்ர...\n\"மதிப்புமிகு விகடன், உங்க மதிப்ப நீங்களே...\n\"ரம்ஜான்னால ஒரு வேளை சோறு ...\nபொது முடக்கத்தில் தளர்வு க...\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழும...\nவெற்றி பெற தேவை தெளிவு; தன...\nபேட்ட ரஜினி ஸ்டைலில் ஆர்சி...\nசூப்பர் பாஜீ... என்ன பில்ட...\nரியல்மி X3 சூப்பர்ஜூம் அறிமுகம்; \"கேமரா ...\nரெட்மி 10X அறிமுகம்; விலைய...\nவெறும் ரூ.9,500 க்கு புதிய...\n18 வயதுக்கு கீழ்.. பேஸ்புக...\nஒப்போ ரெனோ 4: கொஞ்சம் பொறு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசென்னையை சுத்தம் செய்யும் கொரோனா ரோபே...\nவெறும் கையால் பாம்பை பிடித...\nகாப்பான் திரைப்பட காட்சி உ...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்த்துட்டு டேங்க...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nஓபிஎஸ் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை நுங்கம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமகன்களின் ரியல் எஸ்டேட்டுக்கு ஓபிஎஸ் அதிகார துஷ்பிரயோகம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nமகன்களின் ரியல் எஸ்டேட்டுக்கு ஓ.பி.எஸ் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா: சென்னை, கோவை, திருப்பூரில் அதிகரிக்கும் எண்ணிக்கை..\nகொரோனா குறித்த தமிழ்நாட்டின் முக்கிய அப்டேட்களை இந்த இணைப்பில் உடனுக்குடன் பார்க்கலாம்.\nகொரோனா: சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..\nதமிழ்நாட்டில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம், சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் இந்த இணைப்பில் காணலாம்.\nதிமுகவுக்கு ஆறுதல் கூறும் அதிமுக: அறிக்கையில் காணாமல் போன ‘கலைஞர்’\nபேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமியும், அதிமுக சார்பில் பன்னீர் செல்வமும் அவரும் இணைந்தும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nகொரோனாவுக்கு மருந்து தமிழ்நாட்டில்: முதல்வரின் விருப்பம்\nகொரோனா வைரஸுக்கு தமிழ்நாட்டு மருத்துவர்கள் மருந்து கண்டறிய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டு���்ளார்.\nநம்பிக்கை தானே வாழ்க்கை: தங்க தமிழ்ச்செல்வன் எதற்கு இப்படி சொல்கிறார் தெரியுமா\n11 சட்டமன்ற உறுப்பினர்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் சபாநாயகருக்கு மனு அளித்துள்ளார்.\nசர்ச்சையை உருவாக்கி இருக்கும் அட்சய பாத்திரத்தின் காலை உணவுத் திட்டம்\nதமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டம் அட்சய பாத்திரம் குழுமத்துக்கு கைமாறியுள்ளது.\nதமிழக அரசின் சாதனைகளை தெரிஞ்சிக்கணுமா... இந்தப் புத்தகத்தை பாருங்க\nதமிழக அரசின் சாதனையை விளக்கும் புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.\nபிப்.,20ஆம் தேதி வரை களைகட்டப்போகும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்\nதமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை வருகிற 20ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTN Budget 2020: பட்ஜெட் வாசிப்பில் நிர்மலா சீதாராமனை முந்திய ஓ.பன்னீர் செல்வம்...\nதமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம்.\n11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தப்பிய ஓபிஎஸ் அண்ட் கோ\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.\nபட்ஜெட்டில் விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன தெரியுமா\nதமிழ்நாடு பட்ஜெட்டில் வேளாண்மைத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\nபட்ஜெட்டில் விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன தெரியுமா\nதமிழ்நாடு பட்ஜெட்டில் வேளாண்மைத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\nமது விலக்கு என்னாச்சு: அதிமுக, திமுகவை கேள்விகேட்கும் ராமதாஸ்\nமதுக் கடைகளை திறப்பது அரசின் கொள்கையாக இருக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது தெரியுமா\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2 மணி நேரம் ஓ.பி.எஸ். - ஐ உள்ளேயே காக்க வைத்த விமானம்\n��​விமான பொறியாளா்கள் விமானத்தை பழுது பாா்த்தனா். இந்த இடைவேளையால் இரவு 8.30 மணிக்கு விமானம் சரி செய்யப்பட்டு தற்போது மீண்டும் விமானம் புறப்பட்டது.\nதிமுக, அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மத்திய அரசு\nதிமுக, அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்யும் விதத்திலான நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.\nஒருமையில் திட்டிய விவகாரம்: ஜெ.அன்பழகன் சஸ்பென்ட்\nதமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுதானா உங்கள் மதம் உங்களுக்கு கற்பித்தது... நான் சிறைக்குள் சாகவும் தயார் - நெல்லை கண்ணன் மீண்டும் அதிரடி\nஉடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் ​​அனுமதிக்கப்பட்டுள்ளார் நெல்லை கண்ணன். இந்நிலையில், இதுகுறித்து நெல்லைக் கண்ணன் தெரிவித்தது கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது.\n\"மதிப்புமிகு விகடன், உங்க மதிப்ப நீங்களே குறைச்சுடாதீங்க்\" பத்திரிகையாளர்கள் கூட்டாகக் கடிதம்\nவெறிச்சோடிய மால்கள்: ரூ.90,000 கோடி இழப்பு\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்..\nசென்னையில் குடியேற விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்\n\"ரம்ஜான்னால ஒரு வேளை சோறு இருந்துச்சு இப்ப\nஉலகத்தை விட்டே கொரோனாவை விரட்ட விபரீத பூஜை..\nஇலங்கையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nவெற்றி பெற தேவை தெளிவு; தன்னம்பிக்கை அல்ல: சத்குருவுடன் பி.வி.சிந்து விறுவிறுப்பான கலந்துரையாடல்\nதுபாயில் சிக்கி தவிப்பவர்களை மீட்க உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழுமையாக கிரிக்கெட் வீரர் அவர் தான்: பிரட் லீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=31355&ncat=3", "date_download": "2020-05-26T21:01:22Z", "digest": "sha1:F25K6BO3M6RSB7MOTMOAB5OMFCL4BPR3", "length": 17282, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று மவுன விரதம்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nகொரோனா சிகிச்சை: 24 லட்சத்து 08 ஆயிரத்து 433 பேர் மீண்டனர் மே 01,2020\nசரத்பவாரின் அதிரடி சந்திப்புகளால் உத்தவ் அரசுக்கு சிக்கலா\nபீஹாருக்கு நடந்து செல்ல முயற்சி; 120 தொழிலாளர் தடுத்து நிறுத்தம் மே 27,2020\nஊரடங்கால் தூக்கம் போச்சு: 44 சதவீதம் பேருக்கு பிரச்னை மே 27,2020\n���தே நாளில் அன்று மே 27,2020\nநான் ஹாஸ்டலில் தங்கி, பள்ளியில் படிக்கும் போது நடந்த சம்பவம். மாணவர்கள் யாரும் கையில் பணம் வைத்துக் கொள்ளக்கூடாது. வகுப்பாசிரியரிடம் கொடுத்து வைக்க வேண்டும். மாணவர்கள் நடத்தும் கூட்டுறவு ஸ்டோர், ஞாயிற்றுக்கிழமை மட்டுமே திறந்திருக்கும். அன்றைய தினம், அந்தந்த வகுப்பாசிரியர்களிடம் பணம் வாங்கி, வேண்டிய பொருட்களை மாணவர்கள் வாங்குவர்.\nஎங்கள் வகுப்பாசிரியர், மாதக் கடைசியில் மாணவர்களின் பணத்தை செலவழித்து விடுவார். ஒரு சில மாணவர்களுக்கு மட்டும், கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு, அடுத்து வரும் மாணவர்களுக்கு அடுத்த வாரம் கேட்கும்படி சைகையில் சொல்வார்.\nஇறுதியில், வகுப்பறையில் உள்ள போர்டில், 'இன்று நான் மவுன விரதம் இருப்பதால், மாணவர்கள் யாரும் என்னை தொந்தரவு செய்யக்கூடாது' என்று எழுதிப் போட்டு விடுவார். அடுத்தடுத்து பணம் கேட்டு வரும் மாணவர்களை கையைப் பிடித்து இழுத்து வந்து போர்டில் எழுதி இருப்பதைக் காட்டுவார். மாணவர்கள், வேண்டுமென்றே வகுப்பாசிரியரிடம் செல்வதும், அவர்,' போர்டைக் காண்பிப்பதும் மிகவும் வேடிக்கையாக இருக்கும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nஹார்ட்... ஹார்ட்... போட்டோ பிரேம்ஸ்\nஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\nரோஸி குட்டி சொன்ன பதில்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2019/07/05", "date_download": "2020-05-26T19:33:28Z", "digest": "sha1:C7USDJBWLOL4WRQEJAXCU45QDZ2MRQAW", "length": 3947, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2019 July 05 | Maraivu.com", "raw_content": "\nதிரு மருதலிங்கம் பத்மநாதன் – மரண அறிவித்தல்\nதிரு மருதலிங்கம் பத்மநாதன் பிறப்பு 08 AUG 1959 இறப்பு 05 JUL 2019 யாழ். நெடுந்தீவு ...\nதிருமதி குருசாமி சொர்ணலட்சுமி – மரண அறிவித்தல்\nதிருமதி குருசாமி சொர்ணலட்சுமி மண்ணில் 18 SEP 1928 விண்ணில் 05 JUL 2019 யாழ். சண்டிலிப்பாய் ...\nதிரு நடேசன் பிரேமீதரன் – மரண அறிவித்தல்\nதிரு நடேசன் பிரேமீதரன் தோற்றம் 10 DEC 1974 மறைவு யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு தம்பு செல்லத்துரை – மரண அறிவித்தல்\nதிரு தம்பு செல்லத்துரை ��ிறப்பு 25 DEC 1934 இறப்பு 05 JUL 2019 யாழ். வண்ணார்பண்ணை சீனியர் ...\nதிருமதி மகேஸ்வரி தம்பித்துரை – மரண அறிவித்தல்\nதிருமதி மகேஸ்வரி தம்பித்துரை தோற்றம் 20 JUL 1942 மறைவு 05 JUL 2019 யாழ். பருத்தித்துறையைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/05/blog-post_459.html", "date_download": "2020-05-26T19:48:24Z", "digest": "sha1:W3ZPCB7A3KXNWT2OGXJPUEJJ6BZLWHDW", "length": 12869, "nlines": 65, "source_domain": "www.newsview.lk", "title": "ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு சமூர்த்தி நிதியத்திலிருந்து வழங்கப்படுகின்றது ? : அரச ஊழியர்களின் சம்பளம் அவர்களின் தேவைக்கே போதாத நிலையில் எவ்வாறு தியாகம் செய்ய முடியும் - News View", "raw_content": "\nHome அரசியல் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு சமூர்த்தி நிதியத்திலிருந்து வழங்கப்படுகின்றது : அரச ஊழியர்களின் சம்பளம் அவர்களின் தேவைக்கே போதாத நிலையில் எவ்வாறு தியாகம் செய்ய முடியும்\nஐயாயிரம் ரூபா கொடுப்பனவு சமூர்த்தி நிதியத்திலிருந்து வழங்கப்படுகின்றது : அரச ஊழியர்களின் சம்பளம் அவர்களின் தேவைக்கே போதாத நிலையில் எவ்வாறு தியாகம் செய்ய முடியும்\nஅரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் நிவாரணப் பணம் சமூர்த்தி நிதியத்திலிருந்து வழங்கப்பட்டு வருவதாக சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.\nஇதேவேளை கொவிட்-19 வைரஸ் பரவலின் மத்தியிலும் வர்க்க பேதம் மற்றும் இன பேதத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும், வைரஸை விட இனவாதம் பெரும் ஆபத்தானது என்றும் கூறினார்.\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் 5000 ரூபாவை நிவாரணப் பணமாக வழங்கி வருகின்றது.\nஇந்த நிவாரணப் பணம் சமூர்த்தி நிதியிலிருந்தே வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் இந்த நிவாரணப் பணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. இது உண்மையெனில் வைரஸ் பரவல் தொடர்பில் நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற ஏனைய நிதிகளுக்கு என்ன நடந்தது.\nஇதேவேளை அரசாங்கம் அரச ஊழியர்களின் ஊதியத்தை வைரஸ் பர���லினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பயன்படுத்துவதற்காக அர்ப்பணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அரச ஊழியர்களுக்கு கிடைக்கப் பெறும் சம்பளம் அவர்களது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கூட போதுமானதாக இல்லாத நிலையில் எவ்வாறு அவர்கள் அதனை தியாகம் செய்யமுடியும்.\nஅரச ஊழியர்கள் தங்களது ஊதியத்தை தியாகம் செய்தாலும், இதற்கு சுனாமி நிதிக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும். ஏன் என்றால் சுனாமி அனர்த்தத்தின் போது ஆட்சியில் இருந்தவர்களே தற்போதும் ஆட்சியில் இருக்கின்றனர்.\nஇதேவேளை கடன் மூலம் நாட்டை ஆட்சி செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது. பாராளுமன்றம் கலைக்கப்படும் போது 721 மில்லியன் கடனே அரசாங்கம் பெறுவதற்கு அனுமதியிருந்தது. ஆனால் தற்போது கடன் தொகை அதிகரித்துள்ளது. அப்படியென்றால் யாருடைய அனுமதியுடன் இந்த கடனை பெற்றார்கள்.\n220 பில்லியன் ரூபாய் பணம் அச்சிட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. போதிய பொருளாதார வளர்ச்சியின்றி பணம் அச்சிடுவது எதிர்காலத்தில் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்.\nஅரசாங்கம் எதேச்ச அதிகாரத்தை பயன்படுத்தி செயற்பட முயற்சிக்கின்றமையினால், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறும் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பும் இல்லாமல் போகும்.\nநடைமுறை அரசாங்கம் ஆட்சியமைத்து இதுவரையான காலப்பகுதியில் பெண் ஊடகவியலாளர்கள் இருவர் உள்ளிட்ட 17 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பில் போலிச் செய்திகளை பரப்பியதாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களே வைரஸ் தொடர்பில் உண்மை செய்திகளை வெளியிட்டவர்கள். எமது ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு நாங்கள் பெற்றுக் கொடுத்த சுதந்திரம் தற்போது பாதிப்படைந்துள்ளது.\nஇதற்கிடையில் இனவாதம் மற்றும் வர்க்க பேதத்தை அரசாங்கம் வெளிப்படுத்தி வருகின்றது. இனவாதத்தின் மூலம் தேர்தலை வெற்றி கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. வைரஸ் பரவலை விட இன பேதம் பெரும் இழப்புகளை ஏற்படுத்தும். இந்நிலையில் இனவாதம் என்பது பெரும் அபாயகரமானது என்பதை உணர்ந்து அரசாங்கம் செயற்பட வேண்டும்.\nபண்டாரகம - அட்டுளுகமையில் நடந்தது என்ன... : அத தெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேற்றம்\nஐ. ஏ. காதிர் கான�� பண்டாரகம - அட்டுளுகமை பிரதேசத்தில் (24) நோன்புப் பெருநாள் தினத்தன்று, அததெரண ஊடகவியலாளரைத் தாக்கிய வழக்கு கடுமையான...\nஉள்ளாடையுடன் கொரோனா விடுதியில் பணிபுரிந்த இளம் தாதி\nகொரோனா விடுதியில் பெண் தாதி ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்து பணிபுரிந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஷியாவில் கடந்...\nஜூன் மாதத்திற்கான 5000 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டாம் என நான் கூறவில்லை : தேர்தல் ஆணையாளர்\nநிலவும் இக்கட்டான சூழ்நிலையில் வருமானம் குறைந்த மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5000 ரூபா நிவாரணத் தொகையின் ஜுன் மாதக் கொடுப்பனவை வழங்க வேண...\nமாளிகாவத்தையில் சன நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி - 8 பேர் காயம் - 6 பேர் கைது\nகொழும்பில் இன்று நண்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் 3 பெண்கள் மரணமடைந்ததுடன், 8 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனைய...\nமாளிகாவத்தையில் உயிரிழந்த 3 பெண்களினதும் மரணத்துக்கான காரணம் வெளியானது\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் மாளிகாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/61832/", "date_download": "2020-05-26T20:24:34Z", "digest": "sha1:GHMPMR2SF3XNFDC5W3GTTY6SLDGAXYHX", "length": 7428, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "போரினால் சகோதரர்களை இழந்தும் 9ஏ பெறுபேறு பெற்ற மாணவனின் வியத்தகு இலட்சியம்! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபோரினால் சகோதரர்களை இழந்தும் 9ஏ பெறுபேறு பெற்ற மாணவனின் வியத்தகு இலட்சியம்\nமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் இராசேந்திரம் பிரதீபன் என்னும் மாணவன் கல்வி பொதுத்தராதர சாதராணதரப் பரீட்சையில் 9 ஏ பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇது தொடர்பில் குறித்த மாணவன் தெரிவிக்கையில்.\nஇறுதி யுத்தத்தின் போது(2009) எனது தாயும் மூன்று சகோதரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் என் மனதை பெரிதும் பாதித்திருந்த நிலையில் என் தந்தையின் அரவணைப்பினாலும் அதிக ஊக்கத்தினாலும் இன்று9ஏ பெறுபேறுகளை பெற்றுள்ளேன்.\nதொடர்ந்து கணிதத்துறையில் கல்வியை கற்று ஒரு விமானியாக ஆவதே என் எதிர்கால இலட்சியம் என்று தெரிவித்துள்ளார். க���ந்த ஆண்டு மார்கழி மாதம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர சாதராணதரப் பரீட்சையில் முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் தோற்றிய 12 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் 9ஏ பெறுபேறுகளை பெற்றுள்ளதாகவும்.\nஅத்துடன் 8 மாணவர்கள் தொடர்ந்து உயர்தரத்தில் கற்பதற்கு தகுதி பெற்று, முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக குறித்த பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleதிருமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா( படங்கள்)\nNext articleகாத்தான்குடியில் “முஸ்லிம் தேசியம்” எழுச்சி மாநாடு\nபேக்கரி உற்பத்திகளின் விலை நாளை முதல் அதிகரிப்பு\nஜனகனின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள பல்வேறு பிரதேசங்களில் கிருமிநாசினி துளிர்க்கும் பணிகள்….\nசாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்த்தாங்கியின் அவல நிலைக்கு பதில் சொல்லப்போவது யார்\nசுபீட்சம் E Paper 18.05.2020. முன்னாள் போராளியின் கண்ணீர் கதை.\nஅரசடித்தீவில் போதைப்பொருள் தடுப்பு ஊர்வலம்.\nவாகனேரியில் வயல் நிலம் மற்றும் குடிசையை தாக்கிய யானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/sakthi-film-factory-will-release-sill-karuppatty-movie/", "date_download": "2020-05-26T20:59:36Z", "digest": "sha1:U7AS4MUCHGPSS2VXHIT24QH7ASTMSA2G", "length": 13652, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘சில்லுக் கருப்பட்டி’ படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது..!", "raw_content": "\n‘சில்லுக் கருப்பட்டி’ படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது..\nஒரு சிறு டீஸர் மூலமாகவே இணைய உலகின் கவனத்தை ஈர்த்த படம் ‘சில்லுக் கருப்பட்டி’. இத்திரைப்படத்தின் உரிமையை தயாரிப்பாளர் சூர்யாவின் 2-டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் (2-D Entertainment) வாங்கியிருப்பது இப்படத்தின் மீது பன்மடங்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.\nDivine Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேஷ் வேலினீனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.\nஇந்தப் படத்தில் சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன். சாரா அர்ஜீன், மணிகண்டன் K, நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.\n‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படம் நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளை கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும்.\nசக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சிறந்த வெளியீடாக உருவாகியுள்ள சிக்னேச்சர்(Sakthi film factory signature release) நிறுவனத்தின் வெளியீடாக இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.\n2D Entertainment நிறுவனம் கமர்ஷியல் படங்களை மட்டும் தயாரிப்பதோடல்லாமல், நல்ல திரைப்பட முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. தரமான நல்ல படங்களை தொடர்ந்து தயாரித்தும், சில நல்ல கருத்துள்ள படங்களை கண்டறிந்தும், அவற்றை வாங்கி வெளியிட்டும் மாறுபட்ட சினிமா அனுபவங்களுக்கு தங்களது ஆதரவைத் தொடர்ந்து தந்து வருகிறது.\nஅந்த வகையில் மிக நல்ல படமாக இயக்குநர் ஹலிதா சமீம் இயக்கியுள்ள ‘சில்லுக் கருப்பட்டி’ படத்தின் மீதான ஈர்ப்பில் அப்படத்தின் உரிமையை பெற்றுள்ளார் 2D Entertainment நிறுவனத்தின் CEO-வான ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன்.\nசக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சிக்னேச்சர் வெளியீடு(Sakthi film factory signature release) என்பது மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட, சினிமாவை பெரும் காதலுடன் அணுகும் படங்களை மட்டும், மிக கவனமுடன் தேந்தெடுத்து, பெருமளவு ரசிகர்களுக்கு, பிரத்யேகமாக இந்த அடையாளத்துடன் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி ஆகும்.\nஇந்த அடையாளத்துடன் வெளியாகும் முதல் திரைப்படம் ‘சில்லுக் கருப்பட்டி’ என்பது குறிப்பிடத்தக்கது. “இத்திரைப்படத்தை மிகச் சரியான தேதியில் மிகப் பிரமாண்ட வெளியீடாக வெளியிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்…” என்கிறார் சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் நிர்வாகியான சக்திவேலன்.\nஇயக்குநர் ஹலிதா சமீம் இது பற்றிப் பேசும்போது, “இப்போது நான் மிகப் பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறேன். நான் இயக்கியிருக்கும் ‘சில்லுக் கருப்பட்டி’ படத்தினை பார்த்த மாத்திரத்தில் சூர்யா சார், ஜோதிகா மேடம் இருவரும் மனதார எங்களது குழுவை பாராட்டினார்கள். மேலும், உடனடியாக இப்படத்தின் உரிமையை வாங்குவதாக அறிவித்தார்கள். இதைவிட மகிழ்ச்சி தரும் விசயம் எங்களுக்கு ஏதுமில்லை…” என்றார்.\n2-D Entertainment director halitha shamim distributor sakthivelan sakthi film factory sillu karuppatty movie slider இயக்குநர் ஹலிதா சமீம் சக்தி பிலிம் பேக்டரி சில்லுக் கருப்பட்டி திரைப்படம் நடிகர் சமுத்திரக்கனி விநியோகஸ்தர் சக்திவேலன்\nPrevious Post'தர்பார்' படத்தின் டிரெயிலர் Next Post\"தம்பி' படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்\" - நடிகர் கார்த்தியின் எதிர்பார்ப்பு..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nராதிகா, சுஹாசினி, குஷ்பூ, ஊர்வசி நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம்\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெய��லர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘அருவா சண்ட’ படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81-2/", "date_download": "2020-05-26T19:42:57Z", "digest": "sha1:6GZWMSAOTNP7TXAD55H2TQJV3ECVGEMF", "length": 3938, "nlines": 46, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கோடையில் குளிர்ச்சி தரும் குளியல்கள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகோடையில் குளிர்ச்சி தரும் குளியல்கள்\nகோடைகால தட்பவெப்ப நிலைக்கு தகுந்தவாறு உடலை பலப்படுத்தி உடலின் நச்சுத் தன்மை நீங்க புத்துணர்ச்சி தர குளியல் முறைகள் மிக அவசியம்.\nவேப்பிலை குளியல்: வேப்பிலை இயற்கையிலேயே நல்ல கிருமி நாசினி. இக்குளியல் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன் உடலில் உள்ள அனைத்து நச்சுக் கிருமிகளை அழிக்கவும் பயன்படுகிறது. உடல் துர்நாற்றத்தை போக்கவும், தோல் வியாதிகளை குணப்படுத்தவும் நல்ல மருந்தாகும். வேப்பிலையை முன்தினம் இரவே தண்ணீரில் போட்டு வைத்து மறுநாள் அந்த நீரில் குளித்து வந்தால் கோடை வெயிலுக்கு சருமம் பாதுகாக்கப்படும்.\nசூரிய குளியல்: இந்த குளியல் காலை 6 மணி முதல் 8 மணி வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே உடலுக்கு நன்மை பயக்கும்.\nமண் குளியல் : உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, மன அழுத்தம், தூக்கமின்மை முதலிய வற்றை குறைப்பதுடன் உடல் நிறத்தை பொலி வாக்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/03/28164238/1373212/Jiiva-name-changed.vpf", "date_download": "2020-05-26T21:08:10Z", "digest": "sha1:MJPWWQMNJZDKLBYMQU5F7SAJI5MFT75U", "length": 11959, "nlines": 176, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பெயரை மாற்றிய ஜீவா || Jiiva name changed", "raw_content": "\nசென்னை 27-05-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஜீவா ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை மாற்றியிருக்கிறார்.\nதமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஜீவா ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை மாற்றியிருக்கிறார்.\nஇந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\nஆனால் பலரும் இதை பொருட்படுத்தாமல் வெளியே சென்று வருகிறார்கள். இந்த நிலையில், ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு உணர்த்தும் வகையில், நடிகர் ஜீவா என்று இருந்த தனது டுவிட்டர் ஐடியையே உள்ளே போ என்று பெயர் மாற்றியிருக்கிறார்.\nஜீவா பற்றிய செய்திகள் இதுவரை...\nசீறு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅடுத்த படத்திற்காக கிரிக்கெட் பயிலும் ஜீவா\nநெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் - லாவண்யா\nகொரோனா வைரஸ் பற்றிய உலகத்தின் முதல் திரைப்படம்... டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா\nநயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி\nசிம்பு அப்பவே சொன்னார் இந்த மாதிரி வரும் என்று.... கவுதம் மேனன்\nபிரபல நடிகையை பாடகியாக்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம் சிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல் அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம் அவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் புற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி \"என் குடும்பத்தைவிட அவருடன்தான் அதிகம் இருந்தேன்\" - புருஷோத்தமன் குறித்து இளையராஜா உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-05-26T22:07:15Z", "digest": "sha1:JW5YC6EYFVKFX6NGUYCIHCSTDDT6XSLU", "length": 28314, "nlines": 130, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மிசிசிப்பி ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமிசிசிப்பி ஆறு வட அமெரிக்காவில் மிகப்பெரிய வடிகாலமைப்பையுடைய பிரதான ஆறாகும்.[3][4] ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஆறுகளில் நீளத்தின் அடிப்படையில் இரண்டாவது பெரிய ஆறு ஆகும். மினசோட்டாவில் உள்ள இத்தாஸ்கா ஏரியில் இருந்து ���ற்பத்தியாகி மெக்சிக்கோ குடாவில் கலக்கும் இது 2,320 மைல்கள் (3,734 கிமீ) நீளம் கொண்டது. ஐக்கிய அமெரிக்காவிலேயே அதிக நீளம் கொண்ட மிசூரி ஆறு இதன் கிளை ஆறு ஆகும்.\nநியூ ஓர்லென்ஸ், லூசியானாவில் மிசிசிப்பி ஆறு (2006)\nமினசோட்டா, விஸ்கொன்சின், அயோவா, இலினொய், மிசூரி, கென்டக்கி, தென்னசி, ஆர்கன்சா, மிசிசிப்பி, லூசியானா\nமினியாபொலிஸ் மற்றும் செயின்ட் பால், மினசோட்டா, செயின்ட் லூயிஸ், மிசூரி, மெம்ஃபிஸ், டென்னசி, பாடன் ரூஜ், லூசியானா, நியூ ஓர்லென்ஸ், லூசியானா\n- சென். லூயிஸ் [2]\n- அமைவிடம் இத்தாஸ்கா அரச பூங்கா, கிளியர்வாட்டர் கவுண்டி, MN\n- அமைவிடம் பைலட்டவுன், பிளாக்மைன்ஸ் பாரிஷ், LA\n- உயரம் 0 அடி (0 மீ)\n- இடம் ஒஹைய்யோ ஆறு\n- வலம் மிசூரி ஆறு, ஆர்கன்சா ஆறு\nமிசிசிப்பி ஆறு, வட அமெரிக்காவின் மிகப் பெரிய ஆற்றுத் தொகுதியும், உலகின் பெரிய ஆற்றுத் தொகுதிகளுள் ஒன்றும் ஆகிய ஜெபர்சன்-மிசூரி-மிசிசிப்பி ஆற்றுத் தொகுதியின் ஒரு பகுதியாகும். நீள அடிப்படையில், 3,900 மைல்கள் (6,275 கிமீ) நீளம் கொண்ட இத்தொகுதி உலகின் நான்காவது பெரியதும், 572,000 க.அடி/செ (16,200 கமீ/செ) சராசரி நீர் வெளியேற்ற அளவுடன், உலகின் 10 ஆவது பெரிய தொகுதியாகவும் இது விளங்குகின்றது.\nபூர்வீக அமெரிக்கர்கள் நீண்ட காலமாக மிசிசிப்பி மற்றும் துணை ஆற்றுப் பிரதேசங்களில் வாழ்ந்துள்ளனர்.அவர்களின் பெரும்பாலானவர்கள் வேட்டைக் குழுக்களாகவும், மந்தை மேய்ப்பாளர்களமாக காணப்பட்டனர்.எனினும் சில மலைகளில் வீடுகள் அமைக்கும் குழுவினர் போன்றவர்கள் செழிப்பான விவசாய சமூகங்களை உருவாக்கியிருக்கின்றனர்.1500இல் ஐரோப்பியர்களின் வருகையானது அப்பிரதேச மக்களின் பூர்வீக வாழ்வின் பாதையை மாற்றியது.\nமிசிசிப்பி ஆற்றின் கிளை ஆறுகளுள் மிக நீளமானது மிசூரி ஆறும், அதிக கன அளவு கொண்ட கிளை ஆறு, ஒஹைய்யோ ஆறும் ஆகும்.\n1 பெயர் வந்த காரணம்\n6 ஆற்றோரம் நகரங்கள் மற்றும் வாழும் சமூகங்கள்\nமெசிப்பி என்ற ஒபிஜிவே மொழியின் பிரேஞ்சு மொழிபெயர்ப்பிலிருந்தே ஆற்றின் பெயர் அதனடிப்படையிலே தோண்றியதாக கூறப்படுகின்றது.பல வளைவுகள் கொண்ட இந்த ஆற்றுக்கு மிசிசிப்பி என்ற பெயர் இந்திய வழிமுறையின் அடிப்படையில் ஏற்பட்டது.மிசிசிப்பி என்ற சொல் அல்கொன்றியன் இந்திய சொல்லாகும்.மிசி என்பது விசாலம்.சிப்பி என்பது தண்ணீர் என்றும் பொருள்படுகின்றது. மிச���சிப்பி ஒரு வசதியான ஆறாகக் கருதப்படுகின்றது.ஏனெனில்,இது ஏறத்தாழ கிழக்கு,தெற்கு,மத்திய மேற்கு அமரிக்கா மற்றும் மேற்கு அமெரிக்காவை பிரிக்கும் கோடாக காணப்படுகின்றது.\nமிசிசிப்பி ஆற்றின் புவியியல் அமைப்பானது ஆற்றின் போக்கு, அதன் நீர்க்கொள்ளளவு, அதன் வெளியேற்றளவு, வரலாற்று ரீதியான மற்றும் வரலாற்று மாற்றங்கள் மற்றும் எதிர்கால மாற்றங்களின் சாத்தியக்கூறுகளின் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆற்றின் ஊடாக செல்லும் புதிய மாட்ரிட் நில அதிர்வு மண்டலம் குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வாறான பல்வேறு பல அடிப்படை புவியியல் அம்சங்கள் மனித வரலாற்றுக்கான அடிப்படையிலமைந்து அதன் நீர்வழிகள் மற்றும் அருகில் இருக்கும் நிலங்களைப் பயன்படுத்துவதற்கும் காரணமாக விளங்குகின்றன..\nமிசிசிப்பி ஆற்றின் மூன்று முக்கிய பகுதிகள்\nமிசிசிப்பி நதி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.\nஉயர் மிசிசிப்பி: அதன் உற்பத்தி இடத்திலிருந்து மிசோரி ஆற்றறோடு சேரும் பகுதி வரை\nமத்திய மிசிசிப்பி: இது மிசோரியிலிருந்து ஓஹியோ நதிக்கு நோக்கி கீழாக பாய்கிறது மற்றும்\nகீழ் மிசிசிப்பி: இது ஓஹியோவிலிருந்து மெக்ஸிகோ வளைகுடாவிற்கு செல்கிறது.\nமிசிசிப்பி ஆற்றின் தொடக்கம்- இடாசுகா ஏரி\nசெயின்ட் அந்தோனி நீர்வீழ்ச்சி- மிசிசிப்பி\nவிசுக்கோசின் ஆறும் மிசிசப்பி ஆறும் சங்கம காட்சி -வயலூசிங் மாநில பூங்விகாவிலிருந்து\nமேல் மிசிசிப்பி, மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் உள்ள இடாசுகா ஏரியில் (lake Itasca) தொடங்குகிறது. மினசோட்டா, கிளியர்வாட்டர் கவுண்டியில் உள்ள இட்டாசுகா மாநிலப் பூங்காவில் கடல் மட்டத்திலிருந்து 1,475 அடி (450 மீ) அமைந்துள்ள எரியாகும்.இல்தஸ்கா எனும் சொல் ,உண்மை(veritas) என்ற இலத்தீன் சொல்லின் இறுதி நான்கு எழுத்தின் சேர்க்கையாவதுடன்,தலைக்கான(caput )இலத்தீன் சொல்லின் முதல் இரண்டு எழுத்துக்களாகும்.[5]\nஇது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\nபிறப்பிடம்-மின்னசோட்டாவின் மின்னியாபொலிஸின் செயிண்ட் ஆந்தோனி நீர்வீழ்ச்சியிலிருந்து 493 மைல்கள் (793 கி.மீ.) மற்றும்\nமனிதனால் (1,069 km). உருவாக்கப்பட்ட தொடரான ஏரிகள் போக்குவரத்து கால்வாயாக பயன்படுகின்றன.இது மின்னபொலிசுக்கும் மிசொரியின் செயின்ட் லூயிசுக்கும் இடையேயான 669 மைல்கள் (1,069 கி.மீ)\nஇல்தஸ்கா ஏரியில் ,இதன் ஆரம்ப உருவாக்க இடத்திலிருந்து சென்.லுயிஸ்,மிசூரி வரையான நீர்ப்பாதைகள் 43 அணைக்கட்டுகளால் மறிக்கப்பட்டுள்ளது.இவற்றில் 14அணைகள் மினியாப்பொலிஸ்ஸிற்கு மேல் முகத்துவாரப் பகுதயில் அமைந்துள்ளதுள்ளதுடன் மின்உற்பத்தி,உல்லாசப் பயணத்துறை போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இவை பயன்படுத்தப்படுகின்றன.எஞ்சிய 29அணைகளும் மினியாப்பொலிஸ்ஸின் நகரின் கீழ்பகுதியில் ஆரம்பிக்கின்றன.இவை அனைத்தும் பூட்டுகளைக் கொண்டுள்ளதுடன், மேல் ஆற்றின் வணிக வழிசெலுத்தலை அதிகரிப்பதற்காக கட்டப்பட்டுள்ளன.\nஉயர் மிசிசிப்பியானது தனிச்சிறப்பான பல இயற்கை மற்றும் செயற்கையான ஏரிகளைக் கொண்டுள்ளது.இதன் மிகப்பெரிய ஏரியாக மினசோட்டாவின்,கிராண்ட் ராபிட் நகருக்கு அருகில் அமைந்துள்ள வின்னிபிகோசிஸ் காணப்படுகின்றது.இது 7மைலுக்கும்(11கிமீ)அதிகமான நீளத்தையுடையது.ஒனலஸ்கா ஏரி(ஏழாம் இலக்க அணையால் உருவாக்கப்பட்டது) விஸ்கோன்ஸினின், லா குரேஸ்ஸே அருகில் அமைந்துள்ளதுடன், நான்கு மைலுக்கும்(3.2 கிமீ) அதிகமான அகலத்தைக் கொண்டது.அதற்கு அடுத்தபடியாக,இயற்கை ஏரியாக பேபின் ஏரி காணப்படுகின்றது.இது வின்கோன்ஸினின் சிப்பேவா ஆற்றின் கலிமுகத்தினால் ,மிசிசிப்பியின் மேல் பகுதயில் நுழையும் போது உருவாக்கப்படுகின்றது. இது இரண்டு மைலுக்கும் அதிகமான(3.2 கிமீ)அகலத்தைக் கொண்டது.[6]\nமிசோரியில் உள்ள செயின்ட் லூயிசில் மிசிசிப்பி ஆறு மிசோரி ஆற்றுடன் கலக்கும் இடம் தொடங்கி இலினாய்ஸ் மாகானம் கெய்ரோவின் ஓகியோ ஆறு வரையிலான 190 மைல்கள் (310 கிமீ) வரை பாயும் மிசிசிப்பி மத்திய மிசிசிப்பி என்றழைக்கப்படடுகிறது.[7][8]. மத்திய மிசிசிப்பி ஒப்பீட்டளவில் தடையின்றி பாய்கிறது. செயின்ட் லூயிஸில் இருந்து ஒஹாயோ ஆற்றுடன் கலக்கமிடத்தில், மத்திய மிசிசிப்பி 180 மைல் (290 கிமீ) மேல் மைல் (23 செமீ / கிமீ) சராசரியாக 1.2 அடிக்கு 220 மீட்டர் (67 மீ) விழும். ஓஹியோ ஆற்றுடன் சேருமிடத்தில், மிசிசிப்பி கடல் மட்டத்திலிருந்து 315 அடியில் (96 மீ) அமைந்துள்ளது. இல்லினாய்ஸ் மிசூரி மற்றும் மெரமேக் ஆறுகள் மற்றும் இல்லினாய்சின் கஸ்கஸ்கியா ஆறு ஆகியவற்றை தவிர, மிசிசிப்பி ஆற்றின் மத்திய பகுதியில் எந்த பெரிய கிளை நதிகளும் பாயவில்லை.\nஓகியோ ஆற்றுடன் சங்கமிக்கும் இடத்திலிருந்து மெக்சிகோ வளைகுடாவின் முக���்துவாரம் வரையிலான மிசிசிப்பி ஆறானது மீழ் மிசிசிப்பி என்றழைக்கப்படுகிறது.இது தெற்கு நோக்கி 1000 மைல்கள் (1.600 கி.மீ) தூரத்திற்குப் பாய்ந்தோடுகிறது[9].\nமிசிசிப்பி ஆற்றின் வடிநிலப்பகுதிகளை விளக்கும் காணொலி\nமிசிசிப்பி ஆறானது உலகிலேயே நான்காவது வடிநிலப்பரப்பைக் கொண்ட ஆறாகும். இந்த வடிநிலப்பகுதியின் பரப்பளவானது 1,245,000 சதுர மைல்களுக்கும் (3,220,000 km2) அதிகமாகும்.இது அமெரிக்காவின் 30 மாநிலங்களையும் கனடாவின் 2 மாகானங்களையும் உள்ளடக்கிப் பரவியுள்ளது[10].இவ்வடிநில அமைப்பிலுள்ள ஆற்று நீரானது மெக்சிக்கோ வளைகுடாவில் அத்துலான்டிக் பெருங்கடலில் கலக்கிறது.மிசிசிப்பி ஆற்றின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதியானது அமெரிக்க கண்டத்தின் 40% நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளன.நிச்பிடிப்பு பகுதியின் மிக உயரத்தில் அமைந்த புள்ளி ராக்கி மலைத்தொடரிலுள்ள மவுண்ட் எல்பெர்ட் ஆகும். அதன் உயரம் 14,440 அடி (4,400 மீ)[11].\nமிசிசிப்பி ஆறு கடலுடன் சேரும் வானியல் காட்சித் தொடர்ப்படம். 2004 ஆம் ஆண்டு நாசா வெளியிட்டது\nமிசிசிப்பி ஆறானது வருடத்திற்குச் சராசரியாக வினாடிக்கு 200 முதல் 700 ஆயிரம் கன அடி (7,000–20,000 மீ3/வி) வரை நீரை வெளியேற்றுகிறது[12].இருப்பினும் இந்த ஆறு கொள்ளளவு அடிப்படையில் உலகின் 5 ஆவது பெரிய ஆறாகவும் , அமேசானின் வெளியீட்டில் சிறு பங்கினைப் போன்றதாகவும் உள்ளது,மழை பருவ காலங்கலில் விநாடிக்கு கிட்டத்தட்ட 7 மில்லியன் கன அடி (சுமார் 200,000 மீ3 / வி) நீரை வெளியேற்றுகிறது[13]. அமேசான் ஆற்றின் ஓட்டத்தில் மிசிசிப்பி 8% அளவாக உள்ளது.\nமிசிசிப்பி ஆற்றின் நன்னீரானது மெக்சிகோ வளைகுடாவில் அத்துலான்டிக் பெருங்கடலில் கலக்கும் போது உடனடியாக உப்பு நீரில் கரைந்துவிடுவதில்லை.நாசாவின் வானிலைப் புகைப்படங்களை ஆராயும் போது கடலின் நெடுந்தூரத்திற்கு கருமையான நாடா போன்று இந்த நன்னீரானது உப்பு நீருடன் கலக்காமல் செல்கிறது. கடல் நீரானது இதனைச் சூழ்ந்து வெளிர் நீல நிறத்தில் காணப்படுகிறது.இதன் மூலம் கடலில் மிசிசிப்பி ஆற்று நீரானது உடனடியாக கலக்கவில்லை என அறிய முடியும். இது மெக்சிகோ வளைகுடாவில் கலந்து புளோரிடா நீரினை வழியாகச் சென்று வளைகுடா நீரோட்டத்தில் கலக்கிறது.\nமிசிசிப்பி ஆறானது அமெரிக்காவின் மின்னசோட்டா முதல் லூசியானா வரை 10 மாநிலங்களின் வழியாகப் பாய்கிறது. ���ேலும் விசுக்கொசின், இலினாய்சு, டென்னிசி, மற்றும் மிசிசிப்பி மாநிலங்கள் இந்த ஆற்றின் கிழக்குப்பகுதியிலும் அயோவாஈ மிசோரி,மற்றும் அர்க்னசாஸ் மாநிலங்கள் மேற்குப்பகுதியிலுமாக மாநில எல்லைகளை வரையறை செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.மினசோட்டா மற்றும் லூசியானா ஆகிய இரு மாநிலப் பகுதிகள் ஆற்றின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இந்த இரு மாநிலங்களில் எல்லைகள் மிசிசிப்பி ஆற்றினால் வரையறுக்கப்பட்டுள்ளது.\nமின்னசோட்டா மற்றும் மிசிசிப்பி மாநில எல்லையான மிசிசிப்பி ஆற்றின் பிப்பின் ஏரி\nஆற்றோரம் நகரங்கள் மற்றும் வாழும் சமூகங்கள்தொகு\nமின்னபொலிஸ் செயின்ட் பவுல் Minneapolis-Saint Paul 3,615,901\nபெருநகர செயின்ட் லூயிசு St. Louis 2,916,447\nமெம்பிசு பெருநகர் பகுதி Memphis 1,316,100\nபுதிய ஓர்லீன்சு பெருநகர் பகுதி New Orleans 1,214,932\nபேட்டன் ரவுஜ் பெருநகர் Baton Rouge 802,484\nசெயின்ட் கிளவுடு பெருநகர் பகுதி St. Cloud, MN 189,148\nலா கிராசி பெருநகர் பகுதி La Crosse, WI 133,365\nகிரார்டியூ-சாக்சன் பெருநகர் பகுதி Cape Girardeau–Jackson MO-IL 96,275\nதுபுக்கு கவுன்டி, ஐயோவா Dubuque, IA 93,653\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-december-01-02-2019-in-tamil", "date_download": "2020-05-26T19:20:36Z", "digest": "sha1:J6HSIPIAEI3AWNX7OYA6BCECYUZWN6BP", "length": 37688, "nlines": 329, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Current Affairs in Tamil – December 01 & 02, 2019 - Free PDF Download | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNUSRB Police தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nNLC தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNMRB தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNPSC Forest Apprentice தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020\nIDFC வங்கி வேலைவாய்ப்பு 2020\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nTNEB கேங்மேன் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nIBPS க்ளெர்க் தேர்வு முடிவுகள் 2020\nயு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nTNPCB ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்\nLIC உதவி பொறியாளர் பாடத்திட்டம் 2020\nHome நடப்பு நிகழ்வுகள் தினசரி நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் –01& 02, 2019\nநடப்பு நிகழ்வுகள் டிசம்பர் –01& 02, 2019\nநடப்பு நிகழ்வுகள் டிசம்பர் –01& 02, 2019\nடிசம்பர் 01- உலக எய்ட்ஸ் தினம்\n1988 முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி நியமிக்கப்பட்ட உலக எய்ட்ஸ் தினம், எச்.ஐ.வி கிருமியால் ஏற்படும் எய்ட்ஸ் தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இந்நோயால் இறந்தவர்களுக்கு துக்கம் அனுசரிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச தினம் . எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த கல்வியுடன், அரசு மற்றும் சுகாதார அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள் இந்த நாளைக் கடைப்பிடிக்கின்றனர்.\nஉலக எய்ட்ஸ் தினத்தை நினைவுகூரும் வகையில் இந்த ஆண்டு நிகழ்வை 2019 டிசம்பர் 1 ஆம் தேதி புதுதில்லியில் அரசு ஏற்பாடு செய்து வருகிறது. நிகழ்வின் கருப்பொருள் “சமூகங்கள் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன”. இந்நிகழ்ச்சியில் எச்.ஐ.வி உடன் வாழும் மக்கள் , மேம்பாட்டு கூட்டாளர்கள், சிவில் சொசைட்டி நிறுவனங்கள், சமூகங்கள், மாணவர்கள், ஊடகங்கள், நிபுணர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கங்களின் பணியாளர்கள் கலந்து கொள்வார்கள்.\nடிசம்பர் 02 – அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்\nஅடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட டிசம்பர் 2 ம் தேதி ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகும். இந்த நாள் முதன்முதலில் 1986 இல் கொண்டாடப்பட்டது.\nநபர்களின் வர்த்தகத்தை அடக்குதல் மற்றும் பிறரின் பரத்தமையை சுரண்டுவதற்கான மாநாடு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் டிசம்பர் 2, 1949 அன்று அங்கீகரிக்கப்பட்டது. தவிர, டிசம்பர் 18, 2002 இன் 57/195 தீர்மானத்தின் மூலம், சட்டமன்றம் அடிமைத்தனத்திற்கும் அதன் ஒழிப்பிற்கும் எதிரான போராட்டத்தை நினைவுகூரும் சர்வதேச ஆண்டாக 2004 ஐ அறிவித்தது .\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் 48 வது தேசிய தின கொண்டாட்டங்கள் நடைபெற்றது\nஐக்கிய அரபு எமிரேட்ஸின் 48 வது தேசிய தின கொண்டாட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் ஆதரவுடன் அபுதாபியில் உள்ள சயீத் விளையாட்டு நகர மைதானத்தில் நடைபெற்றது. இந்த கொண்டாட்டம் “எங்கள் மூதாதையர்களின் மரபு” என்ற தலைப்பில் ஒரு அற்புதமான நாடக தயாரிப்பை மையமாகக் கொண்டிருக்கும்.இந்த நாடக தயாரிப்பை 70 நாடுகளைச் சேர்ந்த 5,000 க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் ஒன்றிணைந்து வடிவமைத்ததால் இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக அரங்கேற்றப்பட்டது\nநவம்பர் 25 2019 அன்று ஆயுஷ்மான் பாரத்தின் கீழ் 19,668 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டது\nஇந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனாவின் கீழ் நாட்டில் மொத்தம் 19,668 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவை தனியார் துறையில் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை உள்ளடக்கியது. இந்த தகவல் மக்களவையில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌ பே எழுதிய எழுத்துப்பூர்வ பதிவில் வழங்கப்பட்டுள்ளது. 2856 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுடன் குஜராத் முதலிடத்திலும், கர்நாடகா 2849, உத்தரபிரதேசம் 2312 மருத்துவமனைகளிலும் உள்ளன.\nமெக்ஸிகோவில் நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இந்தியாவின் காட்சி கூடத்தை சஞ்சய் தோத்ரே திறந்து வைத்தார்\nமெக்ஸிகோவின் குவாதலஜாராவில் நடைபெறுகிற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இந்தியாவின் காட்சி கூடத்தை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே திறந்து வைத்தார். இந்த கண்காட்சி ஸ்பானிஷ் பேசும் நாட்டாரின் மிகப்பெரிய புத்தக கண்காட்சி. இந்த புத்தக கண்காட்சியில் இந்தியா ‘கெளரவ நாட்டின் விருந்தினர்’ மற்றும் மேலும் கண்காட்சியில் ‘கெளரவ விருந்தினராக’ பங்கேற்ற முதல் ஆசிய நாடு இதுவாகும். 2020 ஜனவரியில் புது தில்லியில் தேசிய புத்தக அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள உலக புத்தக கண்காட்சிக்கு உலகம் முழுவதும் இருந்து கூடிய அனைத்து வெளியீட்டாளர்களையும் அவர் அழைத்தார்.\n2030 க்கு முன்னர் HIV AIDS ஸை முற்றிலுமாக ஒழிப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்கிறது\n2030 க்கு முன்னர் நாட்டில் எச்.ஐ.வி எய்ட்ஸை முற்றிலுமாக ஒழிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா போலியோவை இலக்குக்கு முன்னதாகவே வெற்றிகரமாக நீக்கியது என்றார். புதுடில்லியில் உலக HIV AIDS தினத்தை அனுசரிக்கும் விழாவில் அமைச்சர் பேசினார். ��ேலும், 2025 க்கு முன்னர் நாட்டை காசநோயிலிருந்து விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nஇரண்டாம் உலகப் போர் அருங்காட்சியகத்தில் மல்டி மீடியா கண்காட்சியை நாகாலாந்து முதல்வர் திறந்து வைத்தார்\nஹார்ன்பில் திருவிழாவின் வரலாற்றில் முதல்முறையாக, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் பல ஊடக கண்காட்சியை ஏற்பாடு செய்தது. நாகாலாந்தின் கிசாமாவின் இரண்டாம் உலகப் போர் அருங்காட்சியகத்தில் மல்டி மீடியா கண்காட்சியை நாகாலாந்து முதல்வர் நீபியு ரியோ அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியின் நோக்கம் காந்திய மதிப்புகளையும் கொள்கைகளையும் மக்களிடம் சமகால மொழியிலும் மக்கள் மூலமாகவும் முன்வைப்பதாகும். மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் அவர் வாழ்க்கையின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றை நினைவுகூருவதை விட அதிகமாகும். இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நியாயமான, நேர்மையான மற்றும் நியாயமான சமுதாயத்தின் குறிக்கோள்களுக்கு புதிய உறுதிப்பாட்டைச் செய்வதற்கான ஒரு தருணம்.\nகர்த்தார்பூர் சாஹிப்பைப் பார்வையிட ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்களிடமிருந்து ‘சேவா கேந்திரங்கள்’ கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை\nபாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் சாஹிப்பைப் பார்வையிட ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்களுக்கு மாநில அரசு அமைத்த ‘சேவா கேந்திரங்கள்’ கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெளிவுபடுத்தினார். அவர் மேலும் ஒரு அறிக்கையில், யாரேனும் கட்டணம் செலுத்தச் சொன்னால் பக்தர்கள் தனது அலுவலகத்திற்கு நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்றார். விண்ணப்ப செயல்முறை முற்றிலும் இலவசம் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஹஜ் முழுசெயல்முறையையும் டிஜிட்டல் செய்யும் முதல் நாடாக இந்தியா திகழ்கிறது\nஹஜ் செல்லும் யாத்ரீகர்களுக்கான முழு செயல்முறையையும் முற்றிலும் டிஜிட்டல் செய்த முதல் நாடு இந்தியா. சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ஜெட்டாவில் சவுதி ஹஜ் அமைச்சருடன் அடுத்த ஆண்டு யாத்திரைக்கான இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் இதனைத் தெரிவித்தார். ஆன்லைன் ஆ���் , இ-விசா, ஹஜ் செயலி , ‘e-MASIHA’,சுகாதார வசதி “e-luggage pre-tagging” மக்கா மற்றும் மதீனாவில் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து தொடர்பான அனைத்து தகவல்களையும் 2020 ஆம் ஆண்டில் ஹஜ் செல்லும் 2 லட்சம் இந்திய முஸ்லிம்களுக்கு வழங்கப்படும்.\nஐ.நா.வின் காலநிலை மாற்ற மாநாடு ஸ்பெயினில் டிசம்பர் 2 முதல் 13 வரை நடைபெற உள்ளது\nCOP25 என அழைக்கப்படும் ஐ.நா. காலநிலை மாற்ற மாநாடு, ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட்டில், சிலி தலைமையில் , டிசம்பர் 2-13, 2019 முதல் நடைபெறுகிறது.\nகியோட்டோ நெறிமுறையின் கீழ் 2020 க்கு முந்தைய காலத்திலிருந்து நாடுகள் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் 2020 க்கு பிந்தைய காலத்திற்கு செல்லத் தயாராகி வருவதால் COP 25 ஒரு முக்கியமான மாநாடாகும்.இந்தியாவின் அணுகுமுறை UNFCCC மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் கொள்கைகள் மற்றும் விதிகளால் வழிநடத்தப்படும்.குறிப்பாக சமத்துவத்தின் கொள்கைகள் மற்றும் பொதுவான மாறுபட்ட பொறுப்புகள் மற்றும் மரியாதைக்குரிய திறன் (CBDR-RC).\nஇன்டென்சிபைடு மிஷன் இந்திரதானுஷ் 2.0 நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளது\nமையம் நாடு முழுவதும் இன்டென்சிபைடுட மிஷன் இந்திரதானுஷ் (IMI) 2.0 ஐ அறிமுகப்படுத்துகிறது . அரசாங்கத்தின் முதன்மைத் திட்டம் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு எட்டு தடுக்கக்கூடிய நோய்களுக்கு எதிராக நோய்த்தடுப்புசியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nதொண்டை அழற்சி,கக்குவான் இருமல், டெட்டனஸ், போலியோமையலைடிஸ், காசநோய், தட்டம்மை, மூளைக்காய்ச்சல் மற்றும் ஹெபடைடிஸ் B ஆகியவற்றுக்கான தடுப்பூசிகளை ஐ.எம்.ஐ உள்ளடக்கியது. குறிப்பிட்ட பகுதிகளில் ஜப்பானிய என்செபாலிடிஸ் மற்றும் ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்சலுக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படுகின்றன. IMI 2.0, 27 மாநிலங்களில் 272 மாவட்டங்களில் முழு நோய்த்தடுப்பு பாதுகாப்பு இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. IMI 2.0 டிசம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ளப்படும்.\nஇந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே வருடாந்திர ஹஜ் 2020 ஒப்பந்தம்\nஇந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு ஆண்டு ஹஜ் 2020 ஒப்பந்தத்தில் ஹஜ் மற்றும் சவூதி அரேபியாவின் உம்ரா அமைச்சர் முகமது சலேஹ் பின் தாஹர் பெண்டனுடன் சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கையெழுத்திட்டார். யாத்ரீகர்களின் பொருட்களை வைப்பதற்கு வசதியாக ‘pre-tagging of pilgrims’ முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளன என்றார்.\nசவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையத்தை அடைந்தபின், இந்திய யாத்ரீகர்கள் தங்குமிடம் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை மற்றும் பயணத்திற்கான போக்குவரத்து விவரங்கள் பற்றிய தகவல்களை இந்தியாவிலேயே பெறுவார்கள் என்பதை இது உறுதி செய்யும்.\nபுதிய கணக்கு கட்டுப்பாட்டு ஜெனரலாக சோமா ராய் பர்மன் பதவி ஏற்கிறார்\nசோமா ராய் பர்மன் இன்று கணக்குகளின் புதிய கட்டுப்பாட்டு ஜெனரலாக பொறுப்பேற்றார், CGA. இவர் 24 வது CGA மற்றும் இந்த பதவியை வகிக்கும் ஏழாவது பெண்மணி ஆவார். அவர் ஜே பி எஸ் சாவ்லாவிடம் இருந்து பொறுப்பேற்றார்.\nகுர்பிரீத் சிங், சுனில் குமார் மூத்த தேசிய சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கங்களை வென்றனர்\nமல்யுத்தத்தில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற குர்பிரீத் சிங் மற்றும் சுனில் குமார் ஆகியோர் ஜலந்தரில் நடைபெற்ற மூத்த தேசிய சாம்பியன்ஷிப்பின் இறுதி நாளில் தங்கப் பதக்கங்களைப் பெற்றனர். குர்பிரீத் இரண்டு முறை உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற சஜன் பன்வாலை 3 கிலோ வித்தியாசத்தில் 77 கிலோகிராம் பிரிவில் தோற்கடித்தார். இது பஞ்சாப் கிராப்லரின் நான்காவது மூத்த தேசிய பட்டமாகும்.\nபதவிக் கால சீர்திருத்தத்தை தளர்த்த உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற பி.சி.சி.ஐ முடிவு செய்கிறது, ஐ.சி.சி தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் கிரிக்கெட் வாரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெய் ஷா\nசவுரவ் கங்குலி தலைமையிலான பி.சி.சி.ஐ அதன் பதவிகளை வகிப்பவர்களுக்கு நிர்வாக சீர்திருத்தங்களை காலவரையறையில் நீக்குவதற்கு உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற முடிவு செய்துள்ளது மற்றும் செயலாளர் ஜெய் ஷாவை ஐ.சி.சி தலைமை நிர்வாகிகள் குழு கூட்டத்திற்கு அதன் பிரதிநிதியாக நியமித்தார். கிரிக்கெட் வாரியத்தின் 88 வது ஆண்டு பொதுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. தற்போதைய அரசியலமைப்பின் படி, பி.சி.சி.ஐ அல்லது மாநில சங்கத்தில் இரண்டு மூன்று ஆண்டு காலத்திற்கு சேவை செய்யும் அலுவலர்கள் மூன்று ஆண்டு கட்டாய காலத்திற்குள் செல்கிறார்கள் .\nலக்னோவில் நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன தைபேயின் வாங் சூ வீவிடம் தோல்வியடைந்ததன் பின்னர், சையத் மோடி சர்வதேச போட்டியில் இந்திய ஷட்லர் சௌரப் வர்மாவின் ஆட்டம் முடிவுபெற்றது\n2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் – 01 & 02, 2019\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் –01& 02, 2019\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் – பள்ளி கல்வி துறை முடிவு \nஉண்மையிலேயே மோடி பெரிய மனிதர் – திடீரென பல்டியடித்த ட்ரம்ப்..\nபல்கலைக்கழகங்களில் கல்வியாண்டு தொடங்குவதில் சிக்கல்\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nமே 1 நடப்பு நிகழ்வுகள்\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–24 & 25, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Jawaharlal-Nehru-University", "date_download": "2020-05-26T21:34:31Z", "digest": "sha1:TCJZDRCECKUECL5LNLAZRISHPJK4MH4P", "length": 5999, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடெல்லி JNU பல்கலை. மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nஜே.என்.யூ. வில் சூழல் அமைதியாக உள்ளது : துணைவேந்தர் ஜெகதீஷ் குமார்\nJNU violence: எல்லா குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஏ.பி.வி.பி.\nஎனக்கு எதிராக ஆதாரத்தை காட்ட முடியுமா - டெல்லி போலீசுக்கு சவால் விடும் அய்ஷி கோஷ்\nமாணவர் சங்க தலைவி மீது கொலைவெறித் தாக்குதல்\nஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம்: கட்டண உயர்வு வாபஸ்\nடெல்லி ஜெஎன்யு பல்கலை.யில் தமிழக மாணவா் தூக்கிட்டு தற்கொலை\nடெல்லி ஜெஎன்யு பல்கலை.யில் தமிழக மாணவா் தூக்கிட்டு தற்கொலை\nடெல்லி ஜெஎன்யு பல்கலை.யில் தமிழக மாணவா் தூக்கிட்டு தற்கொலை\nIIT Madras: இந்தியாவின் தலைச்சிறந்த கல்லூரிகள்.. ஜனாதிபதி அறிவிப்பு\nIIT Madras: இந்தியாவின் தலைச்சிறந்த கல்லூரிகள்.. ஜனாதிபதி அறிவிப்பு\nIIT Madras: இந்தியாவின் தலைச்சிறந்த கல்லூரிகள்.. ஜனாதிபதி அறிவிப்பு\nJNU Recruitment 2019: ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் உதவி பேராசிரியர்கள் வேலைவாய்ப்பு\nJNU Recruitment 2019: ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் உதவி பேராசிரியர்கள் வேலைவாய்ப்பு\nராமா் கோவிலை எதிா்த்தால் மோடி அரசை கவிழ்ப்பேன் – சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை\nஜெ.என்.யு. மாணவா் தோ்தலில் இடதுசாரி மாணவா் அமைப்பு அமோக வெற்றி\nஇந்திய அளவில் மீண்டும் முதலிடம் பிடித்த ஐஐடி-மெட்ராஸ்; டாப் 10ல் அண்ணா பல்கலைக்கழகம்\nஜெ.என்.யு. மாணவா்கள் பேரணியில் தள்ளு-முள்ளு\nடெல்லி பல்கலைக்கழகத்தில் பிாியாணி சமைத்த மாணவருக்கு அபராதம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://viralmozhiyar.weebly.com/299030062992302129703021-2018/2076376", "date_download": "2020-05-26T20:36:53Z", "digest": "sha1:RMFN5ZJMSJ6XXDXFWIPFBXZZQIPGJVBE", "length": 24018, "nlines": 40, "source_domain": "viralmozhiyar.weebly.com", "title": "களத்திலிருந்து: பார்வையற்றோரின் சமீபத்திய போராட்டம் - பேரா. உ. மகேந்திரன் - விரல்மொழியர் \"\"", "raw_content": "\nகளத்திலிருந்து: பார்வையற்றோரின் சமீபத்திய போராட்டம் - பேரா. உ. மகேந்திரன்\nஇந்த மாதம் சென்னையில் நடைபெற்ற பார்வையற்றோரின் போராட்டம்\n22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகவும் எழுச்சியான போராட்டம் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினால் (College Students and Graduates Association for the Blind - CSGAB) கடந்த மார்ச் 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பார்வையற்றோரின் வளர்ச்சிக்கும், அவர்தம் உரிமைகளுக்கும் எண்ணற்ற போராட்டங்களை இந்த அமைப்பு தொடர்ச்சியாக முன்னெடுத்து வெற்றி கண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.\nஏராளமான நோக்கங்களை இந்த அமைப்பு கொண்டிருந்தாலும், அது தனது இருப்பை மறுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட அரசு சார் வேலைகளை, களம் கண்டு பார்வையற்ற பட்டதாரிகளுக்குப் பெற்றுத்தருவதன் மூலம் அழுத்தமாக பதித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள பார்வையற்ற பட்டதாரிகள் மற்றும் பணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வாய்ப்புகளையும் உரிமைகளையும் உறுதிசெய்துதந்த நீண்ட நெடிய வரலாற்றை தன்னகத்தே இந்த சங்கம் கொண்டிருக்கிறது என்பது மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.\nஅதன் வரிசையில், மேலும் ஒரு போராட்ட அத்தியாயம் மேலே குறிப்பிடப்பட்ட தேதிகளில் இந்த மதிப்புமிகு சங்க வரலாற்று ஏடுகளில் எழுதப்பட்டது. ஆம், இது பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய பெண்களின் தியாக தடம். சொற்ப நாட்களே ஆயினும், வியத்தகு விதத்தில் அவர்கள் உண்ணாவிரத தியாகிகளாய் அவதரித்தனர்.\nமூன்று பெண்கள் உட்பட ஐவர் இந்த போராட்டத்திற்கு உந்துதலாகவும், ஊக்க சக்தியாகவும், மைய விசையாகவும் தங்களை அமைத்துக் கொண்டனர். ஒருநாள் காத்திருப்பு மற்றும் இரண்டுநாள் கவன ஈர்ப்பு சாலைமறியல் ஆகியவை இந்த ஐவரின் உள்ள உரத்தை பலப்படுத்துவதற்காகவே வீரியத்தோடு முன்னெடுக்கப்பட்டன. சர்வதேச பெண்கள் தினம் நெருங்கி வரும் தேதிக்கு முன்பாக, அதாவது மார்ச் எட்டுக்கு முன்னதாக, பார்வையற்ற பட்டதாரி பெண்கள் தன்னெழுச்சியாக உண்ணா நோன்பு இருந்தது, எதிர்காலத்தில் ஒரு பெண் இந்த அமைப்பின் தலைமைக்கு வரப்போவதை பிரகடனப்படுத்துவதாக இருந்தது. அதைத்தானே இந்த அமைப்பை ஈன்றெடுத்த ஆண் தாய், மதிப்புமிகு S.S. கண்ணன் ஐயா அவர்களும் விரும்பி இருப்பார்\nஐந்து போராட்ட தியாகிகளும், வில்லிங்டன் வளாகத்தில் உள்ள மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலக வளாகத்தினுள், அதிலும் குறிப்பாக, அந்த அலுவலக போர்டிகோ பகுதியில் இருந்த படிக்கட்டுகளில் உண்ணாவிரதம் இருக்கும்படி நேர்ந்தது. அந்த இடத்தைக்கூட மிகப்பெரிய வாக்குவாதத்திற்கு பிறகுதான் உறுதிசெய்ய முடிந்தது. காவல் துறை தனது கடமையை இங்கு செவ்வனே ஆற்ற தன்னால் இயன்றவரை முயன்று பார்த்தது; இறுதியில், திரண்டு கிடந்த போராட்ட குணத்தின் முன்னால் அது தோற்றுபோய் மண்டியிட நேர்ந்தது. அந்த வளாகத்தையே போராட்ட களமாக கட்டமைத்து, உரிமைத் தீ அங்கு போராளிகள் என்னும் உருவத்தில் கனலாய் பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. ஊடகங்களுக்கு அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில், எமது இளைய போராளிகள் அந்த களத்தை காணொளிகளாக தொகுத்து வெளியிட்டு நெருக்கடி கொடுக்கத் தவறவில்லை.\nஇந்த களப் போராளிகளையும், உண்ணாவிரதத் தியாகிகளையும், சங்கத்தையும் ஒற்றை புள்ளியில் இணைத்து வழிநடத்திச் செல்ல, ஒரு போராட்டக் குழு சங்கத்தின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டது. இந்த குழுவில், போராட்ட அனுபவம் கொண்ட உறுப்பினர்களும், மாணவர்கள் தங்கி பயிலும் விடுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக, பிரதான விடுதிகளில் இருந்து ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எதிர்வரும் போராட்டக் களத்தை கலந்து பேசி உறுதிப்படுத்துவதில் தொடங்கி, அடுத்த நாள் மாணவர்கள் மற்றும் பணியில் இல்லாத பார்வையற்ற பட்டதாரிகளை ஒருங்கிணைத்தது, அவர்களை உணர்வு ததும்ப வினைபுரிய வைத்தது, இறுதியில் அவை செய்தி வடிவம் பெற ஊடகத்தாரை திரளாக வரச்செய்தது என்பது மட்டுமின்றி இன்னும் ஏராளம் என்கிற அளவில் அவர்களின் பணி நீண்டு செல்கிறது. அது மிகவும் சிக்கல் நிறைந்த பொறுப்பும் கூட. ஏனெனில், இந்த போர் குணம் மிக்க களப் போராளிகளை இந்த போராட்டக் குழு கையாளுவதை பொறுத்துதான், மேற்கொள்ளப்படும் போராட்டத்தின் வெற்றியே தீர்மானிக்கப்படுகிறது. அதை இம்முறை அமைக்கப்பட்ட குழு மிக நேர்த்தியாக செய்து முடித்தது என்பது மிகவும் போற்றுதலுக்கும் பாராட்டிற்கும் உரியது.\nஎல்லாவற்றையும்விட, மாணவர்கள் மற்றும் வேலையில் இல்லாத தோழமைகள் அளித்த பங்களிப்பு தனித்துவம் வாய்ந்தது. அதிலும் இம்முறை, பெண்கள் எழுச்சியோடு உறக்கத்தையும் பொருட்படுத்தாமல் கடுமையாக போராடியது இந்த உரிமை யுத்தத்திற்கு புதிய இரத்தம் பாய்ச்சுவதாக அமைந்திருந்தது. படித்து, பலகட்ட தகுதித் தேர்வுகளை முடித்தும் வேலை கிடைக்காததால், எரிந்துகிடந்த மனக் கொதிப்பு இந்த போராட்ட வீரர்களை, வெயில் ஏறி கொதித்துக்கிடந்த சாலையில் அமர்ந்து போராட வைத்தது. அதிலும், படித்துக்கொண்டிருக்கும் தம்பி தங்கைகள், படித்து முடித்து பணியை எதிர்நோக்கி காத்திருக்கிற தோழமைகளுக்காக போராடியது, இந்த உரிமை மீட்பு இயக்கத்திற்கு கிடைத்த இணையில்லா பெரும்பேறு. சாலையில் அமர்ந்தபடி அவர்கள் எழுப்பிய உணர்ச்சிமிகு உரிமை கோஷங்கள், அதிகாரச் செவிகளுக்குள் ஈட்டிபோல் பாய்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் காவலர்களைக் கொண்டு ஒடுக்கி இருக்க வேண்டாம் அல்லவா அரசை காக்கவே கட்டி அமைக்கப்பட்ட காவல் துறை, 6, 7-ஆம் தேதிகளில் எமது போராட்ட வீரர்களை கைது செய்து அடைத்து ஓய்ந்து போனது.\nமேலே குறிப்பிடப்பட்டது போல, இந்த போராட்டம் ஆளுமைமிகு இளம் போராளிகளை அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறது. இந்த சுட்டிக்காட்டல் இருபாலரையும் உள்ளடக்கியது. பெண்கள் உண்ணாவிரதம் இருந்ததால், அவர்களோடு சில தோழிகள் அவர்களை கவனித்துக்கொள்ள இரவு பகல் பாராமல் இருக்க வேண்டிய��ாயிற்று. அந்த முக்கிய பொறுப்பை, வில்லிங்டன் அரசு விடுதியில் இருந்த தங்கைகள் சற்றும் முகம் சுழிக்காமல் ஏற்றுக்கொண்டனர். அதிலும் சிலர், இரவில் அங்கு காவல் இருப்பது, அடுத்தநாளே இதர மாணவிகளை அழைத்துக்கொண்டு போராட்டக் களம் காணச் செல்வது என தங்களை அந்த உரிமை வேள்விக்கு ஒப்புவித்திருந்தனர். தம்பிகளும், தோழர்களும் மிகவும் வியக்கத்தகு ஈடுபாட்டோடு, பெருந்திரளாக பங்கேற்று இந்த உரிமை பாதுகாப்பு முன்னெடுப்பிற்கு வலுவான ஆற்றலை வழங்கினர் என்பது நெகிழ்ச்சியைத் தந்தது.\nஎமது குறைகளைப் போக்கும் மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட ஆதிக்கத்தனமான கட்டுப்பாடு, அவர்களுக்குள் போராடியே தீரவேண்டும் என்கிற உத்வேகத்தை பாய்ச்சியது. ஆம், அவர்களின் போராட்ட ஆயுதத்தை தீர்மானித்து அளிக்கும் பொறுப்பை அடக்க பரிதவித்த மாற்றுத்திறனாளிகள் துறை ஏற்றுக்கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் போராடினார்கள் என்பதைவிட போராடியே தீரவேண்டும் என்கிற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர் என்பதே மறுதலிக்க இயலாத உண்மை.\nபோராளிகளை அடையாளப்படுத்தியதோடு மட்டும் இந்த மார்ச் புரட்சி நின்றுவிடவில்லை. புதியதொரு பரிமாணத்தை பரிசோதித்து, அதில் இவ்வமைப்பு வெற்றி கண்டது. இதற்கு முன் ஒருங்கிணைக்கப்பட்ட சங்கப் போராட்டங்கள் தொலைபேசி வழியேயும், நேரடியாக தொடர்பு கொண்டு அழைத்து வரல், புரிதலை ஏற்படுத்துதல் என்கிற அடிப்படையில் நிகழ்த்தப் பெற்றது. இம்முறை, சமூக ஊடகத்தின் சாலச்சிறந்த அங்கமாக திகழும் வாட்ஸ்அப் துணைகொண்டு இப்போராட்டம் சங்க பொறுப்பாளர்களால் கட்டமைக்கப்பட்டது. போராட்ட தேதிக்கு ஒருசில வாரங்களுக்கு முன்பாக, உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் பொருட்டு இரு வாட்ஸ்அப் குழுமங்கள் C.S.G.A.B. செய்தி 1, 2 என்கிற பெயரில் தொடங்கப்பட்டன. இந்த குழுக்கள், அதில் பங்கேற்று கருத்துகளை வழங்கிய உறுப்பினர்கள் வழியே ஒரு அதி தீவிர போராட்டத்திற்கான அவசியத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது. எண்ணற்ற ஆலோசனைகளும், கருத்துப் பரிமாற்றங்களும், ஆக்கப்பூர்வமான வழிகாட்டுதல்களும் தனிமைப்பட்டுக் கிடந்த உணர்வுகளை ஒருங்கிணைப்பதற்கான வடிகாலாகவும் இந்த தொழில்நுட்பச் செயலி செயல்புரிந்தது. ந���டிப்பொழுதில் போராட்டம் பற்றிய செய்தி ஒவ்வொருவரையும் அடைந்து, ஆட்கொண்டது.\nபணியில் உள்ள அன்பு உறவுகள் நிதி வழங்கத் தொடங்கினர். அவர்கள் வந்து கலந்துகொள்ள இயலாச் சூழலை வருத்தத்தோடு பதிவிட்டதோடு நிற்காமல் பொருளாதாரத்தையும், உத்வேகத்தையும் தொடர்ச்சியாக வழங்கிய வண்ணம் இருந்தனர். வாட்ஸ்அப்பில் இருக்கிற குரல் பதிவிடும் அம்சம் இவர்களை அதிகம் கவர்ந்த ஒன்று. குரல் என்கிற அடையாளத்தால் கூடி களிப்புறும் அன்பிற்கினிய கூட்டம் ஆயிற்றே அந்த விதத்தில், குரல் பதிவுகள் போராட்டம் தொடர்பாக குவிந்த வண்ணம் இருந்தன\nசங்கத் தலைமை, “முதல்வரை சந்தித்துவிட்டோம். தொடர்ச்சியாக கண்காணித்து, பல சுற்று பேச்சுவார்த்தைகளை அமைச்சர் மற்றும் செயலாளர்கள் மட்டத்தில் நடத்தி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வென்றெடுக்கலாம்” என்று தெரிவித்து இந்த போராட்டத்தை முடித்துக் கொண்டதால், இந்த எழுச்சித் தீ பிழம்பு அணைக்கப்பட்டிருக்கிறது.\nஇதில், சில விடையங்கள் மட்டும் அழுத்தம் திருத்தமாக வெளிப்பட்டன. அவை யாதெனில், நமது உரிமைகள் நசுக்கப்படுகின்றன; சட்டப்படி கிடைக்கவேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன; அருவருக்கத்தக்க அலட்சியத்தால் அரசு தொடர்ந்து நம்மைப் புறக்கணித்து வருகிறது என்பனவற்றைப் போராட்டத்தில் உணர்வோடு பங்கேற்ற ஒவ்வொருவரும் புரிந்துகொண்டனர். இதை உணர்ந்து, மீளா உறக்கத்தில் கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு அமைச்சகம் அரசை தொடர்ந்து அணுகி, இந்த சட்ட விதிமீறலுக்கு உடனடியாக முடிவு காணவேண்டும். அப்படி இல்லையெனில், இதைவிட மிகவும் பலம் பொருந்திய போராட்டத்தை அரசுக்கு எதிராக கையில் எடுக்கும் நிர்பந்தத்திற்கு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தள்ளப்படும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்கப்போவதில்லை\nகட்டுரையாளர் சென்னை சர். தியாகராயர் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5175%3A2019-06-16-12-06-08&catid=28%3A2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-05-26T20:16:28Z", "digest": "sha1:ZX4QCP4KNINH7K3X36OL3UUHZG7D2NJ5", "length": 37384, "nlines": 155, "source_domain": "www.geotamil.com", "title": "அப்பா நினைவாக......", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nSunday, 16 June 2019 07:04\t- வ.ந.கிரிதரன் -\tவ.ந.கிரிதரன் பக்கம்\nவீடு முழுவதும் புத்தகங்கள் , சஞ்சிகைகளால் நிறைந்திருந்த சூழலுக்குக் காரணம் அப்பா(நடராஜா நவரத்தினம் - நில அளவையாளரான அவரைப் பலர் 'Tall Nava' என்று அறிந்திருக்கின்றார்கள்). தமிழகச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், இலங்கைப்பத்திரிகைகள் என்று அவற்றை வாங்கிக் குவித்தார். இவற்றுடன் அவர் தனது ஆங்கில நூல்களுக்காக புத்தக 'ஷெல்ஃப்' ஒன்றும் வைத்திருந்தார். அவற்றிலிருந்த நூல்களின் ஆசிரியர்களில் முக்கியமானவர் கிறகாம் கிறீன். அவரது நாவல்கள் பல அவரிடமிருந்தன. ஆர்.கே.நாராயணனின் நாவல்களும் ஓரிரண்டிருந்தன. டி.இ.லாரண்ஸின் 'லாரண்ஸ் ஒஃப் அராபியா' (Lawrence of Arabia) . இவற்றுடனிருந்த இன்னுமொரு நூல் டால்ஸ்டாயின் 'அன்னா கரீனினா'.\nஎன் வாசிப்பு, எழுத்தார்வத்துக்கு முக்கிய காரணமே அப்பாதான். அப்பா என்றதும் கூடவே நினைவுக்கு வரும் இன்னுமொரு விடயம் அப்பாவுடன் பார்த்த ஆங்கிலத்திரைப்படங்கள். என் சிறு வயதில் வவுனியாவில் இருந்த காலகட்டத்தில் என்னைத் தன்னுடன் ஆங்கிலத்திரைப்படங்களுக்குக் கூட்டிச் சென்றிருக்கின்றார். 'சீன் கானரி' ஜேம்ஸ் பாண்டாக நடித்த 'யு ஒன்லி லிவ் டுவைஸ்' , 'பரபாஸ்', 'பெனஹர்' அடுத்தது 'டென் கமாண்ட்மென்ட்ஸ்'. இவற்றில் முதலாவதைத்தவிர ஏனையவை பைளிள் கதைகளை ஆதாரமாகக்கொண்டவை. இத்திரைப்படங்கள் அவருக்குப் பிடித்திருந்ததற்கு முக்கிய காரணங்களிலொன்று அவற்றில் நடித்திருந்த நடிகர்கள். இவர்கள் அப்பாவுக்கு மிகவும் பிடித்த 'ஹாலிவூட்' நடிகர்கள். பாண்ட் திரைப்படத்தில் சீன் கானரி. பரபாஸில் அந்தனி குயின். பென்ஹர், டென் கமாண்ட்மென்ட்ஸில் சார்ள்டன் ஹெஸ்டன். இவர்கள் அனைவருமே சிறந்த நடிகர்கள். இதன் மூலம் என் பால்யகாலப்பருவத்திலேயே இந்நடிகர்கள் எனக்கும் அறிமுகமானார்கள். பின்னர் என் பதின்ம வயதுகளில் இவர்கள் நடித்த திரைப்படங்கள் பலவற்றைத் தேடித்தேடிப்பார்ப்பதற்கு அப்பாவுடன் சென்று பார்த்த இத்திரைப்படங்களே காரணம்.\nஅக்காலகட்டத்தில் அவருக்குப்பிடித்த நடிகர் சிவாஜி. எனக்கோ எம்ஜிஆர். பாலச்சந்தரின் திரைப்படங்களை அவர் விரும்பிப் பார்த்தார். அவை பற்றியும் அவர் அம்மாவுடன் உரையாடுவார். குறிப்பாக எதிர் நீச்சல், பாமா விஜயம் ஆகியவை பற்றிய அவரது அம்மாவுடனான உரையாடல்கள��� நினைவிலுள்ளன. எதிர் நீச்சல் படத்தில் வரும் நாயர் (முத்துராமன்) மற்றும் மாது (நாகேஷ்) பாத்திரங்களை அவர் பெரிதும் இரசித்தார்.\nதமிழ் எழுத்தாளர்களைப்பொறுத்தவரையில் அவருக்குப் பிடித்த முக்கிய எழுத்தாளர்களிலொருவர் ஜெயகாந்தன். அப்பொழுதுதான் ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் முத்திரைக்கதைகள் வெளியாகின. அவரது நாவல்களான 'ஒரு மனிதன். ஒரு வீடு . ஒரு உலகம்' , 'ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்' ஆகியவை வெளியாகியிருந்தன. தினமணிக்கதிரில் அவரது சிறுகதைகள், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல் ஆகியவை வெளியாகின. ஆனந்த விகடனில் வெளியாகிய குறுநாவல்களான 'கோகிலா என்ன செய்து விட்டாள்', 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன' ஆகியவை பற்றி அவர் அம்மாவுடன் உரையாடிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகின்றன.\nஅப்பா தமிழரசுக் கட்சி ஆதரவாளர். எழுபதுகளில் வவுனியாவில் செல்லத்தம்பு தமிழரசுக் கட்சி சார்பில் தேர்தலில் நின்றபோது , வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்துக்கும் அப்பா என்னை அழைத்துச் சென்றிருந்தார். நான் முதன் முதல் சென்ற அரசியல் கட்சியொன்றின் தேர்தல் கூட்டம் அதுதான். முதல் முறையாக தந்தை செல்வா, 'தானைத்தலைவர்' அமிர்தலிங்கம், மங்கையற்கரசி அமிர்தலிங்கம், ஆலாலசுந்தரம் எனப்பலரைப் பார்த்ததும் அப்போதுதான். அச்சமயத்தில் மங்கையற்கரசி அமிர்தலிங்கத்திடமிருந்து 'ஆட்டோ கிராப்' கூட வாங்கியிருந்தேன்.\nதமிழக அரசியலைப்பொறுத்தவரையில் அப்பா அறிஞர் அண்ணாவின் தலைமையிலான 'திமுக' ஆதரவாளர். அப்போது தமிழகத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர் மிகவும் சிறப்பான முறையில் வெளிவந்திருந்தது. அதனையும் அவர் வாங்கியிருந்தார். அம்மலரிலிருந்துதான் கலைஞர் கருணாநிதி, இரா.நெடுஞ்செழியன் போன்ற திமுகவினர் பலரின் எழுத்துகளை அறிந்துகொண்டேன். பின்னர் எழுபதுகளில் திமுக, அதிமுக என இரண்டாகப்பிளவுண்டபோது அவர் கலைஞரின் பக்கமே நின்றார். நானோ வாத்தியாரின் பக்கம். இருவருமே அக்காலகட்டத்தில் நண்பர்களைப்போல் அது பற்றி வாதாடுவோம். இன்னும் நினைவிலுள்ளது.\nஅப்பாவுக்குப் பிடித்த இன்னுமொரு விடயம் கிரிக்கெட். கிரிக்கெட் பற்றிய நேர்முக வர்ணனையை அவரது ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவில் கேட்டுக்கொண்டிருப்பார். அதன் மூலம் நானும் அக்காலகட்டத்துக் கிரிக்கெட் வீரர்கள் பற்றிச் சிறிது அறிந்துகொண்டேன். நவாப் பட்டெளடி, சுனில் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத் போன்றோரின் காலகட்டம். அப்பொழுதுதான் கவாஸ்கர், விஸ்வநாத் கிரிக்கெட் உலகுக்கு அறிமுகமாகிச் சாதனைகள் படைக்கத்தொடங்கியிருந்தார்கள். ஏற்கனவே சாதனை புரிந்த பிராட்மன் பற்றியும் அவர் என்னிடம் கூறியிருக்கின்றார். ஆஸ்திரேலியர்களான சாப்பல் சகோதரர்கள் கிரிக்கெட் உலகில் பிரபலமாக விளங்கிய காலகட்டம். நானும் சில தடவைகள் அவருடன் கிரிக்கெட் நேர்முக வர்ணனையைக் கேட்டதுண்டு.\nஅப்பா என்றால் நினைவுக்கு வரும் இன்னுமொரு முக்கிய விடயம் அவருக்குப் பிடித்த திரைப்படப்பாடகர்கள், பாடல்கள் பற்றியது. இலங்கை வானொலியில் காலை நேரங்களில் பழைய பாடல்களை ஒலிபரப்புவார்கள். அப்போது பி.யு.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றோரின் பாடல்களைத் தவறாது ஒலிபரப்புவார்கள். அவற்றை ஆர்வமாகக் கேட்பதும் அவரது பொழுது போக்குகளிலொன்று.\nஅப்பா என்றதும் எனக்கு மறக்க முடியாத விடயம். வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இரவுகளில் சாய்வு நாற்காலியை முன்றிலில் போட்டுப்படுத்தபடி சுடர்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானை இரசித்தபடியிருப்பார். அவரது சாறத்தைத் தொட்டிலாக்கி நானுமதில் படுத்தப்படி இரவு வானை இரசித்தபடியிருப்பேன். அப்பொழுது அவர் அவ்வப்போது விரையும் செயற்கைக்கோள்களைச் சுட்டிக்காட்டுவார்.\nநான் அப்பாவை இழந்தபோது எனக்கு வயது பதினெட்டு. இன்றும் எனக்கு அவரது மறைந்த நாட் சம்பவங்கள் நினைவில் பசுமையாகவுள்ளன. அன்று என் கடைசித்தங்கையின் பிறந்தநாள் கூட. நவம்பர் 30. யாழ் ஶ்ரீதர் திரையரங்கில் பிற்பகட் காட்சியாகத் 'தாயைக் காத்த தனயன்' நண்பர்களுடன் பார்த்துவிட்டு வீடு திரும்புகின்றேன். அப்பொழுது நாங்கள் வடக்கு அராலியில் வசித்துக்கொண்டிருந்தோம். 'சத்தியமூர்த்தி' மாஸ்ட்டர் என்னும் ஆசிரியர் அங்கு நன்கு அறியப்பட்ட ஒருவர். எம் குடும்பத்துடன் நன்கு அன்புடன் பழகி வருமொருவர். வீட்டுக்கு முன்னால் நான் பஸ்ஸில் வரும் வரையில் காத்து நின்று , பஸ்ஸிலிருந்து இறங்கி நடக்கையில் என்னை நோக்கி வந்தார். வந்தவர் தோளணைத்து ஆறுதலாக அப்பா இறந்த தகவலைக் கூறினார். எனக்கு ஏற்படும் அதிர��ச்சியைச் சமாளிப்பதற்காக 'சத்தியமூர்த்தி மாஸ்ட்டர்' அவ்விதம் செய்தார். அவரது அப்பெருந்தன்மை இன்னும் என் மனத்திலுள்ளது. அப்பாவின் மறைவையெண்ணியதும் என் நினைவில் கூடவே 'சத்தியமூர்த்தி மாஸ்ட்ட'ரின் நினைவும் எழுவதுண்டு.\nஇன்னுமொருவர் அருகில் வசித்து வந்துகொண்டிருந்த 'தேவசகாயம் அங்கிள்' என்று அப்பகுதி மக்கள் பலராலும் அழைக்கப்படுமொருவர். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது இளமைக்காலத்தில் துடுப்பெடுத்தாட்டத்தில் நன்கு பெயர் பெற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இவர் நகருக்குச் சென்று வீடு திரும்புகையில் பல சமயங்களில் அப்பாவுடன் மதிலோரம் நின்று உரையாடிவிட்டே செல்வார். அன்றும் பஸ்ஸிலிருந்து இறங்கி வீடு நோக்கி வந்துகொண்டிருந்த அவரைக்கண்டு அவருடன் சிறிது நேரம் உரையாடும் பொருட்டு மதிலோரம் காத்து நின்றார் அப்பா. அச்சமயம்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மதிலருகில் கீழே விழுந்திருக்கின்றர். அவர்தான் அப்பா அவ்விதம் விழுந்ததை முதலில் கவனித்தவர். ஓடி வந்து அப்பாவைத்தூக்கியிருக்கின்றார். இச்சமயத்தில் வீட்டினுள் அப்பாவுக்குத் தேநீர் தயாரித்துக்கொண்டிருந்த கடைசித்தங்கையும் ஓடி வந்திருக்கின்றார்.\nஇன்று தந்தையர் தினப்பதிவுகள் மீண்டும் அப்பா பற்றிய நினைவலைகளை எழுப்பி விட்டன. இருக்கும் வரை இருக்கப்போகின்ற நினைவுகளல்லவா. இது போல் எத்தனை இனிய நினைவுகள். மறக்க முடியாத நினைவுகள் அவை.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று கவிதைகள்\nநூல் அறிமுகம்: பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 1& 2\nசித்தம் கலங்காதே.. சிந்திப்பாய் மனிதா..\nஅறிவியல் எழுத்தாளர் இ.பத்மநாபன் (இ. பத்மநாப ஐயர்)\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் முகநூல் எதிர்வினையொன்று...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணி��் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/05/17/", "date_download": "2020-05-26T20:28:42Z", "digest": "sha1:Z4V2EU5VUFGQXG4B6HPEEJAL4T5PZAUE", "length": 17005, "nlines": 92, "source_domain": "www.alaikal.com", "title": "17. May 2019 | Alaikal", "raw_content": "\nஇலங்கை இந்தியா உலக செய்திகளின் தொகுப்பு 26-05-2020\nஒரு சீரியல் கொலையாளி எப்படி உருவெடுக்கிறான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் \nவீடு அமைத்து இளம் குடும்பத்தின் வாழ்வை மாற்றியது ரியூப் தமிழ்\nநீங்கள் ஏன் அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடாது \nஅலைகள் உலக செய்திகள் 17.05.2019 வெள்ளி\nஇன்று முக்கியம் பெற்ற செய்திகள்.. அலைகள் 17.05.2019\n21ம் நூற்றாண்டில் மாறி வரும் உலக ஜனநாயகம்\nடென்மார்க் அரசியல் களத்தை வைத்து தரப்படும் ஆய்வு.. அலைகள் 17.05.2019\nமீண்டும் சமாதான தூதுவராக புறப்படுகிறது நோர்வே\nவெனிசியுýh பேச்சுக்களில் ஈடுபடப்போகிறது.. அலைகள் 17.05.2019\nதௌகீத் ஜமாத்தை அழிப்பேன் சிறீலங்கா இராணுவ தளபதி\nவெளிநாடுகளிலும் முக்கியம் பெற்ற செய்தி.. அலைகள் 17.05.2019\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\nபத்து பேரை அடித்து வீழ்த்தும் ஆக்‌ஷன் ஹீரோவாக தொடர்ச்சியாக நடித்து வந்த விஜய், ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் இணைய தள நிறுவன சிஇஓவாக நடித்து ஒருவிரல் புரட்சி வசனம் பேசி அசத்தினார். அடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அட்லியுடன் விஜய் இணையும் 3வது படமாக இது உருவாகிறது. இதன் படப் பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதையடுத்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தி நடித்துள்ள கைதி படம் இயக்கி இருக்கிறார். இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதையடு���்து விஜய் படத்தை இயக்குகிறாராம். விஜய்யை சந்தித்து ஸ்கிரிப்ட்டை கூறிய இயக்குனர், இது சூப்பர் ஹீரோ கதை இல்லை, கேங்ஸ்டர் கதை அதாவது தாதா கதை’ என்றாராம்.…\nமிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்\nகாஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், அவந்திபுராவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. காஷ்மீர் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதன் அதிர்ச்சி ஓய்வதற்குள் அங்கு மீண்டும் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிபடுத்தும் வகையில் ஸ்ரீநகர், அவந்திபுராவில் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால், விமானப்படை தளத்திற்குள்ளும், அதனை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு உளவுத் துறை அறிவுறுத்தி உள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது.\nஇஸ்லாமிய விரோதிகளை வைத்து முஸ்லிம்களைக் கணிப்பிடக் கூடாது\nசிறு குழுவினர் செய்த காரியத்தை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அளவிடக்கூடாது. தமது சமூகத்தில் உள்ள விடயங்களை சுய பரிசீலனை செய்ய ஆரம்பித்திருப்பதாக முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்தனர். ஏப்ரல் 21ஆம் திகதி முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்ளும் சிறியதொரு குழுவினர் மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிறியதொரு குழுவினரே வன்முறைகளில் ஈடுபட்டனர். எனவே சிறியதொரு குழுவை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த இனத்தையும் அளவிட முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ம��ஸ்லிம் தலைவர்களான அமைச்சர் கபீர் ஹாசிம், முன்னாள் அமைச்சர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், பேரியல் அஷ்ரப் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தனர்.…\nசிறிலங்கா தற்கொலை குண்டு நபருக்கு குழந்தை \nமே 18 அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது..1\nதமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு இராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் என்ற பெயரில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் இந்த முறையும் இராணுவத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமையை முன்னிட்டு கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நினைவு தினத்தை அனுசரிப்பதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ள தருணத்தில், இவ்வாறான நினைவு தின நிகழ்வுகளை நடத்துகின்றமை சர்ச்சைக்குரிய விடயமா என இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது. அவசரகால சட்டமும், நினைவு தின அனுசரிப்பும் இருவேறு விடயங்கள் என சுட்டிக்காட்டிய இராணுவ தளபதி, நினைவு தினத்தை உரிய விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.…\nஒரு சீரியல் கொலையாளி எப்படி உருவெடுக்கிறான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் \nஅமெரிக்காவில் பெரும் கடைத் தொகுதிகளான மால்கள் இழுத்து மூடப்படுகின்றன\nஉங்கள் நாட்டு மரணங்களை தடுக்க தெரியாது சீனாவிலா பழி போடுகிறீர்கள் \nஉலக தலைவர்களே யாரைக் கேட்டு நாட்டை மூடினீர்கள் வருகிறது புயல் \nதம்மை தாமே பிய்த்து தின்றபடி அமெரிக்கா மீது எலிகள் பட்டாளம் படையெடுப்பு \n26. May 2020 thurai Comments Off on ஆறுமுகம் தொண்டமான் காலமானார்\n26. May 2020 thurai Comments Off on இலங்கை இந்தியா உலக செய்திகளின் தொகுப்பு 26-05-2020\nஇலங்கை இந்தியா உலக செய்திகளின் தொகுப்பு 26-05-2020\n26. May 2020 thurai Comments Off on ஒரு சீரியல் கொலையாளி எப்படி உருவெடுக்கிறான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் \nஒரு சீரியல் கொலையாளி எப்படி உருவெடுக்கிறான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் \n26. May 2020 thurai Comments Off on கொரோனா முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவ��ம் இடம் பெற்றது\nகொரோனா முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n26. May 2020 thurai Comments Off on உரிமையாளர் பலியானது தெரியாமல் மருத்துவமனைவாசலில் காத்திருந்த நாய்\nஉரிமையாளர் பலியானது தெரியாமல் மருத்துவமனைவாசலில் காத்திருந்த நாய்\nஇன்றைய இலங்கை செய்திகள் 26.05.2020\nஇலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அனைவரும் குவைத்திலிருந்து நாட்டுக்கு திரும்பியவர்கள்...\n25. May 2020 thurai Comments Off on விடுதலைப் புலிகள் முகாம் அமைக்க உதவ முன்வந்த ஜமீன்தார்\nவிடுதலைப் புலிகள் முகாம் அமைக்க உதவ முன்வந்த ஜமீன்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newslist.php?fpage=11", "date_download": "2020-05-26T20:22:43Z", "digest": "sha1:ZJDM7CJMTZ7ZRZKLIKQW3GZB5DDC4UAZ", "length": 13192, "nlines": 175, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\n'கடம்பன்' படத்தின் சண்டைக்காட்சி பற்றி இயக்குனர் விளக்கம்\n`படைவீரன்' படத்தின் இசையை வாங்கிய யுவன் ஷங்கர் ராஜா\n28 லட்சத்து 73,000 மரக்கன்றுகளை நட்டு நடிகர் விவேக் சாதனை\nமீண்டும் அருண் விஜய்யுடன் இணையும் மகிழ்திருமேனி\nஜெயம் ரவி நடிக்கும் 'வனமகன்' மே 12-ல் வெளியீடு\nசூர்யாவுக்கு வில்லனாக கூட நடிப்பேன் - கார்த்தி\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வெற்றி\n'சரவணன் இருக்க பயமேன்' வெளியீட்டு தேதி\nவிஜய் ஆண்டனியின் அடுத்த தலைப்பு\nநடிகர் சங்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா - கைக்கோத்த ரஜினி - கமல்\nசிம்புவின் படத்தில் இணைந்த சனாகான்\nஐஃபா உற்சவம் தென்னிந்திய திரைப்பட விருது விழா\nஎஸ்.ஜே.சூர்யா - ஷிவதா இணையும் திரில்லர்\nநேரம் கூடிவரும் போது சந்திப்போம்: இலங்கை தமிழ் மக்களுக்கு ரஜினி கடிதம்\nஅஜித் ரசிகர்களால் நெகிழ்ச்சியடையும் விவேக் ஓபராய்\nஇயக்குநர் கே.வி.ஆனந்த்தின் தந்தை காலமானார்\nபரத் நடிக்கும் 'பொட்டு' மூன்று மொழிகளில் வெளியாகிறது\n'அப்பா' மலையாள பதிப்பில் ஜெயராம், வரலக்ஷ்மி\nஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' படப்பிடிப்பு நிறைவு\n'பெள்ளி சூப்புலு' தமிழ் பதிப்பில் விஷ்ணு விஷால்\nசசிகுமாருக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇலங்கை பயணம் ரத்து; அரசியலாக்காதீர் - ரஜினி வேண்டுகோள்\nவிவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்: தங்கர்பச்சான் பேச்சு\nநியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் 3 தமிழ்ப் படங்கள்\nநயன்தாரா படத்தின் இந்தி பதிப்பில் தமன்னா\n'பாகுபலி-2 ' ஏப்ரல் 28-ம் தேதி உலகமெங்கும் வெளியீடு\n'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் 2 ஆவது பாடல் வெளியீடு\n'வேலையில்லா பட்டதாரி 2' புதிய தகவல்கள்\n'லேடி சூப்பர் ஸ்டார்' பற்றி டோரா பட இயக்குனர் விளக்கம்\nவிறுவிறு வில்லன் நடிகர் மதுசூதன்\nவிஷ்ணு விஷால் நடிக்கும் 'கதாநாயகன் வெளியீட்டு தேதி\nஉலகளாவிய திரைப்பட பயிற்சி நிறுவனம் தொடங்கும் பாரதிராஜா\nபொன்.ராம் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன்\nநடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்\n‘விவேகம்’ படத்தில் அஜித்குமார் புதிய தோற்றம்\nநயன்தாரா நடிக்கும் 'டோரா' வெளியீட்டு தேதி உறுதியானது\n'காற்று வெளியிடை' படத்துக்கு 'யு' சான்றிதழ்\nதரமான படங்களை மக்கள் வரவேற்கிறார்கள் - சூர்யா\nவிக்ரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜி.வி.பிரகாஷின் 'செம' முதல் பார்வை வெளியீடு\nதெலுங்கு கற்கிறார் விஜய் ஆண்டனி\nசென்சார் அதிகாரிகள் மனதார பாராட்டிய 'சத்ரியன்' படம்\nநடிகை பாவனாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது\nபாண்டிராஜ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'செம்ம'\nசந்தானம் படத்தின் 5 பாடல்கள் இசையை முடித்த சிம்பு\n'குற்றம் 23'-க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு\n'சேவ் சக்தி' கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார் வரலட்சுமி\nசாவித்ரி வாழ்க்கை வரலாற்று படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு\nப்ரூஸ் லீ', 'எங்கிட்ட மோதாதே' வெளியீடு தள்ளிப்போகிறது\nஉலக சாதனை படைத்த பாடகி விஜயலட்சுமி\nலாரன்ஸ் படத்திற்கு தடை நீங்கியது - மார்ச் 9 வெளியீடு\nதமிழ், தெலுங்கில் பிஸியான ராகுல் பிரீத் சிங்\nஜெயம் ரவியின் வில்லனாக ஆரோன் அஜீஸ்\nஐநா சபையில் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டிய நிகழ்ச்சி\nநயன்தாராவின் 'டோரா' மார்ச் 31-ம் தேதி முதல்\n'8 தோட்டாக்கள்' இசை உரிமையை வாங்கிய யுவன் ஷங்கர் ராஜா\nவிஜய்சேதுபதி நடிப்பு பற்றி கே.வி.ஆனந்த்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்���ி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2020/01/02", "date_download": "2020-05-26T21:07:41Z", "digest": "sha1:U5RL56LKSLAKGYYS4KKLNV6REUZCKRZ3", "length": 3986, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2020 January 02 | Maraivu.com", "raw_content": "\nதிரு மரிஷால் சவிரி மரியநாயகம் – மரண அறிவித்தல்\nதிரு மரிஷால் சவிரி மரியநாயகம் மலர்வு 06 MAY 1940 உதிர்வு02 JAN 2020 யாழ். நாரந்தனை ...\nதிரு யசோதரன் இராஜகோபால் – மரண அறிவித்தல்\nதிரு யசோதரன் இராஜகோபால் மலர்வு 03 AUG 1963 உதிர்வு 02 JAN 2020 யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், ...\nதிரு ஆனந்தன் காசிப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு ஆனந்தன் காசிப்பிள்ளை மலர்வு 12 SEP 1959 உதிர்வு 02 JAN 2020 யாழ். புங்குடுதீவைப் ...\nதிரு வைத்தியநாதன் நடராஜா – மரண அறிவித்தல்\nதிரு வைத்தியநாதன் நடராஜா பிறப்பு 14 OCT 1933 இறப்பு 02 JAN 2020 யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி சிவபாக்கியம் திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிருமதி சிவபாக்கியம் திருநாவுக்கரசு அன்னை மடியில் 02 OCT 1949 ஆண்டவன் அடியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/02/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/48713/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-500-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-26T21:05:35Z", "digest": "sha1:VMDBLZH6QWFMIW76I7RU7IHJH6T5A7RD", "length": 11877, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "நல்லாட்சி அரசு நான்கரை வருடங்களில் 500 பில். ரூபா கடன் | தினகரன்", "raw_content": "\nHome நல்லாட்சி அரசு நான்கரை வருடங்களில் 500 பில். ரூபா கடன்\nநல்லாட்சி அரசு நான்கரை வருடங்களில் 500 பில். ரூபா கடன்\nநல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம் கடனாகக் கொண்டிருந்தது. எனினும் கடந்த நான்கரை வருடங்களில் 500பில்லியனை அந்த அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஎமது அரசாங்கம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் என பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கம் மஹாபொல, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி, நிதியமைச்சு, மின்சார சபை என அனைத்துத் துறைகளிலும் கொமிசன் பெற்றுக்கொண்டதை காணமுடிகிறது எனவும் குறிப்பிட்டார்.\nநேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் விமான கொள்வனவு மோசடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,\nவெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் காப்புறுதி, மாணவர்களுக்கு மடிக் கணனி வழங்குதல், நிதியமைச்சு மூலம் மதுபான அனுமதி வழங்கியமை, மின்சார கொள்வனவு என அனைத்திலும் கொமிசன் பெற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். யார் ஊழல் மோசடியில் ஈடுபட்டாலும் அவர்கள் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பாரபட்சமின்றி அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்தும். அதற்கிணங்க சிலருக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.\nநல்லாட்சி அரசாங்கம் 1500பில்லியன் ரூபா நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது. கடந்த அரசாங்கம் 2015ஆம் ஆண்டில் விமானக் கொள்வனவு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம் விமான சேவை நிறுவனத்துக்கு 115மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅதேபோன்று மின்சாரத்துறை உட்பட ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ள அனைத்து நிறுவனங்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nலோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மே 27, 2020\nமேலும் 2 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,319\n- இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - 137 - பெரும்பாலானோர்...\n5%ஆனோருக்கு கொரோனா; வெளிநாடுகளில் உள்ளோரை அழைத்துவர புதிய நடைமுறை\n- வெளிநாடுகளிலிருந்து வருவோரில் 5%ஆனோருக்கு கொரோனா- தடுப்பு...\nஇன்று 135 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,317\n- இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - பெரும்பாலானோர்...\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\n- திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் வைத்தியசாலையில் அனுமதிஇலங்கைத் தொழிலாளர்...\nஓகஸ்ட் 01 முதல் சுற்றுலா ���யணிகளுக்காக விமான நிலையத்தை திறக்க பரிந்துரை\nகொவிட் ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு- அனைத்து நடவடிக்கைகளும்...\nபோராட்டத்திற்கு மத்தியில் மீட்கப்பட்ட கரும்புலி\nகுணமடைந்த பின் வனத்தில் விடுவிக்க நடவடிக்கைநல்லத்தண்ணி பொலிஸ்...\nமேலும் 69 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,278\n- இன்று 96 பேர் அடையாளம்; இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - 88...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/all-the-postal-votes-in-osur-was-invalid-q3gzmj?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-26T19:17:32Z", "digest": "sha1:T5EGCV2CK5YRHTEI77CFTNHJIDCJT45X", "length": 10055, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மொத்தமாக நிராகரிக்கப்பட்ட தபால் ஓட்டுகள்..! ஓசூரில் பரபரப்பு.. ! | all the postal votes in osur was invalid", "raw_content": "\nமொத்தமாக நிராகரிக்கப்பட்ட தபால் ஓட்டுகள்..\nஓசூர் ஒன்றியத்தில் பதிவான 99 தபால் ஓட்டுகளும் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்கள் வாக்களிக்கும் விதமாக அவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட நாளுக்குள்ளாக தேர்தல் பணியாளர்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலமாக அளிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நாளில் முதலில் தபால் ஓட்டுகள் தான் எண்ணப்படும். அதன்படி இன்று காலையில் அனைத்து இடங்களிலும் ��திவான தபால் ஓட்டு பெட்டிகளின் சீல்கள் முதலில் உடைக்கப்பட்டு அரசு ஊழியர்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் பல வாக்குகள் செல்லாதவையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.\nஓசூரில் பதிவான அனைத்து தபால் வாக்குகளும் தள்ளுபடியாகியிருக்கிறது. ஓசூர் ஒன்றியத்தில் தபால் ஓட்டுகள் 99 பதிவாகியிருந்தன. இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் அனைத்து தபால் வாக்குகளும் செல்லாதவை என தேர்தல் அதிகாரி ஆப்தாப் பேகம் அறிவித்தார். முறையான ஆவணங்கள் இல்லாததால் பதிவான 99 வாக்குகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதே போல நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் 96 தபால் வாக்குகளும், தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்தில் 85 தபால் வாக்குகளும், ஒட்டன்சத்திரத்தில் 73 தபால் வாக்குகளும் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎன்ன துணிச்சல்... குட்டி பாம்பை கையில் பிடித்து முரட்டு தனமாக விளையாடும் கெளதம் கார்த்திக்\n... மிஹீகாவுடனான உறவு குறித்து மனம் திறந்த ராணா...\nநயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக நீடிக்க காரணம் இதுதான்... உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்...\nஇந்த இளம் நடிகர் யாருனு தெரியுதா\nமஞ்சள் காட்டு மைனாவாக ரசிகர்கள் மனதில் சிறடிக்கும் ஆத்மிகா அழகு பதுமையின் அசத்தல் போட்டோஸ்\nகருப்பு உடையில்... காந்த கண்களால் மயக்கும் 'பிகில்' பட பேரழகி இந்துஜா சுழட்டி போடும் ஹாட் போஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/21967/ah-ambara-umbara-ah-ambara-umbara", "date_download": "2020-05-26T20:33:56Z", "digest": "sha1:B7WN4FZCJ422UO7SUSGL6B5A3FOAT2X6", "length": 2994, "nlines": 91, "source_domain": "waytochurch.com", "title": "ah ambara umbara ah ambara umbara", "raw_content": "\n அம்பர உம்பர மும் புகழுந்திரு\nஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ\nஅச்சய சச்சிதா – ரட்சகனாகிய\n2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்று\nபுல்லணையிற் பிறந்தார் – ஆ\n3. ஞானியர் தேட வானவர் பாட – மிக\nநன்னய உன்னத – பன்னரு மேசையா\nஇந்நிலம் பிறந்தார் – ஆ\n4. கோனவர் நாட, தானவர் கொண்டாட – என்று\nகோத்திரர் தோத்திரஞ் – சாற்றிடவே யூத\nகோத்திரன் பிறந்தார் – ஆ\n5. விண்ணுடு தோண, மன்னவர் பேண – ஏரோது\nவிந்தையாய்ப் பிறந்தார் – ஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.crownest.in/index.php?route=product/product&path=239_240&product_id=167", "date_download": "2020-05-26T19:22:37Z", "digest": "sha1:RJ3EBY7QCFF6RDSEWUEB3ZWWXT6G2ZCC", "length": 9927, "nlines": 293, "source_domain": "www.crownest.in", "title": "பறவைக்கு கூடுண்டு - அனைவருக்கும் வீடு- லாரி பேக்கரின் கனவு", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்குடியினரும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nஎன்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal\nஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்சிகள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் ���ற..\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\nபறவைக்கு கூடுண்டு - அனைவருக்கும் வீடு- லாரி பேக்கரின் கனவு\nபறவைக்கு கூடுண்டு - அனைவருக்கும் வீடு- லாரி பேக்கரின் கனவு\nAuthor: எலிசபெத் பேக்கர் (ஆசிரியர்), ஈரோடு ஜீவானந்தம் (தமிழில்)\nஎன் கணவனும் ஏனைய விலங்குகளும்\nபுகழ்பெற்ற பத்தி எழுத்தாளர் எம்.கிருஷ்ணன், இயற்கை, காணுயிர் எழுத்திற்கு ஒரு எளிதில் அடைய இயலாத தரத்தை சாதித்தார். ஜானகி லெனின் மிக எளிதாக அந்த உயரத்தை அடைகின்றார். அத்தோடு பெண்ணிய நுண்ணுணர்வும் இழைந்த..\nஜிம் கார்பெட் அவர்கள் எழுதியது:புலிகளின் வாழ்க்கை,அவை வேட்டையாடும் விதங்கள்,மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாரஸ்யமாக விவரிக..\nதமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் - Thamizh sevviyal ilakiyathil paravaikal\nதமிழ் நாட்டு பறவைகள் புத்தகத்தை எழுதிய க.ரத்னம் அவர்கள் எழுதிய இலக்கியத்தில் பறவைகள் என்ற புத்தகத்தில் நம் முன்னோர்கள் பறவைகள் எப்படி பார்த்தனர், அதற்கு எப்படி பெயர் வைகபட்டுள்ளன என்று விரிவாக எழுதியு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4029/", "date_download": "2020-05-26T21:05:31Z", "digest": "sha1:DVOYJNYBNTEZ2U4PIR2SJISBSA7L2ZR5", "length": 21282, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "பண்பாடு கடிதங்கள்", "raw_content": "\n« ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல் 2\nமலையாளவாதம் மேலும் கடிதங்கள் »\nகலாச்சாரம், சமூகம், வாசகர் கடிதம்\nவழக்கமாக கடிதத்திற்கு பதில் மின்னஞ்சலில் அனுப்பிய பிறகே தங்கள் இணையதளத்தில் வெளியிடுவீர்கள் ஆனால் வாசிப்பறை சார்ந்த என் கடிதத்திற்க்கான பதில் இன்று உங்கள் இணையத்தில் வெளிவந்த பிறகு தான் வாசிக்க நேர்ந்தது.\nநீங்கள் விளக்கியது முற்றிலும் சரியான கோணம்.ஆனால் நம் சமூகத்தில் முக்கால்வாசி நன்கு படித்த இளைஞர்கள் கூட இலக்கிய வாசிப்பிற்க்காக பணம் செலவழிப்பதை நினைத்து கூடபார்க்க வாய்ப்பில்லை (அதிகம் போனால் இந்தியா டுடே,விகடன்,குமுதம்) சில நபர்களுக்கு வாசிக்கும் ஆர்வம் இருந்தாலும் பணம் செலவழித்து வாங்கி வாசித்து அதை சேகரித்து வைத்து வரும் தலைமுறைகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க எந்த ஆர்வமும் இல்லை நான் உங்களிடம் என் முதல் தொலைபேசியின் போது “உங்களை போன்ற பெரிய எழுத்தாளர்கள் வெளிநாடு செல்ல இருக்கும் தமிழர்களுக்கு ஒரு விழிப்புணர்வுக்காக, மோசடி செய்யபடாமல் இருக்க ஒரு கட்டுரை எழுதுங்க சார், நிறைய பேருக்கு பயனுள்ளதா இருக்கும்” என்று சொன்னேன். “என்ன மகி பெரிய எழுத்தாளர், ஒரு நூல் வெளியிட்டு 1000 காப்பி விக்கிறதுக்கு 1வருஷத்துக்கு மேல ஆகுது” என கூறியதாக நினைவு. அதற்க்கு நான் அன்று ஏதும் பதில் சொல்லமுடியவில்லை ஆனால் ஒரு உண்மை, வாசிக்கும் பழக்கம் இருந்தும் செலவழித்து வாசிக்கும் மனம் பாதிபேருக்கு கிடையாது. எங்கோ படித்ததாக நினைவு “நூலுக்கும் எழுத்தாளருக்கும் நாம் அளிக்கும் மரியாதை அதை விலை கொடுத்து வாங்கி படிப்பதே”.\nஎன் நண்பன் பொறியியல் துறை சார்ந்தவன் விஷ்ணுபுரம் மற்றும் உள்ளுணர்வின் தடத்தில், உப பாண்டவம்\nவாங்கி சென்று நான்கு மாதம் ஆகிறது தொலைபேசியில் கூட அது பற்றி மணிக்கணக்கில் பேசுவான் விலை கொடுத்து வாங்குவதை தவிர வாசித்து முடித்த பின் என்ன செய்வது வாசித்து முடித்த பின் என்ன செய்வதுஎன்பது கேள்வி,நான் ஒருபோதும் பதில் சொன்னது இல்லை,என்றாவது ஒரு நாள் வாசிப்பே அந்த பக்குவத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையில்என்பது கேள்வி,நான் ஒருபோதும் பதில் சொன்னது இல்லை,என்றாவது ஒரு நாள் வாசிப்பே அந்த பக்குவத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையில் இக்கடிதத்தை கூட வாசிக்க நேரிடும்\nஒரு பேட்டியின் போது கூட நீங்கள் “எழுத்தாளன் எழுத்தை நம்பி பிழைக்க கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும்,ஆனால் நம் சமூகத்தில் அது சாத்தியமே இல்லை எனவே தான் வேறு துறையை சார்ந்து இருக்கவேண்டியதாயுள்ளது” என குறிப்பிட்டுள்ளீர்கள். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அசோகமித்ரன் பூங்காவில் அமர்ந்து, பட்டினியோடு, காகிதத்திற்க்குகூட நெருக்கடியில்லாமல் எழுதி இருப்பார் அந்த சூழ்நிலை உருவாக யார் காரணம் அந்த சூழ்நிலை உருவாக யார் காரணம் 12 கிலோ மீட்டர் காரில் வந்து நூலை இரவல் வாங்கி செல்லும் அல்லது 500ரூபாய் டிக்கெட் கொடுத்து சிவாஜி படம் பார்பவர்கள் தான் காரணம்.. மிகுந்த வேதணையான செய்தி தான்.\nஇவையனைத்திற்க்கும் ஒரே காரணம் நம்மில் உள்ள “அள்ளி பதுக்கும் மனநிலை” தான் வேறு எப்படி குறிப்பிடுவது அவர்கள் அடைவது நீங்கள் சென்ற கட்டுரையில் பதிந்த வெற்றிகரமான லெளகீக வாழ்க்கை இறுதியில் வெறுமை இவை தான் அவர்கள் அடைவது நீங்கள் சென்ற கட்டுரையில் பதிந்த வெற்றிகரமான லெளகீக வாழ்க்கை இறுதியில் வெறுமை இவை தான்\nஅமெரிக்க பயணம் முடிந்து கடிதம் எழுதுகிறேன். நலம்தானே\nநீங்கள் சொன்ன விஷயங்களைப்பற்றி நான் என் அமெரிக்க உரையாடல்களில் பலமுறை சொல்லும்படி நேர்ந்தது. நம் பெற்றோர்கள் நம்மை லௌகீக முன்னேற்றம் மட்டுமே போதும் என்று சொல்லித்தான் வளர்க்கிறார்கள். சென்ற பல வருடங்களில் நம்முடைய பண்பாட்டுக்கூறுகள் அனைத்தையும் நாம் கைவிடும்படியும் வெறும் பிழைப்புக்கான படிப்பு வணிகம் போன்றவையே போதும் என்று எண்ணும்படியும் அவர்கள் நம்மை வளர்த்திருக்கிறார்கள். அதன் மூலம் நம் மனம் உருவாகி இருக்கிறது. நம்முடைய பாரம்பரியமான கலைகள் எல்லாமே அழியும் நிலையில் உள்ளன. நாட்டுப்புறக்கலைகள் கிட்டத்தட்ட அழிந்தே விட்டன. நமக்கு ஒரு கோயிலுக்குப் போனால் அக்கோயிலின் சிற்பம் தொன்மம் வரலாறு எதுவுமே தெரிவதில்லை. அக்கோயிலில் சென்று லௌகீக லாபத்துக்காக முறையிட மட்டுமே தெரிகிறது. ஆம், நாம் பிழைப்புவாதிகளாக வளர்க்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்\nஆனால் நம் பெற்றோர்களை நாம் இதற்காக குற்றம் சாட்டலாகாது. அவர்கள் ஒரு பெரும் நெருக்கடிக் காலத்தால் உருவாக்கப் பட்டவர்கள். பட்டினிக் காலங்கள் ஒரு தலைமுறைக்கு முன்னர் நம்மை மூடியிருந்தன. ஆகவே நாம் கலைகளை ரசிக்க வேண்டுமா சாப்பிட வேண்டுமா என்ற தேர்வே அவர்களுக்கு இருந்தது. சாப்பாட்டை அவர்கள் தேர்வுசெய்தது இயல்பே\nஆனால் நாம் அவர்களின் அச்சங்களில் இருந்து விடுபட்ட தலைமுறையாக ஆக முடியும்.நாம் நம் பண்பாட்டின் செழுமைகளை நோக்கி திரும்ப முடியும். அதையே நம்ம்மிடம் இந்த காலகட்டம் எதிர்பார்க்கிரது\nஇந்தியர்கள் பார்த்தால் சாப்டாச்சா என்று கேட்பது உணவு அரிதான மற்றும் கடின உழைப்பின் மூலமே கிடைக்கவேண்டிய ஒன்ற�� என்ற வகையில் உருவானது என்று நீங்கள் தெளிவு படுத்தி இருந்தீர்கள். நான் தென்கொரியாவில் இருந்த முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, கொரியர்கள் என்னைப்பார்த்தால் சாப்டாச்சா என்று எல்லா வேளையும் ketparkal. கொரியர்களும் நீண்ட காலம் போரினால் பாதிக்கப்பட்டு, அதனால் தாங்க இயலாத கொடுமையான பசியை அனுபவித்தவர்கள். இப்போதும் உணவை வீணாக்குவது என்பது அவர்கள் ஒரு பெருங்குற்றமாக கருதுகிறார்கள். மேலும் பலவகையில் அவர்கள் நம் கலாச்சாரத்தோடு ஒத்துப்போகிறார்கள்.\nஅமெரிக்கா சென்றிருந்தபோது கவனித்தேன். பெரும்பாலானவர்கள் தட்பவெப்பநிலை பற்றி ஏதேனும் சொல்கிறார்கள்– முகமன் ஆக. அல்லது இரவு நன்றாக தூங்கினீர்களா என்கிறார்கள். அங்கே குளிரும் தூக்கமும் பெரிய பிரச்சினையாக இருந்திருக்கின்றன போலும்\nபண்பாடு ஒரு கடிதம், விளக்கம்\nTags: கலாச்சாரம், சமூகம்., வாசகர் கடிதம்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-1\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவு 4- சுரேஷ் பிரதீப்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38463/", "date_download": "2020-05-26T22:02:36Z", "digest": "sha1:IRNUBVWGMSCBBTZFIM5N4QKRDAED7LPT", "length": 10178, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 13 பேர் பலி – GTN", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 13 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் தென் மாகாணமான ஹெல்மான்டில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கார் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்;தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஹெல்மான்ட் மாகாணத்தின் நாவா மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ வாகனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் படையினரும் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். நாவா மாவட்டத்தை தலிபான்களிடமிருந்து மீட்டு விட்டதாக ஆப்கானிஸ்தான் படையினர் அறிவித்து சில மாதங்களின் பின்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTags13 killed 13 பேர் பலி Afghanistan bomb attack Helmand ஆப்கானிஸ்தானில் குண்டுத் தாக்குதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nமலேரியா மருந்தினை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்கு தடை\nயாழில் இருந்து கொழும்பு, கம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை ஆரம்பம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசிலிலிருந்து அமெரிக்காவிற்குள் பயணிகள் நுழையத் தடை\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத��தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜெர்மனியில் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனாவால் திணறும் பிரேசில் – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 2ஆம் இடத்தில்…\nஈராக்கில் இரண்டு புதைகுழிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட தலை துண்டிக்கப்பட்ட உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன:-\nஅகதிக் கொள்கை குறித்து எவ்வித வருத்தங்களும் கிடையாது – ஏஞ்சலா மோர்கல்\nஆறுமுகன் தொண்டமான் காலமானார். May 26, 2020\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது May 26, 2020\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று May 26, 2020\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை May 26, 2020\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து May 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/ilankaitamilnuljappanmoliyiljappanilveliyitu", "date_download": "2020-05-26T19:51:27Z", "digest": "sha1:N4GVZ2LZTJYUA5QA7O6SCZWVI355EFBR", "length": 2865, "nlines": 33, "source_domain": "old.karaitivu.org", "title": "இலங்கை தமிழ் நூல் ஜப்பான் மொழியில் ஜப்பானில் வெளியீடு - karaitivu.org", "raw_content": "\nஇலங்கை தமிழ் நூல் ஜப்பான் மொழியில் ஜப்பானில் வெளியீடு\nசர்வதேச தலைமைத்துவம் தொடர்பிலான 40 நாள் பயிற்சிநெறி ஜப்பான் நாட்டில் ஆசிய சுகாதார\nநகோயா உயர்கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.35 ஆசிய நாடுகளைச்சேர்ந்த 40 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.அவர்களுள் இலங்கையில் இருந்து சென்ற மனித அபிவிருத்தித் தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந் இலங்கையின் மலையமக்களின் தேவைகள் தொடர்பான தேயிலையின் நிறம் சிவப்பு என்ற ஆங்கில நூலை ஜப்பான் மொழியில் மொழிபெயர்த்து கடந்த வாரம் அங்கு வெளியிட்டு வைத்தார். அவ்வமயம் நிறுவன செயலாளர் நாயகம் கே.நாகோச்சியிடம் முதல்ப்பிரதியை வழங்கிவைத்து உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2019/07/07", "date_download": "2020-05-26T21:10:22Z", "digest": "sha1:RUHQ5SG6NAKMY6GHIVD3MOU75MJBMUAM", "length": 4353, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2019 July 07 | Maraivu.com", "raw_content": "\nதிரு அகிலன் பேரின்பநாதன் – மரண அறிவித்தல்\nதிரு அகிலன் பேரின்பநாதன் பிறப்பு 10 APR 1983 இறப்பு 07 JUL 2019 கொழும்பைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு முருகேசு கணபதிப்பிள்ளை (வித்துவான்) – மரண அறிவித்தல்\nதிருமதி பொன்னுத்துரை பாக்கியம் – மரண அறிவித்தல்\nதிருமதி பொன்னுத்துரை பாக்கியம் பிறப்பு 15 APR 1925 இறப்பு 07 JUL 2019 யாழ். காரைநகர் ...\nதிரு ரதீபன் ரவீந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு ரதீபன் ரவீந்திரன் பிறப்பு 25 FEB 1994 இறப்ப 07 JUL 2019 திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு சத்தியதேவி சிவபாலன் – மரண அறிவித்தல்\nதிரு சத்தியதேவி சிவபாலன் தோற்றம் 03 JUN 1953 மறைவு 07 JUL 2019 யாழ். உடுப்பிட்டியைப் ...\nதிரு கந்தசாமி மனோகரன் – மரண அறிவித்தல்\nதிரு கந்தசாமி மனோகரன் (இளைப்பாறிய ஆசிரியர்(யாழ் – சுழிபுரம் விக்டோரியா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.prabukrishna.com/2012/03/", "date_download": "2020-05-26T21:01:27Z", "digest": "sha1:3MN63GC7APXFYKA6YHUKV3PMWNWU3R7M", "length": 14700, "nlines": 149, "source_domain": "www.prabukrishna.com", "title": "பிரபு கிருஷ்ணா: March 2012", "raw_content": "\nசூரிய ஒளியில் மின்சாரத்துக்கு ஆகும் செலவு என்பது மற்றவற்றில் இருந்து இரண்டு மடங்கு என்று சொல்லப்படுகிறது. ஆனால் கிராமப்புற மக்கள் பயன்படுத்துவது இதுதான். அங்கு என்ன அம்பானியா இருக்கிறார்கள் முன்னதாக தெருக்களில் எல்லாம் கூட இந்த வகை விளக்கை அமைத்தார்கள். இதற்கு ஆகும் முதலீடு மட்டுமே அதிகம்.மற்றபடி இதை பராம��ிப்பது எளிது,அத்தோடு அதிக பின் விளைவு இல்லாத ஒன்று இதுவே.\nமத்திய அரசே ஒரு திட்டம் அமைத்து இது குறித்த விழிப்புணர்வை ஓரளவிற்கு பரப்பி வருகிறது. இது நாம் காலத்தால் மறந்து விட்ட பொதிகை தொலைக்காட்சியில் கூட முன்னர் ஒளிபரப்பப்பட்டது. அதாவது ஒரு வீட்டுக்கு அடிப்படை மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய 5 லட்சம் ஆகும். இதில் அரசே மானியமாக இரண்டு லட்சம் வேறு தருகிறது.(30% மானியம்) மீதிக்கு வங்கி மூலம் கடன் பெறலாம். தனியொரு குடும்பத்துக்கு இது அதிகம் என்றாலும் அரசாங்கம் நினைத்தால் இது எளிது.\nஇது போக பல சாதனங்கள் சூரிய ஒளியில் இயங்கும் வண்ணம் வந்துவிட்டது. பெங்களூரு நகரில் பெரும்பாலும் சூரிய ஒளி மூலம் மட்டுமே வாட்டர் ஹீட்டர்கள் செயல்படுகிறது. இது போக பல இடங்களிலும் சூரிய ஒளியில் இயங்கும் அடுப்புகள் வந்து விட்டன.\nHarish Hande என்ற கர்நாடக இளைஞர் செய்த முயற்சி இந்தியாவில் பிற்படுத்த பகுதிகளில் 120,000 வீடுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் கிடைத்து உள்ளது. இவர் இந்த முயற்சிக்கு பெற்ற விருதுகள் ஏராளம். இவரின் முயற்சிகளை பின் தொடர்ந்தாலே நாம் சூரிய ஒளியில மின்சாரம் மூலம் தன்னிறைவு அடைய முடியும்.\nசரியாக கூறுவது என்றால் 60 km x 60 km உள்ள இடத்தில் 1,00,000 MW மின்சாரம் நாம் உற்பத்தி செய்ய முடியும். இது எத்தனை நம் அணு உலைகளை விட பல மடங்கு அதிகம். இந்தியாவில் உள்ள பாலைவனப் பகுதி மட்டும் 2,08,110 km. இதில் மட்டுமே நாம் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்ய இயலும்.கொஞ்சம் யோசித்து பாருங்கள் அணு உலை, அதன் விளைவுகள், கடல் நீர் பிரச்சினை, மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது என எல்லாவற்றையும் நாம் யோசிக்க வேண்டும்.\nநான் முன்னர் கூறியது போல தனியொரு குடும்பம், ஒரு அரசாங்கம் என எவர் வேண்டும் என்றாலும் உற்பத்தி செய்யும் அளவுக்கு வசதி உள்ளது தான் சூரிய ஒளியில் மின்சாரம். கைக்கடிகாரம் தொடங்கி, வாட்டர் ஹீட்டர் வரை வந்து நிற்கும் இந்த வசதி ஏன் வீடுகளுக்கு பயன்படுத்த முடியாது . ஒரு அரசு நினைத்தால் இதை நிறைவேற்ற முடியும். கடந்த ஆண்டுகளில் (2000 இல்) இருந்தததை விட Photo Voltaic(PV) cellவிலை இப்போது பாதி ஆகி விட்டது. அத்தோடு இதன் மூலம் மின்சாரத்தை நாம் சேமிக்க உதவும் லித்தியம் பாட்டரிகள் Recycle செய்யும் வண்ணம் இப்போது உருவாக்கப்படுகின்றன.\nசூரிய ஒளியில் மின்சாரம் தயார��க்க செலவு அதிகம் ஆகும் என்றால் அரசு இவ்வளவு முனைப்பு காட்டுவது ஏனோ\nசூரிய ஒளி மின்சார முயற்சியும், வெற்றியும்:\nஅணு மின்சாரத்திற்கு ஆரம்பத்தில் எவ்வளவு செலவு செய்கிறோம். அதை பராமரிக்க எவ்வளவு முதலில் அணு மின் கழிவுகளை எங்கு கொண்டு எறிய போகிறோம் இதை பாதுகாப்பதில் உள்ள சிக்கல்களும் செலவுகளும் எந்தக்கணக்கில் அடங்கும் இதை பாதுகாப்பதில் உள்ள சிக்கல்களும் செலவுகளும் எந்தக்கணக்கில் அடங்கும் என்று அரசாங்கம் கணக்கிட்டால் சூரிய ஒளி மின் உற்பத்தி இதில் பாதி கூட வராது.\nஅணு உலை அமைக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு உற்பத்தி வேண்டும் என நிர்ணயிக்கும் அரசாங்கம்அதை உற்பத்தி செய்கிறதா என்றால் இதுவரை இல்லை. ஆனால் செலவு மட்டும் பன்மடங்கு ஆகும்.\nநாம் கையேந்தும் அமெரிக்கா கூட இந்த தொழில்நுட்பதுக்கு வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இந்தியாவில் இது பெரும்பாலும் தனியார்கள் கையில் மட்டுமே உள்ளது. நிலக்கரி மூலம் பெறப்படும் அனல்மின்சாரம் ரொம்ப நாள் வராது சூரிய ஒளி ஒன்றும் தீரக்கூடியது இல்லை.\nபெங்களூரை சேர்ந்த ஒருவர் தன் வீடு முழுக்க இதை மட்டுமே பயன்படுத்துகிறார். பல்லாயிரம் கோடிகள் கொட்டி அணுமின் நிலையம் அமைப்பதை விட இதன் செலவு மிகவும் குறைவு. தனி மனிதருக்கான பார்வையில் மட்டுமே இதன் விலை அதிகம், ஆனால் ஒரு அரசு என்று வரும் போது இதை மிகக் குறைந்த விலையில் தயாரிக்க முடியும்.\nதனியார் நிறுவனங்கள் இந்த தொழில் மூலம் கொழிக்கும் போது ஒரு அரசாங்கம் சப்பை காரணங்களை கூறி சமாளித்து வருகிறது. மக்கள் வாழ்க்கையில் விளையாடும் கூடங்குளம், தாராப்பூர் , கல்பாக்கம் என அத்தனை அணுஉலைகளையும் மூடி விட்டு, சூரியனில் கை வைத்தால் வரும் மின்சாரமே தன்னிறைவை தரும்.\nLabels: இந்தியா, சூரியஒளி மின்சாரம்\nஇணையத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்\nநண்பன் திரைப்படம் சில தொழில்நுட்ப தவறுகள்\nபழுது படாத பாசம் - கவிதை\nவழக்கு எண் 18/9 விமர்சனம்\n2011 திரைப்படங்களின் ஒரு வரி விமர்சனம்\nவெங்காயம், உச்சிதனை முகர்ந்தால் - பிழைக்கத் தெரியாதவர்களின் சினிமா\nவிஸ்வரூபம் - முஸ்லீம்களுக்கு ஹீரோவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/tanaka-paisakata-aparananakalautana-vaimaana-nailaaiya-ulaiyara-kaaitau", "date_download": "2020-05-26T20:35:30Z", "digest": "sha1:SJUVQ2CENQK3U2BBHEBGAAUOZHLZM36F", "length": 7412, "nlines": 47, "source_domain": "www.sankathi24.com", "title": "தங்க பிஸ்கட், ஆபரணங்களுடன் விமான நிலைய ஊழியர் கைது ! | Sankathi24", "raw_content": "\nதங்க பிஸ்கட், ஆபரணங்களுடன் விமான நிலைய ஊழியர் கைது \nசெவ்வாய் அக்டோபர் 22, 2019\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சட்ட விரோதமாக 4 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க பிஸ்கட்டுக்கள் மற்றும் ஆபரணங்களை கடத்த முற்பட்ட விமான நிலைய ஊழியர் ஒருவர் இன்று சுங்க திணைக்கள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n4 கோடியே 10 இலட்சம் பெறுமதியுடைய தங்க பிஸ்கட்டுக்கள் , தங்க ஆபரணங்களை சட்ட விரோதமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொண்டு செல்ல முயற்சித்த ஊழியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் விமான நிலையத்தின் மின் இயந்திரங்கள் பழுது பார்க்கும் பிரிவில் பணிபுரியும் 26 வயதுடைய வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவர் இதற்கு முன்னரும் இரு தடவைகள் இவ்வாறு சட்ட விரோதமாக தங்கம் கொண்டு செல்ல முயற்சித்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nஇவர் தனது முழங்காலுக்கு கீழ் பகுதியில் தங்கத்தை 5 பொதிகளாக மறைத்து கொண்டு செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது 100 கிராம் எடையுடைய 40 தங்க பிஸ்கட்டுக்களும், 1 கிலோ 400 கிராம் எடையுடைய தங்க ஆபரணங்களும் குறித்த சந்தேகபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.\nவிமான நிலையத்திற்கு வருகை தந்த பிரயாணி ஒருவரிடமிருந்து இவ்வாறு ஆபரணங்களை எடுத்து செல்லுமாறு கோரப்பட்டதாகவும், இதனுடன் டுபாய் நாட்டைச் சேர்ந்த வியாபாரியொருவரும் தொடர்புபட்டுள்ளதாகவும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nநாயை சுட்டுக்கொன்ற முன்னாள் சிறீலங்கா பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்\nசெவ்வாய் மே 26, 2020\nநீர்கொழும்பு–பெரியமுல்லை புனித அந்தோனியார் வீதியில் மனித உரிமை செயற்பாட்டாளரு\nஎதிர்வரும் 15 ஆம் திகதி பல்கலைக்கழகங்களை திறக்க தீர்மானம்\nசெவ்வாய் மே 26, 2020\nஇலங்கையில் உள்ள அனைத்து மருத்துவ பீடங்களையும் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்\nமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், தனிமைப்படுத்தல் நிலையத்தை அமைக்கும் சிறீலங்கா இராணுவத்தினர்\nச���வ்வாய் மே 26, 2020\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள, சாவகச்சேரி, அல்லாரை இராணுவ முகாமில் கொரோனா தனிமை\nவிடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து-போக்குவரத்து சபை\nசெவ்வாய் மே 26, 2020\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் கடமையாற்றும் ஓட்டுனர்கள் ம\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/vaelaiyaerauma-amaeraikaka-pataaiyainara-maiitau-kaurataisa-makakala-takakaalai", "date_download": "2020-05-26T21:02:45Z", "digest": "sha1:5EFMNMMLJERPXEPVQB2BCF4GRQGYF6SQ", "length": 6174, "nlines": 47, "source_domain": "www.sankathi24.com", "title": "வெளியேறும் அமெரிக்க படையினர் மீது குர்திஸ் மக்கள் தக்காளி உருளைக்கிழங்கு வீச்சு! | Sankathi24", "raw_content": "\nவெளியேறும் அமெரிக்க படையினர் மீது குர்திஸ் மக்கள் தக்காளி உருளைக்கிழங்கு வீச்சு\nசெவ்வாய் அக்டோபர் 22, 2019\nவடசிரியாவில் உள்ள குர்திஸ் பகுதிகளில் இருந்து வெளியேறும் அமெரிக்க படையினர் மீது குர்திஸ் மக்கள் தக்காளி உருளைக்கிழங்குபோன்றவற்றை எறிந்துள்ளனர்.\nகுவாமிஸ்லி நகரிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கும் அமெரிக்க படையினர் மீது சீற்றமடைந்த குர்திஸ் மக்கள் தக்காளிகளையும் உருளைக்கிழங்கையும் வீசி எறிவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.\nபொதுமக்களில் சிலர் அமெரிக்கா பொய் சொல்லும் நாடு அமெரிக்கா வேண்டாம் என கூக்குரலிடுவதை வீடியோவில் கேட்க முடிகின்றது.\nஅமெரிக்கா எலிகளை போல பயந்து ஓடுகின்றது என ஒருவர் கூச்சலிடுவதையும் ஏனையவர்கள் அமெரிக்கா குறித்து தகாத வார்த்தை பிரயோகங்களில் ஈடுபடுவதையும் சிலர் துருக்கியின் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகள் குறித்து தெரிவிப்பதையும் வீடியோவில் அவதானிக்க முடிகின்றது.\nவடசிரியாவில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படையினர் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவ���னால் வெளியேறுவதை தொடர்ந்தே குர்திஸ் மக்கள் தமது சீற்றத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளனர்.\nவிலங்குகளை கருணைக்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய விலங்குகளுக்கு உணவளிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்த பூ\nமுகநூல் ஊழியர்கள் பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள்\nகொலைகார கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது.\nசெவ்வாய் மே 19, 2020\n“அப்பா ஒரு விவசாயி” என உரத்துச் சொல்ல......\nநீண்டநேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பை தடுப்பது எப்படி\nசெவ்வாய் மே 19, 2020\nவீடுகளுக்குள் முடங்கி கிடப்பதால் குறிப்பாக செல்போனில் தான் அதிகளவு நேரத்தை செலவிடுவதாக கூறப்படுகிறது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/142525/", "date_download": "2020-05-26T20:37:59Z", "digest": "sha1:SMPMYI36BDIQBXNEBEDJXITBUO6S3C3N", "length": 21743, "nlines": 268, "source_domain": "globaltamilnews.net", "title": "அம்மா சும்மா இருக்கிறா?! – கலாநிதி.சி. ஜெயசங்கர்… – GTN", "raw_content": "\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nசும்மா இருக்கிறா என்று சொல்லப்படும் அம்மா குறித்து… இரா.சுலக்ஷனா.\n‘இன்பத்தை கருவாக்கினாள் பெண்; ;\nஉலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்’\nதாய்மை என்ற உணர்வை போற்றும் வகையில், உலகம் முழுவதும் வௌ;வேறு தினங்களில், உலக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்கா உட்பட உலக நாடுகளில் 46 நாடுகள் வருடந் தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை உலக அன்னையர் தினமாகக் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉலகளவில், பன்மைத்துவ மொழிப் பரப்பில், தாய்மை என்ற உணர்வை, அம்மா என்ற ஒற்றை குவிமையச் சொல்லாகச் சுட்டி நிற்கிறோம். ஆனால், இந்த ‘அம்மா என்ன செய்கிறாள்’ என்று கேட்டமாத்திரத்தில், ‘சும்மா இருக்கிறாள்’ என மிகச் சாதாரணமாக பதிலளித்து விடவும் செய்கிறோம்.\n‘சும்மா இருத்தல்’ என்பது, வேலை ஒன்றும் செய்யாமல் இருத்தல், களைப்பாறி இருத்தல், வீணே இருத்தல் என்று என்னளவில், ‘சும்மா’ பன்மைத்துவமுடைய சொல். ஆக, ‘அம்மா சும்மா இருக்கிறா’ என்ற பதில் எத்துனை பொறுத்தப்பாடுடையது’ என்ற பதில் எத்துனை பொறுத்தப்பாடுடையது\nகாலையில் எழந்தது முதல், இரவு படுக்கைக்குச் செல்லும் வரை, இயந்திரத்தை விடவும் மிக அழுத்தத் திருத்தமாக வேலைகளை செவ்வனே செய்து முடிக்கும் பெண்ணவளை, ‘சும்மா இருக்கிறா’ என சர்வசாதாரணமாகச் சுட்டிவிடவும் செய்கிறோம்.\nநமது பொது புத்தியில், ஊதியம் பெற்றுச் செய்யப்படுவது தான் ‘வேலை’ என்ற சிந்தனை, காலாதிகாலமாகப் பதிய வைக்கப்பட்டிருப்பதால், அம்மா செய்யும் வேலைகள் எல்லாம், சும்மா என்ற கணக்கில் போய்விடுகிறது.\n‘அம்மா சும்மா இருக்கிறா’ என்ற மிகச்சாதாரண, அதேவேளை பரவலான பிரயோகம், ஆனால் ஆழ்ந்த சிந்தனைக்குரிய ஒரு விடயம் கலாநிதி. சி. ஜெயசங்கரின் ‘அம்மா சும்மா இருக்கிறா’ குறுநாடகவழி கேள்விக்கிடமாக்கப்படுகிறது.\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில், பெண் விடுதலை குறித்த சிந்தனைகள், பல்வேறு பரிமாணங்களில், பேசப்பட்டுவருகின்ற நிலையில், வீட்டு சமையலறையில், மௌனித்து விடப்பட்டிருக்கும் அம்மா. ஆனால், சும்மா இருப்பதாக ஓங்கி ஒலிக்கும் அச்சுபிசகாத வாதம் கேள்விக்கிடமாக்கப்படலும், அதன் வழி ஒரு சமுக விடுதலையை சாத்தியபாடாக்கலும் என்ற பிரக்ஞை நிலையில், ‘ அம்மா சும்மா இருக்கிறா’ குறுநாடகம் பிரவேசமாகிறது.\nஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்\nஅம்மியடியில் கும்மியடித்தேன் சும்மாவா இருந்தேன்\nஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்\nஆட்டுக் குட்டிக்கு ஆறுதல் பண்ணினேன் சும்மாவா இருந்தேன்.\n( என்ற பாடலைப் பாடிக்கொண்டு ஊர்வலமாக\nவந்து சேர்தல், வட்டமாக ஆடி அசைதல்)\nஆசிரியர்: உனது பெயர் என்ன\nஆசிரியர்: உனது அப்பாவின் பெயர் என்ன\nஆசிரியர்: உனது அப்பாவின் தொழில் என்ன\nஆசிரியர்: அம்மாவின் பெயர் என்ன\nஆசிரியர்: அம்மாவின் தொழில் என்ன\nமாணவன்: அம்மா வீட்டில் சும்மா இருக்கிறா\nஒருவர்: அம்மா சும்மா இருக்கிறார் என்றால், காலையில\nஎழும்பின தொடக்கம். இரவு வரைக்கும் பாயில\nஒருவர்: இல்லாட்டி வாங்��ில தூங்கிக் கொண்டா இருக்கிறாவு\nஒருவர்: அப்பிடி இல்லாட்டால், கதிரையில இருந்து\nஒருவர்: அம்மா, வீட்டில சும்மா இருக்கல்ல வேலை\nசெய்யிறாவு, அது எங்களுக்குத் தெரியும்.\nஒருவர்: சும்மா இருக்கல்ல எண்டு தெரிஞ்சா அப்ப ஏன் சும்மா\nஒருவர்: அதுதானே, வேலை செய்யிறாவு எண்டு\nஒருவர்: அம்மா என்ன சம்பளம் எடுக்கிறாவா\nஒருவர்: அப்படியெண்டால் சம்பளம் எடுக்காத உழைப்புக்கு\nஒருவர்: அது அம்மாட கடமை தானே.\nஒருவர்: அம்மா அன்பு, பாசத்தில செய்யிறாவு.\nஒருவர்: அன்புக்கும் பாசத்துக்கும் கணக்குப் போட\nஒருவர்: அன்புக்கும், பாசத்துக்கும் கணக்குப்போட வேண்டாம்.\nசெய்யிற வேலைக்கு கணக்குப் போட்டுப் பாருங்க.\nஒருவர்: அம்மாட உழைப்புக்கு சம்பளம் குடுக்கிற எண்டா\nஒருவர்: இப்ப கணக்குப் பாத்து முடியல்லையா\nமுடியாட்டி… எல்லாரும் உங்கட வீடுகள்ள\nபோயிருந்து நல்லா முடிவெடுங்க. சரியா\nசின்னப் பொண்ணாய் இருக்கும் போது\nஉலகம் தெரியல்ல எனக்கு எதுவும் புரியல்ல\nபெண்கள்படும் வேதனைகள் அறிய முடியல்ல\nஅம்மா வீட்டில் இருக்கும் போது\nசும்மா இருக்கல்ல என் அம்மா\nவீட்டில் இருக்கும் போது சும்மா இருக்கல்ல\nகண்ணுக்குள் வைத்து எல்லாரையும் வளர்ப்பா\nஅம்மா செய்யும் வேலைக்கோ பெறுமதியில்லை ஆனா\nஅம்மா யாரும் வீட்டில சும்மா இருக்கல்ல – இது\nநம் நாட்டிற்கு வருமானம் பெண்களால தான்\nஅபிவிருத்தி அதிகரிப்பதும் பெண்களால தான்\nஅவர்கள் படும் துன்பத்திற்கு அளவேயில்லை\nகூலியும் கிடைப்பதில்லை – இது\nதம் அறிவினாலே உயர்ந்த பெண்கள்\nதம் அறிவினாலே உயர்ந்த பெண்கள்\nசிறந்த சமுதாயத்தை உருவாக்கும் பெண்களும்\nஇதை எல்லோரும் அறிந்து கொண்ட போதிலும்\n( பாடல் – புவனராஜா விஜிகலா)\nஒருவர்: காசு குடுக்காட்டிலும் கணக்கைப் பாத்து வையுங்க.\nஅப்பதான் கருத்து மாறும். அப்பதான் அம்மா\nசும்மா இருக்கிறா எண்டு சொல்ல மாட்டீங்க.\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரடங்குச் சட்டத்தை 21 பேரிடம் 2,000 ரூபாய் தண்டம் அறவீடு\nவார இறுதி விடுமறை நாளில், குறைவான மரணங்களை, பிரித்தானியா மீண்டும் பதிவுசெய்தது…\nயாழ். மருத்துவ பீடத்தில் கொரோனா சோதனை அநாமதேயங்களுக்கு அப்பாற்பட்ட அர்ப்பணிப்பு\nஆறுமுகன் தொண்டமான் காலமானார். May 26, 2020\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது May 26, 2020\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று May 26, 2020\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை May 26, 2020\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து May 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/kitika-sharma-photo-gallery-q8415t", "date_download": "2020-05-26T20:30:21Z", "digest": "sha1:33SQ7LM6RHUFXJMWH4JINEE6QUIHHJ7B", "length": 5245, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஹாட் உடையில்... கண்களுக்கு கூல் தரிசனம் தரும் கெடுக்கும் 'kitika sharma ' இது கொஞ்சம் ஓவர் தான் பாஸ்! | Kitika sharma photo gallery", "raw_content": "\nஹாட் உடையில்... கண்களுக்கு கூல் தரிசனம் தரும் கெடுக்கும் 'kitika sharma ' இது கொஞ்சம் ஓவர் தான் பாஸ்\nஹாட் உடையில்... கண்களுக்கு கூல் தரிசனம் தரும் கெடுக்கும் ' kitika sharma' இது கொஞ்சம் ஓவர் தான் பாஸ்\nஉடல் உ��ுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/own-house-is-a-prison-writer-indra-soundar-rajan-q7sbob?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-26T21:45:25Z", "digest": "sha1:PJSFKPKSEMHNUYSH3JM4QAOJCXBHOHPG", "length": 16088, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சொந்த வீடே ஜெயிலானது... ஒழுங்கா இருந்தா விரைவில் சரியாகும் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் உருக்கம்..! |", "raw_content": "\nசொந்த வீடே ஜெயிலானது... ஒழுங்கா இருந்தா விரைவில் சரியாகும் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் உருக்கம்..\nஉலகச் சக்கர கடையாணிகள் எனப்படும் ட்ரம்ப் முதல் சார்லஸ் வரை சகலரையும் கை கூப்பி குனிய வைத்து விட்டது இந்த கிருமி.\nஹர்தால், பந்த், வேலை நிறுத்தங்கள் உலகுக்கு புதிதில்லை - ஆனால் இன்று போல் உலகின் சகல சாலைகளும் என்றும் எப்போதும்அமைதி கண்டதில்லை. சக்கரம் என்கிற ஒன்று கண்டறியப்பட்ட பிறகே மனிதன் விரிந்தான். அதற்கு முன் வரை அவன் மடித்து வைக்கப்பட்ட ஒரு துணியாகத்தான் இருந்தான். சக்கரங்களே மனிதர்களுக்கு நாடுகளை காண்பித்���ன.\nயாரும் எவரும் கற்பனை கூட செய்து பார்த்திராத நாட்கள் இவை. ஒரு முற்றுப்புள்ளியளவு முள்ளுருண்டைக் கிருமி ஒட்டுமொத்த உலகையே முகமூடி அணிய வைத்து விட்டது.\nஉலகச் சக்கர கடையாணிகள் எனப்படும் ட்ரம்ப் முதல் சார்லஸ் வரை சகலரையும் கை கூப்பி குனிய வைத்து விட்டது இந்த கிருமி.\nஹர்தால், பந்த், வேலை நிறுத்தங்கள் உலகுக்கு புதிதில்லை - ஆனால் இன்று போல் உலகின் சகல சாலைகளும் என்றும் எப்போதும்அமைதி கண்டதில்லை. சக்கரம் என்கிற ஒன்று கண்டறியப்பட்ட பிறகே மனிதன் விரிந்தான். அதற்கு முன் வரை அவன் மடித்து வைக்கப்பட்ட ஒரு துணியாகத்தான் இருந்தான். சக்கரங்களே மனிதர்களுக்கு நாடுகளை காண்பித்தன. உலகம் எத்தனை பெரிது என்பதை உணர்த்தின\nஇன்று சிறு தள்ளு வண்டிச் சக்கரம் முதல், விமானச் சக்கரம் வரை சகலமும் உருளாது ஓய்வெடுக்கத் தொடங்கி விட்டன.\nமின் உற்பத்தி, பால் உற்பத்தியன்றி ஒரு உற்பத்தி இல்லை. சகல உலோகங்கங்களும் சாந்தியில் திளைக்கின்றன. எந்திர இரைச்சல் 80 பங்கு குறைந்து 20 பங்கும் குறையும் அச்சத்தில் உள்ளோம். இந்தப் பேரமைதியை ஒரு கொலைக் கிருமி அளித்துள்ளது தான் முரணுக்கெல்லாம் முரண். புத்தன் யேசு காந்திகளால் ஆகாதது ஒரு கொரோனாவால் ஆகியுள்ளது.\nநம்மை நல்வழிப்படுத்த ஒரு நல்லது பயன் படவில்லை. முட்டிப் போட்டு கதறச் செய்துவிட்டது இந்த கெட்ட கரோனா. காலையில் காபி குடிக்க குவைத், மதிய உணவுக்கு மலேசியா, இரவு இத்தாலி என்று பறக்க முடிந்தவன் முதல், சந்தடி மிகுந்த மூத்திரச் சந்தின் முனையில் படுத்துக் கிடக்கும் கையாலாகாதவன் வரை சகலரையும் ஒரு நேர்கோட்டில் நிறுத்தி 'வாழ்க்கையே அலை போலே - நாமெல்லாம் அதன் மேலே ,,என்று பாட வைத்து விட்டது இந்த கொரோனா. சோஷலிசம் கேபிடலிசம் கம்யூனிசம் புத்திசம், புத்தியில்லா இசம் என சகலமும் நகம் கடித்தபடியே 55 நாட்களுக்கு பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்கிற கனவில் உள்ளன. ஷேர் மார்க்கெட் புதர் மார்க்கெட் டாகிவிட்டது.\nபணக்கார திருப்பதி சாமி உண்டியலே வறண்டு காலிப் பாத்திரமாகி விட்டது. சொந்த வீடே ெஜயிலாகும் என்று ஊசி முனையளவுக்காவது யாராவது யோசித்திருப்போமா அட சென்ட்ரல் ஜெயிலில் யாருக்கு ஜாமீன் வேண்டும் என்று ஜெயிலரே கேட்பதைத்தான் பாத்திருப்போமா அட சென்ட்ரல் ஜெயிலில் யாருக்கு ஜாமீன் வேண்டும் என்று ஜெயிலரே கேட்பதைத்தான் பாத்திருப்போமா இன்று அவரவர் ஊருக்கு மே ஒரு தடுப்பு வேலி - மதுரைக்காரன் நான் திண்டுக்கல் செல்லக் கூட இனி விசா தேவைப்படலாம் . கை குலுக்கல் கட்டித் தழுவல் எல்லாம் இப்போதைக்கு சாத்யமில்லை. தழுவியும் குலுக்கியும் செத்து வைத்தாலோ சுடுகாடு செல்லும் வழியெங்கும் பிணமாலைப் பூக்களைப் போட்டு | போவோர் வருவோர் கால்களை எல்லாம் கூச வைக்கும் கொடுமைக்கும் இடமுமில்லை. பிணங்களை கிரேன்கள் தான் தூக்கிச் செல்லும் - அவர்கள் பொருட்கள் முதல் சகலமும் தீக்கிரையாகும். குறிப்பாக அவர் கைபேசி . அதில் தான் அப்பிக் கிடக்கிறது ஆயிரம் கிருமி.\nஇந்த 2020 ல் நாம் வல்லரசாகியிருக்க வேண்டும் .ஆனால் இல்லரசாகியுள்ளோம். பாடம் நடத்துகிறது கொரோனா . ஒரே ஒரு ஆறுதல்\nஉலகில் நமக்குத் தான் பாதிப்பு மிகக் குறைவு . நம்மால் தான் மீளவும் முடியும். இந்த 21 நாட்கள் அப்படி மீள்வதற்கான நாட்களே . இது ஒரு அதீத எச்சரிக்கை .அபூர்வ எச்சரிக்கையும் கூட. இதை உணர்ந்து அடங்கியிருப்போம் | உள்முகமாய் பார்ப்போம் - நமக்கு இது புதிதில்லை. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நில மே சொந்தமடா என்று உணர்ந்து வாழ்ந்தவர் பூமி இப்பூமி. உலகப் பரவலில் மயங்கியதன் விளைவே இன்றைய அகச் சிறை .இது போல் ஒரு 21 நாட்கள் கிடைக்குமா என்பது தெரியாது. கிடைக்கக் கூடாது என்பதல்லவா விருப்பம். எனவே இந்நாட்களை யோக நாட்களாக்குவோம். உயிர்த்தெழுவோம் பிறக்கப்போகும் தமிழ்ப் புத்தாண்டு சலவை செய்த உலகை நமக்கு தரட்டும். இது ஞானியர் பூமி என்பது நிலைக்கட்டும் என இந்திரா சௌந்தரராஜன் கூறியுள்ளார்.\nஊரடங்கை தளர்த்திடுங்க... கட்டுப்பாடுகளை மட்டும் விதியுங்க.. எடப்பாடியாருக்கு திமுக கூட்டணி கட்சி ஐடியா\nஊரடங்கை நீட்டிப்பதால் உருப்படியான பலன் கிடைக்காது..மத்திய, மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டுமென கி.வீரமணி யோசனை\nஇந்தியாவில் ஊரடங்கு ஃபெயிலியர்... மோடி அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்\nமகாராஷ்டிராவில் கொரோனா பீதியிலும் அடுத்த அதிர்ச்சி... 200 செவிலியர் திடீர் ராஜினாமா..\nதப்பி பிழைத்து சொந்த ஊர் வந்த பாவனா... வீட்டிற்குள்ளும் விடாமல் துரத்தும் கொரோனா...\nகேரளாவில் சத்தமில்லாமல் வேகமெடுக்கும் கொரோனா... முதல்வரின் சொந்த கிராமமும் ஹாட் ஸ்பாட் பகுதியானது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/ipl-schedule", "date_download": "2020-05-26T21:52:14Z", "digest": "sha1:GZAEOJDRXNMRJX2UIIJCQLZ2I2LUJ62Y", "length": 8593, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ipl schedule: Latest News, Photos, Videos on ipl schedule | tamil.asianetnews.com", "raw_content": "\nஐபிஎல் 2020: முதல் டைட்டிலை வெல்ல துடிக்கும் ஆர்சிபிக்கு போட்டி அட்டவணையிலயே அடிச்சான் பாரு ஆப்பு\nமுதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள ஆர்சிபி அணிக்கு, இந்த முறை லீக் சுற்றுக்கான போட்டி அட்டவணையிலேயே செம சவால் காத்திருக்கிறது.\nசிங்கம் களம் இறங்கிடுச்சுடோய்.. ஐபிஎல்லுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பயிற்சியை தொடங்கும் தோனி\nஎட்டரை மாதங்களுக்கு பிறகு தோனி பேட்டை பிடித்து ஆடவுள்ளார். ஐபிஎல் நெருங்கிவிட்டதையொட்டி சென்னையில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்.\nஐபிஎல் 2020: சிஎஸ்கே போட்டிகளின் முழு விவரம்\nஐபிஎல் 13வது சீசனுக்கான போட்டி கால அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், சிஎஸ்கே ��ணியின் போட்டி விவரங்கள் இதோ...\nமுதல் போட்டியிலயே மோதும் பரம எதிரிகள்.. வெளியானது ஐபிஎல் 13வது சீசனின் போட்டி அட்டவணை\nஐபிஎல் 13வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nஐபிஎல் 2019 போட்டி அட்டவணை வெளியீடு.. முதல் போட்டியே சென்னையில் தான்\nஐபிஎல்லில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 12வது சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/sunisith", "date_download": "2020-05-26T21:49:39Z", "digest": "sha1:M6USLTXX3KKJ4QZ6IFGUVCU4BRESR24O", "length": 8506, "nlines": 91, "source_domain": "tamil.asianetnews.com", "title": "sunisith: Latest News, Photos, Videos on sunisith | tamil.asianetnews.com", "raw_content": "\nநடிகையுடன் ரகசிய திருமணம்... 3 முறை கருக்கலைப்பு... சவுண்டு விட்ட நடிகர் சைலண்டாக தலைமறைவு\nதமிழில், 'பிரம்மா', 'மாயவன்' ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை லாவண்யா திரிபாதி தன்னை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தவர் என்றும், மூன்று முறை க���ுக்கலைப்பு செய்துள்ளார் என அதிர்ச்சியூட்டும் தகவலை நடிகர் சுனிசித் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக, நடிகை லாவண்யா திரிபாதி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nமூன்று முறை கருக்கலைப்பு செய்து விவாகரத்து செய்தார் பேட்டி கொடுத்த நடிகர் மீது இளம் நடிகை பரபரப்பு புகார்\nதமிழில், 'பிரம்மா', 'மாயவன்' ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை லாவண்யா திரிபாதி தன்னை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தவர் என்றும், மூன்று முறை கருக்கலைப்பு செய்துள்ளார் என அதிர்ச்சியூட்டும் தகவலை நடிகர் சுனிசித் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக, நடிகை லாவண்யா திரிபாதி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/career-in-law-careers-and-career-option-003642.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-26T20:41:02Z", "digest": "sha1:NFOPMEMS3WL6MAGTOPSZYIIMXQZEQGCU", "length": 21847, "nlines": 149, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிரகாசமான எதிர்காலத்திற்கு சட்டப்படிப்பு! | Career in Law, Careers and Career Option - Tamil Careerindia", "raw_content": "\n» பிரகாசமான எதிர்காலத்திற்கு சட்டப்படிப்பு\n12 ஆம் வகுப்பிற்கு பின் படிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வெரு படிப்புக்கும் ஒவ்வெரு வகையான வாய்ப்புகள் உண்டு. ஆனால் சமூக மதிப்பு என்பது அவற்றில் சில படிப்புகளுக்கு மட்டுமே. அந்த வகையான படிப்புகளில் ஒன்றுதான் சட்டப்படிப்பு.\nஇத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா இந்தப்படிப்பு என்றால் ஆம், மக்களாக இருந்தாலும் சரி மக்களாட்சியாக இருந்தாலும் சரி சிறப்பாக செயல்பட சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அப்படி வகுக்கப்பட்ட சட்டங்களே இன்று நீதியின் பிம்பமாக பிரதிபலிக்கின்றன.\nஉரிமை, கடமை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. இதில் ஒன்று பயனற்று போனால் செல்லாகாசாகிவிடும். சட்டப்படிப்பு என்பது தொழிற்கல்வி. சட்டத்தொழிலை அதற்கு தகுந்தாற்போல் பக்குவமாக செய்ய வேண்டும்.\nசட்டப்படிப்பை பொருத்தமட்டில் டிகிரி, டிப்ளமோ, என்ற வகையில் படிக்கலாம். 12 முடித்தவுடன் பிஏ., எல்எல்பி.என்ற ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பில் சேர்ந்து படிக்கலாம். டிகிரி முடித்தவர்கள் பிஎல் போன்ற இரண்டு ஆண்டு படிப்பில் சேர்ந்தும் சட்டம் படிக்கலாம்.\nபிகாம்., எல்எல்பி, பிபிஏ., எல்எல்பி ஆகிய சட்டப்படிப்புகளும் உள்ளன.\nஇந்திய அளவில் 19 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள், மற்றும் தனியார் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன.\nஇந்தவகையான படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் சட்ட ஆலோசகர், நீதிபதி, வழக்கறிஞர், போன்ற பல்வேறு பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன.\nதமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு என பல்வேறு வகையான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.\nஇது தவிர சென்���ை தரமணியில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் ஸ்கூல் ஆப் எக்ஸலேன்ஸ் இன் லா என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நான்கு விதமான 5 ஆண்டு ஹானர்ஸ்(LLB-Hons) படிப்புகள் வழங்கப்படுகிறது.\nஇந்த 5 ஆண்டு படிப்பில் சேர 12 ஆம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஒவ்வெரு துறையிலும் தலா 120-180 இடங்கள் வரை உள்ளன. விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nஇதே போல் மூன்றாண்டு (LLB-Hons) படிப்பும் வழங்கப்படுகிறது. இதில் சேர ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப்படிப்பிற்கான அதிகபட்ச வயதுவரம்பு என்று எதுவும் இல்லை. 3 ஆண்டு படிப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 120. இதற்கு நுழைவுத்தேர்வு ஏதும் கிடையாது.\nதமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய இடங்களில் அரசுச் சட்டக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 2017-2018 ஆம் கல்வியாண்டிலிருந்து விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் புதிதாகச் சட்டக்கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன.\nசட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புடன் கூடிய இளநிலைச் சட்டப்படிப்பு (B.A.,L.L.B) மற்றும் மூன்று ஆண்டு இளநிலைச் சட்டப்படிப்பு (L.L.B) எனும் இரண்டு வகையான இளநிலைச் சட்டப்படிப்புகள் இடம் பெற்றுள்ளன.\nகல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு:\nஐந்தாண்டு இளநிலைச் சட்டப்படிப்புக்கு பிளஸ் டூ எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40% பிற பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி அவசியம்.\nமூன்றாண்டு சட்டப்படிப்பிற்கு ஏதாவதொரு பட்டப்படிப்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40% மதிப்பெண்களுடன் பிற பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி தேவை.\nஇரண்டு சட்டப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதுமில்லை.\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 9 விதமான முதுநிலை படிப்புகளை வழங்குகிறது. அனைத்து முதுநிலைப்படிப்புகளும் 2 ஆண்டு கால படிப்புகள். இதில் சேர 3 அல்லது 5 ஆண்டு சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவரி, வணிகம், அறிவுசார் சொத்துரிமை, தொழிலாளர் நலன், அரசியல் அமைப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வெரு துறைக்கும் தலா 20 இடங்கள் என மொத்தம் 180 இடங்கள் உள்ளன.\nமுதுகலை மாணர்களுக்கான சேர்க்கை ஆகஸ்டு மாதம் நடைபெறும். அனைத்து படிப்புகளுக்கும் ஒற்றைச்சாளர கலந்தாய்வு நடைபெறும்.\nசட்டப்படிப்பு குறித்த மேலும் தகவலுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.\nஐந்தாண்டு சட்டப்படிப்பிற்கு பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு இளநிலைப் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு விதிப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும்.\nகூடுதல் தகவல்களுக்கு, மேற்காணும் பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது அருகிலுள்ள சட்டக்கல்லூரி அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று தகவல்களைப் பெறலாம்.\nசென்னை 044 - 25340907, மதுரை 0452 - 2533996, திருச்சி 0431 - 2420324, கோயம்புத்தூர் 0422 - 2422454, திருநெல்வேலி 0462 - 2578382, செங்கல்பட்டு 044 - 27429798, வேலூர் 0416 - 2241744 எனும் அரசு சட்டக் கல்லூரிகளின் தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.\n இதை மட்டும் டிரை பண்ணி பாருங்க\n நோ டென்சன், இத பாருங்க\nCoronavirus (COVID-19): மே 3ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிப்பு- பிரதமர் மோடி அறிவிப்பு\n12ம் வகுப்பு முடிச்ச மாணவர்களே. அடுத்து என்னங்க படிக்க போறீங்க..\nஉங்க \\\"ரெஸ்யூம்\\\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nCoronavirus (COVID-19): ஜெஇஇ மெயின் தேர்விற்கான முக்கிய விபரங்கள் வெளியீடு\nCoronavirus: கொரோனா வைரஸ் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனாவைக் கண்டு இனி பயப்படத் தேவையில்லை இதை மட்டும் ட்ரை பண்ணுங்க\nGATE Answer Key 2020: கேட் தேர்விற்கான வினாத்தாள் வெளியீடு\nGATE Answer Key 2020: கேட் தேர்வு விடைக்குறிப்பு எப்போது வெளியாகும் தெரியுமா\nபி.எச்டி படிப்புகளுக்கு புதிய நடைமுறையை அறிமுகம் செய்த அண்ணா பல்கலைக் கழகம்\nஇனி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை அதுவும் 6 மணி நேரம் தான் அதுவும் 6 மணி நேரம் தான்\n10 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\n10 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நாகப்பட்டினம் கூட்டுறவு சங்கத்தில் வேலை\n10 hrs ago ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் கூட்டுறவு வங்கி வேலை\n12 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கி வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nNews ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nNDMA Recruitment 2020: ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nDRDO Recruitment 2020: ரூ.56 ஊதியத்தில் மத்திய பாதுகாப்புத்துறையில் வேலை\n அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/automobile", "date_download": "2020-05-26T21:17:31Z", "digest": "sha1:6CBUZNSYJ72B5ZEEDUH5CFPLX2TYBALD", "length": 9644, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "ஆட்டோமொபைல் News in Tamil: Tamil News Online, Today's ஆட்டோமொபைல் News – News18 Tamil", "raw_content": "\nBMW F 900 XR பைக் இந்தியாவில் அறிமுகம் - விலை தெரியுமா\nராயல் என்பீல்ட் பைக்குகளின் விலை உயர்வு...\nஆட்குறைப்பு நடவடிக்கையில் உபெர் … 5,400 பேர் பணியிழக்கும் அபாயம்..\nRE தண்டர்பேர்டு பைக்குக்கு மாற்றாக மீட்டியார் 350..\nBS-VI விதியால் இந்தியாவில் விற்பனை நிறுத்தப்படும் டாப் 5 கார்கள்..\nஇந்தியாவில் இரு சக்கர வாகன உற்பத்தியைத் தொடங்க அனுமதி\nஇந்தியாவின் அதீத பாதுகாப்பு நிறைந்த டாப் 5 பட்ஜெட் கார்கள்..\nபுதிய மஹிந்திரா BS6 KUV100 NXT இந்தியாவில் அறிமுகம்..\nநீண்ட நாட்களாக பைக், கார்களை இயக்காமல் இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள்\nமிகுந்த பாதுகாப்பு கொண்ட ஹோண்டாவின் புதிய கார்\nஓட்டுநர் லைசென்ஸ், வாகனப் பதிவு காலாவதி காலம் நீட்டிப்பு..\nராயல் என்ஃபீல்டு-ன் அடுத்த அறிமுகம் ‘Meteor 350’..\nவேலை பறிபோனால் இஎம்ஐ வேண்டாம்- ஹூண்டாய்\nசர்விஸ் வாரன்ட்டி நீட்டிப்பு- டாடா மோட்டார்ஸ்\nBS 4 கார்களை விற்க கால அவகாசம் நீட்டிப்பு...\nவிற்பனையில் வென்ற இந்தியாவின் டாப் 10 பைக்குகள்..\nBS 6 எரிபொருள் விநியோகம் தொடக்கம்\nவாடகைக் கார் பயணத்தில் இனி ஷேரிங் கிடையாது\nகொரோனா பாதிப்புள்ள ஓலா ஓட்டுநர்களுக்கு நிவாரணம்\nஒரு BS 4 பைக் கூட மிச்சமில்லை- ராயல் என்ஃபீல்டு பெருமிதம்\nகுப்பைக்குப் போகும் புத்தம்புது கார்கள்..\nதனியார் வாகனங்களை தூய்மைப்படுத்தும் அரசு\nபுத்தம்புதுப் பொலிவுடன் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி\n2020-ம் ஆண்டில் கலக்க வரும் டாப் 5 கார்கள்..\nஏசி பஸ் பயணத்துக்கு வெறும் 6 ரூபாய் டிக்கெட்\nஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் சுத்தமாகும் இண்டிகோ\nஇந்தியாவில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள்\nஇந்தியாவில் அதிகரிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை\nஏப்ரல் 1-ம் தேதி முதல் BS-VI கார்கள் மட்டுமே..\nகார் கதவைத் திறக்க எச்சரிக்கை சென்சார்\nஉலகின் மிகப்பெரிய தொழிற்சாலையை மூடிய ஹூண்டாய்\nகார் பிரியர்களே..வந்துவிட்டது மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல்\nமார்ச் 1 முதல் அப்டேட் ஆகும் பாரத் பெட்ரோலியம்\nFASTag அபராதத்தொகை மட்டும் 20 கோடி ரூபாய்\nடீசல் கார் உற்பத்தியையும் விற்பனையையும் நிறுத்தும் மாருதி - காரணம்\nஅதிக விற்பனையான எஸ்யூவி- சாதனை படைத்த கியா\nபெரிய ரக கார்களைப் பயன்படுத்த விரும்பும் இந்தியர்கள்..\nட்ரம்ப் பிரத்யேகக் காரின் சொகுசு வசதிகள்\nமுடிவை மாற்றிக்கொண்ட ஆனந்த் மஹிந்திரா\nலிட்டருக்கு 32 கி.மீ மைலேஜ் தரும் புதிய Swift\nகிறுகிறுக்க வைக்கும் பில்கேட்ஸ் சொகுசு படகு\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/05/21/coronavirus-cisf-conducts-flag-march-in-mumbai-to-enforce-lockdown/", "date_download": "2020-05-26T20:30:29Z", "digest": "sha1:KCK2FJUMNOOSWRFBNQS7VAMV2EUZCNQV", "length": 17194, "nlines": 107, "source_domain": "themadraspost.com", "title": "700-க்கும் அதிகமான போலீசாருக்கு கொரோனா தொற்று... மும்பையில் மத்திய பாதுகாப்பு படை ஆயுதங்களுடன் கொடி அணிவகுப்பு! - The Madras Post", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு: நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள் – மத்திய அரசு நடவடிக்கை\n22-ம் தேதி யாரும் வெளியே வராதீர்கள் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்வு..\nஇத்தாலியில் கொரோனா வைரசுக்கு 4,032 பேர் சாவு… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு\nரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்… “சொந்த ஊருக்கு திரும்பாதீர்கள்…” பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனா வைரசால் கடும் பாதிப்பு, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nஇத்தாலியை வேட்டையாடும் கொரோனா வைரஸ்… ஒரே நாளில் 800 பேர் வரையில் சாவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு; பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது…\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முழுவிபரம்:-\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 390 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nகொரோனா கட்டுப்பாடுகளை பலர் முக்கியமாக எடுக்கவில்லை – பிரதமர் மோடி\nகொரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு\n700-க்கும் அதிகமான போலீசாருக்கு கொரோனா தொற்று… மும்பையில் மத்திய பாதுகாப்பு படை ஆயுதங்களுடன் கொடி அணிவகுப்பு\nமும்பையில் கொரோனா வைரஸ் ஊரடங்கை முழுமையாக ஒழுங்குப்படுத்த மத்திய போலீஸ் படை கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளது.\nமராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் கடந்த 20 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கடந்த 3 நாட்களாக தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4-வது நாளாக நேற்றும் மாநிலத்தில் 2,250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால் மராட்டியத்தில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39 ஆயிரத்து 297 ஆக அதிகரித்து உள்ளது. அங்கு கிட்டத்தட்ட பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதேபோல மேலும் 65 பேர் மாநிலத்தில் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதனால், மாநிலத்தில் வைரஸ் நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,390 ஆக உயர்ந்து உள்ளது.\nமும்பையை பொறுத்தவரை நேற்று புதிதாக 1,372 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் நிதி தலை நகரில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்து 935 ஆக அதிகரித்து உள்ளது. அங்கு மடுட்மே கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 841 ஆக அதிகரித்து உள்ளது. மராட்டியத்தில் ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகி வருகிறது.\nமராட்டியத்தில் கொரோனா பெருந்தொற்று கொர தாண்டவமாடி வருகிறது. மராட்டியத்தில் இந்த மாத இறுதியிலும், அடுத்த மாதத்திலும் (ஜூன்) நோய் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது என மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் மும்பையில் ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கும் வகையில் பாதுகாப்பு படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய தொழில பாதுகாப்பு படையை சேர்ந்த (சிஐஎஸ்எப்) 5 குழுக்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. மும்பைக்கு திங்கள் கிழமை வந்த படை வீரர்கள் தராவி உள்பட கொரோனா வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆயுதங்கள்,கேடயங்களுடன் ஆயுதம் ஏந்திய சிஐஎஸ்எப் படை வீரர்கள் புதன்கிழமை (மே 20) இரவு பெண்டி பஜார் பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.\nமும்பையில் இதுவரையில் 700-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 10 பேர் இந்த நோயால் இதுவரை இறந்துள்ளனர். தற்போது மத்தியப் படைகளை நிலைநிறுத்துவதன் மூலம், மும்பை போலீசாருக்கு கடமைகளில் சிறிது நிவாரணம் கிடைக்கும்.\nசட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதிலும், ஊரடங்கு காலத்தில் நகரத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுப்பதற்கும் மும்பை காவல்துறைக்கு மத்திய படைகள் உதவும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா ஊரடங்கில் வேலைக்கு செல்பவரா நீங்கள்... என்ன விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்...\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் தற்போது இம்மாதம் 31-ம் தேதி வரை 4-வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கால் குறைந்த எண்ணிக்கை ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கி […]\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்\nபாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை... ஏன்\nரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் விவகாரம்... பொருளாதார தடையை விதிப்போம் என இந்தியாவை மிரட்டி பார்க்கும் டிரம்ப் நிர்வாகம்...\nகொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை... இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் \"அற்புதமான போக்குவரத்து நெரிசலை\" ஏற்படுத்திய மயில்கள்..\nபாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்...\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nஅயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் கண்டுபிடிப்பு.\n1200 கி.மீ தந்தையை அமர வைத்து சைக்கிள் ஓட்டிய பீகார் சிறுமிக்கு இவாங்கா டிரம்ப் பாராட்டு\nஇந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 6,600 பேருக்கு நோய்த்தொற்று; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 125,101 ஆக உயர்வு\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் “அற்புதமான போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்திய மயில்கள்..\nகொரோனாவால் வாழ்விழந்த தந்தையை சைக்கிளில் அமர்த்தி அரியானாவில் இருந்து பீகார் வரையில் 1,200 கி.மீ. அழைத்து வந்த சிறுமி…\nகொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்\nபாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை... ஏன்\nரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் விவகாரம்... பொருளாதார தடையை விதிப்போம் என இந்தியாவை மிரட்டி பார்க்கும் டிரம்ப் நிர்வாகம்...\nகொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை... இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் \"அற்புதமான போக்குவரத்து நெரிசலை\" ஏற்படுத்திய மயில்கள்..\nபாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hanshang-hydraulic.com/ta/zvh6-flow-diverters.html", "date_download": "2020-05-26T20:27:40Z", "digest": "sha1:N52COF57P3CEQYNKVU44U3RPU3UEHFUX", "length": 7597, "nlines": 243, "source_domain": "www.hanshang-hydraulic.com", "title": "ZVH6 FLOW DIVERTERS - சீனா நீங்போ HanShang ஹைட்ராலிக்", "raw_content": "\nDWHG10 / 16/22/25/32 தொடர் வரிச்சுருள் பைலட் DI இயக்கப்படும் ...\nDWG6 தொடர் வரிச்சுருள் திசை கட்டுப்பாடு விஏ இயக்கப்படும் ...\nDWHG10 / 16/22/25/32 தொடர் வரிச்சுருள் பைலட் DI இயக்கப்படும் ...\nDWG6 தொடர் வரிச்சுருள் திசை கட்டுப்பாடு விஏ இயக்கப்படும் ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமேக்ஸ் பாய்ச்சல் விகிதம் (எல் / நிமிடம்) 50\nமேக்ஸ் இயக்க அழுத்தம் (எம்பிஏ) 21\nவால்வு பாடி (பொருள்) மேற்பரப்பு சிகிச்சை (நடிப்பதற்கு) phosphating மேற்பரப்பில்\nஆயில் தூய்மை NAS1638 வர்க்கம் 9 மற்றும் ISO4406 வர்க்கம் 20/18/15\nசிறப்பியல்பு வளைவுகள் (HLP46, Voil அளவிடப்படும் = 40 ℃ ± 5 ℃)\n2 நிலை 6 வே பாய்ச்சல் diverter வால்வு\nஹைட்ராலிக் பாய்ச்சல் diverter வால்வு\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் சாவி\nவீர்-3 / 2-10 திசை வால்வுகள் வரி பெருகிவரும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: எண் 118 Qiancheng சாலை, Zhenhai, நீங்போ, ஜேஜியாங் மாகாணத்தில், சீனா\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் டிரக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/Apps/1854/Fake-Call-Android-Apps-Call-Anyone-with-Any-Number-Completely-Free", "date_download": "2020-05-26T20:17:57Z", "digest": "sha1:TQ2ZAOD5MC4NTRFTEUIPDG2FKS3D2CON", "length": 6167, "nlines": 49, "source_domain": "www.livetrendingnow.com", "title": "Fake Call Android Apps Call Anyone with Any Number Completely Free", "raw_content": "\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nவிஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்-சுசித்ரா\n8 மாதங்களுக்கு முன்பே 'கொரோனா' உருவானது- ஸ்பெயின்\nபெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்\nஅனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்\nமும்பை ரெயில் நிலையத்தில் பரபரப்பு- புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொரோனா விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயற்சி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nவிஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்-சுசித்ரா\n8 மாதங்களுக்கு முன்பே 'கொரோனா' உருவானது- ஸ்பெயின்\nபெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்\nஅனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்\nமும்பை ரெயில் நிலையத்தில் பரபரப்பு- புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொரோனா விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயற்சி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nவிஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்-சுசித்ரா\n8 மாதங்களுக்கு முன்பே 'கொரோனா' உருவானது- ஸ்பெயின்\nபெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்\nஅனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்\nமும்பை ரெயில் நிலையத்தில் பரபரப்பு- புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொரோனா விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2020/01/04", "date_download": "2020-05-26T20:33:49Z", "digest": "sha1:4633A2ZNYFRWZSEVSBRVRMCYGRK6LOT4", "length": 4352, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2020 January 04 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி தட்ஷிகா தயாளன் – மரண அறிவித்தல்\nதிருமதி தட்ஷிகா தயாளன் அன்னை மடியில் 20 AUG 1970 ஆண்டவன் அடியில் 04 JAN 2020 யாழ். ...\nதிருமதி சரஸ்வதி இரத்தினம் – மரண அறிவித்தல்\nதிருமதி சரஸ்வதி இரத்தினம் பிறப்பு 03 JUN 1931 இறப்பு 04 JAN 2020 யாழ். புத்தூர் வாதரவத்தையைப் ...\nதிரு கனகலிங்கம் சிவனேசலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கனகலிங்கம் சிவனேசலிங்கம் பிறப்பு 05 MAY 1964 இறப்பு 04 JAN 2020 யாழ். அத்தியடியைப் ...\nதிருமதி செல்வலெட்சுமி சுந்தரம் – மரண அறிவித்தல்\nதிருமதி செல்வலெட்சுமி சுந்தரம் பிறப்பு 25 NOV 1933 இறப்பு 04 JAN 2019 யாழ். தெல்லிப்பழை ...\nதிருமதி சரஸ்வதி வேலாயுதம்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிருமதி சரஸ்வதி வேலாயுதம்பிள்ளை மண்ணில் 22 APR 1960 விண்ணில் 04 JAN 2020 கிளிநொச்சி ...\nதிருமதி வீரசிங்கம் இந்திராவதி – மரண அறிவித்தல்\nதிருமதி வீரசிங்கம் இந்திராவதி யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/usercomments/devika", "date_download": "2020-05-26T19:18:50Z", "digest": "sha1:F7EERD6NXZ4JOKACXMVZFA7XOODVZNIA", "length": 4078, "nlines": 90, "source_domain": "eluthu.com", "title": " devika கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com", "raw_content": "\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2011_03_27_archive.html", "date_download": "2020-05-26T20:39:59Z", "digest": "sha1:ZQSDSX6UGY2PWYLPUCLUW7Q5HXZSV7ML", "length": 61888, "nlines": 852, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2011-03-27 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nமேங்கோ ஸ்மூத்தி தேவையான பொருட்கள் : மாம்பழக்கூழ் - ஒரு கப், ஓட்ஸ் - 2 டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு கப், செய்முறை: எல்லாவற்றையும் மிக்...\nஎன்றும் இளமையாய் வாழ முருங்கைக் கீரை\nஇந்த இயந்திரத்தனமான உலகில் ஏதோ சமைத்து அவசர அவசரமாக உள்ளே தள்ளிவிட்டு வேலைக்குச் செல்லும் பழக்கம்தான் நம்மில் அநேகருக்கு...\n மாலை நேர ஸ்பெஷல் மசால் வடை\nமசால் வடை - முதல் வகை தேவை கடலைப்பருப்பு - 500 கிராம் உளுத்தம் பருப்பு - 50 கிராம் பாசிப்பருப்பு - 50 கிராம் வெங்காயம் - கால் கிலோ மிளகாய் ...\n ஆரோக்கியம் மிகுந்த மிளகு குழம்பு\nமிளகு குழம்பு தேவையான பொருட்கள்: மிளகு - 4 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி மல்லி - 2 தேக்கரண்டி பூண்டு - 15 பல் சின்ன வெங்காயம் - 10 தேங...\nரவா கேசரி தேவையான பொருட்கள்: ரவை - 250 கிராம் நெய் - 100 கிராம் முந்திரிப்பருப்பு - 25 கிராம் சர்க்கரை - 150 கிராம் குங்குமப்பூ - அரை கிரா...\n தேவையானவை: உருளைக்கிழங்கு & அரை கிலோ, பெ. வெங்காயம் & 3, தக்காளி & 3, தயிர் & 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழு...\n தேவையானவை: கத்தரிக்காய் & 5, உருளைக்கிழங்கு (நடுத்தர அளவில்) & 2, பெரிய வெங்காயம் & 2, தக்காளி & 4, உப...\nஸ்டஃப்டு லெமன் ஊறுகாய் தேவையானவை: எலுமிச்சம்பழம் & 10, பச்சை மிளகாய் & 8, வெந்தயம் & 2 டீஸ்பூன், கடுகு & 4 டீஸ்பூன், பெருங...\n மாலை நேர ஸ்பெஷல் அவல் சப்பாத்தி\nஅவல் சப்பாத்தி தேவையானவை: சுத்தம் செய்யப்பட்ட அவல் & அரை கப், புளித்த தயிர் & ஒரு கப், கோதுமைமாவு & ஒரு கப், மிளகுத்தூள் &...\n மாலை நேர ஸ்பெஷல் பேபிகார்ன் பக்கோடா\n மாலை நேர ஸ்பெஷல் பக்கோடா பேபிகார்ன் பக்கோடா தேவையானவை: பேபிகார்ன் துண்டுகள் & ஒரு கப், கடலைமாவு & ஒரு கப், அரிசிமாவு &...\n உளுந்து களி எப்படிச் செய்வது\nபெண் குழந்தைகள் புஷ்டியாக சத்துடன் இருக்க, உளுந்து களி கொடுப்பார்கள். இதை எப்படிச் செய்வது அந்தக் காலத்தில் உளுந்தை ஊறவைத்து, அரைத்து, அட...\n பச்சரிசியில் இட்லி செய்தால் சில சமயங்களில் இட்லி ‘கல்’ போல் ஆகிவிடுகிறது. சரியான பதம் வர என்ன செய்வது\nபுழுங்கல் அரிசி சேர்க்காமல், பச்சரிசியில் இட்லி செய்தால் சில சமயங்களில் இட்லி ‘கல்’ போல் ஆகிவிடுகிறது. சரியான பதம் வர என்ன செய்வது\n பூந்தி தேய்க்கும்போது குண்டு குண்டாக வர என்ன செய்வது\nபூந்தி தேய்க்கும்போது குண்டு குண்டாக வருவதில்லை. அமுங்கி விடுகிறது. நன்றாக வர என்ன செய்வது லட்டுக்கு பூந்தி தேய்க்கும்போது, எண்ணெய் கொதி ச...\n பிஞ்சு மக்காச்சோளத்தில் (பேபிகார்ன்) என்னென்ன ரெசிபிகள் செய்யலாம்\nபிஞ்சு மக்காச்சோளத்தில் (பேபிகார்ன்) என்னென்ன ரெசிபிகள் செய்யலாம் பேபிகார்ன் கோஃப்தா கிரேவி, பேபிகார்ன் கிரேவி, பேபி கார்ன் பொரியல் பண்ணல...\n நேந்திரம் பழ சிப்ஸில் உப்பை எப்படிச் சேர்ப்பது\nநேந்திரம் பழச் சிப்ஸை வீட்டில் செய்யும்போது, கடைசியாக உப்பைத் தூவினேன். ஆனால் சிப்ஸில் உப்பு இறங்கவே இல்லை நேந்திரம் பழ சிப்ஸில் உப்பை எப்பட...\n சாம்பாரில் அல்லது குழம்பில் உப்பு சரியாக சேர்ந்து, மணமாக இருக்க\nசாம்பாரில் அல்லது குழம்பில் உப்பு சரியாக சேர்ந்து, மணமாக இருக்க, உப்பைக் கடைசியில் சேர்த்துக் கொள்ளலாமா காய்கறி வேகவைக்கும்போது அதில் கல்...\n குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையில் கேழ்வரகுப் புட்டை எப்படிச் செய்யலாம்\nகுழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையில் கேழ்வரகுப் புட்டை எப்படிச் செய்யலாம் நறுக்கிய வெங்காயம், கேரட், காலி ஃப்ளவர், பட்டாணி போன்றவற்று...\n சப்பாத்தி ‘புஸ்’ என்று எழும்ப, மாவில் என்னென்ன கலந்து பிசைய வேண்டும்\nசப்பாத்தி ‘புஸ்’ என்று எழும்ப, மாவில் என்னென்ன கலந்து பிசைய வேண்டும் அதிக கெட்டியாகப் பிசையாமல், தண்ணீர் சற்றுத் தெளித்து கொஞ்சம் லூசாகப்...\nகறிவேப்பிலைப்பொடி தேவையான பொருட்கள். கறிவேப்பிலை, நல்ல மிளகு, கறுப்பி உளுந்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம், இந்துப்பு, சிறிது வெந்தயம். செ...\nதேவையானவை: குடமிளகாய் (சிறியது) & 4, சீரகம் & அரை டீஸ்பூன், சீரகத்தூள் & அரை டீஸ்பூன், பெருங்காயம் & 2 சிட்டிகை, பெரிய வெ...\nதேவையானவை: புழுங்கலரிசி & ஒரு கப், பால் & இரண்டரை கப், பொடித்த வெல்லம் & 2 கப், சர்க்கரை & 4 டீஸ்பூன், வறுத்த முந்திரிப...\nதேவையானவை: சேமியா & அரை கப், கடலைப்-பருப்பு & அரை கப், பொட்டுக்கடலை & கால் கப், உருளைக்கிழங்கு & 4, பெரிய வெங்காயம் & 2...\n ஆரோக்கியம் மிகுந்த இனிப்புக்காராமணி காரடை\nகாராமணியின் சுவையோ சுவை வெறும் வாணலியில் மிதமான தீயில் கை பொறுக்கும் சூட்டில் காராமணியை வறுப்பதானது அதன் மணத்தை அதிகரிக்கும். காராமணியை தண...\n சூப்பர் சுவையான கோங்குரா மட்டன்\nகோங்குரா மட்டன் தேவையான பொருட்கள் மட்டன் - 1/2 கிலோ புளிச்சகீரை - 1 கட்டு காய்ந்த மிளகாய் - 10 மிளகு - 1 டீஸ்பூன் சாம்பார் வெங்காயம் - 20...\n சூப்பர் சுவையான மீன் பிரியாணி\nமீன் பிரியாணி தேவையான பொருட்கள் மீன் - 1/4 கிலோ அரிசி - 2 ஆழாக்கு வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 150 கிராம் பச்சை மிளகாய் - 2 இஞ்சி, பூண...\nவெஜிடபிள் பனீர் தோசை- தேவையானவை: தோசை மாவு & ஒரு கப், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, (விருப்பப்பட்டால்) பீட்ரூட் துருவல்,...\nமுள்ளங்கி கீரை சப்ஜி தேவையானவை: நடுவில் உள்ள நரம்பை நீக்கி, அலசி பொடியாக நறுக்கிய முள்ளங்கி கீரை & ஒரு கப், தக்காளி & 1, சீரகத்தூள...\nகம்பு அடை தேவையானவை: கம்பு மாவு & ஒரு கப், மிளகுத்தூள் & ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் & அரை டீஸ்பூன், விருப்பப்பட்டால் பொடியாக நறு...\nஉடல் வலிமை பெற 20 யோசனைகள்\nஉடல் வலிமை பெற 20 யோசனைகள் புத்துணர்ச்சி உண்டாக: துளசி இலைகளை செப்பு பாத்திரத்தில் இரவு நீரில் ஊற வைத்து காலையில் பருக வேண்டும். நோய் எதிர்...\nஎளிய முறையில் கொள்ளு சூப்\nகொள்ளு சூப் தேவையானவை: கொள்ளு & அரை கப், தக்காளி & 3, எலுமிச்சம்பழச் சாறு & அரை டேபிள்ஸ்பூன், மல்லித்தழை & சிறிது, உப்பு ...\nபாகற்காய் குழம்பு தேவையான பொரு��்கள்: பாகற்காய்: 350 கிராம் மிளகாய்: 10 மிளகு: 1 தேக்கரண்டி அரிசி மாவு: 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை: 4 தே...\nபானி பூரி தேவையான பொருட்கள்: மைதா மாவு - 100 கிராம் ரவை - 50 கிராம் புளி - 10 கிராம் மிளகாய் - 6 வெல்லம் - 10 கிராம் தனியா - ஒரு தேக்கரண்...\nஎளிய முறையில் ஜவ்வரிசி பால் போளி\nஎளிய முறையில் சில சட்னி வகைகள்\nஎளிய முறையில் சில சட்னி வகைகள் அ) தனித் தேங்காய்ச் சட்டினி - பச்சை மிளகாயுடன். தமிழக மக்களின் மிகப் பரவலான காலை உணவாகிய இட்டிலியைப் பற்...\nஹைதராபாத் பிரியாணி-2 தேவையான பொருட்கள் : மட்டன் - 1 கிலோ, பாஸ்மதி அரிசி -1 கிலோ, இஞ்சி - சிறிய துண்டு, முழு பூண்டு - 2, கறிவேப்பிலை - 2 க...\n தேவையான பொருட்கள் : சிக்கன் - ½ கிலோ, சிக்கன் மசாலா - 1 பாக்கெட், காய்ந்த மிளகாய் - 15, இஞ்சி -10 கிராம், பூண்டு - 1...\nகோபி தோசை தேவையான பொருட்கள் : ஒரு பெரிய கப் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய காலி பிளவர் 2 பெரிய கப், கடலை மாவு ஒரு கப், உப்பு, மி.தூள் தே...\n ரைஸ் & தாஸ் டோக்ரி\nரைஸ் & தாஸ் டோக்ரி நீளமான பாஸ்மதி அரிசி- ½ கப், துவரம் பருப்பு - 1 கப், பாசிப் பருப்பு -1 கப், நெய் - 3 டீஸ்பூன், வேர்க்கடலை - 50 கிராம...\nசாக்லெட் பூரி தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 1½ கப், மைதா - ஒரு கப், நெய் -½ கப், சாக்லேட் சாஸ் - ½ கப், நெய் (பொரிக்க) - ½ கப் செய்மு...\nகேரட் கீர் தேவையான பொருட்கள் : பால் - ஒரு லிட்டர், துருவிய கேரட் - 11/2 கப், சர்க்கரை - ஒரு கப், மெல்லிய ரவை - 3 டீஸ்பூன், முந்திரிப் பருப்...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nஎன்றும் இளமையாய் வாழ முருங்கைக் கீரை\n மாலை நேர ஸ்பெஷல் மசால் வடை\n ஆரோக்கியம் மிகுந்த மிளகு குழம்...\n மாலை நேர ஸ்பெஷல் அவல் சப்பாத்தி\n மாலை நேர ஸ்பெஷல் பேபிகார்ன் பக்...\n உளுந்து களி எப்படிச் செய்வது\n பச்சரிசியில் இட்லி செய்தால் சில சமயங...\n பூந்தி தேய்க்கும்போது குண்டு குண்டா...\n நேந்திரம் பழ சிப்ஸில் உப்பை எப்படிச்...\n சாம்பாரில் அல்லது குழம்பில் உப்பு சர...\n குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகை...\n சப்பாத்தி ‘புஸ்’ என்று எழும்ப, மாவில...\n சூப்பர் சுவையான கோங்குரா மட்ட...\n சூப்பர் சுவையான மீன் பிரியாணி\nஉடல் வலிமை பெற 20 யோசனைகள்\nஎளிய முறையில் கொள்ளு சூப்\nஎளிய முறையில் ஜவ்வரிசி பால் போளி\nஎளிய முறையில் சில சட்னி வகைகள்\n ரைஸ் & தாஸ் டோக்ரி\nநொறுக்குத் தீனி வகைகள் சத்தான வறு பயறு\n அள்ளும் சுவையில் எள்ளுமா உருண்டை\nகோடையின் வெம்மையைத் தவிர்க்க நன்னாரி\n ஸ்பெஷல் பைனாப்பிள் மோர் குழம்ப...\n சுவையான கோதுமை பிரட் உப்புமா\n காளான் - சிக்கன் தொக்கு\n தேன் ‘ஷக்கலக்க பூம்பூம்’ ஐ...\n ‘ஜீ பூம்பா’க்ரீம் பிஸ்கட் டிப...\n மிளகு பூண்டுக் குழம்பு (அல்லது...\nகாஸ் சிலிண்டரை கையா��ும் வழிமுறைகள்\nமுக அழகை காக்க இயற்கையின் பங்கு\nசமையல் கேள்வி - பதில் பகுதி 1\n ருசியான சத்தான ரசம் எப்படித்...\n சாம்பார் பொடியை வாசனையாக அரைப...\n உப்புமா உதிர், உதிராக வர என்ன...\n தோசை பொன்னிறமாக வர, மாவில் ...\n காய்கறிகளை நிறம் மாறாமல் காய்...\nபாட்டி வைத்தியம்-தினம் ஒரு விளாம்பழம்\nஆப்பிளில் ஈஸியாகச் செய்ய சின்னதாக ஒரு ரெசிபி \n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்���ே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/178851", "date_download": "2020-05-26T21:37:56Z", "digest": "sha1:AO6F36DTMO2DPZPXT6OWB5SHRI3UPGS2", "length": 5307, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "ADUN Semenyih meninggal dunia akibat serangan Jantung pagi tadi | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleசெமினி சட்டமன்ற உறுப்பினர் காலமானார் – இன்னொரு இடைத் தேர்தல்\nNext articleஅம்னோ கட்சி உச்ச மன்ற உறுப்பினர், டத்தோ லொக்மான் நூர் கைது\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் திடீர் மரணம்\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nஇந்தியா செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியதால் பங்கு விலைகள் ஏற்றம்\nஜூன் 10 முதல் பச்சை மண்டலங்களில் உள்ள கோயில்கள் திறக்க அனுமதி\n“உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம் வேண்டுகோள்\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8417", "date_download": "2020-05-26T20:58:13Z", "digest": "sha1:KJ6GUDZS3TTM7IQFU5RXPZ6TYQ66TBF7", "length": 6555, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "தினகரன் N இந்து-Hindu Nadar மதுரை நாடார் Male Groom Namakkal matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nகல்வித்தகுதி: 9ம் வகுப்பு . தொழில்:தையல் சுய தொழில் குலதெய்வம்: ஶ்ரீ நடுப்பட்டி கருப்பண்னசாமி கோவில் உள்ள ஊர்: அனுமன் பள்ளி வெள்ளிவலசு\nSub caste: மதுரை நாடார்\nசந்தி குரு கே சூரி புத சனி லக் சுக்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி இருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/nam-tamizhar-duraimurugan", "date_download": "2020-05-26T19:26:59Z", "digest": "sha1:AHC26TCD5YUDM2PSW3SLYSJSFPINS5WD", "length": 6666, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "nam tamizhar duraimurugan: Latest News, Photos, Videos on nam tamizhar duraimurugan | tamil.asianetnews.com", "raw_content": "\nஅண்ணனின் பழைய டையலாக்கை ராஜிவ் காந்தியின் சமாதியில் தூசு தட்டி கிளப்பிய தம்பி ..\nநாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் என்பவர் தனது நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/coronavirus-latest-news/us-robot-sent-for-detecting-coronavirus-gets-kicked-out-of-park-for-lack-of-permit-skv-252373.html", "date_download": "2020-05-26T21:37:08Z", "digest": "sha1:ZB6MXIGIRQBHS4R2VJA7HFHNTAEJF23X", "length": 8126, "nlines": 110, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனாவை கண்டறிய ரோபோவை உருவாக்கிய அமெரிக்கா! | US Robot Sent For Detecting Coronavirus Gets kicked Out Of Park For Lack Of Permit– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உலகம்\nகொரோனாவை கண்டறிய ரோபோவை உருவாக்கிய அமெரிக்கா\nசமையல் செய்ய ரோபோ , நாயின் கழிவுக���ை அகற்றும் பீட்டில் ரோபோ , ராணுவத்தில் இணையும் ரோபோ , உளவுத்துறையில் நுழையும் ரோபோ , அறுவடைக்கு ரோபோக்கள், ஆபத்தில் இருப்பவரை காப்பாற்ற பாம்பு வடிவிலான ரோபோ, குற்றவாளிகளை கண்டறிய காவல் துறையில் ரோபோ என அனைத்திற்கும் ரோபோக்களின் பயன்பாடு பெருகிக்கொண்டே செல்கிறது.\nதற்போது உலகையே பீதியில் உறைய வைத்துள்ள கொரோனாவை கண்டறிய அமெரிக்கா பூங்காக்களில் ரோபோ ஒன்றை நிலை நிறுத்தியுள்ளது.\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் மட்டும் புதிதாக 2,841 பேரை வைரஸ் தாக்கிய நிலையில், 81 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 33,000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டுவரும் நிலையில், பல்வேறு நாடுகளும் அதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், சீனாவில் இருந்த அமெரிக்கர்களை அந்த நாட்டு அரசு தனி விமானங்கள் மூலம் அழைத்துச் சென்றுள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்காவில் அதிகமாக மக்கள் வாழும் பகுதியான நியூயோர்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் உள்ள பூங்காவில் ரோபோ ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.\n5 அடி மட்டுமே உள்ள இந்த ரோபோ கொரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களை கண்டறியவும், கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் நிறுத்தப்பட்டுள்ளது.\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-05-26T21:01:38Z", "digest": "sha1:R6QBHVD3SSJR5LO4KHXPPHTBGVKPAMPB", "length": 12715, "nlines": 170, "source_domain": "tamilandvedas.com", "title": "பூஞ்ஜாடி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nநடந்து வந்த பூஞ்ஜாடி – யோகி நிகழ்த்திய அற்புதம்\nதத்தி தத்தி நடந்து வந்த பூஞ்ஜாடி – யோகி நிகழ்த்திய அற்புதம்\nபிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தியப் பகுதியில் நடந்த உண்மை சம்பவங்கள் இவை.\nபிரான்ஸின் ஈஸ்ட் இந்தியாவில் (French East India) சந்திரநாகூரில் தலைமை நீதிபதியாக இருந்தவர் லூயிஸ் ஜாகொல்லியட். (Mons. Louis Jacolliot – Chief Justice of Chandranagoare).\nஅவர் ‘Occult Science in India and among the Ancients’ என்ற புத்தகத்தில் தன்னிடம் வந்து அதிசய சம்பவங்களை நிகழ்த்திக் காட்டிய இரு யோகிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.\nஒருவரின் பெயர் செல்வநாதன். இன்னொருவர் பெயர் கோவிந்தசாமி.\nபாண்டிச்சேரி வந்த செல்வநாதன் ஒரு தராசில் ஒரு பக்கம் 176 பவுண்ட் எடை வைக்கப்பட்ட போது எதிர்பக்கம் ஒரு மயில் இறகை மட்டும் வைத்தார். அவர் மயிலிறகை வைத்த பக்கம் தராசு தாழ்ந்து போனது.\nதனது கையை அவர் அசைக்கவே ஒரு பூங்கொத்து உருவானது. பின்னர் இன்னும் கையை அசைக்கவே ஒரு நிழல் விதவிதமான பூக்களின் படத்தை வானில் போட்டுக் காட்டிக் கொண்டே இருந்தது.\nகோவிந்தசாமி என்ற யோகி ஜாகொல்லியட்டை வந்து பார்த்தார். அவர் ஒரு பூஞ்ஜாடியில் தண்ணீரை விட்டு சிறிது தூரத்தில் வைத்தார்.\nஅது சிறிது அசைந்து ஆடியது. பின்னர் மெதுவாக அவரை நோக்கித் தத்தித் தத்தி அசைந்தவாறே நடந்து அவரிடம் வந்தது.\nபிறகு அவர் அந்த ஜாடியிலிருந்து வெவ்வேறு ஓசையை எழுப்பிக் காட்டினார். ஒரு இரும்புத் தடியினால் அதைத் தட்டினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த ஓசை.\nபிறகு மேலிருந்து புயல் காற்று வீசும் ஓசை எழும்பியது.\nபிறகு மத்தளத்தை வாசித்தால் எழும்பும் ஓசை தொடர்ந்து கேட்க ஆரம்பித்தது.\nஇசைக் கருவி ஒன்று கொண்டுவரப்பட்டு அது இசைக்கப்படவே முதலில் ஜாடியிலிருந்து தட்டுகின்ற ஓசை எழுந்தது.\nபின்னர் ரபின் டெஸ் போயிஸ் (Rabin Des Bois) -இன் இசைக்குத் தக அதுவும் தாளம் போட ஆரம்பித்தது.\nபின்னர் ஒரு புயல்காற்று போன்ற ஒன்றை அவர் உருவாக்க ஜாடியிலிருந்து எழும்ப ஆரம்பித்த நீர் சுமார் இரண்டடி உயரம் பீறிட்டு அடித்தது.\nஇந்த நிகழ்வுகள் நிகழ்ந்த அந்தச் சமயம் தோட்டக்காரன் தோட்டத்தின் மூலையில் இருந்த ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டிருந்தான்.\nஅங்கு தான் கோவிந்தசாமி தனது நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.\nஅவர் தனது கையை அசைத்தவுடன் கிணற்றிலிருந்த கயிறு அப்படியே அசையாமல் நின்று விட்டது.\nதோட்டக்காரனோ பேச முடியாமல் ஊமையாகி விட்டான்.\nதனது கையை அவர் கீழே இறக்கியவுடன் தண்ணீர் இறைக்கப்படும் வகையில் கயிறு அசைய ஆரம்பித்தது. தோட்டக்காரனும் பேச ஆரம்பித்தான்.\nஇதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.\nஇந்த சம்பவங்களை டாக்டர் பால் ஜாய்ர் (Dr Paul Joire) தனது புத்தகமான ’Psychical and Supernormal Phenomenon’ என்ற புத்தகத்தில் (பக்கம் 79-84) விவரித்துள்ளார்.\nயோகிகள் தங்கள் ஆற்றலைக் காண்பித்து மேலை நாட்டாரை வியக்க வைத்த இது போன்ற ஏராளமான சம்பவங்கள் உண்டு.\nஇவற்றை அப்படியே பலரும் பதிவு செய்ததால் நம்மால் இவற்றை அறிய முடிகிறது\nTagged பூஞ்ஜாடி, யோகி அற்புதம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana Rig Veda shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vellore.nic.in/ta/past-notices/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-26T20:30:06Z", "digest": "sha1:GKJBNHZHK3GV6GM5UOXUJ6WXQWNZW4V6", "length": 9535, "nlines": 132, "source_domain": "vellore.nic.in", "title": "அறிவிப்புகள் | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் ��ாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nகர்நாடக சங்கீதம் – வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nகாணொளி மருத்துவ ஆலோசனை, வேலூர் மாவட்டம் – தொடர்பு கொள்ள வேண்டிய அரசு மருத்துவர்களின் விவரங்கள் 02/04/2020 30/04/2020 பார்க்க (557 KB)\nஇந்திய செஞ்சிலுவை சங்க தொண்டர்கள் பட்டியல் 03/04/2020 30/04/2020 பார்க்க (904 KB)\nபொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக தொடர்பு கொள்ள தேவையான தன்னார்வலர்களின் விவரம் 08/04/2020 30/04/2020 பார்க்க (74 KB)\nஇந்திய தேர்தல் ஆணையம் – தேசிய பயிலரங்கு\nஇந்திய தேர்தல் ஆணையம் – தேசிய பயிலரங்கு\nவேலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி 2007-ஆம் ஆண்டுக்கு முன்பாக உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்குவதில் நிலுவையில் உள்ள இனங்கள்.\nவேலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி 2007-ஆம் ஆண்டுக்கு முன்பாக உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்குவதில் நிலுவையில் உள்ள இனங்கள்.\nபொது ஏல அறிவிப்பு 12/09/2019\nபொது ஏல அறிவிப்பு 12/09/2019\nவலைப்பக்கம் - 1 of 2\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/03/29170937/Will-they-ever-learn-Chinese-markets-are-still-selling.vpf", "date_download": "2020-05-26T20:47:27Z", "digest": "sha1:EZQPKF6D6B6TY4XHSKKKTBMX3PLUDHW6", "length": 15683, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will they ever learn? Chinese markets are still selling bats and slaughtering rabbits on blood-soaked floors as Beijing celebrates 'victory' over the coronavirus || கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாட சீன மார்க்கெட்களில் மீண்டும் பாம்பு, நாய்,வவ்வால் விற்பனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாட சீன மார்க்கெட்களில் மீண்டும் பாம்பு, நாய்,வவ்வால் விற்பனை + \"||\" + Will they ever learn\nகொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாட சீன மார்க்கெட்களில் மீண்டும் பாம்பு, நாய்,வவ்வால் விற்பனை\nகொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாடும் சீனா மார்க்கெட்களில் பாம்பு, நாய்,பூனை வவ்வால்கள் விற்பனை மீண்டும் தொடங்கின.\nசீனாவில் ஹூபே மாகாணத்தில் சுமார் 90 லட்சம் பேர் வசிக்கும் உகான் நகரில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து சீனாவின் உவான் நகருக்கு செல்லவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது.\nசீனாவில் உகான் நகரில் உள்ள கடல் உணவு சந்தை கொரோனா வைரஸ் உருவாக காரணமாக இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது உகான் கடல் உணவு சந்தையில் நாய்கள்,பூனைகள் கோலாக்கள், எலிகள் மற்றும்\nஓநாய் குட்டிகள் மற்றும் பல்வேறு விலங்குகள் விற்கப்படுகிறது.\nசீனா உகான் உணவு சந்தையில் இறால் விற்கும் பெண்மணி ஒருவரே உலகின் முதல் கொரோனா நோயாளி என கண்டறியப்பட்டுள்ளது. வீ ஹூய்சியான் என்ற 57 வயதான பெண்மணியே முதல் முதலாக கொரோனா வைரஸ்\nபாதிப்புக்கு ஆளாகி உள்ளார்.இவரே உகான் முழுவதும் பின்னர் உலகம் முழுவதும் பல ஆயிரம் பேர் சாவுக்கு காரணம் என கூறப்படுகிறது.\nஉலகம் முழுவதும் தற்போது சீனாவால் துயரங்களை சந்தித்து வருகிறது.உகானில் தொடங்கிய தொற்று நோய் உலகெங்கிலும் உள்ள நாடுகளை ஊரடங்கிற்கு தள்ளியது\nசீனாவில் 2 மாத ஊரடங்கிற்கு பிறகு தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து உள்ளது. ஹூபே மாகாணத்தில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளது.\nசீனா இறுதியாக வாரந்தோறும் நாடு தழுவிய ஊரடங்கை நீக்கி பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக சாதாரண அன்றாட வாழ்க்கைக்குச் மக்களை ஊக்குவித்ததால் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் காணப்பட்டன.\nஇருந்தும் சீனர்கள் தங்கள் வழக்கமான பழக்கத்தை விட வில்லை.நிலையில், நேற்று தென்மேற்கு சீனாவின் குயிலினில் பரவலான உட்புற சந்தைக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் திரண்டிருந்தனர்.\nமூன்று மாதங்களுக்கு முன்னர் தொற்றுநோயைத் தொடங்கிய வகையிலான மோசமான இறைச்சி சந்தைகளை மீண்டும் திறப்பதன் மூலம் கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' சீனா கொண்டாடியது, எதிர்கால வெடிப்பைத் தடுக்க சுகாதாரத் தரங்களை பேணி காப்பதற்க���ன வெளிப்படையான முயற்சி எதுவுமில்லை.\nகுயிலினில் சந்தை நேற்று கடைக்காரர்களால் நிரம்பியிருந்தது, புதிய நாய் மற்றும் பூனை இறைச்சியுடன் சலுகை வழங்கப்பட்டது, இது ஒரு பாரம்பரிய 'வெப்பமயமாதல்' குளிர்கால உணவாகும்.\nஅங்குள்ள சந்தைகளில் பயந்துபோன நாய்களும் பூனைகளும் துருப்பிடித்த கூண்டுகளில் உள்ளன. பாரம்பரிய மருந்தாக விற்பனைக்கு வழங்கப்படும் வவ்வால்கள் மற்றும் தேள் மற்றும் முயல்கள் வாத்துகள் காணப்பட்டன.\n1. கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பு; கேரள செயல்பாடுகள் தோல்வியடைகிறதா\n புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் சுகாதார ஊழியர்களிடையே பரவுவது அதிகாரிகளை கவலையடையச் செய்கிறது.\n2. இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் ஆபத்து எச்சரிக்கை\nஇரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம்அவர்கள் உயிருக்கு ஆபத்து என ஜப்பான் குழந்தைகள் சங்கம் தெரிவித்து உள்ளது.\n3. தனது நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவிய அழகு ராணி\nதட்டம்மை வெடிப்பிற்கு எதிரான பசிபிக் தீவின் போராட்டத்திற்கு உதவிய அழகு ராணி கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவினார்.\n4. கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் - வவ்வால் பெண்மணி எச்சரிக்கை\nகொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் என வவ்வால் பெண்மணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.\n5. 25 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு- இறப்பு எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வு\nகடந்த 25 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு- இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் - வவ்வால் பெண்மணி எச்சரிக்கை\n2. ‘எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்க���ை’ - மவுனம் கலைத்தது, உகான் வைராலஜி நிறுவனம்\n3. கொரோனாவுக்கு ரஷியா மருந்து கண்டுபிடிப்பு: 8 வாரங்களில் மருத்துவ பரிசோதனைகள் முடியும்\n4. பாகிஸ்தான் விமான விபத்துக்கு விமானி காரணமா - கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கைகளை புறக்கணித்தார்\n5. இறந்த பிறகு என்ன நடக்கும் மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவம் குறித்து விளக்கும் ட்ரூ பி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollystudios.com/director-selvaraghavans-assistant-director-sujas-wedding-was-held-today/", "date_download": "2020-05-26T21:58:01Z", "digest": "sha1:HVYXDS2KMCF6MPNPDS5SLZCL5KUGTVO2", "length": 2354, "nlines": 47, "source_domain": "www.kollystudios.com", "title": "Director Selvaraghavan's assistant director Suja's wedding was held today - kollystudios", "raw_content": "\nஇயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனராக பணியாற்றிய சுஜாவின் திருமணம் இன்று நடைபெற்றது\nஇயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த “NGK” படம் உட்பட அவருடன் பல படங்களில் பணியாற்றிய உதவி இயக்குனர் சுஜாவின் திருமணம் இன்று (27-04-2019, திங்கள் கிழமை) காலை சென்னை சூலைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இனிதே நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக (காலை 07.10க்கு AM) மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/manimegalai-video-about-corona", "date_download": "2020-05-26T20:02:40Z", "digest": "sha1:VHF2NOWFDNXKJWMNI3OWVCAPOGRUE2VD", "length": 11162, "nlines": 154, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதுதான் தற்போது இருக்கும் ஒரே வழி..\" - கரோனா குறித்து மணிமேகலை உருக்கம்! | Manimegalai video about corona | nakkheeran", "raw_content": "\n\"நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதுதான் தற்போது இருக்கும் ஒரே வழி..\" - கரோனா குறித்து மணிமேகலை உருக்கம்\nகரோனா பயம் உச்சகட்டத்தில் இருக்கின்ற நிலையில் இதுதொடர்பாக தொலைக்காட்சி தொகுப்பாளர் மணிமேகலை வீடியோ மூலம் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், \" எல்லாருக்கும் வணக்கம். இப்ப 144 தடை உத்தரவு போட்டு இருக்காங்க. இது அனைவருக்கும் கஷ்டமான ஒன்றுதான். பொருளாதார ரீதியாக அனைவரும் கஷ்டப்படுவார்கள். எனக்கும் அந்த கஷ்டம் இருக்கு. ஷ���க்களில் பங்கேற்றால்தால் வருமானம். அந்த வகையில் அனைவரும் ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திப்போம். இந்த 144 தடை உத்தரவு எதற்காக போட்டுள்ளார்கள் என்பதை தயவு செய்து அனைவரும் உணர வேண்டும்.\nகரோனா வைரஸ் தொடர்பாக மருந்து இதுவரை கண்டுப்பிடிக்கவில்லை. அதற்கான ஆய்வு ஒருபக்கம் நடைபெற்று வருகின்றது. இப்போதைக்கு நம்முடைய கண்ணுக்கு தெரிஞ்ச ஒரே மருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதுதான். அது நம்முடைய கைகளில் தான் இருக்கின்றது. வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பதுதான் அந்த நோய் தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள இருக்கும் ஒரே வழி. கன்ரோல் நம்முடைய கையில் இருக்கும் போதே நம்மை காப்பாற்ற முயற்சி எடுப்பதுதான் புத்திசாலித்தனம்\" என்று அந்த வீடியோவில் மணிமேகலை தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியில் ரீமேக்காகும் அய்யப்பனும் கோஷியும்...\n''அவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது'' - நடிகை ஆண்ட்ரியா\n''மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுப்போம்'' - பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்\nசமூக வலைத்தளங்களில் இருந்து விலகும் நடிகை ரம்யா\n''ஊரடங்கு உத்தரவு இங்கு போட்டிருக்கக்கூடாது'' - மன்சூர் அலிகான் வேதனை\n''எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறை கூறுகிறார் டொனால்டு ட்ரம்ப்'' - ராம் கோபால் வர்மா காட்டம்\n''நான் அதை உறுதி செய்கிறேன்'' - ராஷ்மிகா மந்தனா அட்வைஸ்\n500 குடும்பங்களுக்கு அரிசிப் பைகள் வழங்கிய வைரமுத்து\nஇந்தியில் ரீமேக்காகும் அய்யப்பனும் கோஷியும்...\n''அவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது'' - நடிகை ஆண்ட்ரியா\n''மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுப்போம்'' - பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்\n''ஊரடங்கு உத்தரவு இங்கு போட்டிருக்கக்கூடாது'' - மன்சூர் அலிகான் வேதனை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/china-launched-new-rocket-service-in-competition-to-isro/", "date_download": "2020-05-26T19:49:36Z", "digest": "sha1:JMNIFZXIECYBAA4RKGJ65HRBNCUU3WDX", "length": 12953, "nlines": 155, "source_domain": "www.patrikai.com", "title": "இஸ்ரோவுக்கு போட்டியாக சீனாவின் ராக்கெட் சேவை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇஸ்ரோவுக்கு போட்டியாக சீனாவின் ராக்கெட் சேவை\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்குப் போட்டியாக சீனா செயற்கைக் கோள்களைச் செலுத்தும் ராக்கெட் சேவையை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தனது ராக்கெட் சேவையைப் பல நாடுகளுக்குச் செய்து வருகிறது. இந்நாட்டின் செயற்கைக் கோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தப்படுகின்றன. சமீபத்தில் இந்தியா சந்திரனுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பியது மூலம் விண்வெளி ஆய்வில் முன்னணி நாடுகள் வரிசையில் வந்துள்ளது.\nதற்போது வெளி நாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் புதிய ராக்கெட் சேவையைச் சீனா அறிமுகம் செய்துள்ளது. சீனாவால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ராக்கெட்டுகள் ஸ்மார்ட் டிராகன் 3 எஅ பெயர் சூட்டப்பட்டுள்ளன. இது விண்வெளிக்கு1.5 டன் வரை எடையுள்ள செயற்கைக் கோள்களை எடுத்துச் செல்லக்கூடியவை ஆகும்.\nசீன நாட்டின் முன்னணி ராக்கெட் நிறுவனமான சீன அகாடமி இந்த ராக்கெட்டை ஞாயிறு அன்று அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த செய்தியைச் சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்த ராக்கெட்டுகள் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செயற்கைக் கோள்களை விரைவில் சீனா விண்���ில் செலுத்த உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.\nஸ்ரீதேவியின் ‘மாம்’ அன்னையர் தினத்தன்று சீனாவில் வெளியாகும் … சீனாவின் 3 நிமிட கடன் வழங்கும் திட்டம் : ஜாக் மா வின் சாதனை காஷ்மீர் விவகாரம்: மூடிய அறையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று விவாதம்\nPrevious கனடா தேர்தல் : ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை\nNext இஸ்ரேலில் நேதன்யாகுவால் அரசு அமைக்க முடியவில்லை :எதிரணிக்கு வாய்ப்பு\n3 மாதத்தில் சோதனைக்குச் செல்ல உள்ள 4 கொரோனா தடுப்பூசி மருந்துகள் : அமைச்சர் அறிவிப்பு\nடில்லி இன்னும் 3 முதல் 5 மாதங்களுக்குள் நான்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சோதனைக் கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு…\nகொரோனா பாதிப்பில் சிக்கி தடுமாறும் மகாராஷ்டிராவில் ஆட்சி தடுமாற்றம்\nமும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் மாநில கூட்டணி அரசு…\nகொரோனா சிகிச்சைக்கு ரூ.5 மருந்து : சோதனை செய்ய காலம் கடத்தும் ஐ சி எம் ஆர்\nசென்னை கீல்வாதத்தைக் குணப்படுத்தும் மலிவான மருந்து ஒன்றை கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ சோதனை செய்யாமல் இந்திய மருத்துவ ஆய்வுக் குழு காலம் கடத்தி வருகிறது. கொரோனாவால்…\n26/05/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக…\nஇன்று (26/05/2020) மேலும் 646: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 17,728 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக…\nகேரளாவில் சமூக இடைவெளி, முகக்கவசம் உடன் அசத்தலாக தேர்வெழுதிய மாணாக்கர்கள்…\nதிருவனந்தபுரம்: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ஏற்கனவே அறிவித்தபடி, இன்று 10ம் வகுப்பு மற்றும் …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20740", "date_download": "2020-05-26T20:47:05Z", "digest": "sha1:G34PFBM6VTI7OUPTP5XJHJGFTZQBV2VH", "length": 17727, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 09:49\nமறைவு 18:32 மறைவு 22:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுலை 13, 2018\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 334 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 17-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/7/2018) [Views - 362; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/7/2018) [Views - 405; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/7/2018) [Views - 378; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் ‘எழுத்து மேடை’ ஆசிரியரின் தந்தை காலமானார் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 14 கிலோ பொருட்கள் பறிமுதல் 14 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 3,300 அபராதம்\n” நிர்வாகியின் மாமனார் மறைவுக்கு குழுமம் இரங்கல்\nவி யுனைட்டெட் KPL 2018 கால்பந்துப் போட்டி: நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்றது\nகடற்கரை அருகே ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை மைதானம்: சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் திறந்து வைத்தார்\n” குழும நிர்வாகியின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 14-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2018) [Views - 361; Comments - 0]\nசின்ன முத்துவாப்பா தைக்காவில் 136ஆம் ஆண்டு கந்தூரி திரளானோர் பங்கேற்பு\n14 சதவிகித வாக்காளர்களைக் கொண்ட காயல்பட்டினத்திற்கு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இதுவரை ஒதுக்கியுள்ள நிதி 5 சதவிகிதம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன” குழுமம்\nதிருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காயல்பட்டினம் பகுதிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார் த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு\nஆக்கிரமிப்பு செய்யும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்க ஆணையரிடம் “நடப்பது என்ன\nநகராட்சிக்குட்பட்ட சாலைகளிலுள்ள வேகத்தடைகளை விதிமுறைகள் படி மாற்றிடுக ஆணையரிடம் “நடப்பது என்ன\nஹாங்காங் பேரவை பிரதிநிதியின் தாய்மாமா காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2018) [Views - 499; Comments - 0]\nஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு ஒருமனதாகத் தேர்வு காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nவிதிமுறைகளின்படி வேகத்தடைகளைத் தரமாகவும், பாதுகாப்பானதாகவும், வர்ணம் பூசியும் அமைத்திட, உட்கோட்டப் பொறியாளரிடம் “நடப்பது ��ன்ன” குழுமம் வேண்டுகோள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2020/01/05", "date_download": "2020-05-26T21:27:14Z", "digest": "sha1:B2EFRSMIAKILM33ZAHWJVCFXETOSNJYJ", "length": 5164, "nlines": 60, "source_domain": "www.maraivu.com", "title": "2020 January 05 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி ஜெயமணி கந்தையா – மரண அறிவித்தல்\nதிருமதி ஜெயமணி கந்தையா பிறப்பு 11 JAN 1936 இறப்பு 05 JAN 2020 யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு சுப்பையா சண்முகலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு சுப்பையா சண்முகலிங்கம் மலர்வு 18 JAN 1953 உதிர்வு 05 JAN 2020 யாழ். கொட்டடியைப் ...\nதிரு நவறட்ணம் வைத்திலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு நவறட்ணம் வைத்திலிங்கம் பிறப்ப 22 JUL 1942 இறப்பு 05 JAN 2020 யாழ். சங்கானையைப் ...\nதிரு வேலுப்பிள்ளை கந்தசுவாமி – மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை கந்தசுவாமி தோற்றம் 11 JUN 1957 மறைவு 05 JAN 2020 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் ...\nதிரு பொன்னம்பலம் தங்கத்துரை – மரண அறிவித்தல்\nதிரு பொன்னம்பலம் தங்கத்துரை தோற்றம் 11 APR 1928 மறைவு05 JAN 2020 யாழ். மண்கும்பானைப் ...\nதிருமதி இராசையா குலமணிதேவி – மரண அறிவித்தல்\nதிருமதி இராசையா குலமணிதேவி பிறப்பு 16 JUN 1940 இறப்பு 05 JAN 2020 யாழ். சுன்னாகம் ...\nதிருமதி இராஜேஸ்வரி சிவஞானசுந்தரம் – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி சிவஞானசுந்தரம் பிறப்பு 20 JUN 1934 இறப்பு 05 JAN 2020 யாழ். கொக்குவில் ...\nதிரு தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன் – மரண அறிவித்தல்\nதிரு தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன் பிறப்பு 07 NOV 1967 இறப்பு 05 JAN 2020 யாழ். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/05/11212657/1500902/Kabadadaari-dubbing-work-started.vpf", "date_download": "2020-05-26T21:27:32Z", "digest": "sha1:W563642U7B3PNYFCNKVY44DEBXBZ2UWI", "length": 12663, "nlines": 176, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "டப்பிங் பணிகளை தொடங்கிய கபடதாரி படக்குழு || Kabadadaari dubbing work started", "raw_content": "\nசென்னை 27-05-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடப்பிங் பணிகளை தொடங்கிய கபடதாரி படக்குழு\nசிபிராஜ், நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகிவரும் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியிருக்கிறது.\nசிபிராஜ், நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகிவரும் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியிருக்கிறது.\nசிபிராஜ் நடிப்பில் தற்போது ‘கபடதாரி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.\nகிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்டிபியூட்டர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார்.\nமேலும், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜான் மகேந்திரனுடன் இணைந்து தனஞ்செயன் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளார்.\nகொரோனா ஊரடங்கு உத்தரவால் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் பின்னணி வேலைகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது பின்னணி வேலைகளுக்கு அரசு தளர்வு அளிக்கப்பட்டதால் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருக்கிறது.\nகபடதாரி பற்றிய செய்திகள் இதுவரை...\nசிபிராஜ் படத்தில் இருந்து விலகிய பூஜாகுமார்\nசிபிராஜ் படத்தில் கமல் பட நடிகை\nசிபிராஜ் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nநெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் - லாவண்யா\nகொரோனா வைரஸ் பற்றிய உலகத்தின் முதல் திரைப்படம்... டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா\nநயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி\nசிம்பு அப்பவே சொன்னார் இந்த மாதிரி வரும் என்று.... கவுதம் மேனன்\nபிரபல நடிகையை பாடகியாக்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம் சிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல் அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம் அவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் புற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி \"என் குடும்பத்தைவிட அவருடன்தான் அதிகம் இருந்தேன���\" - புருஷோத்தமன் குறித்து இளையராஜா உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2020-05-26T21:45:51Z", "digest": "sha1:AG5FF4ZBYAVKMHGNIGAR6L6WC5JKIZA6", "length": 13523, "nlines": 101, "source_domain": "makkalkural.net", "title": "ராம்கோ சிமெண்ட்ஸ் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு முக கவசம், பல சரக்கு காய்கறி வழங்க ஏற்பாடு – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nராம்கோ சிமெண்ட்ஸ் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு முக கவசம், பல சரக்கு காய்கறி வழங்க ஏற்பாடு\nராம்கோ சிமெண்ட்ஸ் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு\nமுக கவசம், பல சரக்கு, காய்கறி வழங்க ஏற்பாடு\nரூ.3 கோடிக்கு மருத்துவ கருவிகள் வாங்க உதவி\nராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் தனது சிமெண்ட் ஆலை உள்ள பகுதி கிராம மக்களுக்கும், தினசரி ஒப்பந்த ஊழியர்களுக்கும் முக கவசம், பல சரக்கு காய்கறி வழங்க ஏற்பாடு செய்துள்ளது.\nஉயிர்க்காக்கும் மருத்துவ கருவிகள் வாங்க ரூ.3 கோடி உதவி புரிந்துள்ளது. மாவட்ட கலெக்டருடன் ஒருங்கிணைந்து பொது மருத்துவத் துறைக்கு மாஸ்க், கிருமி நாசினி, காய்ச்சல் அறியும் கருவி, உடல் பாதுகாப்பு ஆடை, பிரச்சார போர்டு தயாரிப்புக்கும் ராம்கோ சிமெண்ட்ஸ் உதவியுள்ளது.\nராம்கோ சிமெண்ட்ஸ் தமிழ்நாட்டில் துலக்கப்பட்டி, அரியலூர், ஆந்திர மாநிலம் ஜெயந்திபுரம் ஆகிய ஊர்களில் தொழிற்சாலை கொண்டு சிமெண்ட்ஸ் உற்பத்தி செய்கிறது. தெலுங்கானா, கர்நாடகா, வங்காளம் ஒடிசா மாநிலங்களில் சர்ப்பு தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இது அந்தந்த மாநில மாவட்ட கலெக்டர்களுடன் ஒருங்கிணைந்து சுத்தம், சுகாதாரம் ‘கொரோனா வைரஸ்’ தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.\nராம்கோ சிமெண்ட்ஸ் தொழிற்சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதன் பாதுகாப்பு ஊழியர்கள் ‘கொரோனா வைரஸ்’ தொற்று பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ சான்றிதழ் பெற்று பணிபுரிகின்றனர். ஊழியர்கள் 40 ஆயிரம் பேருக்கு முக கவசம் கைக் கழுவ சோப்பு வழங்கப்பட்டது.\nராம்கோ சிமெண்ட்ஸ் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.\nபிற மாநிலங்களிலிருந்து வந்து பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் மற்றும் அவரது குடும்பத்திற்கு பல சரக்கு, காய்கறி இலவசமாக வழங்கப்பட்டது.\nகர்நாடகா, வங்காள மாநில ஆலைகளுக்கு அருகே உள்ள தினசரி ஊழியருக்கு ரொக்க உதவி வழங்கப்பட்டது. இந்த பகுதி மருத்துவர், நர்ஸ்களுக்கு தினசரி உணவு வழங்கப்பட்டது.\nராம்கோ சார்பில் தமிழ்நாட்டில் தாமரைக்குளம் கடுக்கூர் ஆகிய பகுதிகளில் தனித்து வைக்கப்படும் மருத்துவ மையம் நிறுவப்பட்டது.\nஅனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 6 நாள் வேலை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு\nSpread the love50% பணியாளர்கள் வர வேண்டும்; பஸ் வசதி செய்து தரப்படும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 6 நாள் வேலை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு சென்னை, மே 16– 18–ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 6 நாள் வேலை நாட்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு–3 காலகட்டத்தில் […]\nராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால் 10 பேர் பூரண குணமடைந்னர்\nSpread the loveராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால் 10 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் மீதமுள்ள 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை ராமநாதபுரம், ஏப்.3– ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று இருந்த 18 பேரில் மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால் 10 பேர் பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை […]\nஈரானில் தவித்த 275 இந்தியர்கள் மீட்பு : தனி விமானம் மூலம் ராஜஸ்தான் வந்தனர்\nSpread the loveஜோத்பூர், மார்ச் 29 ஈரானில் சிக்கி தவித்த 275 இந்தியர்கள் மீட்கப்பட்டு தனி விமானம் மூலம் ராஜஸ்தான் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 133 பேர் பெண்கள்; 142 பேர் ஆண்கள். இதில் 4 சிறுவர்கள், 2 பச்சிளம் குழந்தைகள் அடங்கும். அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, நலவா���்வு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதாரம்) ரோஹித் குமார் சிங் தெரிவித்தார். ஈரானிலும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இந்த […]\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் வங்கி ஓரியண்டல் வங்கி இணைப்பு\nவிளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்\nராணுவ வீரர் நினைவு தினத்தில் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் 9 பேர் பலி\nதருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் ‘அம்மா–இ’- கிராமத் திட்ட அலுவலகம்\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த 1,438 தொழிலாளர்கள் சேலம் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பி வைப்பு\nஉழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு டிராக்டர், சுழற்கலப்பை, நுண்ணீர் பாசனக் கருவிகள்\nபவானிசாகர் தொகுதியில் சுய உதவிக்குழுவைச் சார்ந்த 1,991 மகளிருக்கு ரூ.1.54 கோடி சிறப்பு, நேரடி கடனுதவி\nராணுவ வீரர் நினைவு தினத்தில் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் 9 பேர் பலி\nதருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் ‘அம்மா–இ’- கிராமத் திட்ட அலுவலகம்\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த 1,438 தொழிலாளர்கள் சேலம் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6636", "date_download": "2020-05-26T21:31:55Z", "digest": "sha1:KMJEMXNW6QK5PYT5VWGAO4LON2EA57S3", "length": 5752, "nlines": 179, "source_domain": "sivamatrimony.com", "title": "Vijayan Arumugam இந்து-Hindu Saiva Vellalar-Including Saiva Pillai and Mudaliar Not Available Male Groom Tiruchchirappalli matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diabetes/diabetic-ketoacidosis-causes-symptoms-diagnosis-and-treatment-027109.html", "date_download": "2020-05-26T19:18:17Z", "digest": "sha1:67XFVGQZ7KQ2J5BLHR7KPZO2NUEOV7AD", "length": 23457, "nlines": 199, "source_domain": "tamil.boldsky.com", "title": "டைப் 1 நீரிழிவு இருப்பவர்களுக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.. உஷார்.! | Diabetic Ketoacidosis: Causes, Symptoms, Diagnosis And Treatment - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n அப்ப இத வெச்சு தினமும் பல்லை சுத்தம் பண்ணுங்க...\n35 min ago அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்க அப்ப இது உங்களுக்கான செய்தி...\n1 hr ago அவசரப்பட்டு 'கசமுசா' பண்ணிடீங்களா பீரியட் சீக்கிரம் ஆகணுமா\n2 hrs ago கொரோனா ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா ஆய்வு சொல்லும் அதிர்ச்சி செய்தி என்ன தெரியுமா\n3 hrs ago இந்த ராசிக்காரங்க தாங்கள் காதலிக்கிறவங்கள எப்பவும் சந்தேகப்பட்டு டார்ச்சர் பண்ணுவாங்களாம்... உஷார்\nMovies மொத்தமும் தெரியும்படி பிகினியில்.. இளசுகளை சூடேற்றிய பிக்பாஸ் நடிகை \nNews தலையை மட்டும் நீட்டி.. மண்ணுக்குள் புதைந்து.. சுற்றிலும் தீ வைத்து.. திகில் கிளப்பும் சாமியார் பூஜை\nFinance தொடரும் லே ஆஃப் ஏற்கனவே நகர் புறத்தில் 26.3% பேருக்கு வேலை போச்சே\nTechnology TikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nAutomobiles புதிய ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nSports வாசிம் அக்ரம், வாக்கர் யூனிசுக்கு எதிராக கோலி விளையாடி இருக்கணும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடைப் 1 நீரிழிவு இருப்பவர்களுக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.. உஷார்.\nடயபெட்டிஸ் எனும் நீரிழிவு நோயில் பல்வேறு வகைகள் உள்ளன. பெரும்பாலும் ஒரு வகை நீரிழிவு நோய் என்பது உங்களது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடல் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை பொருத்தே அதன் தாக்கமானது இருக்கும்.\nசில சமயங்களில் இது பெரும் விளைவுகளை கூட ஏற்படுத்தக்கூடும். அத்தகைய கொடிய நீரிழிவு நோய்களில் ஒன்று தான் நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ். அதை பற்றி தான் தற்போது விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் என்றால் என்ன\nஇந்த நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் என்பது பொதுவாக எப்போது ஏற்படும�� என்றால், உடலில் அதிகப்படியான கெடோன்ஸ் எனும் அமிலம் சுரக்கும் போதும் மற்றும் தேவையான அளவு இன்சுலின் சுரப்பு தடைபடும் போதும் தான். இத்தகைய நீரிழிவு நோய், டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவ்வளவாக இது ஏற்படுவது இல்லை.\nநீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள்:\nஉடலில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் என்பது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையை செல்களுக்குள் நுழைய உதவும். ஒருவேளை, அதற்கு தேவையான இன்சுலின் உடலில் இல்லை என்றால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை உடலின் ஆற்றலுக்கு பயன்படாமல் போய்விடும். எப்போது, சர்க்கரை செல்களுக்கும் செல்லவில்லையோ, அது இரத்தத்திலேயே தேங்க ஆரம்பித்து, இறுதியில் இரத்த சர்க்கரை அளவை உயரச் செய்துவிடும்.\nஎனவே, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு கீடோன்ஸ் அமிலத்தை அதிகமாக சுருக்க செய்யும். அதிகமாக கீடோன்ஸ் அமிலம் இரத்தத்தில் அமிலத்தன்மையை அதிகரித்து, நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுத்திவிடுகிறது.\nநீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்பட பொதுவான காரணங்களாக பார்க்கப்படுவது என்னவென்றால், நோய்தொற்று, இன்சுலின் ஊசியை போடத் தவறுவது, மாரடைப்பு, குடிப்பழக்கம், போதைப் பழக்கம், உடல் மற்றும் மன அளவிலான அதிர்ச்சி, டையூரிடிக் மருந்துகள் போன்ற காரணங்களாக கூட இருக்கலாம்.\n* அடிக்கடி சிறுநீர் கழிப்பது\n* குமட்டல் மற்றும் வாந்தி\n* சோர்வு மற்றும் அசதி\n* சுவாசிக்கும் போது பழவாசனை உணருதல்\n* வறண்ட சருமம் மற்றும வாய்\nநீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஆபத்து காரணிகள்:\n* டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்கள்\n* மாரடைப்பு அல்லது பக்கவாதம்\n* 19 வயதிற்கு குறைவானர்கள்\n* உடல் மற்றும் மன ரீதியான அதிர்ச்சி\nகீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது அவசியம்.\n* தொடர்ந்து வாந்தி எடுத்தபடியும், சாப்பிடும் சாப்பாட்டை விழுங்க முடியாமல், நீர் அருந்த முடியாமலும் இருந்தால்.\n* அடிவயிற்றில் வலி இருந்தபடியும், குமட்டல் உணர்வு இருந்து கொண்டே இருந்தால்.\n* மூச்சு திணறல் மற்றும் மூச்சு விடும் போது பழ வாசனைணை உணருதல்.\n* சோர்வாகவும், குழப்பமாகவும் உணர்ந்தால்.\nமுதலில் டாக்டர், உடற்சார்ந்த பரிசோதனைகளை மேற்கொள்வ��ர். மேலும், பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு, நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் வருவதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபடுவார்.\n* இரத்த பரிசோதனை - இந்த பரிசோதனையின் மூலம் நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் கண்டறியப்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, கெடோன் அளவு மற்றும் இரத்தத்தின் அமிலத் தன்மை தெரிந்து கொள்ளப்படும்.\n* எக்ஸ்ரே - மார்பு பகுதியில் எடுக்கப்படும் எக்ஸ்ரே மூலம், நோய்தொற்றுகள் குறித்து அறியப்படும்.\n* இரத்த எலக்ட்ரோலைட் சோதனை - இது வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு, அதாவது இரத்தத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளின் அளவை அளவிட உதவுகிறது.\n* திரவ மாற்றீடு (fluid replacement) - நீரிழப்புக்கு சிகிச்சையளிக்க திரவ மாற்றீடு செய்யப்படுகிறது. அதிகப்படியாக சிறுநீர் வெளியேறுவதன மூலம் இழந்த திரவத்தைமாக சரிசெய்ய, வாய் வழியாகவோ அல்லது நரம்புகள் மூலமாகவோ கொடுக்கப்படும். மேலும், இது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை நீர்த்துப் போக செய்துவிடும்.\n* இன்சுலின் சிகிச்சை - இன்சுலின் சிகிச்சை நரம்பு வழியாக வழங்கப்படுகிறது, மேலும் இது இரத்த சர்க்கரை அளவை 200 மி.கி / டி.எல்.க்கு குறைவாக கட்டுப்படுத்துகிறது. இந்த சிகிச்சை முறை நீரிழிவு கெட்டோஅசிடோசிஸை ஏற்படுத்தும் செயல்முறைகளை மாற்றுகிறது.\n* எலக்ட்ரோலைட் மாற்றீடு (Electrolyte replacement) - இரத்த ஓட்டத்தில் இன்சுலின் இல்லாததால் பொட்டாசியம், சோடியம் மற்றும் குளோரைடு போன்ற எலக்ட்ரோலைட்டுகள் குறையும். எனவே, இதயம், தசைகள் மற்றும் நரம்புகளின் சரியான செயல்பாட்டிற்கு உதவ நரம்பு வழியாக எலக்ட்ரோலைட்டுகள் செலுத்தப்படுகின்றன.\nநீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் தடுப்பது எப்படி\n* உங்களது மருத்துவரின் பரிந்துரைப்படி, நீரிழிவு மருந்துக்களை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளவும்.\n* உங்கள் இரத்த சர்க்கரை அளவை தினமும் கண்காணிக்கவும்.\n* ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள் மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.\n* நிறைய தண்ணீர் குடிக்கவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஆயுர்வேதத்தின் படி சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ���ேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\nசர்க்கரை நோயாளிகள் எந்த பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்\nகொரோனா லாக்டவுன் காலத்தில் இரத்த சர்க்கரை அளவு எகிறாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nடைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் திராட்சை சாப்பிடலாமா\n திடீரென உங்க எடை குறைந்தால் உங்களுக்கு இந்த மோசமான நோய்கள் இருக்க வாய்ப்புள்ளதாம்...\nநம் முன்னோர்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இதை தான் சாப்பிட்டார்களாம் தெரியுமா\nகொரோனா வைரஸ் பற்றி சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஅதிக உடல் எடை மற்றும் சர்க்கரை நோயால் அவதிப்படுபவரா அப்ப இத செய்ய மறந்துடாதீங்க…\n சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை ஒருபோதும் உண்ணவே கூடாதாம்…\nசர்க்கரை நோயாளிகளை குறி வைத்து தாக்கும் புதிய நுரையீரல் நோய்... என்ன அறிகுறிகள்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்பட்ட காயத்தை விரைவில் குணப்படுத்த சில டிப்ஸ்…\nகால சர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் பாதிப்பும்.. பரிகாரங்களும்..\nகுரு பகவானின் பார்வையால் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியும்...\nபல் துலக்கும்போது நீங்க செய்யும் இந்த சிறு தவறு எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Arun-Jaitley", "date_download": "2020-05-26T21:48:20Z", "digest": "sha1:MF5PEWGWL4OYERZSTCHJ6QGQCJYHEQWB", "length": 6565, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமூச்சுத்திணறும் டெல்லியில் முதல் டி-20...: ‘கிங்’ கோலி இல்லாமல் சாதிக்குமா இந்திய அணி\nஇந்தியா வந்தடைந்த வங்கதேச அணி வீரர்கள்: மாசு பிரச்னையை தாண்டி டெல்லியில் முதல் டி-20\n‘கிங்’ கோலிக்கு உணர்ச்சிவசப்பட்டு முத்தம் கொடுத்த அனுஷ்கா சர்மா...\nஜி7 மாநாட்டில் இருந்து நாடு திரும்பிய உடன், பிரதமர் மோடி செய்த முதல் விஷயம்\nதொடரும் பாஜக தலைவர்கள் மரணம்- அதிர்ச்சிகர பின்னணி காரணத்தைக் கூறிய பிரக்யா தாகூர்\nமறைந்த அருண் ஜேட்லி உடலுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உடல் அரசு மரியாதை உடன் இன்று தகனம்\nஅருண் ஜெட்லியின் இறுதி���் சடங்கில் மோடி பங்கேற்கிறாரா\nஜாம்பவான் ஜேட்லி: பாகுபாடுகளைக் கடந்து தலைவர்கள் இரங்கல்\nஜிஎஸ்டி நாயகன்: அருண் ஜேட்லியின் பொருளாதார சீர்திருத்தங்கள்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nVideo: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஅருண் ஜெட்லியின் நீண்ட அரசியல் பயணம்...\nஜிஎஸ்டி நாயகன்: அருண் ஜேட்லியின் பொருளாதார சீர்திருத்தங்கள்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nஅருண்ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nதெலுங்கானாவில் அத்தியாயத்தை துவக்கும் அமித் ஷா... வெற்றி பெறுவாரா\nArun Jaitley: தீவிர சிகிச்சை பிரிவில் அருண் ஜெட்லி; நலம் விசாரிக்க விரையும் குடியரசுத் தலைவர்\nமுன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளது- எய்ம்ஸ் மருத்துவர்கள் தகவல்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி..\n2019 பட்ஜெட்டில் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி வசூலைக் கூட்ட திட்டம்\nவரி செலுத்துவோருக்கு ஜிஎஸ்டி முறை எளிமையாக்கியுள்ளது - அருண்ஜெட்லீ\nசுஷ்மா, ஜெட்லி இல்லாத மோடியின் அமைச்சரவை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Tanjavur", "date_download": "2020-05-26T20:44:19Z", "digest": "sha1:ZPGT5OWJ2FODX7MUXDO7FLCA54BA7MWF", "length": 3658, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆம்னி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 40 பேர் படுகாயம்\nஅ.தி.மு.க அரசு கமிஷனை தூர்வாரிக்கொண்டு இருக்கிறது - முக ஸ்டாலின்\nகாவிரி உரிமை: மூன்றாவது நாளாக ஸ்டாலின் நடைபயணம்\nஅதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: தஞ்சாவூரில் ரங்கசாமி, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி\nதஞ்சாவூரில் ரயில் தண்டவாளத்தில் சமையல் செய்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nதஞ்சாவூர் சட்டப்பேரவை தேர்தலில் சசிகலா போட்டியா\nதஞ்சாவூர் உள்பட 3 தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை\nகாவிரி பிர��்னை: கருணாநிதி மீது ஜெ., சரமாரி குற்றச்சாட்டு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/2018/09/01/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-human-bone-in-tamil/", "date_download": "2020-05-26T20:02:10Z", "digest": "sha1:ZAXJNTQQCRDNODYJ46IAWCYQKE3NZSAC", "length": 37115, "nlines": 264, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "மனிதனின் எலும்புகள்… Human Bone in tamil – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nமனிதனின் எலும்புகள்… Human Bone in tamil\nமனிதர்கள் 270க்கும் கூடுதலான எலும்புகளுடன் பிறக்கிறார்கள்; சில நீளவாக்கில் இணைந்து தூக்கவெலும்புக்கூடு பிணைந்த அச்செலும்புக்கூடு உருவாகின்றன.\nஓர் முதிய மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன, பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங்கள். இந்த உயிரினங்களுக்கு எலும்புகள் தான் உடலமைப்பை கொடுக்கின்றன. அவற்றின் தகவமைப்புக்கு ஏற்ப எலும்புகள் அமைந்துள்ளன. ஊர்வன பறப்பன, பாலூட்டிகளில் மனிதனும் அடக்கம். மனித எலும்புகள் விசித்திரமான அமைப்பு கொண்டவை. அவைதான் மனிதனை நிமிர்ந்து நடக்கச் செய்கின்றன. மனிதனின் செயல்பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன. இந்த மனித எலும்புகளின் தன்மைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.\nஎலும்பு என்பது மனிதனின் உடலுக்குள் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும். உடல் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைந்து உடலைத் தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள். மனிதனின் உடலமைப்பை நிர்ணயம் செய்வது எலும்புகள் தான். ஒரு இடம் விட்டு ஒரு இடத்திற்கு நகர வைப்பதும் எலும்புகள்தான். இவைகள் பாதிக்கப் பட்டால் மனிதன் அலங்கோலமான ஜந்துவாக மாறிவிடுவான். எலும்புகள் உடல் உறுப்புகளை பாதுகாப்பதுடன் இரத்த சிவப் பணுக்கள், வெள்ளையணுக்கள் இவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவும் உள்ளன. மேலும் கனிமங்களை சேகரித்து வைக்கும் சேமிப்பு கூடமாகவும் எலும்புகள் உள்ளன.\nபொதுவாக எலும்புகள் பலவகையான வடிவங்களில் அமைந்துள்ளன. இவற்றில் சில சிறியனவாகவும், பெரியனவாகவும் காணப்படும். அதுபோல் மிகவும் உறுதியான எலும்புகளும் உறுதி குறைந்த எலும்புகளும் உள்ளன. இவை மனிதனின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பதற்கு தகுந்தவாறு உள்ளன.\nஎலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒருவகை கனிமங்கள் நிறைந்துள்ளன. இவை தேன் கூட்டு அமைப்பை ஒத்துக் காணப்படும். முப்பரிமாண உள்ளமைப்புகளைக் கொண்டு எலும்புகளுக்கு விரைப்புத் தன்மையை கொடுப்பது எலும்புத் திசுக்கள்தான். மேலும் எலும்புகளில் எலும்பு மஜ்ஜை, எண்புழை, நரம்பு, இரத்த அணுக்கள், குருத்தெலும்பு போன்றவை அடங்கும்.\nஉடலுக்கு ஆதாரமாக இருப்பதுடன் தசை நரம்புகளுக்கு பற்றுக் கோளாகவும் இருப்பது எலும்புத் கூடுதான்.\nமூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்றவாறு எலும்புகள் அமைந்துள்ளன. இந்த எலும்புகளில் 50 சதவீதம் நீரும், 33 சதவீதம் உப்புக்களும் 17 சதவீதம் மற்ற பொருட்களும் அமைந்துள்ளன.\nஎலும்பில் கால்சியம், பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக் கூடிய தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. நமது உடல் நலத்திற்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் அனைத்தும் எலும்புகளில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன. இந்த கால்சியம் சத்துக் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து எளிதில் உடைந்துவிடும்.\nஎலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருந்தால் தான் சீரான முறையில் அவைகள் செயல்படமுடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர். அசையும் மூட்டு, அசையா மூட்டு என இரு வகை மூட்டுகள் உள்ளன.\nதலையிலும், இடுப்பிலும் காணப்படும் எலும்புகள் அசையா மூட்டுகள் ஆகும். அசையும் மூட்டுகள் நான்கு வகைப்படும்.\nஇந்த நால்வகை அசையும் முட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ, தேய்மானமோ ஏற்படாமல் இருப்பதற்கு எலும்புகளின் முனையில் குருத்தெலும்புகள் மூடப்பட்டு அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் அமைந்து அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரந்து மூட்டுகளின் செயல்பாடுகளை எளிதாக்குகிறது. மேலும் மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவாமல் இருக்க தசை நார்களால் பின்னப்பட்டுள்ளன.\nஎலும்புகளில் சின்ன எலும்பு காதில் உள்ள ஏந்தி(ண்ச்ணீஞுண்) என்ற எலும்பாகும். மிகப் பெரிய எலும்பு தொடை எலும்பாகும். மனிதனின் மார்புக் கூட்டில் மார்பெலும்புடன் விலா எலும்புகள் 24 உள்ளன. இவை 12 ஜோடியாக ஒரு கூடுபோல் காட்சியளிக்கும். இவைகள் இதயம், நுரையீரல், போன்றவற்��ை பாதுகாக்கிறது. சாதாரணமாக பிறந்த குழந்தைக்கு 306 எலும்புகள் காணப்படும். பின் குழந்தை வளரும்போது படிப்படியாக பல எலும்புகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய வலுவான எலும்பாக மாறும். நன்கு வளர்ச்சியடைந்த மனிதனுக்கு 206 எலும்புகள் இருக்கும்.\nதலைப்பகுதியில் அதாவது மண்டையோட்டில் 8 எலும்புகள் உள்ளன.\nஅவை ஒன்றுடன் ஒன்று இணைந்து கடினமாக உள்ளன.\nமண்டையறை எலும்புகள் – 8\nமுக எலும்பு – 14\nகாது எலும்புகள் – 6\nதொண்டை எலும்பு – 1\nதோள்பட்டை எலும்பு – 4\n(காறை எலும்பு – 2, தோள் எலும்பு – 2)\nமார்புக் கூட்டில் – 25\n(மார்பெலும்பு – 1, விலா எலும்பு – 24)\nமுதுகெலும்புத் தூண் – 24\nகால்களின் கீழ் பகுதியில்– 52\nமொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளின் அளவுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். எலும்புகளைச் சுற்றி நரம்புகள், தசை, தமணி, தசை நார்கள் போன்றவை பின்னிப் பிணைந்துள்ளன.\nஇந்த எலும்புகளின் சேமிப்புகளிலிருந்துதான் உடல் தேவையான கால்சியம், பாஸ்பேட் சத்துக்களை எடுத்துக்கொள்கிறது.\nஇதனால் முதுமையில் எலும்புகள் போதிய பலமின்றி காணப்படுகின்றன. இந்த எலும்புகள் நன்கு திடமாக இருக்க வைட்டமின் டி அதிகம் தேவை. வைட்டமின் டி குறைபாடு உண்டானால் எலும்பு மெலிவு நோய் உண்டாகும். இதனால் எலும்புகள் கால்சியம் சத்தை சேமித்து வைக்க இயலாமல் போய்விடும். இந்த எலும்பு மெலிவு நோய்க்கான\nஅறிகுறிகள் எளிதில் கண்டறிய முடியாது. ஆனால் இவை வராமல் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன.சிறு குழந்தைகளுக்கு சூரிய வெளிச்சம் படுவது நல்லது. இந்த சூரிய ஒளியில்தான் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி அதிகம் கிடைக்கும். இதுதான் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், வலுவுக்கும் முக்கியமானது. மேலும் எலும்புகள் பலப்பட கால்சியம் சத்து அதிகம் தேவை. இதனால் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்த தண்டுக்கீரை, காரட், ஆரஞ்சு, பாதாம் பருப்பு, முட்டைக்கோஸ், தவிடு நீக்காத கோதுமை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுபோல் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய், முளை கட்டிய கொண்டைக்கடலை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஆணின் எலும்புக்கூட்டிற்கும் பெண்ணின் எலும்புக்கூட்டிற்கும் பல வேற்றுமைகள் உள்ளன. மிகவும் முக்கிய வேறுபாடு இடுப்புக்குழியில் உள்ளது. குழந்தை பிறப்ப��ச் செயல்பாடுகளின் சிறப்புத் தன்மைகளுக்காக பெண்ணின் இடுப்புக்குழி தட்டையாகவும் கூடுதல் வளைவாகவும் குழந்தையின் தலை வெளிவருமாறு பெரிதாகவும் உள்ளது. ஆணின் இடுப்புக்குழி 90 பாகைகள் அல்லது அதற்கு குறைவாக இருக்கையில் பெண்ணினுடையது 100 பாகைக்களுக்கும் கூடுதலாக உள்ளது. பெண்ணின் காக்சியம் (வால் எலும்பு கீழ்ப்புறம் நோக்கி இருக்க ஆணின் காக்சியம் வெளிப்புறம் நோக்கி உள்ளது. இதுவும் குழந்தை பிறப்பின்போது கூடுதல் இடமளிக்குமாறு ஏற்பட்டுள்ளது. ஆண்களின் அவயங்களும் விரல்களும் நீளமானதாகவும் தடித்துமிருக்க பெண்களின் விலாக்கூடு குறுகியும், பற்கள் சிறியதாகவும், தாடையெலும்புகள் குறுகிய கோணத்திலும் உள்ளன. பெண்களின் முகக்கூறுகளும் ஆண்களுடையதைவிட வேறுபாட்டுடன் உள்ளன. பெண்களின் தோள்கள் மேலும் வளைவாக உள்ளன.\nகுழந்தைகளின் எலும்புக்கூடுகளில் கீழ் வரும் எலும்புகள் மேலதிகமாக உள்ளன:\n1.மண்டையறை மற்றும் மண்டையோட்டு எலும்புகள் (21), இவை ஒன்றாகி மண்டையறையை உருவாக்குகின்றன.\n2.திரிக முள்ளெலும்புகள் (sacral vertebrae) (4 or 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி திரிகத்தை உருவாக்குகின்றன\n3.coccygeal vertebrae (3 to 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி வாலெலும்பைஉருவாக்குகின்றன\n4.இடுப்பெலும்பு, கீழ் இடுப்பெலும்பு மற்றும் பொச்செலும்பு (pubis), என்பவை வளர்ந்தோரில் ஒன்றாகி இடுப்பெலும்பைஉருவாக்குகின்றன\nஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 – 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம். மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன. (தடித்த எண்கள் அருகிலுள்ள படத்தில் காணும் எண்களைக் குறி���்கின்றன.)\n• ஆப்புரு எலும்பு (sphenoid bone)\n• நெய்யரியெலும்பு (ethmoid bone)\n• 7 கீழ்த்தாடை எலும்பு (mandible)\n• 6 மேற்றாடை எலும்பு (maxilla) (2)\n• மூக்குச் சுவர் எலும்பு (vomer)\n• கீழ் மூக்குத் தடுப்பெலும்பு (inferior nasal conchae) (2)\n• தொண்டை எலும்பு (நாவடி எலும்பு) (hyoid)\n• மேலும் மூன்று என்புகளாகக் கருதப்படலாம்:\nமார்பெலும்பு (body of sternum), வாள்வடிவ நீட்டம் (xiphoid process)\n• 28. விலா எலும்புகள் (rib) (24)\nமுதுகெலும்புத் தூண் (vertebral column) (33):\n• 8. கழுத்து முள்ளெலும்புகள் (cervical vertebra) (7)\n• மார்பு முள்ளெலும்புகள் (thoracic vertebra) (12)\n• 14. நாரிமுள்ளெலும்புகள் (lumbar vertebra) (5)\n• 16. திரிகம் (திருவெலும்பு) (sacrum)\n• வால் எலும்பு (குயிலலகு) (coccyx)\n• 11. புய எலும்பு (மேல்கை எலும்பு) (humerus)\n• 26. புய எலும்புப் புடைப்பு (மேல்கை எலும்புப் புடைப்பு) (condyles of humerus)\n• பிறைக்குழி எலும்பு (lunate) (2)\n• முப்பட்டை எலும்புtriquetrum) (2)\n• பட்டாணி எலும்பு (pisiform) (2)\n• நாற்புறவுரு எலும்பு (trapezoid) (2)\n• தலையுரு எலும்பு (capitate) (2)\n• கொக்கி எலும்பு (hamate) (2)\n• அங்கை முன்னெலும்புகள் (அனுமணிக்கட்டு எலும்புகள்) (metacarpal): (5 × 2)\nஇடுப்பு வளையம் (pelvis) (2):\n• 15. இடுப்பெலும்பு (ilium) மற்றும் கீழ் இடுப்பெலும்பு (ischium)\n• 18. தொடையெலும்பு (femur) (2)\n• 17. இடுப்பு மூட்டு (hip joint) (மூட்டு, எலும்பல்ல)\n• 23. தொடையெலும்புப் புடைப்பு (condyles of femur)\n• 20. கால் முன்னெலும்பு (கணைக்காலலுள்ளெலும்பு) (tibia) (2)\n• 21. சிம்பு எலும்பு (கணைக்கால்வெளியெலும்பு) (fibula) (2)\n• உள் ஆப்புவடிவ எலும்பு (2)\n• இடை ஆப்புவடிவ எலும்பு (2)\n• வெளி ஆப்புவடிவ எலும்பு (2)\n• அனுகணுக்காலெலும்புகள் (metatarsal) (5 × 2)\nPublished by தமிழ் சிந்தனை\nNext postமரணம் எப்ப‍டி இருக்கும்\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள்\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nசர்க்கரை நோய் குறைய என்ன மருந்து சாப்பிடுவது\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை\nஅரவான் கதை - மகாபாரதம்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=46436&ncat=1360", "date_download": "2020-05-26T20:40:12Z", "digest": "sha1:CC6CEHXAJ5OPIJAS57WHSZCXEQPYWWLK", "length": 17150, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "யானை மரணங்கள் நீதி விசாரணை | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nயானை மரணங்கள் நீதி விசாரணை\nகொரோனா சிகிச்சை: 24 லட்சத்து 08 ஆயிரத்து 433 பேர் மீண்டனர் மே 01,2020\nசரத்பவாரின் அதிரடி சந்திப்புகளால் உத்தவ் அரசுக்கு சிக்கலா\nபீஹாருக்கு நடந்து செல்ல முயற்சி; 120 தொழிலாளர் தடுத்து நிறுத்தம் மே 27,2020\nஊரடங்கால் தூக்கம் போச்சு: 44 சதவீதம் பேருக்கு பிரச்னை மே 27,2020\nஇதே நாளில் அன்று மே 27,2020\nநம் நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 373 யானைகள் இறந்துள்ளன. ஆனால் இவை அனைத்தும் இயற்கை மரணங்கள் அல்ல. மின்சாரம், ரயில் போன்றவற்றினால் ஏற்பட்ட மரணங்கள் என்பது மிகவும் துயரமான செய்தியாகும். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரியான மகேஷ் சர்மா மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.\nஇறந்த 373 யானைகளில், 62 யானைகள் இரயில் பாதையில் அடிபட்டு இறந்துள்ளன. 226 யானைகள் மின்சாரம் தாக்கியும், 59 யானைகள் வேட்டையாடப்பட்டும், 26 யானைகள் நச்சு வழங்கப்பட்டும் இறந்துள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவலி மிகுதல் பகுதி 20: அ, இ என்று முடியும் வினையெச்சத் தொடர்கள்\nமூன்று அரசர்களின் அவைக்களப் புலவர்\n'அமெரிக்கா வேண்டாம் என்று ஐ.பி.எஸ். ஆனேன்' - குக்கிராமப் பெண்ணின் சாதனைப் பயணம்\nஅரசுப் பள்ளியைத் தத்தெடுத்த அரசு ஊழியர்\nவம்பு வேண்டாம், கேலி வேண்டாம்; புறக்கணிப்பும் வேண்டாம்\nயுனிசெஃப் விருது வென்ற காமிக்ஸ் சிறுமி\nஆக்ஸ்ஃபோர்டு பதிப்பகத்தின் வாசிப்பு போட்டி\n61 பேரிடம் 100 கோடிக்குமேல் சொத்து\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும��; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106939/", "date_download": "2020-05-26T21:14:30Z", "digest": "sha1:45LLE24ITLKP6REQJ2KUFJHZ6BLT7SV6", "length": 15741, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "பேலியோ -நியாண்டர்செல்வன்", "raw_content": "\nவணக்கம். மாதவன் இளங்கோ எனும் வாசகரின் கடிதம் கண்டேன். இரத்தவகை டயட் நூலை நான் படித்ததில்லை. கேள்விப்பட்டதை வைத்து எழுதுகிறேன்.\nஇரத்தவகை டயட் எனும் கோட்பாடே பிழையானது. அறிவியல் அடிப்படை அற்றது. ஏனென்றால் நம் இரத்தவகை என்ன என்பது பரிசோதனை செய்ய்யாமல் யாருக்கும் தெரியாது. ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போனால் தமிழ்நாட்டில் பலருக்கும்\nதம் ரத்தவகை என்ன என்பதே தெரியாது. ஆக தம் ரத்தவகை என்ன என்பதே தெரியாமல் அதற்கு ஏற்ற உணவை எப்படி சாப்பிடமுடியும் தற்போது மெடிக்கல் சோதனைகள் பரவலான காலத்தில் மட்டுமே இது சாத்தியம். கற்காலம் முதல் தற்போது வரை எல்லாரும் தாம் இருக்கும் பகுதிகளில் என்ன கிடைக்கிறதோ அதை உண்டு வாழ்ந்தவர்கள் தான். இரத்தவகை ஏ எல்லாரும் சைவம் என சொல்வதற்கு என்ன அடிப்படை இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. சைவம் என்பது கலாசாரம், மரபு சார்ந்த விசயம். பார்சுவநாதரும், மகாவீரரும் சமண மதத்தை பரப்புமுன் உலகில் சைவம் என யாரும் இருந்தார்களா என்பது கேள்விக்குரியது. அதனால் 30,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் சைவர்கள் இருந்தார்கள் என்பது முழுக்க பிழையானது.\nஅறிவியல் ரீதியில் எந்த நிருபணமும் இந்த இரத்தவகை டயட்டுக்கு கிடையாது. நூலை படிக்கவில்லை என்பதால் இதற்குமேல் அது குறித்து எழுதுவது சரியாக இருக்காது. ஆனால் அந்த வாச்கர் கடிதத்தை படித்தவரை தோன்றியது இதுவே.\nமற்றபடி உலகில் பலவகை டயட்டுகள் உள்ளன. விருப்பமான டயட்டை ஒருவர் தேர்ந்தெடுத்து உண்ணலாம். சும்மா எந்த டயட்டையும் பின்பற்றாமல் கண்டதையும் உண்பதை விட ஏதோ ஒரு டயட்டை பின்பற்றுவது சிறந்தது. எல்லா டயட்டுகளும் அடிப்படையில் குப்பை உணவுகள், மது, சிகரெட்டை ஒதுக்குபவை தான் என்பதால் அனைத்து டயட்டுகளும் ஒரு அளவு பலன் அளிக்கவே செய்கின்றன\nபேலியோவை நீண்டகாலம் தொடர்வது சிரமம் என நீங்கள் எழுதியதையும் படித்தேன். பேலியோவை ஆயுள் முழுக்க தொடரமுடியவில்லை எனினும் சுத்திகரிக்கபட்ட எண்ணெய்கள், கோதுமை, சோயா, குப்பை உணவுகளை தவிர்ப்பது நலம். தமிழக உணவில் மாவுச்சத்து மிக அதிகம். நாளுக்கு மும்முறை அரிசி, கோதுமை என எடுப்பது மிக தீங்கானது. வைத்தால் குடுமி , அடித்தால் மொட்டை கதையாக பேலியோ இருக்கமுடியவில்லை என சொல்லி மறுபடி மூன்றுவேளை தானிய உணவில் யாரும் போய்விழுவது எனக்கு சரியாக தெரியவில்லை. இரு வேளை உணவுகள் தானியம் தவிர்த்த உணவுகளாகவும், ஒரு வேளை உணவில் கஞ்சி வடித்த அரிசியும் எடுத்தால் நல்லது. அந்த இருவேளை உணவுகளும் முட்டை, பால், இறைச்சி என இருப்பதும் ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் இருப்பதும் நல்லது.\nசீனர்களை எடுத்துக்கொன்டால் நம்மைபோல அரிசி எடுத்தாலும் தட்டு நிறைய அரிசி எடுப்பதில்லை. கொஞ்சமாக அரிசி, நிறைய இறைச்சி, காய்கறி என எடுக்கிறார்கள். அவர்கள் உணவில் சர்க்கரை சுத்தமாக இருக்காது. கோதுமை கிடையாது. அதாவது அவர்களின் பாரம்பரிய உணவில்…தற்போது சீனாவிலும் தெருவுக்கு தெரு மெக்டானலட்ஸும், கோக்கும் வந்துவிட்டன.\nஅதுபோல பேலன்ஸ்டாக உண்பதும், தானிய உணவை ஒரு வேளையாக சுருக்குவதும் நம் மக்களுக்கும் நல்லது.\nஉண்மைதான். நான் சிங்கப்பூர் பல்கலை உணவகத்தில் மாணவர் உணவருந்துவதைப்பார்ப்பேன். ஓர் ஓரத்தில் இந்திய உணவகம். அங்கே குவியல்குவியலாகச் சோற்று. மற்ற அத்தனை கடைகளிலும் கிண்ணத்தில்தான் சோறு\nதானிய உனவு மிகுதியாக இருப்பதே நம் பிரச்சினை. மாவுகுறைக்கப்பட்ட உணவுமுறையே எல்லாவகையிலும் நல்லது, விரும்பியதை ச்சாப்பிடலாம், மிகக்குறைவாக என்பதுதான் சிறந்தது என ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறேன்\nபேலியோ -ஓர் அனுபவக் கடிதம்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nபுத்தகக் கண்காட்சியில் இந்திய நாவல்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9207/", "date_download": "2020-05-26T21:38:58Z", "digest": "sha1:UMLD4XPOE4HJWN33CAQYNZSWTIRBHTZT", "length": 11209, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழகிரிசாமியின் ராஜா", "raw_content": "\nமெய்ஞானத்தையும் கனிந்த விவேகத்தையும் குழந்தைகளைக்கொண்டு சொல்லவைக்கும்போக்கு இந்திய இலக்கியத்தில் உண்டு. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற எண்ணத்தின் விளைவு அது. குழந்தை மனிதர்களின் கசடுகள் தீண்டாமல் கடவுளின் கையில் இருக்கிறது என்ற நம்பிக்கை உலகமெங்கும் உள்ளது. தேவதைகளை குழந்தைகளாக உருவகித்தது மேலைமரபு. தெய்வங்களேகூட குழந்தை வடிவில் வழிபடப்பட்டன. குழந்தை ஏசு ஐரோப்பாவெங்கும் பிரபலம். குருவாயூர் கிருஷ்ணனும் உடுப்பி கிருஷ்ணனும் கைக்குழந்தைகள். முருகன் அழகிய சிறுவன்.\nஅழகிரிசாமியின் இந்தக்கதையில் அபாரமான ஒரு மெய்ஞானம் குழந்தைவாயில் இருந்து வருகிறது. ஆனால் அதற்காக ஆசிரியர் எந்த முயற்சியும் செய்யவில்லை. சற்றும் செயற்கைத்தன்மை இல்லை. சர்வசாதாரணமான சித்தரிப்பு மிக எளிதாக அந்த உச்சத்தில் ஏறி அமர்ந்துகொள்கிறது- தவழும் குழந்தை தும்பியாக மாறி பறக்க ஆரம்பிப்பதுபோல ஒரு அற்புதம். என்னுடைய இலக்கிய முன்னோடிகள் வரிசை விமர்சனநூல்களில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த எட்டு கதைகளின் வரிசையில் இக்கதையையும் சேர்த்திருக்கிறேன்.\nஇக்கதையில் உள்ள தடையற்ற ஒழுக்கு, நலுங்காத இயல்புத்தன்மை, தானாகவே பார்த்துச்சிரித்து கைநீட்டி ஒக்கலில் ஏறிக்கொள்ளும் குழந்தைபோல ஆசிரியனிடம் கூடும் மெய்ஞானம் ஆகியவையே அழகிரிசாமியின் தனித்தன்மைகள்\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nவாழும் கரிசல் – லட்சுமணப்பெருமாளின் புனைவுலகம்\nஊட்டி முகாம் 2012 – பகுதி 2\nTags: அழியாச்சுடர்கள், கு. அழகிரிசாமி\nயுவன் கவிதையரங்கு - கன்யாகுமரி - அக் 7,8,9\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2017/06/blog-post_22.html", "date_download": "2020-05-26T20:57:01Z", "digest": "sha1:LZ3UAXU4OWIBDOVRIP2CZZKMHQ6DPDHT", "length": 13960, "nlines": 84, "source_domain": "www.kalvikural.in", "title": "கல்விக்கடன் வழங்குவதை ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்றும் சேவையாக கருத வேண்டும் : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nHome EDNL NEWS கல்விக்கடன் வழங்குவதை ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்றும் சேவையாக கருத வேண்டும் :\nகல்விக்கடன் வழங்குவதை ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்றும் சேவையாக கருத வேண்டும் :\nவிழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.சம்பத்குமார்.இவர்,சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் விவசாயகுடும்பத்தை சேர்ந்தவன். பிளஸ்–2 தேர்வில் 95.75 சதவீத மதிப்பெண்பெற்றேன்.\nபிளஸ்–2 மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வில் பெற்றமதிப்பெண் அடிப்படையில் மும்பையில் உள்ள மருத்துவகல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க கடந்த ஆண்டு இடம்கிடைத்தது.இதைதொடர்ந்து எனது குடும்பத்துக்கு சொந்தமான விவசாயநிலங்களை ஈடாக வைத்து ரூ.25 லட்சம் கல்விக்கடன் வழங்கும்படி விழுப்புரம் மாவட்டம் முகையூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் விண்ணப்பித்தேன்.விவசாய நிலங்களை ஈடாக பெற்றுக்கொண்டு கல்விக்கடன் வழங்க முடியாது என்று கூறி கடந்த 24.6.2016 அன்று எனது விண்ணப்பத்தை நிராகரித்து வங்கியின் மண்டல முதன்மை மேலாளர் உத்தரவிட்டார். இதை ரத்து செய்து எனக்கு கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா விசாரித்தார்.\nமுடிவில், நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:–பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ள மாணவர்கள் உயர் கல்வியை தடையின்றி தொடர ���ேண்டும் என்பதற்காக கல்விக்கடன் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த மனுதாரர் தனது முயற்சியால் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுமருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.விவசாய நிலங்களை ஈடாக பெற்றுக்கொண்டு கல்விக்கடன் வழங்க முடியாது என்று வங்கி நிர்வாகம் ஒருபோதும் மறுக்க முடியாது. கல்விக்கடன் வழங்குவதை ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்றும் சேவையாக கருதி வங்கி நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்.\nவிவசாய நிலங்களை ஈடாக பெற்றுக்கொண்டு கல்விக்கடன் வழங்க முடியாது என்ற வங்கியின் மண்டல முதன்மை மேலாளர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.மனுதாரரிடம் இருந்து விவசாய நிலங்களுக்கான ஆவணங்களை பெற்றுக்கொண்டு அவர் கோரிய ரூ.25 லட்சம் கல்விக்கடனை 4 வாரத்துக்குள் வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெல்லிக்காய்...\nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது \nஉங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா அப்ப இதை படிங்க :\nகொரோனாவிற்கு எதிரான முழுநாள் உணவு :\nமாதுளை இளநீர் ஜூஸ் :\nசிறுநீரக பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் வாழைத்தண்டு...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nஉடல் எடையை குறைக்க உதவும் வெற்றிலை\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\n2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - 4 ராசிகளுக்கு பூரண பலன்...\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது...\nதமிழக பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படலாம் :\nஎதிர்வரும் கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் மாநில வாரிய பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது ஒரு மாதம் வரை தாமதமாகலாம் என கூறப்படுக...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப���பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\n40 வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்\nசொந்த காலில் நிற்கவேண்டும் : அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெல்லிக்காய்...\n* நெல்லிக்காய் என்பது வைட்டமின் சி-க்கான சக்திகள் நிறைந்த மூலமாகும். வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குளிர்கா...\nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது \nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது காலை, மாலை இரண்டு வேளையும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வே...\nஉங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா அப்ப இதை படிங்க :\nஉயர் இரத்த அழுத்த நோய் இதற்கு முன்பு, 40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்தது. ஆனால், இன்று இளம் வயதினரும் கூட இந்நோயால் பாதிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2017/08/a-video-of-300-million-people-watching.html", "date_download": "2020-05-26T20:55:14Z", "digest": "sha1:PCZIGR52Y5MX2FJXOBL3HZKQYU3DRERG", "length": 13840, "nlines": 89, "source_domain": "www.kalvikural.in", "title": "A video of 300 million people watching: A new record on YouTube: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nயூடியூப் தளத்தில் குறைந்த நேரத்தில் அதிகம் பேர் பார்த்து ரசித்த வீடியோ இது தான். இந்த வீடியோவினை எத்தனை பேர் பார்த்துள்ளனர், இதில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nயூடியூப் தளத்தில் அதிகம் பேர் பார்த்து ரசித்த வீடியோக்களில் லூயிஸ் ஃபோன்ஸி மற்றும் டேடி யான்கீயின் டெஸ்பாகிடோ பாடல் வீடியோ முதலிடத்தில் உள்ளது. உலகளவில் இந்த வீடியோவினை 3,096,363,382 யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர்.\nயூடியூப் தளத்தில் ஜனவரி 2017-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த பாடல் வீடியோ ஏழு மாதங்களில் இத்தகையே சாதனையை படைத்துள்ளது. 2015-ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட 'சீ யூ அகெய்ன்' (See You Again) சையின் கங்கனம் ஸ்டைல் வீடியோ படைத்த சாதனையை இரண்டு ஆண்டுகளில் முறியடித்தது. இந்நிலையில், டெஸ்பாகிடோ பாடல் வீடியோ சீ யூ அகெய்ன் உள்ளிட்ட வீடியோக்களின் சாதனையை முறியடித்துள்ளது.\nமுன்னதாக கங்கனம் ஸ்டைல் வீடியோ யூடியூ��ில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையை 2012-ம் ஆண்டு முதல் இரண்டுகளுக்கு தக்க வைத்திருந்தது. டெஸ்பாகிடோ பாடல் வீடியோ இந்த மாதத்தில் அதிகம் முறை ஸ்ட்ரீம் செய்யப்பட்ட வீடியோவாக உள்ளது.\nயூடியூபில் வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று வரும் டெஸ்பாகிடோ உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. ஸ்பானிஷ் மொழியில் உள்ள டெஸ்பாகிடோ பாடல் வீடியோவினை பெரும்பாலானோர் ரீமிக்ஸ் கவர் பதிப்புகளை வெளியிட, இந்த வீடியோக்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஉலகில் யூடியூப் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு பெருமளவு அதிகரித்து, 100 கோடிக்கும் அதிகமானோர் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்து வருவது டெஸ்பாகிடோ வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.\nஜூன் மாதத்தில் யூடியூப் VidCon 2017 எனும் விழாவில், மாதந்தோரும் 150 கோடிக்கும் அதிகமானோர் யூடியூப் தளத்தை சைன் இன் செய்து வீடியோக்களை பார்த்து வருவதாக யூடியூப் தெரிவித்தது.\nயூடியூப் தளத்தில் சைன் இன் செய்யாமல் பார்ப்பவர்களும் அதிகம் ஆகும். மேலும் யூடியூப் தளத்தில் சைன் இன் செய்வோர் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் தளத்தில் வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர் என யூடியூப் தெரிவித்துள்ளது்.THANKS TO MAALAIMALAR.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெல்லிக்காய்...\nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது \nஉங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா அப்ப இதை படிங்க :\nகொரோனாவிற்கு எதிரான முழுநாள் உணவு :\nமாதுளை இளநீர் ஜூஸ் :\nசிறுநீரக பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் வாழைத்தண்டு...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nஉடல் எடையை குறைக்க உதவும் வெற்றிலை\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\n2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - 4 ராசிகளுக்கு பூரண பலன்...\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் ��ோது...\nதமிழக பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படலாம் :\nஎதிர்வரும் கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் மாநில வாரிய பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது ஒரு மாதம் வரை தாமதமாகலாம் என கூறப்படுக...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\n40 வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்\nசொந்த காலில் நிற்கவேண்டும் : அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெல்லிக்காய்...\n* நெல்லிக்காய் என்பது வைட்டமின் சி-க்கான சக்திகள் நிறைந்த மூலமாகும். வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குளிர்கா...\nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது \nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது காலை, மாலை இரண்டு வேளையும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வே...\nஉங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா அப்ப இதை படிங்க :\nஉயர் இரத்த அழுத்த நோய் இதற்கு முன்பு, 40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்தது. ஆனால், இன்று இளம் வயதினரும் கூட இந்நோயால் பாதிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/05/blog-post_164.html", "date_download": "2020-05-26T20:49:18Z", "digest": "sha1:AA7WUV54S64P5IYLOLHMIWUU52C7XOAK", "length": 4278, "nlines": 37, "source_domain": "www.madawalaenews.com", "title": "மத்தரஸா கல்வி மற்றும் இஸ்லாம் கல்வியை கட்டுப்படுத்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல் .. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமத்தரஸா கல்வி மற்றும் இஸ்லாம் கல்வியை கட்டுப்படுத்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல் ..\nமத்தரஸா கல்வி மற்றும் இஸ்லாம் கல்வியை கட்டுப்படுத்த சட்டமூலம் தொடர்பில்\nகலந்துரையாடியுள்ளதாக பிரதம மந்திரி ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.\nஅலரிமாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் ,\nமத்தரஸா கல்வி மற்றும் இஸ்லாம் கல்வியை கட்டுப்படுத்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடினோம்,அதற்கு உள்ளடக்கப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினோம்.\nதொடர்ந்து சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் விடயதான அமைச்சுடன் பேசி திருத்த சட்ட யோசனையை அமைச்சரவைக்கு அனுப்பவுள்ளோம்.\nமேலும் இந்த நாட்டிற்கு ஷரியா பல்கலைகழகம் ஒன்று தேவை இல்லை என்பதை நான் கூறியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.\nமத்தரஸா கல்வி மற்றும் இஸ்லாம் கல்வியை கட்டுப்படுத்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல் .. Reviewed by Madawala News on May 17, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nநேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 13 பேர் பற்றிய விபரம்.\nஎன்னை மன்னித்து கொள்ளுங்கள்... ரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட பெண்.\nகொழும்பு மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி\nயுவதி ஒருவரை காப்பாற்ற தன்னுயிரை மாய்த்த “ரிஷ்வான்” மலைநாட்டில் சோகம்\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவிப்பு.. ( 2 நாட்கள் தொடர் ஊரடங்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sltnet.lk/ta/personal/peo-tv/svod", "date_download": "2020-05-26T20:13:17Z", "digest": "sha1:CCJL47GBULC4PAUEOIOLPLXM2LL3BJS5", "length": 12500, "nlines": 459, "source_domain": "www.sltnet.lk", "title": "Peo TV - SVoD | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nஸ்ரீலரெ பியோ டிவி; பாரம்பரிய தொலைக்காட்சி அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தி ஒரு பொத்தானை அழுத்துவதன்மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகள் மற்றும் உலகெங்கிலுமிருந்து பொழுதுபோக்கு அம்சங்களை உங்களுக்காக அளிக்கிறது. டிஜிட்டல் தரமான படங்கள், திரைப்படங்கள், இசை, கல்வி சம்பந்தமான உள்ளடக்கத்துடனான Time Shifted TV, Rewind TV to play pause live TV, Video on Demand என்பவற்றை வழங்குகிறது.\nஇப்போது நீங்கள் பார்பத்துக்கொண்டிருப்பது அடுத்த தலைமுறைக்கான வதிவிட பொழுதுபோக்காகும். முன்னெப்பொழுதுமில்லாதவகையில் தகவல் பொழுதுபோக்கின் நவீன அனுபவங்களைப் பெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/02/actor-manobala-son-harish-priya-wedding-reception.html?pid=1165", "date_download": "2020-05-26T19:43:22Z", "digest": "sha1:AJ4BEUOE47H5JYDHFGCRJOLW4VMXEHNS", "length": 5487, "nlines": 130, "source_domain": "www.tamilxp.com", "title": "Actor Manobala Son Harish Priya Wedding Reception - Tamil Online News, Tamil Cinema News, Tamil Health Tips, Actress Photos, General Articles - TamilXP", "raw_content": "\nகௌதம் மேனனை விமர்சித்த திரௌபதி இயக்குநர்..\nகண்ட இடத்தில் Kiss கேட்ட ��ாக்ஷி.. பச்சை பச்சையாக கலாய்க்கும் ரசிகர்கள்..\nசன்னி லியோனை மிஞ்சிய பிரியங்கா சோப்ரா..\nகமலுக்கும் எனக்கும் என்ன உறவு\n புகைப்படத்தை பார்த்து த்ரிஷா போட்ட கமென்ட்..\nவிஜய் மிஸ் பண்ண படம்.. அஜித் நடித்து மெகா ஹிட்.. என்ன படம் தெரியுமா..\nகௌதம் மேனனை விமர்சித்த திரௌபதி இயக்குநர்..\nகண்ட இடத்தில் Kiss கேட்ட சாக்ஷி.. பச்சை பச்சையாக கலாய்க்கும் ரசிகர்கள்..\nசன்னி லியோனை மிஞ்சிய பிரியங்கா சோப்ரா..\nகன்னியாகுமரியில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவு\n600 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது உபேர்\nசம்பளம் மட்டும் அல்ல, போனசும் உண்டு – அசத்தும் Paytm நிறுவனம்\nசென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை\nமனைவியை கொலை செய்தது எப்படி-\n4000 பேருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS நிறுவனம்\nகமலுக்கும் எனக்கும் என்ன உறவு\nஊரடங்கால் தூய்மையான யமுனை நதி\nகாபி பிரியரா நீங்க- அப்போ இது உங்களுக்கு தான்\nஇமாச்சலப் பிரதேசத்தில் ஜூன்.30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஇன்று பறந்த விமானங்கள் எவ்வளவு பறக்காத விமானங்கள் எவ்வளவு\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-26T21:10:07Z", "digest": "sha1:XPP4OJVMJOHP2YNW5HPOAZHN5KJ4FUBL", "length": 6132, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "முஸ்லிம் சமூகம் நாட்டின் நல்லாட்சியை வேண்டி நோன்பிருக்கவேண்டும் » Sri Lanka Muslim", "raw_content": "\nமுஸ்லிம் சமூகம் நாட்டின் நல்லாட்சியை வேண்டி நோன்பிருக்கவேண்டும்\nமுஸ்லீம் சமூகம் நாட்டின் நல்லாட்சியை வேண்டி நோன்பு இருக்கவேண்டும்\nஎதிர்வரும் 08 ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக முஸ்லீம் சமூகம் இந்த நாட்டில் நல்லாட்சி நிலவ வேண்டும் என்பதற்காக நோன்பிருக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்\nஅதாவது கடந்த பல தசாப்தங்களாக இந்த நாட்டில் சிறுபாண்மை சமூகம் குறிப்பாக முஸ்லீம் ���மூகம் மத காலாச்சாரம் பொருளாதார காணி மற்றும் கல்வித்துரை போன்ற விடயங்களில் சமூகரீதியாக திட்டமிட்டு பெரும்பாண்மை இனவாதிகளால் அடக்கு முறைக்கு உட்பட்டு பல விளைவுகளை சந்தித்துள்ள கரைபடிந்த வரலாற்றை யாரும் மறக்கமுடியாது அவ்வாறே அந்த நிலையை தமிழ் சமூகமும் அனுபவித்த நிலையில்\nநாட்டில் சிறுபாண்மை சமூகமான முஸ்லீம் தமிழ் சமூகத்தின் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்றுபட்டது மாத்திரமன்றி சிங்கள பெரும்பான்மை மக்களும் பெருபாண்மையாக ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால ஸ்ரீசேனவுக்கு ஆதரவு அளிக்க முற்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பமானது இந்த நாட்டின் வராற்றில் ஒரு புரட்சியாகவே பார்க்கப்படுகின்றது இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லீம் சமுகம் அல்லாஹ்வை வேண்டி நோன்பு பிடிப்பதோடு ஏனைய சமூகமும் தமது கடவுளை வேண்டி நிற்கவேண்டும்\nஎனவே நாம் முஸ்லீம் தமிழர் சிங்களவர் என்ற இன பாகுபாட்டை மறப்பதோடு கட்சிபேதங்கள் இன்றி ஓர் அணியில் திரண்டு நல்லாட்சிக்காக பாடுபடுவதன் மூலம் நாட்டையும் நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களின் அபிலாசைகளை நிலை நாட்ட முடியும்\n‘புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்’\nகண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முஸ்லிம் மீடியா போரம் பிரதிநிதிகள் விஜயம்: இழப்புகளை முறையாக ஆவணப்படுத்தவும் நடவடிக்கை\nதமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் ஊடக அறிக்கை\nயாழ்ப்பாணம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் : மக்கள் பணிமனையின் ஊடக அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/05/8.html", "date_download": "2020-05-26T20:49:28Z", "digest": "sha1:PNMLZMN5YFFS5Q3NF5O7CLS3ZYARP4R3", "length": 6528, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "குருநாகல மாவட்டத்தில் பதிவானது 8வது கொரோனா மரணம்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nகுருநாகல மாவட்டத்தில் பதிவானது 8வது கொரோனா மரணம்\nஇலங்கையில் எட்டாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.\nகுருநாகல மாவட்டம், பொல்பித்திகமயைச் சேர்ந்த 72 வயது பெண் ஒருவரே இவ்வாறு ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nUpdate: குறித்த உடலம் தகனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுருநாகல மாவட்டத்தில் ப���ிவானது 8வது கொரோனா மரணம்\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nபாடசாலைகளை மீள ஆரம்பம் : நாளை முக்கிய நிகழ்வு..\nஇலங்கையில் கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் மூடப...\nநாளை முதல் கடுமையான சட்டம். : நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள்.\nநாளை ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் ...\nமீண்டும் நாடளாவிய ஊரடங்கு அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு வெளியானது.\nஎதிர்வரும் ஞாயிறு 24 மற்றும் திங்கள் 25ம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவ...\nகொழும்பில் இரகசிய தொழுகை பலர் கைது..\nகொழும்பு செட்டியார் தெருவில் இரகசியமான முறையில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/Life-Style/3110/--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------", "date_download": "2020-05-26T20:51:27Z", "digest": "sha1:ALBLYS2IMKK65M55WYVGWRLMMMZRWZUS", "length": 7111, "nlines": 47, "source_domain": "www.livetrendingnow.com", "title": "பொண்ணுங்ககிட்ட இப்படி சொன்னா உங்க லவ்வ உடனே ஓகே சொல்லிடுவாங்க", "raw_content": "\nபொண்ணுங்ககிட்ட இப்படி சொன்னா உங்க லவ்வ உடனே ஓகே சொல்லிடுவாங்க\nநீங்கள் ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதலித்தாலும் ஒகே சொல்லாமல் போகும் நிலை ஏற்படலாம். நீங்கள் ஒரு பெண்ணிடம் உங்களை காதலை தரமான முறையில் வெளிப்படுத்தினால் அதை கண்டிப்பாக ஏற்கும் மனப்பக்குவத்துக்கு அந்த பெண் வந்துவிடுவார் என்பது உறுதி.வாழ்நாள் முழுவதும் உங்கள் காதலி உங்களை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் தரமான முறையில் காதலை வெளிப்படுத்தும் முறைகள் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதாரண விஷயம் தான். எந்த செயலையும் காதலிக்காக மட்டும் செய்யாதீர்கள். இருவருக்கும் சேர்த்து செய்யுங்கள். இது உங்களது வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்பதை மறக்க வேண்டாம்.\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nவிஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்-சுசித்ரா\n8 மாதங்களுக்கு முன்பே 'கொரோனா' உருவானது- ஸ்பெயின்\nபெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்\nஅனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்\nமும்பை ரெயில் நிலையத்தில் பரபரப்பு- புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொரோனா விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயற்சி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nவிஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்-சுசித்ரா\n8 மாதங்களுக்கு முன்பே 'கொரோனா' உருவானது- ஸ்பெயின்\nபெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்\nஅனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்\nமும்பை ரெயில் நிலையத்தில் பரபரப்பு- புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொரோனா விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயற்சி\nஉள்நாட்டு விமா���ங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nவிஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்-சுசித்ரா\n8 மாதங்களுக்கு முன்பே 'கொரோனா' உருவானது- ஸ்பெயின்\nபெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்\nஅனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்\nமும்பை ரெயில் நிலையத்தில் பரபரப்பு- புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொரோனா விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/did-you-know-advance-received-is-taxable-under-gst/", "date_download": "2020-05-26T20:57:49Z", "digest": "sha1:JNFYMJMBIT33JSRS4GRM5Q46LKHJLD64", "length": 16111, "nlines": 130, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "GST on Advances | Advance Receipt Format under GST | Tally for GST", "raw_content": "\nHome > > GST Fundamentals > செலுத்தப்படும் முன்தொகையும் ஜிஎஸ்டியின் கீழ் வரிக்குட்பட்டது என உங்களுக்கு தெரியுமா\nசெலுத்தப்படும் முன்தொகையும் ஜிஎஸ்டியின் கீழ் வரிக்குட்பட்டது என உங்களுக்கு தெரியுமா\nசெலுத்தப்படும் முன்தொகையும் ஜிஎஸ்டியின் கீழ் வரிக்குட்பட்டது என உங்களுக்கு தெரியுமா\nமுன்கூட்டியே பெறுதல் பொதுவான வணிக நிகழ்வு ஆகும். சப்ளையர்கள் வழக்கமாக ஒரு ஆர்டரை முன்கூட்டியே செலுத்தும்படி வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொள்கிறார்கள், ஏனெனில் அது ஆர்டரை ரத்து செய்யக் கூடாது என்பதில் உறுதியளிக்கிறது. வரிச்சலுகை மற்றும் வாட் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கான வரி வருவாயில் இருந்து பெறப்பட்ட முன்னேற்றங்கள் அற்பமானவை. ஒரு பரிவர்த்தனை மீதான வரி செலுத்த வேண்டிய கடமை, சரக்குகள் அகற்றுதல் அல்லது சரக்குகளின் விற்பனை முறையே, எக்சிஸ் மற்றும் வாட் ஆகியவற்றின் கீழ் விற்பனை செய்யப்பட்டது.\nஉற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இப்போது வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட முன்னேற்றங்கள் மீது ஜி.எஸ்.டிக்கு செலுத்த வேண்டிய கடப்பாடு இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சேவை வழங்குநர்கள் சேவை விதிமுறை ஆட்சியில் இந்த விதிமுறைகளை நன்கு அறிந்திருக்கிறார்கள், அங்கு அவர்கள் பெறப்பட்ட முன்னேற்றங்கள் மீது வரி செலுத்த வேண்டியவர்கள்.\nமுன்கூட்டியே பெறும் எந்த ஆவணத்தை வெளியிட வேண்டும்\n��ரு கட்டளைக்கு முன்கூட்டியே பெறும் போது, சப்ளையர் முன்கூட்டியே செலுத்துபவரிடம் ஒரு ரசீது வவுச்சரை வழங்க வேண்டும். ஜிஎஸ்டியின் கீழ் பெறப்பட்ட முன்கூட்டியே வரி செலுத்துவதற்கு சப்ளையர் பொறுப்பேற்கிறார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, முன்கூட்டப்பட்ட தொகையைப் பயன்படுத்தும் வரி ரசீது வவுச்சரில் காட்டப்பட வேண்டும். முன்கூட்டியே பெறப்பட்ட பொருட்கள் மற்றும் / அல்லது சேவைகளுக்கு பொருந்தும் விகிதத்தில் வரி கணக்கிடப்பட வேண்டும். பெறுநர் உள்ளார்ந்த அல்லது உள்ளாட்சி இல்லையா என்பதன் அடிப்படையில், வரி விதிக்கப்படும் சிஜிஎஸ்டி + எஸ்ஜிஎஸ்டி (Intrastate) அல்லது ஐஜிஎஸ்டி (இடைநிலை).\nஜிஎஸ்டியின் கீழ் முன்கூட்டியே ரசீது வவுச்சரில் கைப்பற்ற வேண்டிய முக்கியமான தகவல்கள்\n1. சப்ளையரின் பெயர், முகவரி மற்றும் GSTIN\n2.ரசீதுகள் அல்லது எண்கள் அல்லது சிறப்புக் கதாபாத்திரங்கள் அல்லது ஹைபன் (-) அல்லது சாய்வு (/) ஆகியவற்றைக் கொண்ட 16 எழுத்துக்களுக்கு மேல் அல்ல, ரசீது ரசீது வரிசை எண். இது ஒரு நிதி ஆண்டிற்காக தனிப்பட்டதாக இருக்க வேண்டும்\n4. பெறுநர் பதிவு செய்யப்பட்டால், பெறுநரின் பெயர், முகவரி மற்றும் GSTIN அல்லது UID\n5. பொருட்கள் அல்லது சேவைகளின் விவரம்\n6. முன்கூட்டியே தொகை எடுக்கப்பட்டது\n7. வரி விகிதம் (சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, யூடிஜிஎஸ்டி அல்லது செஸ்)\n8. வரி தொகை (சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, யூடிஜிஎஸ்டி அல்லது செஸ்)\n9. வழங்கல் இடைநிலையானது என்றால், மாநிலத்தின் பெயரையும் மாநிலக் குறியீட்டையும் சேர்த்து விநியோகித்தல்\n10. தலைகீழ் கட்டணம் மீதான வரி செலுத்தப்பட வேண்டுமா\n11. சப்ளையர் அல்லது டிஜிட்டல் கையொப்பம் வழங்குபவர் அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி\nஉதாரணம்: கணேஷ்ஜி பிரைவேட். பெங்களூரில் லிமிடெட் ரூ. பெங்களூரில் முன்னோடி எலெக்ட்ரானிக்கில் இருந்து 2 மென்பொருளின் வரிசையில் 10,000 (வரி தவிர்த்து). ரூ. 10,000, கணேஷ்ஜி பிரைவேட். டி.டி.எஸ்., 18% வரி விதிக்க வேண்டும். பெங்களூரில் எலெக்ட்ரானிக்ஸ் எலெக்ட்ரான்கள் அமைந்துள்ளன, சிஜிஎஸ்டி + எஸ்ஜிஎஸ்டி ஆகும்.\nகணேஷ்ஜி பிரைவேட் மூலம் வழங்கப்படும் முன்கூட்டிய ரசீது கீழே காட்டப்பட்டுள்ளபடி லிமிடெட் தோன்றும்:\nW முன்கூட்டியே பெறும் நேரத்தில் வரி விகிதம் நிர்ணயிக்கப்படாவிட்டால் என்ன செய்வது\nநீங்கள் ஒரு முன்கூட்டியே பெறும் நேரத்தில் வரி விகிதம் நிர்ணயிக்கப்படவில்லையெனில், நீங்கள் 18% வரி செலுத்த வேண்டும்\nமுன்கூட்டியே பெறும் நேரத்தில் வழங்கல் இடைநிலை அல்லது உள்ளீடாக உள்ளதா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியவில்லையா என்ன செய்ய வேண்டும்\nஇந்த வழக்கில், வழங்கல் ஒரு தரநிலையாக வழங்கப்பட வேண்டும்.\nஜிஎஸ்டியின் கீழ் பெறப்பட்ட முன்னேற்றங்கள் பற்றிய விவரங்களை எவ்வாறு அளிப்பது\nமாதத்தில் எந்த விலைப்பட்டியல் வழங்கப்படவில்லை என்பதற்கான படிவங்கள் பற்றிய விவரங்கள் படிவம் GSTR-1 இல் வழங்கப்பட வேண்டும்:\nபின்னோக்கிய கட்டணம் மீதான வரி விதிப்பை பெறும் வழங்கல்களுக்கான செலுத்திய முன்தொகையை எப்படி கையாளுவது\nஜிஎஸ்டியில் எப்போழுதாவது (கேசுவல்) மற்றும் இந்தியாவில் வசிக்காத வரிசெலுத்தும் நபர்கள் யார்\nகிளை பரிமாற்றங்கள் – வரிக்குரிய மதிப்பை கணக்கிடுவது எப்படி\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://helloenglish.com/article/5162/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-26T19:39:20Z", "digest": "sha1:XUUJ2RDV33QEJLCNJHR7XE7LESPXKZXT", "length": 6594, "nlines": 99, "source_domain": "helloenglish.com", "title": "title", "raw_content": "\nநாங்கள் ஏன் உங்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்\n (ஏன் நீங்கள் ஒரு புதிய வேலை தேடி கொண்டு இருக்கிறிர்கள்\nInterviewee: While I am happy with my current profile, which is focused on operations, I have always wanted to build a career in marketing. (நான் ஏன் தற்போதைய வேலையான செயல்பாடுகளை பாராமரிப்பது பற்றி மகிழ்ச்சியாக இருந்தபோதும், நான் எப்போதும் சந்தைபடுத்துதலில் (மார்க்கெட்டிங் ) ஒரு வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். )\nI have worked on several freelance marketing projects, and I believe I have the right skills required for this job. (நான் பல தனிப்பட்ட சந்தைபடுத்துதல் (மார்க்கெட்டிங்) திட்டங்களில் வேலை செ���்து இருக்கிறேன், மற்றும் இந்த வேலைக்கு தேவையான சரியான திறன்களை கொண்டுள்ளேன் என்று நான் நம்புகிறேன். . )\n (ஏன் நீங்கள் எங்கள் நிறுவனத்தில் ஒரு வேலைக்காக விண்ணப்பித்துளிர்கள்\nInterviewee: Sir, I have been tracking the growth of your company, and it has me very excited. I have also seen some of your marketing campaigns, and would love to work on something just as creative. (ஐயா, நான் உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை கவனித்துவருகிறேன், அது என்னை மிகவும் உற்சாகபடுத்தியது. நான் உங்கள் சந்தைபடுத்துதல் (மார்க்கெட்டிங்) பிரச்சாரங்களில் சிலவற்றை கண்டுள்ளேன், மேலும் அதில் நான் ஆக்கபுர்வமாக பணிப்புரிய விரும்புகிறேன். )\n (மற்ற விண்ணப்பதாரகளை விட உன்னில் என்ன சிறப்பு உள்ளது\nInterviewee: Sir, I feel my expertise in sales, marketing, and operations gives me an edge over candidates who only have experience in one field. (ஐயா, நான் விற்பனையில், சந்தைப்படுத்தல் மற்றும் செயல்பாடுகளில் எனக்கு நிபுணத்துவம் உள்ளதாக உணர்கிறேன், ஒரே ஒரு துறையில் நிபுணத்துவம் கொண்ட விண்ணப்பதாரர்களை விட நான் ஒரு படி மேல் உள்ளேன். )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-05-26T19:50:12Z", "digest": "sha1:SJKP47CTZZE4CJ4G3GLAONQ4P5WYKO36", "length": 15125, "nlines": 151, "source_domain": "seithupaarungal.com", "title": "வீட்டிலிருந்தே செய்யலாம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஃபேஷன் ஜுவல்லரி, கிறிஸ்டல் பென்டன்ட் செட், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்\nகிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி\nஏப்ரல் 21, 2017 ஏப்ரல் 21, 2017 த டைம்ஸ் தமிழ்\nசென்ற பதிவில் குந்தன் மோடிஃப்களை வைத்து ஃபேஷன் ஜுவல்லரியை எப்படி உருவாக்குவது என்று பார்த்தோம். இந்த பதிவில் நாம் கற்க இருப்பது கிறிஸ்டல் பென்டன்ட் செட்டை எப்படி கோர்ப்பதை.. ஃபேஷன் ஜுவல்லரி கற்க ஆரம்பித்திருப்பவர்கள் இதுபோன்ற எளிமையான டிசைன்களை செய்து பார்க்கலாம். பென்டன்டுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதற்கு ஏற்றற்போல மணிகளை தேர்ந்தெடுத்து கோர்ப்பதிலும் நீங்கள் கிரியேடிவிட்டி காட்டினால் நீங்கள் உருவாக்கிய படைப்பு நிச்சயம் பேசப்படும். சரி.. செய்முறைக்குப் போவோமா இந்த செய்முறையை விடியோவில் காண இங்கே க்ளிக்குங்கள். என்னென்ன… Continue reading கிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, கிறிஸ்டல் பென்டன்ட் செட்8 பின்னூட்டங்கள்\nஃபேஷன் ஜுவல்லரி, செய்து பாருங்கள், செய்து விற்கலாம், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பகுதி நேர வருமானம், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்\nஃபேஷன் ஜுவல்லரியில் மாங்காய் மாலை: நீங்களே செய்யுங்கள்\nஏப்ரல் 5, 2017 ஏப்ரல் 9, 2017 த டைம்ஸ் தமிழ்\nஃபேஷன் ஜுவல்லரி – கற்றுத் தருகிறார் கீதா பாரம்பரியமாக உடையணியும் போது அதற்கு பொருத்தமாக பாரம்பரிய நகை அணிந்தால் எல்லோர் கவனமும் உங்கள் பக்கம்தான். அணிமணிகள் விற்கும் கடைகளில் மாங்காய் மாலை கோர்க்கப்படாமல் செட்டாகக் கிடைக்கும். அதை வாங்கி நம் கற்பனைத் திறனுக்கு கேற்ப, மணிகள் வைத்தோ வெறும் மோடிஃப்களை கோர்த்தோ மாலையாக மாற்றலாம். இந்த செட்டோடு தோடுகள் வரும் என்பதால் நாம் கோர்க்கத் தேவையில்லை. இதில் பெரிதாக வேலையில்லை என்றாலும் இப்படி கோர்க்கப்படாமல் வாங்குவதற்கும் செய்த… Continue reading ஃபேஷன் ஜுவல்லரியில் மாங்காய் மாலை: நீங்களே செய்யுங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, தீபாவளி, பகுதி நேர வருமானம், பாரம்பரிய நகை, மாங்கா மாலை2 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டுத் தோட்டம்\nவீட்டுத்தோட்டம்: இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி\nஜனவரி 30, 2016 த டைம்ஸ் தமிழ்\nவீட்டுத் தோட்டத்துக்கு ரசாயனங்கள் அற்ற காய்கறிகளை உற்பத்தி செய்ய, இயற்கை உரங்களுடன் இயற்கை வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்தலாம். வீட்டில் கழிவாக வீணாகும் பழங்கள், இறைச்சிகளை வைத்து மிகச் சிறந்த வளர்ச்சி ஊக்கிகளைத் தயாரிக்கலாம் என்கிறார் மண்புழு விஞ்ஞானியும் பேராசிரியருமான சுல்தான் அகமது இஸ்மாயில். விடியோ இணைப்பு இங்கே.. http://www.youtube.com/watch\nகுறிச்சொல்லிடப்பட்டது இயற்கை உரம், இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், சுல்தான் அகமது இஸ்மாயில், மாடித்தோட்டம், வளர்ச்சி ஊக்கிகள், வீட்டுத்தோட்டம்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டுத் தோட்டம்\nவிதவிதமான வடிவங்களில் கான்கிரீட் பூந்தொட்டிகள் செய்முறை\nஓகஸ்ட் 26, 2014 மார்ச் 3, 2017 த டைம்ஸ் தமிழ்\nவீட்டுத்தோட்டத்திற்குப் பயன்படுத்த கான்கிரீட் தொட்டி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்த்தோம். அதே செயல்முறையுடன் வீணான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி கான்கிரீட் தொட்டிகள் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது கான்கிரீட் பூந்தொட்டிகள் செய்முறை, சிமெண்ட், சிமெண்ட் தொட்டி, செய்துபாருங்கள், நீங்களே செய்யுங்கள், பிளாஸ்டிக் மறுபயன்பாடு, மணல், வீட்டுத்தோட்டம், concrete planterபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்\nநீங்களே செய்யுங்கள்: செடிகள் வளர்க்க சிமெண்ட் தொட்டி\nஓகஸ்ட் 10, 2014 ஓகஸ்ட் 10, 2014 த டைம்ஸ் தமிழ்\nவீட்டுத்தோட்டம் அமைப்பதுகூட செலவு பிடிக்கும் விஷயம்தான். இதில் அதிகப்படியான செலவு தொட்டிகள் வாங்குவதற்கு செய்ய வேண்டியிருக்கும். சிறிய அளவிலான தொட்டியே ரூ. 60 ஆக விற்கப்படுகிறது. மண் தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள் இடையே விலை வித்யாசம் எதுவும் இல்லை. இதற்கு ஒரு எளிய தீர்வு நாமே நமக்குத் தேவையான தொட்டிகளை தயாரித்துக் கொள்வதுதான். என்ன விளையாடுகிறீர்களா தொட்டிகளை எப்படி நாமே தயாரிப்பது தொட்டிகளை எப்படி நாமே தயாரிப்பது அதற்கு நிறைய செலவாகுமே என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். எல்லோராலும் தொட்டிகளை உருவாக்க முடியும். அதற்குத் தேவையானவை, சில அட்டைப் பெட்டிகளும் குறைந்த அளவு சிமெண்ட் -… Continue reading நீங்களே செய்யுங்கள்: செடிகள் வளர்க்க சிமெண்ட் தொட்டி\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், சிமெண்ட் தொட்டி, சிமெண்ட் தொட்டி செய்வது எப்படி, சிறுதொழில் வாய்ப்பு, செய்து பாருங்கள், தொட்டிச் செடிகள், வீட்டுத்தோட்டம்1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-05-26T22:13:05Z", "digest": "sha1:IJU7RMR44XZUFZRHW7UYAVX3LMGVOFBU", "length": 4411, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வியட்நாமிய ம��ழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவியட்நாமிய மொழி வியட்நாமின் ஏற்பு பெற்ற அரசு மொழி. இந் நாட்டில் வாழும் 86% மக்கள் வியட்நாமிய மொழியையே பேசுகிறார்கள். உலகளாவிய பரப்பில் ஏறத்தாழ 73 மில்லியன் மக்கள் வியட்நாமிய மொழியைப் பேசுகிறார்கள். வியட்நாமுக்கு வெளியே வாழும் இம்மொழி பேசுபவர்களில் பெரும்பான்மையோர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.\nடியெங் வியெட் (Tiếng Việt)\n70-73 மில்லியன் தாய்மொழியாக (3 மில்லியன் வெளிநாடுகளில் சேர்த்து)\n80 மில்லியன் மொத்தம் (date missing)\nஇலத்தீன் அகரவரிசை (quốc ngữ)\nவியட்நாமிய மொழி, ஆஸ்திரோ-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்திலுள்ள மொழிகளுள் மிகப் பெரியது. இக்குடும்பத்தின் ஏனைய மொழிகள் பேசுவோரின் மொத்த அளவிலும் பல மடங்கு மக்கள் தொகை கொண்டது இம் மொழி.\nஇம்மொழியின் பெருமளவு சொற்கள் சீன மொழியில் இருந்து பெறப்பட்டவை. ஆரம்பத்தில் சீன எழுத்துமுறை மூலம் எழுதப்பட்டது. இப்போது லத்தீன் எழுத்துமுறை மூலம் எழுதப் பயன்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/actor-ajith", "date_download": "2020-05-26T21:15:27Z", "digest": "sha1:KQQSVYMXFK2CHHGDSQ2IOLLWXIGVJ24O", "length": 15221, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "actor ajith: Latest News, Photos, Videos on actor ajith | tamil.asianetnews.com", "raw_content": "\nஷாலினியை பார்ப்பதற்கு முன்... பிரபல நடிகையின் அம்மாவை சந்தித்து பெண் கேட்ட அஜித்\nதல அஜித் ஷாலினியை காதலிப்பதற்கு முன், அஜித்துடன் காதல் கோட்டை, தொடரும் ஆகிய படங்களில் இருவருடன் சேர்ந்து நடித்த நடிகை ஹீரோவை காதலித்ததாகவும், பின் ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.\nமனைவி ஷாலினியுடன் மருத்துவ மனைக்கு வந்த அஜித்.. என்ன ஆச்சு\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கும் தல அஜித், தன்னுடைய மனைவி ஷாலினியுடன் தனியார் மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ள காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஉயிருக்கு உயிராய் காதலித்து பிரிந்த முன்னணி நடிகர் - நடிகைகள்..\nஉயிருக்கு உயிராய் காதலித்து பிரிந்த முன்னணி நடிகர் - நடிகைகள்..\nநடிகர் ரோபோ ஷங்கர் வீட்டில் நடந்த திடீர் மரணம்\nதமிழ் திரையுலகில், தனுஷ், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் நடித்து அசத்தி வரும் நடிகர் ரோபோ ஷங்கரின் வீட்டில் அரங்கேறியுள்ள மரண சம்பவத்தால், அவருடைய குடும்பமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.\nஅஜித் ஏன் அதிகம் வெளியில் வருவதில்லை ரகசியத்தை புகைப்படத்தோடு வெளியிட்ட பெண் பைக் ரேஸர்\nதல அஜித், எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், திரையுலகில் காலடி பதித்து, பல்வேறு பிரச்சனைகளை கடந்து, முன்னணி ஹீரோ என்கிற இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளவர். மேலும் சிறந்த ஹீரோ என்பதையும் தாண்டி நல்ல மனிதராக திரையுலக பிரபலங்களால் அறியப்பட்டவர்.\nதல அஜித், தளபதி விஜய் நேரில் சந்தித்த மறக்க முடியா தருணம்..\nதல அஜித், தளபதி விஜய் நேரில் சந்தித்த மறக்க முடியா தருணம்..\nதல '61'... மூன்றாவது முறையாக பெண் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித்\nதல அஜித், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், தன்னுடைய 60 ஆவது படமான 'வலிமை' படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக பெண் இயக்குனர்... சுதா கொங்கரா இயக்கத்தில் 61 ஆவது படத்தை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமகனின் பிறந்த நாளை கொண்டாடும் தல..அசத்தும் அக்கா தம்பி பாசம்..\nமகனின் பிறந்த நாளை கொண்டாடும் தல..அசத்தும் அக்கா தம்பி பாசம்..\nநடிகர் அஜித் தனது மகன் ஆத்விக் பிறந்த நாளை சூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடிய வீடியோ வைரல்.\nநடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்குடன் அவனது பிறந்தநாளைக் கொண்டாடும் விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வலம் வந்து கொண்டிருக்கிறது.\n புகைப்படத்துடன் பதிவிட்டு பிறந்த நாளை நினைவு கூர்ந்த நடிகர்..\n\"குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிறகு ஹீரோயினாக மாறியவர் ஷாலினி. அவரும், அஜீத்தும் 'அமர்க்களம்' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தபோது காதல் ஏற்பட்டது.\nமாலை அனுவித்து வரவேற்கும் தல.. இன்று காலை சென்னையில் நடந்த நிகழ்ச்சி..\nமாலை அனுவித்து வரவேற்கும் தல.. இன்று காலை சென்னையில் நடந்த நிகழ்ச்சி..\nமிஸ் பண்ணாதீங்க தலயின் புது வீடியோ.. வலிமை பட கெட்டப்பில் அஜித்..\nமிஸ் பண்ணாதீங்க தலயின் புது வீடியோ.. வலிமை பட கெட்டப்பில் அஜித்..\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு நேர்ந்த விபத்து.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. இது தலதானா..\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு நேர்ந்த விபத்து.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. இது தலதானா..\n வலிமை படம் எப்ப வரும்..\nஆளில்லா விமானம் தயாரிக்கும் ஒரு புதிய திட்டத்தில் மாணவர்களுடன் இணைந்து நடிகர் அஜித் ஈடுபட்டு வருவதால் அவர் நடித்து வரும் வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு உரிய காலத்திற்குள் முடிக்கமுடியாது\nநிஜமாகவே நடிகர் அஜித் மகள் தானா.. கிறிஸ்துமஸ் விழாவிற்காக பாடல் பாடி அசத்திய வைரல் வீடியோ...\nநிஜமாகவே நடிகர் அஜித் மகள் தானா.. கிறிஸ்துமஸ் விழாவிற்காக பாடல் பாடி அசத்திய வைரல் வீடியோ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/09/sbi-announced-new-zero-cost-emi-facility-016344.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-26T19:28:19Z", "digest": "sha1:MCGBIBCY34JGMYLVLKE72AA4XI2RDBJ2", "length": 25771, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எஸ்.பி.ஐயில் இப்படி ஒரு அதிரடி சலுகையா.. இது தான் உண்மையான தீபாவளி போனஸ் ! | SBI announced new zero -cost EMI facility - Tamil Goodreturns", "raw_content": "\n» எஸ்.பி.ஐயில் இப்படி ஒரு அதிரடி சலுகையா.. இது தான் உண்மையான தீபாவளி போனஸ் \nஎஸ்.பி.ஐயில் இப்படி ஒரு அதிரடி சலுகையா.. இது தான் உண்மையான தீபாவளி போனஸ் \n1 hr ago இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\n4 hrs ago சுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\n5 hrs ago இந்தியாவின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்குகள் விவரங்கள்\n6 hrs ago தடதடவென ரூ112 சரிந்த அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்.. லோவர் சர்க்யூட்.. என்ன தான் காரணம்\nNews ஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nAutomobiles இதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎஸ்.பி.ஐ வழங்கும் தீபாவளி போனஸ்.. வாடிக்கையாளர்கள் உற்சாகம் | SBI Card Diwali Offers\nமிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு இ.எம்.ஐ வசதியை விரைவில் வழங்க உள்ளது.\nஇந்த இ.எம்.ஐ டெபிட் கார்டு விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது நாடு முழுவதும் 1,500 மேற்பட்ட நகரங்களில், 40,000க்கும் மேற்பட்ட கடைகளுடன் இணைக்கப்படும் என்றும் எஸ்.பி.ஐ கூறியுள்ளது.\nமேலும் இதன் மூலம் 4.5 லட்சம் ரூபாய் வரையில், நீங்கள் இ.எம்.ஐ மூலமாக பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.\nஇந்த டெபிட் கார்டு இ.எம்.ஐ மூலமாக பொருட்களை வாங்கிய 1 மாதத்துக்கு பிறகு உங்களது இ.எம்.ஐ ஆரம்பிக்கும் என்றும், உங்களது வங்கி கணக்கில் முறையான நிதி இருப்பு மற்றும் பணபரிவர்த்தனை வைத்திருப்பவர்கள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது. மேலும் இந்த கார்டினை பெற நீங்கள் எந்த ஆவணமும் தரவேண்டியதில்லை என்றும், நீங்கள் எந்த வங்கிக் கிளையையும் அணுக வேண்டியது இல்லை என்றும் இவ்வ��்கி அறிவித்துள்ளது.\nஇ.எம்.ஐ டெபிட் கார்டுகளுக்கு கட்டணம் எதுவும் இல்லை\nஇந்த இ.எம்.ஐ கார்டுகளை பெற எந்த வித கட்டணமும் கிடையாது. குறிப்பாக செயல்பாட்டுக் கட்டணம் என்று எதுவும் இல்லை. மேலும் டாக்மென்டேஷன் கட்டணமும் இல்லை. இது எந்த வித கட்டணமும் செலுத்தாமல் நாம் பொருட்களை வாங்க இந்த கார்டுகள் ஏதுவாக அமையும் என்றும், இது பேப்பர்லெஸ் கடன்களாக இருக்கும் என்றும், எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார்.\nஇந்த கார்டில் என்ன சலுகை\nஇந்த இ.எம்.ஐ கார்டாக அறிமுகப்படுத்தப்படும் இந்த டெபிட் கார்டை வைத்து, குறைந்த பட்சம் 6 மாதம் முதல், 18 மாதம் வரை தவணைகளைக் செலுத்திக் கொள்ளலாம். நீங்கள் இதற்காக தனியாக வங்கியை தொடர்பு கொள்ள தேவையில்லை என்றும், பொருட்களை தேர்வு செய்யும் போது ஜீரோ காஸ்ட் இ.எம்.ஐ ஆப்சனை க்ளிக் செய்தால் போதும், உங்களது பரிவர்த்தனை இதன் மூலம் நடந்து முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த கார்டுகளை பெற வங்கிக் கணக்கில் நல்ல பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும், மேலும் உங்களது கிரெடிட் ஸ்கோர் தேவையான அளவு இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. எஸ்.பி.ஐ அக்கவுண்ட் கோல்டர்ஸ் நீங்கள் இதற்கு தகுதியானவர் தான என்பதை தெரிந்து கொள்ள DCEMI என டைப் செய்து, 567676 என்ற எண்ணிற்கு, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.\nசொத்துக்கள், வைப்புத் தொகை, கிளைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை பொறுத்தவரை, எஸ்.பி.ஐ இந்தியாவில் மிகப்பெரிய வணிக வங்கியாகும். இது இந்தியாவில் 22,088 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியாக செயல்பட்டு வரும் இவ்வங்கி, அவ்வப்போது பற்பல சலுகைகளை வழங்கி வருவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இம்முறை பண்டிகை காலத்துக்கு முன்னதாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, வாடிக்கையாளர்களுக்கு இது தான் தீபாவளி போனஸ் என்றும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nSBI FD வட்டி மேலும் சரியலாம் இப்ப எவ்வளவு வட்டி தர்றாங்க\n SBI-ல் 15 வருடத்தில் இல்லாத வட்டி குறைப்பு வரலாம்\n3 மாத EMI அவகாசம்.. இன்னும் நீட்டிக்கப்படலாமாம்.. சொல்கிறது எஸ்பிஐ ஆய்வறிக்கை...\nSBI ஏடிஎம் கார்ட் வெச்சிருக்கீங்களா..\nஎஸ்பிஐ ATM-ல் குரங்கின் கை வரிசை\nவிஜய் மல்லையா, நிரவ் மோடி லிஸ்டில்.. மீண்டும் 3 பேர்.. ரூ.411 கோடி அபேஷ்.. எஸ்பிஐ புகார்..\nSBI வீட்டு கடன் வட்டி திடீர் உயர்வு ஏப்ரல்-லேயே வீட்டு கடன் வாங்கி இருக்கலாம்\nSBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு சோக செய்தி எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் சரிவு\nஎஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க.. உங்களுக்கு ஒரு செம ஹேப்பி நியூஸ்..\n45 நிமிடத்தில் 5 லட்சம் கடன்.. இஎம்ஐ 6 மாதம் கழித்து செலுத்தினால் போதும்.. எஸ்பிஐ அதிரடி சலுகை..\nஎஸ்பிஐ-யில் இப்படி ஒரு சூப்பர் ஸ்கீம் இருக்கா.. இது நல்ல விஷயமாச்சே.. மிஸ் பண்ணிடாதீங்க..\n ஜன் தன் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு யாருக்கு எப்போது ரூ. 500 கிடைக்கும்\nதடுமாறும் சீனா.. அடுத்தடுத்த சவால்களைக் கொடுக்கும் கொரோனா, அமெரிக்கா.. \nதமிழக அரசு சொன்ன நல்ல விஷயம்.. தொழில் பூங்காக்கள் தொடக்கம்.. ஆனால் வர்த்தகம் வழக்கம்போல இருக்குமா\nசீன வங்கிகளால் அனில் அம்பானிக்கு வந்த புது சிக்கல்.. $717 மில்லியன் கடன் பிரச்சனை தான் காரணமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://viralmozhiyar.weebly.com/29492965302129753019298629923021-2018/-4-j", "date_download": "2020-05-26T20:42:55Z", "digest": "sha1:C32PW5TSOZF74AUUGDTWPOBXNAZ426VF", "length": 25449, "nlines": 51, "source_domain": "viralmozhiyar.weebly.com", "title": "Viralmozhiyar - October 2018 - விரல்மொழியர் \"\" \"\"", "raw_content": "\nபணி வாய்ப்பும் சவால்களும் (4): இசைத் துறை - J. யோகேஷ்\nநிபுணத்துவம் அல்லது ரசனை என ஏதாவது ஒரு வகையில் பார்வையற்றவர்களின் வாழ்வில் பசை மாதிரி ஒட்டிக்கொண்டிருக்கிறது இசை. இவ்வாறு நம் வாழ்வில் இரண்டறக் கலந்த இசைத் துறையில் உள்ள பணி வாய்ப்புகளையும், சவால்களையும் இந்த மாதத் தொடரில் தர முயற்சித்திருக்கிறேன்.\nகுருவாயூர் விரைவு இரயிலில் திருநெல்வேலியிலிருந்து குருவாயூருக்கு இரவுப் பயணம். ரயில் திருநெல்வேலிக்கு அடுத்த நிறுத்தமான நாங்குநேரியிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில், இரவுக்கே உரித்தான அமைதியைக் கிழித்துக்கொண்டு காதுகளை வந்தடைந்தது, ‘கல்யாணத் தேன்நிலா’ பாடலின் துவக்க இசை. அது ஒரு பார்வையற்றவர் பாட்டு பாடி யாசகம் கேட்பதற்காக கையடக்க ‘Mp3 பிளேயரில்’ கரோக்கியை ஒலிக்கவிட்டதால் வந்த இசை என்பதை அறியாமல், “யாருயா சைனா செட்டுல பாட்டு வைக்கிறது” என்று கொஞ்சம் சத்தம் போட்டு கேட்டுவிட்டேன். அதுவரை நான் மேற்கொண்ட இரயில் பயணங்களில் பாட்டு பாடி யாசகம் கேட்கும் பார்வையற்றவர்களைப் பார்த்திருந்தாலும், இதுபோன்று ‘Mp3 பிளேயரில்’ கரோக்கியை ஒலிக்கவிட்டு பாடி யாசகம் கேட்கும் யாரையும் பார்த்ததில்லை. தொழில்நுட்பம் எப்படியெல்லாம் பயன்படுகிறது என நினைக்கும்போது வியப்பாக இருந்தது\nஅந்தப் பார்வையற்றவரிடம் பேசியபோது, அவர் ஒரு பட்டதாரி என்று தெரிந்ததும், வேலையின்மை பிரச்சனையால் பார்வையற்றவர்கள் எவ்வளவு பாதிப்பிற்குள்ளாகிறார்கள் என்கிற எதார்த்தம் எனது தூக்கத்தைக் கெடுத்துவிட்டது; அந்த நிகழ்வுதான் இந்தத் தொடருக்கான தொடக்கம்\nஇயல்பிலேயே பார்வையற்றவர்களுக்கு இசை ரசனையும், திறமையும் அதிகம் இருக்கிறது என நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அத்துறையில் இன்னும் நாம் சொல்லிக்கொள்ளும் உயரத்தை அடையவில்லை என்பதைத் திறந்த மனதோடு ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்; அந்த உயரத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல என்பது இந்தக் கட்டுரைக்காக நான் சந்தித்தவர்களின் ஒப்புதல் வாக்குமூலம். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாக்குமூலத்தில், இசைத் துறையில் உள்ள பணி வாய்ப்புகளைவிட சவால்களைப் பற்றியே அதிகம் பகிர்ந்துகொண்டனர். இதில் நான் உங்களிடம் எதை அதிகம் பகிர்ந்துகொள்வது என்கிற குழப்பமான மனநிலையோடே கட்டுரையைத் தொடர்கிறேன். ஆனால், பணி வாய்ப்புகளோ, சவால்களோ எதுவும் மிகைப்படுத்தப்படாமல், உள்ளது உள்ளபடியே தரப்பட்டிருக்கிறது என்பது உறுதி.\nபார்வையற்றவர்களின் இசை ரசனைக்குத் தீனி போட்டவை சினிமா பாடல்கள் என்றால், அவர்களில் பெரும்பாலானோரின் ஆர்வத்தை நெறிப்படுத்தி இசைக் கலைஞர்களாக மாற்றுபவை கிறித்துவப் பள்ளிகள்தான் என்று சொன்னால் எல்லோரும் ஒத்துக்கொள்வீர்கள்தானே கிறித்துவப் பள்ளிகளில் படித்ததன் விளைவாகவே மதம் மாறி, இன்று பல தேவாலயங்களில் நம் பார்வையற்றவர்கள் பாடகர்களாகவும், இசைக் கருவிகள் வாசிப்பவர்களாகவும் பணியாற்றி வ���ுகிறார்கள். இந்த தேவாலய இசைக் கலைஞர்களில் சிலர் மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்களாகவும், பலர் கர்த்தருக்காக தங்களின் இசையைக் காணிக்கையாகத் தருபவர்களுமாய் இருப்பதைத் தனி அதிகாரமாகவே எழுதலாம்.\nஇசை ஆசிரியர் பயிற்சி முடித்த பார்வையற்றவர்களில் சிலர், அரசுப் பள்ளிகளில் பகுதி நேரப் பயிற்றுனர்களாகவும், சிலர் முழுநேர ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இதில் பணி நிரந்தரம் செய்யப்படாத பகுதிநேர பயிற்றுனர்களின் மாதச் சம்பளம், கடைசியாகச் செய்யப்பட்ட திருத்தங்களுக்குப் பிறகு, ரூ. 7700-ஆக உள்ளது. முழுநேர நிரந்தர இசை ஆசிரியர்கள், இடைநிலை [Second Grade] ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பெறுகிறார்கள்.\nஅரசுப் பள்ளிகளில் நிரந்தர இசை ஆசிரியர் பணி நியமனம் 2009-க்குப் பிறகும், பகுதிநேரப் பயிற்றுனர்களுக்கான பணி நியமனம் 2012-க்கு பிறகும் நடத்தப்படவே இல்லை. இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல், இன்றளவும் நம்மவர்கள் சிலர் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு இசைக் கல்லூரியில் சேர்ந்து வருவது பேரவலம்.\nதனி வகுப்புகளும், மேடைக் கச்சேரிகளும்\nஇசைத் துறையில் ஆர்வமும், தேர்ச்சியும் உள்ள நம்மவர்கள் பலர் தங்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, பகுதிநேர இசை வகுப்புகளை ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் நடத்தி வருகிறார்கள். இது தவிர, மேடை நிகழ்ச்சிகளும் செய்து வருகிறார்கள். மேடை நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகளும், வகுப்புகளுக்கான மாணவர்களும் நிரந்தரம் இல்லை என்பதால், இதனை மட்டுமே சார்ந்திருப்பவர்களின் பொருளாதார நிலை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே.\nநடமாடும் இசைக் கச்சேரிகள் (Mobile Orchestra)\nபார்வையற்றவர்கள் என்றாலே இசைக் கலைஞர்களாகத்தான் இருப்பார்கள் என்கிற பிம்பத்தை பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தியதில் இந்த நடமாடும் இசைக்கச்சேரி குழுவினருக்குதான் முதலிடம். ஆரம்ப காலகட்டங்களில் இரயில்களில், குறிப்பாக சென்னையின் மின்சார இரயில்களில் தனித்தனியாகவோ, குழுவினராகவோ பாடல்கள் பாடி, இசைக் கருவிகள் வாசித்து யாசகம் பெற்றுவந்தனர். 90-களிலேயே இந்தக் கலைஞர்களின் ஒரு நாளைய வருமானம் சராசரியாக ஆயிரம் ரூபாயைத் தொட்டுவிடும் என்று நம்மோடு பகிர்ந்துகொண்டார் பெயர் குறிப்பிட வ��ரும்பாத ஒருவர் இன்றும் சில பார்வையற்ற ரயிலிசைக் கலைஞர்கள் இருந்தாலும், அவர்களின் வருமானம் குறித்த சரியான தகவல்கள் இல்லை.\nஇந்த இரயிலிசைக் குழுவினர்களை அடியொற்றி, சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘குட்டி யானை’ எனப்படும் சிறிய ரக லாரிகளில் ஊர் ஊராகச் சென்று, வண்டியை முக்கிய வீதிகளில் நிறுத்தி, பின்னணி இசையுடன் பாடகர்கள் இருவர் பாட, இருவர் மக்களிடம் சென்று யாசகம் பெறும் முறை பரவலானது. ஆரம்ப காலகட்டத்தில், இரயிலிசை போல இம்முறையும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், இதன் தற்போதைய நிலை கவலைக்குரியதாகவே இருக்கிறது.\nஇது குறித்து நடமாடும் இசைக்குழு ஒன்றில் பணிபுரியும் முதுகலைத் தமிழ் பட்டதாரியான லிங்கதுரை, “வண்டி வாடகை, டீசலுக்கு ஆகும் செலவு, ஓட்டுனர் படி, ஆண் மற்றும் பெண் பாடகர்கள், மக்களிடம் சென்று யாசகம் கேட்கும் இருவர் மற்றும் அவர்களுக்கு வழிகாட்ட ஒரு பார்வையுள்ளவர் உள்ளிட்டவர்களுக்கான ஊதியம், தேனீர் மற்றும் சாப்பாட்டுச் செலவு, வெளியிடங்களுக்குச் சென்றால் தங்கும் அறைக்கான வாடகை இவையெல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 7000 செலவு பிடிக்கிறது. உணவு மற்றும் தங்குமிடத்திற்கு ஆகும் செலவு போக, பாடகர்களுக்கு ரூ. 400-ம், மக்களிடம் சென்று யாசகம் கேட்கும் நபருக்கு ரூ. 300-ம் ஒரு நாளைய ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஆகும் செலவுத் தொகையை விடக் குறைவான வருமானம் கிடைத்தால், இவர்களின் ஊதியத்தில் அது சரிகட்டப்படும். பணம் மட்டுமின்றி ஆடைகள் மற்றும் தேவையான சில பொருட்களும் யாசகமாகப் பெறப்படும். கிடைக்கும் ஆடைகளில் பெரும்பாலானவை பயன்படுத்த இயலாதவையாகத்தான் இருக்கும்” என வருத்தத்தோடு கூறுகிறார்.\nநம் பார்வையற்றவர்கள் மத்தியிலேயே இந்த நடமாடும் இசைக்குழுவினர் குறித்து பரவலான மாற்றுக் கருத்துகள் இருப்பதை இந்தத் தொடருக்காகப் பலருடன் பேசியதில் உணரமுடிந்தது. ஆனால், மாற்றுக் கருத்துகள் கொண்ட அனைவருமே, இந்தக் குழுக்களில் இருக்கும் பெரும்பாலான பட்டதாரிகள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலக்குகளை எட்டிப்பிடித்த சில விதிவிலக்குகள்\nசமீபத்தில், நம் தமிழ் பார்வையற்ற சமூகத்தில் பரவலாக அறியப்படும் புல்லாங்குழல் பெருமாள், ஒரு இசை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்று வந்திருக்கிறார். இதுபோல, இன்னும் சில பார்வையற்றவர்களை உள்ளடக்கிய ஒரு இசைக்குழுவும், சில தனிநபர்களும் இசை நிகழ்ச்சிக்காக ஓரிருமுறை வெளிநாடுகளுக்குச் சென்று வந்ததாக நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள்.\nசினிமாத் துறையைப் பொறுத்தமட்டில், தற்பொழுது பிரபலமாக இருக்கும் பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மியை யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. முழுக்க மாற்றுத்திறனாளிகளால் உருவாக்கப்பட்ட ‘மா’, திகில் திரைப்படமான ‘கருட பார்வை’ என இரண்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் கிடியோன் கார்த்திக் என்கிற பார்வையற்ற இசைக் கலைஞர்.\nமேற்சொன்ன உதாரணங்களெல்லாம், பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பல விதைகளுக்கு மத்தியில், கடுமையாகப் போராடி முளைத்த சில மரங்களே இந்த சில மரங்களும், தங்களின் கடின உழைப்போடு குடும்பம், பொருளாதாரம் அல்லது சாதி இவற்றில் எல்லாமோ அல்லது சிலவோ ஆணிவேராகத் தாங்கிப் பிடித்திருப்பதால்தான் தாக்குப்பிடிக்க முடிகிறது\nதிறமை, கடின உழைப்பு இவற்றோடு விடாமுயற்சியும் உடனிருந்தால் கண்டிப்பாக இசைத் துறையில் சாதித்துவிடலாம் என்று நான் சொன்னால், அது இசைத் துறையில் நுழையக் காத்திருக்கும் சிலருக்கு வேண்டுமானால் உற்சாகத்தைத் தரலாம். ஆனால், நுழைந்து, பல ஆண்டு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு, தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மூன்று வேலை வயிற்றுப்பாட்டுக்கான முழுமையான உத்திரவாதத்தைத் தரும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் பலருக்கு எரிச்சலையே தரும்.\nஇசைக்கல்லூரியில் பயின்று, கர்நாடக இசையில் கைதேர்ந்த ஆதிக்க சாதி அல்லாத எந்தவொரு பார்வையற்றவருக்கும் எந்தவொரு கான சபாக்களும் வாய்ப்பளிக்கப் போவதில்லை. இளையராஜா பாடல்களை இளையராஜா மாதிரியே பாடும் எண்ணற்ற பார்வையற்றவர்களில் ஒருவரைக்கூட அவருடைய மகன்/மகள், அவருடைய மாணவர் என எந்த இசையமைப்பாளரும், சமூக வலைத்தளத்தில் இத்தனை முறை பார்க்கப்பட்டவர் என்கிற குறைந்தபட்ச தகுதி இல்லாத பட்சத்தில் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை. புரஃபெஷனலான இசைக் கருவிகள் மற்றும் அதுசார்ந்த சில துணைக்கருவிகளின் விலை லட்சங்களைத் தொட்டுவிட்ட பிறகு, இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்கிற வெறும் லட்சியத்தை மட்டும் வைத்துக்கொண்டு எங்கு போய் வாய்ப்பு தேட\nஇந்த மாதிரியான யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டு, எதிர்காலத்தைத் திட்டமிடுவதுதான் இசைக் கலைஞர்களுக்குச் சிறப்பானதாக இருக்கும். நிரந்தர வருமானத்திற்கான வாய்ப்புகளை முதலில் உருவாக்கிக்கொண்டு, இசைத் துறையிலும் கவனம் செலுத்தி வந்தால், என்றாவது வாய்ப்புகள் நம் வசமாகும்.\nஇந்தப் பதிவால், பார்வையற்ற இசைக் கலைஞர்களின் மனம் புண்பட்டிருந்தால், தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள். தங்களின் நியாயமான மாற்றுக் கருத்துகள் எதுவாக இருந்தாலும் நேரடியாக பதிவு செய்யுங்கள். இசைக் கலைஞர்களையும், இசைத் துறையையும் குறைத்து மதிப்பிடுவதல்ல எனது நோக்கம்; மாறாக, பொதுச் சமூகத்தில் பார்வையற்றவர்கள் என்றாலே இசைத் துறையில் சிறப்பானவர்கள் என்கிற செயற்கையான பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த இசைக் கலைஞர்களின் பாடுகளைப் பதிவு செய்வதே எனது இந்தப் பதிவின் நோக்கம். நமது இசைத் திறமையை சோகப் பின்னணியோடு மிகைப்படுத்திக் காட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தும் பொது ஊடகங்கள் மத்தியில், நம்மை நாமாகப் பார்க்கும் கண்ணாடியே விரல்மொழியரின் பதிவுகள்.\nஅடுத்த மாதம், மசாஜ் உள்ளிட்ட சில சுயதொழில்களைப் பற்றிய பதிவுகளோடு தொடர் முடிவடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/8th-standard-social-science-rock-and-soil-book-back-questions-168.html", "date_download": "2020-05-26T19:22:40Z", "digest": "sha1:A26F5BVPWCJB4XXK6CMSD25I2Y2NFSQZ", "length": 20306, "nlines": 443, "source_domain": "www.qb365.in", "title": "8th Standard சமூக அறிவியல் - பாறை மற்றும் மண் Book Back Questions ( 8th Standard Social Science - Rock And Soil Book Back Questions ) | 8th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n8th சமூக அறிவியல் Term 2 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Road Safety Rules and Regulations One Mark Question with Answer )\n8th சமூக அறிவியல் - Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Human Rights and UNO One Mark Question Paper )\n8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Understanding Secularism One Mark Question with Answer )\n8th சமூக அறிவியல் Term 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Migration and Urbanisation One Mark Questions with Answer )\nகீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைகக்கப்படுகிறது.\nகீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண்பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது\n'புவியின் தோல்' என்று ________ அழைக்கப்படுகிறது\nஉருமாறிய பாறைகளின் ஒரு வகையான _________ பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது\n_________ பாறை 'முதன்மை பாறை' என்று அழைக்கப்படுகிறது\nதீப்பாறைகள் முதன்மை பாறைகள் என்று அழைக்கப்படுகிறது\nசெம்மண் சுவருதல் (Leaching) செயல்முறைகளில் உருவாகிறது\nஇயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமான பணிகளுக்கு “செயற்கை மணல்” (M-Sand) பயன்படுகிறது\nபடிவுப் பாறைகளைச் சுற்றி எரிமலைகள் காணப்படுகின்றன\nஉருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்\nமண் வள பாதுகாப்பு மற்றும் மண்ணரிப்பு\nநீர்த்தேக்கப் படுகைகளில் இரசாயன படிவுப் பாறறைகள் காணப்படுகின்றன.\nதீப்பாறைகள் எரிமலை பகுதிகளில் காணப்படுகிறது.\nமண்வளப் பாதுகாப்பு என்றால் என்ன \nPrevious 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 8th Standard Soc\nNext 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக\n8ஆம் வகுப்பு சமூக அறிவியல் -குடிமக்களும் குடியுரிமையும் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n8ஆம் வகுப்பு சமூக அறிவியல் -குடிமக்களும் குடியுரிமையும் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 8th Standard Social ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Road Safety ... Click To View\n8th சமூக அறிவியல் - Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Understanding ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 இடர்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Hazards ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Migration ... Click To View\n8th சமூக அறிவியல் - Term 2 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 இந்தியாவில் கல்வி வளர்ச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Educational ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/30103203/1213735/Thailand-Corona-Virus-Effect-Prisons-Escape.vpf", "date_download": "2020-05-26T19:19:27Z", "digest": "sha1:IRVKJDOVX65LGTXJU5IRTE7FGRJXII2K", "length": 10629, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - தப்பி செல்ல சிறை கைதிகள் வன்முறை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - தப்பி செல்ல சிறை கைதிகள் வன்முறை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தாய்லாந்தில் சிறையில் இருந்து தப்பி செல்வதற்காக கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர்.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தாய்லாந்தில் சிறையில் இருந்து தப்பி செல்வதற்காக கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். பூரிராம் மாகாணத்தில் உள்ள சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சிறை உணவகத்தை அடித்து நொறுக்கி, தீ வைத்து கைதிகள் வன்முறையில் ஏற்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nபாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை\nகேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.\nஇலங்கை அ���ைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணம் - உடல் நலக்குறைவால் உயிரிழப்பு\nஇலங்கை அமைச்சரும், தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.\nஎல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் குவிப்பால் பரபரப்பு...\nஇந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப சீன அரசு புதிய ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.\nகொரோனா : \"2-வது ஆட்டத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்\" - உலக சுகாதாரத்துறை நிறுவனம் எச்சரிக்கை\nகொரோனாவின் இரண்டாம் கட்ட ஆட்டத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉயிர்தியாகம் செய்தவர்களுக்கான நினைவு நாள் நிகழ்வுகளை தொடங்கி வைத்த டிரம்ப் - உயிர்நீத்த வீரர், வீராங்கனைகளுக்கு அஞ்சலி\nஅமெரிக்க முப்படைகளில் பணியாற்றி, நாட்டிற்காக உயிர்தியாகம் செய்தவர்களுக்காக ஆண்டு தோறும் மே 25 ஆம் தேதியை அமெரிக்கர்கள் நினைவு நாளாக அனுசரித்து வருகின்றனர்.\nஇந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப சீன அரசு புதிய ஏற்பாடு\nஇந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப சீன அரசு புதிய ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.\nகொரோனா பாதிப்புக்கு தரப்படும் மலேரியா மருந்து - ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தற்காலிக நிறுத்தம்\" - உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்கு தரப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/06100332/1234313/People-Helps-to-People.vpf", "date_download": "2020-05-26T20:28:03Z", "digest": "sha1:VCOQK7HKKYPHSTJI4ZC7DY6TTW4IIQ62", "length": 10543, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தின��ும் 1,000 பேருக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதினமும் 1,000 பேருக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்\nசென்னை மணலியை சேர்ந்த தனசேகர் என்ற தன்னார்வலர், சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரம் பேருக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.\nசென்னை மணலியை சேர்ந்த தனசேகர் என்ற தன்னார்வலர், சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரம் பேருக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார். அசைவம் மற்றும் சைவ உணவுகளை சமைத்து தினமும் ஒவ்வொரு வீடாக சென்று இவர் வழங்கி வருகிறார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nபாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை\nகேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில், புதிதாக 646 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.\nபுழல் சிறையில் இருந்து கடலூர் சென்ற கைதிகள��க்கு கொரோனா - பேரறிவாளனை விடுவிக்குமாறு அற்புதம்மாள் கோரிக்கை\nபுழல் சிறையில் இருந்து கடலூர் சிறைக்குச் சென்ற 2 சிறைவாசிகளுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக வரும் செய்தி அச்சம் தருவதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.\nபுதிய மின்சார சட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு - மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் - கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த செவிலியர்கள்\nதமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து, மருத்துவ சேவையை செய்து வருகிறார்கள்.\nமே 25 வரை 3,274 சிறப்பு ரயில்கள் இயக்கம் - 44 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு பயணம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nமாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - மதுரை மாநகராட்சியின் முயற்சிக்கு பெற்றோர்கள் வரவேற்பு\nமதுரை மாநகராட்சி பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-26T19:40:40Z", "digest": "sha1:TAL4WSVS3KESZDY5BBKGGRD7UIDY4NCC", "length": 8488, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா தொற்றாளர் | Virakesari.lk", "raw_content": "\nமலையகம் எனும் நாமத்தை தாங்கிப்பிடித்த தூணொன்று சரிந்து ; இலங்கை மலையக ம��்றம்\nதமிழர்களின் உறவுப்பாலம் சரிந்தது': கலாநிதி ஜனகன்\nஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு - பிரபா கணேசன்\nஆறுமுகனின் மறைவுச் செய்தி கேட்டு வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் மஹிந்த உட்பட முக்கியஸ்தர்கள்\nஇன்று மாலையே அவரை சந்தித்தேன் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன் - இந்திய உயர் ஸ்தானிகர்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்\nஇலங்கையில் மேலும் 3 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கொரோனா தொற்றாளர்\nகொரோனா தொற்றாளர்கள் 1060 ஆக உயர்வு : இன்று அடையாளம் காணப்பட்ட 5 பேரில் 4 பேர் கடற்படையினர் ஒருவர் மலேசியாவிலிருந்து வந்தவர் \nஇலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1060 ஆக அ...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு ; குணமடைந்தோரும் அதிகரிப்பு\nநாட்டில் இன்றைய தினம் மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன் மேலம் இர...\nஇலங்கையில் இன்று இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇலங்கையில் இன்று (15.04.2020) இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம்\nஇலங்கையில் இன்று (14.04.2020) மேலும் ஒரு கொரோனா தொற்றார் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று (12.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nஇலங்கையில் இன்று கொரோனா தொற்றாளர் ஒருவர் குணமடைந்தார்\nஇலங்கையில் இன்று (12.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 113 அடையாளம் காணப்பட்டுள்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு முன்மொழிவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய தீர்மானம்: வைத்தியபீட இறுதி ஆண்டு மாணவர்களே முதலில் அழைக்கப்படுவர்\nகொரோனா சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி விபத்து\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n'அண்மைய நாடுகளுக்கு முதலிடம்' மோடியின் விருப்பத்தை தெரிவித்தார் இந்தியத் தூதுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/national-scheduled-tribes-commission-to-investigate-thoothukudi-gunfire-309151", "date_download": "2020-05-26T21:16:43Z", "digest": "sha1:VK6K2PCN4UH64P34SVRBBD23QKLBMHAJ", "length": 15240, "nlines": 105, "source_domain": "zeenews.india.com", "title": "தூத்துக்குடி | துப்பாக்கிச் சூடு குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை!! News in Tamil", "raw_content": "\nஅடுத்த 10 நாட்களில் 2600 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்...\nகுறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்களை திறந்தது ரயில்வேஸ்\nEMI செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு...\nதுப்பாக்கிச் சூடு குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் 3 வது நாளாக விசாரணையை தொடர்கிறது\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் 3 வது நாளாக விசாரணையை தொடர்கிறது\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர்.\nஅதில், 13 பேரில் 4 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்கள் என்றும், இந்நிலையில் பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்களிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.\nமுன்னதாக, உயிரிழந்தோரின் குடும்பத்தினர், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், முன்னாள் காவல் கண்காணிப்பாளரிடம், ஆணையத் தலைவர் முருகன் விசாரணை நடத்தினர். அந்த வகையில், 3 வது நாளான இன்று மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது\nஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து 15,000 கன அடியாக உயர்வு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSeePic: இணையத்தில் வைரலாகும் நிர்வாண மகப்பேறு புகைப்படம்..\nSBI இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி....\nகொரானாவால் பாதித்து குணமடைந்த பெண் கூறிய பகீர் தகவல்... \nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வராது.. உண்மை என்ன\nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nவங்கியில் அதிக பணம் சேமித்து வைத்திருப்பவருக்கு ஒரு முக்கியமான செய்தி\nகட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்... இன்ப அதிர்ச்சி அளிக்கும் வங்கி...\nஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை.. சிறந்த திட்டத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்\n உங்களுக்காகவே ஒரு மகிழ்ச்சியான செய்தி...\nCovid-19 எதிரொலி: பிரபல ஆபாச இணையதளத்தை காண இனி கட்டணமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5110", "date_download": "2020-05-26T20:52:05Z", "digest": "sha1:JOEUMK5LHDYR2PEVJ7K3VWS62LFGJY4W", "length": 5287, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 27, மே 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகொள்ளையர்களை போற்றுவதிலிருந்து மக்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். -டத்தோஸ்ரீ அன்வார்\nபோஸ்கூ இயக்கம் தீவிரமடைவது போன்று தோன்றும் நிலையில் நாட்டின் ‘கொள்ளையர்களை’ மட்டுமீறிய அன்புடன் போற்றுவதில் இருந்து பொதுமக்களை தடுத்து நிறுத்துவதில் அரசாங்கம் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அடுத்த பிரதம ராகப் பொறுப்பேற்க விருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.\nலாபம் சம்பாதிக்க இது நேரமில்லை\nநாட்டை கோவிட் - 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில\nகோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்\nகேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி\nசிகரெட் விற்பனையில் ஈடுபடும் உணவு விநியோகஸ்தரர்கள்\nஉணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு\nமதுபானம் அருந்திய 9 பேர் கைது\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள்ள ஆற்றோரத்தில் மது அருந்திக்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க வெ.3,500 கோடி -தெங்கு ஸாஃப்ருல்\nநாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பிரதமர், டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/07/10/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-05-26T21:47:54Z", "digest": "sha1:LKVYREBX4QTWUVKOF3M5SIBEOGZN6MRO", "length": 9637, "nlines": 84, "source_domain": "www.alaikal.com", "title": "இனியாவுக்கு கைகொடுக்கும் விஜய் சேதுபதி | Alaikal", "raw_content": "\nஇலங்கை இந்தியா உலக செய்திகளின் தொகுப்பு 26-05-2020\nஒரு சீரியல் கொலையாளி எப்படி உருவெடுக்கிறான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் \nவீடு அமைத்து இளம் குடும்பத்தின் வாழ்வை மாற்றியது ரியூப் தமிழ்\nநீங்கள் ஏன் அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடாது \nஇனியாவுக்கு கைகொடுக்கும் விஜய் சேதுபதி\nஇனியாவுக்கு கைகொடுக்கும் விஜய் சேதுபதி\nவாகை சூட வா படத்தில் கிராமப்புற பெண்ணாக இயல்பான தோற்றத்தில் யதார்த்தமாக நடித்த இனியாவை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ் ஹீரோயின்களுக்கு சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் இனியாவும் ஒரு சராசரி நடிகைதான் என்ற விமர்சனங்களுக்கு உள்ளாக்கியது. விமர்சனங்களிலிருந்து மீண்டுவராவிட்டாலும் அவ்வப்போது ஒன்றிரண்டு படங்கள் அவரை கைதூக்கி விட்டுக் கொண்டிருக்கிறது.\nகாபி, காளிதாஸ் படங்களில் நடித்து வரும் இனியா, அப்படங்கள் முடிந்து எப்போது வெளியாகும் என்பது தெரியாததால் மியூசிக் ஆல்பம் தயாரிப்பதில் கவனத்தை திருப்பியிருக்கிறார். மியா என்ற பெயரில் தயாரித்திருக்கும் இந்த இசை ஆல்பத்தை வெளியிடுவதற்கு உதவியிருக்கிறார் விஜய் சேதுபதி.\n‘நான் இந்த பூமியில் பிறந்தது ஏன் என்று விளங்கிடுமோ’ என்று தொடங்கும் இனியாவின் இப்பாடல் ஆல்பம் நெட்டில் வலம் வந்துகொண்டிருக்கிறது.\nமதுவுக்கு எதிராக பேராடி வரும் வழக்கறிஞர் நந்தினி\nடேனிஸ் மகாராணியின் மாத சம்பளம் என்ன தெரியுமா\n26. May 2020 thurai Comments Off on நீங்கள் ஏன் அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடாது \nநீங்கள் ஏன் அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடாது \n26. May 2020 thurai Comments Off on தேனீக்களிடம் இருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ளவேண்��ியது நிறைய உள்ளது\nதேனீக்களிடம் இருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது\nஒரு சீரியல் கொலையாளி எப்படி உருவெடுக்கிறான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் \nஅமெரிக்காவில் பெரும் கடைத் தொகுதிகளான மால்கள் இழுத்து மூடப்படுகின்றன\nஉங்கள் நாட்டு மரணங்களை தடுக்க தெரியாது சீனாவிலா பழி போடுகிறீர்கள் \nஉலக தலைவர்களே யாரைக் கேட்டு நாட்டை மூடினீர்கள் வருகிறது புயல் \nதம்மை தாமே பிய்த்து தின்றபடி அமெரிக்கா மீது எலிகள் பட்டாளம் படையெடுப்பு \n26. May 2020 thurai Comments Off on ஆறுமுகம் தொண்டமான் காலமானார்\n26. May 2020 thurai Comments Off on இலங்கை இந்தியா உலக செய்திகளின் தொகுப்பு 26-05-2020\nஇலங்கை இந்தியா உலக செய்திகளின் தொகுப்பு 26-05-2020\n26. May 2020 thurai Comments Off on ஒரு சீரியல் கொலையாளி எப்படி உருவெடுக்கிறான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் \nஒரு சீரியல் கொலையாளி எப்படி உருவெடுக்கிறான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் \n26. May 2020 thurai Comments Off on கொரோனா முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\nகொரோனா முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n26. May 2020 thurai Comments Off on உரிமையாளர் பலியானது தெரியாமல் மருத்துவமனைவாசலில் காத்திருந்த நாய்\nஉரிமையாளர் பலியானது தெரியாமல் மருத்துவமனைவாசலில் காத்திருந்த நாய்\nஇன்றைய இலங்கை செய்திகள் 26.05.2020\nஇலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அனைவரும் குவைத்திலிருந்து நாட்டுக்கு திரும்பியவர்கள்...\n25. May 2020 thurai Comments Off on விடுதலைப் புலிகள் முகாம் அமைக்க உதவ முன்வந்த ஜமீன்தார்\nவிடுதலைப் புலிகள் முகாம் அமைக்க உதவ முன்வந்த ஜமீன்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/geethadeivasigamani/silaiyumneeyae/snsn4.html", "date_download": "2020-05-26T20:52:52Z", "digest": "sha1:5M5LEV5RJLO3MEBIRLE3UBUU32ZQGQEJ", "length": 41192, "nlines": 419, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிலையும் நீயே சிற்பியும் நீயே - Silaiyum Neeyae Sirpiyum Neeyae - கீதா தெய்வசிகாமணி நூல்கள் - Geetha Deivasigamani Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்��ள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nசிலையும் நீயே சிற்பியும் நீயே\n4. “சிந்திக்க சில மணித்துளிகள்”\n“என் வாழ்க்கையில் பெரிய வெற்றி பொறுமையாக நீண்ட நேரம் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றதுதான்” என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இதிலிருந்தே சிந்திக்கும் ஆற்றல் வாழ்க்கையில் மகத்தான வெற்றிகளைத் தரவல்லது என்று புரிகிறதல்லவா\nஉங்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதித்தாக வேண்டும் என்று தணியாத தாகம் இருக்கிறதா மற்றவர் மத்தியில் சாமான்யராக வாழாமல், சாதனைகள் பல புரிந்து சரித்திர நாயகராக இடம் பெற வேண்டும் என்று கொள்கை இருக்கிறதா மற்றவர் மத்தியில் சாமான்யராக வாழாமல், சாதனைகள் பல புரிந்து சரித்திர நாயகராக இடம் பெற வேண்டும் என்று கொள்கை இருக்கிறதா அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது சிந்திக்க ஒதுக்க வேண்டும். அதாவது உங்களுக்காக, உங்கள் முன்னேற்றத்திற்காக, உங்களைப் பற்றி... உங்களைப் பற்றி மட்டுமே உங்கள் வெற்றியைப் பற்றி மட்டுமே சிந்திக்க சில மணித்துலிகளை ஒதுக்க வேண்டும். யோசித்துப் பாருங்கள். இதுவரை உங்களைப் பற்ரி நீங்கள் சிந்தித்ததுண்டா தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது சிந்திக்க ஒதுக்க வேண்டும். அதாவது உங்களுக்காக, உங்கள் முன்னேற்றத்திற்காக, உங்களைப் பற்றி... உங்களைப் பற்றி மட்டுமே உங்கள் வெற்றியைப் பற்றி மட்டுமே சிந்திக்க சில மணித்துலிகளை ஒதுக்க வேண்டும். யோசித்துப் பாருங்கள். இதுவரை உங்களைப் பற்ரி நீங்கள் சிந்தித்ததுண்டா சிந்தித்திருப்பீர்கள். ஓரிரு மணித்துளிகள் போகிற போக்கில், பல சிந்தனைகளுக்கு நடுவில், ‘இப்படி நாமும் வந்திருக்கலாம், பரவாயில்லை, பார்ப்போம்’ என்று ஏதோ மேம்போக்காக நம்மைப் பற்றிச் சிந்தித்திருப்போம்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\nசுவையான 100 இணைய தளங்கள்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nஆறாம் திணை - பாகம் 2\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nஆழமாக, ‘நாம் செய்ய வேண்டியது என்ன நம் குறிக்கோள் என்ன அதற்கு இப்போது நாம் செய்து கொண்டிருக்கிற பணிகள் சரியானதுதானா இவ்வாறு செய்து கொண்டிருந்தால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நம் இலக்கை வெற்றிப் பாதையில் பயணம் செய்து அடைந்து விட முடியுமா என்றெல்லாம் நம்மைப் பற்றி சிந்தித்திருக்கிறோமா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொண்டு பார்த்தால் ‘இல்லை’ என்பதுதான் பலரது பதிலாக இருக்கும். எனவே இன்றிலிருந்தாவது சிந்திக்க சில மணித்துளிகளை ஒதுக்குங்கள்.\nமேல் நாட்டுப் பணக்காரர் நம்பீல்டு பிரபு “தினமும் பத்து நிமிடங்கள் சிந்திப்பதன் மூலம் பத்து புதுத் துறைகள் புலப்படும். பத்தில் ஒன்பதாவது பின்பற்றக் கூடியதாக இருக்கும். அந்த ஒன்பதிலும் ஒன்றையாவது பின்பற்றினால் கூடப் போதும். நீங்கள் வாழ்வில் முன்னேறி சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்று விடலாம்” என்கிறார்.\nபூமியில் ஒரு விதை விழுந்து மரமாகிறது என்றால் கூட அதாவது ஒரு ஆரோக்கியமான விதை ஒரு பக்குவப்பட்ட மண்ணில் விழுந்து, குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் முளை விட்டு, வளர்ந்து மரமாகிறது அல்லவா அதே போல் தான் நீங்களும் பிற்காலத்தில் சாதனை மரமாகி, பல வெற்றிக் கனிகளைப் பறிக்க ஆசைப்படுகிறீர்களா அதே போல் தான் நீங்களும் பிற்காலத்தில் சாதனை மரமாகி, பல வெற்றிக் கனிகளைப் பறிக்க ஆசைப்படுகிறீர்களா அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன ஒரு ஆரோக்கியமான எண்ண விதையை ஒரு பக்குவப்பட்ட தெளிவான மனநிலையி��் வித்திட வேண்டும். இந்த ஆரோக்கியமான எண்ண விதை உருவாவதற்கு நம்மைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியம். நல்ல சிந்தனை நல்ல எண்ண விதையை உருவாக்கும்.\n அது வெளிப்படையாகவும் தெரியலாம். மற்றவர்களுக்கோ ஏன் உங்களுக்கோ கூடத் தெரியாமல் ஒளிந்து கொண்டு இருக்கலாம். உங்களிடம் ஒளிந்து கொண்டுள்ள திறமையைத் தேடிக் கண்டுபிடியுங்கள். திறமையை வெளிக் கொண்டு வர வாய்ப்பு வசதிகள் நம்மிடம் உள்ளதா குடும்பத்தில் ஒத்துழைப்பு கிடைக்குமா இவ்வாறெல்லாம் சிந்தித்து, ‘நான் சிறந்த எழுத்தாளராவேன்’, ‘நான் சிறந்த மருத்துவராவேன்’, ‘சிறந்த ஓவியராவேன்’, ‘சிறந்த விளையாட்டு வீரராவேன்’, ‘சிறந்த விஞ்ஞானியாக ஆவேன்’ இப்படி அவரவருக்குத் தகுந்த எண்ண விதைகளை முதலில் தேர்ந்தெடுத்து மனதில் விதைக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅலை அலையாக உள்ள கலங்கலான குளத்தில் முகம் பார்க்க முடியாது அல்லவா அதே போல் நம் அலைபாயும் கலங்கலான மனத்தில் நம் சாதனை முகத்தைப் பார்க்க முடியாது. மனம் கலங்கலாக, அலை பாயாமல் இருக்க ஒரு தெளிந்த நீரோடையைப் போல் ஆக, ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து சிந்திக்கத் தொடங்க வேண்டும். சிந்திக்க சிந்திக்க மனம் தெளிவு பெறும்.\nசிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா இப்போது சிலவற்றை மனதில் கொள்ளுங்கள்.\n- சிந்திக்கும் போது உங்களுக்குத் தேவை தனிமையான இடம். சிந்திக்கும் நேரம் தனிமையை நாடிச் சென்று விடுங்கள். வீட்டினுள், ஹாலில் அனைவர் மத்தியிலும் உட்கார்ந்து உங்களால் ஒரு நொடி கூட சிந்திக்க முடியாது. சிந்திக்க தனித்திருத்தல் அவசியம். தனித்திருக்கும் போதே மனம் நல்ல விழிப்புணர்ச்சி பெறுகிறது.\n- நம் சிந்தனை தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை மனதில் வேர் ஊன்றினாலே போதும். தைரியம் தன்னால் வர ஆரம்பிக்கும். தைரியம் வர வர அனைத்து வெற்றிகளும் வர ஆரம்பிக்கும் அல்லவா\n- சிந்திக்கும் போது நாம் எந்த நிலையை அடைய விரும்புகிறோமோ அந்த நிலையை அடைந்த மனிதனாக வெற்றியை எட்டிவிட்ட மனிதனாக, புகழ் பெற்ற நாயகனாக அதனால் மனமகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்து திருப்தியுடன் வாழும் வாழ்வை அடைந்துவிட்ட மாதிரியாக நம்மை நாமே கற்பனை செய்து பார்க்கலாம்.\n- சிந்திக்கும் போது ஒரு போதும் நெகடிவ் எண்ணம் தலை தூக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அழிந்து விடுவோம் என்று நினைப்பவருக்கு, வெற்றிக் கனி எட்டாக் கனிதான். ‘நெகடிவ் எண்ணம்’ தலை தூக்கினால், உடனே ‘இல்லை, இல்லை... நிச்சயம் வெற்றி பெறுவேன்’ என்று நம் எண்ணங்களை பாஸிடிவ்வாகத் திருப்பி விடத் தெரிந்து கொள்ள வேண்டும்.\n- சிந்திக்கும் போது நாம் தோற்று விட்ட தருணங்கள், நம்மைப் பார்த்து எள்ளி நகையாடிய விஷமிகள், வருத்தப்பட்டு தலை குனிந்த நேரங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் நினைத்தே பார்க்கக் கூடாது. ஏனெனில் இறந்த காலம் என்றுமே இறந்து விட்ட காலம் தான். அது திரும்பி வரப் போவதில்லை.\n- நம் சிந்தனையின் போது, நம் வெற்றிக்காக அன்றன்று நடந்த செயல்கள், அன்றன்று சந்தித்த நபர்கள், அன்றன்று நடந்த உரையாடல்கள் இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும். சிந்திக்கும் போதுதான் நம் செயல்களை மேம்படுத்திக் கொள்ளும் திட்டம் உருவாகும். அந்த மாதிரி உருவான திட்டங்களை நடைமுறைப் படுத்திக் கொண்டே வரலாம்.\nஎனவே இன்றிலிருந்தே சிந்திக்க ஆரம்பியுங்கள். இன்றைய சிந்தனைதான் பிற்காலத்தில் உங்கள் வாழ்க்கைப் பாதையையே நிர்ணயிக்கிறது.\n“சிறுவன் எண்ணுகிறான். இளைஞன் முயற்சிக்கிறான். மனிதன் அதை அடைகிறான்” என்கிறார் அறிஞர் கார்லைல்.\nசிந்தனையால் சாதனை சிகரத்தைத் தொட்ட சிலரை நினைவு கூர்வோமா\n- பூகோள உலகில் கொலம்பஸ் மனதில் விழுந்த சிறிய எண்ண விதை தான் ‘அமெரிக்கா’ எனும் புதிய உலகைக் கண்டறிந்த முன்னோடி என்னும் சிறப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது.\n- சரித்திர உலகில் சித்தார்த்தர் எனும் மன்னனின் மனதில் தோன்றிய எண்ண விதை தான் பிற்காலத்தில் பௌத்த மதம் எனும் அமைப்பையே ஏற்படுத்தியது.\n- அறிவியல் உலகில் ஜார்ஜ் ஸ்டீவென்ஸன் மனதில் விழுந்த சிந்தனை தான் இரயில் என்ஜினைக் கண்டு பிடித்த விஞ்ஞானி எனும் சிறப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது.\n- இலக்கிய உலகில் ஹோட்ட சமையலறையில் எடுபிடியாளனாக இருந்த ஹெரால்ட் ராபின்சன் மனதில் தோன்றிய சிந்தனை பிற்காலத்தில் 50 ஆண்டுகளாக எழுத்துலக முடிசூடா மன்னனாக சாதனை புரியக் காரணமாக இருந்தது.\n- சமுதாய உலகில் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தியின் மனதில் விழுந்த அஹிம்சை என்னும் எண்ண விதை மகாத்மா என்னும் சிறப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது.\n- ஓபராய் பற்றி அறியாதவர்கள் இருக���க முடியாது. 1900 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஒரு ஓட்டைக் குடிசையில் ஒரு ஏழ்மை நிலையிலிருந்த தாய்க்குப் பிறந்தவர் தான் ஓபராய். ஆனால் இன்று சர்வதேச அளவு வசதிமிக்க ஹோட்டல் எனப் பெயர் பெற்றது ‘ஓபராய் ஹோட்டல்’ தான். தன் வாழ்க்கையை வெறும் 25 ரூபாயில் மட்டுமே ஆரம்பித்தார். “எதையும் பெரிது பெரிதாகவே சிந்திப்பேன். மிகப் பெரிய சாதனை ஒன்றிலேயே மனதை மூழ்கடிப்பேன்” என்று சொல்லும் இவருக்கு இன்று 11 நாடுகளில் 31 பிரம்மாண்டமான ஹோட்டல்கள் இருக்கின்றன. கோடிக்கணக்கில் சொத்து மதிப்பு குவிந்து கிடக்கிறது. தன் வளர்ச்சி பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்காமல் இருந்திருந்தால் ஓபராய் இன்று இந்த மாபெரும் வெற்றியைக் கண்டிருக்க முடியுமா\n“சிந்தனையில் செல்வத்தைத் தேடு. சிந்தனையிலேயே நீ பணத்தைப் பார்க்கா விட்டால் நீ உன் நிஜ வாழ்க்கையில் அந்தப் பணத்தைப் பார்க்க முடியாமலே போய்விடும்” என்கிறார் எமர்ஸன்.\nஎனவே... இன்றிலிருந்து சிந்திக்க சில மணித் துளிகளை ஒதுக்குங்கள். சிந்திக்க சிந்திக்க வாழ்க்கையில் உன்னதமான சில தருணங்களை நிச்சயமாக சந்திப்பீர்கள்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nகீதா தெய்வசிகாமணி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறி���்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/05/blog-post_387.html", "date_download": "2020-05-26T20:10:45Z", "digest": "sha1:UT3EW3PBIPIVGI2JY5H6LCXYRZRVLRFD", "length": 10939, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "தண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் செயற்பாடா? இராணுவ பதவி உயர்வுகள் குறித்து ஜஸ்மின் சூக்க காட்டம் - News View", "raw_content": "\nHome உள்நாடு தண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் செயற்பாடா இராணுவ பதவி உயர்வுகள் குறித்து ஜஸ்மின் சூக்க காட்டம்\nதண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் செயற்பாடா இராணுவ பதவி உயர்வுகள் குறித்து ஜஸ்மின் சூக்க காட்டம்\nஇலங்கையில் போர் முடிவடைந்து 11 ஆண்டு நிறைவில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வேண்டுமென்றே அதிகாரிகளுக்கு மேஜர் ஜெனரல் பதவியுயர்வு வழங்கியுள்ளார். பாதுகாப்பு துறைச் சீர்திருத்தத்திற்கான ஐ.நாவின் தீர்மானம் 30/1 இன் கீழ் இலங்கையின் உறுதிப்பாடுகளுக்கு இணங்க உத்தியோகபூர்வமான பதவிகள் வழங்கப்பட முன்னர் இந்த அதிகாரிகள் வடிகட்டல் மற்றும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்க வ��ண்டும் என உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்த அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது இந்த தனிநபர்களின் தெரிவானது அரசியலை அடிப்படையாக கொண்டதொன்று. இது இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் என்பது கூட நிகழ்ச்சி நிரலில் இல்லை என்ற செய்தியை மீண்டும் அனுப்புகின்றது. இது பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தும் இன்னுமொரு செயலாகவும், தண்டனையிலிருந்து துணிவாக பாதுகாப்பு வழங்கும் செயலாகவும் உள்ளது.\nஇலங்கையின் ஒரு இராஜதந்திரியாக இருந்தவேளையில் பொதுக் கட்டளைச் சட்டத்தை மீறியதாக நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத போதும் பிரித்தானிய நீதிமன்றத்தினால் குற்றங்காணப்பட்ட பியங்கா பெர்ணாண்டோவின் பதவியுயர்வானது மிகவும் முக்கியமானதாகும். 2018 இல் உயர் ஆணையக கட்டிடத்திற்கு வெளியே தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கழுத்தை அறுக்கும் சைகையினைக் காட்டி அச்சுறுத்தல் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார். இவர் குற்றச் செயல்கள் புரிந்த போதும் இவர் இலங்கைக்கு திரும்பிச் சென்றதில் இருந்து இவருக்கு மீண்டும் மீண்டும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டதுடன் ஒரு மாவீரனாகவும் அழைக்கப்பட்டார்.\nஅதிகரித்த இராணுவ மயமாக்கல் மற்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு சிவில் பதவிகள் வழங்கப்பட்டு வரும் பின்னணியில் இந்த பதவிவுயர்கள் இடம்பெற்றுள்ளன. கோவிட் 19 இனால் பாதுகாப்பு பற்றிய கரிசனைகள் இருந்த போதும் ஆயுதப்படையினரை உள்ளடக்கி இந்த வாரம் கொழும்பில் ஒரு போர் ஞாபகாரதத்த நிகழ்வு ஒன்றினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இவ்வாறான ஞாபகார்த்த நிகழ்வு வடக்கு-கிழக்கில் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினரால் வைரஸ் ஒரு சாட்டாகப் பயன்படுத்தப்பட்டது.\nபொதுச் சமூக மட்டத்தில் இராணுவச் செல்வாக்கு சாதாரணமாக்கப்படுவதையே நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என சூக்கா தெரிவித்தார். தண்டணையிலிருந்து பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் வகையில் முறைப்படியற்ற வலையமைப்புக்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் கீழ் உத்தியோகபூர்மானவையாக மாற்றப்பட��டு வருகின்றன” எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nபண்டாரகம - அட்டுளுகமையில் நடந்தது என்ன... : அத தெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேற்றம்\nஐ. ஏ. காதிர் கான் பண்டாரகம - அட்டுளுகமை பிரதேசத்தில் (24) நோன்புப் பெருநாள் தினத்தன்று, அததெரண ஊடகவியலாளரைத் தாக்கிய வழக்கு கடுமையான...\nஉள்ளாடையுடன் கொரோனா விடுதியில் பணிபுரிந்த இளம் தாதி\nகொரோனா விடுதியில் பெண் தாதி ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்து பணிபுரிந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஷியாவில் கடந்...\nஜூன் மாதத்திற்கான 5000 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டாம் என நான் கூறவில்லை : தேர்தல் ஆணையாளர்\nநிலவும் இக்கட்டான சூழ்நிலையில் வருமானம் குறைந்த மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5000 ரூபா நிவாரணத் தொகையின் ஜுன் மாதக் கொடுப்பனவை வழங்க வேண...\nமாளிகாவத்தையில் சன நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி - 8 பேர் காயம் - 6 பேர் கைது\nகொழும்பில் இன்று நண்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் 3 பெண்கள் மரணமடைந்ததுடன், 8 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனைய...\nமாளிகாவத்தையில் உயிரிழந்த 3 பெண்களினதும் மரணத்துக்கான காரணம் வெளியானது\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் மாளிகாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/174795", "date_download": "2020-05-26T21:36:10Z", "digest": "sha1:2OQNBOST2I7GVRDW7Q5PSTE7VHFG4MNC", "length": 5226, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "Lexis Hotel hosts Sri Ragavendra Welfare home residents to Deepavali do | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 7 – அமேசோனையே மிரட்டும் அலிபாபா\nNext articleஷாஹிடான் காசிமுக்கு எதிராகக் கைது ஆணை\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் திடீர் மரணம்\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nஇந்தியா செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியதால் பங்கு விலைகள் ஏற்றம்\nஜூன் 10 முதல் பச்சை மண்டலங்களில் உள்ள கோயில்கள் திறக்க அனுமதி\n“உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம் வேண்டுகோள்\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8591", "date_download": "2020-05-26T20:55:13Z", "digest": "sha1:NFZA4LBR55A4HXHSWN42H5RSZSDJJZQ7", "length": 5954, "nlines": 179, "source_domain": "sivamatrimony.com", "title": "Moorthi R இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya Not Available Male Groom Konganapuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87", "date_download": "2020-05-26T20:39:08Z", "digest": "sha1:KA447JIEN65JFKSCSDQHYOPCT4PCXIBQ", "length": 3199, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "துசான்பே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதுசான்பே (Dushanbe, தாஜிக்: Душанбе, துஷான்பே), தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது முன்னர் துஷான்பே (1929 வரை) மற்றும் ஸ்தாலினாபாத் (Stalinabad, தாஜிக்: Сталинабад, 1961 வரை) எனும் பெயர்களால் அறியப்பட்டது. 2008 மதிப்பீட்டின் படி இதன் மக்கட்தொகை 679,400 ஆகும். துசான்பே என்பது தாஜிக் மொழியில் திங்கட்கிழமை என பொருள்படும்.[2] இந்நகரம் ஒரு பிரபலமான திங்கட்கிழமை சந்தை கூடும் ஒரு கிராமத்திலிருந்து தோற்றம் பெற்றதை இப்பெயர் எடுத்துக்காட்டுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/06/24/coimbatore-tamil-meet-seminars-inaguration-karunan.html", "date_download": "2020-05-26T21:05:02Z", "digest": "sha1:TXY542MF463IBITJMFM7CDHUUWBRN2Y5", "length": 25097, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆரிய நாகரீகம் அழியாமல் காத்ததும் தமிழ்தான்-கருணாநிதி | Karunanidhi inagurates 2nd day events | ஆரிய நாகரீகம் அழியாமல் காத்ததும் தமிழ்தான்-கருணாநிதி - Tamil Oneindia", "raw_content": "\nஉ���்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆரிய நாகரீகம் அழியாமல் காத்ததும் தமிழ்தான்-கருணாநிதி\nகோவை: தமிழ்நாட்டு எல்லை கடந்து இந்தியாவின் வடபுலம் வரை மட்டும் அல்ல, கடல் கடந்து அயல்நாடுகளுக்கும் சென்று, திரைகடலோடித் திரவியம் தேடியது மட்டுமன்றித் திக்கெட்டும் பண்பாட்டுப் பங்களிப்பைச் செய்த இனம் தமிழ் இனம். திராவிடம் தந்த செழிப்பும் வலிவும்தான் ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் 2வது நாளான இன்று ஆய்வரங்கத் தொடக்க விழா நடந்தது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு ஆய்��ரங்குளைத் தொடங்கி வைத்தார்.\nமாநாட்டு அரங்கான தொல்காப்பியர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், நிதியமைச்சர் அன்பழகன் சிறப்பு விழா மலரை வெளியிட்டார்.அதை முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார்.\nஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி தலைமை தாங்கதினார். வெளிநாட்டு அறிஞர்களான ஜார்ஜ் ஹார்ட், கிறிஸ்டினா, அஸ்கோ பபலோ, அலெக்சாண்டர் துபியான்ஸ்கி, கிரகோரி ஜேம்ஸ், உல்ரிச் நிக்கோலஸ் உள்ளிட்ட அறிஞர்கள் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை...\nஅன்னைத் தமிழுக்கு அரிய பயன்தரும் கட்டம் இது. இன்றிலிருந்து தொடங்கி, நான்கு நாட்களுக்கு நடைபெறப்போகும் ஆய்வரங்கங்களின் மூலம்தான், தமிழ் மொழியை மேலும் செழுமைப்படுத்திடவும், அது என்றும் உயிரோட்டமுள்ள மொழி என்பதை மெய்ப்பித்திடும் வகையில், அதனை வளர்த்து, 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லவும், உரிய ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துரைகளையும் நாம் பெறவிருக்கிறோம்.\nதமிழ்மொழி, தமிழர் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது எல்லா முனைகளிலும் புதிய ஆர்வத்தையும், எழுச்சியையும் நம்மாலே காண முடிகிறது. ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேலான நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் இங்கே வந்திருப்பது நமக்குப் புதிய தெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.\nஆழ்ந்த ஆய்வுகளின் காரணமாக உருவாகிடும் சிந்தனைகளைச் சேகரித்துக் கோவைப்படுத்துவதே ஆய்வரங்குகளின் பணியாகும். இத்தகைய\nஆய்வரங்குகள் நடப்பதிலிருந்து நல்ல பலன்களை எதிர்பார்த்திடும் மக்கள் முன், ஆய்வறிஞர்கள்; எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள கருத்துக்களை வழங்கிட வேண்டும்.\nஆய்வரங்குகளில் வைக்கப்படும் கட்டுரைகளும், விளக்கப்படும் கருத்துக்களும் மக்களைப் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டிடும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும்.\nஅந்த அளவுக்கு மிக உயர்ந்த தரத்தை உடையவையாகக் கட்டுரைகளும், கருத்துரைகளும் இருந்தன என்று கருதப்படக்கூடிய அளவுக்கு, இந்த ஆய்வரங்கங்கள் அமைந்திட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன்.\nகொல்கத்தாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786ல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கம் சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்டு அமைந்தது. திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816ல் எல்லிசு, அவரைத் தொடர்ந்து 1856ல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி ஆராய்ந்தனர்.\nஇந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தினின்றும் வேறானது திராவிட மொழிக் குடும்பம். அக்குடும்பத்தின் முதன்மை மொழி. தமிழ் என்னும் உண்மையை உலகத்திற்கு அவர்கள் உணர்த்தினர்.\n1927ல் ஜான் மார்ஷலின் சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்னும் கண்டுபிடிப்பு உலகத்தின் கருத்தைத் தமிழின்பால் ஈர்த்தது.\nஅதன்பின், உலக நாடுகளின் அறிஞர்கள் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் முதலியன குறித்தெல்லாம் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர்.\nஅவர்கள் ஆராய்ந்து தமிழின் தொன்மை, தனித்தன்மை, செவ்வியல் தன்மை, தமிழர்தம் இலக்கிய விழுமியம், கலைநலம், பண்பாட்டு வளம், நாகரிக முதிர்ச்சி முதலியவற்றை எல்லாம் வெளிப்படுத்தினார்கள். திராவிட இனத் தொன்மை பற்றி அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர்.\nரவீந்திரநாத் தாகூர், திராவிடம் தந்த செழிப்பும் வலிவும்தான் ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்கிறார்.\nசோவியத் நாட்டு மொழி அறிஞர் சாகிரப் என்பவர் வட இந்திய திராவிட மொழிகளையும், தென்னகத் திராவிட மொழிகளையும் ஒப்பிட்டவர். அவர் தமிழர்கள் தென்னாட்டிலிருந்து வடதிசை நோக்கிப் பரவினர் என வாதிட்டு நிலை நாட்டுகிறார்.\nகாஷ்மீரில் வாழும் மலைவாழ் மக்கள் திராவிட மொழிப் பிரிவின் கிளைமொழியைப் பேசுகின்றனர். பீகாரின் ராஜ்மகால் குன்றுகளில் வாழும் “குருக்கர்\" என்போர் திராவிட மக்களே என்பது அவர்கள் பயன்படுத்தும் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பழங்கதைகளின் வாயிலாகத் தெரிய வருகிறது.\nஇந்திய நாகரிக அடையாளமான சேலையும், வேட்டியும் திராவிட நாட்டின் கொடையாகுமென்று பேராசிரியர் எஸ்.கே.சட்டர்ஜி; “இந்தோ-ஆரியன்- இந்து\" என்ற நூலில் எழுதியுள்ளார்.\nஆரப்பா, மொகஞ்சதாரோ ஆராய்ச்சியில் கண்டறிந்த தாய்த் தெய்வ வழிபாடு திராவிட வழிபாடேயாகும்.\nஅமெரிக்காவில் கொலராடோ ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சிவன் கோயில், திராவிடரின் கடவுளைக் காட்டுகிறது.\nதிச்சநல்லூ��ின் மண்டை ஓடுகள் சிந்துவெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்துள்ளன.\nசோவியத் நாட்டுப் பேராசிரியர் கோந்திரதோவ் என்பார், உலகின் பழமை மிகு நாகரிகங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கைப் பிற இனத்தவர்க்கும், இரு பங்கினைத் திராவிடர்களுக்கும் உரியதாக்குவதே உண்மையான பங்கீடு என்று கண்டறிந்து உரைக்கின்றார்.\nஎழுத்து முறையை எகிப்தியருக்குத் திராவிடர் கொடையாகக் கொடுத்தனர்.\nபாபிலோனிய மதகுரு ஒருவர் எழுதிய பழங்கதை ஒன்றில், மெசபடோமியர்க்கு நாகரிகம் கற்பித்த “ஒனசு\" என்பார், தமது குழுவினருடன் வந்தார். நாகரிகம் கற்பித்தார். ஏர் உழவுக் கருவிகளைக் கொடுத்தார். அறிவியல் கலை, கட்டடக்கலை, ஆண்டவன் வழிபாடு ஆகியவற்றைக் கற்பித்தார் என்று கூறப்பட்டுள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு செய்திகள்\nகொடநாடு எஸ்டேட்டில் விதிகளை மீறி டீ பேக்டரி-விசாரிக்கப்படும்: கருணாநிதி\n20,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி தமிழ்-குன்றக்குடி அடிகளார்\nநிறைவடைந்தது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு-இந்தியாவின் ஆட்சிமொழியாக தமிழை அறிவிக்க கோரி தீர்ம�\nசட்டசபை காங். தலைவர் சுதர்சனம் கோவையில் மரணம்-நாளை உடல் தகனம்\nஈழத் தமிழர்களுக்கு கருணாநிதி தாயகம் அமைத்துத் தர வேண்டும்-திருமாவளவன்\nசெம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் பட்ஜெட் போல நிறைய அறிவிப்புகள் வெளியிடுவேன்-கருணாநிதி\n'அவ்வை காலத்தில் கருணாநிதி இருந்திருந்தால் அதியமான் ஏமாந்திருப்பார்'-ஈரோடு தமிழன்பன்\nகருணாநிதி தலைமையில் இன்று கருத்தரங்கம்-ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு\nசெம்மொழி மாநாடு-விண்வெளி ஆய்வு கட்டுரைகள் சமர்பிப்பு\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு- இன்றைய நிகழ்ச்சிகள்\nகோலாகல 'இனியவை நாற்பது' பேரணி-குலுங்கியது கோவை\nதென்காசி அருகே பிறந்த குழந்தைக்கு 'செம்மொழி' பெயர் சூட்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-mp-anbumani-ramadoss-slams-donald-trump-382063.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-26T21:22:44Z", "digest": "sha1:XXN2IS6Q57NKPMTZUUIOPSXWKOPXTFNS", "length": 19771, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிரட்டினால் மருந்து தரக்கூடாது.. கேட்டால் தரலாம்.. டிரம்ப் ஒரு பக்கா பிசினஸ்மேன்.. அன்புமணி கருத்து | coronavirus: mp anbumani ramadoss slams donald trump - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிரட்டினால் மருந்து தரக்கூடாது.. கேட்டால் தரலாம்.. டிரம்ப் ஒரு பக்கா பிசினஸ்மேன்.. அன்புமணி கருத்து\nசென்னை: \"அதிபர் டிரம்ப் ஒரு அரசியல்வாதி இல்லை.. அரசியல் அனுபவமும் இல்லாதவர்.. அவர் ஒரு பக்கா பிசினஸ்மேன். ஒன்னுமே தெரியாது.. அவருக்கு தெரிந்தது எல்லாம் லாப-நஷ்டம் கணக்குதான்.. மருந்தை சாதாரணமாக கேட்டிருந்தாலே நாம மனிதாபிமான அடிப்படையில் தந்திருப்போம்.. இப்படி மிரட்டி கேட்டால் தரக்கூடாது, இது என் கருத்து\" எ��்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஒரே மருந்து தான்... இந்தியாவிடம் கோரிக்கை வைக்கும் உலக நாடுகள்\nஉலகை மிரட்டி உருட்டி வரும் கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு\nவருகின்றன. மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர்.\nஇந்த சமயத்தில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை அடிப்படையில் டாக்டர்கள் பரிந்துரைத்து\nஇதனால் இந்த மருந்துக்கு ஏராளமான நாடுகளில் செம கிராக்கி ஏற்பட்டுள்ளது... உச்சகட்டமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மருந்தை தங்களுக்கு ஏற்றுமதி செய்யாவிடில் பதிலடி தரப்படும் என மறைமுகமாக எச்சரிக்கையை இந்தியாவுக்கு விடுத்திருந்தார்.. மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவும் இதற்கு இசைந்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சிக்கும், சர்ச்சைக்கும் உள்ளாக்கி வருகிறது.\nஅதிபர் இப்படி இந்தியாவை மிரட்டி மருந்து கேட்டது குறித்து பல தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.. டிரம்பின் மிரட்டலுக்கு பாஜக தரப்பு பணிந்திருக்க கூடாது என்பதும் அது குறித்து யாருமே வாய் திறக்காமல் உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் பேசுபொருளாகவே உருவெடுத்து வருகிறது. இதை பற்றி அன்புமணி ராமதாஸிடமும் தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்ப... அதற்கு அவர் சொன்னதாவது:\n\"மிரட்டினால் தரக்கூடாது.. கேட்டால் தரலாம்.. இது என்னுடைய கருத்து.. அதேபோல அண்டை நாடுகளான பங்களாதேஷ் , இலங்கைக்கும்கூட உதவலாம்.. அதேநேரத்தில் இன்னைக்கு உலக அளவில் நம்மிடம்தான் இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது.. இது நமக்கு போதுமானதாகவும் உள்ளது.. ஆனால் இப்போதைக்கு இதை பயன்படுத்தலாமா, வேண்டாமா என்று இன்னும் ஒரு முடிவு எடுக்கப்படவில்லை.. நம்மகிட்டயும் ஆராய்ச்சியில்தான் உள்ளது.\nஇங்கு மட்டுமல்ல.. அமெரிக்காவிலேயும் ஆய்வில்தான் உள்ளது.. இந்த மருந்துக்கு இன்னும் அப்ரூவல் தரவில்லை.. ஆனால் முன்கூட்டியே இந்த மருந்து வேண்டும் என்று கேட்டு டிரம்ப் உலக நாடுகளை மிரட்டிட்டு வர்றார்.. இது தப்பு... அவர் ஒரு அரசியல்வாதி இல்லை.. அரசியல் அனுபவமும் இல்லாதவர்.. அவர் ஒரு பக்கா பிசினஸ்மேன். ஒன்னுமே தெரியாது.. அவருக்கு தெரிந்தது எல்லாம் லாப-நஷ்டம் கணக்குதான்.\nமக்கள், மனிதர்கள், மனிதாபிமானம் பற்றி இப்படி எதுவுமே தெரியாது. அதனால்தான் இப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்,. அரசியலிலேயே இருந்து அதன்பிறகு அதிபராக வந்திருந்தால், ஒருவேளை இந்த விஷயத்தை அவர் வேறுவிதமாக கையாண்டிருக்கலாம்... ஆனால் கேட்டிருந்தாலே மனிதாபிமான அடிப்படையில் நாம் மருந்து தந்திருப்போம்.. மிரட்டினால் நாம் தரக்கூடாது\" என்று தன்னுடைய தனிப்பட்ட கருத்தை முன்வைத்தார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஏற்கனவே இருந்த பிரச்சனை.. இன்று மட்டும் 9 கொரோனா மரணங்கள்.. விஜயபாஸ்கர் சொன்ன அந்த விஷயம்\nதமிழகத்தில் ஒரே நாளில் திடீரென குறைந்த கொரோனா கேஸ்கள்.. எப்படி சாத்தியமானது.. இதுதான் பின்னணி\nசென்னையில் மட்டுமல்ல.. விடாமல் அதிகரிக்கும் கேஸ்கள்.. தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா\nஅட எருமை மாடே.. பேசாம போயிருக்கலாம்ல\nதமிழகத்தில் 11 நாட்களில் 1000 கோடி.. டாஸ்மாக் மூலம் லாபம் பார்த்த அரசு\nசென்னைக்கு ஊரடங்கில் எந்த தளர்வும் கூடாது.. அரசுக்கு மருத்துவக்குழு அளித்த 2 முக்கிய பரிந்துரைகள்\nவைரஸிலிருந்து செல்களை பாதுகாக்கும் கேடயம் சிறப்பு மூலிகை தேநீர் -சித்த மருத்துவர் வீரபாபு\nசிலிண்டர் நிறுவனங்களில் அடிக்கடி திடீர் ஆய்வு நடத்த வேண்டும்.. ஹைகோர்ட் உத்தரவு\nவெற்றிலை பாக்கு வைத்தா அழைக்க முடியும்...\nநிறைமாத கர்ப்பிணி.. ஓடோடி சென்று உதவிக்கரம் நீட்டிய ஆதம்பாக்கம் போலீஸ்.. சத்தமில்லாமல் ஒரு சபாஷ்\nகட்டுமானம், ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய அடி.. புலம்பெயர் தொழிலாளர் ஊருக்கு போனதால் உருவான சிக்கல்\n\"பஞ்சமி நிலம் பற்றி ஒரு கேள்வியாவது கேட்டாரா.. வாயிலேயே வடை சுடுவது\".. திருமாவளவனை சீண்டிய காயத்ரி\nகொரோனா அறிகுறி, தடுப்பு நடவடிக்கைள்.. தமிழக அரசு புதிதாக வெளியிட்ட முழு தகவல் தொகுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus lockdown trump anbumani ramadoss கொரோனாவைரஸ் லாக்டவுன் டிரம்ப் அன்புமணி ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vijayakanth-says-that-his-cadres-are-the-first-god-for-him-373924.html", "date_download": "2020-05-26T19:24:36Z", "digest": "sha1:IYE6B3S35KYBPKHNKRJJ7OH6Q2F43I3N", "length": 16748, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொண்டர்கள்தான் எனது முதல் கடவுள்.. விரைவில் மீண்டு வருவேன்.. விஜய���ாந்த் உருக்கம் | Vijayakanth says that his cadres are the first god for him - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nபோருக்கு தயார் ஆகுங்கள்.. சீன ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜிங்பிங் பகீர் உத்தரவு.. பெரும் பரபரப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nAutomobiles இதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொண்டர்கள்தான் எனது முதல் கடவுள்.. விரைவில் மீண்டு வருவேன்.. விஜயகாந்த் உருக்கம்\nசென்னை: தொண்டர்களே எனது முதல் கடவுள் என்றும் மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் மீண்டு வருவேன் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார்.\nசென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பிலான பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது 101 பானைகளில் பொதுமக்களுடன் இணைந்து இந்த விழா கொண்டாடப்பட்டது.\nஇந்த விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் விழ���வில் பங்கேற்று பொங்கல் பரிசுகளை வழங்கினர். இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.\nகொல்கத்தா துறைமுகத்துக்கு ஷியாமா பிரசாத் முகர்ஜி பெயரை சூட்டினார் பிரதமர் மோடி- மமதா புறக்கணிப்பு\nஅவர் பேசுகையில் எனக்கு மொத்தம் 5 கடவுள்கள் உள்ளன. எனக்காக பிரார்த்தனை செய்யும் தொண்டர்களே எனது முதல் கடவுள். விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டு வருவேன் என உருக்கமாக பேசினார்.\nமுன்னதாக பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சிலர் குரல் எழுப்புகிறார்கள். இந்தியா ஒரு இந்து நாடாக இருந்தாலும் இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள்.\nஇந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாத செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. விஜயகாந்துக்கு அனைத்து மதமும் ஒன்றுதான். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் தேமுதிகவின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது.\nஅடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களை பிடிக்க தொண்டர்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். இந்த விழாவில் விஜயகாந்து தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் பொங்கல் வாழ்த்துகளை கூறினார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஏற்கனவே இருந்த பிரச்சனை.. இன்று மட்டும் 9 கொரோனா மரணங்கள்.. விஜயபாஸ்கர் சொன்ன அந்த விஷயம்\nதமிழகத்தில் ஒரே நாளில் திடீரென குறைந்த கொரோனா கேஸ்கள்.. எப்படி சாத்தியமானது.. இதுதான் பின்னணி\nசென்னையில் மட்டுமல்ல.. விடாமல் அதிகரிக்கும் கேஸ்கள்.. தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா\nஅட எருமை மாடே.. பேசாம போயிருக்கலாம்ல\nதமிழகத்தில் 11 நாட்களில் 1000 கோடி.. டாஸ்மாக் மூலம் லாபம் பார்த்த அரசு\nசென்னைக்கு ஊரடங்கில் எந்த தளர்வும் கூடாது.. அரசுக்கு மருத்துவக்குழு அளித்த 2 முக்கிய பரிந்துரைகள்\nவைரஸிலிருந்து செல்களை பாதுகாக்கும் கேடயம் சிறப்பு மூலிகை தேநீர் -சித்த மருத்துவர் வீரபாபு\nசிலிண்டர் நிறுவனங்களில் அடிக்கடி திடீர் ஆய்வு நடத்த வேண்டும்.. ஹைகோர்ட் உத்தரவு\nவெற்றிலை பாக்கு வைத்தா அழைக்க முடியும்...\nநிறைமாத கர்ப்பிணி.. ஓடோடி சென்று உதவிக்கரம் நீட்டிய ஆதம்பாக்கம் போலீஸ்.. சத்தமில்லாமல் ஒரு சபாஷ்\nகட்டுமானம், ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய அடி.. புலம்பெயர் தொழிலாளர் ஊருக்கு போனதால் உருவான சிக்கல்\n\"பஞ்சமி நிலம் பற்றி ஒரு கேள்வியாவது கேட்டாரா.. வாயிலேயே வடை சுடுவது\".. திருமாவளவனை சீண்டிய காயத்ரி\nகொரோனா அறிகுறி, தடுப்பு நடவடிக்கைள்.. தமிழக அரசு புதிதாக வெளியிட்ட முழு தகவல் தொகுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayakanth pongal celebration dmdk விஜயகாந்த் பொங்கல் கொண்டாட்டம் தேமுதிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/dont-touch-and-get-married-getty-melam-webseries-380852.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-05-26T20:06:23Z", "digest": "sha1:UN3N7RJI3ROEMYHM2PYT3A476UOXXNFL", "length": 15921, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Webseries: தொடாமலே காதல்... கைகள் படாமலே... கல்யாணம்! | dont touch and get married getty melam webseries - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWebseries: தொடாமலே காதல்... கைகள் படாமலே... கல்யாணம்\nசென்னை: நாக்அவுட் என்கிற யூடியூப் சானல் கெட்டி மேளம் என்று ஒரு வெப் சீரீஸ் வெளியிட்டு இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வெப்சீரீஸை கண்டுள்ளனர்.\nஒரு டைட்டில் போரடிக்குது என்றால் வெப்சீரீஸ் பொறுத்த வரை கவலையில்லை. அவர்கள் மெயினா ஒரு டைட்டில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு டைட்டில் வைத்து கதையை கொண்டு போகிறார்கள்.\nஅது ஒரு வசதி என்றுதான் சொல்ல வேண்டும்... வெப்சீரீஸுக்கு இந்த தொடர்ச்சி.. கிடர்ச்சி என்கிற லாஜிக் எல்லாம் இல்லை. சில சமயம் சில சீரீஸ் பார்க்கும்போது சின்ன பசங்க சொப்பு சாமான் வச்சு விளையாடுவது போல சீரீஸ் எடுக்கிறார்களோ என்று கூடத் தோன்றுகிறது.\nகெட்டி மேளம் வெப் சீரீஸின் முதல் எபிசோட் உன்னருகில் நான் இருந்தால்...மதன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவளைத் தொட்ட அனுபவம் கூட இல்லை. ஆனால், காதல் பிரேக் அப். காதலித்த பெண்ணின் மீது கைகள் படாமலே இருந்த நிலையில், பெற்றோர்கள் பார்த்து வைத்த கல்யாணத்தில் இப்போது அவன் முதலிரவுக்கு தயாராக உட்கார்ந்து இருக்கான்.\nபயத்தில் உட்கார்ந்து இருக்கான் மதன்.. வெறும் பலூனில்தான் முதலிரவு அறை அலங்காரம். ஃபிரண்ட்ஸ் போனில் பொண்ணு வந்த உடனே கிஸ் பண்ணிடுன்னு சொல்லித் தராங்க. இவனும் பக்கத்தில் மனைவி உட்கார்ந்த உடனே கிட்டத்தில் போறான். இந்த எபிசோடுக்கு உன்னருகில் நான் இருந்தால்னு பேர் வச்சு இருக்காங்க.\nபொண்டாட்டிக்கு முத்தம் கொடுக்க போனவன் பய புள்ள கிட்டத்துல போயி கண்ணை மூடிக்கிட்டு வாயை குவிச்சுக்கிட்டான். பாவம் அந்த பொண்ணு எதேச்சையா திரும்பிப் பார்த்து பயந்துருச்சு. என்ன பண்றீங்கன்னு கேட்டுட்டு தூக்கம் வருதுன்னு படுக்க போயிருச்சு.\nசரி அடுத்த முயற்சி கைக்கொடுக்குதான்னு பார்ப்போம்னு அவள் படுத்து இருக்க. அவள் முதுகை ஒட்டி இவன் படுத்துகிட்டான். மெதுவா கையை அவள் தோளில் போடப் போக.. அப்போதும் கண்ணை மூடிக்கிட்டான். கையை வைடா வைடான்னு தனக்குத் தானே மனசுக்குள் சொல்லிகிட்டே கையை நூல் நூலா கீழே இறக்க...அவள் எழுந்து வந்து இந்த பக்கமா நின்னு என்ன பண்றீங்கன்னு கேட்கற வரைக்கும் கண்ணைத் திறக்கலே இவன்...\nஹும்...எப்படி முதலிரவோ...நீங்க தொடர்ந்து பாருங்க\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் web series செய்திகள்\nWeb Series: எனக்கு நல்லா புரியுது... நாம் அண்ணன் தங்கைதான்...\nWebseries: புத்தகங்களை திரைப்படமாக எடுப்பதைவிட வெப்சீரீஸ் சிறப்பு\nWeb Series: டிஸ்னி + ஹாட்ஸ்டார்.... லாரா தத்தா வெப் சீரீஸ்\nWeb Series: அறிவான் zee5 தமிழ் வெப் சீரீஸ்... அறியுமோ\nWeb Series: வெப் சீரீஸ் களத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்...\nWeb Series: Money Heist...செம திரில்லிங்.. திக் திக் கதை.. திரில் சீரிஸ்\nWeb Series: நாலு பெண்கள்...இவர்கள் சேர்ந்து என்ன செய்கிறார்கள்\nWeb Series: வம்சம்ல ரம்யா கிருஷ்ணனுக்கே இப்போதான் கல்யாணம் ஆச்சு\nWeb Series: பிரபல நட்சத்திரத்தின் மனைவி படும் அவஸ்தை....\nWeb Series: நிஷா...உன் சுண்டு விரல் எனக்கு வேணும்...\nWeb Series: தனியே தன்னந்தனியே.. தி பாய்ஸ் வெப் சீரீஸ் பாருங்க...\nWeb Series: ராணுவ வீரர்கள் போல பலியானது பயங்கரவாதிகளா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-03-14?reff=fb", "date_download": "2020-05-26T19:43:11Z", "digest": "sha1:IDEXT4YYF74ZLSY6W5HCCN45MT2UOS36", "length": 16889, "nlines": 158, "source_domain": "www.cineulagam.com", "title": "14 Mar 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nதினமும் பிச்சை எடுத்த பெண்.. ஒரே நாளில் மாறிப்போன வாழ்க்கை.. இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்\nதொகுப்பாளினி வெளியிட்ட புகைப்படம்... மதம் மாறிவிட்டீர்களா ரசிகரின் கேள்விக்கு நச்சுனு கொடுத்த பதில்\nVJ ரம்யா எடுத்த அதிர்ச்சி முடிவு, ரசிகர்கள் பெரும் வருத்தம், ஏன் இப்படி\nமில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண் லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nதூங்கி கொண்டிருந்த மகளை கொலை செய்த தந்தை.. ஏன் செய்தார் என தெரியாமல் குழம்பிபோன காவல்துறையினர்..\nகேரளா மாநிலத்தில் அதிக வசூலை பெற்ற தமிழ் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா டாப் 10 லிஸ்ட் இதோ..\nகாதல் திருமணத்திற்கு பின் விவாகரத்து பெற்று கொண்டு தமிழ் நடிகர், நடிகைகள்.. முழு லிஸ்ட் இதோ\nநடிகர் சூர்யா படுகாயம் அடைந்தார்..\nதளபதி - 65,66,67 இயக்குனர்கள் இவர்களா வெளியான மாஸ்ஸான தகவல்கள், என்ன தெரியுமா\n அழகில் மயங்கிய ��ெண் ரசிகர்கள்.... எப்படி இருக்கிறார் தெரியுமா\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\n போலிசிஸ் புகார் - பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தின் எதிரொலி\nநடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ள டிவி சானல் இயக்குனர் கைது செய்யப்பட்ட இளம் நடிகர் மற்றும் முக்கிய புள்ளி - உண்மை அம்பலம்\n இது அதுல - கருப்பி அடிச்சது ஆஃபர் - ஆத்தே என சொல்றீங்க\nஉலகளவில் டிவி நிகழ்ச்சியில் வெற்றி தமிழ் பையனுக்கு கிடைத்த பரிசு இத்தனை கோடியாம்\nஇவ்வளவு புகழ் பெற்றும் பிரியா வாரியாருக்கு வந்த சோதனை\nமெர்சல் பட தயாரிப்பாளருக்கு கிடைத்த மாஸான வரவேற்பு\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனாவின் க்யூட்டான பாப்பா இதோ\nபொள்ளாச்சி சம்பவம் பற்றி விஜய் ரசிகர்கள் கடும்கோபத்துடன் வைத்துள்ள பேனர்\nஎன் உடம்பில் எந்த பாகத்தை காட்டணும் எதை காட்ட கூடாது எனக்கு தெரியும்- சீறிய டிக்டாக் பிரபலம் ஆயிஷா\n2 பெண்களின் அப்பாவாக கேட்கிறேன்.. பொள்ளாச்சி சம்பவம் பற்றி கமல் பேசியுள்ள வீடியோ\nராகுல் ப்ரீத்திற்கு இப்படி ஒரு கணவர் தான் வேண்டுமாம் 90 சதீவீத ஆண்கள் அந்த லிஸ்டில் இல்லை..\nஅதர்வாவின் அடுத்த போலீஸ் த்ரில்லராக உருவாகும் 100 படத்தின் மோஷன் போஸ்டர்\nயாஷிகாவின் படுமோசமான கவர்ச்சி போஸ் பொள்ளாச்சி சம்பவத்தையும் குறிப்பிட்டு பலரும் கடும் விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் எப்படி 3 நிமிட வீடியோ விமர்சனம்\nசென்னையில் நடிகர் ஆர்யா-சயிஷா திருமண வரவேற்பு\n மனமுடைந்த நெஞ்சத்தின் மனக்குமுறல் - கண்ணீர் கவிதை\nகத்தி படமும் ஹிட் தான், குஷி படமும் ஹிட் தான் ஆனால்.. கல்லூரி விழாவில் பேசிய முன்னணி காமெடி நடிகர்\nதற்கொலை செய்து கொள்வேன்: மிரட்டி தான் திருமணம் செய்த்துக்கொண்டாரா திலீப்\nஅவனுங்களை சாவடிக்கணும்.. பயம் இல்லாம போச்சி பொள்ளாச்சி விவகாரத்தில் பொங்கிய ஐஸ்வர்யாடுட்டா\nகன்னட நடிகரை போதையில் தாக்கிய விஷயம் விமல் என்ன கூறுகிறார் பாருங்க\nஅனுஷ்கா சினிமாவிற்குள் வந்து இத்தனை வருடங்களாகி விட்டதா வீடியோவுடன் அவரே கூறிய விஷயம்\nஆர்யா திருமண வரவேற்பில் தல அஜித��� கலந்து கொள்வாரா\nஉலகம் முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்ப்பார்த்த அவென்ஜெர்ஸ்:எண்ட்கேம் டிரைலர்\nசமூக நீதி பாடலாக உருவாகியுள்ள நளினிகாந்தி பட பாடல் பாடலாசிரியர் இயக்குனர் பொன் சுகிர் அவர்களுடன் கலந்துரையாடல்\nபடித்துமா பகுத்தறிவு இன்றி- ஸ்ரேயா தேவ்நாத்தின் நளினகாந்தி பட பாடல்\nசெம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அதிதி ராவ், இந்த புகைப்படத்தை பாருங்களேன்\nகவர்ச்சி நாயகி பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nபடப்பிடிப்பில் சில்மிஷம் செய்த நடிகர், ஹாக்கி ஸ்டிக்குடன் துரத்திய மாதுரி தீக்ஷித்\nரூ. 400 கோடி பட்ஜெட்டில் ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட படம்- ஆலியா பட் வேறு யாரெல்லாம் பாருங்க\n வீடியோ வெளியிட்டு கதறிய பிக்பாஸ் பிரபலம் ஜூலி\n பிறந்தநாளில் வந்த பிரம்மாண்ட அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்\nபொள்ளாச்சி இளம்பெண் கற்பழிப்பு, கொதித்தெழுந்த நடிகர் சூர்யா\nதனுஷ் ரசிகர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷமான ப்ளஸ் சோகமான நாள் இது தான்\nதெறி தெலுங்கு ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது இந்த முன்னணி நடிகர் தானாம்\nசெத்துடு, ஏன் உயிரோட இருக்க கெட்ட வார்த்தைகளில் ட்ரோல் செய்பவர்களுக்கு பிக்பாஸ் ஜூலி வெளியிட்டுள்ள வீடியோ\nசிவகார்த்திகேயனுடன் முதன் முறையாக ஜோடி சேர்கிறாரா இந்த முன்னணி நடிகை, ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு\nவிஜய்யின் 63வது படத்தில் நயன்தாராவுக்கான முதல் காட்சியே இதுவா- ஒரு சூப்பர் தகவல்\nபடம் சரியில்லை என்றாலும் ரஜினி, விஜய் படம் வசூல் அள்ளும்- முன்னணி பாலிவுட் இயக்குனர் ஓபன் டாக்\nவெளிநாட்டில் ஊர் சுற்றிய தொகுப்பாளினி டிடியின் கலக்கல் புகைப்படங்கள்\nஆர்யா-சயிஷா திருமணத்திற்கு இவர்கள் வராதது அனைவருக்கும் ஷாக் தான், வந்ததும் இவ்வளவு பேர் தானாம்\nவிபத்து நடந்த அதே இடத்தில் இன்று ரசிகர்களை சந்தித்த விஜய்\nசூப்பர் சிங்கர் புகழ் பூவையார், ரித்திக் இருவருக்கும் பிடித்த ஒரே நடிகர்- அவருக்காக என்ன செய்துள்ளார்கள் பாருங்க\nராஜமௌலி தன் அடுத்தப்படத்தில் எடுக்கும் புதிய முயற்சி, செம்ம ஸ்பெஷல்\nஅடையாளம் தெரியாத படி ஆளே மாறிப்போன 2.0 பட வில்லன்\nகடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் இத்தனை கோடியா\nதளபதி விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தின் உண்மையான வசூல் இதோ\nஇலங்கை தமிழன் இருக்கும் வரை அது நடக்காது- நடிகர் விவேக் பரபரப்பு பேச்சு\nகீர்த்தி சுரேஷ் பற்றி பெருமையாக நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி போட்ட பதிவு- புகைப்படத்துடன் இதோ\nஇந்திய சினிமாவில் வேகமாக 300 மில்லியன் தொட்டத்தில் ரவுடி பேபி இரண்டாம் இடம், முதல் இடம் எது தெரியுமா\nபிரபல நடிகை ஷகீலாவின் படத்தில் நடிக்கும் நடிகையின் கவர்ச்சி தோற்றம் லேட்டஸ்ட் ஹாட் லுக் இதோ\nஉச்சகட்ட கோபத்திற்கு ஆளான விஜய் ரசிகர்கள்\nநல்ல வரவேற்பை பெற்ற தடம் படத்தின் வசூல் நிலவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/06/blog-post.html", "date_download": "2020-05-26T20:15:14Z", "digest": "sha1:TLRMGCQXH3XAC3PYAOLG3IFRIH3ZLIKP", "length": 10686, "nlines": 142, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: துவாரகாமாயி", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஸ்ரீ சாய்பாபா ஷீரடிக்கு வந்த ஆரம்ப காலத்தில், அவருக்குப் பின்புறம் நீண்டு தொங்கும் முடி இருந்தது. பச்சை நிறத்தில் நீண்ட அங்கியும், தலையில் முதலில் ஒரு குல்லாயும், அதன்மேல் காவி நிறத்தில் தொப்பியும் அணிந்திருந்தார். அவர்தம் கையில் ஒரு தண்டத்தையும் புகைக்குழாய், தீப்பெட்டி ஆகியவற்றையும் வைத்திருப்பார். அவர் பிச்சையெடுத்து உண்டு வந்தார்.\nஷீரடிக்கு வந்த நாலைந்து மாதங்களுக்குப்பின், பாபா வெள்ளை அங்கியும், வெண்மையான தலை உடைகளையும் அணியத்தொடங்கினார். இரண்டாவதுமுறை ஷீரடிக்கு வந்த பிறகும் கூட, பாபா சிறிதுகாலம் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்ததாகத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் காரணமாகத்தான், அவர் தமது வாசத்தைக் கிராமத்திலுள்ள ஒரு பழைய பாழடைந்த மசூதிக்கு மாற்றிக் கொண்டார்.\nமசூதிக்கு ( துவாரகாமாயி ) மாறியது.\nஒருமுறை ஷீரடியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் அடைமழை பெய்தது. அதன் பெரும்பகுதி வெள்ளக் காடாகிவிட்டத���. நீண்ட நேரத்துக்குப்பின் பாபாவின் ஆரம்பகால பக்தர்கள் சிலர், வீடற்ற பக்கீரின் ஞாபகம் வந்தவர்களாய், அவர் இந்த மலையிலிருந்து எங்கு ஒதிங்கியுள்ளார் என்று காண விரும்பினார்கள். மஹல்சபதியும் மற்றும் சிலரும் வேப்ப மரத்துக்கு விரைந்தனர். அங்கே சாயிபாபா அதே மரத்தடியில் பாதி சாய்ந்தவராகக் சமாதி நிலையில் இருப்பதைக் கண்டு செயலற்றுப் போயினர். அவர் மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவிதமான குப்பைகூளங்களும் அவர் உடல்மேல் சேர்ந்திருந்தன. அவரை அந்த நிலையிலிருந்து எழுப்ப அவர்களுக்குத் துணிவிருக்கவில்லை. அவர்கள் காத்துக் காத்துப் பார்த்துப் பின் சற்று நேரத்துக்குப்பின் வரலாமென்றெண்ணித் திரும்பச் சென்றனர். சில மணி நேரத்துக்குப் பின், தண்ணீர் முழுதும் வடிந்தபின் அவர்கள் வந்து பார்த்தபோது, அவர் இன்னும் ஈரத் தரையிலேயே கிடப்பதைக் கண்டனர். அவரது உடலும் முகமும் முற்றிலும் மண்ணால் மூடப்பட்டிருந்தன. தமக்குத் துன்பங்கள் வந்துற்றபோது தமது ஒரே பாதுகாப்பாளராகவும், வழிகாட்டியாகவும் இருந்த அவரை ஒரேயடியாகக் கவனிக்காமல் இருந்துவிட்டதைக் குறித்து, அவர்கள் குற்ற உணர்வு அடைந்தனர். பின்னர் அவர் சாதாரண உணர்வு நிலைக்குத் திரும்பியவுடன் அந்த பக்தர்கள், அவரைக் கிராமத்திலுள்ள ஒரு சிறிய பழுதடைந்த மன்கட்டிடமான மசூதியில் தங்குமாறு செய்தனர். சாயிபாபா ஒரு முஸ்லீம் ஆகையால், அவர் ஜானகிதாஸ், தேவிதாஸ் போன்ற மற்ற மகான்களைப் போல் இந்துக்களின் கோவில்களில் தங்குவது சரியல்ல என்று கிராமத்தின் இந்துக்கள் கருதியே இவ்வாறு செய்திருப்பார் போலும். அப்போதிலிருந்து அவர் மசூதியில் சிறிது நேரமும், வெப்ப மரத்தடியில் சிறிது நேரமும் இருப்பார். பின் சிறிது காலத்தில் அவர் மசூதியையே தமது முக்கிய, முழுநேர இருப்பிடமாக்கிக் கொண்டார்.\nசித்தர்கள் அறிவோம் - அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள்\nவெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கிய வாறும் ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவசித்தர் தாமே. - திரும...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\n��்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/08/blog-post_30.html", "date_download": "2020-05-26T19:54:59Z", "digest": "sha1:3YJASFYEA5D74U47Q267IICHNSYAW3NQ", "length": 59565, "nlines": 179, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: மனம் சுத்தமடைகிறது; புத்தி தெளிவடைகிறது.", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nமனம் சுத்தமடைகிறது; புத்தி தெளிவடைகிறது.\nபாபாவின் உன்னதமான குணங்களைத் திரும்பத் திரும்ப விவரிப்பதாலும் மனத்தைக் கவரும் அவருடைய காதைகளை ஸத்ஸங்கத்துடன் கலந்துரையாடுவதாலும் மனம் சுத்தமடைகிறது; புத்தி தெளிவடைகிறது.\nகாதால் கேட்டாலே புண்ணியம் அளிக்கக்கூடிய க­லியாண குணங்களைப் பாடுவதாலும் அவருடைய (பாபாவின்) லீலைகளையும் கதைகளையும் கேட்பதாலும் இறைவன் பூரிதம் அடைகிறான். \"முத்தோஷங்கள்\" நமக்கு விளைவிக்கும் துயரங்களும் துன்பங்களும் நிவாரணம் ஆகின்றன.\nஆகவே, \"முத்தோஷங்களால்\" அவதிப்படுபவர்களும் சுயமுயற்சியால் மேன்மையுற வேண்டும் என்ற ஆவலால் உந்தப்படுபவர்களும் ஆன்மீக சிந்தனை உடையவர்களும் முனிவர்களின் (பாபாவின்) பாதங்களை சரணடைகிறார்கள்; சுய அனுபவத்தால் மேன்மையுறுகிறார்கள்.\nமூன்று (முத்தோஷங்கள்)தோஷங்கள் அல்லது மூன்று தாபங்கள் பின்வருமாறு.\n1. \"ஆத்யாத்மிகம்\" - தேஹத்திலுண்டாகும் பிணி.\n2. \"ஆதிதைவிகம்\" - மழை, காற்று, இடி போன்ற இயற்கை சக்திகளால் உண்டாகும் துன்பங்கள்.\n3. \"ஆதிபௌதிகம்\" - தேள், பாம்பு, பு­லி, கரடி முத­லிய பிராணிகளால் உண்டாகும் துன்பம்\nமகான் யாக்கோபு சித்தர் ( ராமதேவ சித்தர் )\nசித்தர்கள் பற்றிச் சிந்திக்கும்போது பாமரர்களுக்குக்கூட சில கேள்விகள் எழும். அதில் பிரதானமானது_சித்தர்கள், கடவுளர்களை நம்புகின்றவர்களா, இல்லையா என்பதாகும். மதச் சின்னங்கள் இல்லாத அவர்களது தோற்றம், ஆடை அணிகளில் ��ூட அவர்களுக்கு இல்லாத அக்கறை, புதர்போல தாடி மீசை, கசக்கி உடுக்காத அழுக்கு ஆடை, அதுகூட இல்லாத நிர்வாணத் தோற்றம் என்று சிலர் திரிவதைப் பார்க்கும் போது, அவர்களைப் புரிந்துகொள்ள சிரமமாகத்தான் இருக்கும். நம்பினவர்க்கு நடராசன் நம்பாதவர்க்கு அவன் வெறும்ராசன்\n‘நம்பினவர்க்கு நடராசன் நம்பாதவர்க்கு அவன் வெறும்ராசன்’ _என்பதுபோல்தான் சித்தர்கள் பலருடைய தோற்றம், பேச்சு, வாழ்க்கை முறை உள்ளது. சமுதாயத்தைக் கடைத்தேற்ற வேண்டும், மனித சமூகம் உய்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்ட சித்தர்களை விட, சமுதாய எண்ணமின்றி, எல்லாமே மாயை... இதிலிருந்து விடுபட என்ன வழி என்று சிந்தித்து அதிலேயே உழன்று, பின் வீடுபெற்ற சித்தர்கள்தான் அனேகம். அடுத்து, சித்தர்களுக்கு மதங்கள் கிடையாதா என்று சிந்தித்து அதிலேயே உழன்று, பின் வீடுபெற்ற சித்தர்கள்தான் அனேகம். அடுத்து, சித்தர்களுக்கு மதங்கள் கிடையாதா அவர்கள் இந்தத் தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரியவர்களா அவர்கள் இந்தத் தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரியவர்களா என்பதும் பலருக்குள் தோன்றிடும் கேள்விகளாகும். ஏன் என்றால், இந்த உலகம் மிக மிகப் பெரியது. இதில் நமது மாநிலம் என்பது ஒரு மைப்புள்ளி அளவுதான். அதிலும்கூட நம் ஊர், அந்த ஊருக்குள் ஒரு வீடு, அந்த வீட்டுக்குள் இருக்கும் நாம் கண்ணுக்குப் புலனாகாத தூசியைப் போன்றவர்களே என்பதும் பலருக்குள் தோன்றிடும் கேள்விகளாகும். ஏன் என்றால், இந்த உலகம் மிக மிகப் பெரியது. இதில் நமது மாநிலம் என்பது ஒரு மைப்புள்ளி அளவுதான். அதிலும்கூட நம் ஊர், அந்த ஊருக்குள் ஒரு வீடு, அந்த வீட்டுக்குள் இருக்கும் நாம் கண்ணுக்குப் புலனாகாத தூசியைப் போன்றவர்களே இப்படி தூசி அளவு கூட இல்லாத நம்முள் உள்ள ஒரு சித்தர் நமக்கே கூட முழுதாக விளங்கிடாத நிலையில், உலகிற்குப் பொதுவாகி, அனைவரும் அறிந்திடும்படி ஆகிவிட இயலுமா இப்படி தூசி அளவு கூட இல்லாத நம்முள் உள்ள ஒரு சித்தர் நமக்கே கூட முழுதாக விளங்கிடாத நிலையில், உலகிற்குப் பொதுவாகி, அனைவரும் அறிந்திடும்படி ஆகிவிட இயலுமா அல்லது அவரால், இந்தப் பரந்த உலகை விளங்கிக் கொள்ள முடியுமா அல்லது அவரால், இந்தப் பரந்த உலகை விளங்கிக் கொள்ள முடியுமா என்றெல்லாமும் கேள்விகள் எழுவதைத் தவிர்க்கவே முடியவ��ல்லை. சாதி, மொழி, மதம், இனம் என்று சுருங்கிக் கிடக்கும் சராசரி மனிதனால் வேண்டுமானால் எல்லைகளைத் தாண்ட இயலாமல் போகலாம்... சித்தர்கள் கூடவா அப்படி என்றெல்லாமும் கேள்விகள் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. சாதி, மொழி, மதம், இனம் என்று சுருங்கிக் கிடக்கும் சராசரி மனிதனால் வேண்டுமானால் எல்லைகளைத் தாண்ட இயலாமல் போகலாம்... சித்தர்கள் கூடவா அப்படி அவர்களுக்கு உலகப் பார்வை இல்லையா அவர்களுக்கு உலகப் பார்வை இல்லையா என்றும் கேள்விகள் எழுந்தால், அதில் பிழை இல்லை. நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று இவை எப்படி உலகில் பொதுவாகிப் போனதோ அப்படித் தங்களையும் பொதுவாக்கிக் கொண்டால்தான் ஒருவன் முழு சித்தன். இந்த சித்தனுக்கு அமெரிக்கனும் சரி, அரேபியனும் சரி, இந்தியனும் சரி, யானையும் சரி, பூனையும் சரி, எல்லாமே ஒன்றுதான் என்று, சமரச நோக்கில் வெளிப்படும் கருத்துகளையும் மறுப்பதற்கில்லை. எல்லாம் சரி... இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்கிற மாதிரி ஒரு சித்தர் இருக்கிறாரா என்றும் கேள்விகள் எழுந்தால், அதில் பிழை இல்லை. நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று இவை எப்படி உலகில் பொதுவாகிப் போனதோ அப்படித் தங்களையும் பொதுவாக்கிக் கொண்டால்தான் ஒருவன் முழு சித்தன். இந்த சித்தனுக்கு அமெரிக்கனும் சரி, அரேபியனும் சரி, இந்தியனும் சரி, யானையும் சரி, பூனையும் சரி, எல்லாமே ஒன்றுதான் என்று, சமரச நோக்கில் வெளிப்படும் கருத்துகளையும் மறுப்பதற்கில்லை. எல்லாம் சரி... இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்கிற மாதிரி ஒரு சித்தர் இருக்கிறாரா என்று பார்க்கும் போது அகப்படுபவர்தான், யாக்கோபு சித்தர்.\nயாக்கோபு சித்தர் இவரைப் பற்றி அறிய முயலும்போது பல ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கின்றன. இவரது காலத்தை திட்டமிட்டு அனுமானிக்க இயலவில்லை. ஆனால் ஒன்று, இவர் காலத்தில் இந்து தர்மம் மட்டுமல்ல, இஸ்லாமிய தர்மமும் இருந்திருக்கிறது. நபிகள் நாயகம் இவருக்கு தரிசனம் தந்திருக்கிறார் என்பதும், இவரைப் பற்றி அறியமுற்படும்போது தெரியவருகிறது. ஆயினும், அதில் எந்த அளவு உண்மை இருக்கமுடியும் என்று கேட்டு அதை ஆராய்வதை விட, அதை நம்பி இன்புறுவது மனதை விசாலமாக்குகிறது. நாகப்பட்டினத்தில் வாழ்ந்து இறுதியில், மதுரை அழகர் கோயிலில் சித்தியடைந்ததாக காணப்படும் யா��்கோபு சித்தரின் வரலாறு, சித்தர்கள் வரலாற்றிலேயே ஒரு தனித்தன்மை உடையதாகும். மனிதர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளுக்கும் சித்தபுருஷர்கள் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளுக்கும் நிறையவே வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. நமது நெறி முறைகள், விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டவை. கல்வி, கேள்விகளில் ஒருவர் மேதையாக வேண்டும் என்றால், முதலில் பள்ளிக்குச் சென்று ஒன்றாம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக தேர்ச்சி பெற்று, பின் கல்லூரி, பல்கலைக் கழகம் என்று உச்சிக்குச் செல்வது போன்றது நமது ஆன்மிக நெறி. சித்தர்களின் நெறிமுறை இப்படிப்பட்டதே அல்ல. பிறக்கும்போதே ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரி அளவு ஞானமுடன் பிறந்துவிட்ட சித்த புருஷர்கள் பலர் உண்டு. அப்படி இல்லாவிட்டாலும் கூட ஒன்று, இரண்டு என்று படிப்படியாகச் செல்வது போலல்லாமல், ஒரே நாளில் குருநாதரின் நேத்ரதீட்சையால் முழுமையான ஞானம் பெற்றவர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான்_ பின்னாளில் யாக்கோபு என்று அழைக்கப்பட்ட ராமதேவர். நாகப்பட்டினத்தில் சுற்றிவந்த ராமதேவருக்கு, தான் ஒரு கூட்டுப் புழுபோல இருந்துவிடக் கூடாது என்ற எண்ணம் தோன்றிட, அவர் பல இடங்களுக்கும் செல்லத் தொடங்கினார். இந்த உலகம் முழுவதும் சென்று வர வேண்டும்; எல்லா இடங்களிலும் மனித வாழ்வு எப்படி உள்ளது என்று பார்த்து விடவேண்டும்.; எங்கே நல்லது இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பொதுமையாளன் ஆக வேண்டும் என்பது ராமதேவனின் எண்ணம். அந்த வகையில், காசிக்குச் சென்று கங்கையில் நீராடிவிட்டுத் திரும்பும்போது, சட்டநாதர் என்னும் சிவமூர்த்தியின் லிங்க ரூபம் கண்ணில்பட்டது.\nசிவமூர்த்தியின் ஆங்கார சொரூபத்தில் தோன்றிய சரபேஸ்வரத்தின் அம்சம் கொண்டது அந்த லிங்கம். சங்கநாதன் என்று விஷ்ணுவையும், சட்டநாதன் என்று சிவத்தையும் சூட்சுமப் பெயரில் குறிப்பிடுவார்கள். சட்டநாத ரூபம் அகந்தையை அடக்கவல்லது. பணிவைத் தந்து பரந்த நோக்கை உருவாக்குவது. இது தெரிந்தோ தெரியாமலோ ராமதேவர் அதன்மேல் பக்தி கொண்டு, அப்படியே பூசனையும் புரிந்தார். அன்று இரவு, அவர் கனவில் ‘இந்த கங்கைக் கரையை விட உனது ஊரான நாகப்பட்டின கடற்கரையில் நானிருக்க விரும்புகிறேன்’ என்று அந்த சட்டநாதர் கூறிட, ராமதேவரும் மிக மகிழ்ந்து, அதை அங்கிருந்து நாகப்பட்டினம் கொண்டு வந்து ஸ்தாபித்தார். இந்த சட்டநாதர் மிக விசேஷமானவர். ஓடும் நதிக்கரையில் தோன்றி, அது கூடும் கடலிடம் வந்து சேர்ந்த இவருடைய பின்புலத்தில் பல சூட்சுமங்கள் உள்ளன. ராமதேவர் வழிபட்ட சட்டநாதர், ராமதேவருக்கு பல சித்திகளை அந்தக் கடல்போலவே வாரி வழங்கினார். இதனால் ராமதேவர் பல சித்துக்களை எளிதில் பெற்றார். அப்படியே உடம்பை வெல்லும் வைத்ய நெறிமுறைகளில் மிகுந்த கவனம் செலுத்தி மூலிகை தேட ஆரம்பித்தார். அந்தத் தேடலில் அவருக்கு ஓர் உண்மை புலனானது. அதுதான் பூகோள ஞானம். இந்த மண்தான் உயிர்களுக்கு எல்லாவற்றையும் தருகிறது. காற்றோடும், நீரோடும், ஒளியோடும் கூடி அந்தரம் எழும்பி, இது மனித குலத்துக்கு உணவைத் தருகிறது. அந்த உணவும் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது. எல்லாவித உணவு வகைகளும் எல்லா இடங்களிலும் விளைந்து விடுவதில்லை. மலையில் விளையும் தேயிலையும் காபியும் தரையில் பட்டுப் போய் விடுகின்றன. தரையில் விளையும் சில பயிர்களோ மலையில் விளைய மறுக்கின்றன.\nஇடத்துக்கு இடம் பஞ்சபூத கலவையில் மாறுபாடு இருப்பதால் தட்பவெப்பம், மண்சத்து, காற்றில் குளிர், பொழுதுகளில் வெப்பம் என்று எல்லாவற்றிலும் மாறுபாடுகள் உள்ளன. இந்த மாறுபாட்டிற்கு ஏற்பவே தாவரங்கள் வளருகின்றன என்பதைப் புரிந்து கொண்ட ராமதேவர், எங்கே ஒருவர் பிறக்கிறாரோ அங்கே விளையும் பொருள் எதுவாக இருப்பினும் அங்கே பிறந்தவரை அது எதுவும் செய்யாமல், அவருக்கு அது பொருந்தி விடுவதையும் பார்த்தார். அதாவது_ பூகோளமானது, மனித உடம்பையும் தன் வசம் வைத்துக் கொண்டு ஆட்டிவைப்பதையும் உணர்ந்தார். பனிமலையில் பிறந்து வளரும் ஒருவன் உடம்பு, அந்த மலைக்காட்டின் ஈரத்திற்கு ஈடு கொடுப்பதாக உள்ளது. ஆனால் தரையில் வசிப்பவன் அங்கு சென்றால், குளிரால் நடுங்கித் துன்புறுகிறான். பூகோளமானது இப்படி மனித உடம்பையும் கட்டுப்படுத்துவதை உணர்ந்தவர், உடம்பில் ஏற்படும் வியாதிகளோடு தனது பூகோள ஞானத்தை பொருத்திப் பார்த்து ஆய்வுகள் செய்தார். வெம்மை நோயால் இங்கு ஒருவர் பாதிக்கப்படுகிறார். ஆனால், வெப்பப் பிரதேசமான அரபு நாடுகளில் வாழ்பவர்களை வெப்பம் பெரிதாக பாதிப்பதில்லை. நீர்வளமே இல்லாத அந்த மண்ணில் அவர்களுக்கு நீர்ச்சத்து எதில���ருந்து, எப்படிக் கிட்டுகிறது என்பதெல்லாம் ராமதேவரின் கேள்விகளாயின. இதனால் உலகம் முழுக்க சுற்றி வரப் புறப்பட்ட ராமதேவர், மெக்கா நகரின் வறண்ட சூழலிலும் அங்கு பல அற்புத மூலிகைகள் இருக்கக் கண்டார்.\nபூகோள அமைப்பில் அங்கே ஒரு விசையும் இருப்பது புலனானது. பல லட்சம் முகம்மதியர்கள் அது தங்களை கடைத்தேற்றும் இடம் என்று மன ஒருமையோடு வழிபடுவதால் அங்கே அருள் அலைகளும் பரவியிருந்தன. இதை தன் தவ உடம்பால் உணர்ந்த ராமதேவருக்கு, மெக்காவை விட்டு வர மனமே இல்லாது போயிற்று. அங்கேயே தங்கி தன் ஆய்வுப் பணியை மேற்கொண்ட ராமதேவர், அங்கு நோயால் துன்புற்றவருக்கு தானறிந்த மருத்துவத்தால் அங்குள்ள மூலிகைகளையும் சேர்த்து சிகிச்சையளிக்க... அதனால் பெரிய நிவாரணம் ஏற்பட்டது. இதனால் அங்கே ராமதேவருக்கு பெரிதும் வரவேற்பு கிட்டியது. கூடவே, ஓர் அன்னியன் இங்கு வந்து ஆதிக்கம் செலுத்த முற்படுவதா என்று எதிர்ப்பும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், உண்மையும் சத்தியமும் எவரையும் வெல்லும் என்பதற்கேற்ப, அந்த எதிர்ப்பெல்லாம் காலத்தால் அடங்கிவிட... ராமதேவரும் இஸ்லாமியத்தின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். அங்குள்ளோர் ராமதேவரை யாக்கோபுவாக்கினர். யாக்கோபுவான ராமதேவரும் குர்_ஆன் ஓதிக் கற்றார். தொழுகைகள் புரிந்தார். ஏற்கெனவே சித்த ஞானம் கை கூடி இருந்ததால் மன ஒருமை மிக இலகுவாக ஏற்பட்டதில் நபிகள் நாயகத்தின் ஆன்ம தரிசனமும் யாக்கோபுவுக்குக் கிட்டியதாகக் கூறுவர். அதன் எழுச்சியாக, பதினாறு நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாகவும் கூறுவர். அப்போது, அவரைப்போலவே உலகம் முழுக்க யாத்திரை மேற்கொண்ட போகர், மெக்கா வந்தபோது ராமதேவருக்கு தரிசனம் தந்தார். ‘தாய் மண்ணை மறந்து இங்கே இப்படி இருப்பது சரியா என்று எதிர்ப்பும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், உண்மையும் சத்தியமும் எவரையும் வெல்லும் என்பதற்கேற்ப, அந்த எதிர்ப்பெல்லாம் காலத்தால் அடங்கிவிட... ராமதேவரும் இஸ்லாமியத்தின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். அங்குள்ளோர் ராமதேவரை யாக்கோபுவாக்கினர். யாக்கோபுவான ராமதேவரும் குர்_ஆன் ஓதிக் கற்றார். தொழுகைகள் புரிந்தார். ஏற்கெனவே சித்த ஞானம் கை கூடி இருந்ததால் மன ஒருமை மிக இலகுவாக ஏற்பட்டதில் நபிகள் நாயகத்தின் ஆன்ம தரிசனமும் யா���்கோபுவுக்குக் கிட்டியதாகக் கூறுவர். அதன் எழுச்சியாக, பதினாறு நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாகவும் கூறுவர். அப்போது, அவரைப்போலவே உலகம் முழுக்க யாத்திரை மேற்கொண்ட போகர், மெக்கா வந்தபோது ராமதேவருக்கு தரிசனம் தந்தார். ‘தாய் மண்ணை மறந்து இங்கே இப்படி இருப்பது சரியா எதை அறிய வந்தாயோ அதை அறிந்த நீ, அதை இங்குள்ளவர்களுக்கு மட்டும் அளித்தால் போதுமா எதை அறிய வந்தாயோ அதை அறிந்த நீ, அதை இங்குள்ளவர்களுக்கு மட்டும் அளித்தால் போதுமா உலகிற்கு அதை பொதுவாக்க வேண்டாமா உலகிற்கு அதை பொதுவாக்க வேண்டாமா’ என்று போகர் கேட்க, யாக்கோபுவான ராமதேவருக்கு ஒரு விழிப்பு ஏற்பட்டது. மெக்காவை விட்டு நீங்கிய ராமதேவர், மீண்டும் நாகை வந்து, சட்டநாதரை வணங்கி, தான் மெக்காவில் அறிந்தவற்றை தமிழிலும் எழுதினார். அதுவே ‘ராமதேவ வைத்ய சாரம்’ என்ற நூலானது.\nஇதை சிலர் ‘யாக்கோபு சாஸ்திரம்’ என்றும் கூறினர். இந்த வைத்ய முறை, மற்ற சித்த வைத்ய முறைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது. ரத்தசோகை, இரும்புச்சத்து குறைபாடு, வெம்மை நோய்கள் போன்றவற்றுக்கு இவரது வைத்தியம் பெரிதும் கை கொடுத்தது. பின்னாளில் ராமதேவருக்கு பல சித்த புருஷர்களின் தரிசனம் கிட்டியது. அவர்களில் காலாங்கி நாதரும் ஒருவர். காலாங்கி நாதர் உபதேசம் ராமதேவரான யாக்கோபுவை தவத்தில் மூழ்க வைத்தது. நெடுங்காலம் தவமியற்றிய ராமதேவருக்கு மேலும் பல சித்திகள் ஏற்பட்டன. திரும்பவும் மூலிகை தேடிப் புறப்பட்ட ராமதேவரால், பொதிகைக்கும், சீனத்துக்கும் ஆகாயமார்க்கமாக நினைத்தவுடன் சென்று வர முடிந்தது. பின் கொல்லிமலை, தென்கயிலாயம் எனப்படும் சதுரகிரித்தலம் என பல தலங்களுக்குச் சென்று அங்கே தங்கி ஆய்வு செய்தவர், இறுதியாக மதுரை அழகர் மலைக்கு வந்து அங்கேயே தங்கி விட்டார். அழகர்மலை, சிலகாலம் சமணர்கள் ஆதிக்கத்தில் இருந்தது. இங்கே நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. இதில் நீராட இந்திரன் முதலான தேவர்கள் வருவர் என்பது புராண வழிச் செய்தியாகும். இந்த மலையின் பின்புறத்தில் சைவம், வைணவம், சமணம் முதலிய பலவித ஆன்மிக நெறிகளின் சங்கமம் உள்ளது. எவ்வளவோ மலைத்தலங்கள் இருப்பினும் அழகர் மலைத் தலம் அவைகளில் பெரிதும் மாறுபட்டு, தட்பவெப்ப சூழலில் உலகின் எல்லாவித தட்பவெப்ப நிலை அமைப்பையும் தன்னகத்தே கொண்டிருப்பது. வெப்பம், குளிர், வசந்தம், வேனில் என்று எல்லாவித பருவங்களிலும் ஒரு சமமான, மிகையிலாத்தன்மை உடையது என்பர். எனவே ராமதேவராகிய யாக்கோபு சித்தர், தன் அந்திமக்காலத்தை இங்கேயே கழித்து இறுதியாக இங்கேயே சமாதியானார் என்பர் நாகப்பட்டினத்தில் அனுதினமும் அம்பிகையின் நினைவாக வாழ்ந்து கொண்டிருந்த சித்தர்தான் இராமதேவர்.\nசித்தர்கள் அனைவரும் சக்தி வழிபாடு உடையவர்கள்.அண்டத்தின் சக்தியைப் பிண்டத்தில் அறிந்து வழிபட்டவர்கள் சித்தர்கள்.அகத்தெளிவும் சமுதாய ஈடுபாடும், மனச்சான்றின் பேரெழுச்சியும்தான் சமயம் என்பதை வலியுறுத்தியே சித்தர் பூசா விதிகளை வரையறுத்துள்ளனர். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்ற மெய்யுணர்வு பெற்றவர்கள் சித்தர்கள். மனிதர்கள் அனைவரும் உதட்டில் ஒரு குணமும், உள்ளத்தில் ஒரு குணமுமாக வேடமிட்டு வாழ்வதை எண்ணி வேதனைப்பட்டு, மனம் வெம்பி அன்றாடம் தேவியுடம் கண்ணீர் விட்டழுவதும்அரண்டுவதும் சித்தர் இராமதேவர் வழக்கமாக இருந்தது. இதே சிந்தையுடன் விரக்தியுமாய் நாகபட்டினத்திலிருந்து காசிக்குச் சென்றார். கங்கை நதியில் மூழ்கி குளித்து விட்டு கரையேறும்போதுகங்கைக் கரையோரத்தில் சட்டைநாதர் சுவாமியின் விக்ரகம் ஒன்று அவருக்கு கிட்டியது. பக்தகளின் துணையோடு இராமதேவர் சட்டைநாதரின் விக்ரகத்தை நாகபட்டினம் கொணர்ந்து பிரதிஷ்டை செய்தார். இரவு பகலாக இடையறாது சட்டைநாதரை உருகி வழிபாடு செய்து வந்தார். வழிபாட்டின் பயனாக பல சித்தர்களின் அபூர்வத் தொடர்புகள் ஏற்பட்டன. தொடர்பின் பயனாக சித்தர்கள் பலரும் இராமதேவரை வேண்டினர். “ இராமதேவரே மக்கா நகரில் பல அபூர்வமான சக்தி வாய்ந்த கல்ப மூலிகைகள் ஏராளமாகஉள்ளன. அவை யாவும் உயிர் காக்கும் மூலிகைகள் மட்டுமல்ல இமைக்கும் நேரத்தில் பலனைக் கொண்டு வரும் மந்திர சக்தி வாய்ந்த மூலிகையாகும். மக்கள் நலத்திற்காக அந்த மந்திர மூலிகைகளின் இரகசியங்களால் இந்த உலகையும், உயிரையும் காக்கும் பொருட்டு, நீங்கள் மக்கா நகருக்குச் சென்று வாருங்கள் “ என்றனர்.\nநன்மைக்கும் தீமைக்கும் ஏதுவான மந்திரங்களை “அதர்வணாங்கிரஸ்” என்று வேதம் கூறுகிறது. அவற்றிம் வெளிப்பாடாகவே அன்றைய சித்தர்கள் மந்திர தந்திர ஜாலங்களையும்,மந்திர மூலிகைஇரகசியங்களையும் பர��பாஷையாகத் தெரிவித்துள்ளனர்.இராமதேவர் இயற்றிய ‘பூஜாவிதிப் பாடல்கள்’’ இதனை ஆதி என்றமணிவிளக்கு எனப் போற்றினார்.\nஆதியென்ற மணிவிளக்கை அறிய வேணும்’\nஅகண்டபரி பூரணத்தை காண வேண்டும்,\nசோதியென்ற தூய்யவெளி மார்க்க மெல்லாஞ்\nசுகம் பெறவே மனோண்மணியென் னாத்தாள் தன்னை\nநீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்\nநிற்குணத்தி நினின்ற நிலை யாரும் காணார்,\nவேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று\nவிளங்குவதும் பூசையிது வீண்போ காதே.\n[தியானத்தின் போது குண்டலி சிரசை அடைந்து புருவ மத்தியில் வெண்ணிறவொளியாய் காட்சி தரும் இதுவே பரிபூரண இன்பமாகும். மனோன்மணியேகுண்டலி சக்தியாகும்.மனோன்மணியைப் பெண் சக்தியாக பரிபாஷையில் சித்தர்கள் குறிப்பிடுவார்கள். ஆத்தாள்(அகத்தாள்) எனவும்,தாயாகவும் கருதுகிறார்கள். அகத்தில் பேரொளியாய் சக்தி திகழ்வதால் இச்சக்தியை அகத்தாள் என்கிறார்கள்சித்தர்கள்]\nஅந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி குண்டலினி யோகத்தாலும், இரசமணி சித்தியாலும்,குளிகையாலும் நாகப்பட்டினத்திலிருந்து மக்கா நகரத்துப் பாலைவன மணலில் வந்துசேர்ந்தார்.வறண்ட பாலைவனம் எங்கும் மணல். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல். ஒட்டங்களின் வரிசை.அப்போதுதான் இராமதேவருக்கு மிகபெரிய சோதனை வந்து சேர்ந்தது.தங்கள் நாட்டில் யாரோ அந்நியன் புகுந்து விட்டதைக் கண்டு, கூட்டமாய் அரேபியர்கள் இராமதேவரைச் சூழ்ந்து கொண்டனர்.’’யார் நீ…. திடிரென்று இந்த இடத்திற்கு எப்படி வந்தாய் ஏன் வந்தாய் தீன் தேசத்துக்குள் உன் வரவின் நோக்கம் என்ன உண்மையிலேயே நீர் யார் உன்னைக் கொல்லாமல் நாங்கள் விடபோவதில்லை” என்று அலறினார்கள். ‘’ அய்யா, இங்கு வருவது தவறு என்று எனக்குத் தெரியாது.’’ ‘’ அப்படியென்றால் நீ வேற்று மதத்துக்காரானா உனக்கு இங்கு என்ன வேலை உனக்கு இங்கு என்ன வேலை’’ ‘’ அய்யா, நான் தவசாதனையில் ஈடுபட்டுள்ள சித்தர். எல்லா மதமும் சம்மதமே. நான் மத வேறுபாடுகளை பார்ப்பதில்லை.எனக்கு மனித உயிர்கள்தான் முக்கியம்.இங்குள்ள உயிர்காக்கும் கல்ப மூலிகைகளுக்காகவே நான் வந்தேன்’’ ‘’ ஓ’’ ‘’ அய்யா, நான் தவசாதனையில் ஈடுபட்டுள்ள சித்தர். எல்லா மதமும் சம்மதமே. நான் மத வேறுபாடுகளை பார்ப்பதில்லை.எனக்கு மனித உயிர்கள்தான் முக்கியம்.இங்குள்ள உயிர்காக்கும் கல்ப மூலிகைகளுக்காக��ே நான் வந்தேன்’’ ‘’ ஓ நீங்கள் தவயோகியா நீங்கள் இங்கே தங்க வேண்டுமானால் மதம் மாற வேண்டும். மத வேறுபாடு நீங்கள் பார்ப்பது இல்லை என்பது உண்மையானால் அதற்குச் சம்மதிக்கிறீர்களா’’ ‘’ சம்மதிக்கிறேன்” ‘’ இனிமேல் நீர் குரான் ஓத வேண்டும் ‘’ “எல்லாம் இறைவன் செயல்” என்று கூறிய இராமதேவர், அன்று முதல் யாக்கோபுவாக மதம் மாறினார்.மக்கா நகரத்து மனிதர் யாவருடனும் இன்முகத்துடன் பழகினார்.\nஅங்குள்ள காயகல்ப மூலிகைகளைக்கண்டறிந்து அவற்றை சாதனைக்குப் பயன்படுத்தியதுடன் மற்றவருக்கும் அதன் மகத்துவம் பற்றிஎடுத்துரைத்தார்.மக்கா நகரின் இசுலாமிய மக்களிடையே இரண்டறக் கலந்து அவர்களின் நோயகற்றும் மருத்துவராக இருந்து எல்லா காலங்களுக்கும் பயன்படும்படியான மருத்துவ நூல்களை அராபிய மொழியில் பாடி வைத்தார்.அங்குள்ள நபிகள் நாயகம் சமாதியைத் தொழுது துதித்து வருவதை யாக்கோபுச் சித்தர் வழக்கமாகக் கொண்டு வந்தார். ஒருநாள் ஆகாயம் அதிரும்படியான பெருத்த ஓசை ஏற்பட்டது. அன்பர்கள் அனைவரும் குரானை ஓதித்தொழுத போது யார் கண்ணிலும் படாமல் நபிகள் நாயகம் யாக்கோபுச் சித்தருக்கு மட்டும் காட்சி தந்தார். ஆத்ம அநுபவம், தெய்வ நுட்பம் போன்ற உயரிய சாதனைகள் பற்றி நபிகள் நாயகம் யாக்கோபுச் சித்தருக்கு மட்டும் உபதேசித்து மறைந்தார். யாக்கோபுச் சித்தர் அதன்பின் சமாதி நிலையடைய விரும்பி அதற்காக சாதகம் செய்து வந்தார். மனமானது ஒன்றையே எண்ணியிருந்து வேறு நிலையில் எண்ணா நிலைக்காதிருக்குமானால் அதுவே சாமதி. ஒரு பூரணத்துவம் வாய்க்கப்பெற்ற சித்தர் ஆன்ம ஞானத்தைப் பெருக்கிக்கொண்டு தாம் உடலுடன் இருக்கும் போது நினைவு, செயல் யாவற்றையும் துறந்து சிவனுடன் சேர்ந்து விடுவார்.பரத்தோடு சேர்ந்து பரப்பிரம்மமாய் எங்கும் நிறைந்தவர்களாகி விடுவார்கள். அரேபிய நாட்டின் பல்வேறு கல்பமூலிகைகளைப் பற்றி அறிவதற்காக தமிழ் நாட்டிலிருந்து போகர் சித்தர் மக்காவுக்கு வந்திருக்கின்ற செய்தி அறிந்து யாக்கோபுச் சித்தர் அவரை எதிர்கொண்டு வரவேற்றார். காயசித்தி,யோகசித்தி,கற்பசித்தி அனைத்தும் பெற்றவர் சித்தர்லலவா போகர் முதன் மையான சித்தராக போகர் கருதப்படுகின்றார்.\nபோகமுனிவர் யாக்கோபுச் சித்தருக்கு உபதேசம் செய்தார். ”மக்காவில் யாக்கோபுவாகவும், தமிழ்நா���்டில் இராமதேவராகவும் இருக்கின்ற நீ சமாதி அடைய வேண்டி காலம் இதுவல்ல. இந்தப் பூதலத்தில் உன்னால் பலரும், பாமர மக்களும் பயன் கிட்டியபின் நீ சமாதி நிலை நாடுவதுதான் சரியான வழி” போகமுனிவரிடம் அவ்வாறு உபதேசம் பெற்ற யாக்கோபுச் சித்தர் அதன்பின் தம்முடைய ஒப்பற்ற சித்தியால் யார் கண்ணிலும் தென்படாது அங்கிருந்து மறைந்தார். யாக்கோபுச் சித்தர் காடு,மலைஎல்லாம் சுற்றி அலைந்து திரிந்தார்.தம்மை சந்தித்தவர்கள் எல்லார்க்கும் உபதேசம் செய்ததுடன் பிரச்சனைகளைக் களைந்து மகிழ்வித்தார். காற்றையே உடலாகக் கொண்டவர் என்றும்; காலனை போன்ற நெருப்பானவர் என்றும்; காலனால்நெருங்க முடியாதவர் என்றும் கூறப்படும் காலங்கிநாதர் எனும் சித்தரின் ஆசியைப்பெற விரும்பினார் யாக்கோபுச் சித்தர். பலயுகம் கடந்து வாழ்ந்துவரும் காலங்கிநாதர் ரிஷிகள் பலரின் ஆசீர்வாதங்களைப்பெற்றவர். எனவேதான் யாக்கோபுச் சித்தர் அவரது ஆசீர்வாதத்தை பெற விரும்பினார். ஒருநாள்காலங்கிநாதர் சமாதி முன் சென்று அவர் வணங்கிபோது சமாதியிலிருந்து அவர் வெளிப்பட்டுயாக்கோபுச் சித்தரை ஆசீர்வதித்தார்.தம்முடைய அனுபவ இரகசியங்களை யாக்கோபுச் சித்தருக்குஉபதேசித்தார். தான் சமாதிநிலை அடைய இதுவே சரியான தருணம் என முடிவுசெய்து தமது சீடர்களை அழைத்தார் ’’சீடர்களே நான் இப்போது சமாதியில் அமரப் போகிறேன். பத்து ஆண்டுகளுக்குப் பின்பு சமாதியிலிருந்துமீண்டும் நான் எழுந்து வருவேன்,நான் சாமதியிலிருந்து வெளிவரும் காலத்தில் இங்கு பல அற்புதங்கள்நிகழும். விலங்குகள் கூட ஞானம் பேசும். நறுமலர்கள் பூத்து மணம் கமழும். இது போன்ற அடையாளங்கள்நான் திரும்பி வரும் நாள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இப்போது சமாதியைமூடிவிடுங்கள்.” என்று கூறியபடி யாக்கோப்பு சித்தர் சமாதி உள்ளே சென்று விட்டார். “மாயத்தைக் கண்ட சித்தர் மதியதைப் பெருக்கிக் கொண்டு காயத்திலிருக்கும் போது கர்த்தனைக் கலந்துகொள்வார் ” என அகத்தியருக்கு கந்தபெருமான் அட்டமாசித்தி உரைத்தன் பொருளாய் யாக்கோபுச் சித்தர்உடம்போடு சமாதி நிலை கொண்டார்.\nயாக்கோபுச் சித்தர் சமாதிக்குள் போனவர் இறந்துவிட்டார் என்றேமக்கள் யாவரும் நம்பினர். அவரது சீடர்களும் பல இடங்களுக்கு சென்றுவிட்டனர். யாக்கோபுச் சித்தர்மீண்டும் வரமாட்டார் என்று சீடர்களும் நம்பினார்கள்.ஆனால் ஒரு சீடர் மட்டுமே நம்பிக்கையோடுசமாதிக்கருகிலேயே இருந்து வந்தார். அந்த சீடரின் நம்பிக்கை வீண் போகவில்லை.தன்னுடைய குருநாதர்கூறியதைப்போலவே சமாதியிலிருந்து எழுந்து வந்ததைக் கண்டு சீடர் மகிழ்ந்தார். “குருவே தாங்கள் சமாதிக்குள் சென்ற பின்பு மக்கள் எல்லோரும் தாங்கள் இறந்து விட்டதாகவும்,தங்களிடம் சித்து ஏதும் இல்லை என்றும் கேலி பேசினார்கள்” என்று சீடர் கூறியதைக் கேட்டார்.“சீடனே தாங்கள் சமாதிக்குள் சென்ற பின்பு மக்கள் எல்லோரும் தாங்கள் இறந்து விட்டதாகவும்,தங்களிடம் சித்து ஏதும் இல்லை என்றும் கேலி பேசினார்கள்” என்று சீடர் கூறியதைக் கேட்டார்.“சீடனே அவ்வாறு கூறியதில் தவறு இல்லை.இந்த உடல் நிலையானதல்ல.என்றேனும் ஒருநாள் மண்ணுக்குஇரையாகத்தான் வேண்டும்.நான் மீண்டும் சமாதியில் இறங்க்கப் போகிறேன். முப்பது ஆண்டுகள் கழித்துத் திரும்பவும் வருவேன்.என்னைப் பற்றி தவறாகப் பேசியவர்கள் கண்கள் குருடாகப் போய்விடும்” என்று யாக்கோபுச் சித்தர் கூறியபடி மீண்டும் சாமதிக்குள் இறங்கிச் சென்று விட்டார். கேலி செய்த மக்கள் யாக்கோபுச் சித்தர் சாபத்தினால் கண் பார்வை அற்றவர்களாயினர். தங்கள் தவறைஅவர்கள் உணர்ந்தனர்.கண் பார்வை கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பது போல் வருந்தினர். தங்களுக்குக் கண்பார்வை வேண்டி யாக்கோபுச் சித்தர் சமாதியிலிருந்து வெளியே வரும்வரை அவர்கள்யாவரும் சமாதிக்குப் பூஜை செய்து வணங்கிக் காத்திருந்தனர். நீண்ட காலம் என்பதால் அதில் பலர் இறந்தும் போய்விட்டனர்.\nமுப்பதாண்டுகள் கழித்துச் சமாதியில் இருந்து எழுந்து வந்த யாக்கோபுச் சித்தர் நடந்தது யாவும் அறிந்தார். தன்னிடம் மன்னிப்பு கோரியவர்களுக்கெல்லாம் அவர்களின் குறைபாடுகளை போக்கிஅருள் புரிந்தார். அதன் பின் உலகிலிருக்கும் பற்று நீங்கப்பெற்றவராக யாக்கோபுச் சித்தர் நிரந்தர சமாதிக்குள்சீடர்களிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.\nதானென்ற மூலமுடன் சித்தி பண்ணு;\nதனதான் நூற்றெட்டுக் குள்ளே சித்தி\nஆனென்ற அண்டர்பதி யெட்டு மாடும்;\nஅறுபத்து நால்மூலி யெல்லா மாடும்;\nகோனென்ற கோடிசித்துக் கனத்தி லாடுங்\nகுணமாக ரேவதிநாட் செய்ய நன்று;\nவானென்ற அட்டமியிற் செய்ய நன���று;\nவளர்பிறையின் செய்தவனே யோகி யாமே.\n[ குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் எழுப்ப 108 மாத்திரையால் கும்பிக்க மூலாதாரம் சித்தியாகும்.இந்த மூலாதார சித்தியால் தேவலோங்கள் வசப்படும்.64 மூலிகைகளின் இரகசியங்கள் வெளிப்படும்.எந்த மூலிகை எப்படி இருக்கும்என்பது சித்தர்க்கு மட்டுமே தெரியும். இச்சித்தியை ரேவதி நட்சத்திர நாளில்செய்யலாம்.அல்லது எட்டாம் திதியாகிய அட்டமியில் செய்யலாம். இதனைவளர்பிறையில் செய்தவன் யோகியாவான். ]\nசித்தர்களின் பாடல்கள் யாவும் பெரும்பாலும் அவர்களின் அனுபவத்தால்முகிழ்ந்தவைகள். பொதுவாக சித்தர்களின் பாடல்களுக்கு அகராதியில் பொருள் தேடக்கூடாது. சித்தர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒரு வித பரிபாஷையை முதலில் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். அதன்பின் பாடல்களுக்கு பொருள் தேட முயற்சிக்க வேண்டும்.சித்தர்களின் பாடல்களுக்கு எளிய தமிழ் அகராதிகளில் பொருள் தேடிப்படிப்பது தவறானதாகி விடும். சித்தர் பாடல்களுக்கென்றே சில அகராதி இருக்கின்றன. அவற்றைத் தேடிப்படித்தல் நலம் பயக்கும்.\nசித்தர்கள் அறிவோம் - அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள்\nவெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கிய வாறும் ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவசித்தர் தாமே. - திரும...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/08102211/1244447/Minister-Inspects-Vandalur-Zoo.vpf", "date_download": "2020-05-26T21:21:55Z", "digest": "sha1:UAGVBMEZ2TSM6RETBDUCLPXIMUY5CJ2S", "length": 11134, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார். அவருடன் வனத் துறை தலைவர் துரைராசு, துறை அதிகாரிகள் மற்றும் வண்டலுார் பூங்கா அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனையும் நடத்தினார்.\nசென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது ஏன்\" - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தவறியது ஏன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகொரோனா பரவலை தடுக்க ஆரம்ப சுகாதார மையங்களில் தனிப்பாதை - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு\nஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nவாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தெருக்கூத்துக் கலைஞர்கள்\nஊரடங்கு உத்தரவால் கோவில் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த கிராமிய தெருக்கூத்து கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.\nநிவாரண தொகை வழங்க கோரி புதுச்சேரி முதலமைச்சரிடம் மீனவ கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் மனு\nபுதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலத்தின் போது அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனடியாக வழங்கக் கோரி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியை 18 மீனவ கிராம பஞ்சாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு வழங்கினர்.\nசெவிலியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் - தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்\nமருத்துவ சேவையில் உள்ள செவிலியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துதர வேண்டும் என்றும், அப்போதுதான் அவர்கள் சிறப்பாக பணியாற்ற முடியும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.\n\"கருணாநிதி பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றுங்கள்\" - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதியை உதவிகள் செய்ய உகந்த நாளாகத் திமுகவினர் மாற்றிக் காட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n\"ம���்திய அரசின் புதிய மின் திட்டத்திற்கு எதிர்ப்பு\" - கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசின் புதிய மின் திட்டத்தை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n\"ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும்\" - காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்\nஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரமும், மத்திய அரசு 5 ஆயிரமும் நிதியுதவி வழங்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், வலியுறுத்தியுள்ளார்.\nதி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா பரிசோதனை\nதி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\n\"கொரோனா ஊரடங்கு அதன் இலக்கில் தோல்வியை சந்தித்து வருகிறது\" - ராகுல்காந்தி\nஉலகிலேயே கொரோனா தொற்று தற்போது வேகமாக அதிகரித்து வரும் நாடாக இந்தியா உருவெடுத்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/143481/", "date_download": "2020-05-26T21:18:40Z", "digest": "sha1:WU3PDBG43PN2V73K3SR5J4MY437U7NDV", "length": 9725, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சவளக்கடை காவல்நிலையத்தில் விசாரணைகள் முன்னெடுப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவளக்கடை காவல்நிலையத்தில் விசாரணைகள் முன்னெடுப்பு\nசவளக்கடை காவல்நிலையத்தில் சிறு குற்ற விசாரணைகள் சமூக இடைவெளியை பேணி மர நிழலில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அண்மைக்காலமாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து சுகாதார அமைச்சு ஜனாதிபதி செயலணி பல்வேறு சுகாதார செயல்திட்டங்களை மக்களின் நலன் கருதி அமுல்படுத்தி வருகின்றது.\nஇதனடிப்படையில் நாடு பூராக உள்ள அரச தனியார் நிறுவனங்களில் சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பாக விளக்கங்கள் பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.\nஇதில் குறிப்பாக கைகழுவுதல் சமூக இடைவெளி முகக்கவசம் அணிதல் என்பன அடிப்படை சுகாதார செயற்பாட்டில் கடைப்பிடிக்கப்படுவதுடன் அம்பாறை மாவட்டம் சவளக்கடை காவல் நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளிலும் சவளக்கடை பிரதம காவல்துறை பரிசோதகர் எம்.எம்.அஷ்ரப் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #சவளக்கடை #விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரடங்குச் சட்டத்தை 21 பேரிடம் 2,000 ரூபாய் தண்டம் அறவீடு\nவிசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு நீதிமன்று எச்சரிக்கை\nகதிர்காமம் நோக்கிய யாத்திரைக்கு அனுமதி கிடைத்துள்ளது\nஆறுமுகன் தொண்டமான் காலமானார். May 26, 2020\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது May 26, 2020\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று May 26, 2020\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை May 26, 2020\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து May 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/05/perazhagi-15-05-2019-colors-tamil-tv-serial-online/", "date_download": "2020-05-26T20:25:23Z", "digest": "sha1:4OY6LCWX7RICHR4VZH7KCNVFECIUVEMW", "length": 7015, "nlines": 66, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Perazhagi 15-05-2019 Colors Tamil Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nஇதை செய்தால் தூக்கம் அடுத்த நிமிடமே வரும் இவ்வளவு நாள் தெரியாம போச்சே How to get fast sleep in tamil\nDoctor On Call வைரஸ் தொற்று குறித்த கேள்விகளும் SRM மருத்துவமனை மருத்துவர்களின் பதில்களும் 26-05-2020 Puthuyugam TV Show Online\nசிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\nபிரமாண்ட வெற்றியும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரும் Dr. வரம் T. சரவணாதேவி Neram Nalla Neram 26-05-2020 Puthuyugam TV Show Online\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி பெண்களை பிடிக்கும் Astro 360 26-05-2020 Puthuyugam TV Show Online\nஇதை செய்தால் தூக்கம் அடுத்த நிமிடமே வரும் இவ்வளவு நாள் தெரியாம போச்சே How to get fast sleep in tamil\nDoctor On Call வைரஸ் தொற்று குறித்த கேள்விகளும் SRM மருத்துவமனை மருத்துவர்களின் பதில்களும் 26-05-2020 Puthuyugam TV Show Online\nசிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\nபிரமாண்ட வெற்றியும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரும் Dr. வரம் T. சரவணாதேவி Neram Nalla Neram 26-05-2020 Puthuyugam TV Show Online\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி பெண்களை பிடிக்கும் Astro 360 26-05-2020 Puthuyugam TV Show Online\nஇதை செய்தால் தூக்கம் அடுத்த நிமிடமே வரும் இவ்வளவு நாள் தெரியாம போச்சே How to get fast sleep in tamil\nDoctor On Call வைரஸ் தொற்று குறித்த கேள்விகளும் SRM மருத்துவமனை மருத்துவர்களின் பதில்களும் 26-05-2020 Puthuyugam TV Show Online\nசிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\nபிரமாண்ட வெற்றியும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரும் Dr. வரம் T. சரவணாதேவி Neram Nalla Neram 26-05-2020 Puthuyugam TV Show Online\nஇதை செய்தால் தூக்கம் அடுத்த நிமிடமே வரும் இவ்வளவு நாள் தெரியாம போச்சே How to get fast sleep in tamil\nDoctor On Call வைரஸ் தொற்று குறித்த கேள்விகளும் SRM மருத்துவமனை மருத்துவர்களின் பதில்களும் 26-05-2020 Puthuyugam TV Show Online\nசிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\nபிரமாண்ட வெற்றியும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரும் Dr. வரம் T. சரவணாதேவி Neram Nalla Neram 26-05-2020 Puthuyugam TV Show Online\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hengshengcold.com/ta/products/distributor/throttle-distributor/", "date_download": "2020-05-26T19:52:23Z", "digest": "sha1:SBSD5QHSPZK7XI7RMIWH3ZP3JUSUFKR4", "length": 6882, "nlines": 200, "source_domain": "www.hengshengcold.com", "title": "கழுத்துப்பகுதி விநியோகிப்பாளர் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா த்ரோடில் விநியோகிப்பாளர் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\n90 ° செம்பு முழங்கை\n2 வழி ஓட்டத்தை விநியோகஸ்தராக\n3 வழி ஓட்டத்தை விநியோகஸ்தராக\n4 வழி ஓட்டத்தை விநியோகஸ்தராக\n6 வழி ஓட்டத்தை விநியோகஸ்தராக\n90 ° செம்பு முழங்கை\n2 வழி ஓட்டத்தை விநியோகஸ்தராக\n3 வழி ஓட்டத்தை விநியோகஸ்தராக\n4 வழி ஓட்டத்தை விநியோகஸ்தராக\n6 வழி ஓட்டத்தை விநியோகஸ்தராக\n90 ° செம்பு முழங்கை\nஎண் 18, ஜாவோ சியான் சாலை Songhu lndustrial மண்டலம், Yuecheng டவுன், Yueqing பெருநகரம் வென்ஜோ சிட்டி, ஸேஜியாங் பிரதேசம், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cineclipz.com/tamil-channels/news7-tamil-live-channel-online-news7-latest-updates", "date_download": "2020-05-26T19:43:03Z", "digest": "sha1:ALTWHKNMKDQ4QGN3ZSDSJR3WLEWUE5ZS", "length": 5947, "nlines": 132, "source_domain": "cineclipz.com", "title": "News7 Tamil Live Channel online | News7 Latest Updates - Cineclipz.com | Latest Cinema News Updates", "raw_content": "\nநியூஸ்7 அன்பு பாலம் மூலம் நாதஸ்வர கலைஞர்களுக்கு நிவாரண நிதியுதவி\nஜூலை மாதம் இந்தியாவில் உச்சத்தை எட்டப்போகிறதா கொரோனா\nஜூலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20லட்சம் வரை செல்ல வாய்ப்பு என மிச்சிகன் பல்கலைக்கழகம்சொல்வது\nமே 31-க்கு பிறகு கிடைக்கப்போவது ஊரடங்கு ரத்தா ஐந்தாம் கட்ட ஊரடங்கா\nநாளை மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் என்ன முடிவெடுப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்\nஇலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கு அன்பு பாலம் மூலம் நிவாரண உதவி\nமே 31க்கு பிறகு முழு தளர்வுக்கு செல்லுமா இந்தியா\nநியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் அரசு நிவாரண நிதிக்கு குவியும் நிதியுதவிகள்\nமக்கள் தீர்ப்பு : ஊரடங்கு தொடர்பான தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வழங்குவது\nநியூஸ்7 தமிழின் அன்புபாலம் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நிவாரண உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA-12", "date_download": "2020-05-26T20:08:38Z", "digest": "sha1:BKYT4DCRO2EIUNUINWVGVERLUJAKLBYE", "length": 5683, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி\nஇயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஆகஸ்ட் 2011) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள்.\nஇந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது. பயிற்சி நடக்கும் நாட்கள்: ஆகஸ்ட் 12,13,14,25,26,27,29 . மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09442121473\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி\nதென்னையில் அதிக மகசூல் பெற வழிகள் →\nOne thought on “இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://isrventures.in/online/index.php/component/k2/item/310-vithaiyadinaanunakku", "date_download": "2020-05-26T20:25:19Z", "digest": "sha1:KBRGMC6WHRVTUAVVUJZ4OUCP5I74ADXE", "length": 6520, "nlines": 234, "source_domain": "isrventures.in", "title": "இரண்டே இரண்டு பேர் மட்டும் நடித்த படம் - வித்தையடி நானுனக்கு", "raw_content": "\nஇரண்டே இரண்டு பேர் மட்டும் நடித்த படம் - வித்தையடி நானுனக்கு\nஒரே ஒரு நடிகர் மட்டும் நடித்த படம் - ஒத்த செருப்பு\nஇரண்டு இரண்டு பேர் மட்டும் நடித்த படம் - வித்தையடி நானுனக்கு\nஒத்த செருப்பு படத்திற்கு கிடைத்த கவனம், வித்தையடி நானுக்கு படத்திற்கு தியேட்டர்களில் கிடைக்கவில்லை. ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரித்த அந்தப்படம் 2016ல் ரிலீசானது. ஆனால் அப்போது அப்படத்தை தவறவிட்டவர்களில் சிலர், இப்போது அது பற்றி கேட்கத் துவங்கியிருக்கிறார்கள். காரணம் ஒத்த செருப்பு.\nஒத்த செருப்பு போல ஒரே ஒரு நடிகர் மட்டும் நடித்த படத்தை தேடத் துவங்கி, இரண்டே இரண்டு பேர��� மட்டும் நடித்த படங்களையும் கூகுளில் தேடத் துவங்கியிருக்கிறார்கள். அதனால் வித்தையடி நானுக்கு படத்தை இப்போது பார்க்க முடியுமா என சிலர் கேட்கிறார்கள்.\nஅதனால் வித்தையடி நானுக்கு படத்தை ரீ ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்திருக்கிறோம். 2020ல் வித்தையடி நானுக்கு படம் கண்டிப்பாக ரி ரீலிஸ் ஆகும். எனவே இந்த தருணத்தில் வித்தியாசமான படங்களுக்கு ஆதரவு தந்து வரும் இரசிகர்கள் வித்தையடி நானுக்கு படத்தையும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nஎங்களுக்கு உற்சாகம் தந்து வித்தையடி நானுக்கு படத்தை ரீ ரிலீஸ் செய்ய உந்து சக்தி தந்திருக்கும் இரசிகர்களுக்கும் நன்றி\nஇரண்டே பேர் நடித்த படம்\nவித்தையடி நானுனக்கு இரண்டே பேர் நடித்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/186379", "date_download": "2020-05-26T21:31:54Z", "digest": "sha1:77CYPJMOYLYEYZM5QAM3KPYIMAWHXTPG", "length": 9024, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "இறைவழி நாடி, உற்றார் உறவினருடன் கொண்டாடுவோம் – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு இறைவழி நாடி, உற்றார் உறவினருடன் கொண்டாடுவோம் – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து\nஇறைவழி நாடி, உற்றார் உறவினருடன் கொண்டாடுவோம் – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து\nகோலாலம்பூர் – இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் மலேசிய இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் மஇகா தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.\n“ஒரு மாத காலம் இறைவனுக்கு வாக்களித்த கடமைதனை நிறைவேற்றி, பின்னர் மனநிறைவுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும், இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உலக மக்கள் உய்ய உணவு மிகவும் முக்கியமாகும் உணவின்றி உலகில்லை. உணவின்றி பசித்திருப்பவர்களின் உணர்வுகளை அறிந்து, ஏழை மக்களின் துயரங்களை உணர்ந்து, ஒரு மாத கால ரம்லான் மாதத்தில் நோன்புப் பெருநாள் பின்பற்றப்படுகிறது. பொறுமை, மனித நேயம், துன்பம் போன்றவற்றினை பொறுமையோடு காத்து, உயர்வான சிந்தனைகளை மனத்திற்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய நாளின் பொருளாகும். அந்த வகையில், இஸ்லாமியர்களின் நோக்கங்களை உள்வாங்கிக் கொண்டு, பல்லினங்கள் வாழும் இந்நாட்டில் இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் வாழும் பண்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்” என விக்னேஸ்வரன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.\nஅந்த வகையில், நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய அன்பர்கள் அனைவரும் இறைவழி நடந்து, இறை ஒளியை நாடி தங்களது உற்றார், உறவினருடன் கலந்து உறவாடி, புத்தாடைகள் உடுத்தி மகிழ்ச்சியுடன் இப்பெருநாளை கொண்டாட வேண்டுமென்று, நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மேலும் கேட்டுக் கொண்டார்.\nஹரிராயா நோன்பு பெருநாள் 2019\nPrevious articleகிரிக்கெட் : 34 ஓட்டங்களில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை\n“அன்பு, அமைதி, சகோதரத்துவம், சமாதானம் தழைத்து ஓங்கட்டும்” – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து\nவிக்னேஸ்வரன் – மலாக்கா முதல்வர் சந்திப்பைத் தொடர்ந்து மலாக்காவில் இந்திய சமூகம் சார்ந்த பணிகள் மேம்பாடுகள் காணும்\n“உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம் வேண்டுகோள்\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nஜூன் 10 முதல் பச்சை மண்டலங்களில் உள்ள கோயில்கள் திறக்க அனுமதி\n“உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம் வேண்டுகோள்\nசெல்லியலின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்\nமாநில எல்லை தாண்டியது கண்டறியப்பட்டால், குடும்பத் தலைவர் காவல் நிலையத்தில் நிறுத்தப்படுவார்\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4695", "date_download": "2020-05-26T20:06:33Z", "digest": "sha1:MGSJWRL4ADBZNQ7OBJLGEDQNLNSCNLLK", "length": 6365, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "G Sundaramoorthy சுந்தரமூர்த்தி இந்து-Hindu Pillaimar-Asaivam-Vellalar வீரகொடி வெள்ளாளர் Male Groom Salem matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்க��் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nSub caste: வீரகொடி வெள்ளாளர்\nசனி சூரி புத குரு சுக்\nசனி லக் புத குரு கே சுக் சூரி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5586", "date_download": "2020-05-26T20:02:49Z", "digest": "sha1:72VH7R4UE4U7FXTSMHJHWCMB26KM3DKP", "length": 7119, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "n.ravikumar N.ரவிக்குமார் இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya இந்து-வன்னியர் Male Groom Salem matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nதொழில்/பணியிடம்-சொந்த தொழில்/சேலம் மாத வருமானம் 30000 எதிர்பார்ப்பு-10th,12th,,நல்ல குடும்பம் செவ்வாய் இடம் (லக்னத்தில் இருந்து) (Clockwise) 8 ராகு இடம் (லக்னத்தில் இருந்து) (Clockwise) இல்லை\nராகு சூரியன் புதன் லக்னம் சுக்கிரன்\nலக்னம் சூரியன் சந்திரன் குரு ராகு புதன்\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-26T20:06:49Z", "digest": "sha1:QZUHBGEDUKF4PJWLXVI4Z7GZ3WF5P6MN", "length": 7831, "nlines": 293, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nKanags பக்கம் சீனக் குடியரசு என்பதை தைவான் என்பதற்கு நகர்த்தினார்\n2A01:4C8:102B:7DC6:7D04:C90C:D0A:CC33ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n+ கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி\nAddbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 149 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: kk:Тайвань\nதானியங்கி அழிப்பு: kk:Тайуан (missing)\nதானியங்கி இணைப்பு: diq:Cumhuriyetê Çini\nதானியங்கி இணைப்பு: chy:Republic of China\nr2.7.2+) (தானியங்கி மாற்றல்: en:Taiwan\nr2.7.2) (தானியங்கிஅழிப்பு: nap:Taiwan மாற்றல்: ar:تايوان\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-26T20:55:08Z", "digest": "sha1:5BLA27HMRBLPYV5C7PKIEYBYBUQDJCQC", "length": 4449, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேற்கு காரோ மலை மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமேற்கு காரோ மலை மாவட்டம்\nமேகாலய மாவட்டங்களில் ஒன்று. காரோ மலை மாவட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது.\nமேற்கு காரோ மலை மாவட்டம், இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ளது. இதன் தலைமையகம் துரா நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 3714 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு 515,813 மக்கள் வசிக்கின்றனர். [1] இந்த மாவட்டம், மேகாலயாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம், காரோ மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது.\nமேற்கு காரோ மலைமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா\nஇது வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது. [2]\nஇந்த மாவட்டத்தை ஆறு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். மண்டலங்களுடன் அவற்றின் தலைமையகமும் தரப்பட்டுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-26T21:23:25Z", "digest": "sha1:EMNWB6HCXQ3FGETWP4HHY4YT77NSL24Q", "length": 12115, "nlines": 128, "source_domain": "tamil.mykhel.com", "title": "க்ருனால் பண்டியா: Latest க்ருனால் பண்டியா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nசெம ரொமான்டிக் சம்பவம்.. பைனலில் சாதித்த கையோடு காதலை சொன்ன இந்திய கிரிக்கெட் வீரர்.. ஷாக்கான காதலி\nமும்பை : இந்திய அணி வீரர் க்ருனால் பண்டியா தன் காதலை பன்குரி சர்மாவிடம் மிக ரொமான்டிக்கான முறையில் கூறி உடனே ஓகே வாங்கிய சம்பவம் பற்றி அவர்கள் இருவர...\nகவர்ன்மென்ட் வேலை வேணாம்.. லெட்டரை கிழித்து எறிந்த வீரர்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. உண்மை சம்பவம்\nமும்பை: இந்திய அணியில் சகோதரர்களான க்ருனால் பண்டியா, ஹர்திக் பண்டியா இடம் பெற்று வருகின்றனர். அவர்களில் க்ருனால் பண்டியா வாழ்க்கையில் நடந்த சுவாரஸ...\nவீட்டுக்குள்ளேயே கிரிக்கெட்.. இது எப்படி இருக்கு பண்டியா பிரதர்ஸ் சொன்ன அந்த மெசேஜ்\nமும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பண்டியா மற்றும் க்ருனால் பண்டியா கொரோனா வைரஸ் விழிப்புணர்வு விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். மக்...\nகிரிக்கெட் ஆடித்தான் குடும்பத்தை காப்பாத்தணும்.. ஆனா டீமை விட்டு தூக்கிட்டாங்க.. இந்திய வீரரின் கதை\nமும்பை : இந்திய அணி வீரர் ஹர்திக் பண்டியா தன் இளமைக் காலத்தில் வறுமையில் சிக்கிய போது நடந்த சம்பவங்களை பற்றி கூறி அதிர வைத்துள்ளார். ஹர்திக் பண்டியா...\n கேப்டன் ரோஹித் எடுத்த ரிஸ்க் முடிவு.. அதிர்ந்த ரசிகர்கள்\nநாக்பூர் : வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே களமிறக்கி அதிர்ச்சி அளித்தது. கடந்த சில மாதங்...\nஅந்த சீனியரை கழட்டி விட்டுட்டு.. இவரை எதுக்கு டீம்ல எடுத்தீங்க.. ரசிகர்கள் கடும் விளாசல்\nடெல்லி : வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் இவர் தான் என ஒரு வீரரை சுட்டிக் காட்டி விமர்சித்து வர...\nசெம பார்மில் இருக்கும் மூத்த வீரரை கழட்டி விட்ட இந்திய அணி.. டி20 அணியில் நடக்கும் கேலிக்கூத்து\nமும்பை : இந்தியா - வங்கதேசம் இடையே ஆன டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது. அதில் ரவீந்திர ஜடேஜா பெயர் இடம் பெறவில்லை. சமீப காலமாக பேட்டிங், பந்துவீச்ச...\nகடைசி நேரத்தில் காப்பாத்திட்டாங்க.. இவங்க 2 பேரும் இல்லைனா இந்தியா ஜெயிச்சுருக்காது\nப்ளோரிடா : இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் க்ருனால் பண்டியா, ரவீந்திர ஜடேஜா எடுத்த 20 ரன்கள் தான். இந்தியா - வெஸ்ட் இ...\nஇன்னைக்கு மேட்ச்சில் வாஷிங்க்டன் சுந்தர் ஆட வாய்ப்பே இல்லை.. அந்த 3 பேரை தாண்டி இடம் கிடைக்காது\nமியாமி : இந்திய அணியில் இடம் கிடைக்குமா என இளம் தமிழக வீரர் ஒருவர் ஏக்கத்துடன் காத்துக் கொண்டு இருக்கிறார். இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான...\nநீங்க பண்ண தப்பை நான் பண்ண மாட்டேன்.. அஸ்வினுக்கு பாடம் எடுத்த க்ருனால் பண்டியா\nசண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர் க்ருனால் பண்டியா, அஸ்வினுக்கு பாடம் புகட்டும் வகையில் செயல்பட்டது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இ...\nநியூசி. டி20 தொடரில் பண்டியா பிரதர்ஸ்-இன் கனவு நிறைவேறுமா கேப்டன் ரோஹித் மனசு வைச்சா நடக்கும்\nவெல்லிங்டன் : இந்திய அணியில் பண்டியா சகோதரர்கள் முதன் முறையாக இணைந்து ஆடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஹர்திக் பண்டியா மற்றும் க்ருனால் பண்டியா இருவர...\nஉயிருக்கு போராடும் முன்னாள் வீரர்.. பிளான்க் செக் கொடுத்து நெகிழ வைத்த க்ருனால் பண்டியா\nவதோதரா : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் உதவ முன்...\nகங்குலி-டிராவிட் செய்த தரமான சம்பவம் மறக்க முடியுமா\nஅதிக STUMPING செஞ்சவங்க LIST தோனி எந்த இடம்\nகோலிக்கு பதில் ரோஹித் ஏன் கேப்டன் ஆகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-05-26T21:59:47Z", "digest": "sha1:EYCPYTINOL6OVNJM5HOAXEAUP3UU2XRR", "length": 16882, "nlines": 214, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "பொய் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nபொய் சொல்லக் கூடாது ஹில்லரி\nபாஸ்டர் ரைட்டின் பேச்சினால் ஒபாமாவுக்குப் பின்னடைவிருந்தது தெரியும். தற்போது அந்நிலை மாறி அவர் ஏறுமுகத்திலிருக்கிறார். இனப் பிரச்சனை போன்றதொரு அதிசிக்கலான பிரச்சனையை யாரின் மனதையும் புண்படுத்தாதவாறு எதிர்கொண்டு இந்த யுகத்தில் இனப்பிரச்சனையின் முகங்களை இனம் கண்டு அவற்றைக் கடந்து செல்வதன் அவசியத்தை உணர்த்தித் தன் தரப்பையும் விட்டுக்கொடுக்காமல் பிறரையும் வருத்தாமல் அவர் ஆற்றிய உரைக்குக் கிடைத்த வெற்றி இந்த ஏறுமுகம். தன் நண்பரின் வார்த்தைகளால் ஏற்பட்ட காயத்தை தன் வார்த்தைகளால் ஆறச் செய்யும் குணம் கொண்டவர் தலைவரில்லையென்றால் வேறு யார் தலைவர்\nஇதற்கிடையில் ஹில்லரி பொதுவில் பொய் சொல்லும் தன் குடும்ப வழக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டார்.\nபாஸ்னியாவுக்கு அவர் சென்றபோது விமான நிலையத்தில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பக் குனிந்து மறைந்து ஓடியதாக ஒரு மாபெரும் பொய்யைச் சொன்னார். போஸ்னியாவில் தன்னை யாரும் வரவேற்க வரவில்லையென்றும் நேரடியாகக் க��ருக்குள் ஓடிச் சென்றுவிட்டதாகவும் மிகத் ‘தெளிவாகச்’ சொன்னார்.\n அவர் போஸ்னியாவில் இறங்கி வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரு சிறுமி உட்பட அவரை வருக வருக என வரவேற்பதை இந்தப் பாழாய் போன மீடியா மக்கள் படம் பிடித்துவிட்டனர்.\nஅது ஒரு lapse என சமாளித்தார். மறதியின் காரணமாய்ச் சொன்னால் இத்தனை விளக்கமாக துல்லிய விபரங்களுடன் யாரேனும் சொல்ல இயலுமா என மக்கள் யோசிக்கவில்லை போலும் அவரது புத்தகத்திலேயே இந்த நிகழ்ச்சி சரியான முறையில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.\nஒபாமா இதெல்லாம் சகஜம் என விட்டுவிட்டார். இவர் அரசியல்வாதிதானா இல்லை இமாலயத்தின் அடிவாரத்தில் ஆயிரம் ஆண்டுகள் தியானத்தைக் கலைத்துவந்த சாமியாரா எனக் குழப்பமே வந்துவிட்டது. ஆனால் அ-அரசியல்தான் தன் ஸ்டைல் என்பதை மீண்டும் ஒபாமா நிரூபித்துவிட்டார்.\nஹிலாரி போஸ்னியா பொய்க்குச் சரியான விளக்கமளிக்காமல் விட்டதும் பரவாயில்லை ஆனால் லேட் நைட் ஷோவில் சென்று அதை கிண்டல் செய்து மக்களை கோமாளியாக்கிவிட்டார் என்பதுவும் இப்போது சர்ச்சைக்குரியதாகிவிட்டது.\nஹில்லரியின் அடுத்த மிகைப்படுத்தல் போஸ்னியப் பொய்யின் தாக்கம் மறைவதற்கு முன்னமே வந்துவிட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முறையாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டு பின்னர் இறந்துபோன ஒரு பெண்ணின் கதையை திரித்து அந்தப் பெண் $100 இல்லாத காரணத்தினால் சிகிச்சை மறுக்கப்பட்டு இறந்துபோனாள் என கதை கட்டிவிட்டார்.\nநியூயார்க் டைம்ஸ் அந்த மருத்துவமனையின் நிர்வாகத்திடம் செவ்வி செய்து உண்மை செய்தியை வெளியிட்டுள்ளது. உண்மையில் அந்தப் பெண்ணிடம் காப்பீடு இருந்தது என்றும் நிறுவப்பட்டுள்ளது.\nஹில்லரியின் தலமை பிரச்சார மேலாளர் வேலையிலிருந்து விலகியுள்ளார். மொத்தத்தில் ஹில்லரிக்கு மலையாள நம்பூதிரிகள் ஏதேனும் உதவினால் தேவலை எனத் தோன்றுகிறது.\nHillary lies எனக் கூகிளில் தேடினேன், பக்கம் பக்கமாய் வந்து விழுந்தது.\nஹில்லரியும் தன் வாயால் கெடலாம்.\nஹிலரியின் பிற பொய்களின் பட்டியல்\nFiled under: ஒபாமா, ஹில்லரி | Tagged: தேர்தல், பிரச்சாரம், பொய், ஹில்லரி |\t3 Comments »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் - பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் ச��ய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் - ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/university/", "date_download": "2020-05-26T20:51:26Z", "digest": "sha1:UUEW6PFM2EA5ZEIQUVQ5KAH6MVFQDZRN", "length": 39984, "nlines": 248, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "University | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம�� புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nவர்த்தகம், வன்முறை, வாசிப்பு, வருமானம் – செல்வன்\nசெல்வனின் முதல் பதிவின் தொடர்ச்சி:\n3. ஒவ்வொரு அதிபரும் அவ்வப்போது பற்றிக்கொள்ளும் தீயை அணைப்பதிலேயே நேரங்கழித்து விடுகிறார்களா ரேகனுக்கு ருசியா; புஷ்ஷுக்கு 9/11. கல்வி, உள்நாட்டு வன்முறை போன்ற பல முக்கிய பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் கவனம் பெறவில்லை. பொருளாதாரம் மீண்டாலும் கிரிமினல்களை தவிர்ப்பதற்கும் கல்வியை செறிவாக்குவதற்கும் எந்த மாதிரி தொலைநோக்கு திட்டங்கள் தேவை\nகிரிமினல்களை ஒழிப்பது எந்த நாட்டு அரசாலும் முடியாது. குற்றங்களை மட்டுப்படுத்த மட்டுமே முடியும். அதிக எண்ணிக்கையில் போலீசை பணிக்கமர்த்துவது மட்டுமே இதற்கு தீர்வல்ல. சமூக ரீதியிலான மாற்றங்களை நிறைய செய்ய வேண்டும்.\nஉதாரணம்: கருப்பருக்கெதிராக கருப்பர் நடத்தும் குற்றங்கள்.அந்த சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்புக்களை அதிகரித்தால் இது தானாக குறையும்.\nபொருளாதார மந்த நிலை காரணமாக அமெரிக்க மாநில அரசுகள் பல்கலைகழகங்களுக்கு அளிக்கும் நிதியுதவியை குறைக்கின்றன. நீண்டகால அடிப்படையில் இது தேசத்துக்கு நல்லதல்ல. இந்த விஷயத்தில் ஒபாமா பல்கலை மாணவர்களுக்கு அளிக்கவிருக்கும் உதவித்தொகை வரவேற்கத்தகுந்த திட்டம் தான்.\nஅமெரிக்க பல்கலைகழகங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாகுறையை போக்க வேண்டும். வேலைக்கு போகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாடத்திட்டங்களையும், வகுப்புகளையும் அதற்கேற்ராற்போல் மாற்ற வேண்டும்.\nநிதி மட்டுமே உடனடி பிரச்சனையாக தெரிகிறது.மற்றபடி அமெரிக்க பல்கலைகழகங்கள் உலகின் தலைசிறந்த கல்விக்கூடங்களே ஆகும். ஓரளவு உதவி செய்தால் அவையே தம்மை கைதூக்கி விட்டுக்கொள்ளூம்.\n4. உலக வர்த்தகம்: ஒத்துழைக்கும் கொலம்பியாவோடு முரண்டு பிடிக்கும் ஒபாமா ஒத்துக் கொள்ளாத கொள்கை கொண்ட வெனிசுவேலாவோடு சரிசமமாக அமர்வேன் என்கிறார். ஏற்கனவே சட்டைப்பையில் அமர்ந்திருக்கும் கொலம்பியா போன்ற நாடுகளின் சொந்தப் பிரச்சினைகளை கண்டும் காணாமல் போவது அமெரிக்காவுக்கு ஷேமமா புவிவெம்மையைக் கட்டுபடுத்தும் விதமாக நாப்ஃதாவை மீண்டும் பேரம் பேசுவது, அமெரிக்கத் தொ��ிலாளர் நலனுக்காக தென் கொரிய கார் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது என்று ஒபாமா முன்வைக்கும் கொள்கைகள், அமெரிக்காவை தனிமைப்படுத்துமா\nநாப்தாவில் தொழிலாளர் உரிமை, மற்றும் சுற்றுப்புர சூழல் காப்பு ஆகியவற்றை சேர்ப்பேன் என்கிரார் ஒபாமா. கொலம்பியாவில் தொழிலாளர் உரிமை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தான் அதனுடன் சுதந்திரவணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட போகிறேன் என்கிறார்.\nஇதெல்லாம் டெமக்ராடிக் கட்சியினரின் பெட் புராஜெக்ட்கள். அடுத்த நாடுகளை முதலில் இதுபோல் அமெரிக்கா வலியுறுத்துவது அவற்றின் உள்விவகாரங்களில் தலையிடுவது போல்தான். சுற்றுப்புற சூழலுக்கு செலவு செய்யும் அளவுக்கு கொலம்பியா, மெக்சிகோவிடம் நிதி இருக்கிறதா என்பதே கேள்விக்குறி. இது போன்ற பர்சனல் அஜெண்டாக்கள் அமெரிக்காவின் நலனுக்கு எள்ளளவும் உகந்ததல்ல.\n5. நிதி கட்டுப்பாடு: மெகயின் என்னதான் சொல்கிறார் கடந்த ஆண்டுகளில் ‘கட்டவிழ்த்துவிடு’ என்று தீவிரமாக இயங்கியதும், சடாரென்று பத்து நாளைக்கு முன் சடன் ப்ரேக் அடித்து, தன் நிலையை மொத்தமாக மாற்றியதும் என்பதாக இருப்பதில் எந்தப் பாதை இன்றைய நிலையில் வால் ஸ்ட்ரீட்டை வழிக்குக் கொண்டுவரும்\nஆலன் கிரீன்ஸ்பான் காலத்து பப்பிள் எக்கானமியின் விளைவுகள் இன்று உணரப்படுகிறது. மெக்கெயின் மட்டுமல்ல, வேறு யாருமே அன்று நடந்த தவறுகளின் விளைவுகளை சரியாக யூகித்திருக்க முடியாது.\nபான்னி மே, பிரட்டி மாக்கை கிரடிட் ஸ்கோர் சரியாக இல்லாதவர்கள், மற்றும் மைனாரிட்டி இனத்தவரை குறிவைத்து வீட்டுகடனுதவி அளிக்க செய்து டெமக்ராடிக் கட்சியினரின் ஓட்டுவங்கியை ஸ்திரப்படுத்திக்கொண்ட பில்க்ளின்டனை தான் வீட்டுகடனுதவி சந்தை சரிந்ததற்கு முதலில் குற்றம் சுமத்தவேண்டும்.\nமெக்கெயின் பெயிலவுட் பாக்கேஜ் விவகாரத்தில் ஆடியது டிராமா. அது சரியாக வேலை செய்யவில்லை. மற்றபடி மெக்கெயினிடம் ஸ்திரமான பொருளாதார கொள்கை இல்லை. அலாஸ்காவில் கினறு தோண்டினால் எண்னை பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.\nமொத்தத்தில் இந்த இருவர் மேலும் எனக்கு நம்பிக்கை இல்லை. 2012க்காக காத்திருக்கிறேன்.\nஅமெரிக்கா எங்கு பின்தங்கி இருக்கிறது\n4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என��ன அட்வைஸ் கொடுப்பீர்கள்\nஅமெரிக்காவின் உள்விவகாரங்களிலெல்லாம் என்னை ஆலோசனை கேட்கமாட்டார்கள் என்பது சர்வநிச்சயம். எனவே பொதுவில் அமெரிக்காவின் நடப்பு குறித்தும் உலகில் அமெரிக்காவின் பங்கு குறித்துக் கொஞ்சம் சொல்லலாம். இறுதியாக அறிவியல் தொழில் நுட்ப ஆலோசனை கொஞ்சம்.\nஅரசியல், மதம், ராணுவம், அறிவியலில் பொதுவாக அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிந்தனையில் தேங்கிப் போகிறார்கள் அமெரிக்கர்கள் என்ற வருத்தம் கலந்த மதிப்பீடு இருக்கிறது எனக்கு.\nஇரண்டாம் உலகப்போருக்குப் பிறகான உலகில் பரவலாக அமெரிக்காவிற்கு உன்னத பிம்பம் இருக்கிறது. அமெரிக்காவின் வெற்றிகளை (போர் வெற்றிகளையல்ல, ஈடுபட்ட போர்கள் எதிலுமே அமெரிக்கா தீர்மானமான வெற்றியடையவில்லை, இதில் வியட்நாம், குவைத், ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும் ராணுவத் தலையீடுகளைக் கொண்ட க்யூபா, சிலி, நிகராகுவா, போன்ற பல விஷயங்களிலும் அமெரிக்கா பெரிதாகச் சாதிக்கவில்லை. ஆனால் சோகமான உண்மை, சரியாகப் பாதி அமெரிக்கர்கள் இந்தத் தோல்விகளையே வெற்றியாகக் கொண்டாடும் மயக்கத்திலிருக்கிறார்கள்).\nபோர்வீரர்களை முன்னிருத்தும் நிலை அமெரிக்காவில் ஒழிந்தாலேயொழிய அமெரிக்காவிற்கு உலகில் மதிப்பு கூடப்போவதில்லை, உலகிற்கும் அமெரிக்காவின் தொல்லை குறையப்போவதில்லை. எல்லாவற்றையுமே இராணுவத்தால் தீர்த்துவிட முடியும் என்ற அசட்டுத்தனத்தை அமெரிக்கா கைவிட்டாக வேண்டும். ஆனால் ஜார்ஜியாவை நேட்டோவில் கொண்டுவர ரஷ்யாவின் மீது போர் தொடுக்கலாம், அதன் மூலம் ரஷ்யாவிற்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று உளறும் ரிவால்வார் ரீட்டா ஸேரா பேலின் போன்றவர் துனை ஜனாதிபதியாக வந்தால் இதற்கெல்லாம் சந்தப்பம் குறைவுதான்.\nஎண்ணைய்க்குத் துளையிடுவதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தை வளர்த்துவிட முடியும் என்பது அபத்தமானது. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் உலகளாவியச் சூடேற்றத்திற்குச் செவிமடுப்பதன் மூலம் ஒரு புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். சூடேற்றத்தின் அச்சுறுத்தலையே ஒரு புதிய துவக்கத்திற்கான வாய்ப்பாக மாற்றும் தீர்க்கம் வரவிருக்கும் அமெரிக்க அதிபருக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.\nமாசுகட்டுப்பாடுகளுக்குத் தடை விதிப்பதன் மூலம் பொருளாதாரம் சரிய���ம் என்பது பொய்க்கூற்று. (குறிப்பிடத்தக் அமெரிக்க முதலாளிகளின் பொருளாதராம அச்சுறுத்தப்படும் என்பதே உண்மை). கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ச்சியாக மாசுக்கட்டுப்பாட்டை ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், போன்ற நார்டிக் நாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவர்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க அளவிற்கு முன்னேறியிருக்கிறது.\nஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் புதுப் பொருளாதாரத்திற்குத் தங்களைத் தயார் செய்துவருகின்றன. ஆனால் அமெரிக்கா தேக்கநிலையை அடைந்திருக்கிறது. ஹைட் ரோ கார்பன் பொருளாதாரத்தில் விடிவில்லை என்பதை அமெரிக்க அதிபர் உணரவேண்டும். தவிர்க்க முடியாத பொருளாதாரச் சரிவிலிருக்கும் ஜப்பான் கூட இன்றைய பொருளாதார இறக்கத்தை மறுக்காமல் அதேசமயத்தில் வரவிருக்கும் புதுப் பொருளாதாரத்திற்குத் தன்னைத் தயார் செய்துகொள்கிறது.\nவளர்நிலையிலிருக்கும் சீனா சில வியக்கத்தக்க முடிவுகளை எடுத்து வருகிறது. இவற்றுடன் ஒப்பிட அமெரிக்கா தேக்கச் சிந்தனையில் இருக்கிறது.\nவலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளில் எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், இலக்கற்ற வலதுசாரித்தனம் அழிவிற்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு சமீபத்தில் சரிந்துகொண்டிருக்கும் வீட்டுச் சந்தை உதாரணம். ஃபானி மே, ஃப்ரெட்டி மாக் போன்ற ‘மொதலாளிகள்’ நேர்மையாக இருப்பார் என்று கருதி அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்ததால் வந்த வினை இது. சந்தை தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் என்பது பெருமளவுக்கு உண்மை என்றாலும் அதற்கான காலத் தேவை மிக அதிகம், அந்த இடைவெளிகளில் பெரும்பாலும் அழிந்துபோகிறவர்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள்.\nஇடது சாய்வுள்ள சந்தைப் பொருளாதாரம் எப்படி சிறப்பாக நடக்க முடியும் என்பதற்கு , ஸ்விட்ஸர்லாந்து, ஃபின்லாந்து, ஸ்வீடனிலிருந்து உதாரணங்களைப் பெறமுடியும். உலகிலேயே இந்த நாடுகளில்தான் வரிகள் மிக அதிகம்; பொருளாதார வளர்ச்சியில் முதல் ஐந்து இடங்களில் இந்த நாடுகள் இருக்கின்றன.\nஅப்படியான அரசுகள் இரும்புக்கரத்துடன் உலக வல்லரசாக இருப்பது இயலாததுதான், ஆனால் உலக நண்பனாக, ஆதர்சமாக இருப்பது சாத்தியம். குறைகள் இல்லாத மனிதர்களே கிடையாது, எனவே தீர்மானமான வலது/இடது சாரி சிந்தனைகள் ஒருக்காலத்திலும் வெல்லமுடியாது. எப்படி தீர்மானமான கம்யூனிசம் படிப்பதற்குக் கவர்ச்சியாக, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருக்கின்றதோ அதே போல முற்றான மூலதனவாதமும் வறட்டுக் கற்பனைதான்.\nநெகிழ்ச்சியற்ற பொருளாதாரக் கொள்கைகளால் எந்தப் பயனுமில்லை என்பதை உணர்ந்து அமெரிக்க அதிபர் வறட்டுச் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டவராக இருப்பது அமெரிக்காவுக்கும், பொதுவில் உலகிற்கும் நல்லது.\nஊனமுற்றோர், வறியோர், முதியோர், வேலையிழந்தோர், போன்றவர்களைக் காலில் போட்டு நசுக்குவது வலதுசாரிகளின் பொழுதுபோக்கு. ஆனால், தமக்கென்று வரும்பொழுது தற்பால் நாட்டம் கொண்ட மகளை நெருக்கி அணைத்துக் கொள்வார்கள் (டிக் செய்னி), கரு ஆதாரச் செல்களில் (Embryonic Stem Cell) ஆராய்ச்சி நடத்தியாவது அல்ஸைமருக்கு மருந்து காணலாம் (நான்ஸி ரேகன்) என்பார்கள்.\nதலைவலியும் திருகுவலியும் தனக்கென வரும்பொழுது தங்கள் குடும்பத்திற்கு மாத்திரம் இடதுசாரிகளாக மாறுவது இவர்கள் வழக்கம். தனிநபர் செல்வத்தாலும், ராணுவ பலத்தாலும் பணக்கார நாடாகவும், வல்லரசாகவும் இருக்கலாம், ஆனால் முழுக்க ஏழ்மையற்ற, அவலங்களற்ற, பயங்களற்ற நல்லரசாக இருப்பது சாத்தியமில்லை. வரப்போகும் அமெரிக்க அதிபர் உன்னதத்தை நாடுபவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஇராக்கில் அமெரிக்கப் படைகளின் இருப்பை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. எனவே அதைவிட்டு விரைவில் வெளிவருவது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நல்லது. ஆப்கானிஸ்தானில் படிப்படியாக வெளியேவர முயற்சிக்க வேண்டும்.\nசீனாவைப் பற்றிய மயக்கங்கள் நிறைந்த தோற்றம்தான் அமெரிக்காவிலும் உலகிலும் இருக்கிறது; இது பொதுவில் யாருக்குமே நல்லதில்லை. தோழமைகாட்டி சீனாவை வெளியே அழைத்துவர முயற்சிக்க வேண்டும்.\nவெனிசூலா, ஈரான் போன்ற நாடுகளிடம் மீசையை முறுக்குவதில் எந்த வீரமும் இல்லை. ஒன்றும் பேசாமலிருந்தாலே போதுமானது. இப்பொழுது இருக்கும் அரசாங்கம் மாறாக அவர்களை உசுப்பேற்றிவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.\nசிறுவயது முதலிருந்தே அமெரிக்காவில் எனக்கு ஆர்வம் இருந்தது அறிவியல், நுட்பத்தில் அவர்களின் அபார சாதனைகள் வாயிலாகத்தான். தடைகளற்ற ஆர்வம் பெருகும் சிந்தனைகளினால் அமெரிக்கா அறிவியல் உலகிற்கு அளப்பரிய பங்காற்றியி���ுக்கிறது. கடந்த பத்து/பதினைந்து வருடங்களில் தொடர்ச்சியாக அமெரிக்காவில் அறிவியலுக்கு எதிரான அணுகுமுறை வளர்ந்து வருகிறது (இது ரீகன் காலத்தில் தொடங்கியது; புஷ் இளையர் காலத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது).\nமதத்தீவிரவாதம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டற்ற சிந்தனை என்ற அமெரிக்க வாழ்முறையை பாறையிடை வேராகப் பிளந்து வருகிறது. வலதுசாரி அரசியல் முழுக்க முழுக்க இதையே நம்பியிருக்கிறது. முன்னெப்போதுமில்லாத அளவிற்கு அறிவியல் சிந்தனைகள் மீது, கற்பித்தல் மீது, அறிவியல் நிர்வாகத்தின் மீது என்று பல முனைகளிலும் அறிவியல் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகிறது.\nநானோநுட்பம், உயிர்நுட்பம், மரபியல் தொடங்கி சூடேற்றம், மருத்துவ ஆய்வு என்று பல துறைகளில் இன்றைய ஆட்சியாளர் கேட்க விரும்புவதை மாத்திரமே அறிஞர்கள் சொல்ல வேண்டும் என்று வற்புத்தப்படுகிறார்கள். இந்தப் புற்று நோய் முற்றுமுன் இதிலிருந்து அமெரிக்கச் சிந்தனையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் வரவிருக்கும் அதிபருக்கு இருக்கின்றது. அடிப்படை அறிவியலுக்கான ஆதரவு அமெரிக்காவில் வெகுவாகக் குறைந்து வருகிறது (மறுபுறத்தில் ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இது அதிகரித்து வருகிறது).\nஅறிவியலுக்கு எதிராகத் திரும்பிவரும் அமெரிக்க சமூகத்தை ஒழுங்கமைக்க வேண்டியது வளமையான அமெரிக்க எதிர்காலத்திற்கு முக்கியம்.\n5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் - பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் - ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/04/05011931/Aavin-By-Free-milk-for-the-poor-and-the-poor-Emphasizing.vpf", "date_download": "2020-05-26T21:05:12Z", "digest": "sha1:KUE5NX76ITDFTBUKTNCMJLTIPOAZS5NI", "length": 11007, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aavin By Free milk for the poor and the poor Emphasizing the Association of Dairy Agents || ஆவின் மூலம் ஏழை, எளியோருக்கு இலவசமாக பால் - பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆவின் மூலம் ஏழை, எளியோருக்கு இலவசமாக பால் - பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்\nஆவின் மூலம் ஏழை, எளியோருக்கு இலவசமாக பால் வழங்க முன் வரவேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nதமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக 100 சதவீத டீக்கடைகளும், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மளிகை கடைகளும் மூடப்பட்டு விட்டதால் தற்போது தமிழகத்தில் பால் விற்பனை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதன்காரணமாக தனியார் பால் நிறுவனங்கள் வேறு வழியின்றி தங்களின் கொள்முதல் நிலையங்களுக்கும், தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடுகின்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.\nஇதனால், பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பாலை ஆறுகளிலும், வயல் வெளிகளிலும் கொட்டுகின்ற நிலையை வீடியோ காட்சிகளில் பார்க்கும்போது சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களாகிய நாங்கள் எங்களது இதயத்தை கத்தி கொண்டு குத்திய வேதனையை அனுபவித்து வருகிறோம்.\nஊரடங்கு காரணமாக அத்தியாவசிய உணவுப்பொருளான பாலை கர்நாடக அரசு தனது கூட்டுறவு நிறுவனமான நந்தினி பால் நிறுவனம் மூலம் உற்பத்தியாளர்களிடம் இருந்து தங்கு தடையின்றி கொள்முதல் செய்து அம்மாநில ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இதன்காரணமாக பல லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்து வருவதோடு, பொதுமக்களுக்கும் பால் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது.\nஎனவே தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய இயலாத பாலை தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்து அதனை ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்க முன் வரவேண்டும்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர் துணிக்கடை அதிபர் மனைவியுடன் பரிதாப சாவு - கொரோனா பாதிப்பா\n2. தமிழகத்தின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் ராஜா காலமானார்\n3. கள்ளக்காதலி எரித்துக்கொலை - கைதான ரவுடி பரபரப்பு வாக்குமூலம்\n4. கொரோனா, கொசுக்கடி, கொளுத்தும் வெயில்: மும்முனை தாக்குதலில் சிக்கி தூங்க முடியாமல் அவதிப்படும் சென்னைவாசிகள்\n5. பொதுப்பணித்துறை கட்டுமானங்கள்: தமிழகத்தில் மீண்டும் வெளிமாநில தொழிலாளர்கள் ஜூன் முதல் வாரத்தில் வருகிறார்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/amala-re-entry-to-tamil-film/", "date_download": "2020-05-26T21:16:42Z", "digest": "sha1:5WPXTUJNQLA6OT43HLILSQN5HBVE2Q4N", "length": 11757, "nlines": 153, "source_domain": "www.patrikai.com", "title": "சர்வானந்த் நடித்துவரும் புதிய படத்தில் நடிகை அமலா ஒப்பந்தம்....! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசர்வானந்த் நடித்துவரும் புதிய படத்தில் நடிகை அமலா ஒப்பந்தம்….\nஇயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் சர்வானந்த். நீண்ட வருடங்கள் கழித்து நடிக்க விருக்கும் புதிய படத்தில் நடிகை அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தப் படம் தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது.\nமேலும் ரீத்து வர்மா, நாசர், ரமேஷ் திலக், சதீஷ், ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.\nஇந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், ஒளிப்பதிவாளராக சுஜித் சாரங், எடிட்டராக ஸ்ரீஜித் சாரங் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.\nபாலிவுட் ஹீரோயினுக்கு ஜோடியாகும் தமிழ்நாட்டு சமையற்கலை நிபுணர் சுத்த தமிழில் டப்பிங் பேசிய முதல் மலையாள நடிகை சுத்த தமிழில் டப்பிங் பேசிய முதல் மலையாள நடிகை: மிஷ்கின் பெருமிதம் பெண்களுக்கான நியாயத்திற்காக போராடும் அஜித்தை பாராட்டும் பார்த்திபன்…\nPrevious பொங்கலுக்கு தனுஷ் வெடிக்கும் ‘பட்டாஸ்’ ….\nNext விஜய் சேதுபதி அலுவலகத்தை விரைவில் முற்றுகையிட போவதாக கூறும் வணிகர் அமைப்பினர்…\n3 மாதத்தில் சோதனைக்குச் செல்ல உள்ள 4 கொரோனா தடுப்பூசி மருந்துகள் : அமைச்சர் அறிவிப்பு\nடில்லி இன்னும் 3 முதல் 5 மாதங்களுக்குள் நான்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சோதனைக் கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு…\nகொரோனா பாதிப்பில் சிக்கி தடுமாறும் மகாராஷ்டிராவில் ஆட்சி தடுமாற்றம்\nமும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் மாநில கூட்டணி அரசு…\nகொரோனா சிகிச்சைக்கு ரூ.5 மருந்து : சோதனை செய்ய காலம் கடத்தும் ஐ சி எம் ஆர்\nசென்னை கீல்வாதத்தைக் குணப்படுத்தும் மலிவான மருந்து ஒன்றை கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ சோதனை செய்யாமல் இந்திய மருத்துவ ஆய்வுக் குழு காலம் கடத்தி வருகிறது. கொரோனாவால்…\n26/05/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக…\nஇன்று (26/05/2020) மேலும் 646: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 17,728 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக…\nகேரளாவில் சமூக இடைவெளி, முகக்கவசம் உடன் அசத்தலாக தேர்வெழுதிய மாணாக்கர்கள்…\nதிருவனந்தபுரம்: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ஏற்கனவே அறிவித்தபடி, இன்று 10ம் வகுப்பு மற்றும் …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன��� உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/thenkachi-ko-swaminathan-quotes-june-2nd-2020", "date_download": "2020-05-26T21:49:10Z", "digest": "sha1:M2IRF7BVHVNOXZ5XPPTYSQFB54V7L3ZB", "length": 5901, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 June 2020 - சிந்தனை விருந்து! - கதவைத் திறக்க முடிந்ததா?|Thenkachi ko swaminathan quotes June 2nd 2020", "raw_content": "\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\n - கதவைத் திறக்க முடிந்ததா\n`கடவுளை உணர்ந்த தருணம்’ - பாரதிபாஸ்கர்\nதேகத்தைப் பொலிவாக்கும் தெய்விக முத்திரைகள்\n’ - சுவாமி விவேகானந்தர்\nஅமிர்த விருட்சம்... ஆகாய கங்கை\nஎங்கள் ஆன்மிகம்: கண்டோம் கயிலையை...\nவெற்றியைப் பரிசளிப்பாள் உலகாட்சி அம்மன்\n`செங்கல் வடிவில் எங்கள் குலதெய்வம்’ - மேலக்கடம்பூர் வீரபத்திர சுவாமி\nநாரதர் உலா: கோயில் சொத்து, குத்தகைப் பிரச்னை... தீர்வு கிடைக்குமா\nசிவமகுடம் - பாகம் 2 - 49\nரங்க ராஜ்ஜியம் - 55\nகண்டுகொண்டேன் கந்தனை - 29: கதிர்காமம் (தொடர்ச்சி)\nகேள்வி - பதில்: ஆதி சக்தியின் தத்துவம் என்ன\nபுதையல் யோகம் யாருக்குக் கிடைக்கும்\n - ராகு காலம் பிறந்த கதை\nஶ்ரீமாதா அமிர்தானந்தமயிதேவி அருளும்... ஆறு மனமே ஆறு\n - கதவைத் திறக்க முடிந்ததா\nதென்கச்சி சுவாமிநாதன், ஓவியம்: சேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/evp-studios/", "date_download": "2020-05-26T21:00:07Z", "digest": "sha1:SZ2ZV7GSWRURLW5JPOY6YKNCMHVRKXAT", "length": 5358, "nlines": 135, "source_domain": "newtamilcinema.in", "title": "EVP studios Archives - New Tamil Cinema", "raw_content": "\nவிரைவில் ரஜினி கமல் டிஸ்கஸ்\n பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தனுஷ்\nரஜினிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வொய்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/minister-agri-krishnamurthy-sacked-from-party-posts/", "date_download": "2020-05-26T21:19:01Z", "digest": "sha1:JH774UXTYIR4BWGJ6MD3LOBZE52FVEKE", "length": 7905, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவி திடீர் பறிப்பு. ஜெயலலிதா அதிரடிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவி திடீர் பறிப்பு. ஜெயலலிதா அதிரடி\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nமுதல்முறையாக 2000ஐ கடந்த சென்னை மண்டலம்:\nதிருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராகவும், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராகவும் இருந்த அக்ரி கிருஷ்ண மூர்த்தி இன்று அதிரடியாக கட்சி பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். விரைவில் அவருடைய அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nவேளாண்மைத்துறையில் காலியாக இருந்த 4 ஓட்டுநர்கள் நியனமத்திற்கு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்ததால், நெல்லை மாவட்ட வேளாண்துறை செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. அமைச்சரின் நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார் என செய்திகள் பரவி வரும் நிலையில் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.\nஇந்த குற்றச்சாட்டு காரணமாகவே அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி முதலில் கட்சியின் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இன்று பிற்பகல் அல்லது நாளை அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.\nபதவி நீக்கம் செய்யப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பொறுப்பை அவருக்கு பதிலாக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், கூடுதலாகக் கவனிப்பார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஇசைஞானியின் 1000 படப்பாடல்களின் உரிமையை பெற்றது தயாரிப்பாளர் சங்கம்.\nஅண்ணாமலையார் தீர்த்தவாரிஏராளமான பக்தர்கள் வழிபாடு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nமுதல்முறையாக 2000ஐ கடந்த சென்னை மண்டலம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2020/04/blog-post.html", "date_download": "2020-05-26T19:17:56Z", "digest": "sha1:X3QCCBETYVI4BM5U46M7DYZKMTE24FJE", "length": 14319, "nlines": 271, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: கரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்", "raw_content": "\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்ன்னு என் ரசிகப் பெருமக்கள் பலர் (சரி, சரி, நாலைஞ்சு பேர்) கேட்டதால இங்கே ஷேர் பண்றேன். இது அட்வைஸ் கிடையாது. அனுபவ பகிர்தல் மட்டுமே\nஆல்ரைட். கரோனா அவுட்பிரேக், லாக்டவுன், யாருக்கு போன் பண்ணினாலும் போரடிக்குது, என்ன பண்றதுன்னே தெரியலன்னு ஒரே புலம்பல்ஸ் ஆஃப் கரோனாவா இருக்கு. ஆனா எனக்கு அப்படி எதுவும் வெறுப்பு எல்லாம் உண்டாகல.\nகாலையில ஆறே கால், ஆறரைக்கு எழுந்தா அரை மணி நேர வாக்கிங் (மொட்டை மாடில), அப்புறம் டீ குடிச்சுட்டு கொஞ்சம் நியுஸ். அப்புறம் குட்டிப் பையன் பாக்கிற மாதிரி சிறுவர்களுக்கான படம் ஒண்ணு, அப்புறம் ஓரு பேய் படம், அப்புறம் ஒரு மலையாளம் அல்லது தமிழ் படம் (ஆங்கில, தெலுங்கு டப்பிங் படங்களும் இதில் அடங்கும்). மாலையில் கொஞ்ச நேரம் புத்தக வாசிப்பு. ( பனி மனிதன், அனல் காற்று முடிச்சாச் இப்போ ஸ்ரீரங்கத்துக் கதைகள் பை தலைவர் படிச்சுண்டிருக்கேன் இப்போ ஸ்ரீரங்கத்துக் கதைகள் பை தலைவர் படிச்சுண்டிருக்கேன்\nஇரவில் நேரடி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் கொரியன் என்று சப்டைட்டில் உதவியோடு ஒரு திரைப்படம். சரியா சொல்லணும்னா இதுக்கே நேரம் பத்தல. பை தி பை எங்க வீட்டுல கேபிள் கனெக்சன் கிடையாது. ஒன்லி பிரைம், ஹாட்ஸ்டார், ஜீ ஃபை போன்ற ஓடிடி பிளாட்பார்ம்களின் உதவியோடுதான்.(நன்றி: அதிவிரைவு ஹேத்வே இன்டர்நெட் )\nஆனா, அதிலும் ஒரு பிரச்சினை என்னன்னா, கடைசி பெஞ்ச் கார்த்தி, மீண்டும் ஒரு மரியாதை, மூன்று பேர் மூன்று காதல் போன்ற மொக்கைகளை சகித்துக் கடக்க வேண்டியிருந்தது. அதிலும் அந்த க.பெ.கார்த்தி படத்தை பார்த்தபோதுதான் பரத் ஏன் சினிமா சான்ஸ் இல்லாம இருக்கார்னு புரிஞ்சுது.\nஇது இல்லாம எங்களோடது இசைக் குடும்பம்ங்கிறதால () அப்பப்ப யூட்யூப்ல கரோக்கி ப்ளே பண்ணிட்டு, பாடல்கள் பாடி பதிவு செய்து அப்பவே டெலிட் பண்ணி (ஆமா, அதை வெளியிட்டா அப்புறம் கரோனா பாதிப்பை விட அதிகமா இருக்கும்ல) விளையாடுவோம்.\nஸோ, மொத்தத்துல நான் சொல்ல வர்றது என்னன்னா ஹகுணா மடாடா (தெரியாதவங்க லயன் கிங் படம் பாருங்க. இல்லேன்னா கூகிளண்ணாவை கேளுங்க\nபயணித்தவர் : aavee , நேரம் : 11:24 AM\nபாடல்கள் பாடி பதிவு செய்து டெலீட் ஏன் பண்ணுறீங்க அதை வெளியிட்ட உலகப் புகழ் பெறாலாமே\nதிண்டுக்கல் தனபாலன் April 24, 2020 at 1:21 PM\nஇப்படித்தான் பொழுதை போக்கணும்... நல்லது ஆவி...\nஆவி உங்கள் டைம் டேபிள் நல்லாருக்கு\nஎனக்கும் கஷ்டமாக இல்லைதான். நேரம் சரியாகப் போகிறது. அது நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொருத்துதானே.\n ஆஹா செம ஜாலிதான். எஞ்சாய் மேடி அது சரி பாடி ரெக்கார்ட் செஞ்சத ஏன் டெல் செய்யறீங்க...அப்படியே போட வேண்டியதுதானே...\n மீக்கும் நோ புலம்பல்ஸ். நேரம் சரியாத்தான் இருக்கு. மாடில வாக்கிங்க் பயிற்சி.\nடைம் டேபிள் நல்லா இருக்கு ஆவி.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nஆவி டாக்கீஸ் - வீரம் (டீசர்)\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nசில நொடி சிநேகம் உருவான கதை\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nஎன் கூட ஓடி வர்றவுக\nபேசாத வார்த்தைகள் ~ 260520\nசுலபமாய் செய்யலாம் முறுக்கு வத்தல் - கிச்சன் கார்னர்\nகதம்பம் – சூரத் கி கமானி – வகுப்பு – ஊர் சுற்றல் - உலக குடும்ப தினம்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ரேடியோ பெட்டி - துரை செல்வராஜூ\nஅறிவார்ந்த சமுகத்திடம் அன்பும் அறமும் தொலைந்துவிட்டனவா\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nவேள்பாரி - கற்றதும் பெற்றதும்\nதேன்சிட்டு- மின்னிதழ்- மே-2020- ப்ளிப்புக் வடிவில்\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2020/01/09", "date_download": "2020-05-26T20:19:54Z", "digest": "sha1:F7DERHXQMNGDGE2Z4AVALR32XYS3SBHQ", "length": 4366, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2020 January 09 | Maraivu.com", "raw_content": "\nதிரு கைலாசபிள்ளை ஜ���யக்குமார் – மரண அறிவித்தல்\nதிரு கைலாசபிள்ளை ஜெயக்குமார் தோற்றம் 30 APR 1941 மறைவு 09 JAN 2020 யாழ். அரியாலை புங்கன்குளத்தைப் ...\nதிரு சின்னத்தம்பி சங்கரப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி சங்கரப்பிள்ளை தோற்றம் 28 DEC 1929 மறைவு 09 JAN 2020 யாழ். நாரந்தனையைப் ...\nதிரு வடிவேலு பாலகிருஷ்ணர் – மரண அறிவித்தல்\nதிரு வடிவேலு பாலகிருஷ்ணர் பிறப்பு 12 APR 1943 இறப்பு 8 JAN 2020 யாழ். தும்பளை பருத்தித்துறையைப் ...\nதிரு குணசிங்கம் குணறஞ்சன் – மரண அறிவித்தல்\nதிரு குணசிங்கம் குணறஞ்சன் பிறப்பு 22 APR 1962 இறப்பு 09 JAN 2020 யாழ். ஏழாலை மத்தியைப் ...\nதிருமதி சின்னையா திரவியம் – மரண அறிவித்தல்\nதிருமதி சின்னையா திரவியம் பிறப்பு 07 FEB 1933 இறப்பு 09 JAN 2020 யாழ். கொக்குவில் ...\nதிருமதி தங்கமணி சூசைதாசன் – மரண அறிவித்தல்\nதிருமதி தங்கமணி சூசைதாசன் அன்னை மடியில் 03 JUN 1938 இறைவன் அடியில் 09 JAN 2020 யாழ். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/14/1476383485", "date_download": "2020-05-26T21:12:48Z", "digest": "sha1:77B5C7AROJYZAZ5VEC7VQQDN34BIBEGX", "length": 3765, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:புகைப்பழக்கம் உடல் எடையை குறைக்குமா!", "raw_content": "\nசெவ்வாய், 26 மே 2020\nபுகைப்பழக்கம் உடல் எடையை குறைக்குமா\nநாம் ஒரு பழக்கத்துக்கு அடிமையானபிறகு, அது சரி என்று நிலைநாட்டுவதற்காக ஒரு காரணத்தைச் சொல்லி மற்றவர்களை நம்ப வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.\nபுகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் மன உளைச்சலைக் குறைக்க சிகரெட் பிடிக்கிறோம் என்று கூறுவார்கள். இன்னும் ஒரு சிலர், தங்களை மற்றவர்கள் கௌரவமாக எண்ண வேண்டும் என்பதற்காக புகை பிடிக்கிறோம் என்பார்கள். தற்போது, புதிதாக ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள். அதாவது, உடல் பருமனைக் குறைப்பதற்காக புகை பிடிக்கிறோம் என இளைய தலைமுறையினர் கூறுகின்றனர். இதுசம்பந்தமாக அமெரிக்காவில் இளைஞர்கள் மத்தியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஆண்களில் 46 சதவிகிதமும், பெண்களில் 30 சதவிகிதத்தினரும் உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர புகைபிடிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.\nஆனால் உலகளவில் அதிக மரணங்கள் ஏற்படுவதற்கு புகையிலை முதல் காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியாவிலும் புகைப்பிடித்தலுக்கு ஏராளமானோர் அடிமையாகி உள்ளனர். இவர்களில் 90% பேர் ஸ்டைலுக்காக புகைபிடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், மற்றவர்கள் புகைபிடிப்பதைப் பார்த்து தானும் பிடிக்க வேண்டும் என்று ஆசையும் புகைபிடிக்க ஒரு காரணமாக அமைகிறது. இதிலிருந்து மன உளைச்சலால் புகைபிடிப்பவர்கள் மிகக் குறைவு என்பது தெளிவாகிறது.\nவெள்ளி, 14 அக் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-26T21:29:38Z", "digest": "sha1:IFU232ICC3COFR3QKR4FYTQB5XZ2CACS", "length": 5173, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொழிலாளர் வர்க்க இயலுக்கான நடுவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தொழிலாளர் வர்க்க இயலுக்கான நடுவம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொழிலாளர் வர்க்க இயலுக்கான நடுவம் என்பது ஐக்கிய அமெரிகாவின் யங்சுரைவுன் மாநில பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வு நடுவம் ஆகும். இந்த ஆய்வு நடுவம் தொழிலாளர்-வர்க்க இயலை ஆய்வும் கல்வியாளர்கள், மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் ஆகியோரை இணைத்து தொழிலாளர் வர்க்கத்தின் பல்வேறு கூறுகளை ஆய்கிறது. இது 1996 ம் ஆண்டு நிறுவப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2011, 01:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/big-boss-fame-losliya-open-about-her-fake-hot-video-issue-q89bmf?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-26T19:39:03Z", "digest": "sha1:PYL6G7343FYDPNPUOVWOCXEWCNGFHHVE", "length": 11762, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆபாச வீடியோ?... முதல் முறையாக மனம் திறந்த பிக்பாஸ் லாஸ்லியா...! | Big Boss Fame Losliya Open about her Fake Hot Video Issue", "raw_content": "\n... முதல் முறையாக மனம் திறந்த பிக்பாஸ் லாஸ்லியா...\nலாஸ்லியாவின் ஆபாச வீடியோ என்ற பெயரில் வதந்தி பரப்புவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு வைரலாகி வருகிறது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பெண்ணான லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். எப்போ லாஸ்லியாவை வெள்ளித்திரையில் பார்க்கப்போறோம் என்று காத்திருந்த ஆர்மிக்கு, ஸ்வீட் கொடுத்தது போன்று வெளியானது அந்த செய்தி. ஆம்...லாஸ்லியா ஆரியுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.\nஇதையும் படிங்க: சிம்ரனுக்கு அடுத்து த்ரிஷா... குட்டை டவுசரில் கெட்ட ஆட்டம் போட்டு டிக்-டாக்...\nஇவ்வளவு ஏன் பிரபல நாளிதழில், மக்களிடையே அதிக பிரபலம் அடைந்தவர்கள் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் கூட லாஸ்லியா இரண்டாவது இடம் பிடித்துள்ளார். தற்போது இலங்கையில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் லாஸ்லியா அவர்களின் ஆபாச வீடியோ என்று ஒன்று ரிலீசாகி விஜய் அஜித் பட டிரெய்லர் அளவிற்கு வைரலானது. இந்த தகவலை கேள்விப்பட்டு மனம் நொந்த ஆர்மி ரசிகர்கள், அது போலி வீடியோ என்று தெரிந்த பிறகே அமைதியாகினர்.\nஇதையும் படிங்க: சரிந்தது “பாகுபலி”யின் பிரம்மாண்ட சாம்ராஜ்யம்... காத்திருந்து வச்சி செஞ்ச தெலுங்கு சூப்பர் ஸ்டார்...\nஇதுவரை அந்த வீடியோ விவகாரம் குறித்து மனம் திறக்காத லாஸ்லியா, தற்போது மனதில் தோன்றியதை எல்லாம் கொட்டியுள்ளார். லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“பொய்கள் நிறைந்த உலகில் வாழ்கிறோம். அனைவரது வாழ்விலும் சில பிரகாசமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு கட்டத்தில் நமக்கு உள்ளே உள்ள ஆன்மாவுடன் மட்டுமே தனித்து இருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்கிறோம். உலகம் பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்களால் நிறைந்துள்ளது. மக்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் மாற வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.\nலாஸ்லியாவின் ஆபாச வீடியோ என்ற பெயரில் வதந்தி பரப்புவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு வைரலாகி வருகிறது. இத்துடன் தனது க்யூட்டான புகைப்படம் ஒன்றையும் லாஸ்லியா பதிவிட்டுள்ளார். அதுவும் தாறுமாறாக லைக்குகளை குவித்து வருகிறது.\nவிஜய் சேதுபதி படத்தில் வெயிட் கேரக்டரில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானி\nகஷ்டத்திலும் திரைத்துறைக்கு கை கொடுக்காத அரசு 45 ஆயிரம் தொழிலாளர்களுக்காக பொங்கியெழுந்த செல்வமணி\nமகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு பிரச்சனை உள்ளதா.. இந்த வயதிலேயே தினமும் அவஸ்தை படும் நடிகை\nநேற்று பிறை தெரியவில்லை.. நாளை தான் ரமலான்.. தமிழக தலைமை ஹாஜி அறிவிப்பு..\nகொரோனா வறுமை.. படவாய்ப்பு இல்லாததால்..வண்டி த���்ளி பழம் வியாபரம் பார்க்கும் சினிமா நடிகர்..\nமீண்டும் தேர்தலில் களம் இறங்கும் விஷால்... பழைய டீமை உருவாக்க முயற்சி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nரமலானை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் 3 நாட்கள் போர் நிறுத்தம்..\nவிஜய் சேதுபதி படத்தில் வெயிட் கேரக்டரில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானி\nவிவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ரத்தா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/05/22/railway-ticket-booking-counters-to-open-from-today-in-phased-manner/", "date_download": "2020-05-26T20:13:12Z", "digest": "sha1:NENPNJFSPY5CHB3O3TC3O6JOZHELHHDS", "length": 14212, "nlines": 104, "source_domain": "themadraspost.com", "title": "ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்குகிறது... - The Madras Post", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு: நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள் – மத்திய அரசு நடவடிக்கை\n22-ம் தேதி யாரும் வெளியே வராதீர்கள் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்வு..\nஇத்தாலியில் கொரோனா வைரசுக்கு 4,032 பேர் சாவு… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு\nரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்… “சொந்த ஊருக்கு திரும்பாதீர்கள்…” பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனா வ��ரசால் கடும் பாதிப்பு, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nஇத்தாலியை வேட்டையாடும் கொரோனா வைரஸ்… ஒரே நாளில் 800 பேர் வரையில் சாவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு; பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது…\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முழுவிபரம்:-\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 390 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nகொரோனா கட்டுப்பாடுகளை பலர் முக்கியமாக எடுக்கவில்லை – பிரதமர் மோடி\nகொரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு\nரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்குகிறது…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.\nஇதனையடுத்து சரக்கு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியா முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு நடந்த சென்றனர். இதனால் அரசின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து அவர்களை அழைத்துச் செல்வதற்காக கடந்த 1-ம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ‘ஷர்மிக்’ சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.\nஇந்த நிலையில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 200 ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ரெயில்களுக்கு ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனைத்தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று (மே 22) முதல் இயங்கவும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல முதன்மை தலைமை வர்த்தக மேலாளருக்கு ரெயில்வே வாரியத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nஅதில், இன்று (மே 22) முதல் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தந்த மண்டலங்களில் எத்தனை டிக்கெட் கவுண்ட்டர்கள் திறந்திருக்க வேண்டும் என்பதை முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் முடிவு செய்து கொள்ளவேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் சமூக இடைவெளி விட்டு நிற்கவும், மேலும் சுகாதார விதிமுறைகளையும் கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்திய மருத்துவர் உயிரிழப்பு..\nஉலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தை வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இங்கு இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,620,902 ஆகும். இங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 96,354 ஆகும் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவு மையம் கூறுகிறது. அமெரிக்காவில் முன் வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவமும் அதிகரித்து வருகிறது. […]\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்\nபாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை... ஏன்\nரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் விவகாரம்... பொருளாதார தடையை விதிப்போம் என இந்தியாவை மிரட்டி பார்க்கும் டிரம்ப் நிர்வாகம்...\nகொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை... இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் \"அற்புதமான போக்குவரத்து நெரிசலை\" ஏற்படுத்திய மயில்கள்..\nபாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்...\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nஅயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் கண்டுபிடிப்பு.\n1200 கி.மீ தந்தையை அமர வைத்து சைக்கிள் ஓட்டிய பீகார் சிறுமிக்கு இவாங்கா டிரம்ப் பாராட்டு\nஇந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 6,600 பேருக்கு நோய்த்தொற்று; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 125,101 ஆக உயர்வு\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் “அற்புதமான போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்திய மயில்கள்..\nகொரோனாவால் வாழ்விழந்த தந்தையை சைக்கிளில் அமர்த்தி அரியானாவில் இருந்து பீகார் வரையில் 1,200 கி.மீ. அழைத்து வந்த சிறுமி…\nகொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்\nபாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை... ஏன்\nரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் விவகாரம்... பொருளாதா�� தடையை விதிப்போம் என இந்தியாவை மிரட்டி பார்க்கும் டிரம்ப் நிர்வாகம்...\nகொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை... இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் \"அற்புதமான போக்குவரத்து நெரிசலை\" ஏற்படுத்திய மயில்கள்..\nபாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/", "date_download": "2020-05-26T20:24:41Z", "digest": "sha1:3FVRINQ37ZDGIBMXCXT7EELCTZZKR56G", "length": 16122, "nlines": 221, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "பாஜக | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஓபாமா- கிளிண்டன் – மெக்கயின் – யார் வந்தால் இந்தியாவிற்கு அதிக நன்மை நாம் இவ்ர்களில் யாரை விரும்புகிறோம்\nஇங்கே இந்தியர்கள் கிட்ட தட்ட 3 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இங்குள்ள எத்னிக் (ethnic ) க்ருப்பில் மூன்றாவது. ஒரளவு பணக்காரர்கள். இவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் எல்லோரும் அமெரிக்காவை மட்டும் நினைக்க நாமோ, இரண்டு நாடுகளையும் நினைக்கிறோம்\nஇங்கே பெரும்பாலன இந்தியர்கள் டெமாக்ரட் கட்சியியே அதரவு செய்கிறார்கள். போன தேர்தலில் கிட்டதட்ட 80% சதவிகிதம் இந்தியர்கள் ஓட்டு டெமாக்ரட் கட்சிக்கு கிடைத்தது. நான் அறிந்தவரை ரிபப்ளிகன் கட்சிக்கு மிக மிக பணக்காரர்கள் ஆதரவு இருக்கிறது.\nபெரும்பாலோர் immigration கொள்கை காரணம்மாக Democrat party support ஆதரவு என நினைக்கிறேன். இப்போது நிலைமை மாறி ஒரளவு ரிபப்ளிகன் கட்சிக்கும் ஆதரவு உள்ளது.\nLouisiana கவர்னராக ஒரு Republican இந்தியர் தேர்ந்து எடுக்கப்பட்டது தெரிந்து இருக்கும். .\nஅது தவிர White houseல் Deepavali கொண்டாடுகிறார்கள் கிட்ட தட்ட நாமும் ஒரு Factor என பெருமை பட்டு கொள்ளலாம் கிட்ட தட்ட நாமும் ஒரு Factor என பெருமை பட்டு கொள்ளலாம்\nஆக பெரும்பான்மை ஜனங்கள் கிளிண்டனையே ஆதரித்து இருக்கிறார்கள்\nஓபாமா- கிளிண்டன் – மெக்கயின் – யார் வந்தால் இந்தியாவிற்கு அதிக நன்மை\nமுதலில் மெக்கயின்: பெரும்பாலும் புஷ்ஷின் கொள்கைகளே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஓபாமா- கிளிண்டன் : இந்தியாவுடனான அணு ஒப்பந்தம் குப்பை கூடையில் போட chance அதிகம். ஆனால் அதற்கு முன்பு நாமே குப்பை கூடையில் போட்டு விடுவோம் எனத் தோன்றுகிறது.\nமற்ற எந்த விஷயதிலும் பெரும் வித்தியாசம் இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவுடன் ஆன நல்லுறுவு republican time ல் ஆரம்பித்தது என எண்ணுகிறேன். இதற்கு அப்பொதைய காலகட்ட compulsion ம் கூட\nநம்மை அவ்வளவு சுலபாமாயி ஒதுக்கி தள்ள் முடியாது. யார் வந்தாலும் நமக்கான உரிய மரியாதை கிடைக்கும் \nFiled under: இந்தியா, ஒபாமா, பொது, மெக்கெய்ன், ஹில்லரி | Tagged: அயல்நாடு, இந்தியா, உறவு, காங்கிரஸ், குடியரசு, கொள்கை, ஜனநாயகம், டெல்லி, த���ல்லி, பாஜக, வெளிநாடு, வெள்ளை மாளிகை |\t6 Comments »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் - பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் - ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/10/blog-post_922.html", "date_download": "2020-05-26T20:11:39Z", "digest": "sha1:GHK2OBL7C4ZBHYIFSBIWQ7AVPA6KCSEZ", "length": 6713, "nlines": 40, "source_domain": "www.madawalaenews.com", "title": "இந்த நூற்றாண்டின் அற்புதமான பூமியை உருவாக்குவேன் : சஜித் - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஇந்த நூற்றாண்டின் அற்புதமான பூமியை உருவாக்குவேன் : சஜித்\nஇந்த நூற்றாண்டின் சிறந்த பூமியை உருவாக்குவதற்கு அனைவரும்\nஒன்றிணைந்து முன்நோக்கிப் பயணிப்போம் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நாட்டுமக்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்.\n'என்னிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி' என்று குறிப்பிட்டு சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:\nகடந்த 20 வருடகால எனது அரசியல் பயணத்தில் நான் கூறியவற்றையும், செயற்படுத்தியவற்றையும் பற்றிக் கேட்டுப்பாருங்கள்.\nநாம் உலகிற்கு மிகவும் முன்மாதிரியான வீடமைப்புத்திட்டத்தை செயற்படுத்தினோம். அதன்மூலம் நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஒதுங்க நிழல் கிடைத்தது.\n'சசுனட்ட அருண' வேலைத்திட்டத்தின் கீழ் பௌத்தசாசனத்திற்கு புது அர்த்தம் வழங்கியிருக்கிறோம். மனிதகுலத்தின் இளைய தலைமுறையான குழந்தைகளின் நலன்கருதி அறநெறிப் பாடசாலைகளைக் கட்டியெழுப்பினோம். கலைஞர்களுக்கு குறுகிய காலத்தில் பெருமளவில் சேவையாற்றியிருக்கிறோம்.\nஇடைவிடாது கடந்த 20 ஆண்டு காலமாக நான் சேவையாற்றியதை எவராலும் கணக்கிட முடியாது.\nநான் ஓயாமல் உழைப்பது தொடர்பில் சில விமர்சகர்கள் கேலி, கிண்டல் செய்கின்றார்கள் என்பது எனக்குத் தெ���ியும். ஆனால் அத்தகைய கேலிப்பேச்சுக்களை விடவும் மக்களின் துயர் துடைப்பது எனக்கு மிகவும் பெறுமதி மிக்கதாகும். எதிராளியின் கேலி, கிண்டல்களைப் புறக்கணித்து அவர்களுக்குப் பதில் அளிப்பதற்கு ஒன்றிணைவோம். இந்த அழகிய தீவை மேலும் அற்புதமாய் கட்டியெழுப்புவோம்.\nஒரு நிலையான பொருளாதாரத்தையும், நாகரிகம் மிக்க பூமியையும் உருவாக்குவோம். வரலாற்றில் மிக அருமையான தருணங்களைக் கொண்டு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம். ஒரே பிரார்த்தனையுடன் நிலையான வளர்ச்சியின் மூலம் உறுதியான நாட்டை உருவாக்குவோம் என அவர் தெரிவித்தார்.\nஇந்த நூற்றாண்டின் அற்புதமான பூமியை உருவாக்குவேன் : சஜித் Reviewed by Madawala News on October 16, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nநேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 13 பேர் பற்றிய விபரம்.\nஎன்னை மன்னித்து கொள்ளுங்கள்... ரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட பெண்.\nகொழும்பு மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி\nயுவதி ஒருவரை காப்பாற்ற தன்னுயிரை மாய்த்த “ரிஷ்வான்” மலைநாட்டில் சோகம்\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவிப்பு.. ( 2 நாட்கள் தொடர் ஊரடங்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/ac/", "date_download": "2020-05-26T20:30:21Z", "digest": "sha1:7BXCGV4BADPML4XWR73ISMXZDB5FLVE3", "length": 12416, "nlines": 332, "source_domain": "yourkattankudy.com", "title": "ARABIC COLLEGES – WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஜாமியத்துல் பலாஹ் அரபிக் கலாசாலை\nஏனைய வசதிகள்: மாணவர் விடுதி\nசித்தீக்கியா பெண்கள் அரபிக் கல்லூரி\nஏனைய வசதிகள்: மாணவிகள் விடுதி, கனணி அறை\nஅல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி\nதலைவர் : கலாநிதி. யூ.எல். அஹ்மத் அஷ்ரப் Ph.D\nஉப தலைவர் : அல்ஹாஜ். எஸ்.எம். ஷாதுலி\nசெயலாளர் : அல்ஹாஜ். எம்.எச்.எம் நளீம்\nமாணவர்களின் எண்ணிக்கை : 60\nமின்னஞ்சல் முகவரி : almanarkz@yahoo.com\nஏனைய வசதிகள் : மாணவர் விடுதி, நூலகம், பள்ளிவாயல்\nகுல்லியத்துர் ரப்பாணிய்யா அரபிக் கல்லூரி\nதாருல் உழூம் அத்-தீனியா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி\nகுல்லியத்து ஸபீலுர் ரஸாத் அரபிக் கல்லூரி\nபிரதான வீதி, காத்தான்குடி 01\nஜாமியத்துல் ஜமாலிய்யா அரபிக் கல்லூரி\nதாருல் அதர் அரபிக் கல்லூரி\nஇங்கு குறிப்பிடத் தவறிய மத்ரஸாக்கள் மற்றும் அதன் தகவல்கள் அனைத்தையும் உங்க���ிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.\nநாங்கள் குறித்த நிர்வாகத்திடம் விபரங்கள் கோரியிருந்தோம். எனினும் விபரங்களை அவர்கள் எங்களுக்கு வழங்கவில்லை\nநோன்பு பெருநாள் (ஈதுல் பித்ர் ) சட்டங்கள்\n1000 பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டம்\nஇந்த நோன்பும், பெருநாளும் வரலாற்றில் பேசப்படும்\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nஆறு நோன்பு ஹதீஸ் ஆதாரமற்றதா கலாநிதி அஹ்மத் அஷ்ரபிற்கான மறுப்பு -01\nகாணி உரிமையும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளும் - அப்துல் அஸீஸ், புலனாய்வு அதிகாரி , மனித உரிமைகள் ஆணைக்குழு\nபோதைப்பொருளுடன் கிரிக்க விளையாட்டு வீரரான ஷெஹான் மதுஷங்க கைது\nஐக்கிய நாடுகள் தினம் ஒக்டோபர் 24\nகவனம் உங்கள் வீட்டிலும் திருடர்கள் வரலாம்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-dec-06/10653-2019-10-04-16-10-30", "date_download": "2020-05-26T20:48:55Z", "digest": "sha1:WM2F7AKOVJKA4EROBWFLYZ2OPGXMJGU3", "length": 28597, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "வாழி காவிரி...?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2006\nசமூக விழிப்புணர்வு - செப்டம்பர் 2006\nகாவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மீறுகிறது கர்நாடகம்\n - நழுவும் மோடி அரசு\nகாவிரி - எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்\nதமிழகம் கேட்பது நதியல்ல; நீதி\nகாவிரி வழக்கில் தமிழ்நாட்டை உச்சநீதிமன்றமும் ஏமாற்றலாமா\nகாவிரி - மக்களை ஏய்க்கும் எடப்பாடி அரசு\nகாவிரி - தொடரும் கண்ணீர்க் கதை\nகர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமா\nநடுவண் ஆட்சி, தமிழகத்துக்கு துரோகம்\nUFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்\nவெறும் நீ என்று நினைத்தாயோ\nவிகடன் குழுமத்தின் வேலை நீக்க நடவடிக்கை - தொழிலாளர்கள் செய்ய வேண்டியது என்ன\nஉழவர்களின் வாழ்வாதாரத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு பலியிடும் அரசியல், பொருளாதார நடவடிக்கைகள்\nநலம் நலம் அறிய ஆவல்\nபிரிவு: சமூக விழிப்புணர்வு - செப்டம்பர் 2006\nவெளியிடப்பட்டது: 30 அக்டோபர் 2006\nகாவிரி என்ற பெயரே காவியமாகும் காவிரி என்றாலேயே புனல் பரப்பில் பொன் கொழிப்பது எனப் பொருள்.\nகாவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தில் தற்போது நடுவர்மன்ற உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்த வேறுபாடுகளில் நடுவர் மன்றம் முடக���கப்பட்டுள்ளது. தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளையே தீர்த்துக் கொள்ள முடியாத மன்ற உறுப்பினர்கள் மாநிலங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள நதிநீர் தாவை எவ்வாறு தீர்வுகாணப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கிடையே காவிரி நீர் பிரச்சனையை தீர்க்க உச்சநீதிமன்ற ஆணையையொட்டி 1990. ஜூன் மாதம் 2ஆம் தேதி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளில் நடுவர்மன்றம் 570 நாட்களுக்கு மேல் நீண்ட வழக்குகள் விசாரணை நடந்துள்ளது. ஏராளமான ஆவணங்கள், அரசுகளின் பேச்சுவார்த்தை குறித்த விபரங்கள், புள்ளி விவரங்கள், வரலாற்று ஆவணங்கள் என மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. நடுவர்மன்றத்தின் அனைத்துக்கட்ட விசாரணைகளும் முடிந்து நடுவர்மன்றம் இந்த ஆண்டு ஆகஸ்டு 6ஆம் தேதிக்குள் தனது இறுதி உத்தரவை வழங்க வேண்டும்.\nகாவிரி பிரச்சனையில் பல ஆண்டுகளாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்த இறுதி உத்தரவு காலதாமதமாவதை அறிந்து மிகவும் கவலை அடைந்துள்ளார்கள்.\nநடுவர்மன்ற உறுப்பினர் சுதிர்நாராயணன், என்.எல்.ராவ் சில மாதங்களுக்கு முன்பு காவிரி பாசனப்பகுதிகளையும், அணைக்கட்டுக்களையும் நடுவர் மன்றம் பார்வையிட வேண்டுமெனக் கூறினார்கள். நடுமன்றத் தலைவர் திரு.என்.பி.சிங் காவிரி பாசனப் பகுதிகளை நடுவர்மன்ற நீதிபதிகள் பார்வையிட்டு விட்டதால் மீண்டும் பார்வையிடுவது தேவையற்றது என்ற கூற்றை மற்ற உறுப்பினர்கள் ஏற்கவில்லை. இதனால் பிரச்சனைகள் உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ளது.\nநதிநீர் பிரச்சனையில், நடுவர்மன்றத்துக்கு உதவிட மூன்று நிபுணர்களைக் கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டுமென நடுவர்மன்றம் கோரியது. இதை அனைத்து தரப்பினரும் எதிர்த்தனர். நடுவர்மன்றத்துக்கு உதவிட இரண்டு மதிப்பீட்டாளர்கள், சுமார் 200 பக்கங்களுக்கு மேல் கொண்ட மதிப்பீட்டு அறிக்கையை நடுவர்மன்றத்துக்கு அளித்தனர். காவிரி படுகையில் மொத்தம் 740 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்ற அடிப்படையில் தமிழகத்துக்கு 24.70 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு 395 டி.எம்.சியும், கர்நாடக மாநிலத்துக்கு 18.85 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு 250 டி.எம்.சி. எனவும், கேரளாவுக்கு 33.40 டி.எம்.ச��.யும் பாண்டிச்சேரிக்கு 7 டி.எம்.சியும் நீர் அளிக்கலாம் என்ற யோசனையை அறிக்கையில் கூறினர்.\nஇவ்வறிக்கை ஒரு நடுவர் மன்றத்தில் பரிசீலனைக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இறுதி தீர்ப்புக்கு, இந்த அறிக்கையையும் ஏற்பது அல்லது தள்ளுபடி செய்வது நடுமன்றத்தின் அதிகாரமாகும். தீர்ப்புகுழுத் தலைவரின் வற்புறுத்தலையும் மீறி பெரும்பான்மை என்ற நிலையில் இம்மதிப்பீட்டாளர்களின் அறிக்கையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கவும், ஆறு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமெனவும் மே மாதம் 10-ஆம் தேதி மன்றம் முடிவு எடுத்தது என தெரிவிக்கப்பட்டது. விசாரணைகளும் முடிந்து இறுதி தீர்ப்பு வெளியிட வேண்டிய நேரத்தில் நடுவர்மன்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் மேலும் காலம் கடத்துவது மட்டுமின்றி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.\nஜூலை 10ஆம் தேதி நடுவர்மன்ற விசாரணை நடைபெற்றபோது தான் பிரச்சனை ஏற்பட்டது. தமிழக அரசு வழக்கறிஞரான திரு. பராசுரன் நடுவர்மன்றம் அனைத்து விசாரணைகளையும் முடித்துவிட்டது. எனவே புதிய விசாரணையை தேவையற்ற முறையில், நடைமுறையை மாற்ற வேண்டாம் மக்கள் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை விரைவில் எதிர்பார்க்கிறார்கள் என்றார். இதே அடிப்படையில் கர்நாடக அரசு வழக்கறிஞர் அனில் திவானும் புதிதாக விசாரணை தேவை இல்லை எனச் சொல்லிவிட்டார். நிலத்தடி நீர மற்றைய நீர் ஆதாரப் புள்ளி விவரங்களை வைத்து நடுவர்மன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் யாவும் விதண்டாவாதப் போக்காகவே இருக்கின்றது.\nநாங்கள், எங்கள் (மாநிலங்களின்) பிரச்சனையை தீர்வுகாண இங்கு வந்துள்ளோமே தவிர உங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அல்ல என காவிரி நடுவர் மன்றத்தின் முன்பு ஜூலை மாதம் 10ந் தேதியன்று நடைபெற்ற விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர். திரு. பராசரன் கூறினார். நடுவில் மன்ற விசாரணையின் போது நீதிபதிகள் தங்களுக்குள் பகிரங்கமாக மோதிக்கொண்ட போதுதான் திரு.பராசரன் இவ்வாறு கூறினார்.\nநடுவர்மன்றத்துக்குள் எழுந்துள்ள சர்ச்சையும் - நடுவர்மன்றம் கடைப்பிடிக்கும் நடைமுறைகளும் நியாயமற்றவையாகும். தங்கள் முன் எழுப்பப்பட்டுள்ள பிரச்சனை மீது தீர்ப்பு வழங்குவதில் நீதிபதிக்குள் கருத்து வேறுபாடுகள் எழுவது இயற்கையே. ஆனால் தங்கள் கருத்து வேறுபாடுகளை பகிரங்கமாக வெளியிடுவதும் - கருத்து வேறுபாடுகளின் காரணமாக முடிந்து போன விசாரணைகளை மீண்டும் துவக்கி காலதாமதம் செய்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மீண்டும் நடுவர் மன்றத்தில் ஆறு மாத காலம் நீட்டிப்பு செய்துள்ள மிக்க கவலையான நிலை எழுந்துள்ளது.\nகடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் மெத்தனபோக்கால் காவிரியில் தமிழகத்தின் உரிமையை இழந்தோம்.\n1. 1960களில் சோசலிஸ்ட் கட்சி சார்ந்த மொடக்குறிச்சி. க.ரா.நல்லசிவம் சட்டமன்றத்தில் கர்நாடகம் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும் என்று கூறினார். அச்சமயத்தில் அதை தடுக்க வேண்டியவர்கள் அலட்சியமாக தட்டி கழித்தனர். அன்றைய பொது மராமத்துச் செயலாளர் இராமசந்தர் இது குறித்து கோப்பு தயாரித்து அணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும் என்ற பரிந்துரையும் அத்துறை அமைச்சர் கிடப்பில் போட்டார்.\n2. காவிரியில் சென்னை - மைசூர் அரசுகளின் ஒப்பந்தத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கவில்லை. இதனால் காவிரியின் மீது நமக்கு இருந்த மேலாண்மைப் பாதிப்புக்குள்ளான சூழ்நிலை ஏற்பட்டது.\n3. உச்ச நீதிமன்றத்தில் காவிரி பாசன விவசாயிகள் தொடர்ந்த காவிரி வழக்கை மத்திய அரசிடமிருந்தும் எந்தவித உத்தரவாதம் இல்லாமல் திரும்ப பெற்றுவிட்டது.\n4. ப.உ.சண்முகம் அமைச்சராக இருந்த பொழுது கர்நாடக அரசுடன் ஓர் ஒப்பந்தம் ஏற்பட இருந்ததை நிறுத்தப்பட்டது.\n5. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த பொழுது பழ. நெடுமாறன் சட்டமன்றத்தில் காவிரி பிரச்சனையில் நடுவர் மன்றம் வேண்டும் என்றபோது, சிலர் நடுவர் மன்றம் அவசியமில்லை என்றும், சரியான தீர்வு கிடைக்காது என்றும் கூறியவர்கள் தற்போது நடுவர் மன்றத்துக்கு விழுந்து விழுந்து பரிந்து பேசுகின்றனர். அச்சமயத்தில் நடுவர்மன்றம் வேண்டும் என்று போராடி திருவாரூரில் தி.க. தலைவர் கி.வீரமணி கைதானார்.\n6. தேவகவுடா காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் தர விரும்பாதவர், அவர் காவிரிப் பிரச்சினையில் பெங்களூர் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்து நடுவர் மன்ற தலைவர் சித்தோஷ் முகர்ஜியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், காவிரி நடுவர் மன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் ��ுற்றுப்பயணம் செய்த பொழுது கோவில்களில் பூரண கும்பம், வரவேற்பு கொடுக்கப்பட்டது என்றும் கூறி நடுவர் மன்றத்தை முடக்க நிலைக்குத் தள்ளிய நிலையில் தமிழக அரசை எதிரி எனக் குறிப்பிட்டு வழக்குத் தாக்கல் செய்தார். வழக்கு நிலுவையில் இருக்கும் போது இந்திய பிரதமராக ஒரு மாநிலத்தை எதிர்த்தவர் எப்படி நாட்டின் பிரதமராக முடியும் என்பதை அவருக்கு ஆதரவு கொடுத்தவர்கள் கூட இது பற்றி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.\n7. அதன்பின் குஜ்ரால் ஸ்கீம் என்ற பயனற்ற திட்டத்தையும் ஆதரித்தனர்.\nஇப்படி தமிழக ஆட்சியில் இருந்தவர்கள் பொறுப்பற்ற தன்மையால் காவிரி பிரச்சினையில் தொடர்ந்து தமிழகம் பாதிக்கப்பட்டு வருகிறது.\nவிவசாயிகள் மாநாட்டில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த தாஸ்முன்சி கடந்த 2005 பிப்ரவரி 5ஆம் தேதி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று உறுதியும் கொடுத்தார்.\nகாவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு காட்டிய பிடிவாதமும், கடந்த காலங்களில் தமிழ் இனப் பற்று என்று சொல்லிக் கொண்டு அரசு செய்த பித்தலாட்டங்களால் காவிரியில் நமது உரிமை கேள்விக்குறியாகிவிட்டது. சிந்துபாத் கதை போன்ற தீர்வு அற்ற முறையில் சிக்கல் தொடர்கிறது.\nகாவிரி பிரச்சினை என்ற தமிழக மக்களின் வேதனை என்று தீருமோ\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/takavala-araiyauma-uraimaai-anaaikakaulauvaina-mautaivaukalaukakau-etairaaka-3", "date_download": "2020-05-26T19:58:32Z", "digest": "sha1:MFTHKAEHDEMD5T73MUFZ234S5MNGM3N7", "length": 8341, "nlines": 49, "source_domain": "www.sankathi24.com", "title": "தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் முடிவுகளுக்கு எதிராக 3 மேன்முறையீடுகள்!! | Sankathi24", "raw_content": "\nதகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் முடிவுகளுக்கு எதிராக 3 மேன்முறையீடுகள்\nபுதன் அக்டோபர் 23, 2019\nதகவல் அறியும் உரிமை ஆணக்குழுவுக்கு இந்த ஆண்டில் 800 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்து. ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில��� இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 2017 ஆம் ஆண்டு 230 முறையீடுகள் கிடைக்கப் பெற்றதுடன் 2018 ஆம் ஆண்டுக்கான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 650 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.\nபெருமளவிலான முறைப்பாடுகள் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இருந்து கிடைக்கப்ப பெற்றுள்ளது. ஆணைக்குழுவானது 1500 இற்கு மேற்பட்ட விளக்கத்துடன் கூடிய உத்தரவுகளை வழங்கி உள்ளதோடு பெரும்பாலான உத்தரவுகள் தகவல்களை வெளிப்படுத்தும் முகமாக வழங்கப்பட்டன.\nஇவ் முறையீடுகள் அரச துறையில் இடம்பெறும் ஊழல்கள் தொடக்கம் அரசாங்கத்தின் இடைக்கால நீதிக் கொள்கைகள் தொடர்பான தகவல்களுடன் வெளிப்படுத்தல் தொடர்பான கோரிக்கைகளுக்கு பதிலளித்தல் மற்றும் தனியுரிமைக்கான உரிமையையும் அதற்கு அப்பாற்பட்ட பொதுநலனையும் வேறுபடுத்தி பார்க்கும் பரந்துபட்ட அம்சங்களை உள்ளடக்கியமைக்காக காணப்படுகின்றன.\nஆணைக்குழுவின் முடிவுகளுக்கு எதிராக 3 மேன்முறையீடுகள் தற்போது கோரப்பட்டுள்ளன.\nதகவல் அறியும் உரிமைக்கான சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டு இரண்டே ஆண்டுகள் ஆகுகின்ற நிலையில் இலங்கையின் அனுபவங்களில் பல முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் இந்நிலையில் பகிரங்க அதிகார சபைகளிடம் இன்னும் நல்ல மாற்றங்கள் வேண்டப்படுகிறது.\nஅவர்கள் அவர்களின் கட்டுப்பாடுக்கு உட்பட்ட தகவல்களை வெளிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுதல் அவசியமாகும். ஆணைக்குழு அதன் பங்காக சட்டமன்றத்தின் மனநிலை மற்றும் அதன்நோக்கம் நிறைவேறும் வகையில் தன்னால் இயன்றளவு முயற்சித்து இந்நாட்டின் பிரஜைகள் தகவல் அறியும் சட்டத்தின் பெறுபேறுகளை முற்றாக பெறுவதற்கு பாடுபடும்.\nநாயை சுட்டுக்கொன்ற முன்னாள் சிறீலங்கா பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்\nசெவ்வாய் மே 26, 2020\nநீர்கொழும்பு–பெரியமுல்லை புனித அந்தோனியார் வீதியில் மனித உரிமை செயற்பாட்டாளரு\nஎதிர்வரும் 15 ஆம் திகதி பல்கலைக்கழகங்களை திறக்க தீர்மானம்\nசெவ்வாய் மே 26, 2020\nஇலங்கையில் உள்ள அனைத்து மருத்துவ பீடங்களையும் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்\nமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், தனிமைப்படுத்தல் நிலையத்தை அமைக்கும் சிறீலங்கா இராணுவத்தினர்\nசெவ்வாய் மே 26, 2020\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள, சாவகச்சேரி, அல்லாரை இராணுவ முகாமில் கொரோனா தனிமை\nவிடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து-போக்குவரத்து சபை\nசெவ்வாய் மே 26, 2020\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் கடமையாற்றும் ஓட்டுனர்கள் ம\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-05-26T19:18:03Z", "digest": "sha1:JIBPUDFZVHOLHEQVNGMVNYMMA3P3FGSW", "length": 8369, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ஓவியா", "raw_content": "\nகளவாணி-2 – சினிமா விமர்சனம்\nஜாலியான பொழுதுபோக்கு படங்கள் எப்போதுமே அனைத்து...\nஓவியாவின் ஆர்மியினருக்காக வரவிருக்கும் ‘களவாணி-2’ திரைப்படம்\nஒரு திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்தும் அது...\n‘கணேசா மீண்டும் சந்திப்போம்’ படத்தின் டிரெயிலர்\nகோடை விடுமுறையில் வருகிறது ‘களவாணி-2’ திரைப்படம்\nஜாலியான பொழுதுபோக்கு படங்கள் எப்போதுமே அனைத்து...\n‘காஞ்சனா-3’ போஸ்டர் வீடியோ ஒரே நாளில் 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.\nநடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸின்...\n‘கணேசா மீண்டும் சந்திப்போம்’ படத்தின் டீஸர்..\n‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ்வுடன் ஜோடி சேர்ந்த ஓவியா..\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அவர்களின் செய்கைகளால்,...\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nராதிகா, சுஹாசினி, குஷ்பூ, ஊர்வசி நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம்\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘அருவா சண்ட’ படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/14/1476383486", "date_download": "2020-05-26T20:01:40Z", "digest": "sha1:SQQXAJUCSCQTHTBRW32SMKNUZBGZJWOK", "length": 11869, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிஜிட்டல் திண்ணை:‘கடவுள் கைவிட மாட்டாரு!’ - ராஜாத்தி அம்மாளிடம் கலங்கிய சசிகலா!", "raw_content": "\nசெவ்வாய், 26 மே 2020\nடிஜிட்டல் திண்ணை:‘கடவுள் கைவிட மாட்டாரு’ - ராஜாத்தி அம்மாளிடம் கலங்கிய சசிகலா\nமொபைல் டேட்டா ஸ்வைப் செய்தோம். வாட்ஸ் அப்பில் இருந்துதான் முதல் மெசேஜ் வந்தது.\n‘உள்ளாட்ச���க்கு முன்பு அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் என்பது உறுதியாகிவிட்டது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக கிட்டத்தட்ட முடிவு செய்திருப்பது பற்றி நேற்று டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருந்தோம். தேர்தல் மூன்று தொகுதிகளுக்கு நடந்தாலுமே இதில் முக்கியமாக கவனிக்கப்படும் தொகுதியாக மாறியிருப்பது அரவக்குறிச்சிதான். திமுக சார்பில் இங்கு முன்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கே.சி.பழனிசாமி. ஆனால் சில வாரங்களுக்குமுன்பு ஸ்டாலினை சந்தித்த கே.சி.பழனிசாமி, ‘இந்தமுறை அரவக்குறிச்சி எனக்கு வேண்டாம். வேற யாருக்காவது கொடுத்துடுங்க…’ என்று சொன்னாராம். இந்தத் தகவல் பரவியதும் அரவக்குறிச்சி தொகுதிக்கு திமுக வேட்பாளராக போட்டியிட இருவரின் பெயர் அடிபட்டது. அந்த இருவருமே இறந்துபோன வாசுகி முருகேசன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வாசுகியின் சகோதரர் ரவிகுமார், சகோதரி விமலா. இருவரில் ஒருவருக்கு வாய்ப்புக் கொடுக்கலாம் எனச் சொன்னார்கள். ஆனால் மாவட்டப் பொறுப்பாளரான நன்னியூர் ராஜேந்திரனோ, ‘இடைத் தேர்தல் மாதிரிதான் இது. இங்கே, புதுசா ஒரு வேட்பாளரை நிறுத்தி டெஸ்ட் பண்ண முடியாது. கே.சி.பி. அண்ணன் மட்டும்தான் ஒரே சாய்ஸ்’ என, ஸ்டாலினிடம் சொல்லிவிட்டாராம். அதற்குப் பிறகுதான் ஸ்டாலின் மீண்டும் கே.சி.பழனிசாமியை அழைத்துப் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமிதான் என்பது உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது” என்பதுதான் அந்த மெசேஜ்.\nதொடர்ந்து ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக வைத்திருந்தது. வாட்ஸ் அப் மெசேஜ் படித்து முடித்ததும் தனது ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது.\n“முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி விசாரிக்க அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் வந்தபடியே இருக்கிறார்கள். நேற்று மாலை திமுக-வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரிடம் இருந்து மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு போன் போயிருக்கிறது. ‘அப்படியா.. தாராளமாக வரச் சொல்லுங்க…’ என்று சொல்லியிருக்கிறது அந்தக் குரல். யார் பேசியது… யாரிடம் பேசியது என்பதெல்லாம் சீக்ரெட். நேற்று இரவு 9 மணிக்கு ஒரு கார் அப்பல்லோ மருத்துவமனை���்குள் வந்தது. காவல் துறைக்கு முன்கூட்டியே தகவலும் சொல்லப்பட்டு இருக்கிறது. அந்தக் காரை அவர்கள் நிறுத்தவில்லை. நேராக மருத்துவமனையின் மெயின் பில்டிங் முன்பு போய் நின்றது. காரிலிருந்து இறங்கியவர் ராஜாத்தி அம்மாள். திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார். அங்கே காத்திருந்த டாக்டர் சிவகுமார், காரிலிருந்து இறங்கிய ராஜாத்தி அம்மாளுக்கு வணக்கம் சொல்லி, நேராக லிஃப்ட்டுக்கு அழைத்துப் போனார். லிஃப்ட் போய் நின்றது இரண்டாவது தளம். லிஃப்ட்டில் இருந்து இறங்கிய ராஜாத்தி அம்மாவை சசிகலா தங்கியிருக்கும் அறைக்கே அழைத்துப்போனார் சிவகுமார். முதல்வர் ஜெயலலிதாவை பார்க்கப்போனவர்களில், இதுவரை யாரும் சசிகலா தங்கியிருக்கும் அறைக்குள் போனது இல்லை. அவரது அறைக்குள் போன முதல் நபர் ராஜாத்தி அம்மாள். சரியாக 40 நிமிடங்கள் இருவரும் பேசியிருக்கிறார்கள். இளவரசி மட்டும் அப்போது உடன் இருந்திருக்கிறார். முதல்வரின் உடல்நிலை பற்றி விசாரித்த ராஜாத்தி அம்மாள், ‘எந்த ரூம்ல அம்மா இருக்காங்க..’ என்றும் கேட்டிருக்கிறார். முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி சசிகலா விலாவாரியாகவே சொன்னாராம். அப்போது ராஜாத்தி அம்மாள், ‘அவருக்கும் உடம்புக்கு ரொம்ப முடியலை. தினமும் சீராய்டு ஊசி போட்டுக்கிட்டு இருக்காங்க. இல்லைன்னா அவரே வந்துடுவாரு. நான் போறேன்னு சொல்லிட்டுத்தான் வந்தேன். அவரைப் பத்தி உங்களுக்கு தெரியாதா’ என்றும் கேட்டிருக்கிறார். முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி சசிகலா விலாவாரியாகவே சொன்னாராம். அப்போது ராஜாத்தி அம்மாள், ‘அவருக்கும் உடம்புக்கு ரொம்ப முடியலை. தினமும் சீராய்டு ஊசி போட்டுக்கிட்டு இருக்காங்க. இல்லைன்னா அவரே வந்துடுவாரு. நான் போறேன்னு சொல்லிட்டுத்தான் வந்தேன். அவரைப் பத்தி உங்களுக்கு தெரியாதா’ என்று சொன்னாராம். அதற்கு சசிகலா, ‘அவரோட உடல்நிலையை பார்த்துக்கோங்க…’ என்றும் சொன்னதாகச் சொல்கிறார்கள்.\nஅதன்பிறகு, வெளியே வந்த ராஜாத்தி அம்மாவை பத்திரமாக மீண்டும் காரில் ஏற்றி அனுப்பும் வரை மன்னார்குடி குடும்பத்தினர் பார்த்துக் கொண்டார்கள். அப்பல்லோவில் இருந்து கிளம்பிய கார் நேராக கோபாலபுரம் போனது. அப்பல்லோவில் நடந்த சந்திப்பு பற்றியும், சசிகலா பேசியது பற்றியும் கருணாந���தியிடம் சொல்லியிருக்கிறார் ராஜாத்தி அம்மாள். ‘உடல்நிலை இப்போ தேறிட்டு இருக்கு… கடவுள் கைவிட மாட்டாரு’ன்னு சசிகலா சொன்னாங்க. அவங்கதான் ரொம்பவும் சோகமாக இருக்காங்க. என்ன ஆறுதல் சொன்னாலும் அவங்களை சமாதானப்படுத்த முடியலை’ என்றும் கருணாநிதியிடம் ராஜாத்தி அம்மாள் சொன்னாராம். எல்லாவற்றையும் கேட்ட கருணாநிதி, ‘சரியாகிடும். வந்துடுவாங்க’ என்று மட்டும் சொன்னாராம்.” என்பதுதான் அந்த போஸ்ட்.\nஅதற்கு லைக் போட்டு ஷேர் செய்த வாட்ஸ் அப், ‘நல்லபடியாக குணமாகி திரும்பட்டும் அதுதானே எல்லோரது விருப்பமும்’ என்று கமெண்ட் போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது.\nவெள்ளி, 14 அக் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/category/life-care/pengalukkana-kurippugal/", "date_download": "2020-05-26T20:00:21Z", "digest": "sha1:NTIGTJVD6HQUZSFOL6C3FTZGRZRVGSHE", "length": 14439, "nlines": 168, "source_domain": "neerodai.com", "title": "Pengalukkana kurippugal - Neerodai", "raw_content": "\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் / நலம் வாழ / பாட்டி வைத்தியம் / பெண்கள்\nமருத்துவ குறிப்புகள் – இன்றைய பெண்களுக்கு உருவாகும் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய காய்கறிகள் பற்றி காணலாம் – pengal prachanai tamil. வலியில்லாத மாதவிடாய்க்கு வழிகாட்டி – கொத்தவரை (சீனி அவரைக்காய்) அதிகம் பயன் படுத்தவும். தாமதமாகும் மாதவிடாய்க்கு – முருங்கைக்காய் சேர்த்துக் கொள்ளவும். மலடே மலடாகி...\nசமையல் / நலம் வாழ / பெண்கள்\nஇயற்கையான முறையில் ஸ்நாக்ஸ், குர்குரேவை மிஞ்சும் சுவை – evening snacks in tamil தேவையான பொருட்கள் கேரட் – இரண்டுஉருளைக்கிழங்கு – பெரிதாய் ஒன்றுஅரிசி மாவு ஒரு கப்கொத்தமல்லி தழைஉப்பு – தேவையான அளவுமிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி (ஸ்பூன்)வீட்டு மசாலா அல்லது கரம் மசாலா...\nகோலங்கள் / பெண்கள் / போட்டிகள்\nகோலம் மற்றும் தனித்திறன் போட்டி 2020 – கலந்துகொண்ட சில படைப்புகள்\nநீரோடையின் மார்கழி கோலம் மற்றும் தனித்திறன் போட்டியில் கலந்துகொண்ட கோலங்களில் சில உங்களில் பார்வைக்கு. முடிவுகள் ஒரு வாரகாலத்தில் அறிவிக்கப்படும். தனித்திறன் பகிர்வில் பலர், குறிப்புகள் மற்றும் கட்டுரையை பதிவு செய்துள்ளனர் என்பதை பெருமகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅழகு குறிப்புகள் / உடல் நலம் / நலம் வாழ / ப��ண்கள்\nஆரோக்கியம் தரும் கஸ்தூரி மஞ்சள்\nகஸ்தூரி மஞ்சளை தினமும் குளிக்கும்போது பூசி வந்தால், பெரும்புண்கள், கரப்பான் போன்றவை குணம் ஆகும். சோர்வாக இருப்பவர்களை, இதன் நறுமணம் உற்சாகமாக உணரவைக்கும் Six Best Benefits of Kasthuri Manjal – Wild Turmeric. மஞ்சளில் விரலி மஞ்சள், கரி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என...\nஅழகு குறிப்புகள் / நலம் வாழ / பெண்கள்\nபிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய – 2\nபெண்­களின் வாழ்க்­கையில் கருத்­த­ரித்தல் மற்றும் பிர­சவம் என்­பது கடவுளின் வரம் மற்றும் மிக முக்­கி­ய­மான தருணமும் கூட. இத்­த­ரு­ணங்­களில் உடல் எடை­யா­னது அள­வுக்கு அதி­க­மாக இருக்கும். இவ் உடல் எடை பிர­ச­வத்­திற்குப் பின்னும் குறை­யாமல் அப்­ப­டியே இருந்தால் அது, அழகைக் கெடுப்­பதுடன், எரிச்­ச­லூட்டி மன அமைதியை குறைக்கும்...\nநலம் வாழ / பாட்டி வைத்தியம் / பெண்கள்\nபாட்டி வைத்தியத்தில் பெண்களுக்கான தீர்வுகள்Y\nபாட்டிவைதியத்தில் பெண்களுக்கான தீர்வுகள் pengalukkaana paatti vaithiya muraigal: *மாதவிலக்கு பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயத்தாள், காய வைத்த கருப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும் மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு...\nஅழகு குறிப்புகள் / நலம் வாழ / பெண்கள்\nபிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய – 1\nபிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு என்றே சொல்லலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகத்தான தருணம் தாய்மை அடைவது. தாய், குழந்தை இருவரின் உடல் நலத்தை பேணிக்காக்க நம் நாட்டில் பிரசவ சமயத்தில், பெண் தன் தாய்வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். ஆனால் ஒரு கர்ப்பிணிபெண்ணுக்கு தரும் கவனம்...\nநலம் வாழ / பெண்கள்\nஎப்போது வீட்டில் விளக்கு ஏற்றுவது \nஎப்போது வீட்டில் விளக்கு ஏற்றுவது veettil vilakku yetrum muraigal வீட்டில் காலை மாலை என இரண்டு வேலையும் விளக்கேற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. எங்கு நெய் அல்லது நல்லெண்ணையில் விளக்கு எரிகிறதோ அங்கு லக்ஷ்மி வாசம் செய்வதாக அர்த்தம் . பொதுவாக,விளக்கேற்றுவதில் இரண்டு...\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஎன் மின்மினி (கதை பாகம் – 4)\nவார ராசிபலன் வைகாசி 11 – வைகாசி 17\nசுவையான பூந்தி லட்டு செய்முறை\nகொரோனா எச்சரிக்கை – 5\nஎன் மின்மினி (கதை பாகம் – 3)\nவார ராசிபலன் வைகாசி 04 – வைகாசி 10\nகொரோனா எச்சரிக்கை – 4\nவைகாசி மாத மின்னிதழ் (May-Jun-2020)\nமுகவரி தொலைத்த முகில் கூட்டம்\nஅந்த நாற்காலிக்கு அறுபது வயசு\nபேருந்து பயணத்தில் கவிதை எழுத வைத்த கண்களுக்காக \nஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம்\nஎன் பெண்மைக் காதல் கருவுற்றாலும்\nGood, விளக்கம் நல்ல இருக்கிறது\nமனித தெய்வங்களாய் மருத்துவத் துறையினர் தொழும் தெய்வங்களாய் துப்புரவு தொழிலாளர்கள் தொழும் தெய்வங்களாய் துப்புரவு தொழிலாளர்கள்... மிக சிறப்பான வரிகள்..\nநமது கவிஞர்களிடம் எழுத பரிந்துரை செய்கிறோம். தங்களுக்கு தெரிந்தவர்கள் எழுதினால் info@neerodai.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\nஎனக்கு என் பாபா என்ற தலைப்பில் ஒரு கவிதை ஒன்று அனுப்புங்கள்..... பாபா-நல்லவர் மாயை-கெட்டவள்\nநட்சத்திர பிறந்தநாள் வாழ்த்து பகுதி அருமை. புதிய முயற்சி வாழ்த்துக்கள்,,\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/becil-junior-engineer-je-result-2019-download-tamil", "date_download": "2020-05-26T21:22:26Z", "digest": "sha1:NPBIQZ5OBBHI6RDS3YRPG2SMLFSLBHM3", "length": 11217, "nlines": 263, "source_domain": "tamil.examsdaily.in", "title": "BECIL Junior Engineer Result 2019 Out | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNUSRB Police தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nNLC தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNMRB தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNPSC Forest Apprentice தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020\nIDFC வங்கி வேலைவாய்ப்பு 2020\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nTNEB கேங்மேன் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nIBPS க்ளெர்க் தேர்வு முடிவுகள் 2020\nயு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nTNPCB ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்\nLIC உதவி பொறியாளர் பாடத்திட்டம் 2020\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது மொத்தம் 199 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட ஜூனியர் இன்ஜினியர் / ஸ்டேஷன் கன்ட்ரோல��் / ரயில் ஆபரேட்டர் / வாடிக்கையாளர் உறவுகள் உதவியாளர் / பராமரிப்பாளர் / ஃபிட்டர் மற்றும் பிற பதவிகளுக்கான தேர்வினை நடத்தியது.\nBECIL தேர்வானது 14.09.2019 முதல் 16.09.2019 வரை நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nTo Follow Channel – கிளிக் செய்யவும்\nFor WhatsAPP Group – கிளிக் செய்யவும்\nTelegram Channel – கிளிக் செய்யவும்\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nTNEB கேங்மேன் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nIBPS க்ளெர்க் தேர்வு முடிவுகள் 2020\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2020 அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/players/marnus-labuschagne-p7596/", "date_download": "2020-05-26T20:05:47Z", "digest": "sha1:RBKJGCWWE7IOC3QZXSAPRGKT2SIGPSJV", "length": 6320, "nlines": 164, "source_domain": "tamil.mykhel.com", "title": "Marnus Labuschagne Profile, Records, Age, Career, News, Images - myKhel.com", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\nமுகப்பு » கிரிக்கெட் » வீரர்கள் » Marnus Labuschagne\nபேட்டிங் ஸ்டைல்: Right Handed\nபந்துவீச்சு ஸ்டைல்: Right Arm Leg Spin\nபேட்டிங் 3 - -\nபந்துவீச்சு 75 - -\nஆல்-ரவுண்டர் 25 - -\nசூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\nஊரடங்கிலும் அட்டகாசம்.. ஹெராயினுடன் பிடிபட்ட இலங்கை வீரர்.. சஸ்பெண்ட்\nநீ என் பொண்டாட்டி மாதிரி.. அதிர வைத்த ஷிகர் தவான்.. அசர வைத்த முரளி விஜய்\nவாசிம் அக்ரம், வாக்கர் யூனிசுக்கு எதிராக கோலி விளையாடி இருக்கணும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-05-26T20:58:31Z", "digest": "sha1:Q3UM5KN7MJVEAJ356P6T7O6RUXNYZKDX", "length": 21174, "nlines": 254, "source_domain": "tamil.samayam.com", "title": "ரியோ ஒலிம்பிக்: Latest ரியோ ஒலிம்பிக் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே...\nநயன்தாரா தொடர்ந்து நம்பர் ...\n6 வருடங்களுக்கு பிறகு தமிழ...\nசிம்பு கையில் இருந்த ஸ்க்ர...\n\"மதிப்புமிகு விகடன், உங்க மதிப்ப நீங்களே...\n\"ரம்ஜான்னால ஒரு வேளை சோறு ...\nபொது முடக்கத்தில் தளர்வு க...\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழும...\nவெற்றி பெற தேவை தெளிவு; தன...\nபேட்ட ரஜினி ஸ்டைலில் ஆர்சி...\nசூப்பர் பாஜீ... என்ன பில்ட...\nரியல்மி X3 சூப்பர்ஜூம் அறிமுகம்; \"கேமரா ...\nரெட்மி 10X அறிமுகம்; விலைய...\nவெறும் ரூ.9,500 க்கு புதிய...\n18 வயதுக்கு கீழ்.. பேஸ்புக...\nஒப்போ ரெனோ 4: கொஞ்சம் பொறு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசென்னையை சுத்தம் செய்யும் கொரோனா ரோபே...\nவெறும் கையால் பாம்பை பிடித...\nகாப்பான் திரைப்பட காட்சி உ...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்த்துட்டு டேங்க...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nஒத்த போட்டோவை போட்டு வைரலான உசைன் போல்ட்\nவாஷிங்டன்: சமூக விலகல் குறித்து முன்னாள் தடகள் வீரர் மின்னல் மனிதன் உசைன் போல்ட் வெளியிட்ட போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nMariyappan Brother: ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பி கைது\nரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nMariyappan Brother: ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பி கைது\nரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nடாய்ஸா விருதுகள் 2018: சிறந்த கிரிக்கெட் வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு\nகடந்த ஆண்டில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.\nடாய்ஸா விருதுகள் 2018: சிறந்த கிரிக்கெட் வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு\nகடந்த ஆண்டில் விளையாட்டுத்துற��யில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.\nடாய்ஸா விருதுகள் 2018: சிறந்த கிரிக்கெட் வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு\nகடந்த ஆண்டில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.\nடைம்ஸ் ஆஃப் இந்தியா விளையாட்டு விருதுகள் 2018\nடைம்ஸ் ஆஃப் இந்தியா வழங்கும் விளையாட்டுத் துறை விருதுகள் வழங்கும் விழா மும்பையில் இன்று நடைபெறுகிறது.\nவிளையாடாமலேயே தங்கப் பதக்கத்தை வென்ற சுசில் குமார்\nஇந்தூர் : மல்யுத்த போட்டியில் விளையாடமலேயே 74 கிலோ பிரிவில் தங்கம் வென்றார் ஒலிம்பிக் பதக்க நாயகன் சுசில் குமார்.\nதேசிய மல்யுத்தப் போட்டி; மீண்டும் களம் காண்கிறாா் சுஷில் குமாா்\nஇந்தூாில் நடைபெறவுள்ள தேசிய மல்யுத்த போட்டியில் சுஷில் குமாா் 3 வருடங்களுக்குப் பிறகு பங்கேற்க உள்ளதாக தொிவித்துள்ளாா்.\nகாமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: வெள்ளி வென்றார் ககன் நரங்\nகாமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ககன் நரங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.\nதடகள வீரர்களுக்கும் தயவு காட்டுங்க: அரசுக்கு அபினவ் கோரிக்கை\nதடகள வீரர் வீராங்கனைகளுக்கு உதவும் விதமாக இலவச தொலைப்பேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்று ஒலிம்பக் தங்கமகன் அபினவ் பிந்த்ரா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட டிரெண்டிங்ஸ்: அதிர்ச்சி தகவல்\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப்பிக்ஸ்: அதிர்ச்சி தகவல்\n‘தல’ தோனியின் தீவிர ரசிகையான ஒலிம்பிக் நாயகி\nமுன்னாள் இந்திய கேப்டனின் தீவிர ரசிகையாக தென் ஆப்ரிக்காவின் ஒலிம்பிக் நாயகி காஸ்டர் செமியா மாறியுள்ளார்.\nபுஜாரா, ஹாக்கி வீரர் ஹர்மன்பிரீத் சிங்கிற்கு அர்ஜுனா விருதுக்கு வழங்க பரிந்துரை\nஇந்த ஆண்டிற்கான அர்ஜுனா விருதுக்கு புஜாரா மற்றும் ஹர்மன்பிரீத் சிங் ஆகிய வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஎம்பி... எம்பி... பார்த்தும் எடுபடாத டெல்லி : ஐதராபாத்துக்கு அசால்டான வெற்றி\nடெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nசிங்கப்பூர் ஓபன்: இறுதிப்போ���்டியில் மோதும் இந்திய வீரர்கள்\nசிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாய் ப்ரனீத் மற்றும் ஸ்ரீகாந்த் கிடாம்பி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.\nசிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சாய் ப்ரனீத்\nசிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்திற்கு இந்திய வீரர் சாய் ப்ரனீத் முன்னேறியுள்ளார்.\nமெருகேறும் சிந்து மங்கிக் கொண்டே போகும் சாய்னா\nபாட்மிண்டன் ரேங்கிங்கில் இந்திய வெள்ளி மங்கை சிந்து இரண்டாவது இடம் பிடித்து அசத்தினார்.\nஒலிம்பிக் பதக்க மங்கை சாக்ஷி மாலிக் கல்யாண ஆல்பம்\n\"மதிப்புமிகு விகடன், உங்க மதிப்ப நீங்களே குறைச்சுடாதீங்க்\" பத்திரிகையாளர்கள் கூட்டாகக் கடிதம்\nவெறிச்சோடிய மால்கள்: ரூ.90,000 கோடி இழப்பு\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்..\nசென்னையில் குடியேற விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்\n\"ரம்ஜான்னால ஒரு வேளை சோறு இருந்துச்சு இப்ப\nஉலகத்தை விட்டே கொரோனாவை விரட்ட விபரீத பூஜை..\nஇலங்கையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nவெற்றி பெற தேவை தெளிவு; தன்னம்பிக்கை அல்ல: சத்குருவுடன் பி.வி.சிந்து விறுவிறுப்பான கலந்துரையாடல்\nதுபாயில் சிக்கி தவிப்பவர்களை மீட்க உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழுமையாக கிரிக்கெட் வீரர் அவர் தான்: பிரட் லீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Saravanan-Meenatchi", "date_download": "2020-05-26T21:28:41Z", "digest": "sha1:FDYJUVK6XA2V44R7WEXHTEUXZTV2Y3AB", "length": 4520, "nlines": 68, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n 6 வருஷம் ஆச்சு.. இன்னும் முடியல: செந்தில்-ஸ்ரீஜாவின் க்யூட்டான வீடியோ\nநானும் ரௌடிதான் ; தலைவிரி கோலத்தில் மைனா வெளியிட்ட வீடியோ\nவேட்டையனுக்காகவே கவினுக்கு ஓட்டு: பிரபல இயக்குனர் ஓபன் டாக்\n ’திருமணம்’ சீரியலில் ஆச்சரியமூட்டும் ’சரவணன் மீனாட்சி’ அழகர்\nசெல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா: வைரலாகும் புகைப்படம்\nஸ்லிம்மாக மாறிய ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் நடிகை\nமீண்டும் புது சீரியல் மூலம் களமிறங்கும் ‘மதுரை மீனாட்சி’ ரச்சிதா\nசரவணன்– மீனாட்சி சீரியல் வில்லிக்கு விபத்து: போட்டோவை வெளியிட்ட கணவர்\nசிவகார்த்திகேயன் படத்தில் சரவணன் மீனாட்சி தொடர் ஹீரோ அறிமுகம்\nவெள்ளித்திரை நிராகரித்தது; சின்னத்திரை அரவணைத்தது\nபிரபல நடிகையின் கணவர் தற்கொலை: சின்னத்திரையை கலங்க வைத்த அதிர்ச்சி சம்பவம்\n‘சத்ரியன்’ படத்தில் சீரியல் நடிகர்கள்\nஇன்னும் முதலிலிருந்தா... ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/atharvaa-compensate-semma-botha-aagatha-loss-in-minnal-veeran/", "date_download": "2020-05-26T21:10:36Z", "digest": "sha1:CUC7IR4UQEOJ222QPUUBS4R67VLGCVTK", "length": 10565, "nlines": 114, "source_domain": "www.filmistreet.com", "title": "ரஜினி வழியில் அதர்வா; *செம போத ஆகாத* நஷ்டத்தை ஈடுகட்டும் ஹீரோ", "raw_content": "\nரஜினி வழியில் அதர்வா; *செம போத ஆகாத* நஷ்டத்தை ஈடுகட்டும் ஹீரோ\nரஜினி வழியில் அதர்வா; *செம போத ஆகாத* நஷ்டத்தை ஈடுகட்டும் ஹீரோ\nகுசேலன் படம் தோல்வியால் தனது குருநாதர் கே.பாலசந்தர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை, படம் வாங்கியவர்களுக்கு நஷ்ட ஈடாக திருப்பிக்கொடுத்த வரலாறு இன்றும் பேசப்படுகிறது.\nஇதுபோல இன்னும் ஒரு சிலரே இந்தப்பட்டியலில் உள்ளனர். அந்த பட்டியலில் நடிகர் அதர்வாவும் தற்போது இடம்பிடித்துள்ளார்.\nஆம் சில மாதங்களுக்கு முன் அதர்வா நடிப்பில் ‘செம போத ஆகாத’ படம் வெளியானது. தன்னை பாணா காத்தாடி படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பத்ரி வெங்கடேஷுக்கு கைகொடுக்கும் விதமாக, கிக்காஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து இந்தப்படத்தை தானே சொந்தமாக தயாரித்தார் அதர்வா .\nஒருகட்டத்தில் இந்தப்படம் ரிலீஸுக்கு தயாராவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்தபோது, இந்தப்படத்தை நல்லபடியாக வெளியிடுவதற்கு தனது எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் உதவிக்கரம் நீட்டினார் தயாரிப்பாளர் மதியழகன்.\nஆனால் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியன்று தன் பக்கம் உள்ள சில பிரச்சனைகளை அதர்வா சரிசெய்து படத்தை மதியழகனுக்கு ஒப்படைப்பதற்குள், முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸ் செய்ய ம���டியாமல் போனது.\nபடத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மினிமம் கியாரண்டி முறையில் இந்தப்படத்திற்கு விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் போட்டிருந்தார் மதியழகன். ஆனால் காலை இரண்டு காட்சிகள் படம் ரிலீஸ் ஆகாததால், படத்தின் மீதான அந்த எதிர்பார்ப்பு மங்கி, விநியோகஸ்தர்களுக்கு இந்தப்படத்தை டிஸ்ட்ரிபியூஷன் முறையில் கொடுக்க வேண்டியதாகி விட்டது.\nதவிர படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியதால், படத்தை வெளியிட்ட வகையில் மதியழகனுக்கு சுமார் 5 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது. இந்த விபரங்கள் அனைத்தும் அதர்வாவுக்கும் தெரியும்.\nஇந்தப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே தயாரிப்பாளர் மதியழகன், ஏ.ஆர்.கே.சரவணன் என்பவர் இயக்கத்தில் அதர்வாவை வைத்து ‘மின்னல் வீரன்’ என்கிற படத்தை தயாரிக்கும் வேலைகளில் இறங்கி கிட்டத்தட்ட படப்பிடிப்பிற்கு தயார் நிலையில் இருந்தார்.\nஇந்தநிலையில் தன்னுடைய ‘செம போத ஆகாத’ பட வெளியீட்டால், தயாரிப்பாளர் மதியழகனுக்கு நட்டம் ஏற்பட்டதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, மின்னல் வீரன் படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார்.\nமேலும் இந்தப்படத்தின் பணிகளை விரைவாக முடித்து ஆறு மாதங்களுக்குள் படத்தை வெளியிட உதவுவதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.\nசமீபத்தில் அதர்வா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று, சமீபகாலமாக சரிந்திருந்த அதர்வாவின் மார்க்கெட் வேல்யூவை சீராக்கி இருக்கிறது.\nஇந்த வருட இறுதிக்குள் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு 2௦19ல் படத்தை வெளியிட இருக்கிறார்களாம். ஆக, மின்னல் வீரன் அதர்வாவுக்கும் தயாரிப்பாளர் மதியழகனுக்கும் நிச்சயமாக வெற்றிமுகம் காட்டுவான் என உறுதியாக நம்பலாம்.\nசெம போத ஆகாத, மின்னல் வீரன்\nAtharvaa compensate Semma Botha Aagatha loss in Minnal Veeran, அதர்வா படங்கள், செம போத ஆகாத நஷ்டம் தயாரிப்பாளர் அதர்வா, மின்னல் வீரன் அதர்வா, ரஜினி அதர்வா, ரஜினி குசேலன் நஷ்டம், ரஜினி வழியில் அதர்வா; *செம போத ஆகாத* நஷ்டத்தை ஈடுகட்டும் ஹீரோ\nமுதன்முறையாக தனுஷுக்கு ஜோடியாகிறார் அஜித்தின் தங்கை\nநாளை வெளியாகும் *விஸ்வாசம்* செகண்ட் லுக்கில் ரிலீஸ் தேதி.\nஅதர்வா ஜோடியாக பார்வதி; மின்னல் வீரனை தொடங்கி வைத்த விஷா��்\nஎட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும்…\n; சொந்தமாக படம் தயாரிப்பது ஏன்.\nநடிகர் அதர்வா தயாரித்து நடித்துள்ள புதிய…\nஅதர்வா-ஹன்சிகா நடிக்கும் 100 பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஅதர்வா நடிப்பில் தற்போது ‘செம போத…\nகௌதம் கார்த்திக்கை தொடர்ந்து அதர்வாவை இயக்கும் கண்ணன்\nகண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/11/300.html", "date_download": "2020-05-26T19:59:41Z", "digest": "sha1:LE7KVW6HSG2N23XFF5MNBAFTDNOISTDP", "length": 10034, "nlines": 43, "source_domain": "www.madawalaenews.com", "title": "வெள்ளை வேன் கடத்தல் ; 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளாகி கொல்லப்பட்டனர் ; ராஜித அழைத்துவந்த வெள்ளை வேன் சாரதி தெரிவிப்பு .. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nவெள்ளை வேன் கடத்தல் ; 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளாகி கொல்லப்பட்டனர் ; ராஜித அழைத்துவந்த வெள்ளை வேன் சாரதி தெரிவிப்பு ..\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன்\nகடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் கோத்தாபய ராஜபக்ஷவே என்றும் இவ்வாறு அண்ணளவாக 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கடத்தப் பயன்படுத்திய வெள்ளை வேன் ஒன்றின் சாரதியாக பணியாற்றியதாக கூறப்படும் ஒருவர் தெரிவித்தார்.\nகிருலப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் இன்று அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பட்டார்.\nவெள்ளை வேன் கடத்தலுடன் தனக்கு தொடர்பில்லை என்று கோத்தாபய தற்போது தெரிவித்து வருகின்றார். ஆனால் அவரே இதன் பிரதான சூஸ்திரதாரியாக செயற்பட்டவர்.\nஇவ்வாறு கடத்த பயன்படுத்திய வேன்களின் ஒன்றினது சாரதியாக நானும் பணிபுரிந்துள்ளேன்.\nஇந்த கடத்தலுக்கு பொலிஸாரும் , இராணுவத்தினரும் பெரிதும் ஒத்துழைப்புகளை வழங்கினர். கடத்தல் தொடர்பில் கோத்தாபய பிரேகேடியர் ஒருவருக்கும் , மேஜர் ஒருவருக்கும் ஆலோசனைகளை வழங்குவார். அவர்களே இதனை வெற்றிகரமாக செயற்படுத்துவர். இதன் போது நபர்களை கடத்துவதற்கு வாகனமொன்று பயன்படுத��தப்படுவதுடன் , அவரை மறைத்து வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தும் இடத்திற்கு பிரிதொரு வாகனத்திலேயே அழைத்துச் செல்வார்கள்.\nஇந்த இடங்களில் அவர்கள் மறைத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள். பின்னர் மேலதிக தகவல்களை பெறுவதற்காக அவர்கள் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்படுவார்கள். இவ்வாறு பல கொடுமைகள் செய்த பின்னர் அவர்கள் கொலைச் செய்யப்படுவார்கள்.\nபின்னர் சடலத்தில் உள் உறுப்புகளை அகற்றிவிட்டு மொணராகலை - சீத்தாவக்கை காட்டுப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் போடுவார்கள். அந்த குளத்திலே 100 க்கும் அதிகமாதன முதலைகள் வாழுகின்றன.\nஇன்றும் கூட நீங்கள் அந்த குளத்தை சோதனையிட்டால் மனித எலும்பு கூடுகள் கிடைக்கப்பெறும்.நான் இவர்களுடன் இணைந்து செயற்பட்ட போது இருவர் இவ்வாறு கடத்தப்பட்டு கொலைச் செய்யபட்டனர்.\nஅதில் இரண்டாவது நபரான 60 வயதுடைய ஒருவரை கடத்தும் போது இவரது பிள்ளை கதறியதை பார்த்ததும் எனக்கு அங்கிருக்க மனவர்த்தமாக இருந்தது. பின்னர் இங்கிருந்து சென்று விகாரையொன்றில் வாழ்ந்து வந்தேன். ஆனால் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று பின்னர் இவர்களுக்கு எதிராக முறைபாடளிக்க நடவடிக்கை எடுத்தேன்.\nஇந்த விவகாரம் தொடர்பில் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைபாடளித்த போது , நிலையப் பொறுப்பதிகாரியாகவிருந்தவர் அதனை விசாரணைக்குட்படுத்தாமல் மறைத்து விட்டார். பின்னர் ஊடகங்களுக்கு தெரிவிக்கலாம் என்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது ஊடகங்களும் இதனை வெளியிட மறுத்து விட்டன.\nஇந்நிலையிலே அமைச்சர் ராஜித்த இந்த விடயம் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து அவரிடம் தெரிவித்தேன். பின்னர் அவர் எனுக்கு உதவுவதாக கூறினார். அதற்காகவே இன்று ஊடக சந்திப்பை மேற்கொண்டு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nவெள்ளை வேன் கடத்தல் ; 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளாகி கொல்லப்பட்டனர் ; ராஜித அழைத்துவந்த வெள்ளை வேன் சாரதி தெரிவிப்பு .. Reviewed by Madawala News on November 11, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nநேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 13 பேர் பற்றிய விபரம்.\nஎன்னை மன்னித்து கொள்ளுங்கள்... ரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன் தற்கொல���க்கு முயன்று காப்பாற்றப்பட்ட பெண்.\nகொழும்பு மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி\nயுவதி ஒருவரை காப்பாற்ற தன்னுயிரை மாய்த்த “ரிஷ்வான்” மலைநாட்டில் சோகம்\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவிப்பு.. ( 2 நாட்கள் தொடர் ஊரடங்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-26T21:01:40Z", "digest": "sha1:W6XIWYGKZPZJBS4MN4K23AHSTTKDRQJK", "length": 15939, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகால்பந்து Archives - Tamils Now", "raw_content": "\n‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்காது; உலக சுகாதார அமைப்பு - இந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை - இந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை கொரோனா தடுப்பு நடவடிக்கை - ரெயில்கள் புறப்படத் தயார் கொரோனா தடுப்பு நடவடிக்கை - ரெயில்கள் புறப்படத் தயார் மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள் மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள் - தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 17,728 - தமிழக பொருளாதாரத்தை தடுக்கும் காவல்துறை - தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 17,728 - தமிழக பொருளாதாரத்தை தடுக்கும் காவல்துறை திருமழிசை மார்க்கெட்டில் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்\nமெஸ்சி சாதனையை முறியடித்த டோட்டன்ஹாம் வீரர் ஹாரி கேன்\nகால்பந்து விளையாட்டில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் முன்னணி வீரர்களாக திகழ்ந்து வருகிறார்கள். 2017-ம் ஆண்டு மட்டும் பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக விளையாடும் மெஸ்சி இதுவரை 54 கோல்கள் அடித்துள்ளார். இந்த வருடத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்சி இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணியின் ஹாரி கேன் ...\nஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியை வீழ்த்தியது கொல்கத்தா\n8 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும். இந்த நிலையில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த 25-வது ...\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை-கோவா அணிகள் இன்று மோதல்\n3-வ��ு இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ...\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: புனே-கவுகாத்தி இன்று பலப்பரீட்சை\nஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 11-வது ‘லீக்’ ஆட்டம் புனேயில் இன்று நடக்கிறது. இதில் புனே-கவுகாத்தி அணிகள் மோதுகின்றன. புனே அணி 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 0-1 என்ற கணக்கில் மும்பையிடம் தோற்றது. ...\nஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை – கொல்கத்தா ஆட்டம் டிரா\n8 அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் மும்பையில் நேற்று இரவு நடந்த ...\nஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா – டெல்லி ஆட்டம் டிரா\n8 அணிகள் இடையிலான 3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் கொச்சியில் நேற்றிரவு அரங்கேறிய 9–வது ...\nஇந்திய சூப்பர் லீக் கால்பந்து: டெல்லி – கேரளா இன்று பலப்பரீட்சை\nஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 8 நகர்களில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி தொடக்க ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.அணியை 3-1 கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. அந்த அணி இன்று கேரளாவை தோற்கடித்து ...\nசென்னையின் எப்.சி, அட்லெடிகோ டீ கொல்கத்தா இடையிலான போட்டி சமனில் முடிந்தது\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியனான அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதின. கொல்கத்தாவில் உள்ள ரபீந்தர் சரோபர் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இதனால் ...\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை-கொல்கத்தா இன்று மோதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொல்கத்தாவில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியனான அட்லெடிகோ டீ கொல்கத்தாவை சந்திக்கிறது. சொந்த மண்ணில் போட்டியை வெற்றியுடன் தொடங்கவும், கடந்த ஆண்டு அரை இறுதியில் சென்னையின் எப்.சி. அணியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் அட்லெடிகோ டீ ...\nஒலிம்பிக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி ஜெர்மனியை வீழ்த்தியது\nஒலிம்பிக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி ஜெர்மனியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. இதில் ஜெர்மனி அணியுடன் பிரேசில் மோதியது. இப்போட்டியைக் காண பிரபல தடகள வீரர் உசேன் போல்ட் உட்பட 78 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nசென்னையில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு நிபுணர் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்காது; உலக சுகாதார அமைப்பு\n மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள்\nஇந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை\nமத்திய அரசின் ஊரடங்கு திட்டம் தோல்வி; கொரோனா அதிகரிக்கும்போது ஊரடங்கைத் தளர்த்துகிறார்கள்:ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/geethadeivasigamani/silaiyumneeyae/snsn8.html", "date_download": "2020-05-26T20:37:02Z", "digest": "sha1:4OUJXCH4PVZWUT56KNNMULFRD24RNKBS", "length": 43938, "nlines": 424, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிலையும் நீயே சிற்பியும் நீயே - Silaiyum Neeyae Sirpiyum Neeyae - கீதா தெய்வசிகாமணி நூல்கள் - Geetha Deivasigamani Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூ���்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nசிலையும் நீயே சிற்பியும் நீயே\n“திறமை” - ஒவ்வொருவருக்குள்ளும் ஆண்டவனால் விதைக்கப்பட்டு, ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு உன்னதமான விஷயம் திறமை. தனக்குள் இருக்கும் திறமையைத் தேடிக் கண்டுபிடித்தவன் முன்னேறி சாதனையாளனாகிறான். தன் திறமையைத் தானே அறியாதவன் சாமான்யனாகிறான். சாமான்ய நிலையிலிருந்து சாதனை நிலைக்கு உயர்த்தப்பட விரும்புகிறீர்களா இப்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன இப்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன உங்களுக்குள் உள்ள திறமையைத் தேடிக் கண்டு பிடியுங்கள். திறமை என்பது ஆண்டவன் அளித்த வரப்பிரசாதம். அந்தத் திறமையை சரியாகக் கண்டுபிடித்து முன்னேறி சாதனை புரிவது நிச்சயமாக அவரவர் கையில் தான் இருக்கிறது. “எல்லாப் பறவைக்கும் இறைவன் இரையை அருளியிருக்கிறான். ஆனால் எந்த ஒரு பறவைக்கும் இரையை அதன் கூட்டினுள் கொண்டு போய் வைப்பதில்லை” என்கிறார் ஒரு மேலை நாட்டு அறிஞர்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதமிழ் ச���னிமா 100: சில குறிப்புகள்\nஉங்கள் திறமையை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள் உங்களுக்கு ஓவியத்தில் திறமையா அல்லது விஞ்ஞானத்தில் ஈடுபாடா என்று நீங்களே கண்டுபிடியுங்கள். உங்கள் திறமையை உங்களை விட மதிப்பிடுபவர் யாரும் இருக்க முடியாது. பெற்றோரோ, உறவினரோ, நண்பர்களோ உங்கள் திறமை பற்றி மதிப்பிடுவதைக் காட்டிலும், உங்களால், உங்களால் மட்டுமே உங்கள் திறமையை மிகச் சரியாக மதிப்பிட முடியும்.”\nசரி, உங்கள் திறமையைக் கண்டறிந்து விட்டீர்கள். அதை வளர்த்துக் கொள்வது எப்படி\n- உங்கள் திறமைக்காக, அதை வளர்த்துக் கொள்வதற்காக, தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். ‘நாள் தவறாமல்’ என்பது முக்கியம். ஒரு நாள் திறமைக்காக பயிற்சி செய்துவிட்டு, ஒரு வாரம் அதைப் பற்றி நினைக்காமல் இருந்து பயனில்லை. உங்கள் திறமைக்காக நீங்கள் ஒதுக்கும் நேரத்தில், மற்றவர் குறிக்கீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\n- மற்றவர் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் தராதீர்கள். விமர்சனம் செய்வது எளிது. விமர்சிப்பவருக்கு அந்தத் துறையில் எவ்வளவு தூரம் ஆற்றல் இருக்கிறது. உங்கள் திறமையை விமர்சிக்க இவர் தகுதியானவர்தானா என்று யோசித்துப் பாருங்கள். தகுதியில்லாதவர் என்னும் பட்சத்தில் அவர் கூற்றை முற்றிலுமாக நிராகரித்துவிடுங்கள். பதில் சொல்லி, உங்கள் தரப்பில் பேசி அனாவசியமாக நேரத்தை வீணாக்காதீர்கள்.\n- உங்களுக்கு ஆலோசனை கூறும் நபர் மிகச் சரியானவர் எனும் பட்சத்தில் அவரது ஆலோசனைகளை நன்கு கேட்டு கடைப்பிடியுங்கள். ஏனெனில் குறிப்பிட்ட துறையில் அவருக்கு அனுபவ அறிவும் அதிகம் இருக்கலாம். நம் அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்பதைப் போல மற்றவர் அனுபவங்களிலிருந்தும் நாம் நமக்குத் தேவையான பாடங்களை எடுத்துக் கொள்ளலாம்.\n- உங்களுக்கு நல்ல திறமை இருந்து முன்னேறுவதில் ஆர்வமும், முயற்சியும் இருந்தால் வறுமை, நோய், உடல் ஊனம் எதுவும் நிச்சயமாக பாதிக்காது. திறமை இருந்தால் வறுமையையும் நிச்சயமாகப் போக்கிவிடலாம்.\nஎனும் திரைப்படப் பாடல் வரிகளை நினைவு கூறுங்கள். வறுமையைத் திறமையே போக்கியது என்பதற்கு நார்வே நாட்டுக் கவிஞர் “இப்சன்” ஒரு எடுத்துக் காட்டு. இவர் சாதாரண மருந்துக் கடையில் வேலை பார்த்த போது வறுமை வாட்டி எடுத்தது. முப்பது வயதிலேயே வாழ்��்கை முடிந்து விடுமோ என்று துவண்டார். வறுமை பற்றிய தனது உள்ளக் குமுறல்களையே கவிதையாக்கி வெளியிட, அது பலரையும் கவர்ந்தது. நாடகங்களுக்கிடையே இவரது பாடல்கள் பாடப்பட்டு மக்களை ரசிக்க வைத்தது. பிறகு இவர் புகழ் பெற்ற நாடக ஆசிரியரானார். தனக்குள் இருந்த கவிதை எழுதும் திறமை அவர் வறுமையைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற பெருமை மிக்க கவிஞரானார். வறுமை நீங்கியதுடன் அவர் வாழ்நாளும் கூடியது. இறக்கும் பொழுது அவருக்கு வயது 78.\n வறுமை இருக்கிறதே என்று துவளாமல் தங்கள் திறமையைப் பெருக்கி முன்னுக்கு வந்தவர்களை இப்போது நினைவு கூர்வோமா\nஅமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரஹாம் லிங்கன் ஒரு ஏழை விறகு வெட்டியின் மகன்.\nஏன்... நம் ஜனாதிபதி மாண்புமிகு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் மீனவர்களுக்குப் படகு செய்து கொடுக்கும் நடுத்தரக் குடும்பத்தில் ஏழாவது மகனாகப் பிறந்தவரே\n“மூக்குக் கண்ணாடி” முதல் “இயர் புக்” வரை பல்வேறு கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த பெஞ்சமின் ப்ராங்க்ளின் மெழுகுவர்த்தி செய்து விற்கும் வியாபாரியின் மகன்\nசோவியத் யூனியனின் தலைவராக உயர்ந்த ஸ்டாலின் செருப்பு தைக்கும் ஏழைத் தொழிலாளியின் மகன்\nஉலகில் முதல் பில்லியனராக, தன் பொருளாதார நிலையில் ஒரு சாம்ராஜ்யமாக உயர்ந்த ஜான்.டி.ராக்பெல்லர் ஒரு குமாஸ்தாவின் மகனே\nதனது ஒன்பதாவது வயதில் பசிக் கொடுமையால் ஒரு இசைக் குழுவில் வேலைக்குச் சேர்ந்தவர் தான் சார்லி சாப்ளின்\nவறுமை மட்டுமல்ல, திறமையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று நீங்கள் முழுதாக மனம் வைத்தீர்களானால், உடல் ஊனத்தின் பாதிப்பு கூட உங்களுக்குத் தெரியாது.\nஉடல் ஊனத்தைப் பொருட்படுத்தாமல் தன் திறமையாலும், முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர்களில் முதன்மையானவர் ஹெலன் கெல்லர். பிறவியிலேயே பார்வையும், கேட்கும் திறனும், பேசும் திறனும் இல்லாமல் பிறந்த ஹெலன் கெல்லர் தன் திறமையிலே நம்பிக்கை வைக்காமல் இருந்திருந்தால் சாதனை புரிந்திருக்க முடியாது. கடும் பயிற்சியால் எழுதப் படிக்கக் கற்று 14வது வயதில் இளங்களைப் பட்டம் பெற்றதுடன் லத்தீன், பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகளையும் கற்றுத் தேறி 19 வயதிலேயே தன் வெற்றியை ‘எனது சுயசரிதம்’ எனும் பெயரில் நூலாக எழுதி வெளியிட்டார். தனது 88 வயது வரை சிறந்த சமூக நலத் தொண்டராகப் ���ணியாற்றினார்.\nஇன்றைய முன் உதாரணங்கள் சிலவற்றைப் பார்ப்போம். தன் வயலின் இசைத் திறனால் இசை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த வயலின் இசை மேதை சந்திரசேகர் பார்வையற்றவரே செயற்கைக் கால் பொருத்தி நடனமாடும் சுதா சந்திரன் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.\n- சிலருக்குத் திறமை இருந்து, வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் ‘டக்’ என்று வளர்ச்சி பாதிக்கப்பட்டு ஒரே இடத்தில் நின்று விடுவார்கள். இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால் அவர்களுக்கு ஆணவம், கர்வம் தலை தூக்கியது என்று தெரிந்து கொள்ளலாம். ‘தனக்குத் தான் எல்லத் திறமையும் இருக்கிறது மற்றவர்கள் நம்மை நாடி வரட்டும்’ என்னும் ஒரு ஈகோவால் நிறைய வளர்ச்சி வாய்ப்புக்களை இழந்து விடுகிறார்கள். எனவே, கர்வம் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்கும் போது உங்களை விட உயர்ந்த, சாதித்த பலரை நினைத்துப் பாருங்கள், நீங்கள் இன்னமும் எவ்வளவு தூரம் உயர வேண்டும் என்பது உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். மேலும் இந்தத் திறமை ஆண்டவன் கொடுத்தது. இதன் வளர்ச்சியும், வெற்றியும் ஆண்டவனுக்கே என்று நினைத்து வாழும் போது அங்கு கர்வம் ஒரு போதும் தலை தூக்குவதில்லை.\n- உங்கள் துறையிலேயே மற்ற சாதனையாளர்கள் இருந்தால் அவர்களைப் பாராட்டுங்கள். சாதனை என்பது சாமான்யமாக வந்துவிடாது. பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டித்தான் சாதனையை சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த நீங்கள் உங்களை விட சாதித்த சாதனையாளர்கள் சந்தித்த சோதனைகளும் ஏராளம். அவர்களை மனதாரப் பாராட்டுங்கள். பாராட்டு என்பது நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் ‘டானிக்’ என்பதை மறந்து விடாதீர்கள்.\nஉங்கள் திறமை என்ன என்று சரிவரப் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதுதான் ‘சூழ்நிலை’. ஒரு குட்டிக் கதை இதோ:\nஒரு கோழி தன் முட்டைகளை வைத்து அடைகாக்க ஆரம்பித்தது. எப்படியோ ஒரு பருந்தின் முட்டையும் அதோடு கலந்து விட அதையும் சேர்த்து கோழி அடை காத்தது. இருபத்தி ஓராம் நாளில் எல்லாக் குஞ்சுகளும் வெளிவந்தன. கோழிக் குஞ்சுகளுடன் பருந்துக் குஞ்சும் வெளி வந்து சேர்ந்து வளர ஆரம்பித்தது. சில நாட்கள் கழிந்தன. வானத்தில் அண்ணாந்து பார்த்த பருந்துக் குஞ்ச��, ஒரு பருந்து உயரத்தில் வட்டமிடுவதைப் பார்த்து, அந்தப் பறவை மட்டும் எப்படி இவ்வளவு உயரத்தில் பறக்கிறது. நம்மால் முடியவில்லையே என்று நினைத்து, தன் தாய்க்கோழியிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த, அந்தத் தாய்க்கோழி, “அது வேறு இனம், பருந்து, அதனால் மட்டுமே அப்படிப் பறக்க முடியும். நம்மால் முடியாது” என்று சொல்ல அந்தப் பருந்துக் குஞ்சும் அதை நம்பி பறந்து பார்க்கும் எண்ணத்தையே கைவிட்டது. அதாவது பருந்துக் குஞ்சும், கோழிக் குஞ்சாகி விடும் சூழ்நிலை காரணத்தால் என்பது புரிகிறதல்லவா சூழ்நிலை காரணமாக எத்தனையோ திறமைசாலிகளுக்கு அவர்கள் திறமையும் தெரிவதில்லை. பலமும் புரிவதில்லை.\nசரி... திறமையை வளர்த்துக் கொண்டால் என்னென்ன பிளஸ் பாயிண்ட்களை வாழ்க்கையில் சந்திக்கிறீர்கள் என்று பார்ப்போமா\n- மற்றவர் மத்தியில் ஒரு செல்வாக்கு. அதனால் உங்கள் மனதில் ஒரு பூரிப்பு. ‘நாமும் வாழ்க்கையில் சாதித்திருக்கிறோம்’ எனும் பெருமை உங்களைச் சூழ்ந்து கொள்ள மன ஆரோக்கியம் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.\n- உங்கள் துறையில் புதுப் புது நுணுக்கங்கள் தெரியவர உங்களுக்கே வியப்புத் தோன்றும் அளவிற்குப் புது விஷயங்கள் புரிய ஆரம்பிக்கும். உங்கள் திறமையால் கண்டுபிடிக்கப்பட்ட அந்த நுணுக்கங்கள் உங்களுக்கு எல்லையற்ற மனத் திருப்தியைத் தேடித் தரும்.\n- திறமையுடன் சேர்ந்த உழைப்பில் நீங்கள் ஒன்றும் போது உங்களை அறியாமல் ஒரு தவத்தில் ஈடுபடுகிறீர்கள். இந்த ‘ஆத்ம தவம்’ உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு வித மனநிறைவை, மன நிம்மதியை ஏற்படுத்தும்.\nநல்ல திறமையை, சிறந்த ஆற்றலை வரப் பிரசாதமாகப் பெற்ற நீங்கள் தன்னம்பிக்கையில்லாமல், முயற்சிகள் செய்யாமல், உழைப்பில் கடுமையாக ஈடுபடாமல் உங்கள் திறமையைத் துருப்பிடிக்க விடலாமா\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nகீதா தெய்வசிகாமணி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-bb5bbfbb5bb0baabcdbaabc1ba4bcdba4b95baebcd/ba4bbfbb0bc1ba8bcdba4bbfbaf-ba8bc6bb2bcd-b9abbeb95bc1baab9fbbf-ba8bbebb1bcdbb1b99bcdb95bbebb2bcd-ba4bafbbebb0bcd-b9abc6bafbcdbafbc1baebcd-baebc1bb1bc8b95bb3bcd", "date_download": "2020-05-26T21:11:07Z", "digest": "sha1:RLHVAO3QYV337423OUC2HWOTGPB6QEZR", "length": 18885, "nlines": 194, "source_domain": "ta.vikaspedia.in", "title": "திருந்திய நெல் சாகுபடி - நாற்றங்கால் தயார் செய்தல��� — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / திருந்திய நெல் சாகுபடி - நாற்றங்கால் தயார் செய்தல்\nதிருந்திய நெல் சாகுபடி - நாற்றங்கால் தயார் செய்தல்\nதிருந்திய நெல் சாகுபடி என்னும் ஒற்றை நாற்று நடவு முறைக்கான ஆலோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nநெல் சாகுபடியில் ஏக்கருக்கு சராசரியாக 4,000 முதல் 4,800 கிலோ வரை மகசூல் கிடைக்கும் திருந்திய நெல் சாகுபடி என்னும் ஒற்றை நாற்று நடவு முறைக்கு ஆலோசனைகள்:\n14 நாள்களில் நாற்றுக்களை பெற திருத்தியமைக்கப்பட்ட பாய் நாற்றங்கால் முறையை பயன்படுத்த வேண்டும். இதற்கு நல்ல வடிகால் வசதியுடன் நீர் ஆதாரத்திற்கு அருகாமையில் நாற்றங்காலை அமைக்க வேண்டும்.\nஒரு ஏக்கர் நடவு செய்ய தேவையான 3 கிலோ விதையை 40 சதுர மீட்டர் பரப்பில் நாற்றங்கால் விதைக்க வேண்டும்.\nமுன்னதாக 1 மீட்டர் அகலம், 40 மீட்டர் வரை நீளம், 5 செ.மீ உயரம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும்.\nபாத்தியின் மேல் 300 கேஜ் கனமுள்ள வெள்ளை அல்லது கருப்பு பாலித்தீன் விரிப்பு அல்லது பாலித்தீன் உரச் சாக்குகளை விரிக்க வேண்டும்.\nநீளம் மற்றும் அகலவாக்கில் 4 கட்டங்களாக தடுக்கப்பட்டு 1 மீட்டர் நீளம், 0.5 மீட்டர் அகலம், 4 செ.மீ உயரம் கொண்ட மரத்திலான விதைப்புச் சட்டம் தயார் செய்து அதனை பாலித்தீன் விரிப்புக்கு மேல் சரியாக சமன் படவைக்க வேண்டும்.\nஒரு கிலோ வளமான வயல் மண்ணுடன் நன்கு பொடியாக்கிய டிஏபி உரத்தை சேர்த்து விதைப்பு சட்டத்துக்குள் முக்கால் அளவுக்கு நிரப்ப வேண்டும். அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியாவுடன் விதை நேர்த்தி செய்யப்பட்ட 3 கிலோ முளை கட்டிய விதையை 0.5 சதுர மீட்டர் சட்டத்துக்குள் 45 கிராம் என்ற அளவில் விதைத்து பின் மண்ணால் நன்கு மூடி விட வேண்டும்.\nபின்னர் பூவாளியால் அடி வரை (பாலித்தீன் விரிப்பு வரை) நனையும் அளவுக்கு தண்ணீர் தெளித்து சட்டத்தை வெளியில் எடுக்க வேண்டும். தென்னை ஓலை அல்லது வைக்கோலைக் கொண்டு விதைத்த பாத்திகளை மூடி 8 நாள் கழித்து எடுக்க வேண்டும்.\nதொடர்ந்து, 5 நாள்கள் வரை பூவாளியால் தண்ணீர் தெளித்த பின் பாத்திகள் நனையும் வகையில் வாய்க்காலில் தண்ணீர் கட்ட வேண்டும்\nவிதைத்த 9ஆம் நாளில் 0.5 சதம் யூரியா கரைசல் (150 கிராம் யூரியாவுக��கு 30 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில்) பூவாளி மூலம் மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.\nசரியாக 14ஆவது நாளில் சிறிய சதுர சட்டத்துக்குள் உள்ள 12 முதல் 16 செ.மீ உயரமுடைய 2 இலை கொண்ட இளம் நாற்றுக்களை மெதுவாக அசைத்து பிரித்து எடுத்து நடவு வயலுக்கு கொண்டு சென்று அங்கு நாற்றுக்களின் வேர் அறுபடாமல் எடுத்து குத்துக்கு ஒரு நாற்றாக வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 22.5 செ.மீ இடைவெளியில் சதுர முறையில் நடவு செய்ய வேண்டும்.\nஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை\nபக்க மதிப்பீடு (19 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nவேளாண் காலநிலை மண்டலம் மற்றும் முக்கிய வேளாண் சூழலியல் நிலவரங்கள்\nமாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்\nதமிழ்நாடு மாவட்ட கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள்\nகாணாமல் போகும் இந்திய விவசாயிகள்\nமாடித்தோட்ட பூச்சித் தாக்குதலை சமாளிப்பது எப்படி\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை\nவீணாக்கப்படும் உணவும், உணவு பற்றாக்குறையும்\nமரபணு மாற்று பயிர்களும் சட்ட நடைமுறைகளும்\nவேளாண்மைக்கு பயன்படும் தொழிற்சாலைக்கழிவு நீர்\nஇந்தியாவில் வேளாண் அறிவியல் - முயற்சிகள் மற்றும் சமூக பங்களிப்பு\nகாய்கறி பயிர்களில் நுண்ணூட்ட மேலாண்மை\nபூச்சி, நோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள்\nசூரியகாந்தியில் புகையிலைப் புழு கட்டுப்பாடு\nஇந்திய வேளாண்மையின் வரலாறு மற்றும் எழுச்சி\nவிவசாயிகளுக்காக புதிய கிசான் ஆப்\nஇந்தியாவில் வேளாண் வணிகத்தில் உள்ள பிரச்சனைகளும் தீர்வுகளும்\nஇயற்கை வழி வேளாண்மைப் பொருட்களை சந்தைபடுத்துதல்\nவேளாண் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள்\nகரும்பு சாகுபடியில் ஆட்செலவைக் குறைக்கும் வழி முறைகள்\nஎலிகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்\nகாய்கறிகளில் எஞ்சிய நஞ்சினை நீக்குவதற்கான காரணிகளை ஆய்ந்தறிதல்\nபயிர் நூற்புழுக்களும் பொருளாதார சேத நிலையும்\nபயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில் நுட்பங்கள்\nஆடிப்பட்ட கம்பு சாகுபடியும் நேரடி விதைப்பு முறையும்\nதிருந்திய நெல் சாகுபடி - நாற்��ங்கால் தயார் செய்தல்\nபுதிய சீரக சம்பா நெல் ரகம் விஜிடி -1\nமூன்று பட்டங்களுக்கும் ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயிர் சுழற்சி முறையில் பாசிப்பயறு சாகுபடி\nஅஸ்வகந்தா - ஒரு மருந்து பயிர்\nமலைப்பகுதியில் கோடையில் ஏலச்செடிகளை பாதுகாக்கும் முறைகள்\nவிவசாயத்தில் நன்மை செய்யும் பூச்சிகள்\nஊரையே பசுமையாக்கிய அமெரிக்கத் தமிழர்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகரும்பு – நிழல்வலைக் கூடத்தில் நாற்றங்கால்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/op-ed/", "date_download": "2020-05-26T21:35:38Z", "digest": "sha1:ULZ6SNIEVFL3AHCIKCGWWPEPND5Z37QY", "length": 59016, "nlines": 305, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "Op-ed | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம��� – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஅமெரிக்காவில் ‘ஒபாமாவுக்காக தமிழர்கள்’ – அதிபர் தேர்தல் பதிவுகள்\n1. சாரா பேலினும் சோனியா காந்தியும் :: முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை\nஏ.பி.ஸி. (ABC) என்னும் டி.வி. நிறுவனம் இவரைப் பேட்டி கண்டபோது என்னென்னவோ உளறியிருக்கிறார். ‘ஜனாதிபதி புஷ்ஷின் கோட்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவருடைய கொள்கையின் எந்த அம்சம் பற்றிக் கேட்கிறீர்கள்’ என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவருடைய கொள்கையின் எந்த அம்சம் பற்றிக் கேட்கிறீர்கள்’ என்று கேட்டு மழுப்பியிருக்கிறார்.\n‘ரஷ்யாவுக்கு மிக அருகில் உங்கள் மாநிலம் இருக்கிறதே. ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களில் நடந்துகொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்ற நிருபரின் கேள்விக்கு ‘அலாஸ்காவிலிருந்து ரஷ்யாவைப் பார்க்கலாம்’ என்று விடை அளித்திருக்கிறார் பேலின். அப்படியும் விடாமல் நிருபர் ‘ஜார்ஜியாவில் ரஷ்யா நடந்துகொண்டது பற்றி உங்கள் அனுமானம் என்ன’ என்ற நிருபரின் கேள்விக்கு ‘அலாஸ்காவிலிருந்து ரஷ்யாவைப் பார்க்கலாம்’ என்று விடை அளித்திருக்கிறார் பேலின். அப்படியும் விடாமல் நிருபர் ‘ஜார்ஜியாவில் ரஷ்யா நடந்துகொண்டது பற்றி உங்கள் அனுமானம் என்ன’ என்று கேட்டதற்கும் சரியான பதில் அளிக்கவில்��ை.\nஇந்தப் பேட்டி நடந்த அன்றே (செப்டம்பர் 11, 2008) பேலினுடைய மகனும் மற்றும் சிலரும் ஈராக்கிற்குக் கிளம்பிய சந்தர்ப்பத்தில் பேலின் பேசிய உரையில் ‘இன்று அமெரிக்கக் கட்டடங்களை வீழ்த்தி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் இறப்பிற்குக் காரணமாக இருந்த நம் எதிரிகளோடு இவர்கள் போர் புரியப் போகிறார்கள்’ என்றார். ஈராக்கிற்கும் ஈராக்கை ஆண்ட சத்தாம் ஹுசேனுக்கும் 2001ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி அமெரிக்காவில் நடந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று புஷ்ஷே மறைமுகமாக ஒப்புக்கொண்ட பிறகும் அது பற்றி பேலினுக்குத் தெரியாமல் இருப்பது எவ்வளவு பயங்கரமான விஷயம் என்கிறார்கள்.\nசென்ற வருடம்தான் பாஸ்போர்ட் பெற்ற, அமெரிக்க வெளியுறவு பற்றியும் உள்நாட்டுப் பாதுகாப்பு பற்றியும் எதுவும் தெரியாத இந்த பேலினைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் குடியரசுக் கட்சி ஓட்டுப் போடும் தகுதி பெற்ற அமெரிக்கக் குடிமக்களை இழிவுபடுத்தியிருக்கிறது என்று நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அங்கலாய்க்கிறது.\n – Pathivu.com: “அமெரிக்கத் தேர்தல் மாற்றத்திற்கு வித்திடுமா – நோர்வேயிலிருந்து வெற்றித் திருமகள்”\nசெனட்டர் பராக் ஒபாமா 158.5 மில்லியன் அமெரிக்க டொலரையும், செனட்டர் ஹிலரி கிளின்டன் 140.7 மில்லியன் அமெரிக்க டொலரையும், ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் 58.4 மில்லியன் அமெரிக்க டொலரையும் செலவிட்டிருப்பதாக ஓர் அண்ணளவான கணிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.ஆசிய பிராந்தியத்திலே விவசாயத்துறைக்கு அளிக்கப்படாத முக்கியத்துவத்தினால், ஏறத்தாழ 218 மில்லியன் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் இவ்வேளையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இவ்வளவு நிதித்தொகை செலவிடப்படுவது அவசியம்தானா என தமது ஆதங்கங்களையும் விசனங்களையும் பல ஊடகங்கள் எழுப்பி நிற்கின்றன.\nஅமெரிக்காவிலுள்ள தமிழர்களை உள்ளடக்கிய ‘ஒபாமாவுக்கான தமிழர்கள்‘ என்ற அரசியல் செயற்பாட்டுக் குழுவானது ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பராக் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறது.\n‘ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வானது பொஸ்னியாவையோ அல்லது மொன்ரிநிக்ரோ, கிழக்குத்தீமோர், கியூபெக், ���்லோவாக்கியா, கொசோவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட தீர்வைப் போன்று அமைய முடியும். தூதுவர் ரிச்சட் கோல்புக்கின் நிபுணத்துவத்தை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம்” என்று அமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.\n4. மணிக் கூண்டு: அமெரிக்காவின் நிறப்பற்று | மயிலாடுதுறை சிவா: ஓபாமாவிற்காக ஓர் நாள்\nஇந்த வார விருந்தினர்: சத்யா\n1. கலைஞருக்கு போட்ட மாதிரி புஷ் குடும்பத்திற்கும் க்ளின்டன்களுக்கும் family chart போட முடியுமா (இருவரையும் கோர்த்து விட்டுடாதீங்க 🙂\nகலைஞருக்கே நிறைய ஆட்டோ வந்தது. கிளிண்டனுக்கு dotted line relationship போடணும். புஷ் கதை என்னதோ. இரண்டு பேரும் சேந்து வீட்டுக்கு ஆளுக்கு ரெண்டு ஹம்மர் அனுப்பவா.\nவேண்டாம் சாமீ. நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா. ஆனா Sr. Obama சுவாரசியமான ஆளா இருப்பார் போல.\n2. ஒபாமாவும் மெகயினும் (ஹில்லரியும்தான்) சேர்ந்து ஏறக்குறைய முக்கால் பில்லியன் டாலர்களை இதுவரை தேர்தல் களத்தில் செலவழித்துள்ளார்கள். இது செஞ்சிலுவை சென்ற வருடம் மீட்புநடவடிக்கைகளில் செலவழித்ததை விட பன்மடங்கு அதிகம்.அமெரிக்காவை கடன் கடலில் இருந்து மீட்பிக்க எவர், எது தேவை\nஒரு வேட்பாளர் மொத்தமாக எல்லா பணத்தையும் செஞ்சிலுவை சங்கத்துக்கு கொடுத்துவிட்டால் மக்கள் எல்லோரும் புளகாங்கிதப்பட்டு ஓட்டுப்போட்டுவிடுவார்களா\nபொதுமக்களுக்கு தேவை வேடிக்கை. அதைக்காட்ட பணத்தை வாரி இறைத்தே ஆகவேண்டும். இது அரசியல் கட்டாயம். எந்த நாடாக இருந்தாலும் இது மாற வாய்ப்பேயில்லை. அமரிக்காவை கடன் கடலிலிருந்து மீட்க அடிப்படை மாற்றம் தேவை. தனியொரு ஜனாதிபதியோ மத்திய வங்கியோ இதை சாத்தியப்படுத்தவிடமுடியாது\nமக்களின் செலவுகளை கட்டுப்படுத்தவும், சேமிப்பை அதிகமாக்கவுமான பொருதாளார வழிமுறைகளும்\nஉற்பத்தியை பெருக்கவும், இன்னும் குறைந்தவிலையில் உள்நாட்டில் தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகளும் தேவை.\nஇவையிரண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து கடனை குறைக்க உதவும்.சொல்வதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம் செய்ய வேண்டியது மிக மிக அதிகம்.\nதிரும்பி வரும் படை வீரர்களுக்கான சேவைகள்\nஒய்வு கால மற்றும் சேம நிதிகளின் ஓட்டைகள்\nஎன்று செலவுகளுக்கான பட்டியல் மிக நீளமாக இருக்கிறது.\nஎனக்கு தோன்றும் ஒரே பதில் அடுத்த பத்தாண்டுகளு��்கு அமரிக்கா வாலைச்சுருட்டிக்கொண்டு தன் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் மட்டுமே தேறும். இல்லையென்றால் ஆண்டவனே வந்தாலும்…\n3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.\nஅமெரிக்கா எங்கு பின்தங்கி இருக்கிறது\n4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்\nஅமெரிக்காவின் உள்விவகாரங்களிலெல்லாம் என்னை ஆலோசனை கேட்கமாட்டார்கள் என்பது சர்வநிச்சயம். எனவே பொதுவில் அமெரிக்காவின் நடப்பு குறித்தும் உலகில் அமெரிக்காவின் பங்கு குறித்துக் கொஞ்சம் சொல்லலாம். இறுதியாக அறிவியல் தொழில் நுட்ப ஆலோசனை கொஞ்சம்.\nஅரசியல், மதம், ராணுவம், அறிவியலில் பொதுவாக அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிந்தனையில் தேங்கிப் போகிறார்கள் அமெரிக்கர்கள் என்ற வருத்தம் கலந்த மதிப்பீடு இருக்கிறது எனக்கு.\nஇரண்டாம் உலகப்போருக்குப் பிறகான உலகில் பரவலாக அமெரிக்காவிற்கு உன்னத பிம்பம் இருக்கிறது. அமெரிக்காவின் வெற்றிகளை (போர் வெற்றிகளையல்ல, ஈடுபட்ட போர்கள் எதிலுமே அமெரிக்கா தீர்மானமான வெற்றியடையவில்லை, இதில் வியட்நாம், குவைத், ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும் ராணுவத் தலையீடுகளைக் கொண்ட க்யூபா, சிலி, நிகராகுவா, போன்ற பல விஷயங்களிலும் அமெரிக்கா பெரிதாகச் சாதிக்கவில்லை. ஆனால் சோகமான உண்மை, சரியாகப் பாதி அமெரிக்கர்கள் இந்தத் தோல்விகளையே வெற்றியாகக் கொண்டாடும் மயக்கத்திலிருக்கிறார்கள்).\nபோர்வீரர்களை முன்னிருத்தும் நிலை அமெரிக்காவில் ஒழிந்தாலேயொழிய அமெரிக்காவிற்கு உலகில் மதிப்பு கூடப்போவதில்லை, உலகிற்கும் அமெரிக்காவின் தொல்லை குறையப்போவதில்லை. எல்லாவற்றையுமே இராணுவத்தால் தீர்த்துவிட முடியும் என்ற அசட்டுத்தனத்தை அமெரிக்கா கைவிட்டாக வேண்டும். ஆனால் ஜார்ஜியாவை நேட்டோவில் கொண்டுவர ரஷ்யாவின் மீது போர் தொடுக்கலாம், அதன் மூலம் ரஷ்யாவிற்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று உளறும் ரிவால்வார் ரீட்டா ஸேரா பேலின் போன்றவர் துனை ஜனாதிபதியாக வந்தால் இதற்கெல்லாம் சந்தப்பம் குறைவுதான்.\nஎண்ணைய்க்குத் துளையிடுவதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தை வளர்த்துவிட முடியும் என்பது அபத்தமானது. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் உலகளாவியச் சூடேற்றத்திற்குச் செவிமடுப்பதன் மூலம் ஒரு புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். சூடேற்றத்தின் அச்சுறுத்தலையே ஒரு புதிய துவக்கத்திற்கான வாய்ப்பாக மாற்றும் தீர்க்கம் வரவிருக்கும் அமெரிக்க அதிபருக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.\nமாசுகட்டுப்பாடுகளுக்குத் தடை விதிப்பதன் மூலம் பொருளாதாரம் சரியும் என்பது பொய்க்கூற்று. (குறிப்பிடத்தக் அமெரிக்க முதலாளிகளின் பொருளாதராம அச்சுறுத்தப்படும் என்பதே உண்மை). கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ச்சியாக மாசுக்கட்டுப்பாட்டை ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், போன்ற நார்டிக் நாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவர்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க அளவிற்கு முன்னேறியிருக்கிறது.\nஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் புதுப் பொருளாதாரத்திற்குத் தங்களைத் தயார் செய்துவருகின்றன. ஆனால் அமெரிக்கா தேக்கநிலையை அடைந்திருக்கிறது. ஹைட் ரோ கார்பன் பொருளாதாரத்தில் விடிவில்லை என்பதை அமெரிக்க அதிபர் உணரவேண்டும். தவிர்க்க முடியாத பொருளாதாரச் சரிவிலிருக்கும் ஜப்பான் கூட இன்றைய பொருளாதார இறக்கத்தை மறுக்காமல் அதேசமயத்தில் வரவிருக்கும் புதுப் பொருளாதாரத்திற்குத் தன்னைத் தயார் செய்துகொள்கிறது.\nவளர்நிலையிலிருக்கும் சீனா சில வியக்கத்தக்க முடிவுகளை எடுத்து வருகிறது. இவற்றுடன் ஒப்பிட அமெரிக்கா தேக்கச் சிந்தனையில் இருக்கிறது.\nவலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளில் எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், இலக்கற்ற வலதுசாரித்தனம் அழிவிற்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு சமீபத்தில் சரிந்துகொண்டிருக்கும் வீட்டுச் சந்தை உதாரணம். ஃபானி மே, ஃப்ரெட்டி மாக் போன்ற ‘மொதலாளிகள்’ நேர்மையாக இருப்பார் என்று கருதி அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்ததால் வந்த வினை இது. சந்தை தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் என்பது பெருமளவுக்கு உண்மை என்றாலும் அதற்கான காலத் தேவை மிக அதிகம், அந்த இடைவெளிகளில் பெரும்பாலும் அழிந்துபோகிறவர்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள்.\nஇடது சாய்வுள்ள சந்தைப் பொருளாதாரம் எப்படி சிறப்பாக நடக்க முடியும் என்பதற்கு , ஸ்விட்ஸர்லாந்து, ஃபின்லாந்து, ஸ்வீடனிலிருந்து உதாரணங்களைப் பெறமுடியும். உலகிலேயே இந்த நாடுகளில்தான் வரிகள் மிக அதிகம்; பொருளாதார வளர்ச்சியில் முதல் ஐந்து இடங்களில் இந்த நாடுகள் இருக்கின்றன.\nஅப்படியான அரசுகள் இரும்புக்கரத்துடன் உலக வல்லரசாக இருப்பது இயலாததுதான், ஆனால் உலக நண்பனாக, ஆதர்சமாக இருப்பது சாத்தியம். குறைகள் இல்லாத மனிதர்களே கிடையாது, எனவே தீர்மானமான வலது/இடது சாரி சிந்தனைகள் ஒருக்காலத்திலும் வெல்லமுடியாது. எப்படி தீர்மானமான கம்யூனிசம் படிப்பதற்குக் கவர்ச்சியாக, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருக்கின்றதோ அதே போல முற்றான மூலதனவாதமும் வறட்டுக் கற்பனைதான்.\nநெகிழ்ச்சியற்ற பொருளாதாரக் கொள்கைகளால் எந்தப் பயனுமில்லை என்பதை உணர்ந்து அமெரிக்க அதிபர் வறட்டுச் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டவராக இருப்பது அமெரிக்காவுக்கும், பொதுவில் உலகிற்கும் நல்லது.\nஊனமுற்றோர், வறியோர், முதியோர், வேலையிழந்தோர், போன்றவர்களைக் காலில் போட்டு நசுக்குவது வலதுசாரிகளின் பொழுதுபோக்கு. ஆனால், தமக்கென்று வரும்பொழுது தற்பால் நாட்டம் கொண்ட மகளை நெருக்கி அணைத்துக் கொள்வார்கள் (டிக் செய்னி), கரு ஆதாரச் செல்களில் (Embryonic Stem Cell) ஆராய்ச்சி நடத்தியாவது அல்ஸைமருக்கு மருந்து காணலாம் (நான்ஸி ரேகன்) என்பார்கள்.\nதலைவலியும் திருகுவலியும் தனக்கென வரும்பொழுது தங்கள் குடும்பத்திற்கு மாத்திரம் இடதுசாரிகளாக மாறுவது இவர்கள் வழக்கம். தனிநபர் செல்வத்தாலும், ராணுவ பலத்தாலும் பணக்கார நாடாகவும், வல்லரசாகவும் இருக்கலாம், ஆனால் முழுக்க ஏழ்மையற்ற, அவலங்களற்ற, பயங்களற்ற நல்லரசாக இருப்பது சாத்தியமில்லை. வரப்போகும் அமெரிக்க அதிபர் உன்னதத்தை நாடுபவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஇராக்கில் அமெரிக்கப் படைகளின் இருப்பை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. எனவே அதைவிட்டு விரைவில் வெளிவருவது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நல்லது. ஆப்கானிஸ்தானில் படிப்படியாக வெளியேவர முயற்சிக்க வேண்டும்.\nசீனாவைப் பற்றிய மயக்கங்கள் நிறைந்த தோற்றம்தான் அமெரிக்காவிலும் உலகிலும் இருக்கிறது; இது பொதுவில் யாருக்குமே நல்லதில்லை. தோழமைகாட்டி சீனாவை வெளியே அழைத்துவர முயற்சிக்க வேண்டும்.\nவெனிசூலா, ஈரான��� போன்ற நாடுகளிடம் மீசையை முறுக்குவதில் எந்த வீரமும் இல்லை. ஒன்றும் பேசாமலிருந்தாலே போதுமானது. இப்பொழுது இருக்கும் அரசாங்கம் மாறாக அவர்களை உசுப்பேற்றிவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.\nசிறுவயது முதலிருந்தே அமெரிக்காவில் எனக்கு ஆர்வம் இருந்தது அறிவியல், நுட்பத்தில் அவர்களின் அபார சாதனைகள் வாயிலாகத்தான். தடைகளற்ற ஆர்வம் பெருகும் சிந்தனைகளினால் அமெரிக்கா அறிவியல் உலகிற்கு அளப்பரிய பங்காற்றியிருக்கிறது. கடந்த பத்து/பதினைந்து வருடங்களில் தொடர்ச்சியாக அமெரிக்காவில் அறிவியலுக்கு எதிரான அணுகுமுறை வளர்ந்து வருகிறது (இது ரீகன் காலத்தில் தொடங்கியது; புஷ் இளையர் காலத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது).\nமதத்தீவிரவாதம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டற்ற சிந்தனை என்ற அமெரிக்க வாழ்முறையை பாறையிடை வேராகப் பிளந்து வருகிறது. வலதுசாரி அரசியல் முழுக்க முழுக்க இதையே நம்பியிருக்கிறது. முன்னெப்போதுமில்லாத அளவிற்கு அறிவியல் சிந்தனைகள் மீது, கற்பித்தல் மீது, அறிவியல் நிர்வாகத்தின் மீது என்று பல முனைகளிலும் அறிவியல் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகிறது.\nநானோநுட்பம், உயிர்நுட்பம், மரபியல் தொடங்கி சூடேற்றம், மருத்துவ ஆய்வு என்று பல துறைகளில் இன்றைய ஆட்சியாளர் கேட்க விரும்புவதை மாத்திரமே அறிஞர்கள் சொல்ல வேண்டும் என்று வற்புத்தப்படுகிறார்கள். இந்தப் புற்று நோய் முற்றுமுன் இதிலிருந்து அமெரிக்கச் சிந்தனையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் வரவிருக்கும் அதிபருக்கு இருக்கின்றது. அடிப்படை அறிவியலுக்கான ஆதரவு அமெரிக்காவில் வெகுவாகக் குறைந்து வருகிறது (மறுபுறத்தில் ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இது அதிகரித்து வருகிறது).\nஅறிவியலுக்கு எதிராகத் திரும்பிவரும் அமெரிக்க சமூகத்தை ஒழுங்கமைக்க வேண்டியது வளமையான அமெரிக்க எதிர்காலத்திற்கு முக்கியம்.\n5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்\nவலைப்பதிவுகளில் ‘அமெரிக்க அதிபர் தேர்தல்’\nதமிழ்ப்பதிவுகளில் சமீபத்திய குடியரசு, ஜனநாயக் கட்சி மாநாடுகள்; ஒபாமா, மெகெயின், பைடன், பேலின் குறித்த பார்வைகள்; ஆகியவற்றின் தொகுப்பு. விடுபட்டதை சொல்லவும்.\n1. டெமாக்ரடிக் நேஷனல் கண்வென்ஷுன், டென்வர்- ஒரு நேரடி ரிப்போர்ட் :: ராஜா சொக்கலிங்கம்\nநான் அறிவாலயம் சென்றிருக்கிறேன். அறிவாலயத்தை சுற்றி என்ன என்ன பார்த்தேனோ அது எல்லாவற்றையும் இங்கும் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, அறிவாலயத்தில் கலைஞரின் படம், அவர் எழுதிய புத்தகம், அவரை பற்றிய புத்தகம், வாழ்க கோஷங்கள், தி.மு.க கொடி, கட்சி சார்ந்த பொருள்கள் விற்கும் குட்டி குட்டி கடைகள் என நான் அங்கே பார்த்ததை அனைத்தும் இங்கேயும் பார்க்க முடிந்தது. கலைஞருக்கு பதில் இங்கே ஒபாமா அவ்வளவுதான் வித்தியாசம்.\n2. ஒபாமா பராக் பராக் :: ‘உள்ளும் புறமும்’ மருதன்\nஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். பில் கிளிண்டனின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். யார் அதிபர் என்பது அவ்வளவு முக்கியமில்லை. குடியரசுக் கட்சியா அல்லது ஜனநாயகக் கட்சியா என்பதல்ல கேள்வி. வெள்ளையரா கறுப்பரா என்பதல்ல முக்கியம். அமெரிக்காவின் தன்மை மாறாது.\n3. மலிந்து வரும் அமெரிக்க அரசியல்: Cheap Political Stunts :: தெக்கிகாட்டான்\nசாரா பலீன் இந்தக் காட்சியில் இணையும் வரை நன்றாகவே சென்று கொண்டிருந்த அரசியல் சார் பிரச்சாரங்கள் இன்று வேறு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது… பேசப் படக் கூடிய விசயங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தினை கைதட்டி “க்கோ ட்டீம் க்கோ” சொல்லி…\n4. அமெரிக்க அரசியல் – தெகாவிற்கான பதில்\n http://www.bls.gov/cps/cpsaat1.pdf இதில் கிளிண்டன் காலத்தையும் புஷ்சின் காலகட்டத்தையும் compare செய்து நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\n5. பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி\nமுதலாளித்துவ நாடாளுமன்றத்திற்கு நடத்தப்படும் தேர்தல்கள் மூலம், அடிப்படையான எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது என்பதற்கு பல நாடுகளின் அனுபவங்கள் சான்றாக உள்ளன. அமெரிக்க ஜனநாயகம் பற்றிய வீண்பெருமையில் மூழ்கிக் கிடக்கும் அமெரிக்க மக்களுக்கு இந்த அனுபவங்கள் கண்ணில் படாது, அமெரிக்க மக்கள் பட்டுத்தான் புரிந்து கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டுமானால், பாரக் ஒபாமாவின் தேர்வு பயன்படக்கூடும்.\n6. வெள்ளை நிறவெறி கறுப்பு உண்மைகள் : இ��நம்பி – புதிய கலாச்சாரம்\nகடந்த இருபதாண்டுகளில் அமெரிக்க சமூகத்தின் பல்வேறு துறைகளில் நடந்த நிறவெறிக் கொடுமைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம், இக்கட்டுரை எழுத உதவிய நூல் ரோலொஜ் பதிப்பகத்தின் ஒயிட்ரேசிசம், ஆசிரியர்கள் ஜோ ஆர்.பேகின், ஷொர்னன் வெரா மற்றும் பினார்பாதர்.\nசமகால அமெரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு எந்த அளவுக்கு வெள்ளையர்களிடம் ஊறியிருக்கிறது என்பதை விரிவான ஆய்வின் மூலம் நிறுவுகிறது இந்நூல். உலக மனித உரிமை பற்றிக் கூப்பாடு போடும் அமெரிக்காவின் உண்மை முகத்தையும் அமெரிக்கா ஜனநாயகத்தின் உண்மை முகத்தையும் இதன் மூலம் புரிந்து கொள்ளமுடியும்.\n7. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…. :: அவியல் செல்வி\nஒரே வேலைக்கு, பெண்களுக்கும் , ஆண்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதையே ஏற்றுக்கொள்ளாத மெக்கெயின், துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கு முன் ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்திருக்கும் பெண்ணை திடீர்னு துணை ஜனாதிபதி பதவிக்கு ஏன் நிறுத்தினார்\nஒபாமாவை நிர்வாக அனுபவம் பத்தாதுன்னு மூச்சுக்கு மூச்சு திட்டிக்கிட்டே, இரண்டே இரண்டு வருஷங்கள் அலாஸ்கா என்ற பனி பிரதேசத்திற்கு ஆளுநராக இருக்கும், தனக்கு பரிச்சயமில்லாத ஒருவரை ஏன் துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராகினார்\n8. சாரா பாலினின் திருமணமாகாத 17 வயது மகள் கர்ப்பம் :: வினாயக்\n– அமேரிக்க பள்ளிகளில் வெளிப்படையான பாலியல் கல்வி கூடாது,\n– பாலியல் கல்விக்கு அரசுப் பணமேன் \n– abstinence – அதாவது மறுத்தலே சிறந்த கருத்தடை\nஎன்றெல்லாம் பழமையான கருத்துக்களை பறை சாற்றிவரும் சாரா பாலினின் வீட்டிலேயே, அவருடைய சொந்தப் பெண்ணே, 17ழே வயதில், அதுவும் திருமணத்துக்கு முன் கருவுற்று இருப்பது எதிர் தரப்பில் பெரும் நகைப்பையும், அமேரிக்க conservative பழமைவாதிகளிடத்து பெரும் திகைப்பையும் உண்டாக்கியுள்ளது\n9. அவுட் சோர்சிங்: இந்தியாவைக் கலங்க வைத்துள்ள ஒபாமா\nஅவுட்சோர்சிங் செய்யாத அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வரிச்சலுகை அளிக்கப்படும் நிலையை உருவாக்கப் போகிறேன் என்றார் அவர்.\n10. ஒபாமா இது நியாயமா – சாய்கணேஷ் (பங்கு சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க)\nஇனவெறிக்கு எதிராக போராடியவர் என்றெல்லாம் சொல்லபடும் அவர் பேசியதும் (மண்ணின் மைந்தர்களுக்கே முதலிடம் என்ற வகையில்) இனவ��றி தாக்குதலே/தூண்டுதலே.\nஅமெரிக்காவின் ஒவ்வொரு அசைவும் மற்ற நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உலகறிந்த விசயம்…. அப்படி இருக்கையில், அவர் நடை முறைக்கு சாத்தியமா (அமெரிக்க காங்கிரஸின் அங்கிகாரம் / செனட் அங்கிகாரம் கிடைக்குமா) என்பதை யோசிக்காமல் சொல்லிய வார்த்தைகள், ஓட்டு பொறுக்கும் அரசியல் வாதிகளின் பேச்சை போல் தான் இருந்தது\n11. இந்தியா – அமெரிக்கா ஒன்றிணைந்து தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் – சுதந்திர தின வாழ்த்து செய்தியில் ஒபாமா :: வியப்பு.கொம் செய்தி\n21ஆம் நூற்றாண்டில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனை இந்தியா அமெரிக்க நாடுகள் இணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய சுதந்திரத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. அவரது நெறிமுறைகளை இக்காலத்து இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.\n12. வாங்கலையோ ஒபாமா, மெக்கெனின் காண்டம்… \nஒபாமா காண்டம் சொல்கிறது : Use With Good Judgment\nமெக்கெயின் காண்டம் சொல்கிறது : Old but not expired\n13. ஒபாமாவின் நலன் கருதிய உப ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு :: அதிரன் – மெட்ரோ நியூஸ் 29.08.08\nபயங்கரவாதத்தை பொறுத்தரை ஈராக் முக்கிய இடம் வகிக்கவில்லை. ஒரு போதும் வகிக்கவும் போவதில்லை என்பது ஒபாமாவின் முடிவாக இருந்தாலும் ஈராக்கில் நிலையான இராணுவ தளங்களை ஏற்படுத்துவது தொடர்பான தவறான வழிகாட்டலுக்கு அமெரிக்கப் படையினரையும் வளங்களையும் வீணடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் - பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் - ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/172444?ref=archive-feed", "date_download": "2020-05-26T21:02:27Z", "digest": "sha1:ZBDKCLOWRNI45W7NTQJKU4DB4FWDWSEB", "length": 7226, "nlines": 80, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் பிகில் பட சிங்கப்பெண்ணே பாடல் யூடியூபில் செய்த சாதனை- முழு விவரம் - Cineulagam", "raw_content": "\n2019ல் அதிக லாபம் கொடு���்த தமிழ் படங்கள்.. லிஸ்டில் இடம் பெறாத பாக்ஸ் ஆபிஸ் கிங், டாப் ஹீரோ..\n.. கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கி வரும் நடிகை ஷோபனா..\n சோகத்துடன் பதிவிட்ட இளம் நடிகை - இந்த இளம் வயதில் இப்படி ஒரு நோயா\nயானையை கொல்லும் ஒரு துளி விஷம் திடீரென்று ஆக்ரோஷமாக என்ட்ரி கொடுத்த ராஜநாகம்... திக் திக் நிமிடங்கள்\nமனைவியுடன் மருத்துவமனையில் தல அஜித்... காரணம் இது தான் ஷாக்கான ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nகட்டிப்பிடித்து உறங்கும் தொழிலை ஆரம்பித்த பெண்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா\nதொகுப்பாளினி வெளியிட்ட புகைப்படம்... மதம் மாறிவிட்டீர்களா ரசிகரின் கேள்விக்கு நச்சுனு கொடுத்த பதில்\nதந்தைக்கு தாயாக மாறிய குழந்தை... லட்சக்கணக்கானோரை கலங்க வைத்த காணொளி\nதூங்கி கொண்டிருந்த மகளை கொலை செய்த தந்தை.. ஏன் செய்தார் என தெரியாமல் குழம்பிபோன காவல்துறையினர்..\nசுமார் 30 கிலோ உடல் எடை குறைத்து ஆளே மாறி செம்ம ஸ்டைலிஷ் ஹீரோவாக மாறிய விஜயகாந்த் மகன், பலரும் அசந்து போன புகைப்படம்\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nவிஜய்யின் பிகில் பட சிங்கப்பெண்ணே பாடல் யூடியூபில் செய்த சாதனை- முழு விவரம்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது பிகில் படம். விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் தான் இசை.\nநேற்று இப்படத்தில் இடம்பெறும் சிங்கப்பெண்ணே என்ற பாடல் வெளியாகி இருந்தது. பாடலும் ரசிகர்கள் வெகுவாக கவர அதை கொண்டாடிவிட்டனர், இப்போதும் பலர் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருப்பதாக டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.\nதற்போது பாடல் வெளியாகி எத்தனை மணி நேரத்தில் எவ்வளவு லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது என்ற விவரம் இதோ,\nபாடலை வெளியிட்ட சோனி 3 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி சிங்கப்பெண்ணே என்று பதிவும் போட்டுள்ளனர்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/imbozhil-publications", "date_download": "2020-05-26T19:57:09Z", "digest": "sha1:CLPPCTSTNIQGIMXVDU5CVYW6IKNK2CGA", "length": 4441, "nlines": 87, "source_domain": "www.panuval.com", "title": "ஐம்பொழில் பதிப்பகம்", "raw_content": "\nஇயற்கை / சுற்றுச்சூழல்1 தமிழர் வரலாறு1 நாவல்3 வரலாறு1 விகடன் விருது பெற்ற நூல்கள்1\nஎரியும் பனிக்காடு(புதிய பதிப்பு) - தமிழில்- இரா.முருகவேள்:இந்நூல் கதை வடிவில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்தவர்களின் துன்பதுயரங்களை கண்முன் நிறுத்துவதோடு தொடக்க காலங்களில் அங்கிருந்த நிலைமைகள் குறித்த துல்லியமான விவரணைகளையும் தருகிறது...\nமிளிர் கல்(நாவல்) - இரா.முருகவேள் :சிலப்பதிகார வரலாற்றினூடே இரத்தினக்கற்களின் அரசியலை நாவல் பேசிய போதிலும் இது மீதேன் பேரிலும், கெயில் குழாய் பதிப்பின் பேரிலும், காடுகள் -மலைகள் - நீர்நிலைகள் - தாது மணல் கொள்ளைகள் என அனைத்தின் பேரிலும் நடக்கும் ஆக்கிரமிப்புகளையும், மக்களின் போராட்டங்கள் எதிர்கொள்ளும..\nமுகிலினி - இரா.முருகவேள்:பவானி மோயார் நதிகளின் கூடுதுறைக்குக் கிழக்கே இராணுவக் கிடங்குகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளும், பாளங்களும் மலைமலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. பழைய ராணுவ வாகனங்கள் புகையைக் கக்கியப்படி போய் வந்துக் கொண்டிருந்தன. பிரமாண்டமாக எழுந்து கொண்டிருந்தது செ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2018/09/etds-ias.html", "date_download": "2020-05-26T20:53:38Z", "digest": "sha1:7ZEGCICBIQ6FDU44KLVPRXXKIPU5JC4V", "length": 30928, "nlines": 619, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை ஏற்பு. *இனி e.tds செய்ய வேண்டிய அவசியம் இருக்காது கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு தென்காசி ஜவகர் IAS அவர்கள் உறுதி*", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை ஏற்பு. *இனி e.tds செய்ய வேண்டிய அவசியம் இருக்காது கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு தென்காசி ஜவகர் IAS அவர்கள் உறுதி*\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை ஏற்பு.\n*இனி e.tds செய்ய வேண்டிய அவசியம் இருக்காது கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு தென்காசி ஜவகர் IAS அவர்கள் உறுதி*\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் கருவூலத் துறை ஆணையாளர் திரு தென்காசி ஜவகர் அவர்களை மாநிலத் தலைவர் செ முத்துசாமி அவர்கள் தலைமையில் பொதுச் செயலாளர் செல்வராஜ் மாநில பொருளாளர் கே.பி.ரக்‌ஷித் ஆகியோர் கடந்த 8ம் தேதி சந்தித்து\n*எவ்வாறு சேமநலநிதி சந்தா( gpf )பிடித்தம் நேரடியாக அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது அதேபோன்று ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமான வரித்துறை அவ்வப்பொழுது அவரவர் PAN கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்* என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஅதனை கவனமுடன் கேட்ட கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் *திரு தென்காசி ஜவகர்* அவர்கள்\nஊதியம் ஆன்லைனில் பெரும் வசதி மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் சரியான தருணத்தில் சரியான கோரிக்கையை *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி* மட்டுமே தமிழ்நாட்டில் தன்னை சந்தித்து கோரியுள்ளதாகவும் அதற்கு தான் பெருமைப்படுவதாகவும் கூறி வியந்தார.\n் மேலும் etds செய்யப்படாததால் form 16 கிடைக்காத காரணத்தினால\n் தானே வருமான வரித்துறை நோட்டீஸ் பெற்று அபராதம் செலுத்தும் நிலை வந்துள்ளது என்று\nநினைவுகூர்ந்து அதன் அடிப்படையில் மாநில கணக்காயர் அலுவலகம் (AG)மற்றும் வருமானவரித்துறை அலுவலகம( IT) கருவூல கணக்குத் துறை(Tresury) அலுவலகம் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வரும் *நவம்பர் 1 தேதி முதல் மாதாந்திர ஊதியத்தில் பிடிக்கப்படும் வருமானவரி அவரவர் PAN கணக்கில் அவ்வப்போது மாதந்தோறும் வரவு வைக்கப்படும் என்று உறுதி அளித்தார் அதற்கு தேவையான மென்பொருள் தயாரிக்கப்பட்டு விட்டது என்றும் கூறினார். மேலும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் நலனில் அக்கறை கொண்டு இக்கோரிக்கையை முன்னெடுத்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் Se.mu ஐயா அவர்களுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என்றும் கடமைப்பட்டுள்ளனர் என்று புகழாரம் சூட்டினார் ஆனால் அய்யா முத்துசாமி அவர்கள் இதற்கெல்லாம் காரணம் தாங்கள் தான் என அவரைப் பாராட்டி உடனடியாக சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த கேட்டுக்கொண்டார்* விரைவில் கருவூல கணக்குத்துறை நடைமுறைப்படுத்த உள்ள இந்த நடைமுறையால் இடிடிஎஸ் செய்வது இனிமேல் தேவைப்படாது மார்ச் மாதம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நேரடியாக வருமான வரி படிவம் தாக்கல் செய்யலாம் என அறிய வருகிறது இது சார்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப் டும் என்றும் நமது கோரிக்கையின் மீது உடனடி பதில் எழுத்துப்பூர்வமாக ஓரிரு நாளில் அனுப்பி வைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nபிளாஸ்டிக் தடை: பள்ளிகளில் நாளை அமல்\nமொகரம் பண்டிகை 21.09.2018 வெள்ளியன்று கொண்டாடப்படு...\nதொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி -இடைநிலை/ பட்டதாரி ...\nDSE PROCEEDINGS-பள்ளி கல்வித்துறை - சுற்றுச்சூழல் ...\nஅரசுத்தேர்வுகள் இயக்ககம்-எட்டாம் வகுப்பு மாணவர்களு...\nEMIS வலைதளத்தில் மாணவர்கள் புகைப்படத்தினை பதிவேற்ற...\nஎட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித்...\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலியாக உள்ள வட்டார ...\nவிநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித்த படிப்புகள் ...\nயாரெல்லாம் Professional Tax கட்ட தேவையில்லை தெரியு...\nமாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனில் முழு அடைவை எட்...\nசிறுபான்மையர் உதவித்தொகை பெற்று வழங்க தொடக்க்கல்வ...\nசமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானி...\nஅக்டோபர் 2 மகாத்மா காந்திஜி பிறந்த நாள் விழா சிறப்...\nவரைவுகளில் பிழை தவிர்ப்போம்.: அரசு அலுவலக வரைவுகள...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் முன்னாள் முதல்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை ஏற்பு-பள்ள...\nமாபெரும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அசைக்க மு...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் முன்னாள் முதல்...\n8/9/2018 அன்று முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவ...\nமத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கான ���ர...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை ஏற்பு. *இன...\nEMIS -இணையதளத்தில் UDISE+ படிவம் மற்றும் கூடுதல் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளதை சரிபார்த்து தவறு இருப்பின் சரி செய்துக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nமாநில திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரைப்படி அனைத்து வகை (அரசு/அரசு நிதி உதவி/தனியார் ) பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, EMIS -இணையதளத...\nபள்ளிக் கல்வி - கோவிட்-19 காரணமாக வெளி மாநிலம் /வெளி மாவட்டத்தில் தங்கி இருக்கும் பட்டதாரி/ முதுகலை ஆசிரியர்கள் விபரம் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்:20.05.2020\nதமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிக்கல்வித் துறை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவிற்கு நமது இயக்கம் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம் .\nபள்ளிக்கல்வி இயக்ககத்தில் மே 18ஆம் தேதி முதல் சுழற்சிமுறையில் பணிக்கு வர அனைத்து பணியாளர்களுக்கும் அறிவுறுத்தல் மேலும் வாரத்திற்கு ஆறு நாள் பணி அமலாகிறது இணை இயக்குனர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/rahul-preet-singh-workout-video-goes-viral/64335/", "date_download": "2020-05-26T21:32:52Z", "digest": "sha1:555WYQKD4DFI45RTTBLH7A6355GVGWAS", "length": 4681, "nlines": 131, "source_domain": "kalakkalcinema.com", "title": "Rahul Preet Singh workout video goes viral social networkds", "raw_content": "\nHome Latest News வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங் – வைரல் வீடியோ\nவெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங் – வைரல் வீடியோ\nஉடற்பயிற்சி கூடத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.\nRahul Preet Singh workout video goes viral – தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.\nஇவர் தனது உடல் அழகை பேணி பாதுகாப்பதில் எப்போதும் ஆர்வம் உடையவர். தினமும் உடற்பயிற்சி செய்பவர். தமிழில் கடைசியாக சூர்யாவுடன் இவர் நடித்த என்.ஜி.கே திரைப்படம் வெளியானது.\n – ராதா ரவி ஓபன் டாக்\nசமீபத்தில் உடற்பயிற்சி கூடத்தில் இவர் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.\nPrevious articleசாலையில் இருந்த பேனர் விழுந்து விபத்து ; இளம்பெண் பலி : சென்னையில் அதிர்ச்சி\nபிகில் நடிகைகளுடன் மகள் போட்ட குத்தாட்டம் – ரோபோ சங்கர் வெளியிட்ட வீடியோ\nஆழ்துளை கிணற்றில் ஆடு ; உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய வாலிபர் : வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/42050-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-26T19:58:42Z", "digest": "sha1:6C5LQ5DHAMLU3ON4YCT3T2C4HRMHK7IL", "length": 5793, "nlines": 73, "source_domain": "lankanewsweb.net", "title": "ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் அரசியல் மாற்றம்?", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசிறப்பு கட்டுரை புதினம் நேர்காணல் தாமரைக்குளம்\nஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் அரசியல் மாற்றம்\nதிருப்தி வழிபாடுகளின் பின்னர் நாடு திரும்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முக்கியமான அரசியல் தீர்மானங்கள் சிலவற்றை எடுக்கக் கூடும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜனாதிபதியை கொலை செய்வதற்கான சதித்தி ட்டம் தீட்டியமை குறித்து அல்லது மத்திய வங்கி பிணை முறி விவகாரம் குறித்து முக்கியமான சிலரை கைதுசெய்வதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பிக்கக் கூடும் என அந்தத் தகவல்கள் கூறுகின்றன. அல்லது இந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.\nகோதாபய ராஜபக்சவின் அமெரிக்க பிரஜா உரிமை மற்றும் அவருக்கெதிரான வழக்கு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உட்கட்சி பூசல் ஆகிய நெருக்கடிகளினால் தற்போது ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்துவது மைத்திரிபால சிறிசேனவிற்கு சாதகமாகஅமையும் என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.\nதமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் இந்தியாவிற்கு தனிப்பட்ட விஜயமாக சென்ற ஜனாதிபதி திருப்திக் கோயிலுக்கும் சென்று விசேட வழிபாடுகளை நடத்தியுள்ளார். அத்துடன், இந்திய பயணத்தின் பின்னர் சில மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்வதற்காக சிங்கப்பூர் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் 39 பேருக்கு கொரோனா\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களை திறக்க முன்மொழிவு\nகொரோனா அபாயம் - 72 பேருக்��ு கொரோனா\nஇலங்கையில் கொரோனா எண்ணிக்கை 1200ஐ கடந்தது\nமேலும் 07 பேருக்கு கொரோனா\nமேலும் 39 பேருக்கு கொரோனா\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களை திறக்க முன்மொழிவு\nகொரோனா அபாயம் - 72 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் கொரோனா எண்ணிக்கை 1200ஐ கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/category/life-care/beauty-tips/", "date_download": "2020-05-26T21:13:41Z", "digest": "sha1:EOFX7FGDDVHWYXO2DBMNBZF72ZBUKPMD", "length": 14676, "nlines": 168, "source_domain": "neerodai.com", "title": "Beauty Tips AzhaguKurippugal - Neerodai", "raw_content": "\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஅழகு குறிப்புகள் / சமையல் / நலம் வாழ / பாட்டி வைத்தியம்\nகோலப் போட்டியாளர்களின் குறிப்புகள் பாகம் 1\nமுருங்கை இலையை சாறு ளடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள், பயத்தமாவு சேர்த்து குழைத்து கண்களை சுற்றி தடவி, நன்கு ஊறிய பிறகு கழுவி வந்தால் கண்களை சுற்றி உள்ள கரு வளையம் மறைந்து விடும் – patti vaithiyam azhagu kurippugal. வெந்த உருளைக்கிழங்கு தோலை உரித்தவுடன் அதை மிக்சியில்...\nஅழகு குறிப்புகள் / உடல் நலம் / நலம் வாழ / பெண்கள்\nஆரோக்கியம் தரும் கஸ்தூரி மஞ்சள்\nகஸ்தூரி மஞ்சளை தினமும் குளிக்கும்போது பூசி வந்தால், பெரும்புண்கள், கரப்பான் போன்றவை குணம் ஆகும். சோர்வாக இருப்பவர்களை, இதன் நறுமணம் உற்சாகமாக உணரவைக்கும் Six Best Benefits of Kasthuri Manjal – Wild Turmeric. மஞ்சளில் விரலி மஞ்சள், கரி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என...\nஅழகு குறிப்புகள் / நலம் வாழ / பெண்கள்\nபிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய – 2\nபெண்­களின் வாழ்க்­கையில் கருத்­த­ரித்தல் மற்றும் பிர­சவம் என்­பது கடவுளின் வரம் மற்றும் மிக முக்­கி­ய­மான தருணமும் கூட. இத்­த­ரு­ணங்­களில் உடல் எடை­யா­னது அள­வுக்கு அதி­க­மாக இருக்கும். இவ் உடல் எடை பிர­ச­வத்­திற்குப் பின்னும் குறை­யாமல் அப்­ப­டியே இருந்தால் அது, அழகைக் கெடுப்­பதுடன், எரிச்­ச­லூட்டி மன அமைதியை குறைக்கும்...\nஅழகு குறிப்புகள் / நலம் வாழ / பெண்கள்\nபிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய – 1\nபிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு என்றே சொல்லலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகத்தான தருணம் தாய்மை அடைவது. தாய், குழந்தை இருவரின் உடல் நலத்தை பேணிக்காக்க நம் நாட்டில் பிரசவ சமயத்தில், பெண் தன் தாய்வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். ஆனால��� ஒரு கர்ப்பிணிபெண்ணுக்கு தரும் கவனம்...\nஅழகு குறிப்புகள் / நலம் வாழ\nசந்தானம் குங்குமம் – அறிவியல் ரீதியான உண்மை\nநம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான்....\nஅழகு குறிப்புகள் / உடல் நலம் / நலம் வாழ\nகர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால், அவர்களது குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது நம்பிக்கை. அதே குங்குமப்பூ சுகப்பிரசவத்திற்கும் உதவுகிறது saffron benefits. ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்பட நேரிடும்போது, அவருக்கு சிறிதளவு குங்குமப் பூவைச் சோம்பு நீரில் கரைத்து உட்கொள்ளக் கொடுத்தால்...\nஅழகு குறிப்புகள் / நலம் வாழ\nமுடி வளர்ச்சி – சோற்றுக் கற்றாழையின் பயன்கள்\nசோற்றுக் கற்றாழையின் மடல்களில் உள்ளே காணப்படும் இலைச் சாறு மனித உடலின் ஏற்ப்படும் பல்வேறு வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகளில் இதை மருந்துக்காகவே விளைவிக்கிறார்கள். பெரும்பாலான மருந்துகளில் இது சேர்க்கப்படுகிறது. இதைக்கொண்டு முழுமையாகவே சில மருந்துகள் செய்யப்படுகின்றன psoriasis hair growth aloes. ...\nஅழகு குறிப்புகள் / உடல் நலம் / நலம் வாழ / பாட்டி வைத்தியம்\nஆவாரை செடியின் மருத்துவ பயன்கள்\nஇயற்க்கை தந்த வருமாம் ஆவாரம் செடி வளர்க்க எந்த முதலீடோ, நேரமோ ஒதுக்க தேவையில்லை. அதுவாக இயற்கையில் வளர்ந்து நமக்கு பலவிதங்களில் பயன் தருகிறது. ஆவாரை இல்லை, பட்டை, பூ, விதை என அனைத்துமே ஏதோனும் ஒரு விதத்தில் நமக்கு பயன் தருகிறது. சில சம்பிரதாயங்களுக்கு ஆவாரஞ்செடி...\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஎன் மின்மினி (கதை பாகம் – 4)\nவார ராசிபலன் வைகாசி 11 – வைகாசி 17\nசுவையான பூந்தி லட்டு செய்முறை\nகொரோனா எச்சரிக்கை – 5\nஎன் மின்மினி (கதை பாகம் – 3)\nவார ராசிபலன் வைகாசி 04 – வைகாசி 10\nகொரோனா எச்சரிக்கை – 4\nவைகாசி மாத மின்னிதழ் (May-Jun-2020)\nமுகவரி தொலைத்த முகில் கூட்���ம்\nஅந்த நாற்காலிக்கு அறுபது வயசு\nபேருந்து பயணத்தில் கவிதை எழுத வைத்த கண்களுக்காக \nஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம்\nஎன் பெண்மைக் காதல் கருவுற்றாலும்\nGood, விளக்கம் நல்ல இருக்கிறது\nமனித தெய்வங்களாய் மருத்துவத் துறையினர் தொழும் தெய்வங்களாய் துப்புரவு தொழிலாளர்கள் தொழும் தெய்வங்களாய் துப்புரவு தொழிலாளர்கள்... மிக சிறப்பான வரிகள்..\nநமது கவிஞர்களிடம் எழுத பரிந்துரை செய்கிறோம். தங்களுக்கு தெரிந்தவர்கள் எழுதினால் info@neerodai.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\nஎனக்கு என் பாபா என்ற தலைப்பில் ஒரு கவிதை ஒன்று அனுப்புங்கள்..... பாபா-நல்லவர் மாயை-கெட்டவள்\nநட்சத்திர பிறந்தநாள் வாழ்த்து பகுதி அருமை. புதிய முயற்சி வாழ்த்துக்கள்,,\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/05/22/coronavirus-776-new-patients-take-tamil-nadu-total-to-13967/", "date_download": "2020-05-26T19:30:54Z", "digest": "sha1:YMZMK6PFSC2K222AN7ATBUPVV5NNFJGV", "length": 16984, "nlines": 107, "source_domain": "themadraspost.com", "title": "கொரோனா பாதிப்புடன் வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..! - The Madras Post", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு: நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள் – மத்திய அரசு நடவடிக்கை\n22-ம் தேதி யாரும் வெளியே வராதீர்கள் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்வு..\nஇத்தாலியில் கொரோனா வைரசுக்கு 4,032 பேர் சாவு… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு\nரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்… “சொந்த ஊருக்கு திரும்பாதீர்கள்…” பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனா வைரசால் கடும் பாதிப்பு, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nஇத்தாலியை வேட்டையாடும் கொரோனா வைரஸ்… ஒரே நாளில் 800 பேர் வரையில் சாவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு; பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது…\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முழுவிபரம்:-\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 390 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nகொரோனா கட்டுப்பாடுகளை பலர் முக்கியமாக எடுக்கவில்லை – பிரதமர் மோட��\nகொரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு\nகொரோனா பாதிப்புடன் வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.\nஇதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா வைரஸ் பாதிப்புடன் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாக தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ளவர்களில் 689 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பரிசோதனையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 76 பேருக்கும், கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவரும் என மொத்தம் 79 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்து உள்ளது.\nஇதனால் தமிழகத்தில் நேற்று கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 776 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 72 ஆயிரத்து 532 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 400 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை இவ்வாறு குணமடைந்து 6 ஆயிரத்து 282 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, திருவாரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக புதிதாக நோய் தொற்று ஏற்படாதபடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அங்கு கட்டுப்பாட்டு பகுதியும் இல்லாத நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மாவட்டங்களுக்கு வெளிமாநிலம் மற்றும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளால் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் சோதனை சாவடியில் வைத்து பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.\nதமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த பயணிகள் 7 நாள் கண்காணிப���பில் வைக்கப்பட்டு வீடு திரும்பும் முன்னர் பரிசோதனை செய்யப்படுகின்றனர். அந்த பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு முதலில் பாதிப்பு இல்லாமல், பின்னர் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவது பெரும் சவாலாக உள்ளது.\nமராட்டிய மாநிலத்தில் இருந்து வருகிறவர்களால், தற்போது பெரும் அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்து உள்ளது. இந்தியாவிலேயே மிகக்குறைவாக தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.7 சதவீதமாக உள்ளது. மேலும் உயிரிழப்புகளை தவிர்க்க 12 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்குகிறது...\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து சரக்கு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியா முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு நடந்த சென்றனர். இதனால் அரசின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து அவர்களை அழைத்துச் செல்வதற்காக கடந்த 1-ம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் […]\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்\nபாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை... ஏன்\nரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் விவகாரம்... பொருளாதார தடையை விதிப்போம் என இந்தியாவை மிரட்டி பார்க்கும் டிரம்ப் நிர்வாகம்...\nகொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை... இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் \"அற்புதமான போக்குவரத்து நெரிசலை\" ஏற்படுத்திய மயில்கள்..\nபாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்...\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nஅயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் கண்டுபிடிப்பு.\n1200 கி.மீ தந்தையை அமர வைத்து சைக்கிள் ஓட்டிய பீகார் சிறுமிக்கு இவாங்கா டிரம்ப் பாராட்டு\nஇந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 6,600 பேருக்கு நோய்த்தொற்று; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 125,101 ஆக உயர்வு\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் “அற்புதமான போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்திய மயில்கள்..\nகொரோனாவால் வாழ்விழந்த தந்தையை சைக்கிளில் அமர்த்தி அரியானாவில் இருந்து பீகார் வரையில் 1,200 கி.மீ. அழைத்து வந்த சிறுமி…\nகொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்\nபாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை... ஏன்\nரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் விவகாரம்... பொருளாதார தடையை விதிப்போம் என இந்தியாவை மிரட்டி பார்க்கும் டிரம்ப் நிர்வாகம்...\nகொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை... இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் \"அற்புதமான போக்குவரத்து நெரிசலை\" ஏற்படுத்திய மயில்கள்..\nபாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5236%3A2019-07-17-12-55-11&catid=65%3A2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2020-05-26T21:14:29Z", "digest": "sha1:Z2C2KIQ7JWM6DC3L2E22F2IMAWUPHHFG", "length": 75834, "nlines": 266, "source_domain": "www.geotamil.com", "title": "ஆய்வு: தமிழ்க் காப்பிய இலக்கணமும் படைப்பும் - ஒரு பார்வை", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஆய்வு: தமிழ்க் காப்பிய இலக்கணமும் படைப்பும் - ஒரு பார்வை\nWednesday, 17 July 2019 07:50\t- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -\tஆய்வு\nமுன்னுரை: செவ்விலக்கியங்களின் தொகுப்பில் காப்பியங்கள் என்ற முக்கியப் பிரிவு உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை ‘காப்பியம்’ எனப்பட்டன. இந்த விதிமுறைகளில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும் அவை அனைத்தும் ஊகங்களே ஆகும். தமிழில் கிடைத்த முதல் க��ப்பியமே சிலப்பதிகாரம்தான். இதனை அடியொற்றியே தமிழில் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்க் காப்பிய இலக்கணமும் காப்பியப் படைப்பும் என்னும் தலைப்பில் சுருக்கமாக ஆராய்வோம்.\nகாப்பியம் என்பது ஓர் இலக்கிய வகை. வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று விரிந்து கொண்டே வந்த இலக்கிய வளர்ச்சி காப்பியத்தில் முழுமை எய்தியது எனலாம். காப்பியம், ஆங்கிலத்தில் EPIC எனப்படுகிறது. இச்சொல் EPOS என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானது என்பர்.\nகாப்பியம் என்பதில் 'இயம்பு' என்பது 'சொல்' எனப் பொருள்படும் ஒரு வினைச்சொல். இசைக் கருவிகளை இயம் என்பது பண்டைய வழக்கு.(இன் இசை இயத்தின் கறங்கும் கல்மிசை அருவிய-அகம்.225) பல இசைக் கருவிகளைப் பல்லியம் என்பர். சிறிய இசைக்கருவிகளை இயக்கிக்கொண்டு குன்றுதோறாடும் முருகன் 'குறும்பல்லியத்தன்' எனப் போற்றப்படுகிறான்.(குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன் -திருமுருகு.209) பல இசைக் கருவிகளை முழக்கிய சங்ககாலப் புலவர் நெடும்பல்லியத்தனார். இவை இயம்பும். இயம்பப் பயன்படுத்தப்படும். இசைக் கருவிகளால் இயம்புவோர் இயவர்.(கலித்த இயவர் இயம் தொட்டன்ன-மதுரைக்காஞ்சி 304) தொல்காப்பியம் என்னும் நூலின் பெயரில் 'காப்பியம்' என்னும் சொல் உள்ளது. தொல் காப்பு இயம் எனபது தொல்காப்பியம். இது தமிழில் இருக்கும் மொழியியல் வாழ்வியல் தொன்மையை இயம்பும் நூல். இவற்றால் 'காப்பியம்' என்பது தூய தமிழ்சொல் என்பது பெறப்படும்.\nதமிழில் தண்டியலங்காரம் வடமொழியில் தண்டி இயற்றிய காவ்யாதர்சம் என்னும் நூலைத் தமிழ்ப்படுத்தி அவரால் இயற்றப்பட்டது. காப்பிய இலக்கணத்தைத் தண்டியலங்காரம் விரிவாக எடுத்துரைக்கின்றது. காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துச் சொல்கிறது.\nபெருங்காப் பியநிலை பேசுங் காலை\nவாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று\nஏற்புடைத் தாகி முன்வர வியன்று\nநாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகி… (தண்டியலங்காரம், நூற்பா -8)\nகூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்\nவேறுபாடு இன்றென விளம்பினர் புலவர் (தண்டியலங்காரம், நூற்பா -9)\nஅறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றேனும், இரண்டேனும், மூன்றேனும் குறைந்து வருவது காப்பியமாகும். தண்டியலங்காரம் கூறும் காப்பியம் என்பது சிறுகாப்பியத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.\nஅறமுதல் நான்கினுங் குறைபாடுடையது காப்பியம் என்று கருதப் படுமே\nமேற்கூறிய பெருங்காப்பியமும், காப்பியமும் ஒருவகைச் செய்யுளாலும், பலவகைச் செய்யுள்களாலும் உரைநடை கலந்தும் பிறமொழி கலந்தும் வரலாம்.\nஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்\nஉரையும் பாடையும் விரவியும் வருமே (தண்டியலங்காரம், நூற்பா -11)\nமேற்கூறியவாறு தண்டியலங்காரம் காப்பிய இலக்கணத்தைத் தெரிவிக்கின்றது.\nகாப்பியத்தினுடைய பண்பாகப் பாவிகம் என்பதையும் அந்நூல் குறிக்கின்றது.\nபாவிகம் என்பது காப்பியப் பண்பே (தண்டியலங்காரம், நூற்பா - 91)\nகாப்பியம் முழுவதிலும் கவிஞன் வலியுறுத்த விரும்பும் காப்பியத்தின் சாரமான அடிப்படைக் கருத்தினையே பாவிகம் எனலாம். காப்பியத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இக்கருத்து ஊடுருவி நிற்பது. இது நூலின் தனிச் செய்யுள்களிலோ, பகுதிகளிலோ புலனாவது இல்லை. தொடக்கம் முதல் முடிவு வரை நூலை முழுமையாக நோக்கும் போதே இப்பண்பு விளங்கும்.\nபிற நூல்களில் காப்பிய இலக்கணம்\nவீரசோழியம் புராணத்திற்கும் காப்பியத்திற்கும் மிகுந்த வேறுபாடு இல்லை என்னும் அடிப்படையில், காப்பிய இலக்கணத்தைத் தெரிவிக்கின்றது. பன்னிரு பாட்டியல் காப்பியத்தைத் தலை, இடை, கடை என மூன்றாகப் பிரித்து விளக்குகின்றது. மாறனலங்காரம், வச்சணந்தி மாலை, நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி ஆகிய நூல்களிலும் காப்பிய இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன. தொல்காப்பியம் கூறும் தொன்மை, தோல் முதலான இலக்கிய வனப்புகள் (அழகு) எட்டினையும் காப்பியத்தோடு தொடர்புபடுத்திக் காண முடியும். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின் என்ற விதிப்படி, காப்பியங்களின் அமைப்பு அடிப்படையிலேயே இவ்வகை இலக்கணங்கள் அமைந்தன எனலாம். தமிழ்க் காப்பியங்களில் இவ்விலக்கண அமைதி பெரும்பாலும் அமைந்துள்ளது. தமிழில், முன்னர் குறிப்பிட்ட பெருங்காப்பியம், காப்பியம் முதலானவைகளுடன் இதிகாசம், புராணம், கதைப்பாடல் ஆகியவற்றையும் காப்பியத்துள் அடக்குவதுண்டு.\nஉலக மொழி - காப்பியங்கள்\nஉலக மொழிகள் பலவற்றிலும் தொன்று தொட்டுக் காப்பியம் ���ன்னும் இலக்கிய வகை படைக்கப்பட்டு வந்திருக்கிறது. அவற்றுள் சிலவற்றைக் காணலாம்.\nகாப்பியத்தின் பெயர் மொழி/நாடு ஆசிரியர்\nஇலியாது, ஒதீஸி கிரேக்க மொழி ஹோமர்\nஆர்லண்டோ இன்ன மராட்டோ இத்தாலி பயர்டோ\nஷாநாமா பாரசீகம் அபுல்காசிம் மன்சூர்\nவாண்டன் ஓஸ்ரெய்னால்ட் டச்சு மொழி பிளீமிஷ்\nஇந்திய மொழிகளிலும் பழங்காலம் முதல் காப்பியப் படைப்புகள் தோன்றி வந்துள்ளன. பின்வரும் இந்தியக் காப்பியங்கள் குறிப்பிடத் தக்கவை ஆகும்.\nகாப்பியத்தின் பெயர் மொழி ஆசிரியர்\nஇராம சரித மானஸ் ஹிந்தி துளசிதாசர்\nகுமாரசம்பவம், இரகு வம்சம் வடமொழி காளிதாசர்\nநூர் நாமா பாரசீகம் அமீர் குஸ்ரு\nசுதாம சரித்திரம் குஜராத்தி பக்தசிரோமணி\nபிரபுலிங்க லீலை கன்னடம் சாமரசன்\nகுமார சம்பவம் தெலுங்கு நன்னிசோட\nதமிழ் மொழியில் காலந்தோறும் தோன்றிய காப்பியங்களை இதிகாசம், புராணம், பெருங்காப்பியம், சிறுகாப்பியம், கதைப்பாடல் எனத் தமிழறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இருப்பினும் வடநூலார் வடமொழியில் கவியால் எழுதப்படும் அனைத்தையும் காவியம் என்னும் சொல்லால் குறித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.\nநல்சிறப்பு மிக்க, மனிதப் பாத்திரங்கள், நல்வினை தீவினைப் பலன்களை உலக வாழ்க்கையில் அனுபவித்து, நல்வினை ஆற்றி, இறுதியில் இறவா இன்பமாகிய இறைநிலை எய்துதல் பற்றி விரிவாகச் சிறப்பித்துக் கூறுவனவே காப்பியங்கள் எனப்படுகின்றன. தமிழில் காப்பியப் படைப்பு, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கியது எனலாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும், சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும் தமிழில் முதற் காப்பியங்களாகப் போற்றப்படுகின்றன. இவையிரண்டும் ஐம்பெருங் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளன. இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று சான்றோர்களால் பாராட்டப்படுகின்றது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு காலப் பகுதியிலும் காப்பியப் படைப்பு நிகழ்ந்த வண்ணமாகவே இருந்திருக்கின்றது.\nஇன்றுவரை தமிழில் உருவான காப்பியங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 150 ஆகும். தமிழ்க் காப்பியங்களின் அமைப்புக்கு ஓர் முதனமை எடுத்துக்காட்டாக விளங்குவது சிலப்பதிகாரம் ஆகும். இங்கு ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் பற்றிச் சிறப்பு ��ிலையில் கீழே காண்போம்.\nசிலம்பு எனப்படும் சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. சோழ நாட்டின் தலைநகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகனதும் அவனது மனைவியாகிய கண்ணகியினதும் கதையைக் கூறுவதே இக்காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடனமாதான மாதவி இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,\nஉரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,\nஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் (சிலம்பு.பதிகம் 55-57)\nஎன்ற பதிக அடிகளில் முழுக் காப்பியத்தின் முக்கியச் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நூலின் வேறு பெயர்கள்: தமிழின் முதல் காப்பியம், உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள், முத்தமிழ்க்காப்பியம் முதன்மைக் காப்பியம், பத்தினிக் காப்பியம் நாடகப் காப்பியம், குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ), புதுமைக் காப்பியம், பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், ஒருமைப்பாட்டுக் காப்பியம், தமிழ்த் தேசியக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், போராட்ட காப்பியம், புரட்சிக்காப்பியம், · சிறப்பதிகாரம்(உ.வே.சா), பைந்தமிழ் காப்பியம் என்பவைகளாகும்.\nஇக்காப்பியநூல் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.\nஅவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்குப் பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.\nஅறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்\nமறவாது இது கேள் மண் உயிர்க்கெல்லாம்\nஉண்டியும் உடையும் உறையுளும் அல்லது\nகண்டது இல் (மணி. 25-228)\nநூலின் வேறு பெயர்கள்: மணிமேகலைத் துறவு, முதல் சமயக் காப்பியம், அறக்காப்பியம், சீர்திருத்தக்காப்பியம், குறிக்கோள் காப்பியம், புரட்சிக்காப்பியம், சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம், கதை களஞ்சியக் காப்பியம், பசிப்பிணி மருத்துவக் காப்பியம், பசு போற்றும் காப்பியம், இயற்றமிழ்க் காப்பியம், துறவுக் காப்பியம் என்பதாகும்.\nதிருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவகசிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் - ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வாதீபசிம்ஹனின் க்ஷத்ர சூடாமணியைப் பின்பற்றியது, அந்த மூல நூலோ, கி.பி. 898 இல் குணபத்திரன் எழுதிய உத்தரபுராணத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே சீவகசிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சிந்தாமணியைத் தந்த ஆசிரியர் சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார். சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை ஜனரஞ்சகமாகவும் இனக்கவர்ச்சியுடனும் கற்பனையுடனும் தமிழில் எழுத திருத்தக்கதேவர் விரும்பினார்; அம்முயற்சியில் அவர் வெற்றிகண்டார் என்பதும் உண்மை. நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவகசிந்தாமணி செய்யுள்கள் ஒவ்வொன்றும் நான்கு அடிகள் கொண்ட 3,145 செய்யுட்கள் உடையது.\nவிமலையார் இலம்பகத்தில் சீவகன் ஏமாங்கத நாடு செல்லும் போது காட்டினைக் கடந்து சென்றான். அங்குக் காணப்பட்ட இயற்கையழகைத் திருத்தக்கதேவர் சுவைபட வருணித்துள்ளார்.\nஅண்ணலங் குன்றின்மேல் வருடைபாய்ந் துழக்கலின்\nஒண்மணி பலவுடைந் தொருங்கவை தூளியாய்\nவிண்ணுளு வுண்டென வீழுமா நிலமிசைக்\nகண்ணகன் மரமெலாங் கற்பக மொத்தவே (சீவக. 11)\nசீவக சிந்தாமணியின் வேறு பெயர்கள்: மணநூல், முக்திநூல், காமநூல், மறைநூல், முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்), இயற்கை தவம், முதல் விருத்தப்பா காப்பியம், சிந்தாமணி தமிழ் இலக்கிய நந்தாமணி போன்றவையாகும்.\nதமிழில் ஐம்பெருங் காப்பியங்க���் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இக்காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும் கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற செவ்விலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது. மக்கட்பேறு இல்லாதவன் பெற்ற செல்வத்தால் பயன் இல்லை என்பதை வளையாபதி,\nபொறையிலா அறிவு, போகப் புணர்விலா இளமை மேவத்\nதுறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மை\nநறையிலா மாலை, கல்வி நலமிலாப் புலமை, நன்னீர்ச்\nசிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே. (வளையாபதி.8)\nஎன்று விளக்குகிறது. இந்நூலின் செய்யுட்களை அடியார்க்கு நல்லார், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகியோர் தங்கள் உரையில் எடுத்தாண்டுள்ளனர்.\nதமிழ் மொழியின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன. தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பௌத்த துறவியாகி அச்சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக்காப்பியத்தின் கருப்பொருளாகும். பாலகன் இளைஞனாகிறான், இளைஞன் முதியோனாகிறான்.ஒரு பருவம் செத்துத்தானே அடுத்த பருவத்திற்குச் செல்கிறோம் அப்போதெல்லாம் அழாத நாம் ஏன் இறப்பிற்கு மட்டும் அழுகிறோம் அப்போதெல்லாம் அழாத நாம் ஏன் இறப்பிற்கு மட்டும் அழுகிறோம்\nபாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்\nகாளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்\nமீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரு மூப்பும் ஆகி\nநாளும் நாள் சாகின் றாமால் நமக்கு நாம் அழாதது என்னோ\nபெருங்காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்த தண்டியாசிரியர் சிறுகாப்பியத்திற்கும் இலக்கணம் வகுத்துள்ளார். ஆனால், சிறு காப்பியம் எனும் சொல்லைப் பயன்படுத்தாமல் காப்பியம் எனும் சொல்லையே பயன்படுத்துகிறார். முதன் முதலாக, சி.வை.தாமோதரம் பிள்ளையே தமது சூளாமணி முகவுரையில் சிறுகாப்பியம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துகின்றார். உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற பிரிவில் வருவனவாகும்.\nவத்தவம் என்னும் நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை விளம்புவது இக்காவியம். 6 காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனது இந்நூல். கந்தியார் (சமணப் பெண்துறவி) ஒருவரால் இயற்றப்பட்டது. பெயர் அறியக் கிடைக்கவில்லை. இந்நூலில் உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொண்டதை அறிய முடிகிறது.\nநாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல் ஒரு சமண நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. மகத நாட்டு அரசன் நாககுமாரனின் கதையைக் கூறுவதால் இது நாககுமார காவியமானது. விருத்தப்பாவில் அமைந்த 170 பாடல்களை உடையது. ஐந்து சருக்கங்களைக் கொண்டது. இக்காப்பியத்தில் நாககுமாரனின் பிறப்பு, வளர்ப்பு, அவனுடைய வீரச் செயல்கள், பஞ்சமி நோன்பின் சிறப்பு, துறவின் மேன்மை ஆகியன போற்றப்படுகின்றன. மன்னன் சிரோனிகராசனுக்குக் கௌதம முனிவர் கூறும் பஞ்சமி கதையாக இக்கதை அமைகின்றது. அம்மன்னன் அருகக் கடவுளைப் போற்றிப் பாடும் பாடல் உள்ளம் உருக்குவதாகும்.\nஅறவனீ யமலனீ யாதி நீயே\nஆரியனீ சீரீயனீ யனந்த னீயே\nதிரிலோக லோகமொடு தேய னீயே\nதேவாதி தேவனெனுந் தீர்த்த னீயே (நாககுமார.18:1-2)\nதமிழில் ‘யசோதர காவியம்’ படைத்த ஆசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்து சமயத்தில் ஒரு காலத்தில் தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொ���ுப்பது வழக்கமாக இருந்து வந்தது. எனினும் பிற்காலத்தில் இதில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி உயிர்களுக்குப் பதிலாக மாவினால் செய்த அவற்றின் உருவங்களை வைத்துப் பலி கொடுப்பது போல் பாவனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. உயிர்ப்பலியைத் தீவிரமாக எதிர்த்த சமண சமயம், இப் பாவனை செய்யும் முறையும் கொலையை ஒத்ததே எனவும் இதிலும் கொலை செய்யும் எண்ணம் இருப்பதால் கொலை செய்வதால் ஏற்படும் கர்ம வினைப்பயன்கள் பாவனைக் கொலையிலும் ஏற்படும் என்றும் வலியுறுத்தியது. ஐந்து சருக்கமும் 320 செய்யுட்களும் பெற்று அமைகிறது. ஒரு பாடலைக் கொண்டு இந்நூல் ஆசிரியர் வெண்ணாவலுடையார் என்பர்.\nதமிழில் தோன்றிய முதல் தருக்க நூல் இதுவெனக் கூறலாம். குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நூல். யாப்பருங்கல விருத்தி எனும் நூல் இதனை நீலம் எனக் கூறும். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 10 சருக்கங்களையும் 894 பாடல்களையும் உடைய நூல் இது. பாஞ்சால நாட்டிலுள்ள பலாலயம் சுடுகாட்டில் காளிக்கு இடப்படும் பலியை முனிச்சந்திரர் என்னும் சமணத் துறவி தடுக்கிறார். காளி பழையனூர் நீலியை அனுப்பி முனிவரை விரட்டச் சொல்கிறாள். முனிவரை விரட்ட வந்த நீலி வாதத்தில் முனிவரிடம் தோற்று அவரது மனைவியாகிறாள். வாதத்தில் பலரையும் வென்றுபௌத்தத் துறவியான குண்டலகேசியையும் புத்தரையும் வாதத்தில் வெல்கிறாள். நீலகேசியை ஓலைச் சுவடிகளில் இருந்து சமய திவாகர வாமன முனிவர் உரையுடன் முதன் முதலில் பதிப்பித்தவர் கும்பகோணம் அரசுக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய பேராசிரியர் திரு. அ. சக்கரவர்த்தி நயினார் ஆவார். 1936இல் வெளிவந்த இப்பதிப்பை 1984இல் தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக் கழகம் நிழல்படப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.\nசூளாமணி என்பது மகுடத்தின் முடிமணி. சூளாமணி என்பதற்கு நச்சினார்க்கினியர் முடியின் மணி என்றும் நாயக மணி என்றும் பொருள் கூறுகிறார். இதனைச் சூடாமணி என்றும் அழைப்பர். சூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவரின் இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. இவர் இந்நூலின்கண் இரண்டிடங்களில் 'ஆர்க்கும் தோலாதாய்' என்றும், 'தோலாநாவிற் சச்சுதன்' இனிய அழகிய சொற்றொடரை வழங்கி இருத்தலால் அதன் அருமை உணர்ந்த பெரியோர் இவரைத் தோலாமொழித் தேவர் என்று வழங்கலாயினர் எனப் பெரியோர்கள் கருதுகின்��னர். இது ஒரு சமண சமயக் காப்பியம். ஆசிரியர் தோலாமொழித் தேவர். 12 சருக்கங்கள், 2131 பாடல்களை உடையது. ஸ்ரீபுராணம் என்னும் மகாபுராணத்தைத் தழுவிய கதை இது என்பர். இக்கதை பாகவதத்தை ஒத்துள்ளது என்பது மு.வ.வின் கருத்து. பலராமனையும் கண்ணனையும் போல இக்கதையில் திவிட்டன், விசயன் எனும் இரு மன்னர்கள் வருகின்றனர்.\nவாழ்க்கை துன்பங்களே நிறைந்தது. இதில் இடையிடையே கிடைக்கும் இன்பம் சிறிய அளவுடையதுதான். ஆயினும் அதைத் துய்க்க விரும்புவதே மனித இயற்கை. இந்த அரிய உண்மையை எவ்வளவு எளிமையாக, சுவையாகக் காட்டி விட்டார் தோலாமொழித் தேவர்.\nபண்பட்ட மொழியில் காலந்தோறும் புதிய இலக்கிய படைப்புகள் தோன்றுவது இயல்பேயாகும். அவ்வகையில், தமிழ்க் காப்பிய வளர்ச்சிப் போக்கும் அமைந்துள்ளது. பழங்காலத்தில் சமய அடிப்படையில் பல காப்பியங்கள் எழுந்தன. இடைக்காலத்தில் சமயங்களை வளர்த்த சமயச் சான்றோர் வரலாறுகளைப் பாடுவது மிகுதியாகக் காணப்பட்டது. குறிப்பாகச் சோழர் காலத்தில்தான் மிகுதியான காப்பியங்கள் தோன்றின. அதனால் தமிழிலக்கிய வரலாற்றில் சோழர் காலத்தைக் காப்பிய இலக்கியக் காலம் என்று தமிழறிஞர்கள் கூறுவார்கள். கி.பி. 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மிகுதியும் புராண நூல்கள் எழுந்தன. சோழர் காலத்தை அடுத்தும் இக்காலத்திலும் கதைப் பாடல்கள் மிகுதியாகத் தோன்றியுள்ளன. இக்காலத்தில் காப்பிய இலக்கணங்களுள் ஒரு சிலவற்றை மட்டும் பின்பற்றி அமைக்கப்பட்ட செய்யுள் படைப்புகள் சிறு காப்பியம், சிறு காவியம், குறுங்காப்பியம், குறுங்காவியம் என்று பெயரிட்டு வழங்கப்படுகின்றன. இக்காவியங்கள் மொழிபெயர்ப்பாகவும் தழுவல் காப்பியங்களாகவும் காணப்படுகின்றன.\nசைவ காப்பியங்கள்: பெரியபுராணம் · திருவிளையாடல் புராணம் · சுந்தரபாண்டியம் · கடம்பவன புராணம் · திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் ·\nவைணவக் காப்பியங்கள்: கம்பராமாயணம் · வில்லிபாரதம் · பாரத வெண்பா · அரங்கநாதர் பாரதம்\nஇசுலாமியப் பெரும் காப்பியங்கள் : கனகாபிடேக மாலை · சீறாப்புராணம் · திருமணக் காட்சி · சின்னச் சீறா · இராச நாயகம் · குத்பு நாயகம் · திருக்காரணப் புராணம் · குத்பு நாயகம் · முகைதீன் புராணம் · திருமணி மாலை · இறவுசுல் கூல் படைப்போர் · புதூகுசா அம் · தீன் விளக்கம் · நவமணி மாலை · நாகூர்ப் புராணம் · ஆ���ிபு நாயகம்\nஇசுலாமியச் சிறு காப்பியங்கள்: மிகுராசு மாலை · பொன்னரிய மாலை · சாதுலி நாயகம் · மூசாநபி புராணம் · அபூ ­கமா மாலை · இராசமணி மாலை · செய்யிதத்துப் படைப்போர் · யூசுபு நபி கிசா · சைத்தூன் கிசா\nகிறித்தவக் காப்பியங்கள்: தேவ அருள் வேதபுராணம் · தேம்பாவணி · திருச்செல்வர் காவியம் · யோசேப்புப் புராணம் · கிறிஸ்தாயனம் · திருவாக்குப் புராணம் · ஆதி நந்தவனப் புராணம் · ஆதி நந்தவன மீட்சி · ஞானானந்த புராணம் · ஞானாதிக்கராயர் காப்பியம் · அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம் · பூங்காவனப் பிரளயம் · கிறிஸ்து மான்மியம் · இரட்சணிய யாத்திரிகம் · சுவர்க்க நீக்கம் · சுவிசேட புராணம் · திரு அவதாரம் · சுடர்மணி · கிறிஸ்து வெண்பா · இயேசு காவியம் · அருள் அவதாரம் · அறநெறி பாடிய வீரகாவியம் · எஸ்தர் காவியம் · மோட்சப் பயணக் காவியம் · அன்னை தெரசா காவியம் · அருள்நிறை மரியம்மை காவியம் · புவியில் ஒரு புனித மலர் · அருட்காவியம் · நற்செய்திக் காவியம் · இயேசு மாகாவியம் · இதோ மானுடம் · புதிய சாசனம் · பவுலடியார் பாவியம் · உலக சோதி · திருத்தொண்டர் காப்பியம் · மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் · ஆதியாகம காவியம் · அருள் மைந்தன் மாகாதை · இயேசுநாதர் சரிதை · பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை · புனித பவுல் புதுக்காவியம் · கன்னிமரி காவியம் · புதுவாழ்வு · சிலுவையின் கண்ணீர்\nஈழத்துக் காப்பியங்கள்: கண்ணகி வழக்குரைக் காவியம்\nசமணக் காப்பியங்கள்: சீவக சிந்தாமணி · வளையாபதி · நீலகேசி · பெருங்கதை · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி ·\nபிற காப்பியங்கள்: பாரதசக்தி மகாகாவியம் · இராவண காவியம் · மௌன மயக்கமும் · ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் ·\nகாப்பிய இலக்கணங்களாகச் சொல்லப்பட்டவற்றைப் பின்பற்றிய காப்பியக் கவிஞர்கள் பலரும், சில இயல்புகளை ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப அமைத்தனர். அவை காப்பிய மரபுகள் ஆயின. எடுத்துக்காட்டாக மலை, கடல், நாடு, வளநகர், பருவம் என்னும் வருணனைகளைத் தனித்தனியே நாட்டுப் படலம், நகர்ப் படலம் எனப் பகுத்து விரிவாகப் பாடினர். இவை காப்பியக் கதைப் போக்கிற்குப் பெரிதும் துணை செய்யாத நிலையிலும் இம் மரபுகள் காப்பிய அமைப்பில் வேரூன்றி விட்டன. காப்பியத்தினுள் தலையாய அறக் கருத்துகளைப் பாவிகமாக (உட்���ொதிவாக) வைப்பது அல்லது வெளிப்படையாகச் சொல்வது மரபு ஆயிற்று. இயற்கையிறந்த நிகழ்வுகளும் (Supernatural), எதிர்வரும் நிகழ்வுகளை உணர்த்துவதான கனவு, நிமித்தம், வான்மொழி (அசரீரி) ஆகியவையும் காப்பியங்களில் இடம்பெறுவது மரபாயிற்று. காப்பியங்களில் கதைநிகழ்ச்சி, இடையில் தொடங்கப் பெறுவதும், பல கலைகள் குறிக்கப்படுவதும் இசைப்பாடல், கட்டுரை ஆகியவை இடம் பெறுதலும் மரபாகக் காணப்படுகின்றன. நாமும் காப்பியங்களைக் கற்று நற்கருத்தினைப் போற்றி மகிழ்வோம்.\nகு.அம்பலவாணபிள்ளை(ப.ஆ) தண்டியலங்காரம் மூலமும் உரையும், 1920\nசுப்பிரமணியன்., ச.வே., காப்பியப் புனைதிறன், தமிழ்ப் பதிப்பகம்,சென்னை. 1979\nசுப்பிரமணியன்., ச.வே.(ப.ஆ.), தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. 2008\nச.வே.சு.., ந. கடிகாசலம்., பதிப்பித்த ஆய்வுக்கோவை., தமிழிலக்கியக் கொள்கைகள்., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்., சென்னை.20., 1981\nதமிழ் இலக்கிய வரலாறு – சதாசிவ பண்டாரத்தார்\n*கட்டுரையாளர் - முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று கவிதைகள்\nநூல் அறிமுகம்: பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 1& 2\nசித்தம் கலங���காதே.. சிந்திப்பாய் மனிதா..\nஅறிவியல் எழுத்தாளர் இ.பத்மநாபன் (இ. பத்மநாப ஐயர்)\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் முகநூல் எதிர்வினையொன்று...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழக��்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=221844", "date_download": "2020-05-26T21:40:19Z", "digest": "sha1:753IVP3EKSVILAAY2EWCIQLS3PEWAIHN", "length": 13182, "nlines": 95, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பெரு மதிப்பிற்குரிய சுவிஸ் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்குத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் விடுக்கும் அன்பான வேண்டுகோள் – குறியீடு", "raw_content": "\nபெரு மதிப்பிற்குரிய சுவிஸ் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்குத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் விடுக்கும் அன்பான வேண்டுகோள்\nபெரு மதிப்பிற்குரிய சுவிஸ் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்குத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் விடுக்கும் அன்பான வேண்டுகோள்\n‘மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது.’\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் –\nசுவிஸ் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்கான அன்பான வேண்டுகோள்\nமதிப்பிற்குரிய சுவிஸ்வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்கு எமது பணிவன்பான வணக்கம்.\nசுவிஸ் நாட்டில் வாழ்கின்ற மாவீரர் குடும்ப உறவுகளால் தரப்பெற்ற மாவீரர் திருவுருவப்படங்கள் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வணக்கத்திற்கு வைப்பதற்கான ஒழுங்குகளை தமிழர் நினைவேந்தல் அகவம் முன்னெடுத்து வருகின்றது.\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்து வருகின்ற போதும் இதுவரை காலமும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் விபரங்களைப் பதிவுசெய்யாதவர்களும், ஏற்கனவே பதிவு செய்திருந்த போதும் எமது தொடர்புகள் கிடைக்கப் பெறாதவர்களும் எம்மோடு தொடர்புகொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.\n18.05.2009 இற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் உறுதிசெய்யப்பெற்ற மாவீரர் திருவுருவப்படங்களை மாவீரர் பெயர், இயற்பெயர், வீரப்பிறப்பு, வீரச்சாவு, சொந்தமுகவரி, வீரச்சாவு நிகழ்ந்த சம்பவம் என்பவற்றுடன் சுவிஸ் நாட்டில் வாழும் உறவினரின் முழுப்பெயர், முகவரி, ��ொலைபேசி இலக்கம், மாவீரருடனான உறவுமுறை என்பவற்றைக் குறிப்பிட்டு வசகளறளைளளூபஅயடை.உழஅ என்ற மின்னஞ்சல் ஊடாக அல்லது வுயஅடையச சுநஅநஅடிசயnஉந குழரனெயவழைn – ளுறளைளஇ Pழளவகயஉh 439இ 4528 ணுரஉhறடை என்ற தபால் முகவரி மூலமாக 24.11.2019 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.\nஎமது தாயக விடுதலைக்காகப் போராடி வீரவரலாற்றைப்படைத்து வீரகாவியமானவர்கள் அனைவரும் வரலாற்றில் அழிக்கப்படமுடியாதவர்களும், மறந்துவிடமுடியாதவர்களும் என்பது திண்ணம். அந்தவகையில் இறுதிக்கட்ட போரின் போதும், தொடர்பிழந்தோர் என உறுதிப்படுத்த முடியாமல் மாவீரர் பட்டியலில் இணைக்கப்படாமல் இருந்தவர்களும் தற்போது அவர்களது உறவினர்கள், சகபோராளிகள், நண்பர்களால் இனங்காணப்பட்டவண்ணம் உள்ளார்கள். இவ்வாறு இனங்காணப்பட்டவர்களின் உறவுகள் அவர்களது விபரங்களை மேற்குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களுக்கமைவாகவும், மாவீரர் என உறுதிப்படுத்தியவர்களின் விபரம், தொடர்பாடல் முறை மற்றும் உறுதிப்படுத்தலுக்கான சான்றுகள் என்பவற்றுடன் எமக்கு அனுப்பி வைக்கவும்.\nஇவ்விபரங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் மரபுக்கமைய மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்திய பின்பே வணக்கத்துக்கான ஒழுங்குகள் எம்மால் செய்யப்படும் என்பதைத் தங்களுக்கு அறியத்தருகின்றோம்.\nஅன்பார்ந்த மாவீரர் குடும்ப உறவுகளே\nஈடு இணையற்ற பெரும் தியாகத்தைச் செய்தவர்களைத் தந்தவர்கள் நீங்கள். அவர்கள் மிகப்பெரும் இலட்சியப்பாதையை எமக்குக் காட்டிச்சென்றுள்ளார்கள். அவர்களுள் முகமறியாத மாவீரர்கள், வெளிப்படுத்தமுடியாத மாவீரர்கள் என பலர் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வணக்கம் செலுத்தவேண்டும் என்பதற்காகவே பொது மாவீரர் படத்துக்கான வணக்கத்தைச் செலுத்திவருகின்றோம். எனவே மாவீரர்களின் உயரிய தியாகங்களை நெஞ்சிருத்தி அவர்கள் விட்டுச்சென்ற பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் என இவ்வாண்டும் அவர்களின் தேசிய நாளில் மீண்டும் உறுதியெடுத்துக்கொள்வோம்.\nதொடர்புகளுக்கு : 076 528 71 12\n‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’\nஉழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள்.- -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nபிரிகேடியர் பால்ராஜ்: வீரத்தின் குறியீடு.\nவிடுதலை மரப��யே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன்\nகடலுடன் கலக்கும் ’எழுபது இலட்சம்’\nவடக்கு-கிழக்கு தொடர்ந்தும் மிகப்பலமான இராணுவ முற்றுகைக்குள்-சுரேஷ் பிரேமச்சந்திரன்\nவல்லரசுகளுடனேயே நாம் பேரம் பேச வேண்டியிருக்கிறது- கஜேந்திரகுமார்\nதமிழின அழிப்பின் உச்சமான மாதம் மே மாதமாகும்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி ஆகன் நகரத்தின் தமிழாலய ஆசிரியை திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் இதய செயலிழப்பு காரணமாக சாவடைந்துள்ளார்.\nயேர்மன் வாழ் தமிழ் மக்கள் Help for Smile e.V. அமைப்பினூடாக தாயக மக்களுக்கு உலர்உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.\nகுருதி வடிந்த பொழுதுகளே நாம் குளறி அழுத இரவுகளே\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Enthiran/2", "date_download": "2020-05-26T21:30:18Z", "digest": "sha1:ET67GP6MPHMFVE4WQ7LKHAQ7YBFRENBD", "length": 4547, "nlines": 65, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎந்திரன் - 08.02.2020 -மோதலின்போது பணம் கொள்ளை போனதாக குற்றச்சாட்டு\nஎந்திரன் - 08.02.2020 - வெடிகுண்டு வீசி பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை\nஎந்திரன் - 25.01.2020 - 7 மாத ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்\nஎந்திரன் - 25.01.2020 - பேக்கரி கடை உரிமையாளர் மீது தாக்குதல்\nஎந்திரன் - 18.01.2020 - சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொல்லப்பட்ட விவகாரம்\nஎந்திரன் - 18.01.2020 - வாக்குப்பெட்டியுடன் ஓட்டம் பிடித்த கவுன்சிலர்\nஎந்திரன் - 04.01.2020 : தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்\nஎந்திரன் - 04.01.2020 : பூக்கடை கல்லாப் பெட்டியில் கைவரிசை காட்டிய நபர்\nஎந்திரன் - 28.12.2019 : தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்\nஎந்திரன் - 28.12.2019 : பரபரப்பை ஏற்படுத்திய நகைக் கடை கொள்ளை வழக்கு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத���தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/are-coronavirus-tests-most-expensive-in-india", "date_download": "2020-05-26T21:44:09Z", "digest": "sha1:NAQT7LK7QDM2GLRNRKIJGSS4E3LPEIME", "length": 13673, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா பரிசோதனைக்கு இந்தியாவில் தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா..? #VikatanFactCheck | Are coronavirus tests most expensive in India?", "raw_content": "\nகொரோனா பரிசோதனைக்கு இந்தியாவில்தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா..\n'மற்ற நாடுகளைவிட கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு இந்தியாவில் தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அதன் உண்மைத் தன்மை குறித்துக் காணலாம்...\nஉலகமெங்கும் அதிவேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு, இதுவரை 5.2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அதோடு, இதுவரை 1.2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.\nஇந்த நோய்க்கு மருந்து கண்டறியும் பணியில், உலகின் பல்வேறு நிறுவனங்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. அத்துடன் குறைந்த விலையில் நோய் கண்டறிய சோதனைக் கருவிகளையும் உருவாக்கிவருகிறது.\nஇந்த நிலையில், பல நாடுகள் கொரோனா வைரஸ் சோதனையை இலவசமாக மற்றும் குறைந்த கட்டணத்துடன் வழங்கி வருவதாகவும். இந்தியாவில் சோதனைக்கான கட்டணம் அதிகமாக உள்ளது என்றும் சமூக வலைதளங்களில் ஒரு பதிவு வைரலாகிவருகிறது.\nஇந்தப் பதிவின் உண்மைத் தன்மையை விகடன் பேக்ட் செக் குழு பரிசோதித்தது.\nஇரான், சீனா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கொரோனா பரிசோதனைகளை இலவசமாகச் செய்கின்றன. வங்கதேசத்தில் ரூ. 300 மற்றும் பாகிஸ்தானில் ரூ. 500 கட்டணம். ஆனால் இந்தியாவில் ரூ.4,500 கட்டணம்\" என்று ஒரு பதிவு வைரல் ஆகிவருகிறது.\nஇந்தியாவில், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆய்வகங்களில், இந்தப் பரிசோதனை முற்றிலும் இலவசமாக ��ெய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கு மட்டும்தான் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதுவும் அதிகபட்ச கட்டணமாக ரூ. 4,500 மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.\nஅதேபோல், அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள மற்ற நாடுகளின் கட்டண விவரங்களும் தவறானவை. மற்ற நாடுகளில் கோவிட் -19 சோதனைக்கான கட்டண விவரங்களைப் பின்வருமாறு காணலாம்\nகொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவில், சோதனைகள் இலவசமாக செய்யப்படுவதில்லை. சில சீன பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், அங்கே ஒரு கொரோனா வைரஸ் சோதனைக்கு சுமார் 370 யுவான் செலவாகும். இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூ 3,800.\nஅமெரிக்காவில், கொரோனா வைரஸ் சோதனைக் கட்டணங்கள் அவர்களின் காப்பீட்டுத் திட்டங்களின் தன்மையைப் பொறுத்தது. ஆனால், சமீபத்திய அறிக்கைகளின்படி, அமெரிக்க மெடிகேர், கோவிட் -19 சோதனைகளின் கட்டணங்களை வெளியிட்டுள்ளது. இது, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் இந்த சோதனைகளுக்கு 35 டாலர்கள் . இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 2,600 ரூபாய்.\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டு நாடுகளும் கோவிட் -19 சோதனைக் கருவிகளின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.\nசெய்தி அறிக்கையின்படி, இலங்கை அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு அதிகபட்சமாக ரூ .6,000 செலவில் கோவிட் -19 சோதனைகளை நடத்த அனுமதி கொடுத்துள்ளது.\nவங்கதேசத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் சோதனைக் கிட்டுக்கு அந்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது, இந்த சோதனை கிட்டின் விலை ரூ 250- 300க்கு கிடைக்கும்.\nஅரசாங்கத்தால் நடத்தப்படும் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சோதனைகள் இலவசம் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் சோதனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.\nஅரசு மருத்துவமனை ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் சோதனைகள் இலவசமாக செய்யப்படுகின்றன.\nஅரசு மருத்துவமனைகளைத் தொடர்ந்து, என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகங்களுக்கு, கொரோனா வைரஸ் சோதனைகளை மேற்கொள்ள அனுமதியளித்துள்ளது. இதற்கு அதிகபட்ச கட்டணமாக ரூ. 4,500 நிர்ணயம் செய்துள்ளது.\nமேலும், சோதனைக் கருவிகளை இந்தியாவிலேயே உருவாக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, புனேவில் உள்ள மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கோவிட்-19 பரிசோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது. இதற்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்தக் கருவியின் விலை ரூ.80,000. ஒரு சிங்கிள் கருவியின் மூலம் 100 நோயாளிகளைப் பரிசோதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்கண்ட அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்தியாவின் பரிசோதனை கட்டணம்குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவரும் செய்தி தவறானது.\nமக்களுக்கான எழுத்துக்களே நம் தார்மீக பொறுப்பு. நம் தலையாயக் கடமையும் அதுவே. பத்திரிகையாளர்/ புலனாய்வு செய்தியாளர்/ தகவல் அறியும் ஆர்வலர் / புத்தக விரும்பி / கடல்களின் காதலன் / மலைகளின் ரசிகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20748", "date_download": "2020-05-26T21:00:24Z", "digest": "sha1:B3Q76K2OWUAQWWQJFUMOC2IR5B4PUQWA", "length": 16788, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 09:49\nமறைவு 18:32 மறைவு 22:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஜுலை 15, 2018\nநாளிதழ்களில் இன்று: 15-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 378 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமு���மானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nகாயல்பட்டினத்தில் மருத்துவ உதவி: “நடப்பது என்ன” குழுமம் நிகழ்நிலை அறிக்கை” குழுமம் நிகழ்நிலை அறிக்கை\nஎதிர்பார்த்தது தவறா அண்ணாச்சி அவர்களே... “நடப்பது என்ன” குழுமம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் பேசியதைத் தொடர்ந்து குழுமம் அறிக்கை\nதிமுக சார்பில், அதன் தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் சிறப்புரையாற்றினார்\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் ப்ளாஸ்டிக் ஒழிப்பு & நுண்ணயிர் உரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர வணிகர்கள் திரளாகப் பங்கேற்பு நகர வணிகர்கள் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 20-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/7/2018) [Views - 370; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/7/2018) [Views - 349; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/7/2018) [Views - 447; Comments - 0]\n” ஆறுதல் கூறிய KSC ரசிகர்கள் (\nநாளிதழ்களில் இன்று: 17-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/7/2018) [Views - 362; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/7/2018) [Views - 405; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் ‘எழுத்து மேடை’ ஆசிரியரின் தந்தை காலமானார் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 14 கிலோ பொருட்கள் பறிமுதல் 14 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 3,300 அபராதம்\n” நிர்வாகியின் மாமனார் மறைவுக்கு குழுமம் இரங்கல்\nவி யுனைட்டெட் KPL 2018 கால்பந்துப் போட்டி: நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்றது\nகடற்கரை அருகே ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை மைதானம்: சட்டமன்ற உறுப்பினர் ��ே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் திறந்து வைத்தார்\n” குழும நிர்வாகியின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 14-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2018) [Views - 361; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/7/2018) [Views - 335; Comments - 0]\nசின்ன முத்துவாப்பா தைக்காவில் 136ஆம் ஆண்டு கந்தூரி திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2012_06_17_archive.html", "date_download": "2020-05-26T20:09:09Z", "digest": "sha1:VMDM7LJGPGJG6YPNBBRM47ZPPDBFQCNG", "length": 52644, "nlines": 752, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2012-06-17 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nதாய் பால் அதிகம் சுரக்க பூண்டு சாப்பிடுங்க--இய‌ற்கை வைத்தியம்\nகை வைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம்....\nநன்மை பல தரும் உடற்பயிற்சி--உபயோகமான தகவல்கள்\nஉடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்த...\nசெய்முறை: முதலில் நேராக நின்று கொண்டு கால்களை ஒரு மீட்டர் அளவு நன்றாக அகட்டி வைத்து உள்ளங்கைகள் கீழ்நோக்கக் கைகளைப் பக்க வாட்டில் நேராக...\nவெந்தயக் கீரை சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nதேவையானவை: வெந்தயக் கீரை - ஒரு கப் பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1 சோள மாவு - ஒரு டீஸ்பூன் பூண்டு - 4 பல் வெண்ணெய் - சிறிதளவு...\nசளியை போக்கும் சுக்கு... மருத்துவ டிப்ஸ்\nசளியை போக்கும் சுக்கு... சுக்கைத் தயாரிக்கும் பக்குவம்: இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் ...\nகரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்\nஅழகு குறிப்புகள்:'கரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம் கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும...\nகுழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா டாக்டர் கல்பனா நரேந்திரன் - நம் அனைவருக்கும் பொதுவாக உள்ள சந்தேகம்,...\nவாஷிங் மெஷின்’ செயல்படும் விதம்\nஇன்று நடுத்தர வர்க்க வீடுகளிலும் அதிகமாக இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது, `வாஷிங் மெஷின்’ எனப்படும் துணி துவைக்கும் எந்திரம். இது எவ்வ...\nஎப்4கீ – ரிபீட் செயல்பாடு---கணிணிக்குறிப்புக்கள்\nஎப் 4 கீயைப் பற்றி இந்த பகுதியில் ஏற்கனவே எழுதி இருந்தாலும், அண்மையில் ட்ராயிங் டூல்ஸ்களுடன் இதனைப் பயன் படுத்திப் பார்க்கையில் புத...\nஇடுப்பு வலியை உண்டு பண்ணும் நோய்கள்--ஹெல்த் ஸ்பெஷல்\nஇடுப்பைக் கழட்டி வச்சுடணும் போல இருக்கு'' `இரண்டு பக்கமும் இடுப்புல தாங்க முடியாத வலியா இருக்கு. உட்காரவும் முடியல, நிக்கவும் மு...\nதேவையான பொருட்கள்... அருகம்புல் - 1 கப் மிளகு - 1 ஸ்பூன் மஞ்சள், இஞ்சி - சிறிதளவு செய்முறை.... • அருகம்புல்லை நன்றாக...\nபிரஸ் அப்ஸ் பயிற்சி--ஹெல்த் ஸ்பெஷல்\nநாற்காலியின் இரு கைப்பிடிகளையும். படத்தில் காட்டியவாறு பிடித்துக் கொண்டு மாறி மாறி அமர்ந்து எழ வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் நாற்காலி...\nஇந்த பயிற்சி பின்புறம் தசைப்பகுதி வலுவாக செய்யப்படுகிறது. நீர் நிறைந்த இரண்டு பாட்டில்களை கைக்கு ஒன்றாக பிடித்துக் கொள்ள வேண்டும். அருகி...\nதேவையான பொருட்கள்.... கறுப்பு உளுந்து - 1 கைப்பிடி கருப்பட்டி - தேவையான அளவு செய்முறை... • கடாயில் கறுப்பு உளுந்தை ப...\nகெட்டியான விரிப்பில் மண்டியிட்டு உட்காரவும். விரல்களைச் சேர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மேல் அமர்த்தவும். உச்சந்தலையைத் தரையில் அமர்...\nசெய்முறை: முதலில் பத்மாசனம் செய்வது போல் அமர்ந்து வலது காலை இடது தொடையிலும், இடது காலை வலது தொடையி��ும் வைக்கவும். உள்ளங்கைகள் மேலே ...\nதாயாவதை தடுக்கும் பி.சி.ஓ.எஸ் நோயை கட்டுப்படுத்த--ஹெல்த் ஸ்பெஷல்\nபூப்படைந்து சில வருடங்கள் ஆனதும் `ஸ்கேன்' செய்து பார்க்க வேண்டும். பார்த்தால், சினைப்பையில் கட்டிகள் இருந்தால் தெரிந்து விடும். 30 சத...\nகர்ப்பிணிகளுக்கு உதவும் குங்குமப்பூ--ஹெல்த் ஸ்பெஷல்\n• 20 கிராம் குங்குமப்பூவைத் தண்ணீரில் அரைத்து, உருண்டை செய்து உள்ளுக்குள் கொடுக்க வயிற்றுக்குள் இறந்துபோன குழந்தை வெளிப்படும். மாதவிலக்க...\nகற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை.-மருத்துவ டிப்ஸ்-\nகற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை. மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அ...\nதொப்பை கரைக்கும் மூலிகை வைத்தியம் --மருத்துவ டிப்ஸ்\nதொப்பை கரைக்கும் மூலிகை வைத்தியம் அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்...\nசிறுநீர்க்கல்லுக்கு ஹோமியோபதி சிகிச்சை சி றுநீர்க்கல் பெயர் விளக்கம் : சிறுநீர்க்கல் பொதுவாக “சிறுநீரகக்கல்” என்றே வழக்கமாக ...\nவாழைப்பழ அல்வா தேவையானவை: ரவை- 200...\nதீராத தலைவலியை தீர்க்கும் மாம்பழம்... பழங்களின் பயன்கள்\nதீராத தலைவலியை தீர்க்கும் மாம்பழம்... மாம்பழத்தின் பயன்கள்:மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரி...\nகொள்ளு குருமா தேவையான பொருட்கள்: முளை கட்டிய கொள்ளு - 1 கப் பொடிய நறுக்கிய வெங்காயம் - 1 பொடிய நறுக்கிய தக்காளி ...\n படிங்க இதை--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n படிங்க இதை சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீ...\nசின்ன சின்ன மருத்துவ குறிப்பு--மருத்துவ டிப்ஸ்\nசின்ன சின்ன மருத்துவ குறிப்பு 1. பல் வழி நீங்க சிறிது ஆப்பசோடாவை எடுத்து ஈறின் மீது அழுத்தி தடவவும் 2. காலையிலும் மாலையிலும் ஒரு டம்ளர் தண்...\nவல்லாரையிலையை நிழலில் உலர்த்தி பொடித்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந...\nஉங்களுக்கு வறட்சியான தலை முடியா\nமுடி உதிர்வது, முடியின் நுனிப்பகுதி வெடிப்பது, உடைவது என்பது இன்று பெண்கள் சாதாரணமாக எதிர்நோக்கும் பிரச்சினையாகும். இவர்கள் மாறி மாறி எ...\nஸ்வீட் கார்ன் சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nதேவையான பொருட்கள்: பதப்படுத்தப்பட்ட சோளம் : 1 டப்பா வெஜிடபிள் ஸ்டாக் : 1 லிட்டர் வெண்ணைய் : 1 மேஜைக்கரண்டி பால் : 1 கப் முட்...\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு ஸ்வீட் போளி\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு ஸ்வீட் போளி சர்க்கரை வள்ளிக்கிழங்கை, கல் உப்பு போட்டு வேக வைத்து, பொடியாக உதிர்த்து, தேங்காய் துருவல், சர்க்கர...\nவயிற்று உபாதைகளிலிருந்து தப்பிக்க...பாட்டி வைத்தியம்\nவ யிற்று உபாதைகளிலிருந்து தப்பிக்க... இஞ்சி, புதினா, கொத்தமல்லி இவற்றுடன், சிறிது புளி சேர்த்து அரைத்து, உணவுடன் உண்ணலாம். இதனால், வயிற்ற...\nமுகப் பொலிவு பெற...மருத்துவ டிப்ஸ்\nமுகப் பொலிவு பெற... வெள்ளரிக்காய் ஒரு துண்டு, கேரட் ஒரு துண்டு, பார்லி மாவு ஒரு தேக்கரண்டி, தேன் கால் தேக்கரண்டி ஆகியவற்றை எடுத்துக் கொ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nதாய் பால் அதிகம் சுரக்க பூண்டு சாப்பிடுங்க--இய‌ற்க...\nநன்மை பல தரும் உடற்பயிற்சி--உபயோகமான தகவல்கள்\nவெந்தயக் கீரை சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nசளியை போக்கும் சுக்கு... மருத்துவ டிப்ஸ்\nகரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்\nகுழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா\nவாஷிங் மெஷின்’ செயல்படும் விதம்\nஎப்4கீ – ரிபீட் செயல்பாடு---கணிணிக்குறிப்புக்கள்\nஇடுப்பு வலியை உண்டு பண்ணும் நோய்கள்--ஹெல்த் ஸ்பெஷல...\nபிரஸ் அப்ஸ் பயிற்சி--ஹெல்த் ஸ்பெஷல்\nதாயாவதை தடுக்கும் பி.சி.ஓ.எஸ் நோயை கட்டுப்படுத்த--...\nகர்ப்பிணிகளுக்கு உதவும் குங்குமப்பூ--ஹெல்த் ஸ்பெஷல...\nகற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை.-மருத்துவ டி...\nதொப்பை கரைக்கும் மூலிகை வைத்தியம் --மருத்துவ டிப்ஸ...\nதீராத தலைவலியை தீர்க்கும் மாம்பழம்... பழங்களின் பய...\n படிங்க இதை--உடலுக்கு வலிவு த...\nசின்ன சின்ன மருத்துவ குறிப்பு--மருத்துவ டிப்ஸ்\nஉங்களுக்கு வறட்சியான தலை முடியா\nஸ்வீட் கார்ன் சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு ஸ்வீட் போளி\nவயிற்று உபாதைகளிலிருந்து தப்பிக்க...பாட்டி வைத்திய...\nமுகப் பொலிவு பெற...மருத்துவ டிப்ஸ்\nதுளித் துளியாய்..குறையில்லா பிரசவம் வேண்டும்\nஅரிந்தால் கண்ணீர்... அறிந்தால் ஆரோக்கியம்\nவியக்கவைக்கும் ஹோமியோபதி ரகசியம்--ஹோமியோபதி மருத்த...\nமறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் சில வகைகள் --உணவ...\nவலுவைத் தரும் கிழங்கு வாதத்தையும் தரும்\nஉடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ--ஹெல்த் ஸ்பெ...\nஆன்லைன் ஷாப்பிங் உஷார் டிப்ஸ்கள் \nஅன்பு காட்டும் ஓர் அறக்கட்டளை --உபயோகமான தகவல்கள்\nஸ்கூல் + ஆபீஸ் 30 வகை குயிக் ரைஸ்--30 நாள் 30 வகை ...\nபனீர் பூசணி வடை --வாசகிகள் க���மணம்\nகிட்ஸ் பிஸ்கட் --வாசகிகள் கைமணம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் ச��டர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்க��் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8597", "date_download": "2020-05-26T21:05:50Z", "digest": "sha1:5FXVCCRZF5YIQ7UULYGFIQEJOY5F7QKU", "length": 6393, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "Rama Krishnan A இந்து-Hindu Saiva Vellalar-Including Saiva Pillai and Mudaliar Thuluva vellalar Male Groom Theni matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம��� சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nசூ புத ராசி கே\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி மூவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/2018/10/06/", "date_download": "2020-05-26T19:44:51Z", "digest": "sha1:3VZF6A464MXTGXBPURA7QCNNAELTBMAE", "length": 5294, "nlines": 106, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Archives of October 06, 2018: Daily and Latest News archives sitemap of October 06, 2018 - myKhel Tamil", "raw_content": "\nஎங்க கிட்ட கேக்காம தான் கவுன்டில போய் ஆடுனாரா.. முரளி விஜய் பேசாம இருக்குறது நல்லது\nமொக்கையாக முடிந்த முதல் டெஸ்ட்.. வெ.இண்டீஸை பந்தாடிய இந்திய வீரர்கள்\nவாய்ப்பை பயன்படுத்திய அஸ்வின்.. அதிக விக்கெட்கள் பட்டியலில் முன்னணி வீரரை முந்தினார்\nகுல்தீப் யாதவ் புதிய சாதனை.. ஜடேஜா, அஸ்வின் செய்ய முடியாததை செய்து காட்டினார்\nவாங்குன காச கொடுத்தா வெளியே போகலாம்.. பிக் பாஸ் வீட்டுக்குள் வசமாக சிக்கிய ஸ்ரீசாந்த்\nவேட்டி கட்டிகிட்டு ஜான் க்ரிகோரி போஸ் குடுக்க வேணாமா\nகங்குலி-டிராவிட் செய்த தரமான சம்பவம் மறக்க முடியுமா\nஅதிக STUMPING செஞ்சவங்க LIST தோனி எந்த இடம்\nகோலிக்கு பதில் ரோஹித் ஏன் கேப்டன் ஆகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-having-more-coronavirus-patients-in-tamilnadu-381743.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-26T21:18:23Z", "digest": "sha1:M4EGVMGNRCVZ2EEDQKGL2WWMVUVBDR3P", "length": 15237, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா பாதிப்பில் சென்னைக்கு முதலிடம்.. 88 பேருக்கு பாதிப்பு.. மாவட்ட வாரியாக பட்டியல் இதோ | Chennai having more coronavirus patients in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா பாதிப்பில் சென்னைக்கு முதலிடம்.. 88 பேருக்கு பாதிப்பு.. மாவட்ட வாரியாக பட்டியல் இதோ\nசென்னை: தமிழகத்தில் சென்னையில் அதிகப்படியாக 88 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. திண்டுக்கல் 43, நெல்லை 37 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் 43, நெல்லை 37, ஈரோடு 32, கோவை 29, நாமக்கல் 24, தேனியில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nராணிப்பேட்டை 23, கரூர் 22, செங்கல்பட்டு 19, மதுரை 17, திருச்சி 17, திருவாரூர் 12, திருவள்ளூர் 11, திருப்பத்தூர் 10, விழுப்புரம் 10, சேலம் 9, தூத்துக்குடி 9, திருவண்ணாமலை 6, நாகப்பட்டினம், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 5, வேலூர், காஞ்சீபுரம், கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 1, தஞ்சை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தலா 1 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநல்லா இருக்கிறார்கள்.. தி்டீரென உடல்நிலை மோசமாகிறது.. கணிக்க கஷ்டம்.. கொரானா பலி பற்றி பீலா ராஜேஷ்\nஆக மொத்தம், தமிழகத்தில் இதுவரை 485 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஏற்கனவே இருந்த பிரச்சனை.. இன்று மட்டும் 9 கொரோனா மரணங்கள்.. விஜயபாஸ்கர் சொன்ன அந்த விஷயம்\nதமிழகத்தில் ஒரே நாளில் திடீரென குறைந்த கொரோனா கேஸ்கள்.. எப்படி சாத்தியமானது.. இதுதான் பின்னணி\nசென்னையில் மட்டுமல்ல.. விடாமல் அதிகரிக்கும் கேஸ்கள்.. தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா\nஅட எருமை மாடே.. பேசாம போயிருக்கலாம்ல\nதமிழகத்தில் 11 நாட்களில் 1000 கோடி.. டாஸ்மாக் மூலம் லாபம் பார்த்த அரசு\nசென்னைக்கு ஊரடங்கில் எந்த தளர்வும் கூடாது.. அரசுக்கு மருத்துவக்குழு அளித்த 2 முக்கிய பரிந்துரைகள்\nவைரஸிலிருந்து செல்களை பாதுகாக்கும் கேடயம் சிறப்பு மூலிகை தேநீர் -சித்த மருத்துவர் வீரபாபு\nசிலிண்டர் நிறுவனங்களில் அடிக்கடி திடீர் ஆய்வு நடத்த வேண்டும்.. ஹைகோர்ட் உத்தரவு\nவெற்றிலை பாக்கு வைத்தா அழைக்க முடியும்...\nநிறைமாத கர்ப்பிணி.. ஓடோடி சென்று உதவிக்கரம் நீட்டிய ஆதம்பாக்கம் போலீஸ்.. சத்தமில்லாமல் ஒரு சபாஷ்\nகட்டுமானம், ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய அடி.. புலம்பெயர் தொழிலாளர் ஊருக்கு போனதால் உருவான சிக்கல்\n\"பஞ்சமி நிலம் பற்றி ஒரு கேள்வியாவது கேட்டாரா.. வாயிலேயே வடை சுடுவது\".. திருமாவளவனை சீண்டிய காயத்ரி\nகொரோனா அறிகுறி, தடுப்பு நடவடிக்கைள்.. தமிழக அரசு புதிதாக வெளியிட்ட முழு தகவல் தொகுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai coronavirus tamilnadu சென்னை கொரோனா வைரஸ் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/once-again-north-korea-successfully-tested-two-rocket-launcher-362593.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-05-26T21:22:57Z", "digest": "sha1:QXBHRGQWWVTWAM3LPDDH4X27EFIOHGJY", "length": 18570, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு ஏவுகணை சோதனை.. வேலையை காட்டிய வடகொரியா.. டிரம்ப் அதிர்ச்சி! | Once again North Korea successfully tested two rocket launcher - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவு���்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு ஏவுகணை சோதனை.. வேலையை காட்டிய வடகொரியா.. டிரம்ப் அதிர்ச்சி\nபியாங்யாங்: அமெரிக்காவை பேச்சுவார்த்தைக்கு அழைத்த வடகொரியா இன்று காலை ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. உலக நாடுகள் இடையே வடகொரியாவின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த சில வருடங்களாக வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையில் பெரிய அளவில் சண்டை நிலவி வந்தது. முக்கியமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றபின் இந்த பிரச்சனை பெரிதானது.\nஆனால் போக போக இது சரியாகி கிம் ஜோங் உன் மற்றும் டிரம்ப் இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டார்கள். இதில் நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதேபோல வடகொரியா தென்கொரியா பிரச்சனையும் சரியானது.\nஇதில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக வடகொரியா அறிவித்தது. ஆனால் இது தொடர்பான இறுதி ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவதற்கு அமெரிக்கா இன்னும் தயக்கம் தெரிவித்து வருகிறது. இதனால் இன்னும் இந்த ஒப்பந்தம் முழுமை பெறவில்லை.\nஇது தொடர்பாக அமெரிக்கா வடகொரியா மீண்டும் ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளது. அதன்படி இந்த மாதம் இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் இருவரும் பொதுவான ஒரு இடத்தில் சந்திப்பார்கள். அவர்கள் முக்கிய ஒப்பந்தங்களை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில்தான் வடகொரியா தற்போது மீண்டும் தீவிரமாக தனது ஆயுதங்களை பரிசோதனை செய்ய தொடங்கி உள்ளது. முக்கியமாக அதிக சக்தி கொண்ட ராக்கெட்டுகளை வடகொரியா பரிசோதிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த மாதம்தான் வடகொரியா சூப்பர் லார்ஜ் ராக்கெட் என்ற நவீன ரக ஏவுகணையை சோதனை செய்துள்ளது.\nகடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் வடகொரியா மொத்தம் 7 ஏவுகணை சோதனைகளை செய்துள்ளது. அதன்படி இன்று சக்தி வாய்ந்த ஏவுகணைகள் இரண்டை சோதனை செய்தது. தென்கொரியாவிற்கு அருகே உள்ள கடல் பகுதியில் வடகொரியா இந்த சோதனையை செய்தது.\nஇது மிகவும் சக்தி வாய்ந்த, 350கிமீ தூரத்திற்கும் அதிகமாக தாக்க கூடிய ஏவுகணை என்று கூறப்படுகிறது. மொத்தம் இரண்டு ஏவுகணைகளை வடகொரியா இப்படி சோதனை செய்துள்ளது. உலக நாடுகளை இந்த சோதனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதற்கு பின் இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.\nதென்கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா ஆயுத பயிற்சி மேற்கொண்டது. இதனால் கோபம் கொண்ட வடகொரியா இப்படி சோதனை செய்து வருகிறது என்கிறார்கள். அதேபோல் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின் போது தனது கை உயர்ந்திருக்க வேண்டும் என்பதால் வடகொரியா இப்படி பயமுறுத்துகிறது என்றும் கூறுகிறார்கள்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் north korea செய்திகள்\nஅமெரிக்காவிற்கு பதிலடி.. அணு ஆயுத பலத்தை அதிகரிக்க கிம் முடிவு.. மிக தீவிரமாக தயாராகும் வடகொரியா\nநீக்கப்பட்ட புகைப்படங்கள்.. அகற்றப்பட்ட சிலை.. மாயமான கிம் ஜோங் உன்.. வடகொரியாவில் மீண்டும் பதற்றம்\nவெளியே வந்தவர் பாடி- டபுளா.. மீண்டும் காணாமல் போன கிம் ஜோங் உன்.. வலுக்கும் வடகொரிய மர்மம்\n\\\"சூப்பர்.. அருமையா பண்ணிட்டீங்க\\\" சீன அதிபருக்கு கிம் அனுப்பிய திடீர் கடிதம்.. புதிய பரபரப்பு\nகண், காது, இமை எதுவும் அவரை போல இல்லை.. பாடி டபுளை அனுப்பினாரா கிம் ஜோங் உன்.. வெடித்த சர்ச்சை\nகிம் தோன்றிய அடுத்த நாளே.. எல்லையில் தென்கொரியாவுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய வடகொரிய ராணுவம்\nதீயாக பரவிய வதந்தி.. வீறு நடைபோட்டு வந்த கிம் ஜோங் உன்.. 21 நாட்களுக்கு பின் என்ன பேசினார் தெரியுமா\nகோஷங்கள் முழங்க.. ஹீரோ போல கம் பேக் கொடுத்த கிம் ஜோங் உன்.. 21 நாட்கள் எங்கே போனார்.. என்ன செய்தார்\nஎன்னாச்சு உடம்புக்கு கிம்.. வெயிட் போட்டாச்சு.. சிரிப்பையும் காணோம்.. பக்கத்துல நிக்குற பொண்ணு யாரு\nஉயிரோடு இருக்கிறார் கிம் ஜாங் 20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்பு.. வெளியான போட்டோ\nவட கொரிய அரசியல் குழப்பங்களை பயன்படுத்த மாஸ்டர் பிளான்.. அசைக்க முடியாத சக்தியாக உருவாகும் சீனா\nகிம் ஜாங் உன் கதி என்ன.. வட கொரியா அரசு என்ன செய்கிறது பாருங்கள்.. டவுட் அதிகமாக இதுதான் காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnorth korea south korea america usa வடகொரியா தென்கொரியா அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/riyadh/37-persons-executed-in-saudi-arabia-in-a-single-day-347854.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-26T20:47:49Z", "digest": "sha1:RM2M2G3VCEUACKG36B3ZD5WYQKRBEGTL", "length": 17960, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை! | 37 persons executed in Saudi Arabia in a single day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ரியாத் செய்தி\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ண��க்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nரியாத்: சவூதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட இவர்கள் அனைவரும் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்த தண்டனை குறித்து தெரிவித்துள்ள சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் மரண தண்டனை வழங்கப்பட்டவர்கள் அனைவருமே தீவிரவாதத்தில் ஊறிப்போனவர்கள். நாட்டில் வகுப்புவாத கொள்கைகளை பரப்பி வன்முறைகளில் ஈடுபட்டு வந்தனர்.\nஇவர்கள் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி நாட்டுக்கு பல இன்னல்களை ஏற்படுத்தியவர்கள். இந்த தாக்குதலில் பல்வேறு பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nகொல்லப்பட்ட தீவிரவாதிகள் குவாசிம் மற்றும் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான கிழக்கு மாநிலங்கள், மற்றும் ரியாத், மெக்கா, மெதினா மற்றும் அசிர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் நாட்டுக்கு எதிரான அமைப்புகளோடு தொடர்பு வைத்திருந்தது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. நாட்டின் நலனுக்கு எதிரான பல்வேறு குற்றசெயல்களிலும் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.\n2 நாட்கள் அமைதிக்கு பிறகு இலங்கையில் மீண்டும் இன்று குண்டு சத்தம்\nஇந்த கொடுங்குற்றவாளிகள் அனைவர் மீதான குற்றங்களை விசாரிக்க சிறப்பு குற்றவியல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது. அந்த நீதிமன்றங்களில் நடந்த விசாரணையின் அடிப்படையிலேயே இவர்களுக்கு இப்போது மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nபொதுவாகவே இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவர்களுக்கு சவூதி அரேபியாவில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதுதான் வழக்கம். ஆனால் நேற்று நிறைவேற்றப்பட்ட தண்டனையில் இருவரின் உடல்கள் மட்டும் தலை கீழாக பொதுமக்கள் கூடும் இடத்தில் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது.\nகம்பத்தில் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்த இருவரின் உடல்கள் மட்டும் பல மணி நேரங்கள் அப்படியே இருந்தன. இது குறித்து விளக்கம் அளித்த உள்துறை அமைச்சகம் இப்படி பல மணி நேரங்கள் கட்டி தொங்க விடப்பட்டால் மட்டுமே இது போன்ற குற்றங்களை செய்வதற்கு பயம் வரும் என்று தெரிவித்துள்ளது.\nஇப்படி இருவரின் உடல்கள் கம்பத்தில் தொங்கவிடப்பட்டு இருந்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் ஒரே நேரத்தில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n3 மடங்கு \"வாட்\" உயர்வு.. வளைகுடா கிங் சவுதிக்கே இந்த நிலையா கொரோனாவால் ஏற்பட்ட பெரும் இழப்பு\nஇனிமேல் கசையடி தண்டனை கிடையாது.. அதிரடி முடிவு எடுத்த சவுதி அரேபியா.. பெரும் மாற்றம்\n75 பேருக்கு ஒரு கழிவறை, சம்பளமும் இல்லை.. கொரோனா பிடியில் அமீரக தொழிலாளர்கள்.. குடும்பங்கள் பாதிப்பு\nமெக்கா தொழுகையில் கண்ணீர் வடித்த இமாம்... கொரோனாவால் வரலாறு காணாத தாக்கம்\nசவூதி அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிப்பு.. மன்னரின் தம்பி மற்றும் அவரது மகன் கைது\nநீங்கதான் காரணம்.. உங்களால்தான் வைரஸ் பரவியது.. ஈரான் மீது சவுதி பகீர் குற்றச்சாட்டு.. என்ன நடந்தது\nரியாத்தில் திருச்சி ஜமால்முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஆண்டுவிழா கோலாகலம்\nசவுதி அரேபியாவில் கடும் பனிப் பொழிவு.. எப்படி சாத்தியம்.. வைரலாகும் வீடியோ\nதிடீரென்று சவுதி சென்ற ஜப்பான் பிரதமர்.. ஈரான் குறித்து அவசர ஆலோசனை.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை\nஇந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சூழலை சர்வதேச முதலீட்டாளர்கள் பயன்படுத்தணும்.. பிரதமர் மோடி\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nஇப்போது முடியாது.. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடந்த தாக்குதல்.. 7 நாட்களாக உயரும் பெட்ரோல் விலை\nசவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீது விமானம் மூலம் தாக்குதல்.. பயங்கர தீவிபத்து.. மக்கள் அச்சம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsaudi arabia சவூதி அரேபியா மரண தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/vignesh-shivan/news", "date_download": "2020-05-26T20:50:56Z", "digest": "sha1:XFKOK4OMSOY2LVDJ6VKTTWWUKVQ3Y65O", "length": 7458, "nlines": 118, "source_domain": "topic.cineulagam.com", "title": "Director Vignesh Shivan, Latest News, Photos, Videos on Director Vignesh Shivan | Director - Cineulagam", "raw_content": "\nவரலாறு திரைப்படத்திற்கு ஓகே சொல்வாரா தளபதி விஜய், பிரபல இயக்குனரின் நீண்ட நாள் கனவு..\nவிஜய், அஜித் இணைந்து நடித்துள்ள 'மணி ஹெய்ஸ்ட்' வெப் சீரிஸ் ட்ரைலர் பார்த்துள்ளீர்களா.. மாஸான த்ரில்லிங் ட்ரைலர் இதோ\nவிஜய் படங்களை அதிகம் ஒளிபரப்பிய சானல் எது தெரியுமா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nநயன்தாரா அம்மாவிற்கு சொன்ன வாழ்த்திற்கு மோசமான விமர்சனம் செய்தவருக்கு விக்னேஷ் சிவன் பதிலடி\nகொரானாவிற்கு நடுவே நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் செய்த விஷயம், வீடியோவுடன் இதோ\nமாஸ்டர் ஆடியோ லான்ச்சில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன்\nநாளை இசை வெளியீடு, ஆனால் தற்போது வெளிவந்த மாஸ் தகவல்.. மாஸ்டரில் இணைந்த பிரபல இயக்குனர்\nநயன்தாராவுடன் காதலர் தினத்தை கொண்டாடிய கையோடு சபரி மலைக்கு சென்ற விக்னேஷ் சிவன், இது தான் காரணமா\nகாதலர் தினம்.. நயன்தாரா-விக்னேஷ் சிவன் வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படங்கள்\nமீண்டும் இணைந்த ரவுடி காம்போ, இசையமைப்பாளர் யார் தெரியுமா\nமீண்டும் இணையும் ரவுடி கூட்டணி.. இம்முறை இரண்டு முன்னணி கதாநாயகிகளாம்\nடாப் ஹீரோவுடன் விக்னேஷ் சிவனின் அடுத்த படம்\nமீண்டும் ரவுடி இயக்குனருடன் இணைவாரா விஜய் சேதுபதி..\nரஜினியின் தர்பார் படம் எப்படி உள்ளது- பிரபலங்களின் விமர்சனங்கள் இதோ\nநய��்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி குறித்து பாலிவுட் இயக்குனர் சூப்பர் கமெண்ட்\nகாதல் வாழ்க்கை, காதலர் பற்றி முதன்முறையாக பேசிய நடிகை நயன்தாரா\nட்ராப் ஆன சிவகார்த்திகேயனின் முக்கிய படம்\nதனது காதலனுடன் கோவில் கோவிலாக செல்லும் நயன்தாரா, காரணம் இதுதானா\nதனது காதலனுடன் திடீரென கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா, ஏன் தெரியுமா- புகைப்படம் பாருங்க புரியும்\nதிடீரென விலகிய சிவகார்திகேயன்-விக்னேஷ் சிவன் படத்தின் தயாரிப்பாளர்\nநயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் நயன்தாரா-விக்னேஷ் சிவன்.. நெருக்கமான புகைப்படங்கள் வைரல்\nஅஜித்தின் 60வது பட தயாரிப்பாளருடன் இணைந்த நயன்தாரா- வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://magaram.in/tag/rajini-young-man-arrested-for-bike-theft/", "date_download": "2020-05-26T21:44:40Z", "digest": "sha1:YXEDNQDBLWIXMM7R6BAA2O3YRSO63CQS", "length": 2888, "nlines": 43, "source_domain": "magaram.in", "title": "Rajini? Young man arrested for bike theft Archives - magaram.in", "raw_content": "\n என்று கேட்ட வாலிபர் பைக் திருட்டு வழக்கில் கைது\nஉத்தர பிரதேச மாநிலத்தவரை வேலையில் அமர்த்த இனி அனுமதி பெற வேண்டும்: யோகி ஆதித்யநாத்\nவேண்டாமே இந்த விபரீத பப்ஜி (PUBG) விளையாட்டு\nவங்கத்தை புரட்டிப்போட்ட அம்பான் புயல்: 1000 கோடி நிதி ஒதுக்கிய பிரதமர் மோடி\nபியூட்டி பார்லர் பெண்ணை காலால் எட்டி உதைத்து தாக்கிய திமுக பிரமுகர் மீண்டும் கட்சியில் சேர்ப்பு…\nடாஸ்மாக்கில் ஒரே நாளில் 163 கோடி ரூபாய் வசூல்\nநெல்லை தொகுதி திமுக எம்பி மீது கொலை மிரட்டல் வழக்கு\nசென்னையில் ரோட்வெய்லர்நாய் கடித்து உயிருக்குப் போராடும் சிறுவன்\n80 பெண்களை ஏமாற்றிய காதல் ரோமியோ காசி\nபேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகின : ரசிகர்கள் கொண்டாட்டம்\n ரசிகர்கள் சமூகவலையத்தளத்தில் வார்த்தை யுத்தம்\nகொல காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/News/3541/1/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-05-26T19:53:54Z", "digest": "sha1:FS2AGRH4AAJNEEZI5OSPHFBAXIA2QHWE", "length": 8466, "nlines": 49, "source_domain": "www.livetrendingnow.com", "title": "கமல் ஹ���சன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை", "raw_content": "\nகமல் ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை\nவெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இவ்வாறு சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், நோட்டீஸ் ஒட்டப்படுகிறது.\nஇந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹாசனின் வீட்டில் நேற்று இரவு கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டது. சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள வீட்டில் மாநகராட்சி ஊழியர்கள் இந்த நோட்டீசை ஒட்டியுள்ளனர். அதில், கொரோனாவில் இருந்து எங்களைக் காக்க, சென்னையைக் காக்க, எங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம் என கூறப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மய்யத்தை ஓரம் கட்ட முயற்சி என கட்சியினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசை அகற்றினர்.\nகமல் வீட்டில் வேலை செய்தவர்களில் யாரோ ஒருவர் வெளிநாடு சென்று வந்ததால், அவரது பாஸ்போர்ட் முகவரியின் அடிப்படையில் அந்த வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கமலின் பழைய முகவரி என தெரியாமல் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. முகவரியில் ஏற்பட்ட குழப்பத்தால் சிறிய தவறு நடந்திருப்பதாக மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்தார்.\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nவிஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்-சுசித்ரா\n8 மாதங்களுக்கு முன்பே 'கொரோனா' உருவானது- ஸ்பெயின்\nபெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்\nஅனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்\nமும்பை ரெயில் நிலையத்தில் பரபரப்பு- புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொரோனா விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயற்சி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nவிஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்-சுசித்ரா\n8 மாதங்களுக்கு முன்பே 'கொரோனா' உருவானது- ஸ்பெயின்\nபெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்\nஅனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்\nமும்பை ரெயில் நிலையத்தில் பரபரப்பு- புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொரோனா விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயற்சி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nவிஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்-சுசித்ரா\n8 மாதங்களுக்கு முன்பே 'கொரோனா' உருவானது- ஸ்பெயின்\nபெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்\nஅனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்\nமும்பை ரெயில் நிலையத்தில் பரபரப்பு- புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொரோனா விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8598", "date_download": "2020-05-26T21:31:11Z", "digest": "sha1:HMYYELYALKCF5JIXKSSGTLPKFVCCM2Z3", "length": 6390, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "PRABU V இந்து-Hindu Saiva Vellalar-Including Saiva Pillai and Mudaliar Not Available Male Groom Ramanathapuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nசெ சுக் சூரி வி\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/anandaraj", "date_download": "2020-05-26T21:50:00Z", "digest": "sha1:QSL4ONN7J2PCVUAPEZQ75JZJWBIQNAZB", "length": 11563, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "anandaraj: Latest News, Photos, Videos on anandaraj | tamil.asianetnews.com", "raw_content": "\nகனசபை மரணத்திற்கு காரணம் இது தான்... தம்பி தற்கொலை குறித்து நடிகர் ஆனந்தராஜ் வெளியிட்ட பகீர் தகவல்...\nஇந்த தகவல்கள் அனைத்தையும் ஆனந்த ராஜின் தம்பி கனகசபை ஒரு கடிதத்தில் எழுதியுள்ளதாகவும், அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.\nபிரபல நடிகரின் தம்பி விஷம் குடித்து தற்கொலை... திரையுலகினர் அதிர்ச்சி..\nபிரபல நடிகர் ஆனந்தராஜ் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வந்தார். தேர்தல் வந்துவிட்டால் அதிமுகவுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா பொதுச்செயலாளரானதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.\nராஜ்ய சபா எம்.பி., பதவி கொடுக்கக்கூடாது... அன்புமணிக்கு நிஜத்தில் வில்லனான பிரபல நடிகர்..\nஅன்புமணிக்கு அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பி பதவி வழங்கக்கூடாது என அதிமுகவை சேர்ந்தவரும் பிரபல நடிகருமான ஆனந்த ராஜ் வலியுறுத்தி இருக்கிறார்.\n‘ஜெயலலிதாவின் ஆன்மா யாருக்கு ஓட்டுப்போடணும்னு சொல்லுது தெரியுமா\nதன்னைத் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மாவே முழுக்க முழுக்க வழி நடத்துவதாகவும், அந்த ஆன்மாவின் விருப்பப்படியே அனைவரையும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுப்பதாகவும் நடிகர் ஆனந்தராஜ் திகில் கிளப்புகிறார்.\n”அண்ணன் விஜயகாந்தை வைத்து அரசியல் செய்வதை பிரேமலதா நிறுத்திக்கொள்ளவேண்டும்”...நடிகர் ஆனந்தராஜ் மிரட்டல்...\n”அண்ணன் விஜயகாந்த் சினிமாவிலும் அரசியலிலும் தேவைக்கு அதிகமாகவே உழைத்திருக்கிறார். எனவே அவரை பிரச்சாரத்துக்கு அழைத்துத் தொந்தரவு செய்யாமல் ஓய்வெடுக்கவிடவேண்டும்” என்று பிரேமலதாவுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் வேண்டுகோள் வைத்தார் நடிகர் ஆனந்தராஜ்.\nரஜினியை வைத்து பாரதிராஜா ஏன் படமெடுக்கணும் கொடி பறக்குதுன்னு தலைப்பு ஏன் வைக்கணும் கொடி பறக்குதுன்னு தலைப்பு ஏன் வைக்கணும் - நடிகர் ஆனந்த்ராஜ் சரமாரி கேள்வி\nரஜினியை கர்நாடக தூதுவன் என கூறும் பாரதிராஜா, எதற்காக ரஜினியை வைத்து படம் எடுத்தார் என்று நடிகர் ஆனந்த்ராஜ் க��ள்வி எழுப்பியுள்ளார்.\nஜெ.வின். உடையைக் கூட சரி செய்யாமல் வீடியோ எடுத்திருக்கிறார்களே\nவீடியோவின் உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என்றும் ஜெ. மரணத்தில் உள்ள உண்மையான விவரங்களை வெளிக்கொண்டு வரவேண்டும்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/trend/page-10/", "date_download": "2020-05-26T20:04:40Z", "digest": "sha1:WYNNZGEBJITRNC3DIOQXC26FAMDBUL7P", "length": 8534, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "ட்ரெண்டிங் News in Tamil: Tamil News Online, Today's ட்ரெண்டிங் News – News18 Tamil Page-10", "raw_content": "\nஒரு நிமிஷம் தலைசுற்றும் வைரல் புகைப்படம்\nகுறட்டை விடும் அப்பாக்கள் கண்டிப்பாக பார்க்கவும் - வைரல் வீடியோ\nபுலியை ஓட ஓட விரட்டிய கரடி\nகட்டிப்பிடி தினம் கடைபிடித்த பாலிவூட் பிரபலம்\nவானில் கருவளையம் தோன்றியதாக வெளியான வீடியோ வைரல்\nமோடி ட்வீட்டைக் காபி பேஸ்ட் செய்த நடிகை\nமாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த சச்சின்\nபூனையை பெண் குழந்தை போல் வள���்த்த உரிமையாளர்\nஓராண்டாக ஹோட்டலில் சாப்பிடும் நாய்\nமந்திரங்கள் முழங்க மசூதியில் நடந்த திருமணம்...\nஇது என்ன புது சேலஞ்ச் \nடாமைக் கொண்டு வர முடியுமா\nஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாட்ஸ்அப் செயல்பாடு பாதிப்பு\nபக்தர்களின் பாராட்டு பெறும் குட்டி சிறுவன்\nகாளையுடன் டூயட்... அடக்க வந்த இடத்தில் ஆடிய பரிதாபம்\nகிராம பொங்கல் திருவிழா கலாட்டா - வீடியோ\nஉடற்பயிற்சி செய்து அசத்தும் குட்டி நாய்\nமாடுகள் இடையே மாட்டிக்கொண்ட இளைஞர் - வீடியோ\nபாய்ச்சல்ல சிங்கம்...குணத்துல தங்கம்... மக்கள் மனதை வென்ற காளை \nகழிவறைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் பாலில் கலக்கப்பட்டதா..\nகொலைவெறியோடு ஓடி வந்த கர்நாடக யானை\nமணமேடையில் மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்த நண்பர்கள்\nபுற்றுநோயிலிருந்து மீண்டு வந்த சிறுவன்\nஆந்தையுடன் காதல் கொள்ளும் கிளி\nஇப்படியும் ஒரு கின்னஸ் சாதனையா..\nஒன்மேன் ஆர்மியாக வைரலாகும் தாத்தா\nபாட்டு பாடி அசத்தும் நாய் - வைரல் வீடியோ\nமீன்களுக்கு உணவளிக்கும் வாத்து... நண்பேண்டா \nதடை இருந்தும் எளிதாக ஆசிட் வாங்க முடிகிறது\nமாற்றுத்திறனாளி தந்தையை நிறைவேற்றிய தந்தை\nஇதென்ன சந்திரமுகிக்கு வந்த சோதனை\nட்ரெண்ட் ஆகும் #BoycottWindows ஹேஷ்டேக்\n சின்ன புள்ள தனமா இருக்கு ராஸ்கல்\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/general-discussions/1214-inspirational-messages,-special-days,-good-morning-good-night-messages?start=36", "date_download": "2020-05-26T21:09:18Z", "digest": "sha1:DOC3SGFQYNGJWHJUGRMB2UP4TCOM6CMB", "length": 10711, "nlines": 399, "source_domain": "www.chillzee.in", "title": "Inspirational messages, Special days, Good morning & Good night messages - Page 7 - Chillzee Forums - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொர��னா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 01 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - என்னோட மனைவி கூட ஓட்டல்க்கு சாப்பிட போனது ரொம்ப தப்பா போச்சு\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 17 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nகவிதை - அற்றது அறிந்து கடைப்பிடித்து... - இரா.இராம்கி\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nஅழகு குறிப்புகள் # 48 - தலை முடியை பளபளப்பாக்கும் சாக்லேட் ஹேர்மாஸ்க்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 10 - ராசு\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 10 - சசிரேகா\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 02 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 33 - Chillzee Story\nசிறுகதை - விரைந்தோடிய தனிமை\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 16 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nChillzee சமையல் குறிப்புகள் - புதினா பொங்கல்\nTamil Jokes 2020 - என்ன என் லவ்வர் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டார்\nதொடர்கதை - பிரியமானவளே - 01 - அமுதினி\nTamil Jokes 2020 - எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/miscellaneous/11973-pothu-pillaiyaarukku-ethu-pidikkum-sasirekha", "date_download": "2020-05-26T21:33:53Z", "digest": "sha1:ZTRH53GNTSNNJTKKLAPVOGP5HHSW6ENF", "length": 20756, "nlines": 283, "source_domain": "www.chillzee.in", "title": "பொது - பிள்ளையாருக்கு எது பிடிக்கும்? – சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழு���ுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nபொது - பிள்ளையாருக்கு எது பிடிக்கும்\nபொது - பிள்ளையாருக்கு எது பிடிக்கும்\nபொது - பிள்ளையாருக்கு எது பிடிக்கும்\nபொது - பிள்ளையாருக்கு எது பிடிக்கும்\n”வள்ளி வள்ளி” என அழைத்துக் கொண்டே வந்தார் தாத்தா புண்ணியக்கோட்டி. அவரது அழைப்பில் வள்ளி பாட்டியும் பூஜையறையிலிருந்து பதில் தந்தார்\n”நான் இங்க இருக்கேன் ஏன் இப்படி கத்தறீங்க” என சலிப்பாக சொல்ல தாத்தாவோ\n”நேரம் போகுது இன்னும் எதுவும் ஆரம்பிக்கலையா இப்படியிருந்தா எப்படி நீதானே இந்த வீட்டுக்கு மூத்தவ நீயே இப்படி சோம்பேறியா இருக்கலாமா” என கேட்க அவரோ கோபத்துடன்\n“இப்பதானே வீட்ல இருக்கிறவங்க ஒவ்வொருத்தரா எழுந்தாங்க, இனிமேல குளிச்சிட்டுதான் வரனும், அதுக்கப்புறம் பிள்ளையார் சிலை வாங்கி வரனும், உங்க பையன் பட்டாபியையும் பேரன் சேதுவையும் கூட்டிட்டுப் போய் சிலையை வாங்கிட்டு வராம இங்கயே நின்னு என்னையே குறை சொன்னா எப்படி, இதோ பூஜை ரூமை ரெடிபண்ணிட்டேன் நீங்க போய் சிலையை வாங்கிட்டு வந்து வைங்க பேசினது போதும் கிளம்புங்க” என சொல்ல தாத்தாவும் மற்றவர்களை தேடிச் சென்றார்.\nஅது பெரிய வீடு என்பதாலும் அன்று வேறு விடுமுறை என்பதாலும் அனைவரும் குளித்து ரெடியாகி முற்றத்திற்கு வந்து அமர்ந்து கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் தாத்தாவின் மகன் பட்டாபியும் அவனது மனைவி மகாலட்சுமியும், அடுத்த மகன் கைலாசம் அவரது மனைவி சிவகாமி மற்றும் அவரது பேரன்களான விசு, சங்கரன், சேது, பேத்திகள் சுந்தரி, கௌரி, தாரா கடைசி 3 வயதான சுப்ரஜாவை மடியில் படுக்க வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தாள் கடைசி மகன் கணபதியி்ன் மனைவி செந்தாமரை.\nஅனைவரையும் கண்ட தாத்தா கோபமுடன்\n”இங்கதான் இருக்கீங்களா ஏன்பா கைலாசம் சட்டுன்னு போய் பிள்ளையார் சிலையை வாங்கிட்டு வரக்கூடாதா, அங்க உன் அம்மா பூஜை அறையை சுத்தம் பண்ணிட்டா இன்னும் நீ இப்படி மச மசன்னு பேசிக்கிட்டு இருந்தா எப்படிப்பா கிளம்புங்க” என அவர் சத்தம் போட அதற்கு கைலாசத்தின் மகள் கௌர���\n”தாத்தா நாங்க ஒண்ணும் தேவையில்லாததை பேசிக்கலை, இன்னிக்கு பிள்ளையார் சதுர்த்தி அதனால அதைபத்தி பேசிக்கிட்டு இருக்கோம், எங்களுக்குள்ள ரொம்ப குழப்பம் வந்துடுச்சி, நாங்க சண்டை போடவே ஆரம்பிச்சிட்டோம் நீங்க வந்ததால நிப்பாட்டினோம்” என சொல்ல அந்நேரம் அங்கு வந்த வள்ளி பாட்டியோ\n”அப்படி எதைப்பத்தி பேசிட்டு இருந்து சண்டை வரைக்கும் போனீங்க” என கேட்க அதற்கு அவரின் பேரன் சேது\n”பாட்டி பிள்ளையார் பண்டிகையாச்சே அதான் பிள்ளையாருக்கு எது பிடிக்கும்னு பேசிக்கிட்டு இருந்தோம், நான் ஒண்ணு சொன்னேன் அவள் ஒண்ணு சொன்னா இப்படியே ஆளாளுக்கு ஒவ்வொண்ணா சொன்னோம் கடைசி வரைக்கும் பிள்ளையாருக்கு எது ரொம்ப பிடிக்கும்னு தெரியலை பாட்டி அதான் குழப்பமே” என சொல்ல பாட்டியோ\n“சரிப்பா அதைப்பத்தி அப்புறம் பேசலாமே, முதல்ல போய் சிலையை கொண்டு வந்து வைங்க நல்ல நேரம் போயிடும்” என சொல்ல பாட்டியின் மூத்த மகன் பட்டாபியோ\n”ஆர்டர் கொடுத்த இடத்தில இன்னும் 2 மணி நேரம் ஆகுமாம், நமக்கு மட்டும் இல்லை அவங்க மத்தவங்களுக்கும் செய்றாங்கள்ல அதான் பெயின்ட் வேலை சில சில இடங்கள்ல பூசாம இருக்காம் அது முடிஞ்சதும் அவனே போன் பண்றானாம் அப்புறம் போய் வாங்கறோம்” என சொல்ல அவரது மகள் சுந்தரி பாட்டியிடம்\n”ஆமாம் பாட்டி இன்னும் நிறைய நேரம் இருக்கு, இப்படி வந்து உட்காருங்க எங்க பிரச்சனையை கேளுங்க அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க பாட்டி” என சொல்ல உடனே தாத்தா அவ்விடத்தில் ஒரு சேரில் அமர்ந்துக் கொண்டு\n”நான் தீர்ப்பு சொல்றேன்” என ஆரம்பிக்க பாட்டியும் அமைதியாக அமர்ந்துக் கொண்டு\n”சுப்ரஜாவை இப்படியே எவ்ளோ நேரம் வைச்சிக்கிட்டு இருப்ப, பூஜை ஆரம்பிக்கறப்ப அவளை எழுப்பினா போதுமே அவளை தூங்க வைக்கலாமே” என கேட்க அதற்கு செந்தாமரையோ\n”அத்தை இவள் தூங்கலை, அழுதுக்கிட்டே இருக்கா, ஆளுங்க இப்படி பேசினா அவளும் கொஞ்சம் பயமில்லாம இருப்பா இப்ப பாருங்க அழாம இருக்கா அதான் இங்கயே வைச்சிருக்கேன்” என சொல்லி மடியில் இருந்த சுப்ரஜாவை மெல்ல தட்டிக் கொடுத்து உறங்க முயற்சி செய்வதைப் பார்த்த பாட்டி அவளிடம்\n“பார்த்தும்மா காலை நேரம் நசநசன்னு நைட்டெல்லாம் மழை பெஞ்சது. இப்பதான் தெளிவாயிருக்கு ஆனாலும் மேகம் மூட்டமாதான் இருக்கு அப்புறம் குழந்தைக்கு சட்டுன்னு ஈரம் கட��டிக்கும்” என சொல்லவே\n”நான் பார்த்துக்கறேன் அத்தை” என செந்தாமரை சொல்லவும் தாத்தா அனைவரையும் பார்த்து\n”சரி உங்க பிரச்சனை என்ன பிள்ளையாருக்கு எது பிடிக்கும் அதானே சரி உங்க வாதங்களை ஒவ்வொருத்தரா சொல்லுங்க கேட்போம், அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம்” என சொல்ல முதலில் பட்டாபி பேசினார்\n”அப்பா எனக்குத் தெரிஞ்சி பிள்ளையாருக்கு பிடிச்சது அருகம்புல்தானே”\n”அருகம்புல்லா இல்லை இல்லை பிள்ளையாருக்கு பிடிச்சது கொழுக்கட்டைதானே” என சொல்ல தாத்தாவோ தாராவிடம்\nபொது - பிரச்சனைகளுக்கு தீர்வு...\nபொது - இந்திய சுதந்திரக் கட்டுரை - தீபாஸ்\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 10 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 05 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகா\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 09 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 04 - சசிரேகா\n+1 # RE: பொது - பிள்ளையாருக்கு எது பிடிக்கும்\n# RE: பொது - பிள்ளையாருக்கு எது பிடிக்கும்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 01 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - என்னோட மனைவி கூட ஓட்டல்க்கு சாப்பிட போனது ரொம்ப தப்பா போச்சு\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 17 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nகவிதை - அற்றது அறிந்து கடைப்பிடித்து... - இரா.இராம்கி\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nஅழகு குறிப்புகள் # 48 - தலை முடியை பளபளப்பாக்கும் சாக்லேட் ஹேர்மாஸ்க்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 10 - ராசு\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 10 - சசிரேகா\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 02 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 33 - Chillzee Story\nசிறுகதை - விரைந்தோடிய தனிமை\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 16 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nChillzee சமையல் குறிப்புகள் - புதினா பொங்கல்\nTamil Jokes 2020 - என்ன என் லவ்வர் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டார்\nதொடர்கதை - பிரியமானவளே - 01 - அமுதினி\nTamil Jokes 2020 - எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104535/10-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-26T20:21:54Z", "digest": "sha1:G5N7ZM2TOQGEBKSPHBQZDVTFB2AD3FOZ", "length": 7488, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து படுகொலை செய்த சைக்கோ - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழ்நாட்டில் இன்று 646 பேருக்கு கொரோனா\nசீனாவின் அத்துமீறலால் எல்லையில் எழுந்துள்ள பதற்றம் - பிரத...\n10ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பள்ளிக...\nஉலகளவில் 56 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nஊரடங்கு பிரதமர் மோடி எதிர்பார்த்த பலனை அளித்துள்ளதா\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து படுகொலை செய்த சைக்கோ\nசென்னை மதுரவாயலில் 10 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து 3-வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொன்றதாக கொடூரன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.\nமதுரவாயல் எம்எம்டிஏ காலனி பகுதியைச்சேர்ந்த 10 வயது சிறுமி நள்ளிரவில் இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடியபின்பு, போலீசார் வந்து தேடியபோது வீட்டின் பின்புறம் படுகாயங்களுடன் மயங்கி கிடந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.\nஇது தொடர்பாக அப் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவனை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நள்ளிரவில் கழிப்பறை சென்ற சிறுமியை வலுக்கட்டாயமாக 3 வது மாடிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றதாகவும், சிறுமி அலறியதால் தாக்கி 3 ஆவது மாடியிலிருந்து வீசியதாகவும் கூறப்படுகிறது.\nசென்னையில் இருசக்கர வாகனங்களின் விற்பனை கடும் பாதிப்பு\nசென்னையில் கருவாடு விலை இருமடங்கு உயர்வு\nமக்னீசிய உலோகக் கலவையை கண்டுபிடித்து சென்னை ஐ.ஐ.டி. சாதனை\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 594லிருந்து 420ஆக குறைவு\nசென்னை விமானநிலையத்தில் இருந்து 20 விமானங்கள் இன்று புறப்பாடு\nஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n25 சதவீத பணியாளர்களுடன் கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதலமைச்சரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார்\nசென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nதந்தையின் ஸ்மார்ட் போனில் YouTube பார்த்ததால் கொலைகாரனான சிறுவன்..\nகோயம்பேடு கொரோனாவுக்கு மூலிகை தேனீர்..\nகடன் கொடுத்தவரை கொல்ல முயற்சி - உயிர் தப்பிய பள்ளி ஆசிரியர்\nஆவணம் அசல்... வாகனம் போலி. யூ-ட்யூப் பார்த்து நூதன திரு...\nஆடம்பர ஆசையில் மனைவி.. உயிரை கொடுத்த கணவர்..\nஉயிரோடு உடலை பூமிக்குள் புதைத்து பூஜை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivuswiss.com/2019/07/", "date_download": "2020-05-26T20:25:03Z", "digest": "sha1:4KSPGT364KKBSF7NX5X27HPGYAYHUK7E", "length": 143321, "nlines": 2369, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": "pungudutivu: 07_19", "raw_content": "\nஇரட்டைக்கொலை - தடயப் பொருட்களுடன் கொலையாளி கைது\nகிளிநொச்சி- ஜெயந்திநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற இரட்டைக் கொலைகளின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக் காரர் கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, தாமே கொலைகளை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்\nசெப்ரெம்பர் முதல் பலாலி-சென்னை விமானசேவை\nபலாலி விமான நிலையம் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்துள்ளார்.\nபலாலி விமான நிலையம் இந்திய\nமொட்டு'டன் இணையும் ஐதேக முக்கியபுள்ளி\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அரசியல்வாதி உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர், எதிர்வரும் 11ஆம் திகதிக்கு பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வார்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்காவுக்கு நிரந்தரத் தடை\nஇஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்கா ஆடைகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கான பத்திரத்தைக் கையளித்துள்ள நிலையில், அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும்\n -நியமிக்க கோருகிறார் சிறிதரன் எம்.பி\nயாழ்.மாவட்டத்தின் தீவகப் பகுதிகளுக்கான சேவையில் ஈடுபடும் கப்பல்களின் சாரதிகளுக்கான வெற்றிடத்திற்கு கடற்புலிகளின் இருந்தவர்களை பயன்படுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅமெரிக்க தடை தாண்டி ஹுவாய் திறன்பேசியின் வருவாய் 23.2% அதிகரிப்பு\nசீனாவின் தயாரிப்பான ஹுவாய் திறன்பேசியின் வருவாய் 23.2% அதிகரித்துள்ளது.\nநேற்று செவ்வாய்கிழமை ஹுவாய் திறன்பேசியின் முதல் அரையாண்டு வருவாய் குறித்து என்றும் மே மாதத்தில் வருவாய் மிக வேகமாக வளர்ந்தது\" என்றும் ஹவாய் தலைவர் லியாங் ஹுவா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nநவீன் திசாநாயக்கவுடன் வாக்குவாதம்; வெளியேறினார் திகாம்பரம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தனது அமைச்சிலிருந்து நிதி வழங்க முடியாது என்றும் அமைச்சர் பழனி திகாம்பரம் தன்னுடைய நிதியிலிருந்து வழங்குமாறு கூறியதையடுத்து,\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக யாழில் அமைகிறது நீர் தேக்கம்... யாருக்கு\nதண்ணீர் பற்றாக்குறையால் அதிகம் அவதிப்படுபவர்கள் இலங்கைத்தீவில் தமிழர்கள் என்றால் அது மிகையில்லை. அது அன்றாட தேவைகளைக் கடந்து விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு எனப் பல துறைகள் சார்ந்தும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது,\nநீட்டி முழங்கிய வைகோ; கேரள எம்பிக்கள் ஆதரவ\nமேற்குத் தொடர்ச்சி மலையை உடைத்து நொறுக்கும்நி யூட்ரினோ திட்டத்தை நிறுத்துங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் நீட்டி முழங்கியுள்ளார், வைகோவின் கருத்தை ஆமோதிப்பதாக கேரள எம்பிக்களும் கூறியுள்ளனர்\nஅப்பா ஸ்தானத்தில் மதிப்பு கொடுக்கும் தர்சனுக்கும் லூசியாவுக்கும் சேரன் வைத்த முதல் ஆப்பு\nபிக் போஸ் நிகழ்ச்சியில் முதல் வார வெளியேற்றும் படலத்தில் வேட்ப்பாளராக்க தர்சனை யும் லூசியாவையும் நீக்க வாக்கு கொடுத்தவர் தான் சேரன் . அதன் பின் தர்சனை யாரும் இதுவரை வெளியேற்ற வாக்களிக்கவில்லை லூசியாவை கூட இந்த வாரம் தான் ஒரு வாக்கு பெற்றுள்ளார் இருந்தாலும் பட்டியலில் இடம்பெறவில்லை சேரன் இவர்களை நீக்க விருப்பம் டெஹ்ரிவித்தது கூட டர்ஹெறியாமல் இன்னும் சேரனை அப்பா ஸ்தானத்தில் வைத்து மதிப்பு கொடுத்து வருகிறார்கள் அவர்களுக்கே தெரியாத நிலை தானே சேரனின் செயகை வெளியே வந்து திரும்ப அந்த நிகழ்ச்சியை பார்த்தால் மட்டுமே தெரியவரும்\nஊடகங்களில் உலாவும் கோத்தாவின் போலி ஆவணம்\nஅமெரிக்க பிரஜாவுரிமையை துறந்து விட்டார் என தெரிவிக்கும் விதத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ச உரிய ஆவணம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nபிள்ளையாரை ஆக்கிரமித்த பிக்குவுக்கு மனநோய்\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அடாத்தாக சுவீகரித்து அங்கு பாரிய புத்தர் சிலையொன்றை நிறுவி - பௌத்த விகாரையை அமைத்து குடிகொண்டிருக்கும் கொலம்ப மேதாலங்க தேரர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nபாலியல் துன்புறுத்தல் - அதிபர், ஆசிரியர்கள் விடுதலை\nமாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை மூடி மறைத்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட யாழ்ப்பாணத்தை அண்மித்த பகுதியின் பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகளின் பின்னர் குற்றமற்றவர்கள் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்.\nகல்முனை வடக்குப் பிரதேச சபை தரமுயர்த்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇரட்டைக் கொலை- கிளிநொச்சியில் பரபரப்பு\nகிளிநொச்சி- ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் இரத்தக் காயங்களுடன் வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் 70 வயது மதிக்கதக்க விஷ்னுகாந்தி வள்ளியம்மை\nவிவசாயி முதல்–அமைச்சராக இருப்பதை மு.க.ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை தேர்தல் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு\nஒரு விவசாயி முதல்–அமைச்சராக இருப்பதை மு.க.ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nவேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகத்தை\nகர்நாடக சட்டப்பேரவை: நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற ந���்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது.\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கர்நாடகாவில் சட்டப்பேரவை கூடியது. எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.\nடெல்லியில் பேரறிவாளன் தாயாருடன் தொல்.திருமாவளவன் அமித்ஷாவை சந்தித்தார்\nடெல்லியில் பேரறிவாளன் தாயாருடன் தொல்.திருமாவளவன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின்\nஇலங்கை காய்கறிகளிலேயே கூடுதல் நச்சு\nஉலகில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில், ஆக கூடுதலான நச்சுத் தன்மை கொண்ட காய்கறிகள் இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்படுவதாக விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதாரம் மற்றும் கடற்தொழில் மற்லும் நீரியல்வள அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.\n48 அத்தியாவசிய மருந்து வகைகள் விலை குறைப்பு\n4முதல் கட்டத்தின் கீழ் 48 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு விலை ஒழுங்குறுத்தலை மேற்கொண்டதன் மூலம் 3,600 ரூபாவாக இருந்த மருந்தூசியின் விலை 400 ஆல் குறைவடைந்துள்ளது.\nபொலித்தீன் பாவனையை தடை செய்ய தீர்மானம்-யாழ்.பல்கலைகழகம்\nயாழ்.பல்கலை கழகத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக கல்வி சமூகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து பல்கலை கல்வி சமூகத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்:-\nஉக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன்\nபொன்னாலை பகுதியில் ஒரு தொகை மிதிவெடிகள் கண்டுபிடிப்பு\nவட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் வைத்து ஒரு தொகை மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.நேற்று மாலை 5.15 மணியளவில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் யாழ்ப்பாண முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த\nயாழ் நாகவிகாரைக்கு விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ஷ\nயாழ்ப்பாணத்திற்கு இன்று(திங்கட்கிழமை) விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ஷ குழுவினர் காலை 10 மணியளவில் நாகவிகாரை விகாராதிபதி வண மீகஹ யதுரே ஸ்ரீவிமல தேரரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசிர்வாதத்தையும் பெற்று கொண்டனர்.\nலொறி - பேருந்து விபத்து ; 3 பேர் பலி - 5 பேர் காயம்\nமதவாச்சி - அநுராதபுரம் வீதியின் வஹம���ுகெல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியானதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nசுவிட்சர்லாந்து தமிழீழ விளையாட்டு துறையினரால் தமிழீழ தத்துவார்த்த அடிப்படையில் மிகவும் நுண்ணிய பார்வையில் அதிசிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள தமிழீழக்கிண்ணம் வடிவம் - அமைப்பு -விளக்கம்\nகூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசின் அடிவருடிகள் அல்லர்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசுக்கு ஆதரவு வழங்குகின்றார்கள் என்பதற்காக அவர்களை அரசின் அடிவருடிகள் என எவரும் எடைபோடக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்\nஇது சரியான நேரத்தில் பேசிய பேச்சு என நினைக்கிறேன். வரப் போவது ஜனாதிபதி தேர்தல். ரணில் – மகிந்த – மைத்ரி தரப்பின் மும்முனை போட்டி நடக்கவிருக்கிறது.\nமூன்று தரப்புக்கும் சிறுபான்மையினரது வாக்குகள் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். முக்கியமாக தமிழர் வாக்குகள்.\nஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு அமெரிக்காவால் அனுப்பப்பட்ட அவசர கடிதம்; காரணம் இதுதான்\nமிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டுக்கு ஒப்புதலை அளிக்கும் விடயத்தில் தலையிடுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nசோதிட ஆலோசனைப்படி கர்நாடக ஆலயங்களில் ரணில் சிறப்பு வழிபாடு\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினமும், நேற்றும் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளிலும், யாகங்களை நடத்துவதிலும் ஈடுபட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகதிர்காமர் கொலை – ஜேர்மனி வழக்கினால் குழப்பத்தில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகள்\nசிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக, ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகள் குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅகதிகள் நெருக்கடியை தீர்க்க பிரான்ஸ் புது முயற்சி\nத்தியதரைக் கடல் ஊடாக ஐரோப்பாவினுள் நுழைகின்ற குடியேற்றவாசிகளை பகிர்ந்து கொள்ள எட்டு ஐரோப்பிய ஒன��றிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.மேலும், பரிஸில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக பிரான்கோ- ஜேர்மன் திட்டத்தின் அடிப்படையில்\nரொரன்டோவில் தமிழ் மாணவி சாதனை\nஇலங்கை தமிழ் மாணவி ஒருவர், கனடாவில் ரொரன்டோ கல்விச் சபையில் 2019ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் அனைத்திலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற நான்கு மாணவர்களில் ஒருவராக சாதனை படைத்துள்ளார்.\nமுதலில் மாகாணசபை தேர்தல்-வெளியாகும் அறிவிப்பு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபை தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் இதற்கான அதி விசேட வர்த்தமானியை ஜனாதிபதி இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎழுத்து மூலமான உத்தரவாதத்தை தரும் தரப்புக்கே ஆதரவு தமிழ் மக்கள் கூட்டணி\nமக்களுக்கான தீர்வு திட்டம் தொடர்பாக எழுத்து மூலமான உத்தரவாதத்தை தரும் தரப்புக்கே ஆதரவு வழங்கப்படும் என்று தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.\nமேலும், இந்த உறுதிமொழியானது இந்தியாவின் மத்தியஸ்த்துடன் நடைபெறவேண்டும் என்றும் அந்தக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nகட்சியின் உறுப்பினர்களிடையே தனது கருத்தை வெளியிட்டமைக்காக தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எமது கட்சியின் தலைவர் உத்தரவிட்டிருக்க மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் சிரேஸ்ட உறுப்பினருமான அமைச்சர் கபீர் ஹாசிம்\nசுவிஸ் சொலதூர்னில் நீரில் மூழ்கி யாழ் இளைஞன் பலி\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் சொலதூர் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்துவரும் தமிழ் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அறியமுடிகிறது.\nமத்தியதரைக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்து அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் 150 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.\nநேற்று வியாழக்கிழமை வட ஆபிரிக்கா நாடான லிபியாவின் அல் கோம்ஸ் நகரிலிருந்து இரு படகுகள் மூலம் ஐரோப்பா\nபருத்தித்துறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nயாழ்.பருத்துறை- தம்பசிட்டி பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து பெண் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.\nமாநாட்டை கூட்ட சம்பந்தனுக்கு அழைப்பு\nபுதிய அரசமைப்பு த���டர்பாக அனைத்து தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் மாநாடு ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n13ஆவது திருத்தத்திற்கு மேலாக 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ தற்போது அந்த விடயத்தில் 180 பாகை முரணாக மாறிவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் அரசியல் யாப்பு ஒத்திவைப்பு வேளை விவாதத்தில்வெறிச்சோடிய நாடாளுமன்றம்:\nதமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் அரசியல் யாப்பு ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்றும் 25 இற்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்கெடுத்திருந்தனர்.\n10 சிறுகட்சிகளுடன் 'மொட்டு' கூட்டணி\nஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் அதனுடன் கூட்டணி அமைக்கும் 10 கட்சிகளுக்கும் இடையில் இன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்திடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றில்\nவடக்கு கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபையை இறுதியில் இன்று இல்லாதொழித்திருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இதற்கு சுமந்திரன் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று\nதமிழர்கள் கோத்தாவை ஆதரித்தால் என்ன\nஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் ஆதரவு வழங்க முடியாது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கேள்வியெழுப்பியுள்ளார்\nகொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில்\nபேருந்தின் கதவுகள் மூடப்பட்ட பயணிகள் மீது சோதனைக் கெடுபிடி\nவவுனியாவில் புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் பயணிகள் மீது சோதனைக் கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர்.இன்று வாரிக்குட்டியார் பகுதியிலிருந்து பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை இறங்கும் முயற்சியில் ஈடுபட்டபோது\nஇ���ங்கையில் இந்துக்கள் பெரும் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவர்களின் வாழ்விடங்களும், வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. உடனடியாக தலையிட்டு இலங்கை இந்துக்களை காப்பாற்றுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு யாழிலுள்ள இந்து அமைப்புக்கள்\nவலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல்\nவலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் நேற்றுவியாழக்கிமை காலை அனுஷ்டிக்கப்பட்டது.வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் சபையின் உறுப்பினர்கள், செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் ஒன்று கூடினர்.\nபுலிகள் மீதே முதலில் சந்தேகம்\nவவுணதீவில் இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களையே முதலில் சந்தேகப்பட்டோம் என குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.\nஉயர்நீதிமன்றம் செல்கிறது சுதந்திரக் கட்சி\nஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் மாகாண சபையை கலைப்பதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவுசெய்துள்ளது.\nஅதிரடி முடிவு - மகிந்தவுக்கு எச்சரிக்கை\nபரந்துப்பட்ட கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தனித்து தீர்மானங்களை எடுத்தால், சுதந்திர கட்சியும் அதிரடியான தீர்மானங்களை மேற்கொள்ள நேரிடும் என கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர\nமகளின் செயலால் தனது வாழ்க்கையையே இழந்த சேரன்\nபிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பங்களை பற்றிய தகவல்கள் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் சேரனின் குடும்பத்தை பற்றி பார்த்தால், சேரனின் மனைவியின் பெயர் செல்வராணி. மூத்த மகளின் பெயர் நிவேதா ப்ரியதர்ஷினி. இளைய மகளின் பெயர்\nசுயநிர்ணய உரிமையை கோரும் தகுதி உள்ளது-இரா.சம்பந்தன்\nசர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் சர்வதேச சம��கம் அரசியல், இராஜதந்திர, பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்\nமாற்று வேட்பாளராக பீரிஸ், தினேஷ்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச, கவர்ச்சிகரமான தலைவராக மாறி வரும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரான தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் நளினி வெளியே வந்தார்\nஅமைச்சரவை பத்திரம் என்றால் என்னவென அறியாமல் இங்கே தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா கருத்து கூறியிருப்பது கவலைக்குரியதாகும்.சட்ட்துறை புலிக்கே பாடம் புகட்டும் மனோ கணேசன்\nஅமைச்சரவை பத்திரம் என்றால் என்னவென அறியாமல் இங்கே தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா கருத்து கூறியிருப்பது கவலைக்குரியதாகும்.\n9 வீடுகளில் தொடர்கொள்ளை - கைதானார் திருடி\nகிளிநொச்சி- பளை பகுதியில் 9 வீடுகளில் தொடா்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டவந்த பிரபல திருடியை இன்று பொலிஸாா் கைது செய்துள்ளனா்.\nராஜினாமா கடிதத்தை பிரிட்டன் அரசியிடம் அளி த்தார் தெரசா மே\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது ராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் அரசி இரண்டாம் எலிசபத்திடம் இன்று ஒப்படைத்தார்.\nதகவல் கொடுத்த சாரதிக்கு 50 இலட்சம்\nசாய்ந்தமருது பகுதியில் சஹ்ரான் குழுவினரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய வாகனச் சாரதிக்கு 50 இலட்சம் ரூபாய் பணப்பாிசை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார். ஜனாதிபதி செயலகத்தில் அவருக்கான\n4 மணி நேரம் இரகசிய சாட்சியம்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக, அரச புலனாய்வுத் துறையின் தலைவர், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தன நேற்று இரவு 4 மணி நேரம், நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளார். அவரது சாட்சியம் இரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\n11 கோடி மோசடி வழக்கில் தலையிடும் பெண் குற்றவாளி சந்தேகநபருக்காக வாதாடும் இவர்கள் கேசவன் சயந்தன், வீரகத்திப்பிள்ளை கௌதமன், ந.ஸ்ரீறிகாந்தா\nயாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறு��னம் ஒன்றினால், தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அந்த நிறுவனத்தின் உத்தியோகத்தரான பெண் விசாரணைகளில் தலையீடு செய்கின்றனர். பிணையில்\nபொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி வாழ்த்து\nபிரிட்டனின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nநாளை காலை பரோலில் வெளியே வருகிறார் நளினி\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஒரு மாத கால பரோலில் நாளை காலை வெளியே வருகிறார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர்\nராஜினாமா கடிதத்தை பிரிட்டன் அரசியிடம் அளி த்தார் தெரசா மே\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது ராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் அரசி இரண்டாம் எலிசபத்திடம் இன்று ஒப்படைத்தார்.\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை\nஇன்று கறுப்பு ஜூலை நாள் .என் ஆருயிர் நண்பர் சுரேஷ்குமார் வெலிக்கடையில் கொல்லப்படட தினம் இன்று\nவேலணை மத்திய கல்லூரியில் என் வகுப்பு தோழனாக இருந்த திறமை மிக்க நண்பன் காசிப்பிள்ளை (ஆசிரியர் சைவப்பிரகாச வித்தியாசாலை ) சுரேஷ்குமார் (அன்பன் ) வெலிக்கடை சிறையில் அநியாயமாக கொல்லப்படட நாள் .என் வாழ்வில் மறக்க முடியாத ஆருயிர் நண்பனை இழந்த கறுப்பு நாள் ,அன்பன் என்றும் உன் நினைவோடு பிரார்த்திக்கிறேன்\n -பௌத்ததிற்கு எதிராக மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு-\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலயத்தை உடைத்து பௌத்த விகாரை கட்டப்படுவதை எதிர்த்து மாவட்ட மேல் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழக்கு தொடர்ந்த நிலையில் முக்கிக கட்டளை வழங்கப்பட்டது.\nஒரு வாரத்துக்குள் தீர்வு - மீண்டும் வாக்குறுதி\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் நிதி மற்றும் எல்லை நிர்ணயப் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு காண்பதாக, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nதமிழ��� திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தேர்தலில் ஆர். கே. செல்வமணி 1386 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவிக் காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த\nஐ.நா மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழு கேப்பாப்புலவுக்கு விஜயம்\nஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது\nமுதுகெலும்பில் பட்ட தோட்டா: திரும்பி இதயத்தை தாக்கியது\nயாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கிதாலேயே அவரின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது என்று சட்ட மருத்துவ\nசிறீதரனை கோமாளியாக்க நோயாளர் காசு\nரணில் வெறுமனே வந்துசென்ற நிகழ்ச்சியான கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு நோயாளர்களது மருத்துவ தேவைக்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நிதி செலவிடப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.\nஇலங்கையில் கடும் காற்று, மழை - உயிரிழப்பு 8ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கடும் காற்று, மழை - உயிரிழப்பு 8ஆக அதிகரிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES\nஇலங்கையில் நிலவும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை சூத்திரதாயான பிள்ளையானை மனோகணேசன் சந்தித்துள்ளமை கடுமையான விவாதங்களிற்குள்ளாகியுள்ளது.\nசுட்டுக் கொல்லப்பட்ட யாழ் இளைஞனை பார்வையிட வந்த நால்வர் கைது\nசிறிலங்கா காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.\n15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடுத்தமாதம் நியமனம்\nஅடுத்த மாதம் 15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களு��்கும் இடையில் தாம் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nசூட்டில் உயிரிழந்தவர் கொடிகாமம் இளைஞன்\nமானிப்பாய் – இணுவில் வீதியில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன், கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை, இன்று அதிகாலை 3 மணியளவில்,.\nஆவா குழு மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nயாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தச் சென்ற ஆவா குழு உறுப்பினர்கள் மீது- நேற்றிரவு 8.40 மணியளவில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.\nசுவிசில் பிரபல வீடியோ நிறுவன தமிழருக்கு எதிராக கொலை வழக்கு ஆரம்பம்\nசுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில்\nசிங்களவர்கள் இல்லாத இடத்தில் பௌத்த மதம் திணிக்கப்படுகிறது – சிறிதரன்\nசிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பு அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்காது – செல்வம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.\nமுல்லைத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே\nபிரபாவின் நிழலைக்கூட காணாதவர்கள் இப்போ அதிகம் பேசுகிறார்கள்\nதம்பி பிரபாகரனின் நிழலைக்கூடத் தரிசிக்காதவர்களெல்லாம் இப்போது அதிகமாகப் பேசுகிறார்கள் என்று தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, என்னால் வரலாற்றை எழுத முடியும் என்றும் குறிப்பிட்டார்.\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி\n2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஏஎப்சி சம்பியன்ஷிப் தொடர்களுக்கான தகுதிகாண் சுற்றின் இரண்டாம் கட்டமாக 40 அணிகள் இடம்பெறவுள்ள மோதலில் எச் குழுவில் விளையாடுவதற்கான வாய்ப்பை\nஇ.தொ.கா. கூட்டணியில் த.மு.கூ இ​ணையாது\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியோ அல்லது தொழிலாளர் தேசிய சங்கமோ இணையாது. அதற்கான தேவை எதுவும் எமக்கு கிடையாது என்று பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.\nதமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அரசியல் கூட்டு ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றுவரும் நிலையில் கூட்டுக்கான சாத்தியப்பாடுகள் மிகக்\nபண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்\nயாழ்.பண்டத்தாிப்பு பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்த முயற்சித்த ரவுடிகளை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய நிலையில் படுகாயமடைந்த ரவுடிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.\nயாழ் வந்த தொண்டைமானின் வலையில் விக்கி வீழ்த்தாரா மொட்டு கட்சியுடன் சேரவா அல்லது கூட்டு வைக்கவா மொட்டுகட்சியினில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை இணைத்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை அவர் இழுத்தடித்துள்ளார்\nவிக்கியார் பத்தரமுல்ல நெலும்மாவத்தையில் மொட்டு அலுவலகத்திற்கு வந்து சென்றதாக தகவல் கசிகின்றது\n(VAR )சுவிஸ் சூப்பர் லீக் சுற்றிலும் சந்தேகநிலைகளில் வீடியோ மூலம் தீர்ப்பு வழங்கும் நடைமுறை அறிமுகம்\nசுவிஸ் சூப்பர் லீக் சுற்றுப்போட்டிகளில் நேற்று முதல் நடைபெறும் போட்டிகளில் நடுவர்களை சநதேகம் உண்டாகும் வேளைகளில் (VAR ) வீடியோ அசிஸ்டன்ஸ் ரெவெரி -Video Assistence Referee எனப்படும் காணொளியை பார்த்து தீர்ப்பு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட் டு உள்ளது\nரயில் மோதி இரு இளைஞர்கள் பலி\nகிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு 8.50 மணியளவில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழு��்பு நோக்கிப் பயணித்த தபால் ரயில் மோதியே இளைஞர்கள் உயிரிழந்தனர்.\nபசில் ராஜபக்சவிற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று, வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஅபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை கோரிக்கைகள் தொடர்பில் எனது தலையீட்டை வடக்கு, கிழக்கின் மக்கள் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக கோருவார்களாயின்\nகருணா குழு புதைத்த சடலத்தை கண்டுபிடிக்க முயற்சி\nமட்டக்களப்பில், ஆயுதக்குழு ஓன்றினால் 2008 ஆம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் நேற்று இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டது.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக, வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோருடனான சந்திப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் அழைப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே ஜனாதிபதிக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்\nகீத் நொயார் வழக்கில்லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்\nத நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை தொடர்பில் ஒன்பதாவது சந்தேக நபரான இராணுவ புலனாய்வுப் பிரிவின்\nமைத்திரிக்கு எதிராக குற்றப் பிரேரணை\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்று ஐக்கிய தேசிய கட்சியின் பின்னாசன உறுப்பினர்களால் கொண்டுவரப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள���ளார்.\nஅக்கரபத்தன பகுதியில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருதமிழ் மாணவிகள் பலி\nபாடசாலை மாணவிகளில் ஒருவா் உயிாிழந்த நிலையில் காணாமல்போன மற்றய மாணவியை தேடும் பணிகள் கொட்டும் மழைக்கும் மத்தியில் தொடா்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.\nவடமாகாண முன்னாள் மகளீா் விவகாரங்களுக்கான அமைச்சா் அனந்தி சசிதரனுக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்த்தா்களுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.\nபலாலியில் இருந்து இந்தியாவின் நான்கு நகரங்களுக்கு விமான சேவை\nயாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் 4 நகரங்களுக்கு விமான சேவையை மிக விரைவில் நடாத்துவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது.\n5ஜி தொடர்பாக எந்த உடன்பாடும் இல்லை-யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட்\n5ஜி அலைவரிசை தொடர்பாக எந்தவொரு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லையென யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ். மாநகரசபை முதல்வரால் வெளிப்படைத்தன்மையற்ற விதமாக நடைமுறைப்படுத்தப்படும்\nஜனாதிபதி சந்திப்பை புறக்கணித்த கூட்டமைப்பு\nகன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் இன்று பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அடுத்த வாரம் ஜனாதிபதியை தனிப்பட்ட\nஆயுள் தண்டனைக் கைதி சரவண பவன் உரிமையாளர் மரணம்\nசைவ உணவு விடுதிகளில் புகழ்பெற்ற சரவண பவன் உணவகத்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளது.\nஇதன் உரிமையாளர் ராஜகோபால். இவரது நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதியைத்\nவைகோவின் தண்டனை நிறுத்தி வைப்பு\nதேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உச்ச நீதிமன்றம் திறுத்திவைத்துள்ளது.\nரணிலின் காலத்தைக் கடத்தும் கதை- மாவை\nஇரண்டு ஆண்டுகளில் அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என்பது காலத்தை கடத்தும் கதையாகவே தெரிகின்றது. வாக்குறுதிக்கு அமைய இந்த ஆண்��ு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசா\n$முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில், அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகளை அறுத்து எறிந்துள்ளார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nமரண தண்டனையை ஒழிக்கும் தனிநபர் பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்பு இன்று அரசாங்க அச்சுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.\nகோத்தபயா தப்பிக்க விடக் கூடாது என்ற கோரிக்கை மனுவில் வைகோவின் முதல் கையெழுத்து\nசிறீலங்கா புலனாய்வு படையினரால் படுகொலை செய்யப்பட்ட உடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள்\nசர்வேதேச அளவில் சாதனை படைத்த ஈழத்துப் பெண்\nவட தமிழீழத்தை தர்ஜினி சிவலிங்கம் இம்முறை உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத்தில் அதிக\nஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை என கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளா\nநாட்டில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெற இருக்கின்றது. அந்த தே\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎழுத்து நேற்று இன்று நாளை\nஎம் கே டி வி\nஇரட்டைக்கொலை - தடயப் பொருட்களுடன் கொலையாளி கைது\nசெப்ரெம்பர் முதல் பலாலி-சென்னை விமானசேவை\nமொட்டு'டன் இணையும் ஐதேக முக்கியபுள்ளி\nஇஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்காவுக்கு நிரந்தரத் ...\nஅமெரிக்க தடை தாண்டி ஹுவாய் திறன்பேசியின் வருவாய் 2...\nநவீன் திசாநாயக்கவுடன் வாக்குவாதம்; வெளியேறினார் தி...\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக யாழில் அமைகிறது நீர் ...\nநீட்டி முழங்கிய வைகோ; கேரள எம்பிக்கள் ஆதரவ\nஅப்பா ஸ்தானத்தில் மதிப்பு கொடுக்கும் தர்சனுக்கு...\nஊடகங்களில் உலாவும் கோத்தாவின் போலி ஆவணம்\nபிள்ளையாரை ஆக்கிரமித்த பிக்குவுக்கு மனநோய்\nபாலியல் துன்புறுத்தல் - அதிபர், ஆசிரியர்கள் விடுதல...\nஇரட்டைக் கொலை- கிளிநொச்சியில் பரபரப்பு\nவிவசாயி முதல்–அமைச்சராக இருப்பதை மு.க.ஸ்டாலினால் ப...\nகர்நாடக சட்டப்பேரவை: நம்பிக்க��� வாக்கெடுப்பில் எடிய...\nடெல்லியில் பேரறிவாளன் தாயாருடன் தொல்.திருமாவளவன் அ...\nஇலங்கை காய்கறிகளிலேயே கூடுதல் நச்சு\n48 அத்தியாவசிய மருந்து வகைகள் விலை குறைப்பு\nபொலித்தீன் பாவனையை தடை செய்ய தீர்மானம்-யாழ்.பல்கலை...\nபொன்னாலை பகுதியில் ஒரு தொகை மிதிவெடிகள் கண்டுபிடிப...\nயாழ் நாகவிகாரைக்கு விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ஷ\nலொறி - பேருந்து விபத்து ; 3 பேர் பலி - 5 பேர் காய...\nசுவிட்சர்லாந்து தமிழீழ விளையாட்டு துறையினரால் ...\nகூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசின் அடிவருடிகள் அல்லர...\nஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு அமெரிக்காவால் அனுப்பப்பட்ட ...\nசோதிட ஆலோசனைப்படி கர்நாடக ஆலயங்களில் ரணில் சிறப்பு...\nகதிர்காமர் கொலை – ஜேர்மனி வழக்கினால் குழப்பத்தில் ...\nஅகதிகள் நெருக்கடியை தீர்க்க பிரான்ஸ் புது முயற்சி\nரொரன்டோவில் தமிழ் மாணவி சாதனை\nமுதலில் மாகாணசபை தேர்தல்-வெளியாகும் அறிவிப்பு\nஎழுத்து மூலமான உத்தரவாதத்தை தரும் தரப்புக்கே ஆதரவு...\nசுவிஸ் சொலதூர்னில் நீரில் மூழ்கி யாழ் இளைஞன் பலி\nபருத்தித்துறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்ற...\nமாநாட்டை கூட்ட சம்பந்தனுக்கு அழைப்பு\nதமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் அர...\n10 சிறுகட்சிகளுடன் 'மொட்டு' கூட்டணி\nதமிழர்கள் கோத்தாவை ஆதரித்தால் என்ன\nபேருந்தின் கதவுகள் மூடப்பட்ட பயணிகள் மீது சோதனைக் ...\nவலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு யூலை நின...\nபுலிகள் மீதே முதலில் சந்தேகம்\nஉயர்நீதிமன்றம் செல்கிறது சுதந்திரக் கட்சி\nஅதிரடி முடிவு - மகிந்தவுக்கு எச்சரிக்கை\nமகளின் செயலால் தனது வாழ்க்கையையே இழந்த சேரன்\nசுயநிர்ணய உரிமையை கோரும் தகுதி உள்ளது-இரா.சம்பந்தன...\nமாற்று வேட்பாளராக பீரிஸ், தினேஷ்\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் நளினி வெளியே...\nஅமைச்சரவை பத்திரம் என்றால் என்னவென அறியாமல் இங்கே ...\n9 வீடுகளில் தொடர்கொள்ளை - கைதானார் திருடி\nராஜினாமா கடிதத்தை பிரிட்டன் அரசியிடம் அளி த்தார் த...\nதகவல் கொடுத்த சாரதிக்கு 50 இலட்சம்\n4 மணி நேரம் இரகசிய சாட்சியம்\n11 கோடி மோசடி வழக்கில் தலையிடும் பெண் குற்றவாளி ச...\nபொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி வாழ்த்து\nநாளை காலை பரோலில் வெளியே வருகிறார் நளினி\nராஜினாமா கடிதத்தை பிரிட்டன் அரசியிடம் அளி த்தார் த...\nஇன்று கறுப்பு ஜூலை நாள் .என் ஆருயிர் நண்பர் ...\n -பௌத்ததிற்கு எதிராக மேல் நீதிமன...\nஒரு வாரத்துக்குள் தீர்வு - மீண்டும் வாக்குறுதி\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. ...\nஐ.நா மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழு கேப்பாப்புல...\nமுதுகெலும்பில் பட்ட தோட்டா: திரும்பி இதயத்தை தாக்க...\nசிறீதரனை கோமாளியாக்க நோயாளர் காசு\nஇலங்கையில் கடும் காற்று, மழை - உயிரிழப்பு 8ஆக அதிக...\nசுட்டுக் கொல்லப்பட்ட யாழ் இளைஞனை பார்வையிட வந்த நா...\n15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடுத்தமாதம் நியமனம்\nசூட்டில் உயிரிழந்தவர் கொடிகாமம் இளைஞன்\nஆவா குழு மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nசுவிசில் பிரபல வீடியோ நிறுவன தமிழருக்கு எதிரா...\nசிங்களவர்கள் இல்லாத இடத்தில் பௌத்த மதம் திணிக்கப்ப...\nகூட்டமைப்பு அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்...\nபிரபாவின் நிழலைக்கூட காணாதவர்கள் இப்போ அதிகம் பேசு...\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில...\nஇ.தொ.கா. கூட்டணியில் த.மு.கூ இ​ணையாது\nபண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்...\nயாழ் வந்த தொண்டைமானின் வலையில் விக்கி வீழ்த்...\nவிக்கியார் பத்தரமுல்ல நெலும்மாவத்தையில் மொட்டு அல...\n(VAR )சுவிஸ் சூப்பர் லீக் சுற்றிலும் சந்தேகநில...\nரயில் மோதி இரு இளைஞர்கள் பலி\nகருணா குழு புதைத்த சடலத்தை கண்டுபிடிக்க முயற்சி\nகீத் நொயார் வழக்கில்லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறிய...\nமைத்திரிக்கு எதிராக குற்றப் பிரேரணை\nஅக்கரபத்தன பகுதியில் மழை வெள்ளத்தில் அடித்து செல்ல...\nபலாலியில் இருந்து இந்தியாவின் நான்கு நகரங்களுக்கு ...\n5ஜி தொடர்பாக எந்த உடன்பாடும் இல்லை-யாழ். மாநகர மேய...\nஜனாதிபதி சந்திப்பை புறக்கணித்த கூட்டமைப்பு\nஆயுள் தண்டனைக் கைதி சரவண பவன் உரிமையாளர் மரணம்\nவைகோவின் தண்டனை நிறுத்தி வைப்பு\nரணிலின் காலத்தைக் கடத்தும் கதை- மாவை\nகோத்தபயா தப்பிக்க விடக் கூடாது என்ற கோரிக்கை மனுவி...\nசர்வேதேச அளவில் சாதனை படைத்த ஈழத்துப் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-vijay/", "date_download": "2020-05-26T20:35:13Z", "digest": "sha1:XJY2EGFRDCL6BHHI4S24SCQIZ4NNL36Z", "length": 9003, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director vijay", "raw_content": "\nTag: Actor Prabhudeva, actress nandhitha swetha, actress thamannah, devi-2 movie, devi-2 movie review, director vijay, இயக்குநர் விஜய், தேவி-2 சினிமா விமர்சனம், தேவி-2 திரைப்படம், நடிகர் பிரபுதேவா, நடிகை டிம்பிள் ஹயாதி, நடிகை தமன்னா, நடிகை நந்திதா ஸ்வேதா\n‘தேவி-2’ – சினிமா விமர்சனம்\nஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி...\nகுழந்தைகளுடன் பார்க்கக் கூடிய படமாக வருகிறது ‘வாட்ச்மேன்’ திரைப்படம்\nடபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாட்ச்மேன்’ படத்தினை பெரிதும் பாராட்டிய இயக்குநர் பாண்டிராஜ்\nஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய...\n‘தேவி-2’ திரைப்படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகிறது\nபொதுவாக ‘திகில்’ படங்கள் எப்போதும் குடும்ப...\nவிஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் ‘தலைவி’\nஇன்று மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவசர்களின்...\n1 மில்லியன் பார்வைகளை கடந்த ‘வாட்ச்மேன்’ படத்தின் ப்ரோமோ பாடல்..\nலஷ்மி – சினிமா விமர்சனம்\nபிரமோத் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டது..\nஅகில உலக எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் அகில உலக...\n‘U’ சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் ‘லஷ்மி’ திரைப்படம்..\nஇயக்குநர் விஜய்யின் இயக்கத்தில் பிரபுதேவா...\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nராதிகா, சுஹாசினி, குஷ்பூ, ஊர���வசி நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம்\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘அருவா சண்ட’ படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://focusonecinema.com/2020/04/21/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-26T20:17:01Z", "digest": "sha1:JDPH5YNICMHGJAFPRBPU4DEWPMYNUJIJ", "length": 7631, "nlines": 113, "source_domain": "focusonecinema.com", "title": "கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இசையமைப்பாளரான நடிகர் பிளாக் பாண்டி! | Focus One Cinema", "raw_content": "\nHome Videos Video Songs கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இசையமைப்பாளரான நடிகர் பிளாக் பாண்டி\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இசையமைப்பாளரான நடிகர் பிளாக் பாண்டி\nநடிகர் பிளாக் பாண்டி சென்னை மற்றும் தமிழக காவல்துறையினர்காக கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதி இசையமைத்துள்ளார்.\nஇதனைப் பற்றி நடிகர் பிளாக்பாண்டி கூறுகையில்….\nஇந்த கொரோனா வைரசால் வீட்டில் இருக்கும் போது இதனை பயனுள்ளதாக மாற்ற எண்ணிய போது நமது காவல்துறையும், துப்புரவு தொழிலாளர்களும், மருத்துவர்களும், மின்சார ஊழியர்களும் நமக்காக உழைப்பதை எண்ணி நான் மிகவும் பெருமைப் பட்டேன்.\nஅவர்களைப் பாராட்டும் விதமாகவும் மேலும் நாம் அனைவரும் வீட்டில் இருந்தால் தான் இந்�� வைரஸை விரட்ட முடியும் என்பதாலும் “விழித்திரு நண்பா, விலகி இரு நண்பா” என்ற வரிகளை மையமாக வைத்து ஒரு பாடலை நானும் எனது நண்பன் திரு.ராஜாமுகமதுவும் சேர்ந்து எழுதியுள்ளோம். நான் இசை அமைத்து இயக்கி இருக்கிறேன்.\nஇதற்கு உதவிய திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய் துணை ஆணையாளர் அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த சென்னை மயிலாப்பூர் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.\nஇதில் ஒரு சிறப்பு என்னவென்றால் திரு. பிரகாஷம் தலைமை காவலர் முதல்முறையாக இப்பாடலை பாடியுள்ளார். எனவே மக்கள் அனைவரும் இந்த பாடலை கேட்டு ரசித்து வீட்டிலேயே பாதுகாப்பாகவும் இருந்து இந்த வைரஸை விரட்ட ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇத்தருணத்தில் நாம் விலகி கூடுவோம்\nஒருவருக்கொருவர் தங்களால் முடிந்த உதவிகளை தன் சூழலில் இருக்கும் நண்பர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் செய்து அவர்களை பசிப்பிணியில் இருந்து காக்க வேண்டும்” என்றார்.\nPrevious articleதூய்மைப் பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தனபால் வழங்கினார்\nNext articleபட்டாசு தொழிலாளர் குடும்பத்திற்கு உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினிநடித்திருக்கும் ‘ஓ அந்த நாட்கள்’\nதாஜ்நூர் இசையில் வெளிவந்துள்ள ‘உள்ளே போ’ கொரோனா விழிப்புணர்வு பாடல்\nகொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nகார்த்திக் டயல் செய்த எண்’ “இந்தப் பயணம் தொடரும்”\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nதமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது\nதளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \nபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகும்’பொன்மகள் வந்தாள் குறித்து ஜோதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=1135", "date_download": "2020-05-26T21:01:19Z", "digest": "sha1:LR5JQP5P2F7MZBGU4WY2Z2Q74NU7WX2H", "length": 11045, "nlines": 50, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செ���்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஎங்களது வலி, வேதனை , கண்ணீர் எல்லாம் எங்களோடே இருக்கட்டும் - ஈபிடிபி தவராசாவுக்கு செருப்படி\nஎங்களது வலி, வேதனை , கண்ணீர் எல்லாம் எங்களோடே இருக்கட்டும் - ஈபிடிபி தவராசாவுக்கு செருப்படி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தன்னால் வழங்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா நிதியினை மீள வழங்குமாறு வடக்கு மாகாண அவைத்தலைவரிடம் வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஒட்டுக்குழு ஈபிடிபி உறுப்பினர் தவராசா கோரிக்கை விடுத்திருந்தார். அது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் ஒரு விவாதமே நடந்து முடிந்திருந்தது.\nஇந்நிலையில் தவராசாவின் பணத்தினை மீள வழங்கும் செயலில் தமிழ் இன உணர்வுள்ள இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கென பொது மக்களிடமிருந்த பண வசூலிப்பில் ஈடுபட்டுள்ள அவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு,\nமே 18 என்பது எல்லாத் தமிழர்களின் நெஞ்சையும் உறைய வைப்பது .தமிழினப் படுகொலைகளின் குறியீடாக இந்நாள் உலகத்தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சம்பூரில் ஆரம்பித்து வாகரை, மன்னார் வழியாக முள்ளிவாய்க்கால் வரை எம்மினம் சந்தித்த அவலங்களை நினைவு கூர பலதரப்பினரும் இவ்வாண்டு தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர். அந்தவகையில் வடமாகாணசபை உறுப்பினர்களின் மாதாந்தக் கொடுப்பனவிலிருந்து ரூபா ஏழாயிரம் அறவிடுவதெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nஇந்த வகையில் தனது பெயரில் அறவிடப்பட்ட ரூபா ஏழாயிரத்தையும் திருப்பி வழங்குமாறு வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறான சிந்தனை உள்ளவர்களின் நிதிப்பங்களிப்புடன் எமது பிள்ளைகளை நினைவு கூருவது எமது உறவுகளின் ஆத்மாக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.\nஎங்களது வலி, வேதனை , கண்ணீர் எல்லாம் எங்களோடே இருக்கட்டும். இதன் தாக்கமெல்லாம் தெரியாமல் ஒருவர் இருக்கிறார் என்றால் அது அவர் வளர்க்கப்பட்ட முறையின் விளைவே யாகும். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த இவர் அங்கம் வகித்த கட்சியின் அதிகாரத்திலிருந்த யாழ். மாநகர சபையில் தீர்மானம் கொண்டுவந்தபோது மேயர் அதன��� அனுமதிக்கவில்லை. அங்கு பொதுமக்கள் கொல்லப்படவில்லை என யாழ். நகரத்தில் ஆர்ப்பாட்டம் செய்து உலகுக்கு அறிவித்த இவர்களது பாவப்பட்ட பணம் இந்த நிகழ்வுக்குச் சேராமலிருப்பது பொருத்தமே .\nஆகவே நாங்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு ரூபா வீதம் பங்களித்து இந்த ஏழாயிரம் ரூபாவையும் வடக்கு மாகாணசபையினரிடம் ஒப்படைப்போம். உணர்வுள்ள ஏழாயிரம் பேர் தலா ஒரு ரூபாய் தாரீர் \nபாவம் தவராஜா . இக் கொடுப்பனவு இல்லாமல் அவரது குடும்பம் சிரமப்படுகிறது போல் தெரிகிறது. அந்தச் சிரமத்தை நாம் இணைந்து போக்குவோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழில். அரசியலைத் தொழிலாகக் கொண்டோரின் வயிற்றிலடித்து அவர்களது மனைவி, பிள்ளைகளின் சாபத்துக்கு இலக்காக வேண்டாம்.\nஎனவே ஒரேயொரு ரூபாயினை தமிழ் பேசும் மகனும் வழங்கி உணர்வுள்ள உறவுகள் நாம் என்பதை நிலைநாட்டுவோம்”- என்றுள்ளது\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/corona-affected", "date_download": "2020-05-26T21:52:45Z", "digest": "sha1:V5VAJ5THJ5JL4CAATIONORDUSZP3UUEM", "length": 17648, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "corona affected: Latest News, Photos, Videos on corona affected | tamil.asianetnews.com", "raw_content": "\nஅதிர்ச்சி சம்பவம்... எம்.எல்.ஏ. கருணாஸின் தனி பாதுகாப்பு காவலருக்கு கொரோனா..\nதிருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸின் தனி பாதுகாப்பு காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய தமிழகம்.. சென்னையில் இன்று ஒரே நாளில் 575 பேருக்கு பாதிப்பு\nசென்னையில் இன்று புதிதாக 575 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,000ஐ நெருங்கியுள்ளது.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி வீட்டில் பணியாற்றி வருபவருக்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வீட்டில் பணியாற்றி வரும் தொழிலாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அந்த நபர் உடனடியாக தனிமை படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தெரிவித்துள்ளார்.\nஉஷார்...கொரோனா ஏற்பட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரத்யேக அறிகுறி\nதமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பல குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, பெரியவர்களை விட மிகவும் வித்தியாசமான பிரத்தேயேக அறிகுறிகள் உடலில் தோன்றும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.\nகொரோனா வைரஸை அழிக்க முடியாமலும் போகலாம்... பகீரென பீதி கிளப்பும் உலக சுகாதார நிறுவனம்\n\"எச்.ஐ.வி. வைரஸ் இதுநாள் வரை அழிக்கப்படவில்லை; ஆனால், அந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் வழிகளை நாம் கண்டுபிடித்துள்ளோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்று கணிக்கப்படுவதையும்கூட என்னால் ஏற்க முடியவில்லை; நம்பவும் முடியவில்லை.” என்று மைக் ரயான் தெரிவித்துள்ளார்.\nஎகிறும் பாதிப்புகளால் திணறும் திருவண்ணாமலை... ஒரே நாளில் 23 பேர் பாதிப்பு..\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் ��ண்ணிக்கை 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா.. உச்சம் தொடும் பாதிப்பு.. நாளை 9000-ஐ தொடும் அபாயம்\nதமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாகவே கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள், எண்ணிக்கை அதிகபட்சம் 500 நபர்களுக்கு குறையாமல் உள்ளது. ஏற்கனவே கோயம்பேடு சந்தையால், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பாதிப்பு அதிக அளவில் பரவியுள்ளது\nகாவலர்களை ரவுண்ட் கட்டும் கொரோனா... தமிழகத்தில் 140க்கும் மேற்பட்ட போலீசார் பாதிப்பு..\nகொரோனா தடுப்பு பணிகளில் தமிழக காவல்துறையினர் முழுமையாக களமிறங்கபட்டுள்ளனர். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள், சந்தைகள், வாகன சோதனை நடக்கும் செக் போஸ்ட்கள் போன்ற ரிஸ்க் நிறைந்த பகுதிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் நெருக்கடியால் போலீசாருக்கும் கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ரசிகர்... பதறியடித்துக் கொண்டு போனில் ஆறுதல் கூறிய சிம்பு...\nமேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக சிம்பு குட்டிக்கதை ஒன்றையும் கூறியுள்ளார்.\nதிருவள்ளூரில் பயங்கரம்... கொரோனா பாதித்த காவலர் டாஸ்மாக் பாதுகாப்பு பணியில்... அதிர்ச்சியில் குடிமகன்கள்..\nதிருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அந்த காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nகள எதார்த்தம் தெரியாம டெல்லியில் உட்கார்ந்துகிட்டு ஆர்டர் போடுறாங்க.. மத்திய அரசை விளாசிய பஞ்சாப் முதல்வர்\nகள எதார்த்தம் தெரியாமல் டெல்லியில் அமர்ந்துகொண்டு மத்திய அரசு மண்டலங்களை பிரித்து கொண்டிருப்பதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விமர்சித்துள்ளார்.\nஉல்லாச படகில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை... பட்டையைக் கிளப்பும் நெதர்லாந்து...\nஅந்த நதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு படகில் அனுமதிக்கப்பட்ட 28 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஒரே இரவில் விழுப்புரத்தை தலைகீழாக போட்ட கொரோனா... 136 பேர் பாதிப்பு... சிகப்பு மண்டலத்தை நோக்கி நகர்வு..\nகோயம்பேடு சந்தை மூலம் விழுப்புரத்தில் இன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136-ஆக உயர்ந்துள்ள சம்பவம் பெ���ும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையை அடுத்து டேன்ஜர் மாவட்டமாக மாறும் விழுப்புரம்.. புதியதாக 25 பேருக்கு தொற்று.. 11 கிராமங்களுக்கு சீல்\nவிழுப்புரத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, 11 கிராமங்கள் தனிமைப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா... அலறும் சென்னை... மிரளும் மக்கள்..\nசென்னை ராயப்பேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/pandiyammal", "date_download": "2020-05-26T21:09:21Z", "digest": "sha1:VLDEATZH4M4JUM5ISYGPGD36PXREEGUK", "length": 6959, "nlines": 91, "source_domain": "tamil.asianetnews.com", "title": "pandiyammal: Latest News, Photos, Videos on pandiyammal | tamil.asianetnews.com", "raw_content": "\n“பிகில்” இந்திரஜாவிடம் அத்துமீறிய ரசிகர்... நெத்தியடி பதிலால் தெறித்து ஓட���டம்...\nஆனால் வயதில் இளையவராக இருந்தாலும் இந்திரஜா சொன்ன நறுக் பதில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\n.... ஸ்டன்னிங் மார்டன் லுக்கில் அசத்தும் புகைப்படங்கள்...\nபார்க்க செம்ம அழகாக இருக்கும் இந்திரஜாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/periyar-statue", "date_download": "2020-05-26T20:04:03Z", "digest": "sha1:WDUY2DJEE3L4NXL5JQFFB6NSUTH3K43D", "length": 18052, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "periyar statue: Latest News, Photos, Videos on periyar statue | tamil.asianetnews.com", "raw_content": "\nபெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது குற்றபத்திரிக்கை.. உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு...\nதிருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது 3 மாதத்திற்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபெரியார் சிலை உடைப்பில் பாமக நிர்வாகி... பாமகவின் கூடா நட்பால் வந்த வினை... திருமாவளவன் ஆதங்கம்\nபெரியார் சிலை உடைப்பில் பாமக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் பாமக எந்தத் திசையில் பயணிக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பாமக தொண்டர்கள் எந்த வகையில் உறவாடுகிறார்கள் என்ற கேள்விகளும் எழுகின்றன. பெரியார் பெயரில் கொள்கை கோட்பாடுகளை வைத்து இயக்கம் நடத்துவதாகக் கூறும் பாமக, பெரியார் சிலையை உடைக்கும் நிலைக்குப் போயிருக்கிறது. இதற்குக் காரணம் கூடா நட்புதான். இந்த நிலை வேதனை அளிக்கிறது.\n உடைக்கப்பட்ட பெரியார் சிலைக்காக கொந்தளித்த சமூகநீதி போராளி ராமதாஸ்...\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று பாமக அறிவித்துள்ளது .\nசிலைகளை சேதப்படுத்துவோருக்கு செய்கூலி சேதாரம் உறுதி... டிஜிபி பகிரங்க எச்சரிக்கை..\nதமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த வாக்குகள் பெரியார் ஆதரவாளர்கள் மற்றும் கடவுள் ஆதரவாளர்கள் என்று இரண்டாகப் பிரிந்து, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ரஜினியை ஆதரிக்க தொடங்கிவிட்டதால் அதிமுக அமைச்சர்களும், திமுக தலைவர்களும் ரஜினி குறித்து பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.\nமர்ம நபர்கள் வெறிச்செயல்... பெரியார் சிலையின் கை, மூக்கு உடைப்பு... போலீஸ் குவிப்பால் பதற்றம்..\nதுக்ளக் பத்திரிகை பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ராமர்-சீதை நிர்வாண சிலைக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் சென்றார் என்று குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிலர் ரஜினிக்கு கருத்துக்கு ஆதரவாக பாஜக, இந்துத்துவ அமைப்புகள் உள்ளன. அதேபோல், ரஜினிக்கு எதிராக ஆளும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் ரஜினிகாந்துக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்துக்கு எதிராக 2 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.\n மாலையிடுகிறார் உதயநிதி தெரிகிறதா ..\nஉதயநிதியை பொருத்தவரை ஒரு நடிகராக மக்கள் மத்தியில் நன்கு பதிந்திரு���்தாலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதற்கு பெரும் பாடு பட்டவர் உதயநிதி\nபெரியார் சிலை உடைப்பு... ஹெச். ராஜாவுக்கு வந்த கோபம்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலையின் தலை தகர்க்கபட்ட விஷயத்தில் சம்பந்தபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளரும் சிவகங்கை தொகுதி வேட்பாளருமான ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.\nஅறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு... தேர்தல் நேரத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே உள்ள பெரியார் சிலையை மர்ம ஆசாமிகள் இரவில் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெரியார் சிலை மீது காலணி வீசிய ஜெகதீசன் மீது பாய்ந்தது குண்டாஸ்\nசென்னையில் பெரியார் சிலையை அவமதித்ததால் கைது செய்யப்பட்ட ஜெகதீசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் வழக்கறிஞர் ஜெகதீசன் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதமிழகத்தில் பதற்றம்... பெரியார் சிலையில் செருப்பு வைத்து அவமரியாதை\nதிருப்பூர் அருகே தாராபுரத்தில் தந்தை பெரியாரின் சிலைமீது செருப்புகளை வைத்து அவமரியாதை செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nபெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு; பாஜக-வின் கொடியை கொளுத்திய திராவிட கழகத்தினர்...\nஒருபுறம் ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு மறுபுறம் புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு\nவிஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில்..\nபெரியாரைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க... பாஜகவுக்கு கன்னட முதலமைச்சர் சித்தராமையா 'நச்' கேள்வி\nபெரியாரைப் பார்த்து பாஜகவுக்கு ஏன் பயம் வருகிறது என்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.\nஹெச்.ராஜாவே, எங்க மண்ணை விட்டு, பெட்டி, படுக்கையுடன் உங்கள் மண்ணுக்குப் ஓடிப் போயிடு... கர்ஜிக்கும் பாரதிராஜா\nஹெச்.ராஜாவே, எங்கள் மண்ணை விட்டு, நீங்கள் உங்கள் பெட்டி, படுக்கையுடன் உங்கள் மண்ணுக்குப் போய்ச் சேருங்கள் என திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கொந்தளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D)", "date_download": "2020-05-26T21:56:18Z", "digest": "sha1:QSMSFIP42TR2GG6656KMPRIABCDVIQ5M", "length": 32754, "nlines": 166, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)\n(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (English : Communist Party of India (Marxist)) இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் கட்சி ஆகும். இக் கட்சி கேரளா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது. இது இடது கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சி.பி.எம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இக்கட்சியின் தலைமை���ிலான இடது சாரிக் கட்சிகளின் கூட்டணி கேரள மாநிலத்தி்ல் ஆட்சி புரிகின்றது. இக் கட்சி முதலாளித்துவம், பேரரசுவாதம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்துவருகிறது. 2018 , ஏப்ரல் 18 முதல் 22 வரை ஹைதராபாத்தில் நடந்த கட்சியின் 22ஆவது காங்கிரசில் சீத்தாராம் யெச்சூரி மீண்டும் பொதுச்செயலராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொறுப்பிற்கு வரும் ஐந்தாவது நபர் இவராவார்.\nஇந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்)\nPeople's Democracy கணசக்தி மார்க்சிஸ்ட் தீக்கதிர் தேசாபிமானி பிரஜாசக்தி செம்மலர் Daily desherkatha\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்\nஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்\n1.1 பிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சியின் முதல் கிளை\nபிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சியின் முதல் கிளைதொகு\n1920 அக்டோபர் 17 அன்று, சோவியத் யூனியனின் துர்க்கிஸ்தான் குடியரசின் தலைநகராக அப்போதிருந்த தாஷ்கண்ட் நகரில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானதை அறிவிப்பதற்காக கூட்டம் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில் எம். என். ராய், எவ்லின் டிரெண்ட்-ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிட்டிங்கோவ், முகமது அலி, முகமது சஃபீக் மற்றும் எம்பிபிடி ஆச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டார்கள். கட்சியின் செயலாளராக முகமது சஃபீக் தேர்வு செய்யப்பட்டார்.\nஎம். என். ராய் 1920இல் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின்\nஇரண்டாவது காங்கிரசில் மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாகப் பங்கேற்றவர்\nஎவ்லின் அமெரிக்கக் கம்யூனிஸ்ட் மற்றும் எம். என்.ராய் மனைவியுமாவார்\nரோசா பிட்டிங்கோவ் ரஷ்யக் கம்யூனிஸ்ட் , அபானி முகர்ஜியைத் திருமணம் செய்திருந்தார்.\n1934இல், மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அகில இந்திய கட்சியாக செயல்படத்தொடங்கியது.[1] இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சி நல்ல எழுச்சியைக் கண்டதுடன், தேபாகா, புன்னப்புரா வயலார், வடக்கு மலபார், வார்லி ஆதிவாசிகள், திரிபுரா பழங்குடி இன மக்கள் எழுச்சி, தெலுங்கானா உட்பட பல இடங்களில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தியது.இருப்பினும், அது விரைவில் பாராளுமன்ற அரசியலில் பங்குபெற்றது .\n1950 இல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் ���ொது செயலாளர் மற்றும் கட்சியின் உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்கு மிகுந்தவருமான பி.டி. ரணதேவ், இடதுசாரி புதுமுயற்சி வேட்டலுக்காக படியிறக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் அரசு, சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமான உறவு மற்றும் கூட்டணியையும் கொண்டது. இதனால் சோவியத் அரசாங்கம் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என விரும்பியது. இருப்பினும், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பெரும்பகுதியினர் இந்தியா இன்னும் அரை-நிலபிரபுத்துவ நாடாக விளங்குவதாகவும், சோவியத்தின் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளுக்காக வர்க்க போராட்டத்தை கிடப்பில் போடமுடியாது எனவும் வாதிட்டனர். மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் போட்டிகளுக்கு எதிராக பகைமையுணர்வைக் காட்டியது. 1957இல் இந்தியாவின் ஒரே காங்கிரஸ் அல்லாத மாநில அரசான இ. எம். எஸ். நம்பூதிரிபாட் அமைச்சரவையை ஒன்றிய அரசு தலையிட்டுக் கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.\nஇதே வேளையில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குமான உறவு கசந்தது. 1960களின் ஆரம்பத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர பாதையில் இருந்தும், மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளில் இருந்தும் விலகுவதாக குற்றம்சாட்டியது. எல்லைத் தகராறு ஏற்பட்டு 1962இல் நடந்த இந்திய-சீன யுத்தத்தினால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.\nசீனப் போரின் போது, இந்திய பொதுவுடைமைவாதிகளில் ஒரு பிரிவினர் இந்திய அரசை ஆதரித்தனர், மற்றோர் பிரிவினர் இது சமதர்ம நாட்டிற்கும் முதலாளித்துவ நாட்டிற்குமான போர் என வாதிட்டனர். இந்தக் கருத்தியல் ரீதியான வேற்றுமை, கட்சித் திட்டம், அதன் செயல்பாட்டு முன்னேற்றம் மற்றும் இந்தியாவின் தற்போதைய நிலைமை ஆகிவற்றின் அடிப்படையில் அமைந்தது. சித்தாந்த ரீதியான இந்த கருத்தியல் வேற்றுமை சர்வதேச அளவில் சீனா மற்றும் சோவியத் அணி என இரு கூறாக பிளவுபட்டு வலதுசாரிகள் என்று சாற்றுரைக்கப்பட்டவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான அரசுடன் கைகோர்க்கும் யோசனையை முன்வைத்தனர். இதை இடதுசாரிகள் என்று சாற்றுரைக்கப்பட்டவர்கள் சி.பி.எம் என பின்னால் பிரிந்தவர்கள் திருத்த���யமைக்கப்பட்ட வர்க்க கூட்டணி என்றனர். இந்த தத்துவார்த்த வேற்றுமை தீவிரமடைந்து, சர்வதேச ரீதியிலான சோவியத் சீனா பிரிவுடன் சேர்ந்து சிபிஎம் என புது கட்சியானது.\nநுற்றுக்கணக்கான பொதுவுடைமை தலைவர்கள் சீன ஆதரவு நிலைக்காக சிறையிலிடப்பட்டனர். சில தேசியவாதிகள் தங்கள் கருத்தை கட்சிக் கூட்டத்தில் வெளிபடுத்தியதற்காகவும் கட்சியின் நிலை சீனாவுக்கு ஆதரவு என பேசியவர்கள் சிறையிலிடப்பட்டனர். ஆயிரக்கணக்கான பொதுவுடைமைவாதிகள் தடம் தெரியாமல் ஆக்கப்பட்டனர். சோவியத் தலைமையை ஏற்ற பொதுவுடைமைவாதிகளும், காங்கிரஸ் அரசும் சேர்ந்து கட்சியில் தனது ஆதிகாரத்தை செலுத்த முற்பட்டனர். 1962இல் பொதுவுடைமை கட்சியில் பொது செயலாளர் அஜய் கோஷ் மரணமடைந்தார். அவர் இறப்புக்குப் பின், எஸ். ஏ. டாங்கே தலைவராகவும் ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இது சமாதானத்திற்கான ஒரு முயற்சி. எஸ்.எ.டாங்கே வலதுசாரிகள் காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளையும், ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் இடதுசாரிகள் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினர்.\n1964ம் ஆண்டு ஏப்ரல் 11ம் நாள் நடந்த சி.பி.ஐ இன் தேசிய மாநாட்டில் இருந்து, டாங்கே மற்றும் அவரது ஆதரவு வலதுசாரிகளின், காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராகவும் மற்றும் பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்தும் 32 மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.\nஇடதுசாரிகளான அந்த 32 மன்ற உறுப்பினர்களும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெனாலியில் ஜூலை 7 முதல் 11 வரை ஒரு மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டில் உட்கட்சி பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தனர். இந்த மாநாட்டில் 1 இலட்சம் பொதுவுடைமைவாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 146 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் சிபிஐயின் 7ஆவது (கட்சி காங்கிரஸ்) தேசிய மாநாட்டை கல்கத்தாவில் அதே வருடத்தில் கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.\nதெனாலி மாநாட்டில், டாங்கே நடத்திய மாநாட்டிலிருந்து வித்தியாசப்படுத்த சீனப் பொதுவுடைமைத் தலைவர் மாவோவின் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது.\nதெனாலி மாநாட்டில், பொதுவுடைமைக் கட்சியின் ஒரு பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய மேற்கு வங்கத்தைச் சார்ந்த இடதுசாரி சீன ஆதர���ுக் குழுவினர், தங்களுடைய சொந்த வரைவு திட்டத்தை வைத்தனர். அவர்கள் எம். பசவபுன்னையா தயாரித்த வரைவுத் திட்டம், வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிப்பதாகவும், சீனா மற்றும் சோவியத் இடையேயான தத்துவார்த்த பிரச்சனையில் தெளிவான நிலைப்பாடை காட்டவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.\nதெனாலி மாநாட்டிற்குப் பிறகு சிபிஐயின் இடதுசாரிகள் மாநில மற்றும் மாவட்ட வாரியான கலந்தாய்வை நடத்தினர். மேற்கு வங்கத்தில் நடந்த சில கூட்டங்கள், மிதவாதிகளுக்கும் தீவிரமானவர்களும் இடையே நடந்த உரசல்களினால் போர்க்களமானது. கல்கத்தாவின் மாவட்டக் கலந்தாய்வில் பரிமள் தாஸ் குப்தா (தீவிர இடதுசாரிகளில் முக்கியமானவர்) ஒரு மாற்று வரைவுத் திட்டதை முன்வைத்தார். மற்றொரு மாற்றுத் திட்டத்தை ஆசிசுல் ஹாக் கல்கத்தா மாவட்டக் கலந்தாய்வில் முன்வைத்தார், ஆனால் முதலில் ஹாக் முன்மொழிவதை கலந்தாய்வின் ஏற்பாட்டாளர்கள் தடுத்தனர். கல்கத்தா மாவட்டக் கலந்தாய்வில் 42 உறுப்பினர்கள் எம். பாசவபுன்னையாவின் அதிகாரப்பூர்வ வரைவுத் திட்டத்தை எதிர்த்தனர்.\nசில்குரி மாவட்டக் கலந்தாய்வில், கட்சித் திட்டத்தின் முக்கிய வரைவு முன்மொழிவு ஏற்கப்பட்டு சில கூடுதல் அம்சங்கள் மேற்கு வங்கத்தைச் சார்ந்த தீவிர இடதுசாரியான சாரு மஜுன்தாரால் சேர்க்கப்பட்டது. இருப்பினும், ஹரிகிருஷ்ண கோனார் (இடதுசாரி தலைவர்களின் பிரதிநிதி) மாசேதுங் வாழ்க என்ற கோஷத்தை கலந்தாய்வில் தவிர்த்தார். பரிமள் தாஸ் குப்தாவின் ஆவணம் மேற்கு வங்கத்தில் நடந்த இடதுசாரி மாநிலக் கலந்தாய்வில் முன்வைக்கப்பட்டது. குப்தா மற்றும் சிலர் 1951இல் சிபிஐ மாநாட்டில் முன்மொழியப்பட்ட வர்க்க ஆய்வை அமல்படுத்த வலியுறுத்தினர். அவருடைய கோரிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.\nகல்கத்தா மாநாடு அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை தெற்கு கல்கத்தாவில் உள்ள தியாகராஜா அரங்கத்தில் நடந்தது. அதே வேளையில் டாங்கே பிரிவினர் சிபிஐயின் கட்சி மாநாட்டை பம்பாயில் நடத்தினர். இதனால் சிபிஐ இரண்டு கட்சிகளாகப் பிரிந்தது. கல்கத்தாவில் கூடிய பிரிவு டாங்கே பிரிவினரிடம் இருந்து தன்னை வேறுபடுத்த “இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)” என பெயரிட்டுக் கொண்டது. சிபிஎம் தன் சொந்தக் கட்சித் திட்டத்தையும் அமைத்துக் கொண்டனர். ப���. சுந்தரையா கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமொத்தத்தில் கல்கத்தா மாநாட்டில் 422 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் 1,04,421 உறுப்பினர்களை, அதாவது 60 சத சிபிஐயின் உறுப்பினர்களை பிரதிநிதிதுவபடுத்துவதாக கூறினர்.\nகல்கத்தா மாநாட்டில் கட்சி இந்தியச் சாயலில் வர்க்க மதிப்பீட்டை செய்தது, அது இந்தியப் பெரு முதலாளிகள் தொடர்ச்சியாக பேரரசுவாதத்துடன் கூட்டுவைப்பதாகக் கூறியது. பரிமள் தாஸ் குப்தாவின் மாற்று வரைவுத் திட்டம் கல்கத்தா மாநாட்டில் பரப்பப்படவில்லை. எனினும், சௌரெண் பாசு (டார்ஜீலிங்கை சேர்ந்த தீவிர இடதுசாரி) மற்ற பொதுவுடைமைவாதிகளைப்போல் ஏன் மாசேதுங்கின் உருவப்படம் வைக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். அவரின் குறுக்கீடு மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது.\nகட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் (Members of the Politburo) [2]\nபி. சுந்தரய்யா (பொதுச் செயலாளர்)\nஈ. எம். எஸ். நம்பூதிரிபாட்\n2004இல் நடந்த பாராளும்ன்றத் தேர்தலில் சிபிஎம் 5.66 சதவித வாக்குகளை பெற்றது. போட்டியிட்ட 69 இடங்களில் 42.31 சதவிதத்தை சராசரியாக பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சிபிஎம் வெளியில் இருந்து ஆதரித்தது. 2008 ஜூலை 9 இல் அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தின் காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது.[3] 2009 பாராளுமன்றத் தேர்தலில் 16 உறுப்பினர்களைக் கட்சி கொண்டிருந்தது.\n2004 இன் நிலவரப்படி கட்சியில் 8,67,763 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.[4]\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் 172 140 124 90 0.0372\nமத்திய குழு உறுப்பினர்கள் 96 95 95 87\n↑ முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் அடங்கிய புகைப்படம்\n↑ 9 July 2008 தேதியிட்ட தி ஹிந்து வின் கட்டுரை : ஜனாதிபதியை சந்தித்த இடதுசாரிகள் விலகல் கடிதத்தை கொடுத்தனர்\n↑ உறுப்பினர் எண்ணிக்கை http://www.cpim.org/pd/2005/0403/04032005_membership.htm. வாக்காளர் எண்ணிக்கை http://www.eci.gov.in/SR_KeyHighLights/LS_2004/Vol_I_LS_2004.pdf. பாண்டிச்சேரி தமிழ்நாடாக கூட்டப்பட்டுள்ளது, சண்டிகார் பஞ்சாப்பாக கூட்டப்பட்டுள்ளது.\nகட்சியின் திட்டம் தமிழில், 1964, அக்டோபர் 31 - நவம்பர் 7 இல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது\nகட்சியின் அமைப்புச் சட்டம் தமிழில்\nகட்சியின் அமைப்புச் சட்டம் ஆங்கிலத்தில்\nமத்தியக்குழு‍ மற்றும் மாநிலக்குழுவின் முகவரிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralmozhiyar.weebly.com/295929863021299229943021-2018/-1", "date_download": "2020-05-26T20:41:44Z", "digest": "sha1:SLG6NHK2VF2ZKRKW4O4KDJ3ZLG7UANCX", "length": 30579, "nlines": 62, "source_domain": "viralmozhiyar.weebly.com", "title": "Viralmozhiyar - April 2018 - விரல்மொழியர் \"\"", "raw_content": "\nகுடும்பம்: சிக்கல்களும் சிக்கியவர்களும் (1) - மு. பார்த்திபன்\nவிரல்மொழியருக்காக என் பட்டறிவு சார்ந்து, என் தனிப்பட்ட அறிவுக்கு உட்பட்டு, நமது பார்வையற்ற சமூகத்தின் குடும்பங்களின் சறுக்கல்களை, தோல்விகளைத் தாங்கி வரும் தொடர் இது.\nநான் சொல்வது மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும் என்னும் கட்டாயம் இல்லைதான். ஆனால், இதில் கட்டாயம் உண்மைகள் இருக்கின்றன என்பதை இத்தொடரை படித்து முடித்த பிறகு உங்களால் ஒப்புக்கொள்ள முடியும். நான் கடந்து வந்த வாழ்க்கைப் பயணத்தில், என்னைக் கடந்த நம்மவர்களை அல்லது நம்மவர்களின் குடும்பப் பயணங்களின் எதிர்மறை நிகழ்வுகளை, எவர் பெயரையும் குறிப்பிடாமல், எவரையும் வருத்தாமல் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.\nஒருவேளை, பலருக்கு இத்தொடரில் நான் குறிப்பிடவிருக்கும் சில நிகழ்வுகள் ஒரு படிப்பினையாக அமையலாம்; சிலருக்கு வெறும் சுவாரசியம் என்னும் அளவில் இருந்து விடலாம்; சிலருக்கு என் பெயர் ஒரு முகச்சுளிப்பைத் தரலாம்; சிலருக்கு என் எழுத்துக்களும் கருத்துக்களும் உண்மையென விளங்கி, என் பெயரை அவர்களின் நினைவிலும் நிறுத்தலாம். “எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும்” என்ற உமர்கயாமின் வரிக்கேற்ப, எழுதும்படி ஊழுக்குள் நான் பணிக்கப்பட்டிருக்கிறேன், அவ்வளவே மற்றபடி, என் எழுத்துக்களைக் கொள்ளலும், தள்ளலும் அவரவர் புரிதலின் அளவைப் பொறுத்ததே\n‘நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்’ - எங்க வீட்டு லக்ஷ்மி, ‘நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்’ - தங்கப்பதக்கம், ‘ஒரு குடும்பத்தின் கதை இது, அன்புக் கரங்களால் வரைந்தது’ - ஒரு குடும்பத்தின் கதை, ‘குடும்பம் ஒரு கதம்பம், பல வண்ணம் பல வண்ணம்’ - குடும்பம் ஒரு கதம்பம், ‘வீடு, மனைவி, மக்கள் மூன்றும் வாழ்வில் சிக்கல்’ - வீடு மனைவி மக்கள், ‘எத்தனை வகை எத்தனை வகை குடும்பக் கலைகளில் எத்தனை வகை’ - சதி லீலாவதி. இவை குடும்பத்தைப் பற்றிய திரைப்பாடல்களில் நானறிந்த சில. ஒவ்வொன்றும் குடும்பப் பாங்கின் ஒவ்வொரு வகையைச் சுட்டினாலும், அதன் சிறப்பை வலியுறுத்துவதில் மாறுபடவில்லை.\nஉலகம் என்னும் ஒட்டுமொத்த ஒற்றை அமைப்பின் கடைசி கட்டமைப்பான குடும்பத்தை வகை பிரித்து மேம்போக்காகக் கணக்குப் பார்த்தால், உள்ளடங்கும் வகைகள் எத்தனை\nகூடியது முதல் இருவரில் ஒருவர் சாகும்வரை பிரியாமல் கூடி வாழும் குடும்பம் ஒரு வகை; கூடிப் பிரிந்து கூடிப் பிரிந்து ஏதோ ஒருவகையில் குடும்பம் என்னும் கட்டமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் குடும்பம் ஒரு வகை; கருத்து முரண்களின் நடுவிலும், கரு தந்த உறவின் கட்டாயம், காலச் சூழல், சமூகக் கட்டமைப்பு, பொருளாதாரத் தேவை என பொறுப்புகளால் சேர்ந்து வாழும் குடும்பம் ஒரு வகை.\nகூட்டுக் குடும்பம், தனிக் குடும்பம், இன்னும் குடும்பக் கலாச்சாரத்துக்குப் பெயர்போன நமது இந்திய மண்ணிலும் இன்று முளைத்து நிற்கும் தற்காலிகக் குடும்பம், திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழும் (Living Together) குடும்பம் என இன்னும் எனக்கும் உங்களுக்கும் தெரியாமல், நம் அறிவுக்குப் புலப்படாமல் மறைந்து நிற்கும் வகைகள்தான் எத்தனை எத்தனையோ\nஇருபாலர் சேர்க்கையை முறைப்படுத்தும் முதன்மைப் பங்கு குடும்பத்திற்குரியது என்றாலும், அதுதான் மனித வாழ்வின் பொதுக் கட்டமைப்புகளின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான அடிப்படையையும் அமைத்துத் தருகிறது. சரி, இந்தக் குடும்பத்தின் அடிப்படை எது அது, திருமணம் என்று எனக்கும் உங்களால் விளக்கம் தர முடியுமே. ஆனால், திருமணத்திற்கான தேவை எது என்றால் அது சமூகம், நாடு, கலாச்சாரம் என ஒவ்வொன்றும் மாறுபட்ட பதிலைத் தரும்.\nஎடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் திருமணம் என்பது ஒரு சக துணைக்காக; இந்தியாவிலோ, முதலில் அது ஒரு பாலியல் முறைப்படுத்தல் அல்லது தேவைக்காக. அமெரிக்காவில், வயது வந்த ஒரு பெண்ணைத் திருமணத்திற்கு முன்னரே 4, 5 ஆண்கள் தேடி வராவிட்டால், அந்தப் பெண்ணிடம் ஏதோ உளவியல் சிக்கல் இருக்கிறது என்று பொருள். திருமணத்திற்கு முன் கருக்கலைப்பும் அவர்கள் கலாச்சாரத்தில் வழக்கமான ஒன்றே ஆனால் இங்கோ, ஒரு வயதுப் பெண்ணை, ஒரே ஒரு ஆண் தேடி வந்துவிட்டாலே அவளே சிக்கல் என்று பொருள்.\n‘Marriage is the licensed prostitution’, ‘Marriages are made in heaven’ - இரண்டுமே வெளிநாட்டு வழங்கல்கள்தான். எனில், அவர்களுக்கு அது விரும்பிய வழியைக் காட்டுகிறது. இங்கோ, இருபாலரது பாலியல் தேவையும் திருமணத்தின் வழியாகக் கிடைக்கப்பெறும்; அந்த ஒருவரிடமிருந்தே அதை பெற்றாக வேண்டும் என்பது நமது கலாச்சாரத்தின் கட்டாயம். ஒருவருடன் மட்டுமே கடைசி வரை கூடி வாழும் குடும்பங்கள் அங்கும் இல்லாமல் இல்லை. இங்கும், மணவிலக்கைக் கையாளும் குடும்ப நீதிமன்றங்களும், அதில் வழக்குகளும் மிகுந்து வருவதை அண்மைக் காலப் புள்ளிவிவரங்கள் அச்சுறுத்தி விளக்குகின்றன.\nஆண்-பெண் சந்திப்புகள் மிகும்போது, வரையறை மீறல்களும் மிகும் என்பது வாழ்வியல். அதனால்தான், ஆண்-பெண் நேரடிச் சந்திப்புகளை முடிந்தவரை அன்றைய இந்தியக் கலாச்சாரம் தடுத்தே வைத்திருந்தது. ‘பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால் பற்றாதா’ என்னும் வழங்கல் அதற்கு ஒரு சான்று. உலகமயமாக்கலின் ஒரு பகுதியாக, மாறுபாடுகளின் அடிப்படையில் இன்றைய இந்தியத் திருமணங்களிலும் பாலியல், பொருளாதாரம், உணவு, சக துணை போன்ற தேவைகளின் எதிர்பார்ப்புகளையும் மறுப்பதற்கில்லை. அதனால், திருமணச் சிக்கல்களின் வடிவங்களும் மிகுந்திருக்கின்றன. நபருக்கு நபர், அவரது தேவையை ஒட்டி, திருமணத்தின் எதிர்பார்ப்புகளும் மாறுபடுகின்றன.\nஎன் அறிவின் அடிப்படையில் பார்வையற்றோரின் குடும்ப அமைப்புகள் மூன்று பிரிவுகளில் உள்ளடங்குகிறது.\nஆண், பெண் இருவருமே பார்வையற்றவராக இணைவது.\nபார்வையற்ற ஆணை பார்வையுள்ள பெண் மணப்பது.\nபார்வையற்ற பெண்ணை பார்வையுள்ள ஆண் மணப்பது.\nநான் முதல் வகைக் குடும்பத்தை ஆதரித்து, வாழ்ந்து, அதிலேயே ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருப்பவன். பார்வையற்றவர்களை பார்வையுள்ளவர்கள் ஏன் மணந்துகொள்கிறார்கள் என்னும் கேள்வியை நடுநிலையாக ஆய்ந்தாலே போதும்; ஏன் பார்வையுள்ளவர்களை மணக்கக் கூடாது என்னும் கேள்விக்கான பதிலும் கிடைத்துவிடும்.\nஒருமுறை, என்னுடன் பணியாற்றிய சக பெண் வங்கி ஊழியர், நான் ஏன் ஒரு பார்வையற்றவரை மணந்தேன் எனக் கேட்டார். “தற்போதைக்கு எனக்கும் உங்களுக்கும் வங்கித் தகுதியில் வேறுபாடில்லை. ஒருவேளை எனக்குத் திருமணமாகாமல் இருந்து, நான் கேட்டிருந்தால் நீங்கள் என்னை மணந்திருப்பீர்களா” என்று கேட்டேன். தயக்கமின்றி அடுத்த வினாடிய���, “இல்லை, கட்டாயம் இல்லை” என்று வந்த பதிலில் நான் வியப்புறவில்லை. இப்போது உங்களுக்கே புரியும்.\n“இல்லாமையை, இயலாமையை, குறைகளைத் தீர்த்துக்கொள்ளவும், சமமான இடத்தில் சமன்பாட்டைப் பெற முடியாதபோது அவற்றைப் பெறுவதற்கான அடுத்த நிலையாகத்தான் பெரும்பாலும் பார்வையுள்ள மற்றும் பார்வையற்ற இணைகள் இணைய நேர்கின்றன. அப்படியானால், நான் ஏன் என்னை எப்போதுமே சமமாக மதிக்கும் என்னைப் போன்ற ஒரு பார்வையற்றவரையே மணக்கக் கூடாது\nஇதைப் படிக்கிற எத்தனை பேர் என்னுடன் ஒத்துப் போகிறீர்களோ தெரியாது. ஆனால், அவர் என் கூற்றிலிருந்த வலுவான உளவியல் உண்மையை ஒப்புக்கொள்வதாகச் சொன்னார். உண்மையில், எனக்குப் பார்வையுள்ளவர்கள் வாழ்க்கைத் துணையாகக் கிடைக்கவிருந்தனர்தான். மாறாக, பார்வையற்றவரைத் தான் மணந்தாக வேண்டும் என்னும் உறுதிப்பாடு என் சிறுவயது முதலே மேலோங்கி நின்றதற்கு இந்தக் கருத்துக்களே அடித்தளமிட்டிருக்கலாம்.\nமுதலிடத்தில் இருக்கும் பார்வையற்ற இணைகளின் குடும்பத்தை ஆய்ந்தாலும், பார்வை இல்லாதோர் பார்வை இல்லாதோரைதான் மணக்க வேண்டும் என்னும் கொள்கை கொண்டோர் சிலர்தான். பலர் பார்வையுள்ள அல்லது குறைபார்வையுள்ள துணைகளை முயற்சித்து, அது கைகூடாத நிலையிலேயே, பார்வையற்றவரை மணந்தாக வேண்டும் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.\nஇதில், குறைபார்வையுடையவரை மணக்க விரும்புவதை ஒரு பெரிய பாதுகாப்பாகக் கொள்ளமுடியாது. பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் குறைபார்வையுடையோர், முழுப்பார்வையற்றவராக மாறிவிடுவது இயற்கை வகுத்திருக்கும் சிக்கல். அடுத்தது, பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொள்ளும் நபர்களுக்கு, வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கும் பார்வையற்றவரேயானாலும் துணை எனக் கொள்ளும்போது எதிர்பார்ப்பின் நிறைவை இட்டு நிரப்புகிறது.\nஇரு பார்வையற்றவர்கள் இணைய முடிவுசெய்யும் பட்சத்தில், இருவருக்குமே துணிச்சல், தன்னம்பிக்கை, தற்சார்பு, இயங்கு திறன், சகிப்புத்தன்மை, அனுசரிப்பு போன்ற தகுதிகள் கூடுதலாக வேண்டும். நடுத்தரக் குடும்பங்களில் பொதுவாகப் பொருளாதாரத் தலையீடு சற்று தூக்கலாக இருப்பது இயல்புதான். இதைத் தேவை, திட்டமிடல் போன்றவற்றை உள்ளடக்கி ஒரு வரையறைக்குள் வைத்துக்கொள்வது அவரவ���் சாமர்த்தியம்.\nஇயங்கு திறன் நன்கு அமையப் பெற்றிருக்கும் எந்தப் பார்வையற்றவருக்கும் வழிநடத்துனரை (Guide) சார்ந்திருக்கும் நிலை பெரிய அளவில் வருத்துவதில்லை. அதிலும், தங்களுக்கென்று குழந்தைகள் பிறந்த பின், அவர்களின் பங்களிப்பு வாழ்க்கை முறையை எளிதாக்கி விடுவது கண்கூடு. ஆனால், பெண் பிள்ளையாய் இருந்தால் பருவப் பெண்ணாகும் வரையிலும், ஆண் பிள்ளையாய் இருந்தால் அவன் விரும்பும் வரையிலும்தான் வழிநடத்துதல் மற்றும் வெளிநிகழ்வுப் பங்கேற்பு போன்றவை நடைமுறைக்குச் சாத்தியம்.\nகுறை/நிறை என்பதெல்லாம் நபருக்கு நபர் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. பொதுவாகக் குறையென்று பார்த்தால், உடல் ரீதியான போராட்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். குழந்தை வளர்ப்புச் சமயங்களில், அதன் முக இயக்க மாற்றங்களை வைத்துக்கொண்டு செயல்படுவது என்பது இருவருக்குமே வாய்ப்பில்லை.\nஒருமுறை எங்களது தொடர்வண்டிப் பயணமொன்றில், என் மனைவி எங்கள் மகள் குழந்தையாக இருந்தபோது அவளைக் கையாளும் முறையை வியந்து, “குழந்தை வளர்ப்பில் உங்களால் செய்ய முடியாதது எதுவுமே இல்லைதானே” என்றார் ஒருவர். “இருக்கிறது. அது சிரிக்கும்போது பார்த்து பதிலுக்கு எங்களால் சிரிக்க முடியாது” என்றேன் நான்” என்றார் ஒருவர். “இருக்கிறது. அது சிரிக்கும்போது பார்த்து பதிலுக்கு எங்களால் சிரிக்க முடியாது” என்றேன் நான் எல்லாப் பாராட்டல்களுக்கும் தன்னை வியந்துகொள்ளும் பார்வையற்றவர்களைப் பார்த்திருக்கிறேன். சிறிய செயல்களுக்கெல்லாம் நீங்கள் பாராட்டப்பட்டால், உங்களை உலகம் இன்னமும் குழந்தையாக நினைக்கிறது என்றே பொருள்\nஎப்படியும் குழந்தை ஒரு காலகட்டத்திற்குப் பின் ஒலியை வெளியேற்றும் என்னும் இயற்கைச் சமன்பாடு, நம்மவர்களைக் குழந்தை வளர்ப்பில் வெற்றி பெற வைத்திருக்கிறது. ஒன்றிரண்டு என்னும் இக்கால நிலைமை மட்டுமல்ல; ஏழுக்கு மேலும் குழந்தைகளைப் பெற்று, வெற்றிகரமாக வளர்த்து, பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கும் அக்கால பார்வையற்ற இணைகளையும் என்னைப் போலவே உங்களில் சிலரும் சந்தித்திருக்கலாம். தனது வாழ்க்கையின் வெற்றியைக் காட்டி ஒருவர் மகிழ்வாரானால், உண்மையில் அது பாதி மகிழ்ச்சிதான். அதன் முழுமை என���பது, தனக்குப் பின் வரும் அடுத்த தலைமுறையின் தழைத்தலைப் பொறுத்ததே. அந்த வகையில், நமது பிள்ளைகளின் வெற்றி எதுவோ, அதுவே நமது வெற்றியும்.\nஒப்பீட்டின் அடிப்படையில் பார்த்தால், பார்வையற்ற இருவர் இணையும்போது, உளவியல் சிக்கல்கள் பார்வையுள்ளவர்களுடனான திருமணங்களைவிட கட்டாயம் குறைவுதான். இருப்பினும், சிக்கல்கள் மனங்களைப் பொறுத்ததேயன்றிப் பார்வையைப் பொறுத்ததன்று என்பதால், இந்த இணைகளிலும் நிறைவு, புரிதல் போன்றவற்றால் கூடுதல் விழுக்காடுகளால் வெற்றி வலம் வருவது போலவே, குறிப்பிட்ட அளவில் புரிதலின்மைகளால் தோல்விகளும் வலம் வருகின்றன.\nஇந்த வகை வாழ்க்கையை நான் ஏற்றுக்கொண்டிருப்பதால், பார்வையற்ற இருவர் இணையும் திருமணங்களில் உள்ள நேர்மறைகள் என் கருத்தில் கூடுதலாகப் புலப்படுகின்றனவோ என்னவோ நான் ஏற்றிருக்கும் வாழ்க்கையை, ஏற்ற வகையில் எடுத்துக்கொள்ளும் மனநிலை என் எழுத்துக்களில் இருப்பது இயல்புதான். அப்படியானால், என் கொள்கைப் பிடிப்பில் எனக்கிருக்கும் நேர்மறைகளை நான் எழுதுவதில் எவருக்கும் தடை இருக்க முடியாது.\nஆனால், அடுத்தவரின் கொள்கைகளில் அல்லது தேவைகளில் உள்ள எதிர்மறைகளை எழுதும்போது அவர்களைப் பாதித்துவிடும் எதிர்மறை இருப்பதால், என் கொள்கையில் இருக்கும் நேர்மறைகளுடன் இத்தொடரின் இம்முதல் பகுதியை முடித்துக்கொள்வதே சரியாக இருக்கும்.\nகுடும்பங்களின் வெற்றிகளை அடுத்து வரும் தலைமுறைகள் பதிவு செய்கின்றன; தோல்விகள்தான் சமூகத்தால் பதிவு செய்யப்படுகின்றன. அப்படி சமூகத்தால் பதிவு செய்யப்பட்ட பார்வையற்ற குடும்பங்களின் தோல்விகள், சிக்கல்கள், சறுக்கல்கள், குழப்பங்கள் என எதிர்மறைகளைத் தாங்கிவரும் நிகழ்வுகளுடன் கூடிய இத்தொடரின் அடுத்தடுத்த பகுதிகளைப் படியுங்கள். படிப்பினை பெறுகிறீர்களா மகிழ்ச்சி. கருத்தைப் பகிர விருப்பமா மகிழ்ச்சி. கருத்தைப் பகிர விருப்பமா எதிர்மறையோ நேர்மறையோ, எழுதுங்கள். எதிர்கொள்வதையோ, எடுத்துக்கொள்வதையோ உங்கள் கருத்துக்களே முடிவு செய்யும்.\nஉண்மையில், இத்தொடரில் இடம்பெறும் பல நிகழ்வுகளை கனத்த மனதுடன்தான் பதிவிடுகிறேன். இது இத்தொடரின் அறிமுகப் பகுதி என்பதால், குடும்பங்களைப் பற்றிய அலசல்களுடன் நிறைவு செய்திருக்கிறேன். சந்திப்போம், அடுத்த பகுத��யில்.\nகட்டுரையாளர் சென்னை கனரா வங்கியில் பணியாற்றி வருகிறார்.\nதொடருக்கான அறிமுகமே அடுத்த பகுதிக்கான ஆவலை தூண்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104664/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2020-05-26T19:51:28Z", "digest": "sha1:4RR3G6NYOBPFB7IHXACDG3L6FZTRZ4TM", "length": 11389, "nlines": 80, "source_domain": "www.polimernews.com", "title": "இயல்புநிலைக்கு திரும்பிய தமிழகம்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழ்நாட்டில் இன்று 646 பேருக்கு கொரோனா\nசீனாவின் அத்துமீறலால் எல்லையில் எழுந்துள்ள பதற்றம் - பிரத...\n10ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பள்ளிக...\nஉலகளவில் 56 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nஊரடங்கு பிரதமர் மோடி எதிர்பார்த்த பலனை அளித்துள்ளதா\nதமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட 22 மணி நேர மக்கள் ஊரடங்கு இன்று காலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்டது. சென்னையில் பேருந்துகள், கோயம்பேடு சந்தை போன்றவை இயங்குகின்றன.\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு முடிந்ததை அடுத்து சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது\nஉலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு மார்ச் 31 வரை பள்ளி- கல்லூரிகள் இயங்காது என அறிவித்தது. பெரு நிறுவனங்கள் மற்றும் பல் பொருள் அங்காடிகளும் இயங்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. கோவில்கள், பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nகொரோனா பரவலை மட்டுப்படுத்த பிரதமர் மோடி நேற்று ஒரு நாள், நாட்டு மக்கள் அனைவரும் சுய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வராமல் கட்டுக்கோப்பாக சுய ஊரடங்கை கடைபிடித்தனர்.\nஇதனை தொடர்ந்து இன்று காலை ஐந்து மணிக்கு பிறகு சிறு சிறு கடைகள், தேனீர் கடைகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. அதிகாலையில் நகர் முழுவதும் பால் விநியோகம் வழக்கம்போல் நடைபெற்றது.\nவெளியூர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காய்கறிகள் சென்னை கோயம்பேட்டில் நள்ளிரவில் லாரிகளில் வந்திறங்கின. வியாபாரிகள் அதிகாலையிலேயே அவற்றை விற்பனைக்காக வாங்கிச் சென்றனர்.\nபிற மாநிலம் செல்லும் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டலும், பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசிய தேவைக்காக தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு உள்ளான மாநகர புறநகர் பேருந்துகள் மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.\nசென்னையில் அதிகாலை ஐந்து மணி முதல் தமிழக அரசு சார்பில் இயக்கக்கூடிய மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பேருந்துகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னர் பேருந்து பணிமனையில் இருந்து பயணிகள் பயன்பாட்டிற்காக கொண்டு செல்லப்பட்டன.\nசென்னை கோயம்பேட்டில் குறைந்து அளவிலான பேருந்துகளே இயக்கப்படுவதால், சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள் கிடைக்கும் பேருந்துகளில் முண்டியடித்து ஏறி செல்கின்றனர். மக்கள் சுய ஊரடங்கு காலை 5 மணியுடன் நிறைவடைந்ததை அடுத்து வெளியூர் செல்ல, பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் மெல்ல அதிகரித்து வருகிறது.\nதனியார் நிறுவனங்கள் பலவற்றிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் சமயத்தில், போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் 104 முதல் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகும்-வானிலை ஆய்வு மையம்\nகோதையாறு பாசனத்துக்கு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு\nசவால்கள், சோதனைகள் மிக்க காலத்தில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள்\nதமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nநகர நலவாழ்வு நிலையங்களில் கொரோனா நோயாளிகளுக்குத் தனி வழி ஏற்பாடு செய்ய வேண்டும் -தமிழக அரசு தலைமை செயலாளர்\n11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nஇன்று முதல் செயல்படத் தொடங்குகிறது கிண்டி, அம்பத்தூர் உட்பட தமிழகத்தின் 17 தொழிற்பேட்டைகள்\nஇ-பாஸ் கிடைக்காததால் இருமாநில எல்லையில் நடந்த திருமணம்\nநாளை முதல் விமான சேவை துவங்குவதையொட்டி பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்\nதந்தையின் ஸ்மார்ட் போனில் YouTube பார்த்த��ால் கொலைகாரனான சிறுவன்..\nகோயம்பேடு கொரோனாவுக்கு மூலிகை தேனீர்..\nகடன் கொடுத்தவரை கொல்ல முயற்சி - உயிர் தப்பிய பள்ளி ஆசிரியர்\nஆவணம் அசல்... வாகனம் போலி. யூ-ட்யூப் பார்த்து நூதன திரு...\nஆடம்பர ஆசையில் மனைவி.. உயிரை கொடுத்த கணவர்..\nஉயிரோடு உடலை பூமிக்குள் புதைத்து பூஜை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-05-26T21:00:43Z", "digest": "sha1:SGCCXBPL6OH3OD6CJH75V25QNRD5HDOX", "length": 5148, "nlines": 93, "source_domain": "www.thejaffna.com", "title": "திருஞானசம்பந்தப்பிள்ளை | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nயாழ்ப்பாணத்து நல்லூரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் திருஞானசம்பந்தப்பிள்ளை. ஆறுமுக நாவலரிடத்தும் அவரது மருகர் பொன்னம்பலபிள்ளையிடத்தும் மாணவராக இருந்தவர். இலக்கிய லக்கணமும். தருக்க நூலுஞ் சித்தாந்த சாத்திரமுங் கற்றவர். தர்க்கசாத்திரவாராய்ச்சியிலும், தர்க்கவாதஞ் செய்தலிலும் மிக்க வேட்கையுடையவர். இதனால் தர்க்ககுடாரதாலுதாரி என அழைக்கப்பட்டவர். திருஞானசம்பந்தப்பிள்ளை…\nசங்கத்தானை ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/142697/", "date_download": "2020-05-26T21:00:07Z", "digest": "sha1:RIY3ZJADPEXLQPU7HPAQ4NHUBVSJRMLQ", "length": 10165, "nlines": 180, "source_domain": "globaltamilnews.net", "title": "மீண்டும் தொடங்கும் வெடுக்கு -க.பத்திநாதன்.. – GTN", "raw_content": "\nமீண்டும் தொடங்கும் வெடுக்கு -க.பத்திநாதன்..\nஏப்ரல் 21 ஐ மறந்தும்\nடிசம்பர் 19 ஐ மறந்த பாடில்லை\nஇயற்கை இயல்புகள் இடம் விரைந்தன,\nஇயற்கை இயம்புதல் இசை பாடின,\nஇயற்கை மலைகளும் மறை திறந்தன,\nஇயற்கை மரங்களும் தீ துறந்தன,\nமறைத்த மரபுகள் மடமை திறந்தன,\nமறந்த நேயங்கள் யாவும் வெளித்தன,\nமறந்த மறைவுகள் மடைகள் உடைத்தன,\nமறைந்த மனிதரில் ஞான மெழுந்தன.\nமாந்தர் வளமைகள் மறுபடி கிழம்பும்\nமாந்தர் நடத்தைகள் திரும்பவும் திரும்பும்\nமாந்தர் கொள்கைகள் விரைந்துமே பரவும்,\nஇயற்கை இயல்புகள் இயலாமை காணும்,\nஇயற்கை மரங்களும் தீயுண்டு சாகும்,\nஇயற்கை விலங்குகள் விசங்கண்டு விறைக்கும்,\nஇயற்கை வளிகளும் அமிலங்கள் காவும்,\nஇயற்கை வெளிகளும் புகையாண்டு மறையும்,\nஇயற்கை இருப்புக்கள் இடமின்றி தகரும்.\nஇக்கொடுங்காலம் என்றோ மறைந்துமே போக\nஇம்மனிதர்கள் இவைகள் மீளவும் செய்வர்.\nகுறுநாவலொன்று குறும்படமாகிய கதை – இரா.சுலக்ஷனா…\nபெண் பார்க்கும் படலம். – ஜனந்தினி சுப்பிரமணியம்…\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஎண்ணம் போல் வாழ்வு – அ.ஆன் நிவேத்திகா…\nவரலாற்று சோதனையோ – ச.புஸ்பலதா..\nஉலகை காப்போம் – ஓய்ந்தது உலகம் – த.நிறோஜன்.\nமட்டக்களப்புக் கூத்தரங்கின் தாய் – அண்ணாவியார் வேலன் சீனித்தம்பி – சுந்தரலிங்கம் சந்திரகுமார்..\nநாட்டார் இசை கலைஞன் – கதிரவேலு விமலநாதன்.\nவரலாற்றில் வறுமை ஒன்றே மாறாதது – மாற்றம் வெண்டும்….\nஆறுமுகன் தொண்டமான் காலமானார். May 26, 2020\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது May 26, 2020\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று May 26, 2020\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை May 26, 2020\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து May 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-05-26T21:42:16Z", "digest": "sha1:ICICXITLIXDR2TZTMKCGZLAD6GL7HC6U", "length": 3870, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கைகளை முறையாக சுத்தம் செய்வது எப்படி?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: கைகளை முறையாக சுத்தம் செய்வது எப்படி\nகைகளை முறையாக சுத்தம் செய்வது எப்படி\nSunday, December 23, 2018 11:15 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 257\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nமுதல்முறையாக 2000ஐ கடந்த சென்னை மண்டலம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25136", "date_download": "2020-05-26T21:13:30Z", "digest": "sha1:Z654BGIUQCFT3KE4IN3EMV5NFO5KHFL2", "length": 6630, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "Ariviyal paadhaiyil - அறிவியல் பாதையில் » Buy tamil book Ariviyal paadhaiyil online", "raw_content": "\nஅறிவியல் பாதையில் - Ariviyal paadhaiyil\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : கு. ராஜாராம்\nபதிப்பகம் : யாழ் வெளியீடு (Yaazhl Veliyedu)\nஅமிர்தம் அறிவியல் மேதைகளின் அற்புத சாதனைகள்\nஇந்த நூல் அறிவியல் பாதையில், கு. ராஜாராம் அவர்களால் எழுதி யாழ் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கு. ராஜாராம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகளும் கடமைகளும்\nஅதிசய அண்டார்டிகா - Adhisaya Andartica\nஇந்தியாவின் ஞானச்சுடர் - Indhiyavin gnana sudar\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nகுழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal\nவேதியியல் கேள்வி - பதில்கள் - Vethiyal Kelvi-Pathilgal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎளிய முறையில் தண்டியலங்காரம் - Eliyamuraiyil Dhandiyalangaram\nகவிஞர் குழ. கதிரேசன் பாடல்களில் உடல் நலமும் மன நலமும்\nகுழ கதிரேசனின் குழந்தைப் பாடல்களில் இலக்கிய நயம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/for-muslims/marriage-and-walima-in-same-day/", "date_download": "2020-05-26T19:24:13Z", "digest": "sha1:NHERCQWBRO6EYVFQ6NGSFFHOI26ORTAY", "length": 16182, "nlines": 202, "source_domain": "www.satyamargam.com", "title": "திருமணமும், வலீமாவும் ஒரே நாளில் நிகழ்த்தலாமா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nத��ருமணமும், வலீமாவும் ஒரே நாளில் நிகழ்த்தலாமா\nஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,\nதிருமணமும், வலீமாவும் ஒரே நாளில் செய்யலாமா இதற்கு விளக்கம் அளிக்கவும். – மின்னஞ்சல் வழியாக சகோதரர் ஃபையாஸ்\nதெளிவு: வ அலைக்கும் ஸலாம் வரஹ்..\nமார்க்கத்தில் தெளிவுபெற வேண்டும் என்ற நோக்கில் விளக்கம் கோரிய சகோதரர் ஃபையாஸ் அவர்களுக்கு வல்ல நாயன் மார்க்க ஞானத்தை அதிகப்படுத்தியருள்வானாக.\n''திருமணம் எனது வழிமுறை'' என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் திருமண விருந்தும் அளித்திருக்கிறார்கள். திருமண விருந்து அளிக்கும்படி மற்றவர்களை ஏவியும் உள்ளார்கள். 'வலீமாவுக்கு உங்களை அழைத்தால் செவி சாயுங்கள்' என்று நபியவர்கள் நவின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்). எனவே ஒரு முஸ்லிம் தான் மணம் முடிக்கும் போது தமது வசதிக்கேற்ப வலீமா அளிக்கலாம்.\nஅன்னை ஸைனப் (ரலி), அன்னை ஸஃபிய்யா (ரலி) ஆகியோரை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்தபோது வலீமா அளித்திருக்கிறார்கள் என்ற செய்தி புகாரி, முஸ்லிம் நூற்களில் இடம் பெற்றுள்ளது.\nஅப்துர்ரஹ்மானிப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உடையில் ஒருநாள் (வாசனைத் திரவத்தின்) மஞ்சள் கறையைக் கண்ட நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதுபற்றி வினவியபோது, ஒரு பேரித்தங் கொட்டையளவு தங்கத்தை மஹர் கொடுத்து திருமணம் செய்துள்ளதாக பதில் கிடைத்தபோது 'பாரகல்லஹு லக' என்று வாழ்த்தியதுடன், ஓர் ஆட்டை அறுத்தாயினும் வலீமா கொடுப்பீராக என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். – ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.\nஆகவே, மணவிருந்து அளிப்பது நபிவழி என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. மண விருந்தென்பது திருமணம் நிகழ்ந்த பிறகு தான் கொடுக்க வேண்டுமே தவிர இன்ன நாளில் தான் வலீமா கொடுக்க வேண்டும் என்று நபிவழி் குறிப்புகளில் குறிப்பிடப்படவில்லை. நபி(ஸல்) அவர்கள் தங்களுக்குத் திருமணம் முடித்த மறுநாளில் வலீமா விருந்து அளித்துள்ளார்கள்.\nவிருந்து என்பது அனைவரும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வு என்பதால் இன்றைய நடைமுறையில் இதற்கு பொதுவாக விடுமுறை நாட்களையே தேர்வு செய்து அன்று விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப் படுகிறது.\nஅதேபோல் வலீமா அவரவருடைய சக்திக்கேற்ப கொடுக்கலாம். ஆயினும் இது வசதியிருப்பின் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றே தவிர வலீமா-தி���ுமண விருந்தின்றியும் திருமணம் நிறைவேறி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வசதியில்லாதவர்கள் சிரமப்பட்டு கடன் வாங்கியாவது பெரிய அளவில் வலீமா கொடுக்க வேண்டியதில்லை. இதில் வீண் விரயமும் கூடாது. அலி ரளியல்லாஹு அன்ஹூ அவர்கள் வலீமா கொடுத்தபோது பேரித்தம்பழமும், தூய்மையான தண்ணீரும் வழங்கினார்கள் என்ற குறிப்புகளையும் ஹதீஸ்களில் காண முடிகிறது.\nஎனவே திருமணம் முடிந்த பின் வசதிக்கேற்ப, வசதிபடும் நாளில் வீண் விரயத்திற்கு வழிவகுக்காத எளிமையான வலீமா விருந்து அளிக்கலாம்.\n : ருக்உ-விலிருந்து நிமிர்ந்ததும் ஓத வேண்டியது என்ன\nமுந்தைய ஆக்கம்மதியை அழிக்கும் மது\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசத்தியமார்க்கம் - 03/07/2008 0\nஐயம்: குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்ற இஸ்லாமியக் கூற்று (குரான் ஹதீஸ்) உண்மையானதா என் கேள்வி என்னவெனில் இது உண்மை எனில் சிசேரியன் வகை டெலிவரிகளில், \"இன்ன வாரத்தில்...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nநூருத்தீன் - 18/05/2020 0\n26. மெய்ச் சிலுவை இரண்டாயிரம் மைல் கடந்து வந்து, படாத பாடுபட்டு ஜெருஸலத்தைக் கைப்பற்றியாகிவிட்டது. அது இலத்தீன் கிறிஸ்தவர்களுக்கு உரியதாகவும் ஆகிவிட்டது. இப்பொழுது அதைக் கட்டி ஆள வேண்டும்; பொத்திப் பாதுகாக்க வேண்டுமல்லவா\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nஇரவுத் தொழுகையின் ரக்அத்கள் (பிறை-23)\nதாம்பத்திய உறவு குறித்த ஐயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/304989.html", "date_download": "2020-05-26T20:18:32Z", "digest": "sha1:KXHAHTM4BGH3F4CKRNPG4N5AYKA7A5L7", "length": 5711, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "உதவி -வேலு - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஇந்த படைப்பை உங்���ள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வேலு (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://focusonecinema.com/author/user/", "date_download": "2020-05-26T19:32:39Z", "digest": "sha1:B7WHXGVAYRNOXPANC7Q4JPVQJSTYA5QU", "length": 4440, "nlines": 111, "source_domain": "focusonecinema.com", "title": "user | Focus One Cinema", "raw_content": "\nகார்த்திக் டயல் செய்த எண்’ “இந்தப் பயணம் தொடரும்”\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nதமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய...\nதளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \nபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகும்’பொன்மகள் வந்தாள் குறித்து ஜோதிகா\nசிதறிப்போன தன் வாழ்வை மீட்கும் ‘நான்தான் சிவா’ – இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம்\nநடிகர் ஆரி அருஜுனாவின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை இலங்கை தமிழர்களுக்கு உதவி..\nபொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக்...\nஊரடங்கு முடிந்ததும் முதலில் வெளியாக காத்திருக்கும் படம் ‘மிருகா’ – நடிகர் ஸ்ரீகாந்த்\nகார்த்திக் டயல் செய்த எண்’ “இந்தப் பயணம் தொடரும்”\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nதமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது\nதளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \nபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகும்’பொன்மகள் வந்தாள் குறித்து ஜோதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/23/bengaluru-pays-highest-salaries-india-at-average-rs-12-lakh-013096.html", "date_download": "2020-05-26T19:23:18Z", "digest": "sha1:MBLWTAA23PGO5TH2FIRG3NRUB77HQQ7P", "length": 22448, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவிலேயே இந்த நகரத்தில் உள்ளவர்களுக்குத் தான் சம்பளம் அதிகம்.. எங்குத் தெரியுமா? | Bengaluru pays highest salaries in India at average of Rs 12 lakh per annum: LinkedIn - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவிலேயே இந்த நகரத்தில் உள்ளவர்களுக்குத் தான் சம்பளம் அதிகம்.. எங்குத் தெரியுமா\nஇந்தியாவிலேயே இந்த நகரத்தில் உள்ளவர்களுக்குத் தான் சம்பளம் அதிகம்.. எங்குத் தெரியுமா\n1 hr ago இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\n4 hrs ago சுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\n5 hrs ago இந்தியாவின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்குகள் விவரங்கள்\n5 hrs ago தடதடவென ரூ112 சரிந்த அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்.. லோவர் சர்க்யூட்.. என்ன தான் காரணம்\nNews ஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nAutomobiles இதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவணிகம் மற்றும் வேலை வாய்ப்பு தேடல் சமுக வலைத்தளமான லின்கிடுஇன் 2018-ம் ஆண்டு ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் வழங்கும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஅதன் படி இந்தியாவின் சிலிகான் வேலியான பெங்களூருவில் அதிகச் சம்பளம் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் நிலையில் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களின் நிலை என்ன என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.\nஅதிகம் சம்பளம் அளிக்கும் வேலை\nமென்பொருள் வல்லுநர்களை விட ஹார்ட்வேர் ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் வழங்கப்படுவதாக லிங்க்கிடுஇன் தளத்தின் முடிவுகள் கூறுகிறது.\nபெங்களூருவில் வேலை செய்யும் ஊழியர்களுக்குச் சராசரியாக அதிகபட்சமாக ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. இதுவே இந்தியாவின் நிதி நகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் வேலை செய்பவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது.\nமூன்றாம் இடத்தில் 8.99 லட்சம் சராசரியுடன் தலை நகர் டெல்லியும், ஹைதராபாத்தில் 8.45 லட்சம் ரூபாயும் சராசரி சம்பளமாக உள்ளது.\nதமிழகத்தின் தலைநகரான சென்னையில் பணிபுரிபவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு 6.3 லட்சம் ரூபாய்ச் சம்பளமாக வழங்கப்படுகிறது.\nஒரு நிறுவனத்தில் அதிகச் சம்பளம் வங்கும் ஊழியர்கள் யார்\nலிங்கிடுஇன் தளம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் அதன் தலைவர், துணைத் தலைவர், இயக்குநர், சிஓஓ மற்றும் நிர்வாக அதிகாரிகள் அதிகச் சம்பளம் பெறுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\nசீனா உலகின் தொழிற்சாலை எனில்.. இந்தியா அதன் அலுவலகம்.. உதய் கோட்டக் அதிரடி..\nஆஹா... அமெரிக்காவே வாய் திறந்து சொல்லிருச்சா வாய்பை பயன்படுத்திக் கொள்ளுமா இந்தியா\nஇந்தியா பலத்த அடி வாங்க போகிறது..ஜிடிபியில் 45% சரிவினைக் காணக்கூடும்.. கோல்டுமேன் சாச்ஸ் பகீர்..\nஎங்களுக்கு இந்தியாதான் வேணும்.. ஜம்ப் ஆக தயாராகும் ஜெர்மன் நிறுவனம்.. செம கடுப்பில் சீனா\n12 கோடி இந்திய மக்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயம்.. அதிர்ச்சி கொடுக்கும் புதிய ஆய்வு..\nகொரோனா அச்சம்.. நிதிப் பற்றாக்குறை 7.9% ஆக அதிகரிக்கலாம்.. என்ன செய்ய போகிறது அரசு..\nசீனா வேண்டாம் என வரும் நிறுவனங்களால் இந்தியாவுக்கு பயன் இல்லாமல் போகலாம்..\nஇந்திய தொழில் துறைக்கு இது மிக மோசமான காலம் தான்.. உற்பத்தி 16.7% வீழ்ச்சி..\nஇந்தியாவுக்கு இது மிக மோசமான காலம் தான்.. காரணம் என்ன\nஇந்தியாவில் 40 பில்லியன் டாலர் ஐபோன் தயாரிக்க ஆப்பிள் மாபெரும் திட்டம்..\nசீனா வேண்டாம்.. 1,000க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிலிருந்து இந்தியா வரலாம்.. \nசீன வங்கிகளால் அனில் அம்பானிக்கு வந்த புது சிக்கல்.. $717 மில்லியன் கடன் பிரச்சனை தான் காரணமா\nதமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nஐடி ஊழியர்களுக்கு காத்த���ருக்கும் மோசமான செய்தி.. நாஸ்காம் கணிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/paris/narendra-modi-says-that-kashmir-issue-is-bilateral-between-india-and-pakistan-361205.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-26T19:57:08Z", "digest": "sha1:5XVGNCLJWJTCYJUPDNUJIPF7A4WBEGE3", "length": 17501, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் பாத்துகறோம்.. யாரும் தலையிட வேண்டாம்.. டிரம்ப் முகத்தில் ஈயாட வைத்த மோடி | Narendra Modi says that Kashmir issue is bilateral between India and Pakistan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாரீஸ் செய்தி\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்���ே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீர் விவகாரத்தை நாங்கள் பாத்துகறோம்.. யாரும் தலையிட வேண்டாம்.. டிரம்ப் முகத்தில் ஈயாட வைத்த மோடி\nமோடியின் ஆங்கிலம்.. ட்ரம்ப் மீது செல்லத்தட்டு வைரலாகும் வீடியோ\nபாரிஸ்: காஷ்மீர் விவகாரத்தில் எங்கள் பிரச்சினையை நாங்களே பேசி தீர்த்து கொள்வோம். இதில் 3-ஆவது நாடு தலையிட தேவையில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முகத்தில் அடித்தாற் போல பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா 370 சட்டப்பிரிவை நீக்கியது. இதனால் சிறப்பு அந்தஸ்தும் நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது இந்திய அரசு. இதற்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nகாஷ்மீரில் இந்த இரு நாடுகளும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் இவை இந்தியாவின் நடவடிக்கையை கண்டிக்குமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என இரு நாடுகளும் விரும்பின.\nமோடியின் ஆங்கில பேச்சு பற்றி கமெண்ட் அடித்த ட்ரம்ப்.. கையை பிடித்து மோடி ஜாலி 'பளார்'.. வைரல் வீடியோ\nஇந்த நிலையில் ஜி7 மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியா, சிலி உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடைபெற்று வரும் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் சந்தித்தனர்.\nஅப்போது நிச்சயம் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஜி7 மாநாட்டில் பேசிய நரேந்திர மோடி, காஷ்மீர் விவகாரம் இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான இருதரப்பு விவகாரம்.\nஇதில் 3-ஆவது நாடு தலையிட முடியாது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானவுடன் நாம் இருவரும் இணைந்து வறுமை, கல்வியின்மை, நோய் பாதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக போராடுவோம்.\nநம் நாட்டின் நலனுக்காக பாடுபடுவோம் என நான் அவரிடம் கூறியிருந்தேன் என டிரம்ப் முன்பு மோடி பேசினார். இதை கேட்ட மற்ற நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தன.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதிருப்பம்.. சீனாவிற்கு முன்பே பிரான்சில் கொரோனா வைரஸ் தாக்கிவிட்டதா.. வெளியான ஆராய்ச்சி முடிவு\nபிரான்சில் அடுத்த 2 மாதங்களுக்கு மருத்துவ அவசர நிலை நீட்டிப்பு.. பல நாடுகள் பின்பற்ற வாய்ப்பு\nகொரோனா வேகம் குறைகிறது.. பிரான்சில் பலி எண்ணிக்கை சரிவு.. இன்று 516 பேர் மரணம்\nதண்ணீரிலும் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. பிரான்ஸில் அதிர்ச்சி\nமருத்துவமனை எங்கும் மரண ஓலம்.. உலகிலேயே கொடூரம்.. பிரான்ஸில் ஒரே நாளில் 1355 பேர் உயிரிழப்பு\n100 நாள் சபதம்.. மூட்டைப் பூச்சியைப் பார்த்தால் உடனே போன் பண்ணுங்கள்.. அவசர எண்ணை அறிவித்த பிரான்ஸ்\nபிரான்சில் 36 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி.. அதிர்ச்சி தகவல்\nகறுப்பு பட்டியல்.. பாகிஸ்தான் ஜஸ்ட் எஸ்கேப்.. 4 மாதங்கள் மட்டுமே கெடு.. எப்ஏடிஎப் கடும் எச்சரிக்கை\nபாரீஸ் பயங்கரம்.. காவல்துறை தலைமையகத்திற்குள் சரமாரி கத்திக் குத்து தாக்குதல்.. 4 அதிகாரிகள் பலி\n பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி நிகழ்வுக்கு தடை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nஇந்த காட்சியை இம்ரான் கான் மட்டும் பார்த்தாரு.. நொந்திடுவாரு\nகாஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக மோடி ஃபீல் பண்ணுகிறார்.. ட்ரம்ப் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi kashmir india pakistan நரேந்திர மோடி காஷ்மீர் இந்தியா பாகிஸ்தான் g7 summit 2019 ஜி 7 உச்சிமாநாடு 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralmozhiyar.weebly.com/295929863021299229943021-2018/-2", "date_download": "2020-05-26T21:28:03Z", "digest": "sha1:RHPQTFIE42K4NONDDA4ZQCA45VC7RO7A", "length": 21628, "nlines": 48, "source_domain": "viralmozhiyar.weebly.com", "title": "Viralmozhiyar - April 2018 - விரல்மொழியர் \"\"", "raw_content": "\nஇருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் (2): அதே கண்கள் - க. செல்வம்\nநாயகன் (கலையரசன்) சமையல் தொழில் செய்யும் பார்வை மாற்றுத்திறனாளி; மேலும், சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருபவன். ஒருநாள் உணவகத்தை மூடும் நேரத்தில் நாயகி (ஷிவதா) வருகிறாள். அந்த அறிமுகத்திற்குப் பிறகு அடுத்தடுத்த நாட்களில் அதே நேரத்தில் அந்த உணவகத்தில் நாயகனைச் சந்திக்கிறாள் நாயகி. அதாவ���ு உணவகம் மூடப்படக்கூடிய, நாயகனைத் தவிர வேறு யாரும் இல்லாத நேரங்களில் மட்டுமே நாயகியின் வருகை இருக்கிறது.\nஇந்நிலையில், நாயகி பெரிய கடன் தொல்லையில் சிக்கியிருப்பது நாயகனுக்குத் தெரிய வருகிறது. நாயகன் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி என்பதால், அவனிடம் எந்தவொரு பண உதவியையும் நாயகி கேட்கவில்லை. ஆனால், நாயகனோ தனக்கு ஓரளவிற்கு நிலையான வருமானமும் கணிசமான சேமிப்பும் இருப்பதால், நாயகிக்கு உதவ முன்வருகிறான். இருந்தாலும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நாயகி தயங்குகிறாள். ஆனாலும், நாயகன் அவளை ஏற்க வைக்கிறான். கூடவே தனது காதலைத் தெரியப்படுத்தி அதற்கும் சம்மதம் பெறுகிறான்.\nஇந்த சம்மதங்கள் பேசப்பட்ட அன்றைய இரவு நாயகன் ஒரு விபத்தில் சிக்குகிறான். நாயகனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், அறுவை சிகிச்சை செய்தால் பார்வை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார். இருக்கும் சேமிப்பு, மேலும் கடன் பெற்று அறுவை சிகிச்சை நடத்தப்படுகின்றது. இவையனைத்தும் நாயகன் விபத்தின் மயக்கத்தில் இருக்கும்போது நடக்கின்றன.\nஅறுவை சிகிச்சை மூலம் பார்வை கிடைத்தாலும், நாயகிக்கு பணம் கொடுக்க முடியவில்லை என்பதும் பணம் கிடைக்காமல் நாயகி என்னவானாள் என்பதுமே நாயகனுக்கு பெரும் கவலையாக இருக்கிறது. நாயகியை வேறு யாரும் பார்த்ததில்லை என்பதால், தேடவும் முடியவில்லை. நாயகிக்கு என்ன நடந்தது, தன்னைத் தவிர தானும்கூட பார்த்திராத நாயகியை நாயகன் எவ்வாறு தேடுகிறான், எந்தச் சூழலில் அவளைக் கண்டுபிடிக்கிறான் என்பதுதான் ‘அதே கண்கள்’ திரைப்படம்.\nஇந்தத் திரைப்படத்தில் மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்தும் முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் முடிந்துவிடும். அதாவது ஏறக்குறைய திரைப்படத்தின் துவக்கத்திலேயே நாயகனுக்கு பார்வை கிடைத்துவிடும். அப்படியானால், இந்தத் திரைப்படம் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் குறித்துப் பேசுவதில் என்ன முக்கியத்துவம் பெறுகிறது\nதிரைப்படத்தில் நாயகன் உட்பட மூன்று பார்வை மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ளனர். சமையல், களிமண் சிற்பங்கள் செய்யும் தொழில் என விதவிதமான தொழில் செய்பவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். ஆனாலும், பார்வை மாற்றுத்திறனாளிகள் இத்தகைய தொழில்கள் செய்���தை அரிதினும் அரிதான அதிசயம் போலக் காட்டவில்லை. ஆகவே, பார்வை மாற்றுத்திறனாளிகள் பல்வேறு விதமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், அது இயல்பான விசயம்தான் என்பதையும் காட்டிய இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் பாராட்டிற்கு உரியவர்.\nஅதே நேரத்தில், அவரவர் துறைகளைத் தவிர மற்ற விசயங்களில் மிகச் சாதாரண நபர்களாக இருக்கின்றனர்; அதாவது, அதீதமான சிறப்புத் திறன் கொண்டவர்களாக இல்லை. “ஒரு பார்வையற்றவன் சமைக்கிறான். அதைப் பார்க்கலாமே என்பதற்காகவே எனது ஹோட்டலுக்கு சற்று அதிகப்படியான புதிய வாடிக்கையாளர்கள் வருகின்றனர்” என்று தனது தொழில் குறித்து நாயகன் ஒருமுறை கூறுவான். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் பாராட்டும், அனுதாபமும் தவிர்க்க முடியாதவை. திறமை குறித்த கர்வமோ அல்லது அனுதாபம் குறித்த சங்கடமோ இல்லாமல் இருப்பதாகக் காட்டியிருப்பது மிக எதார்த்தமான, அசலான பாத்திர அமைப்பு மட்டுமின்றி, நம்பிக்கை ஊட்டும் பாத்திர அமைப்பு.\nபார்வை உள்ளவர்கள் வெளித்தோற்றத்தை நம்பி ஏமாறுவது உண்டு. அத்தகைய பலவீனம் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லை என்று காலங்காலமாக சொல்லப்படுவது உண்டு. ஆனால், வேறுவிதமான பலவீனம் அவர்களுக்கு உண்டு. ஒருவரின் குரலை அவர்கள் பிரதானமாக நம்புகின்றனர்; குரல்தான் ஒருவர் குறித்த கருத்தாக்கத்தை அவர்களுக்குள் ஏற்படுத்துகிறது. அத்தகைய குரலைப் பயன்படுத்திதான் இத்திரைப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றப்படுகின்றனர். அதாவது, அவர்களின் பலவீனமான பார்வைக் குறைபாட்டை பயன்படுத்திக் கொள்ளாமல், ஆதார பலமான கேட்கும் திறனைப் பயன்படுத்தி அவர்களின் ஒப்புதலுடன் ஏமாற்றப்படுவது. அவர்களின் முக்கிய பலமான கேட்கும் திறனே அவர்களின் பலவீனமாகவும் இருப்பது காரண காரியங்களுடன் கச்சிதமான முறையில் காட்டப்பட்டிருக்கிறது.\nநாயகி முதலில் நாயகனிடம் தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ளும் காட்சியில் கை குலுக்குவதற்காகத் தனது கையை நீட்டுகிறாள். இதைத் தெரிந்துகொள்ள முடியாத பார்வை மாற்றுத்திறனாளியான நாயகன், பதிலுக்கு தனது கையை நீட்டாமல் வெறுமனே அறிமுகப்படுத்திக் கொள்கிறான். சில வினாடிகளில் தவறை உணர்ந்த நாயகன் மன்னிப்புக் கேட்டு, மீண்டும் தனது கையை நீட்டி அவளுடன் கை குலுக்குகிறான். நாயகனின் நிலையை உணர்ந்த நாயகியும் புன்முறுவலுடன் கை குலுக்குகிறாள். ஆனாலும், நாயகி முதலில் தனது கையை நீட்டியபோது பதிலுக்கு கை கொடுக்காமல் நாயகன் பேசிக்கொண்டே இருப்பதைப் பார்க்கும் நாயகியின் முகத்தில் ஒரு வினாடி தோன்றி மறையும் ஏமாற்றம் மிக முக்கியமானது.\nபார்வையின் கேள்விகளை புரிந்துகொண்டு தலையசைப்பது, புன்னகைப்பது போன்ற உடல் மொழிகள் ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கு மிகவும் அவசியமானவை. இத்தகைய உடல் மொழிகள் வெளிப்படாதபோது, பேசுபவருக்கு அவமானமோ அல்லது ஏமாற்றமோ உடனடியாக ஏற்படும். அந்த அவமானமும் ஏமாற்றமும் அப்போதைய உரையாடலை மட்டுமின்றி அடுத்தடுத்த சந்திப்புகளையும் பாதிக்கக்கூடும். இந்த தேக்க நிலைதான் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய திறன்கள் இருந்தும் பணி வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கு முக்கியக் காரணியாக இருக்கிறது. உரையாடலின்போது உடல் மொழிகளை வெளிப்படுத்துவது அவசியம் என்பதை பார்வை மாற்றுத்திறனாளிகள் உணர்ந்தாக வேண்டும். அதே நேரத்தில், இயல்பான உடல் மொழிகளை வெளிப்படுத்துவதில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள சிக்கல்களை பொதுச் சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும்.\nபார்வை மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட சிக்கல்களைச் சந்திக்கின்றனர் என்பது அதே கண்கள் திரைப்படத்தின் மையக் கருத்து அல்ல. இருந்தாலும், இவற்றை சில காட்சிகளாகவும், பார்வை மாற்றுத்திறனாளிகள் பல்வேறு விதமான பணிகள் செய்பவர்களாகவும் காட்டியிருப்பதை நிச்சயம் வரவேற்கலாம். தனது தாயை ஏமாற்றிய தந்தையைப் பழிவாங்கும் கதை என்ற அடிப்படையில் ‘மிஸ்டர் பாரத்’, ‘அமைதிப்படை’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒன்றுதான். ஆனாலும், அரசியல் விழிப்புணர்வு என்ற அடிப்படையில் ‘அமைதிப்படை’ திரைப்படம் உயர்ந்து நிற்பதை மறுக்க முடியாது.\nஅதே போல, தெரிந்த கதையினைக் கொண்டு பொதுச் சமூகத்திற்குத் தெரியாத வாழ்வியலை திரையில் காட்டிய இயக்குனருக்கு மனமார்ந்த நன்றிகள். இனி வரும் திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆசிரியராக, அலுவலராக, மென்பொருள் பணியாளராக மற்றும் இன்னும் பிற தொழில் செய்பவர்களாகக் காட்டப்படும்போது, ‘இதற்கான விதை நாங்கள் போட்டது’ என அதே கண்கள் திரைப்படக் குழுவினர் நிச்சயமாக உரிமையுடன் பெருமிதம் க���ள்ளலாம்.\nஅடுத்த பகுதிக்கான டீசர் இதோ; ஒவ்வொரு திரைப்படத்திலும் புதுமையான கதாபாத்திரம் என்று சொல்லிக்கொண்டே காவலர், ரவுடி, கல்லூரி மாணவர், ஊர் சுற்றுபவர் போன்ற கதாபாத்திரங்களில் பலரும் திரும்பத் திரும்ப நடிக்கின்றனர். ஆனால், ஒரு திரைப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்தவர்கள் மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் அரிது. இரண்டு திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்தவர் அவர். மேலும், இரண்டிலுமே ஒரே மாதிரியான கதாபாத்திரம், ஒரே மாதிரியான நடிப்பு. இருந்தாலும் கெட்டப், மேக்கப் போன்ற கோணங்கித்தனங்கள் எதுவும் இல்லாமல், தனது இயல்பான நடிப்பால் சாதித்த அந்த நடிகரைப் பற்றி மற்றும் அந்தத் திரைப்படங்கள் பற்றி, அடுத்த இதழில்.\nகட்டுரையாளர் ஈரோட்டிலுள்ள காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல.\nஇந்த படம் வெகுஜனங்களின் மத்தியில் இன்னும் கொஞ்சம் ரீச் ஆகியிருந்தா நல்லா இருந்திருக்கும்.\nபார்வையற்றவர்கள் திரைப்படங்களைப் பார்க்கும்/அணுகும் முறை பெரும்பாலும் உரையாடல்கள், வசனங்கள், பின்னணி இசை, பாடல்கள் என்ற வரையறைக்குள்தான் இருக்கிறது, இருக்க முடிகிறது. இவற்றிற்குச் சற்றும் குறையாத அளவில் காட்சிப் படிமங்கள், முகக் குறிப்புகள், உடல்மொழி, காட்சிப் பின்னணி/களம் போன்ற அம்சங்களும் பொதுச் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. நடிப்பு / நாடகத்துறை நண்பர்கள், நுணுகிப் பார்க்கும் திறன்பெற்ற பிற நண்பர்கள், குடும்பத்தினர் உதவியோடு எப்படிப்பட்ட உடல்மொழி பார்வயற்றவர்களைப் பார்வையற்றவர்கலாகக் காட்ட திரையிலும் நாடக மேடையிலும் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கேட்டறிவது எனக்கு மிக விருப்பணாம தேடல். அதனை எனது ஆசிரியரான செல்வம் சார் எழுத்திலேயே வழங்குவது சிறப்பு மஜீத் மஜீஜி இயக்கிய இரானியத் திரைப்படமான The Color of Paradise நினைவுக்கு வருகிறது. நல்ல தொடர், தொடரட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-05-26T19:17:34Z", "digest": "sha1:VDGND67RMA6QTDMUEAHV6ZNPVUOK6ZJV", "length": 8750, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "நானேகட்", "raw_content": "\nஅருகர்களின் பாதை 10 – லென்யாத்ரி, நானேகட்\nஜுன்னார் நகரை நகர் என்று சொல்ல முடியாது. நம்முடைய தென்காசி அளவுள்ள ஊர். நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு எட்டுப் பேருக்கு ஆயிரத்தைநூறு ரூபாய் சொன்னார்கள். எங்கள் பயணத்தைப்பற்றி சொன்னதும் ஆயிரம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார்கள். கல்லும் கரையும் இந்த கானத்தை எதிர்காலத்திற்கும் சேர்த்து வைக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன் எப்போதும்நான் அறைக்குள் வந்ததுமே முதலில் குளித்துவிடுவேன். உடனே அமர்ந்து பயணக்குறிப்புகளை எழுதுவேன். பழங்கள் உண்பேன். உடனே தூக்கம். அனேகமாக தினமும் பதினொரு மணிக்குத் தூங்கிக் காலை ஐந்து மணிக்கு விழித்தோம். தேவையான அளவுக்கு மட்டுமே தூங்குவதனால் அனைவரும் படுத்ததுமே தூங்கிவிடுவோம். …\nTags: இந்தியப்பயணம், நானேகட், லென்யாத்ரி\nசுஜாதா விருது- கடிதம் 5\nஇயற்கை உணவு ஒரு கடிதம்\nஊட்டி சந்திப்பு ஒரு கடிதம்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் ��டை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/stalin-rajangam", "date_download": "2020-05-26T19:48:39Z", "digest": "sha1:XYCQOBY6PBVOY3K6ZCR7P3QEJYCU4TBN", "length": 8196, "nlines": 92, "source_domain": "www.panuval.com", "title": "ஸ்டாலின் ராஜாங்கம்", "raw_content": "\nஒரு நூற்றாண்டை எட்டும் தருணத்தில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட அயோத்திதாசரின் சிந்தனைகள்மீது ஆய்வுவெளிச்சம் பாய்ச்சும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது...\nஆணவக் கொலைகளின் காலம்: காதல்-சாதி-அரசியல்\nஅதிகரிக்கும் ஆணவக் கொலைகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைத்திருக்கும் இன்றைய நிலையில் அவற்றைப் பற்றி விரிவான ஆய்வை மேற்கொள்கின்றன இத்தொகுப்பின் கட்டுரைகள். சமூக உளவியலுக்கும் இக்கொலைகளுக்கும் இடையேயான உறவினையும் தமிழகம் ஈட்டிருக்கும் சமூக நீதிப் பெயருக்கு முரணாக இக்கொலைகள் பற்றி நீடிக்கும் அரசியல் மௌனத்தி..\nஎழுதாக் கிளவிஎழுத்தாளர் என்ற நிலையில் ஸ்டாலின் ராஜாங்கத்தைச் சமகாலச் சூழலின் வரலாற்றுப் பிரதிநிதியாகவே பார்க்க விரும்புகிறேன். ஆர்வத்தின் காரணமாகவோ ஆர்வக் கோளாறு காரணமாகவோ எழுத வந்தவர் அல்லர் என்பது என் கணிப்பு. ‘சொல் என்பது செயல்’ என்ற வாசகத்தின் அடையாளமாகவே அவரை முன்னிருத்த வேண்டும். ..\nதலித் வாழ்வு சார்ந்த உரையாடல்கள் அவற்றின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் தருணம் இது. ஒடுக்குமுறைகளின் நுட்பமான வடிவங்களை அடையாளம் காண்பதும் அவற்றை அம்பலப்படுத்துவதும் அவற்றுக்கெதிரான போராட்டங்களை ஒருங்கிணைப்பதுமான தலித் இயக்கங்கள், அறிவுஜீவிகளின் செயல்பாடுகள் நம் ஜனநாயக அமைப்பின் ப..\nதமிழ் சினிமாவிமர்சனம் என்ற ஆகப்பெரிய கலையை நன்குஅர்ந்து,ஒரு திரைப்படத்தின் ஒட்டுமொத்தத் தன்மையை ஆய்வுக்குட்படுத்தி விவாதித்திற்குக் கொண்டுபோகும் இவருடைய விமர்சனங்களால் ஏர்க்கப்பட்ட நான்,மற்ற திரைப்படங்களை நோக்கி இவர் எழுப்பும் கேள்விகளை,விமர்சன ஆய்���ை என்னுடைய திரைப்படங்களின் திரையாக்கத்தின் போது அவற..\nதமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்\nசினிமா எனும் காட்சி ஊடகம் சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பெரிது.இந்நூலில் திரைப்படத்தின் நோக்கம், உள்ளடக்கம், அது வெளிப்படுத்தும் கருத்து, பார்வையாளரிடம் ஏற்படுத்தும் உணர்வு, அதன் குறியீட்டுத்தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்து விமர்சனமும் செய்யப்பட்டிருக்கிறது. சினிமாவை சினிமாக்காரர்களின் நோக்கிலிருந்த..\nவரலாற்றை மொழிதல்அவரின் வரலாற்றை மொழிதல் என்னும் இந்நூல் தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கலை இலக்கிய மேம்பாட்டுப் பணி அமைப்பின் சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது...\n1978 ஜூலை 25, 26 தேதிகளில் விழுப்புரத்தில் தலித் அல்லாதோருக்கும் தலித்துகளுக்கும் இடையே பெரிய கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 12 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டனர். கலவரத்தை விசாரிக்க அரசாங்கம் நியமித்த விசாரணைக் கமிஷனிடம் தலித் மக்கள் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மாற்று விசாரணை அறிக்கையை சிறுநூலாக ஞி. ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/EPDP_24.html", "date_download": "2020-05-26T19:56:32Z", "digest": "sha1:L2YBSOL53POKWVWM22CNDHY7RTOSU6QM", "length": 9594, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ஒன்பது வாக்குக் கட்சி - ஈபிடிபிக்கு புதிய பெயர் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஒன்பது வாக்குக் கட்சி - ஈபிடிபிக்கு புதிய பெயர்\nஒன்பது வாக்குக் கட்சி - ஈபிடிபிக்கு புதிய பெயர்\nநிலா நிலான் October 24, 2018 யாழ்ப்பாணம்\nஈழமக்கள் ஜனநாயக் கட்சியை ஒன்பது வாக்குக் கட்சி எனச் சாடியிருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் 1990 களின் ஆரம்பத்தில் ஒன்பது வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களை வைத்தே தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்து மழுங்கடிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் வெற்றிகரமாக மேற்கொண்டது என்றும் இன்று அவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.\nஇன்று நல்லூரில் நடைபெற்ற தனது புதிய அரசியல் நடவடிக்கைகள் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,\n“ஜனநாயக தேர்தல்களில் பங்குபற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரசியல் , ராஜதந்திர மற்றும் சர்வதேச உறவு செயற்பாடுகளில் ஈடுபட்டு எமது மக்களின் சட்ட ரீதியான பிரதிநிதிகளாக அவர்களின் கோரிக்கைகளுக்கு அங்கீகாரம் பெறுவதும் ஆதரவைப் பெறுவதுமே இந்த அரசியல் ராஜதந்திர போராட்டத்தின் அடிப்படை.\nஇதனை உணர்ந்துதான் 1990 களின் ஆரம்பத்தில் வெறும் ஒன்பது வாக்குகளுடன் ஒரு தமிழ் அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகும் வகையில் தேர்தலை நடத்திவிட்டு அவர்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக எடுத்துக்காட்டி தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்து மழுங்கடிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் வெற்றிகரமாக மேற்கொண்டது. அதே “ஒன்பது வாக்கு” கட்சியின் ஒரு முக்கிய உறுப்பினர்தான் நாம் எதுவுமே செய்யவில்லை என்று இன்று கூச்சல் போடுகின்றார்.\nஜனநாயக தேர்தல்கள் மூலமாக மக்களின் அபிலாஷைகளை சர்வதேச சமூகத்துக்கு கொண்டுசென்று அவற்றுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் கசப்புணர்வுகள் பகைமைகளை மறந்து தமிழ் தேசிய கோட்பாட்டின் அடிப்படையில் பழம்பெருந் தமிழ் அரசியல் கட்சிகளையும் முன்னாள் ஆயுத போராட்ட அமைப்புக்களையும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய கோட்பாடுகளை கைவிட்டு தடம் புரண்டு “ஒன்பது வாக்குக் கட்சி”யுடன் கைகோர்த்து நிற்கின்றது. பொருளாதார அபிவிருத்தி ஏன் செய்யவில்லை என்று துணிந்து கேட்டுக் கொண்டிருக்கின்றது. அரசியல் தீர்வின் அத்தியாவசியத்தை அறியாமல் அரற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.” - என்றும் குறிப்பிட்டார்.\nதேசியத் தலைவரையும், தாயகத்தையும், மக்களையும் நேசித்து தமிழர்களின் விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்காக 19 வருடங்கள் உழைத்த தேசப்பற்றாளரான சுரேஷ் ...\nமீண்டும் முருங்கை ஏறும் வேதாளங்கள்\nவடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் பொதுமக்கள் மீதான அரச படைகளது கெடுபிடிகள் தொடர்கின்றது. நேற்றைய தினம் விவசாய நிலங்களிற்கு சென்றிருந்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருக���ணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nநாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ விரும்பாமையால், உயர்நீதிமன்றமே உரிய தீர்ப்பை வழங்க வேண்டும் என்று, முன்னாள் பிர...\nகொரோனா: தமிழர்கள் வாழும் நாடுகளின் இன்றைய உயிரிழப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில இன்று திங்கட்கிழமை (25-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-05-26T21:28:19Z", "digest": "sha1:ZTMVAOBZXEKT4O6VQG2MQ2NVYMMNKQLA", "length": 2786, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மின்னிதழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமின்னிதழ் (online magazine) என்பது இணையத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வலைத்தளம் ஒன்றில் பதிவேற்றப்பட்ட கோப்பு வடிவத்திலோ அல்லது வலைப்பக்க வடிவிலோ இருக்கும் ஒருவகைப் பத்திரிகை ஆகும்.\nயாவராலும் தொகுக்கப்படக்கூடிய திறமூல மின்னிதழ்\nபதிவுசெய்த பயனாளர்களைக் கொண்ட மின்னிதழ்\nதன்னிச்சையாக இயங்கும் குழு நபர்களைக் கொண்ட மின்னிதழ் வகை\nThe AUTianz மின்னிதழின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nதிண்ணை இணைய வார இதழ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/salem-illegal-affair-woman-suide-at-salem-lover-arrest-msb-268747.html", "date_download": "2020-05-26T21:42:57Z", "digest": "sha1:PNW4WWZNEZ4GMGSFXQMCKRKMOYCT4ARG", "length": 11642, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "முறை தவறிய உறவால் பெண் தற்கொலை - கள்ளக்காதலன் கைது | illegal affair woman suide at salem - lover arrest– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nமுறை தவறிய உறவால் பெண் தற்கொலை - கள்ளக்காதலன் கைது\nகாதலியை தற்கொலைக்கு தூண்டியதாக கள்ளக்காதலர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள கிழக்கு ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மனோகரனுக்கும் கிழக்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த 32 வயதான லதா என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்திற்கு பின்னர் இருவரும் திருப்பூரில் வசித்து வந்தனர். குழந்தை இல்லாத இந்த தம்பதிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாடிற்கு முன்னர் கிழக்கு ராஜபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு லதா சென்றுவிட்டார். தாயுடன் வசித்து வந்த லதா கடந்த 7 -ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஉறவினர்கள் அளித்த தகவலை அடுத்து அங்கு சென்ற வீரகனூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர் லதா மரணத்தை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nவிசாரணையில், கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த லதா அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது, கெங்கவல்லி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பரமசிவம் ஆட்டோவில் லதா அடிக்கடி சென்று வந்துள்ளார்.\nஅப்போது இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டுள்ளது. கணவரை பிரிந்து தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட பரமசிவம் நாள்தோறும் லதாவை வீட்டிலிருந்து வேலைக்கும், பணியிடத்திலிருந்து வீட்டுக்கும் தனது ஆட்டோவில் கொண்டு போய் விட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையிலான நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்து வந்துள்ளனர்.\nஇதை பரமசிவத்தின் மனைவி ராதிகாவின் உறவினர் ஒருவர் பார்த்து ராதிகாவிடம் கூறியுள்ளார். இதையறிந்த பரமசிவத்தின் மனைவி ராதிகா மற்றும் அவரது குடும்பத்தினர் லதாவின் வீட்டிற்கு சென்று அவரை தற்கொலைக்கு தூண்டும் வகையில் தாக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த லதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.\nஇதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக பரமசிவம் அவரது மனைவி ராதிகா, ராதிகாவின் தாய் ராசாத்தி, சின்னமலர், ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். கள்ளக்காதலர் பரமசிவம், ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பரமசிவத்தின் மனைவி ராதிகா உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.\nமேலும் படிக���க: ‘என் வீட்டு கோழிகள் குஞ்சு பொறித்துள்ளன’... சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு\nCrime | குற்றச் செய்திகள்\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nமுறை தவறிய உறவால் பெண் தற்கொலை - கள்ளக்காதலன் கைது\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஅறுவைச் சிகிச்சை முடிந்த கையோடு புறப்பட்ட மருத்துவர்கள்... அறையில்லாமல் வெட்டவெளியில் தவித்த நோயாளிகள்\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/05/04/first-case-of-african-swine-flu-detected-in-india-2500-pigs-killed-in-assam/", "date_download": "2020-05-26T21:06:38Z", "digest": "sha1:2PSMVLD7XMFGMUNV26GGX57TPBF5QJTN", "length": 18286, "nlines": 107, "source_domain": "themadraspost.com", "title": "இந்தியாவிற்கு மற்றொரு சோதனை... ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரசும் சீனாவிலிருந்து நுழைந்தது...! - The Madras Post", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு: நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள் – மத்திய அரசு நடவடிக்கை\n22-ம் தேதி யாரும் வெளியே வராதீர்கள் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்வு..\nஇத்தாலியில் கொரோனா வைரசுக்கு 4,032 பேர் சாவு… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு\nரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்… “சொந்த ஊருக்கு திரும்பாதீர்கள்…” பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனா வைரசால் கடும் பாதிப்பு, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nஇத்தாலியை வேட்டையாடும் கொரோனா வைரஸ்… ஒரே நாளில் 800 பேர் வரையில் சாவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு; பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது…\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முழுவிபரம்:-\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 390 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nகொரோனா கட்டுப்பாடுகளை பலர் முக்கியமாக எடுக்கவில்லை – பிரதமர் மோடி\nகொரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு\nஇந்தியாவிற்கு மற்றொரு சோதனை… ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரசும் சீனாவிலிருந்து நுழைந்தது…\nஇந்தியாவிற்கு மற்றொரு சோதனையாக அசாமில் ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளாது.\nஇந்த வைரஸ் தாக்குதலால் இதுவரையில் 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் உயிரிழந்துள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.\nஉலகையே மிரட்டிவரும் கொரோனா வைரசுக்கும், இந்த அப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸுக்கும் தொடர்புகிடையாது. ஆனால், இந்த ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும். இந்த வைரஸ் பன்றிகளுக்கு மிகுந்த ஆபத்தானது. இது விலங்குகளுக்கிடையேயும், பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சி மூலமாகவும், விலங்குகளின் தீவனம் மூலமாக நேரடியாகப் பரவுகிறது. மேலும், இது மனிதர்களுக்கு பரவும் திறனை கொண்டு உள்ளது. சீனாவிலும் இந்த வைரஸ் தொற்று காணப்பட்டது. இதன் காரணமாக நாட்டில் 40% பன்றிகளை சீன அரசு அழித்துவிட்டது என தகவல் வெளியானது.\nஇந்நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக அசாம் மாநில கால்நடை நலத்துறை அமைச்சர் அதுல் போரா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவிலேயே ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் முதல் முறையாக அசாமில் கண்டறியப்பட்டு உள்ளது. இங்கு 306 கிராமங்களில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளன என்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதிவேகமாகப் பரவும் வைரஸ் என்பதால், இதனை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.\nமேலும், இதுகுறித்து மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரசுக்கும், ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூவுக்கும் தொடர்பு எதுவும் இல்லை. அசாமில் காணப்படுவது ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் என்பதை போபாலில் உள்ள தேசிய கால்நடை நோய்கள் உயர் ஆராய்ச்சி மையம் உறுதி செய்து உள்ளது. இந்த நோயிலிருந்து பன்றிகளை காக்கும் முறை பற்றிய தகவல்களை வல்லுநர்களிடம் கேட்டுள்ளோம். இந்த நோய் தாக்கினால் பன்றிகள் இறப்பது 100 சதவீதம் உறுதி. எனவே, மற்ற பன்றிகளை நோய் தாக்காமல் காப்பது மிகவும் அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு கிலோ சுற்றளவுக்கு இருக்கும் அனைத்து பன்றிகளின் மாதிரிகளும் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அண்டை மாநிலங்களிலிருந்து எந்தவிதமான பன்றிகளும், கால்நடைகளும் கொண்டுவர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. பன்றிகளின் இறைச்சி, எச்சில், ரத்தம், திசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இதுவரை மாவட்டங்களுக்கு இடையே பரவல் காணப்படவில்லை.\nஇதே வைரஸ் கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் கண்டறியப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் ஜியாங் மாகாணத்தில் அதாவது அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையோரத்தில் இருக்கும் பகுதியில் முதன் முதலில் பரவியது. எனவே, அங்கிருந்து இந்த வைரஸ் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். வழக்கமாக சாலையில் சுற்றித்திரியும் பன்றிகள்தான் வைரஸ் தொற்றுக்கு சாவும். இப்போது பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளும் இறந்து உள்ளன.\nஇந்த வைரஸால் மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதால் அச்சப்பட தேவையில்லை. விவசாயிகளுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.\nPosted in இந்தியாTagged #African Swine Flu #Assam #India #அசாம் #ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ #இந்தியா\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா தாக்குதல்: ஒரே நாளில் 527 பேருக்கு பாதிப்பு... கோயம்பேடு மார்க்கெட் மூலம் பலர் பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக வேகமாக அதிகரித்து காணப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியது தெரியவந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரையில் இல்லாத வகையில் இன்று கொரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதாவது ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவி��்கப்பட்டு உள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் […]\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்\nபாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை... ஏன்\nரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் விவகாரம்... பொருளாதார தடையை விதிப்போம் என இந்தியாவை மிரட்டி பார்க்கும் டிரம்ப் நிர்வாகம்...\nகொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை... இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் \"அற்புதமான போக்குவரத்து நெரிசலை\" ஏற்படுத்திய மயில்கள்..\nபாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்...\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nஅயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் கண்டுபிடிப்பு.\n1200 கி.மீ தந்தையை அமர வைத்து சைக்கிள் ஓட்டிய பீகார் சிறுமிக்கு இவாங்கா டிரம்ப் பாராட்டு\nஇந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 6,600 பேருக்கு நோய்த்தொற்று; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 125,101 ஆக உயர்வு\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் “அற்புதமான போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்திய மயில்கள்..\nகொரோனாவால் வாழ்விழந்த தந்தையை சைக்கிளில் அமர்த்தி அரியானாவில் இருந்து பீகார் வரையில் 1,200 கி.மீ. அழைத்து வந்த சிறுமி…\nகொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்\nபாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை... ஏன்\nரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் விவகாரம்... பொருளாதார தடையை விதிப்போம் என இந்தியாவை மிரட்டி பார்க்கும் டிரம்ப் நிர்வாகம்...\nகொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை... இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் \"அற்புதமான போக்குவரத்து நெரிசலை\" ஏற்படுத்திய மயில்கள்..\nபாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226687?ref=home-section-lankasrinews", "date_download": "2020-05-26T20:19:35Z", "digest": "sha1:ZOGZBSR7T2TCTUNOMDEOHDE7IXULLEY2", "length": 8762, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணில் விரும்பினால் நான் தய��ர்! சற்று முன்னர் சபாநாயகர் கரு அதிரடி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணில் விரும்பினால் நான் தயார் சற்று முன்னர் சபாநாயகர் கரு அதிரடி\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஒருமித்த சவாலாக தன்னிடம் ஒப்படைத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nகொழும்பு இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nஇன்றையதினம் இடம்பெற்ற ரணில், சஜித் மற்றும் கரு ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறித்த இணையத்தளத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகட்சிக்குள் பிளவுகளை உருவாக்கும் எண்ணம் தனக்கு இல்லை. எந்தவொரு பிரிவினையும் இல்லாமல் பிரதமரின் தலைமையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சவாலை கட்சிக்கு ஒப்படைத்தால், அதை ஏற்றுக்கொண்டு கட்சி சார்பாக எந்த தயக்கமும் இல்லாமல் செயற்படுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசஜித் மிகவும் ஆற்றல் வாய்ந்த இளைஞன். கட்சியில் சஜித்துக்கு தெளிவான எதிர்காலம் உள்ளது. அது நிச்சயம். நாங்கள் பிளவுகளை உருவாக்கத் தேவையில்லை. என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய���திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/famous-kovilpatti-kadalai-mittai-gets-the-geographical-indication-tag", "date_download": "2020-05-26T21:39:25Z", "digest": "sha1:F6FN7JP3TAGR5IFFG2XNH5WTET4NNVMD", "length": 7995, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 May 2020 - கரிசக்காட்டு நிலக்கடலைக்கு கிடைத்த அங்கீகாரம்! | Famous Kovilpatti kadalai mittai gets the Geographical Indication tag", "raw_content": "\nஊரடங்கு காலத்திலும் உணவு உற்பத்தி\nகாவிரி மேலாண்மை ஆணையம்... தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசு\nகரிசக்காட்டு நிலக்கடலைக்கு கிடைத்த அங்கீகாரம்\n - அசத்தும் ஆராய்ச்சி மையம்\nஒரு கிலோ உரம் ஒரு ரூபாய் - குப்பையை உரமாக்கும் மாநகராட்சி\nவாங்க, விற்க வழிகாட்டும் உழவன் செயலி\nகொரோனா கொடுமையிலும் கோதுமை அறுவடையில் சாதித்த பஞ்சாப்\nகீழே விழும் நெற்று வேண்டாம்... தரமான தென்னை நாற்றுக்கான தொழில்நுட்பம்\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nடெல்டாவில் விளையும் மலைப் பயிர்கள்\nநாட்டுக் கடுகுச் சாகுபடியில் அசத்தும் தேனி இளைஞர்கள்\nவழக்கறிஞரை விவசாயியாக மாற்றிய கருத்தகார்\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் இலைக்கள்ளி - இரும்பை இல்லாமல் ஆக்கும் மான்செவிக் கள்ளி\n - இது ஒரு கழனிக் கல்வி\nமண்புழு மன்னாரு : ஒரு சிறுதானிய மனிதரின் கதை\nமாண்புமிகு விவசாயிகள் : இயற்கைப் பாடம் சொல்லும் கிருஷ்ணா மெக்கன்சி\nஇயற்கை வேளாண்மை : 7 மண்ணை வளமாக்கும் மண்புழு\nமரத்தடி மாநாடு: பழங்களைப் பளபளப்பாக்கும் திராட்சை உரம்\nசெடி முருங்கைச் சாகுபடிக்கு ஏற்ற ரகம் எது\nகரிசக்காட்டு நிலக்கடலைக்கு கிடைத்த அங்கீகாரம்\nகோவில்பட்டி கடலைமிட்டாய்க்குப் புவிசார் குறியீடு\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://magaram.in/neeravmodi-usa-property-courtruling/", "date_download": "2020-05-26T19:31:15Z", "digest": "sha1:JSHMLRHM2W2OT4UNM3DDF7TX6ZCTGJMV", "length": 6451, "nlines": 61, "source_domain": "magaram.in", "title": "நீரவ் மோடியின் அமெரிக்க சொத்துக்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம் - magaram.in", "raw_content": "\nநீரவ் மோடியின் அமெரிக்க சொத்துக்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்\nJuly 28, 2018 தேசிய செய்திகள், வர்த்தகம் 0\nஇந்திய வங்கிகளில் பல கோடிகளை கடன் வாங்கிவிட்டு அதை கட்டாமல் உல்லாசமாக இருப்பது என்பது வழக்கமாக நடந்து வந்த ஒன்றுதான். அதுபோல வாங்கி அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு, அரசைவாதிகளின் துணையோடு வங்கிகளை மோசடி செய்தி கொடிகளை ஏப்பம் விட்ட பெரு முதலாளிகளும் ஏராளம் .\nஆனால் கடந்த சில வருடங்களாக மத்திய அரசு வங்கிகளின் சட்டங்களையும் , திவாலான பணக்காரர்களின் சொத்துக்களை ஏலம் விடும் நடைமுறையிலும் சீத்திருத்தம் கொண்டு வந்தது. இதன் விளைவாக தற்போது பெரிய பணக்காரர்கள் வழியறியாது நாட்டை விட்டு ஓடும் நிலை வந்துள்ளது.\nஅப்படி ஓடிய நீரவ் மோடி பல வங்கிகளை ஏமாற்றி 10,000 கோடிகளுக்கு மேல் சுருட்டிவிட்டு, அமெரிக்காவில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார். இவரைப்போல் ஓடுபவர்களின் இந்திய சொத்துக்களை பறிமுதல் செய்ய இந்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் அமெரிக்க சொத்துக்களை இந்திய அரசு தொட முடியுமா\nதொட முடியும் என்று அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இவரின் சொத்துக்களை விற்றால், இவரால் ஏமாற்றப்பட்ட PNB வங்கிக்கும் அதில் உரிமையுள்ளது அன்று தீர்ப்பு அளித்துள்ளது.\nபெற்றோரை தவிக்க விட்டால் சம்பளம் கட்\nஅடுத்த வருடம் இந்திய பாதுகாப்பு பணிக்கு வரும் அப்பாச்சி\nஉத்தர பிரதேச மாநிலத்தவரை வேலையில் அமர்த்த இனி அனுமதி பெற வேண்டும்: யோகி ஆதித்யநாத்\nவேண்டாமே இந்த விபரீத பப்ஜி (PUBG) விளையாட்டு\nவங்கத்தை புரட்டிப்போட்ட அம்பான் புயல்: 1000 கோடி நிதி ஒதுக்கிய பிரதமர் மோடி\nபியூட்டி பார்லர் பெண்ணை காலால் எட்டி உதைத்து தாக்கிய திமுக பிரமுகர் மீண்டும் கட்சியில் சேர்ப்பு…\nடாஸ்மாக்கில் ஒரே நாளில் 163 கோடி ரூபாய் வசூல்\nநெல்லை தொகுதி திமுக எம்பி மீது கொலை மிரட்டல் ��ழக்கு\nசென்னையில் ரோட்வெய்லர்நாய் கடித்து உயிருக்குப் போராடும் சிறுவன்\n80 பெண்களை ஏமாற்றிய காதல் ரோமியோ காசி\nபேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகின : ரசிகர்கள் கொண்டாட்டம்\n ரசிகர்கள் சமூகவலையத்தளத்தில் வார்த்தை யுத்தம்\nகொல காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5292", "date_download": "2020-05-26T21:22:41Z", "digest": "sha1:BR3QLMBPJDHXPV2WEZNZNAL3NSKTKE4T", "length": 5674, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 27, மே 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான மெட்ரிகுலேஷன் கல்வி முறை இனியும் பொருத்தமான ஒன்று அல்ல என கூறுகிறார் முன்னாள் நிதி யமைச்சர் துன் டாயிம் ஸைனுடின். கல்வியில் இன ஏற்றத்தாழ்வை சரிசெய்வதற்காக ஒரு காலத்தில் மெட்ரிகுலேஷன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அம்மாதிரியான சூழ்நிலை இனியும் இல்லை என்று அவர் கருத்துரைத்தார். இருந்தாலும், மெட்ரிகுலேஷன் கல்வி முறை அகற்றப்பட்டால் நம்பிக்கைக் கூட்டணியைக் குறை சொல்வதற்கு எதிர்க்கட்சியினர் இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்வர்.\nலாபம் சம்பாதிக்க இது நேரமில்லை\nநாட்டை கோவிட் - 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில\nகோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்\nகேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி\nசிகரெட் விற்பனையில் ஈடுபடும் உணவு விநியோகஸ்தரர்கள்\nஉணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு\nமதுபானம் அருந்திய 9 பேர் கைது\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள்ள ஆற்றோரத்தில் மது அருந்திக்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க வெ.3,500 கோடி -தெங்கு ஸாஃப்ருல்\nநாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பிரதமர், டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://npandian.blogspot.com/2012/04/", "date_download": "2020-05-26T20:11:03Z", "digest": "sha1:Y33U76CISZI2CCZJ3XLXQ5HRBG3UMBW3", "length": 5042, "nlines": 119, "source_domain": "npandian.blogspot.com", "title": "எண்ணங்கள் அழகானால்...: April 2012", "raw_content": "\n நம் கவலைகள் யாவும் தீரும்\nLabels: kavithai, கவிதை, கவிதைகள், காதல், படக்கவிதை\nஒவ்வொரு ரயில்பய���த்திலும் தவறாமல் கிடைத்துவிடுகின்றன புதிதாய் சில அறிமுகங்கள்\nஊருக்குச் செல்லும் புதுமணத் தம்பதிகளில் எடைகுறைந்த பையே(bag) மனைவியிடம் இருக்கிறது\nபேருந்து பயணத்தின் மூன்றுநபர் இருக்கையில் மூன்றாவதாக வரும் நபருக்கு, நடுவிலேயே இடமளிக்கப்படுகிறது\nகுழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போதுதான் உணரத்துவங்குகிறோம் நமக்கு தெரிந்தது குறைவு தெரியாதது அதிகம் என்பதை\nநேரம் கிடைக்கும்போது பேசிக்கொள்கிறார்கள் நண்பர்கள், பேசுவதற்காகவே நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் காதலர்கள்\nLabels: kavithai, அனுவம், கவிதை, கவிதைமாதிரி, காதல், குழந்தை, நட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=28435", "date_download": "2020-05-26T21:04:35Z", "digest": "sha1:2XNE7RSPG3SR3OOIYSB7UQR52TVWY3R3", "length": 5202, "nlines": 60, "source_domain": "www.covaimail.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ வொர்க் ஃபிரம் ஹோம் சலுகையில் புதிய மாற்றம் - The Covai Mail", "raw_content": "\n[ May 26, 2020 ] புதிதாக 646 கொரோனா தொற்று News\n[ May 26, 2020 ] நாளைத் துவங்கும் விடைத்தாள் திருத்தும் பணி Education\n[ May 26, 2020 ] ரெட்மியின் புதிய வொயர்லெஸ் இயர்போன் News\n[ May 26, 2020 ] தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்களை திறக்க கோரிக்கை News\n[ May 26, 2020 ] இரண்டாம் அலை தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது\nHomeGeneralரிலையன்ஸ் ஜியோ வொர்க் ஃபிரம் ஹோம் சலுகையில் புதிய மாற்றம்\nரிலையன்ஸ் ஜியோ வொர்க் ஃபிரம் ஹோம் சலுகையில் புதிய மாற்றம்\nMay 16, 2020 CovaiMail General Comments Off on ரிலையன்ஸ் ஜியோ வொர்க் ஃபிரம் ஹோம் சலுகையில் புதிய மாற்றம்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வொர்க் ஃபிரம் ஹோம் சலுகையின் வேலிடிட்டியை 30 நாட்களாக மாற்றியுள்ளது. கடந்த வார அறிவிப்பின் படி இவற்றுக்கான வேலிடிட்டி குறிப்பிட்ட ஜியோ எண் பேஸ் பிளான் நிறைவுறும் வரை வழங்கப்படும் என கூறப்பட்டது.\nஎனினும், பேஸ் பிளான் சார்ந்த வேலிடிட்டியை மாற்றி ஆட் ஆன் சலுகைக்கான வேலிடிட்டியை 30 நாட்களாக ரிலையன்ஸ் ஜியோ மாற்றியுள்ளது. முன்னதாக ரூ.151, ரூ.201 மற்றும் ரூ.251 விலையில் ஆட் ஆன் பேக்குகளை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது.\nஇந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு முறையே 30 ஜிபி, 40 ஜிபி மற்றும் 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101 விலையில் ஆட் ஆன் சலுகைகளை அறிவித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2399 விலையில் வருட���ந்திர பிரீபெயிட் சலுகை ஒன்றை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nஈரோடு மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றிய அதிகாரிகளுக்கு நடிகர் கார்த்தி பாராட்டு\nபுதிதாக 646 கொரோனா தொற்று\nநாளைத் துவங்கும் விடைத்தாள் திருத்தும் பணி\nரெட்மியின் புதிய வொயர்லெஸ் இயர்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/05/2300.html", "date_download": "2020-05-26T19:30:25Z", "digest": "sha1:DGFYRKISBWONY42A66LSJVDXP3M7DVFQ", "length": 7228, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் சுமார் 2,300 பஸ்கள் சேவையில் - News View", "raw_content": "\nHome உள்நாடு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் சுமார் 2,300 பஸ்கள் சேவையில்\nஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் சுமார் 2,300 பஸ்கள் சேவையில்\nஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் சுமார் 2,300 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.\nஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்தாலும், மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, மாவட்டங்களிற்குள் மாத்திரம் பஸ் சேவைகள் இடம்பெறுவதாகவும் இ.போ.சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார்.\nஅனைத்து பஸ் வண்டிகளிலும் பயணிகள் அங்கும் இங்குமாக இஸட் வடிவில் உட்கார அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், கடமைகளில் ஈடுபடும் பயணிகளே அதிகளவில் பஸ்களில் பயணிப்பதாகவும், தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை கொண்டு செல்ல முடியுமா என்பது தொடர்பில் சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடல் நடத்தப்படுவதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மாத்திரம் பயணிகள் போக்குவரத்திற்காக பஸ் சேவைகள் இடம்பெற்று வரும் போதிலும், ஊழியர்களின் போக்குவரத்திற்காக ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் பஸ் சேவைகள் இடம்பெறுவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.\nபண்டாரகம - அட்டுளுகமையில் நடந்தது என்ன... : அத தெரணவின் இனவாத செயற்பாடு ��ிட்டமிட்டு அரங்கேற்றம்\nஐ. ஏ. காதிர் கான் பண்டாரகம - அட்டுளுகமை பிரதேசத்தில் (24) நோன்புப் பெருநாள் தினத்தன்று, அததெரண ஊடகவியலாளரைத் தாக்கிய வழக்கு கடுமையான...\nஉள்ளாடையுடன் கொரோனா விடுதியில் பணிபுரிந்த இளம் தாதி\nகொரோனா விடுதியில் பெண் தாதி ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்து பணிபுரிந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஷியாவில் கடந்...\nஜூன் மாதத்திற்கான 5000 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டாம் என நான் கூறவில்லை : தேர்தல் ஆணையாளர்\nநிலவும் இக்கட்டான சூழ்நிலையில் வருமானம் குறைந்த மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5000 ரூபா நிவாரணத் தொகையின் ஜுன் மாதக் கொடுப்பனவை வழங்க வேண...\nமாளிகாவத்தையில் சன நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி - 8 பேர் காயம் - 6 பேர் கைது\nகொழும்பில் இன்று நண்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் 3 பெண்கள் மரணமடைந்ததுடன், 8 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனைய...\nமாளிகாவத்தையில் உயிரிழந்த 3 பெண்களினதும் மரணத்துக்கான காரணம் வெளியானது\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் மாளிகாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/05/blog-post_568.html", "date_download": "2020-05-26T20:12:55Z", "digest": "sha1:BIVYYN4TXZIEPXJQT43D4RH2N7Z4JQK6", "length": 8064, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "ஷார்ஜாவில் உள்ள உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ - News View", "raw_content": "\nHome வெளிநாடு ஷார்ஜாவில் உள்ள உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ\nஷார்ஜாவில் உள்ள உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ\nநேற்று (05) இரவு ஐக்கிய அரபு இராச்சியம், ஷார்ஜாவின் அல் நஹ்தாவில் உள்ள ஒரு குடியிருப்பு கோபுரத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் அக்கட்டடம் முற்றாக தீயில் எரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதில் ஒன்பது பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு அந்த இடத்தில் சிகிச்சை பெற்று வருவதாக ஷார்ஜா சிவில் பாதுகாப்பு பணிப்பாளர் கேர்னல் சாமி காமிஸ் அல் நக்பி தெரிவித்துள்ளார்.\nஅந்நாட்டு நேரப்படி இரவு 9.04 மணியளவில் அப்கோ கோபுரத்தின் (Abbco Tower) 10 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.\nஷார்ஜா சிவில் பாதுகாப்பு குழுக்களின் விரைவாக செயற்பட்டு ஒரு பெரிய பேரழிவைத் தவ���ர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ பரவலுக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nதீ பரவல் தொடர்பில் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, மினா மற்றும் அல் நஹ்தா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள், தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\n2006 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோபுரத்தில் வாகனத் தரிப்பிடம் உட்பட 45 தளங்கள் உள்ளதோடு, அவற்றில் 36 குடியிருப்பு தளங்கள் உள்ளன. ஒவ்வொரு தளத்திலும் 12 குடியிருப்புகள் உள்ளன.\nஉள்ளே யாராவது சிக்கியிருக்கிறார்களா என்று சோதிக்க பொலிசார் ட்ரோன்களைப் பயன்படுத்துவதாக ஷார்ஜா பொலிஸ் மத்திய நடவடிக்கைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கேர்ணல் டாக்டர் அலி அபு அல் சஊத் தெரிவித்துள்ளார்.\nகட்டட உரிமையாளரைத் தொடர்பு கொண்டதாக தெரிவித்த அவர், அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் மாற்று தங்குமிடம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nபண்டாரகம - அட்டுளுகமையில் நடந்தது என்ன... : அத தெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேற்றம்\nஐ. ஏ. காதிர் கான் பண்டாரகம - அட்டுளுகமை பிரதேசத்தில் (24) நோன்புப் பெருநாள் தினத்தன்று, அததெரண ஊடகவியலாளரைத் தாக்கிய வழக்கு கடுமையான...\nஉள்ளாடையுடன் கொரோனா விடுதியில் பணிபுரிந்த இளம் தாதி\nகொரோனா விடுதியில் பெண் தாதி ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்து பணிபுரிந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஷியாவில் கடந்...\nஜூன் மாதத்திற்கான 5000 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டாம் என நான் கூறவில்லை : தேர்தல் ஆணையாளர்\nநிலவும் இக்கட்டான சூழ்நிலையில் வருமானம் குறைந்த மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5000 ரூபா நிவாரணத் தொகையின் ஜுன் மாதக் கொடுப்பனவை வழங்க வேண...\nமாளிகாவத்தையில் சன நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி - 8 பேர் காயம் - 6 பேர் கைது\nகொழும்பில் இன்று நண்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் 3 பெண்கள் மரணமடைந்ததுடன், 8 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனைய...\nமாளிகாவத்தையில் உயிரிழந்த 3 பெண்களினதும் மரணத்துக்கான காரணம் வெளியானது\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் மாளிகாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26029", "date_download": "2020-05-26T21:01:14Z", "digest": "sha1:JD6XXWJ45ZFVWH2SSUCCO6XOYQ6KPUHN", "length": 8132, "nlines": 104, "source_domain": "www.noolulagam.com", "title": "Karutha Lebbai - கருத்த லெப்பை » Buy tamil book Karutha Lebbai online", "raw_content": "\nகருத்த லெப்பை - Karutha Lebbai\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கீரனூர் ஜாகிர்ராஜா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nகனவினைப் பின் தொடர்ந்து வரலாற்றின் கதைகள் கரும்பலகை\nஇவன் மனமெல்லாம் களிமண் பிசைந்து கொண்டிருந்தது. களிமண் எடுத்துக் கொண்டு போனால் அக்கா ருக்கையா ரேடியோ செய்து தருவாள். ரேடியோவில் இருக்கின்ற டியூனருக்கு ஈச்சைமார் குச்சி ஒடித்து களிமண்ணை உருண்டை செய்து வைப்பாள். கருத்தலெப்பை அதைத் திருகினால் அக்காவின் குரல் அழகாக ஒலிக்கும். “இலங்கை ஒலிபரப்புக்கூட்டு ஸ்தாபனம் – தமிழ்ச்சேவை இரண்டு.”\nஇந்த நூல் கருத்த லெப்பை, கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கீரனூர் ஜாகிர்ராஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமீன்காரத் தெரு - Meenkara theeru\nகுட்டிச்சுவர் கலைஞன் - Kuttichuvar Kalaignan\nசுய விமர்சனம் 13 கட்டுரைகளும் 2 நேர்காணல்களும் - Suya Vimarsanam\nகுமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு\nவடக்கேமுறி அலிமா - Vadakkemuri Alima\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nகரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் இரத்தம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Currency Kakithangalukkaga Konjam Raththam\nகுரூர வீடு அகதா கிறிஸ்டி\nஅம்மாவின் கைப்பேசி - Ammavin Kaipesi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇந்திய தத்துவஞான விமர்சனம் பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\nசோளகர் தொட்டி - Solakar Thoddy\nமேக வெடிப்பு - Mega Vedippu\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்\nஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே - A Kalviyil Thalntha Tamilagame\nமஜீத் கவிதைகள் முழுத் தொகுப்பு - Bharathiyaar Kavidhaigal\nபட்ட விரட்டி - Patta Virati\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://youthceylon.com/?p=12909&share=facebook", "date_download": "2020-05-26T21:47:49Z", "digest": "sha1:3IXLULEY7UYPN4JDRHR5OO5EZ3DK7624", "length": 3948, "nlines": 107, "source_domain": "youthceylon.com", "title": "நோய்கள் - Youth Ceylon - Sri Lankan Magazine Website", "raw_content": "\nMarch 27, 2020 March 27, 2020 admin கட்டுரை, வியூகம் வெளியீட்டு மையம் ஹஸ்னி தாவூத்\nஇமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நோய��கள் புத்திசாலிகளின் சீசன்களாகும், அவர்கள் தவறு செய்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு தப்பிச் சென்ற குறைகளையும் தவறுகளையும் அவைகள் (நோய்கள்) மூலம் அடைந்து விடுவார்கள். அவர்கள் தவறிழைக்காதவர்களாக இருந்தால் அவர்களின் வழிபாடுகளை அதிகரித்து விடுவார்கள். (நூல்: அல் ஃபுனூன், பாகம்: 01, பக்கம்: 412)\nஎனக்காய் நீ வேண்டும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/national-current-affairs-october-2019-in-tamil", "date_download": "2020-05-26T19:52:25Z", "digest": "sha1:HJUXNRZHWBGOIJWKAXIX4K7CUG2THV4P", "length": 90509, "nlines": 432, "source_domain": "tamil.examsdaily.in", "title": "National Current Affairs – October 2019 in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNUSRB Police தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nNLC தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNMRB தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNPSC Forest Apprentice தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020\nIDFC வங்கி வேலைவாய்ப்பு 2020\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nTNEB கேங்மேன் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nIBPS க்ளெர்க் தேர்வு முடிவுகள் 2020\nயு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nTNPCB ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்\nLIC உதவி பொறியாளர் பாடத்திட்டம் 2020\nHome நடப்பு நிகழ்வுகள் தேசிய செய்திகள்-அக்டோபர் 2019\nஇங்கு அக்டோபர் மாதத்தின் தேசிய செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 2019\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – அக்டோபர் 2019\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள்\nபிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியாவின் சுதந்திரத்திற்கான வெற்றிகரமான பிரச்சாரத்தை வழிநடத்த வன்முறையற்ற எதிர்ப்பைப் பயன்படுத்திய அரசியல் நெறிமுறையாளரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அக்டோபர் 2, 1869 இல் பிறந்தார்.\nதேசத்தின் தந்தை என்று அன்பாக நினைவுகூரப்படும் இவர் உலகெங்கிலும் உள்ள சிவில் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான இயக்கங்களை ஊக்கப்படுத்தியவர் என்று அ��ியப்படுகிறது.\nமகாத்மா காந்தியின் பிறந்த நாள், அக்டோபர் 2, இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்ற தேசிய விடுமுறையாக நினைவுகூரப்படுவது மட்டுமல்லாமல், சர்வதேச அகிம்சை தினமாக உலகளவில் கொண்டாடப்படுகிறது.\nமுன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள்\nஅக்டோபர் 2 ஆம் தேதியில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் நினைவுகூரப்பட்டது.சாஸ்திரியின் தலைமையில், பாகிஸ்தானுக்கு எதிரான 1965 போரில் இந்தியா வெற்றி பெற்றது. ராணுவப் படையினரையும் விவசாயிகளையும் உற்சாகப்படுத்த ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற சக்திவாய்ந்த முழக்கத்தை அவர் தேசத்திற்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் நாடு தழுவிய “பரியதன் பர்வ் 2019” ஐ புது தில்லியில் தொடங்கி வைத்தார். சுற்றுலா அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பரியதன் பர்வ் 2019 நாடு முழுவதும் 2019 அக்டோபர் 2 முதல் 13 வரை நடைபெறும்.\nசுற்றுலாவின் நன்மைகள் குறித்து கவனம் செலுத்துவதும், நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையைக் காண்பிப்பதும், “அனைவருக்கும் சுற்றுலா” என்ற கொள்கையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பரியதன் பர்வ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n“டிஜிட்டல் காந்தி ஞான் -விஞ்ஞான் ” கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா “டிஜிட்டல் காந்தி ஞான் -விஞ்ஞான்” என்ற கண்காட்சியைத் திறந்து வைத்தார்\nகண்காட்சி,ஐ.ஐ.டி இன் கீழ் தொடங்கப்பட்டுள்ள விசாரா டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி காந்திநகரில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அக்டோபர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சுமார் 200 பள்ளி குழந்தைகளுக்கான ஒர்க்ஷாப் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி ஸ்வச் பாரத் திவாஸ் 2019 ஐ தொடங்கி வைத்தார்\nபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அகமதாபாத்தில் ஸ்வச் பாரத் திவாஸ் 2019 ஐ தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளின் நினைவாக தபால்தலை மற்றும் வெள்ளி நாணயத்தை வெளியிட்டார். வெற்றியாளர்களுக்கு ஸ்வச் பாரத் புராஸ்கரையும் வழங்கினார்.\nரேஷன் கார்டுகளுக்கு மாநிலங்களுக்கு இடையிலான ��ெயர்வுத்திறன் தொடங்கப்பட்டது:\nதேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பயன்பெறுவோருக்கு உணவு தானியங்களை வழங்க வசதியாக ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ரேஷன் கார்டுகளுக்கு மாநிலங்களுக்கு இடையேயான பெயர்வுத்திறன் தொடங்கப்பட்டுள்ளது.\nஅமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள், வேலை தேடி ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு குடிபெயர்ந்தவர்கள், இத்திட்டத்தின் மூலம் முக்கியமாக பயனடைவார்கள்.\nராஜஸ்தான் மற்றும் ஹரியானாவுக்கான பெயர்வுத்திறன் தொடங்கப்பட்டாலும், இந்த மையம் விரைவில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீன-இந்தியா எல்லையில் , பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தி சாலைகள் கட்ட திட்டம் தொடங்கியுள்ளது\nஎல்லை சாலைகள் அமைப்பான(பி.ஆர்.ஓ) சீன-இந்தியா எல்லையில், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாலைகள் கட்ட ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.\nஇமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் சாலைகள் கழிவு பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி கட்டுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளன, இந்த திட்டத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஏஐஎம் நிதி ஆயோக், யூஎன்டிபி இந்தியா இணைந்து இளைஞர் கூட்டுறவு ஆய்வகத்தை அறிமுகப்படுத்தியது\nஇளைஞர்களை நிலையான வளர்ச்சியின் முக்கியமான பங்காக அங்கீகரிப்பதற்கான சமீபத்திய முயற்சியில், அடல் புதுமை மிஷன் (ஏஐஎம்), நிதி ஆயோக் மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்துடன் (யுஎன்டிபி) இணைந்து இந்தியா இளைஞர் கூட்டுறவு ஆய்வகத்தை அறிமுகப்படுத்தியது, இது இளம் இந்தியாவில் சமூக தொழில்முனைவோர் மற்றும் புதுமைகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஇளைஞர் கூட்டுறவு ஆய்வகத்தின் முதல் கட்டம் ஆறு எஸ்.டி.ஜி.களில் கவனம் செலுத்துகிறது: எஸ்.டி.ஜி 5 (பாலின சமத்துவம்), எஸ்.டி.ஜி 6 (சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்), எஸ்.டி.ஜி 7 (மலிவு மற்றும் தூய்மையான ஆற்றல்), எஸ்.டி.ஜி 8 (ஒழுக்கமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி), எஸ்.டி.ஜி. 12 (நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி) மற்றும் எஸ்டிஜி 13 (காலநிலை நடவடிக்கை)\nஇந்தியாவின் தூய்மையான ரயில் நிலையம் ஜெய்ப்பூர், ஜோத்ப��ர் 2 வது இடத்தில் உள்ளது.\nஸ்வச் ரெயில், ஸ்வச் பாரத் தூய்மை மதிப்பீடு 2019 இன் கீழ், ஜெய்ப்பூர் ரயில் நிலையம் நாடு முழுவதும் உள்ள 720 நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது. ஜெய்ப்பூர் துணை நகர நிலையம் துர்காபுராவின் மூன்றாவது இடத்தைப் பிடித்தது,ஜோத்பூர் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.\nNWR, ஜெய்ப்பூர், ஜோத்பூர், துர்காபுரா, காந்திநகர் ஜெய்ப்பூர், சூரத்கர், உதய்ப்பூர் நகரம் மற்றும் அஜ்மீர் ஆகியவற்றின் கீழ் உள்ள ஏழு நிலையங்கள் நாட்டின் முதல் 10 தூய்மையான ரயில் நிலையங்களில் இடம் பெற்றன.\nடாக்டர் ஹர்ஷ் வர்தன் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ இன் ‘டிரான்ஸ்-ஃபேட் ஃப்ரீ’ லோகோவை அறிமுகப்படுத்தினார்\nபுதுடில்லியில் நடைபெற்ற 8 வது சர்வதேச செஃப் மாநாட்டில் (ஐ.சி.சி VII) மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) “டிரான்ஸ்-ஃபேட் ஃப்ரீ” சின்னத்தை வெளியிட்டார். இது டிரான்ஸ்- ஃபேட் எதிரான இயக்கத்தில் ஒரு முக்கியமான பங்கு அளிக்கிறது, மேலும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ இன் ‘Eat Right India’ இயக்கம் விரைவுபடுத்தபடும்\nஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் ‘கங்கா அமந்திரன்’ என்ற தனித்துவமான ஒரு முயற்சியைத் தொடங்கி உள்ளார்.\nஇது கங்கை நதியில் ஒரு முன்னோட்ட திறந்த நீர் ஆய்வான ராஃப்டிங் மற்றும் கயாக்கிங் பயணம் ஆகும். இது அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரை தொடரும்.\nசுற்றுலா அமைச்சகம் சாகச மலையேற்ற பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்கிறது\nஅமைச்சர் ஸ்ரீ பிரகலாத் சிங் படேல் இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் குல்மார்க்கில் உள்ள இந்திய பனிச்சறுக்கு மற்றும் மலையேறும் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.எம்) , இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான இந்திய பயண மற்றும் சுற்றுலா மேலாண்மை நிறுவனத்துடன் (ஐ.ஐ.டி.டி.எம்) இணைந்து மலையேற்ற சாகச சுற்றுலா பயிற்சி வகுப்புகளை லடாக்கில் ஏற்பாடு செய்துள்ளனர்.\nதேசிய மின் மதிப்பீட்டு மையம்\nவருவாய் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே தேசிய மின் மதிப்பீட்டு மையம் மற்றும் பிராந்திய மின் மதிப்பீட்டு மையங்களை திறந்து வைத்தார்.\nதேசிய மின் மதிப்பீட்டு மையம் டெல்லியில் அமைந்துள்ளது, பிராந்திய மின் மதிப்பீட்டு மையங்கள் மும்பை, ��ென்னை, கொல்கத்தா, அகமதாபாத், புனே, பெங்களூர், டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது .\nஇந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மை திட்டம் ஐ.டி.இ.சி 55 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\nஇந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு – இந்தியாவின் முதன்மை திறன் மேம்பாட்டு திட்டத்தின் 55 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக வெளிவிவகார அமைச்சின் அபிவிருத்தி கூட்டு நிர்வாக பிரிவு புதுடில்லியில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்து வருகிறது.\nITEC திட்டம் 15 செப்டம்பர் 1964 அன்று வெளிவிவகார அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.\n63 வது தம்மச்சக்ரா பிரவர்த்தன் தின்\nமகாராஷ்டிராவில், 63 வது தம்மச்சக்ரா பிரவர்த்தன் தின் நாக்பூரில் உள்ள தீக்ஷபூமியில் கொண்டாடப்படுகிறது.\nஇந்திய அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பவுத்த மதத்தை பின்பற்றுபவர்கள் அந்த இடத்திற்கு வருகைதர உள்ளனர்.\nIAF தனது 87 வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது\nஅக்டோபர் 8, 1932 இல் நிறுவப்பட்ட இந்திய விமானப்படை தனது 87 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.காஜியாபாத் அருகே உள்ள விமானப்படை நிலைய ஹிந்தானில் ஒரு பெரிய விழா நடைபெற்றது.\nவிமானப்படையின் தினசரி அணிவகுப்பு மற்றும் பல்வேறு விமானங்களின் கண்கவர் விமான காட்சி விழாவின் அடையாளமாக இருந்தது.\nWHO இந்தியா நாடு ஒத்துழைப்பு உத்தி 2019–2023\nமத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ‘உலக சுகாதார அமைப்பு இந்தியா நாடு ஒத்துழைப்பு 2019–2023: மாற்றத்தின் நேரம் என்ற உத்தியை ’தொடங்கினார். நாட்டு ஒத்துழைப்பு மூலோபாயம் (சி.சி.எஸ்) இந்திய சுகாதார அரசாங்கத்துடன் அதன் சுகாதாரத் துறை இலக்குகளை அடைவதற்கும், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதாரத் துறையில் மாற்றத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருவதற்கும் ஒரு மூலோபாய பாதையை வழங்குகிறது.\nஆஷா தொழிலாளர்களுக்கு அமைச்சரவை இரட்டையர் கவுரவம் அளித்துள்ளது\nமத்திய அமைச்சரவை பத்து லட்சம் ஆஷா தொழிலாளர்களுக்கு ஊதியத்தை தற்போதுள்ள 1000 ரூபாயிலிருந்து மாதத்திற்கு 2000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஆஷா தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை உயர்த்துவதோடு கூடுதலாக பிற சலுகைகளையும் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றார்.\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு நாடு முழுவதும் 40,000 ஆரோக்கிய மையங்களை அரசு திறக்க உள்ளது என்று கூறினார்.\nபேரழிவு எச்சரிக்கை சாதனத்தை அரசு அறிமுகப்படுத்துகிறது\nமீனவர்கள் 10 முதல் 12 கிலோமீட்டருக்கு அப்பால் கடற்கரையில் இருக்கும் போதே பேரழிவு எச்சரிக்கைகள் தொடர்பான தகவல்களை வழங்க உதவும் ஒரு சாதனத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது\nபுது தில்லியில் இந்த சாதனத்தை வெளியிட்ட பின்னர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், இதுபோன்ற அவசர தகவல்களை பரப்புவதற்கு செயற்கைக்கோள் அடிப்படையிலான தகவல் தொடர்பு பொருத்தமானது என்றார்.\n9 வது ஆர்.சி.இ.பி. இடைக்கால மந்திரி கூட்டம் தாய்லாந்தில் நடைபெறவுள்ளது\nதாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 9வது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையின் இடைக்கால மந்திரி கூட்டத்தில் மத்திய வர்த்தக, கைத்தொழில் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அக்டோபர் 11-12 தேதிகளில் பங்கேற்கயுள்ளார்.\nஇது நவம்பர் 4, 2019 அன்று பாங்காக்கில் நடைபெறவுள்ள 3 வது தலைவர்கள் உச்சி மாநாட்டிற்கு முந்தைய கடைசி கூட்டமாக இருக்கும். உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவின் ஊட்டச்சத்து சவால்கள் குறித்த 5வது தேசிய ஆட்சிக்குழு\nபுதுடில்லியில், இந்தியாவின் ஊட்டச்சத்து சவால்கள் குறித்த 5 வது தேசிய ஆட்சிக்குழுவிற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி தலைமை தாங்கினார்.\nஇந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சமாளிக்க ஒரு மனிதாபிமான தீர்வை உருவாக்க வேண்டும் என்றும், இதற்காக ஊட்டச்சத்தில் முதலீடு செய்வதன் மூலம் பொருளாதார நன்மைகளை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.\n38 வது இந்தியா கம்பள பொருட்காட்சி\nகம்பளம் ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆட்சிக்குழு (சிஇபிசி) இந்திய கையால் தயாரிக்கப்பட்ட தரைவிரிப்புகளின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் நெசவு திற���்களை மேம்படுத்தும் நோக்கில், சம்பர்நானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில், அக்டோபர் 11-14 தேதிகளில், 38 வது இந்திய கம்பளம் பொருட்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.\nபுதுடில்லியில் முதல் இந்திய சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சி நடைபெறுகிறது\nஇந்தியாவின் முதல் சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சி புதுதில்லியில் நடைபெறுகிறது. இந்த மூன்று நாள் கண்காட்சி கூட்டுறவு பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கிய தளமாகும் மற்றும் மேம்பட்ட கிராமப்புற செழிப்புக்கு வழிவகுக்கும். இந்த கண்காட்சியில் 36 நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் பங்கேற்கின்றன.\nபதவியேற்பு விழாவில் உரையாற்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஒத்துழைப்பு இந்திய கலாச்சாரத்தின் மையமாக உள்ளது என்றார். இந்த நிகழ்வில் 150 க்கும் மேற்பட்ட இந்திய கூட்டுறவு நிறுவனங்கள் பங்கேற்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி “பிரிட்ஜிட்டல் நேஷன்” புத்தகத்தை வெளியிட்டு, அதன் முதல் நகலை ஸ்ரீ ரத்தன் டாடாவுக்கு புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் வழங்கினார். இந்த புத்தகத்தை ஸ்ரீ என் சந்திரசேகரன் மற்றும் செல்வி ரூபா புருஷோத்தம் எழுதியுள்ளனர்.\nஇந்த புத்தகம் தொழில்நுட்பமும் மனிதர்களும் பரஸ்பர நன்மை பயக்கும் சுற்றுச்சூழல் அமைப்பில் இணைந்திருக்கும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு சக்திவாய்ந்த பார்வையை முன்வைக்கிறது.\nமுன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாளுக்கு நாடு மரியாதை செலுத்தியது\nஅக்டோபர் 15 ம் தேதி முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாளில் நாடு அவருக்கு மரியாதை செலுத்தியது . ஒவ்வொரு ஆண்டும், முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் உலக மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது.\nஅவர் இந்தியாவின் 11 வது ஜனாதிபதியாக 2002 முதல் 2007 வரை பணியாற்றினார், மேலும் இந்தியாவின் சிவில் விண்வெளி திட்டம் மற்றும் இராணுவ ஏவுகணை அமைப்புகளுக்காக நன் மதிப்பு பெற்று கொடுத்ததது மட்டுமல்லாமல் மக்கள் ஜனாதிபதி என்றும் பிரபலமாக அழைக்கப்பட்டார்.\n2021 ஆம் ஆண்டிற்க்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தேசிய பயிற்சியாளர்களின் முதல் தொகுதி பயிற்சி தொடங்கியது\n2021 ஆம் ஆண்டிற்க்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தேசிய பயிற்சியாளர்களின் பயிற்சிகளின் முதல் தொகுதி கிரேட்டர் நொய்டாவின் தேசிய புள்ளிவிவர அமைப்பு பயிற்சி அகாடமியில் (என்.எஸ்.எஸ்.டி.ஏ) தொடங்கியது, கூடுதல் ஆர்.ஜி.ஐ., ஸ்ரீ சஞ்சய் பயிற்சி அமர்வைத் தொடங்கி வைத்தார்.\nஇந்த பயிற்சி 2019 அக்டோபர் 14 முதல் 2019 அக்டோபர் 25 வரை நடைபெறும். பதிவாளர் ஜெனரலும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருமான ஸ்ரீ விவேக் ஜோஷி பயிற்சியாளர்களுடன் உரையாடவுள்ளார்.\nஇந்திய தர நிர்ணய பணியகத்தின் 60 வது ‘உலக தர நாள்’\nபுது தில்லியில் “வீடியோ தரநிலைகள் உலக அரங்கை உருவாக்குகின்றன” என்ற தலைப்பில் இந்திய தர நிர்ணய பணியகம் (பிஐஎஸ்) நடத்திய ‘உலகத் தர தினம்’ கொண்டாட்டங்களை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ஸ்ரீ ராம் விலாஸ் பாஸ்வான் திறந்து வைத்தார்.\nஉலகளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொழுதுபோக்கு மற்றும் ஊடக சந்தையாக இருப்பதால் இந்த தீம் இந்திய சூழலுக்கு மிகவும் பொருத்தமானது என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவும் நெதர்லாந்தும் லோட்டஸ்-எச்.ஆர் இன் இரண்டாம் கட்டத்தை அறிமுகப்படுத்தின\nஆரோக்கியமான மறுபயன்பாட்டிற்கான நகர்ப்புற கழிவுநீர் நீரோடைகளின் உள்ளூர் சுத்திகரிப்பின் இரண்டாம் கட்டம், லோட்டஸ்-எச்.ஆர் புது தில்லியில் மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் மற்றும் டச்சு ராயல் தம்பதியினரால் தொடங்கப்பட்டது.\nலோட்டஸ்-எச்.ஆர் என்பது ஒரு நீர் ஆய்வகமாகும், இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள பயோடெக்னாலஜி துறை, மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கான நெதர்லாந்து அமைப்பு ஆகியவற்றால் கூட்டாக ஆதரிக்கப்படுகிறது.\nஇந்த திட்டம் முழுமையான கழிவு-நீர் மேலாண்மை அணுகுமுறையை நிரூபிப்பதோடு சுத்தமான நீரை உற்பத்தி செய்து ,பல்வேறு நோக்கங்களுக்காக மீண்டும் பயன்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது.\nநார்த் ஈஸ்ட் எக்ஸ்போ 2019\nபுதுடில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நார்த் ஈஸ்ட் எக்ஸ்போ 2019 க்கான தொடக்க நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வை அகில இந்திய மகளிர் கல்வி நிதி சங்கம் (AIWEFA) ஏற்பாடு செய்தது.\nநார்த் ஈஸ்ட் எக்ஸ்போ, 2019, எட்டு வடகிழ���்கு மாநிலங்களைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு தேயிலை தூதரகம் மற்றும் காதி தூதரகத்தின் மூலம் ஆசியான் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளுடன் வர்த்தகத்தைத் திறக்க ஒரு தளத்தை வழங்கும்.\nதேசிய பாதுகாப்புக் படையின் (என்.எஸ்.ஜி) 35 வது தொடக்க விழா\nகுருகிராமின் மானேசரில் உள்ள என்.எஸ்.ஜி தலைமையகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் படையின் (என்.எஸ்.ஜி) 35 வது தொடக்க நாள் விழாவில் தலைமை விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் ஸ்ரீ அமித் ஷா தலைமை தாங்கினார்\nதேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) என்பது இந்திய உள்துறை அமைச்சகத்தின் (எம்.எச்.ஏ) கீழ் இயங்கும் ஒரு பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகும். இது ஆபரேஷன் ப்ளூ ஸ்டார், அக்ஷர்தாம் கோயில் தாக்குதல் மற்றும் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 15, 1984 இல், உள்நாட்டு இடையூறுகளுக்கு எதிராக மாநிலங்களைப் பாதுகாக்கும் நோக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்டது\nஏ -320 விமானத்தில் டாக்ஸிபோட்டைப் பயன்படுத்தும் உலகின் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா திகழ்கிறது\nஏ -320 விமானத்தில் டாக்ஸிபோட்டைப் பயன்படுத்திய உலகின் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா மாறியுள்ளது. டாக்ஸிபோட் என்பது ரோபோ-பயன்படுத்தும் விமான டிராக்டர் ஆகும், இது ஒரு விமானத்தை நிறுத்தும் வழியிலி ருந்து ஓடுபாதை வரை நடையோட்டம் செய்வதற்கு உதவுகிறது\nகுஜராத், தமிழ்நாடு PMJAY சுகாதார திட்டத்தின் கீழ் சிறந்த மாநிலங்களாகி உள்ளன\nகுஜராத், தமிழ்நாடு, சத்தீஸ்கர், கேரளா மற்றும் ஆந்திரா ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக உருவாகியுள்ளன .ஒரு வருடத்திற்குள் அரசாங்கத்தின் முதன்மை சுகாதார உத்தரவாத திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன ஆரோக்ய யோஜனாவின் கீழ் இந்த மாநிலங்களில் கிட்டத்தட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சையுடன் ரூ. 7,901 கோடி ரூபாய் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்திய கைவினைப்பொருட்கள் மற்றும் பரிசுக் கண்காட்சியின் (IHGF) 48 வது பதிப்பு\nடெக்ஸ்டைல்ஸ் செயலாளர் ரவி கபூர், இந்திய கைவினைப்பொருட்கள் மற்றும் பரிசுக் கண்காட்சியின் (ஐ.எச்.ஜி.எஃப்) 48 வது பதிப்பை கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டர் & மார்ட்டில் திறந்து வைத்தார். ஐ.எச்.ஜி.���ஃப்-டெல்லி கண்காட்சி2019 இல் நிபுணத்துவ பேராசிரியர்களால் பல்வேறு தலைப்புகளில் அறிவு கருத்தரங்குகள் நடைபெறும்.\nகண்காட்சியின் தீம்: Reduce, Reuse, Recycle\nஇந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் (TRIFED) வன் தன் வேலைவாய்ப்பு திட்டம்\nமத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா,பழங்குடியினர் விவகார அமைச்சின் கீழ் உள்ள டிரிஃபெட் ஏற்பாடு செய்த “வன் தன் வேலைவாய்ப்பு திட்டத்தை” புதுடில்லியில் தொடங்கினார்.\n“கிராமப்புற மேலாண்மை / மேலாண்மை நிறுவனங்கள் / சமூக பணி நிறுவனங்கள் / நாட்டின் சமூக சேவைகள் நிறுவனங்கள் சிலவற்றில் இருந்து 18 பயிற்சியாளர்கள் வன் தன் வேலைவாய்ப்பு திட்டத்தில் “பங்கேற்கின்றனர். இந்த பயிற்சியாளர்கள் பழங்குடி மக்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தொழில்முனைவோராக மாற உதவுவார்கள்.\n20 வது கால்நடை கணக்கெடுப்பு\nகால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, மீன்வளத்துறை, 20 வது கால்நடை கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nகால்நடை கணக்கெடுப்பு கொள்கை வகுப்பாளர்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர், பால் பண்ணை தொழில் மற்றும் பொதுவாக மக்களுக்கும் பயனளிக்கும்.\nமொத்த கால்நடை மக்கள் தொகை 535.78 மில்லியன் ஆகும், இது கால்நடை கணக்கெடுப்பு -2012 ஐ விட 4.6% அதிகரித்துள்ளது. மொத்த மாட்டினத்தின் தொகை (கால்நடைகள், எருமை, மிதுன் மற்றும் யாக்) 2019 ஆம் ஆண்டில் 302.79 மில்லியனாக உள்ளது, இது முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பை விட சுமார் 1% அதிகரிப்பைக் காட்டுகிறது.\nஜே & கே பஜாரை சத்ய பால் மாலிக் திறந்து வைத்தார்\nஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக், ஜம்மு காஷ்மீர் கைவினைப்பொருட்கள், கைத்தறி, பட்டு, வேளாண் சார்ந்த பொருட்கள் மற்றும் காஷ்மீர் உணவு வகைகளை வழங்கும் உணவகத்தின் ஷோரூம் இவைகளைக்கொண்ட ஜே & கே பஜாரை புதுதில்லியில் உள்ள ஜே & கே ஹவுஸில் திறந்து வைத்துள்ளார்.\nலடாக்கில் கர்னல் செவாங் ரிஞ்சன் பாலம்\nலடாக் பகுதியில் 14,650 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள கர்னல் செவாங் ரிஞ்சன் பாலத்தின் தொடக்க விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டுள்ளார் . இந்த பாலத்தை எல்லை சாலைகள் அமைப்பு (BRO) கட்டியுள்ளது.\nஇது லடாக்கிலிருந்து இந்திய ராணுவத்தில் மிகவும் பிரபலமான அதிகாரிகளில் ஒருவராக இருந்த கர்னல் செவாங் ரிஞ்சனின் நினைவாக பெயரிடப்பட்டது, மேலும் அவருக்கு இரண்டு முறை மகா வீர் சக்ர விருது வழங்கப்பட்டுள்ளது.\nபோலிஸ் நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் ஸ்ரீ அமித் ஷா, புதுதில்லியில் உள்ள தேசிய போலீஸ் நினைவிடத்தில் கடமை தவறாத காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தினார்.\nதேசத்திற்காக போலிஸ் பணியாளர்களின் விசுவாசத்தையும் உயர்ந்த தியாகத்தையும் நினைவுகூற ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி போலிஸ் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.\n‘ஆசாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டு 76 வது ஆண்டு நினைவு விழா ’\nடெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற “ஆசாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டு 76 வது ஆண்டு நினைவு தின நிகழ்வில்” மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ரீ பிரஹலாத் சிங் படேல் பங்கேற்றார்.\nஆசாத் ஹிந்த் அரசாங்கம் சுபாஸ் சந்திரபோஸ் முன்வைத்த கனவுகளை பிரதிநிதித்துவப்படுத்தியது. ஆசாத் ஹிந்த் அரசாங்கம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டதுடன், தனது சொந்த வங்கி, நாணயம், அஞ்சல் முத்திரைகள் மற்றும் இராணுவத்தையும் கூடத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\n1 லட்சம் டிஜிட்டல் கிராமங்களை அரசு அமைக்க உள்ளது\nஅடுத்த சில ஆண்டுகளில் நாட்டில் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்களை அரசு அமைக்கும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற MeitY ஸ்டார்ட்-அப் உச்சி மாநாடு 2019 இல் பேசிய திரு பிரசாத், இந்த டிஜிட்டல் கிராமங்களை தங்கள் சொந்த வழியில் ஆதரிக்கவும் வழிகாட்டவும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த கிராமங்கள் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மையங்களாக இருக்கும் என்றும் அவர் கூறினார் .\nசுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் செயல்படுத்தல் குறித்த இரண்டு நாள் சர்வதேச ஒர்க்ஷாப்\nமத்திய ஜல் சக்தி அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் சேகாவத், இந்தியாவுக்கான சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பான சர்வதேச ஒர்க்ஷாப்பை டெல்லியில் திறந்து வைத்தார்.\nஇந்திய, ஐரோப்பிய மற்றும் சர்வதேச அனுபவங்களின் பரிமாற்றம், தூய்மையான கங்காவின் தேசிய மிஷன் மற்றும் இந்தோ-ஜெர்மன் ஒத்துழைப்புடன் “கங்கா புத்துணர்ச்சிக்கான ஆதரவு” என்ற திட்டத்துடன் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டது.\nமிகவும் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் இன்டர்லாக் சிஸ்டம் நிறுவப்பட்டுள்ளது\nகிராண்ட் கார்ட் பாதையில் மிகவும் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் இன்டர்லாக் சிஸ்டம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ரயில்வே, ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், மேலும் டெல்லி மற்றும் ஹவுரா இடையேயான பயண நேரத்தை தற்போதுள்ள 17-19 மணி நேரத்திலிருந்து சுமார் 12 மணி நேரமாகக் குறைப்பதற்கான எதிர்கால நோக்கத்தையும் அடைய இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகிராண்ட் கார்ட் என்பது ஹவுரா-கயா-டெல்லி மற்றும் ஹவுரா-அலகாபாத்-மும்பை பாதையின் ஒரு பகுதியாகும்.\nஉத்தரபிரதேசத்தின் டண்ட்லா சந்திப்பில் உள்ள 65 ஆண்டு பழமையான மெக்கானிக்கல் சிக்னலிங் முறைக்கு பதிலாக இந்த புதிய எலக்ட்ரானிக் முறை அமைக்கப்படவுள்ளது.\nஉர பயன்பாடு விழிப்புணர்வு திட்டம்\nவேளாண் உற்பத்தித்திறனைத் தக்கவைக்க பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் உர ஊட்டச்சத்துக்களின் உகந்த பயன்பாடு குறித்த அறிவை விவசாயிகளுக்கு பரப்புவதற்காகவும், மேலும் உர பயன்பாடு மற்றும் மேலாண்மை துறையில் புதிய முன்னேற்றங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காகவும்,\nமத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ நரேந்திர சிங் தோமர் மற்றும் மத்திய இரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் ஸ்ரீ டி.வி.சதானந்த கவுடா இணைந்து புதுடெல்லியில் இரு ஆண்டு உர பயன்பாட்டு விழிப்புணர்வு திட்டத்தை திறந்து வைத்தனர் .\nகாரிஃப் மற்றும் ரபி பருவத்திற்கு முன்னரே இரு அமைச்சகங்ளும் கூட்டாக இனைந்து மாநில அரசுகளின் உதவியுடன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.\nஇந்தியாவில் பனிச்சிறுத்தை எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான முதல் தேசிய நெறிமுறை தொடங்கப்பட்டது\nஅக்டோபர் 23 சர்வதேச பனிச்சிறுத்தை தினத்தை முன்னிட்டு, பனிச்சிறுத்தைகளை பாதுகாப்பதில் ஒரு பெரிய ஊக்கமாக, மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் (MoEFCC) ஸ்ரீ பிரகாஷ் ஜவடேகர், பனிச்சிறுத்தைகளின் என்னிக்கையை மதிப்பீடு செய்வது குறித்த முதல் தேசிய நெறிமுறையை இந்தியாவில் தொடங்கினார்.\nஅக்டோபர் 25 ஆம் தேதி நாடு முழுவதும் ஆயுர்வேத தினம் கொண்டாடப்பட உள்ளது\n4 வது ஆயுர்வேத நாள் 2019 அக்டோபர் 25 ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தன்வந்தரி பூஜன் மற்றும் “தேசிய தன்வந்தரி ஆயுர்வேத விருதுகள் -2019” விழா தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் நடைபெற உள்ளது.\n2019 அக்டோபர் 24 ஆம் தேதி நீண்ட ஆயுள் காண ஆயுர்வேதம் என்ற ஒரு தேசிய மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டது\nநவம்பர் மாதம் கோல்டன் ஜூபிலி பதிப்பைக் கோவாவின் ஐ.எஃப்.எஃப்.ஐ.கொண்டாட உள்ளது\nஇந்தியாவின் சர்வதேச திரைப்பட விழா, ஐ.எஃப்.எஃப்.ஐ, கோவா தனது கோல்டன் ஜூபிலி பதிப்பை இந்த ஆண்டு நவம்பர் 20 முதல் கொண்டாடுகிறது.\nகோவாவில 50 வது சர்வதேச திரைப்பட விழாவின் போது திரையிட உள்ள படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nமொத்தம் , 14 திரைப்படங்கள் இரண்டு இடங்களில் திரையிடப்படும்.நகைச்சுவை மற்றும் அதன் தொடர்புடைய வகையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் இந்திய பனோரமா பிரிவில் உள்ள படங்கள் பார்வையாளர்களுக்காக திரையிடப்படும். இந்த ஆண்டின் தீம் The Joy of Cinema\nசெனானி நஷரி சுரங்கத்திற்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பெயரிடப்பட்டுள்ளது\nமத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி மற்றும் ஸ்ரீ ஜிதேந்திர சிங் ஆகியோர், ஜம்மு-காஷ்மீரில் என்ஹெச் 44 இல் உள்ள செனானி நஷ்ரி சுரங்கப்பாதையை டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி சுரங்கப்பாதை என புதுதில்லியில் மறுபெயரிடுவதாக அறிவித்தனர்.\nஇந்த 9 கி.மீ சுரங்கப்பாதை நாட்டின் மிக நீளமான கலை சுரங்கப்பாதையாகும், இது ஜம்முவில் உள்ள உதம்பூர் மற்றும் ரம்பனுவை இணைக்கிறது.\nஇந்தோ-திபெத்திய எல்லை காவல்துறையின் (ஐ.டி.பி.பி) 58 வது தொடக்க நாள்\nஇந்தோ-திபெத்திய எல்லை காவல்துறையின் (ஐ.டி.பி.பி) 58 வது தொடக்க தினத்திற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ ஜி கிஷன் ரெட்டி தலைமை தாங்கினார். இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐ.டி.பி.பி) 1962 அக்டோபர் 24 அன்று இந்தோ-சீனா எல்லையில் சீன ஆக்கிரமிப்பை அடுத்து தொடங்கப்பட்டது .\nபோலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் (பிபிஆர்ட���) முதன்மை வெளியீடு தரவு\nமாண்புமிகு அமைச்சர் ஸ்ரீ ஜி. கிஷன் ரெட்டி, பிபிஆர் & டி இன் முதன்மை வெளியீடான “போலீஸ் அமைப்புகளின் தரவை” புதுடெல்லியின் எம்.எச்.ஏ, வடக்குத் தொகுதியில் வெளியிட்டார்.\nஇந்தியாவில் உள்ள போலீஸ் அமைப்பின் தரவு என்பது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், சிஏபிஎப்கள் மற்றும் சிபிஓக்களில் இருந்து போலீஸ் உள்கட்டமைப்பு, மனிதவளம் மற்றும் பிற வளங்கள் பற்றிய தகவல்களின் முக்கியமான தொகுப்பாகும்.\nஇந்த வெளியீடு MHA மற்றும் மாநில அளவில் பல்வேறு கொள்கை பகுப்பாய்வுகள் மற்றும் வள ஒதுக்கீடு முடிவுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. போலீஸ் தலைப்புகள் குறித்த பல ஆராய்ச்சிகளிலும் இந்த வெளியீடு பரவலாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.\nவிழிப்புணர்வு வாரம் அக்டோபர் 28 முதல் நவம்பர் 2 வரை கடைபிடிக்கப்படவுள்ளது\nமத்திய விழிப்புணர்வு ஆணையம் (சி.வி.சி) 2019 அக்டோபர் 28 முதல் நவம்பர் 2 வரை விழிப்புணர்வு வாரத்தைக் கடைபிடிக்கவுள்ளது . இது ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் (அக்டோபர் 31) வரும் வாரத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வு வார பிரச்சாரம் குடிமக்களின் பங்கேற்பு மூலம் பொது வாழ்க்கையில் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.\nவிழிப்புணர்வு வாரத்தின் தீம்: “நேர்மை- வாழ்க்கை முறை”“Integrity- A way of life”\nசி.எஸ்.ஐ.ஆர் 1,000 க்கும் மேற்பட்ட இந்தியர்களின் முழு மரபணு வரிசைமுறைகளை நடத்தியது\nஅறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) நாடு முழுவதும் பல்வேறு மக்கள்தொகையைச் சேர்ந்த 1,008 இந்தியர்களின் முழு மரபணு வரிசைமுறைகளை நடத்தியுள்ளது. இன்டிஜென் ஜீனோம் திட்டத்தின் விவரங்களை அறிவித்துள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பூமி அறிவியல் & சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், துல்லிய மருத்துவத்தின் வளர்ந்து வரும் பகுதியில் அறிதல், அடிப்படை தரவு மற்றும் சுதேச திறன் ஆகியவற்றை உருவாக்குவதற்கு முழு மரபணு தரவுகளும் முக்கியமானதாக இருக்கும்.\nஇண்டிகென் முன்முயற்சியை சி.எஸ்.ஐ.ஆர் ஏப்ரல் 2019 இல் மேற்கொண்டது, இது டெல்லியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-இன்ஸ்டிடியூட் ஆப் ஜெனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் (ஐ.ஜி.ஐ.பி)மற்றும�� ஹைதராபாத்தில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மோலிகுலர் பயாலஜி (சி.சி.எம்.பி), ஆகியவற்றால் செயல்படுத்தப்பட்டது.\nகாலாட்படை விடாமுயற்சியையும் துணிச்சலையும் வெளிப்படுத்துவதாகக் கூறி பிரதமர் நரேந்திர மோடி காலாட்படை தினத்தில் படையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nபாகிஸ்தான் ஆதரவு ஊடுருவல்களை மேற்கொள்வதற்காக 1947 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் முதல் இந்திய காலாட்படை தரையிறங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 27 அன்று காலாட்படை தினம் அனுசரிக்கப்படுகிறது.\nஸ்ரீ குரு நானக் தேவின் 550 வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் ஒரு விமானத்தின் மீது ‘இக் ஓங்கர்’ என்ற முத்திரையை பதித்துள்ளது\nஸ்ரீ குரு நானக் தேவ் ஜியின் 550 வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், ஏர் இந்தியா தனது விமானங்களில் ஒன்றின் வால் மீது சீக்கிய மத அடையாளமான ‘இக் ஓங்கர்’ என்ற அடையாளத்தை சித்தரித்துள்ளது . இந்த விமானம் அம்ரிஸ்டரிலிருந்து இங்கிலாந்தில் உள்ள ஸ்டான்ஸ்ட்டுக்கு பயணத்தை மேற்கொள்ள உள்ளது.\n‘ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத் திட்டத்தின் கீழ் நாகாலாந்து மத்தியப் பிரதேசத்துடன் இணைந்துள்ளது\nஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத் ‘திட்டம் நாகாலாந்து மற்றும் மத்தியப் பிரதேச ஆகிய இரு மாநிலங்களுக்கிடையில் ஆழமான மற்றும் கட்டமைக்கப்பட்ட ஈடுபாட்டின் மூலம் தேசிய ஒருங்கிணைப்பின் உணர்வைக் கொண்டாடுவதற்காக கொண்டு வந்துள்ளது.\nமத்தியப் பிரதேசம் மாநிலம் நாகாலாந்துடன் பங்காளராக இணைந்துள்ளதால் , இந்த திட்டத்தின் கீழ் நாகாலாந்து கலை மற்றும் கலாச்சாரம், சுற்றுலா, தொழில்கள் மற்றும் வர்த்தகத்துடன் உயர் கல்வி மாநில இயக்குநரகம் நோடல் துறையால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கலாச்சாரத்தைப் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் முயற்சிக்கிறது.\nதேசிய ஒற்றுமை நாள் (ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள மக்களால் கொண்டாடப்படுகிறது. இது நாட்டை உண்மையிலேயே ஒன்றிணைத்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி இந்த நிகழ்வைக் கொண்டாட���ம் நோக்கத்துடன் ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் அல்லது தேசிய ஒற்றுமை தினம் 2014 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த நிகழ்வை அறிமுகப்படுத்துவதன் நோக்கம், சர்தார் வல்லபாய் படேல் என்ற பெரிய மனிதருக்கு அவரது பிறந்த நாளில் நாட்டுக்காக அவர் செய்த அசாதாரண படைப்புகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதாகும். இந்தியாவை ஐக்கியமாக வைத்திருப்பதில் அவர் மிகவும் கடினமாக உழைத்தார்.\nபுதிய யூனியன் பிரதேசங்கள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை நடைமுறைக்கு வருகின்றன\nலடாக்கின் முதல் லியூடெனன்ட் கவர்னராக ராதா கிருஷ்ணா மாத்தூர் பதவியேற்றார். லேவில் உள்ள சிந்து சமஸ்கிருத கேந்திராவில் நடைபெற்ற விழாவில் ஜம்மு-காஷ்மீர் தலைமை நீதிபதி கிட்டா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் . கிரிஷ் சந்திர முர்மு ஜே & கே யூனியன் பிரதேசத்தின் முதல் லியூடெனன்ட் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 13 வது மற்றும் கடைசி ஆளுநராக பணியாற்றிய சத்ய பால் மாலிக்கிற்கு பதிலாக இரண்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.\nஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 இன் படி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்டோபர் 30 ஆம் தேதி நிறுத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரிக்க பாராளுமன்றம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி எடுத்த முடிவைத் தொடர்ந்து இரு யூனியன் பிரதேசங்களும் நடைமுறைக்கு வந்தன.\n14 வது தேசிய சுகாதார விவரம், 2019\nமத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் 14 வது தேசிய சுகாதார விவரம் (என்.எச்.பி) 2019 மற்றும் அதன் மின் புத்தகம் (டிஜிட்டல் பதிப்பு) ஆகியவற்றை வெளியிட்டார். NHP மத்திய சுகாதார புலனாய்வுப் பிரிவால் (CBHI) தயாரிக்கப்பட்டு, மக்கள்தொகை, சமூக-பொருளாதார சுகாதார நிலை, சுகாதார நிதி குறிகாட்டிகள், சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் நாட்டின் மனித வளங்களின் ஆரோக்கியம் பற்றிய விரிவான தகவல்களை உள்ளடக்கியது. NHP இன் இந்த 14 வது பதிப்பு 2005 முதல் வெளியீட்டின் தொடர்ச்சியாகும்.\nடாக்டர் ஹர்ஷ் வர்தன் , “யுனைடெட் டு எலிமினேட் லிப்மபாட்டிக் பிளரியாசிஸ்” என்ற தலைப்பில் தேசிய சிம்போசியத்தை திறந்து வைத்தார்.\n“திட்டமிடல், அர்ப்பணிப்பு, பார்வை, சமூக ஈடுபாடு மற்றும் கடந்த கால அனுபவங்கள் ஆகியவை 2021 ஆம் ஆண்டளவ��ல் நாட்டிலிருந்து யானைக்கால் நோய்களை அகற்றுவதற்கான எங்கள் இலக்கை அடைய உதவும்” என்பதை புது தில்லியில் “யுனைடெட் டு எலிமினேட் லிப்மபாட்டிக் பிளரியாசிஸ்” என்ற தலைப்பில் தேசிய சிம்போசியத்தை திறந்து வைத்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்\nஇந்த இரண்டு என்.டி.டி.களை அகற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது – லிப்மபாட்டிக் ஃபிலாரியாசிஸ் (ஹதிபாவ்ன்) மற்றும் விஸெரல் லீஷ்மானியாஸ் (கலா-அசார்) ஆகியவை நம் குழந்தைகளின் எதிர்காலத்தை அதிக ஆபத்தில் ஆழ்த்துகின்றன. ”\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nPrevious articleவிருதுகள் – அக்டோபர் 2019\nNext articleமாநில செய்திகள் – அக்டோபர் 2019\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் – பள்ளி கல்வி துறை முடிவு \nஉண்மையிலேயே மோடி பெரிய மனிதர் – திடீரென பல்டியடித்த ட்ரம்ப்..\nபல்கலைக்கழகங்களில் கல்வியாண்டு தொடங்குவதில் சிக்கல்\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nமுக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 13, 2018\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/byline/vinothini-andisamy-27.html/page-8/", "date_download": "2020-05-26T21:27:28Z", "digest": "sha1:AYHCRQMYDTQ7CVVPQWHOU5SH4YN5E3MV", "length": 9619, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "Vinothini Aandisamy Tamil News | Latest and Breaking News in Tamil - News18 Tamil", "raw_content": "\nChennai Power Cut | சென்னையில் இன்று (27-11-2019) மின்தடை எங்கெங்கே...\nபராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது....\nEXCLUSIVE நித்தியானந்தா ஆசிரமத்தில் திருச்சி பெண் மர்ம சாவு... சிபிஐ விசாரணை கோரும் தாய்...\n\"நித்யானந்தாவிடம் சக்தி இல்லை; சித்து வேலைகள் செய்ய வசியக்கல் உண்டு...\" - நித்தியின் நண்பர் தகவல்\n’தலைவி’ பட நாயகி கங்கனா ரனாவத்தின் கலர்புல் ஆல்பம்\nநடிகை கங்கனா ரனாவத்தின் சமீபத்திய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு....\nChennai Power Cut சென்னையில் நாளை (27-11-2019) மின்தடை எங்கெங்கே...\nபராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநிய���கம் நிறுத்தப்படுகிறது....\n’தலைவி’ படத்திற்கு எதிராக ஜெ.தீபா வழக்கு தொடர உயர் நீதிமன்றம் அனுமதி\nநடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நாசர், கார்த்தி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை... பெண்களிடமும் தவறு இருக்கிறது...\nஆண் தவறான நடத்தையுடன் இருந்தாலும் முதல் மனைவிக்கு குறை வைப்பதில்லை, ஆனால் பெண் கள்ளக் காதலனுடன் இருந்தால் அவளது கணவன் கொலை செய்யப்படுகிறான் . இதை செய்தித்தாள்களிலேயே நாம் பார்க்கலாம் என்றும் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்....\nபாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் விற்பனை... தமிழகம் முதலிடம்...\nஉள்ளாட்சி தேர்தலில் எஸ்.சி., எஸ்.டிக்கு இட ஒதுக்கீடு கோரி மனு... தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nமதிமுகவில் இருந்து விலகி திமுகவில் உறுப்பினராக உள்ளேன்... கணேச மூர்த்தி எம்.பி நீதிமன்றத்தில் பதில்\nதனியார்மயமாகும் சேலம் உருக்காலை... பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்...\nபிரபல மாடல் குறித்து இணையத்தில் அவதூறு... திமுக பிரமுகர் கைது\nChennai Power Cut | சென்னையில் இன்று (26-11-2019) மின்தடை எங்கெங்கே...\nபராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது....\nநெருங்கிப் பழகி உறவினர்களின் வீடுகளில் கொள்ளை... காதல் ஜோடி கைது \nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/world-wide-corona-virus-death-toll-increased-vaiju-271593.html", "date_download": "2020-05-26T21:15:45Z", "digest": "sha1:4J3HUWKVFOKELBUAQ3FDB4G4EGCK2W5A", "length": 9631, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "உலகளவில் கொரோனா பாதிப்பு : 4,22,566, உயிரிழப்பு : 18,887 | world wide corona virus death toll increased– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nஉலகளவ��ல் கொரோனா பாதிப்பு : 4,22,566 - உயிரிழப்பு: 18,887\nஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 680 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 2991 ஆக உயர்ந்துள்ளது.\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது.\nசீனாவின் ஊஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. சீனாவில் இதுவரை 81 ஆயிரத்து 218 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3281 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇத்தாலியில் கடந்த இரு நாட்களாக உயிரிழப்பு குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரே நாளில் 743 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 69 ஆயிரத்து 176 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது\nஇதுவரை இல்லாத அளவாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 30 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளான நிலையி்ல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 808 ஆகவும், உயிரிழப்பு 775 ஆகவும் அதிகரித்துள்ளது.\nஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 680 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 2991 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 42 ஆயிரத்து 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஈரானில் 24 ஆயிரத்து 811 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 1934 பேர் உயிரிழந்துள்ளனர்.ஃபிரான்ஸில் 22 ஆயிரத்து 304 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 1,100 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஉலகளவில் கொரோனா பாதிப்பு : 4,22,566 - உயிரிழப்பு: 18,887\nகொரோனா பாதித்தவர் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை\nஉணவுக்காக அடித்துக்கொள்ளும் புலம்பெயர் தொழிலாளர்���ள் - வேதனையளிக்கும் வீடியோ\nகொரோனா தாண்டவமாடும் நிலையில் கோல்ப் விளையாடிய டிரம்ப் - எதிர்த்துப் போட்டியிட உள்ள ஜோ பிடன் சாடல்\n1.50 லட்சம் கொரோனா பரிசோதனைக் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/union-minister-gajendra-singh-shekhawat-launches-news18-mission-paani-global-campaign-in-stockholm-ra-200271.html", "date_download": "2020-05-26T21:43:40Z", "digest": "sha1:45RRTOXQSORZP2ARAI6A7ZJBBP7T7YUL", "length": 9827, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "நியூஸ் 18-ன் சர்வதேச தண்ணீர் இயக்கம்: ஸ்டாக்ஹோம் நகரில் அமைச்சர் கஜேந்திர சிங் தொடங்கி வைத்தார்! | Union Minister Gajendra Singh Shekhawat Launches News18’s Mission Paani Global Campaign in Stockholm– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nநியூஸ் 18-ன் தண்ணீர் இயக்கம் - ஸ்டாக்ஹோம் நகரில் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்\nதண்ணீர் பஞ்சத்தால் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.\nதண்ணீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக நியூஸ் 18 மற்றும் ஹார்பிக் இணைந்து சர்வதேச தண்ணீர் இயக்கத்தை நேற்று அறிமுகம் செய்துள்ளனர்.\nதண்ணீர் இயக்கம் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தண்ணீர் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. நேற்று சர்வதேச தண்ணீர் இயக்கத்தை ஸ்டாக்ஹோம் நகரில் ஜல் சக்தி அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் மற்றும் குடிநீர்- துப்புரவுத்துறை செயலாளர் பரம் ஐயர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.\nகஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், “ஜல் சக்தி அபிஞான் திட்டத்துடன் ஹார்பிக் மற்றும் நியூஸ் 18-ன் தண்ணீர் இயக்கம் இணைந்து செயல்படுவதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் பலரும் இணையும் போது பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்ட இந்த இயக்கம் பேரியக்கம் ஆக வளரும்” என்றார்.\nபாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் தண்ண���ர் இயக்கத்தை ஒரு வரலாற்று முயற்சியாகப் பாராட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “தண்ணீர் பஞ்சத்தால் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். மக்கள் தொகை அதிகரிப்பதாலும் தேவைகள் கூடுவதாலும் காலநிலை மாற்றத்தாலும் தண்ணீர் பஞ்சம் அதிகரிக்குமே தவிர குறையாது. நாம் இப்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நமது எதிர்காலம் கொடுமையானதாக இருக்கும்” என்றார்.\nஆர்.பி ஹைஜின் & ஹோம் நிறுவன மார்கெட்டிங் இயக்குநர் ஔக்லீன் அனேஜா கூறுகையில், “இன்றைய சூழலில் முக்கியமான விழிப்புணர்வாக தண்ணீர் சேமிப்பு குறித்து பிரசாரம் செய்வதில் ஹார்பி பெருமை அடைகிறது” என்றார்.\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nநியூஸ் 18-ன் தண்ணீர் இயக்கம் - ஸ்டாக்ஹோம் நகரில் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதிருடிய பொருட்களுடன் டிக் டாக்கில் ஆட்டம்... வசமாக சிக்கிய இளம்பெண்\nஇந்தியாவில் 60,490 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்... லவ் அகர்வால் தகவல்\nஎல்ஐசியின் முதியோர்களுக்கான புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம்\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/we-were-zero-earlier-are-zero-now-so-it-s-a-bjp-defeat-not-ours-sadhu-singh-dharamsot-376869.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-26T20:43:51Z", "digest": "sha1:ESVL2VK6AYEVHAJNQ67NPZ4G6PNZPJ4Y", "length": 16935, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்க போன தடவையும் முட்டை.. இப்பவும் முட்டை.. தோல்வி பாஜகவுக்குத்தான்.. காங். தலைவர் பலே! | We were zero earlier, are zero now, so it's a BJP defeat, not ours : Sadhu Singh Dharamsot - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\nஏற்கனவே இருந்த பிரச்சனை.. இன்று மட்டும் 9 கொரோனா மரணங்கள்.. விஜயபாஸ்கர் சொன்ன அந்த விஷயம்\nதமிழகத்தில் ஒரே நாளில் திடீரென குறைந்த கொரோனா கேஸ்கள்.. எப்படி சாத்தியமானது.. இதுதான் பின்னணி\nசென்னையில் மட்டுமல்ல.. விடாமல் அதிகரிக்கும் கேஸ்கள்.. தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா\nமாதம் ரூ.1000 முதல் 10000 வரை.. எல்ஐசி வெளியிட்ட முதியோர்களுக்கான புதிய சூப்பர் பென்ஷன் திட்டம்\nதிடீர் சூறைக்காற்று.. சூழ்ந்த கரு மேகங்கள்.. பெங்களூரை புரட்டி எடுக்கும் கனமழை\n5 நாளில் அதிர்ச்சி.. போர் ஜெட்களை இந்திய எல்லையில் இறக்கிய சீனா.. காட்டிக்கொடுத்த சாட்டிலைட் போட்டோ\nFinance சுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\nMovies க்யூட் கிளாமரில்.. எட்டிப்பார்க்கும் பூனைக்குட்டி.. இலங்கை நடிகையின் அட்ராசிட்டி \nAutomobiles ஐசிஐசிஐ வங்கி மூலமாக சிறப்பு கார் கடன் திட்டங்கள்: மாருதி அறிவிப்பு\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாங்க போன தடவையும் முட்டை.. இப்பவும் முட்டை.. தோல்வி பாஜகவுக்குத்தான்.. காங். தலைவர் பலே\nசண்டிகர்: டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்படவில்லை, ஏனெனில் எங்கள் கட்சி ஏற்கனவே பூஜீயம் தான் வாங்கியது. இப்போதும் பூஜியமே வாங்கி இருக்கிறது. ஆனால் இது பாஜகவுக்கே பெரும் இழப்பு என காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரும் பஞ்சாப் அமைச்சருமான சாது சிங் தர்மசோட் கூறியுள்ளார்.\nடெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வென்றுள்ளன. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வாக்கு சதவீதம் ரீதியாக பார்த்தால் பாஜக 32ல் இருந்து 38 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 54 ��தவீத வாக்குகளை தக்கவைத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் வெறும் 4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.\nஇந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர்களில் ஒருவரும் பஞ்சாப் அமைச்சருமான சாது சிங் தர்மசோட் டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து கூறுகையில், டெல்லி தேர்தலில் எங்கள் கட்சி தோற்கடிக்கப்படவில்லை, ஏனெனில் அதன் எண்ணிக்கை 2015 ல் இருந்ததைப் போல பூஜ்ஜியமாகவே இருக்கிறது. நாங்கள் முன்பு பூஜ்ஜியமாக இருந்தோம், இந்த முறையும் நாங்கள் பூஜ்ஜியமாக இருக்கிறோம். எனவே இது எங்களுக்கு தோல்வி அல்ல. இது பாஜகவுக்குதான் தோல்வி\" என்று கூறினார்,\nஇந்த ஐந்து விஷயங்கள் தான் மாநில தேர்தல்களில் பாஜக தொடர்ந்து தோற்க காரணம்\nஇதற்கிடையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் செயல்திறனை \"வெறுப்பு மற்றும் அழுக்கு அரசியலுக்கு எதிரான வளர்ச்சிக்கான வெற்றி\" என்று பஞ்சாப் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஹர்பால் சிங் சீமா பாராட்டினார்.\n117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபையில் 19 எம்.எல்.ஏ.க்களுடன் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபெண் நண்பரின் வீட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்த பாஜக தலைவர்.. அதிரடியாக சஸ்பெண்ட்\nநாளை முதல் பஞ்சாப்பில் ஊரடங்கு உத்தரவு தளர்வு.. மே 31 வரை லாக்டவுன் நீட்டிப்பு\nமதுபானம், கஞ்சா கடைகளை திறக்க ம.பி. அரசு அனுமதி பஞ்சாப் அரசு சரக்குகளை டோர்டெலிவரி செய்ய ஏற்பாடு\n'அரசு வேலையில் பாதுகாப்பு முக்கியம்'.. ஹரியானாவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nபஞ்சாப்பில் மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிப்பு- தெலுங்கானாவை தொடர்ந்து அறிவிப்பு\nகாலக் கொடுமை- லாக்டவுன் முடியப் போகுது.. சரக்கு உற்பத்தியை தொடங்குங்க.. ஹரியானா அரசு பகீர் உத்தரவு\nஊரடங்கில் வந்த வாகனம்.. தட்டி கேட்ட போலீஸ்காரரின் கையை வெட்டி துண்டாக்கிய கும்பல்.. பஞ்சாபில் ஷாக்\nகொரோனா: பஞ்சாப்பில் மே 1 வரை லாக்டவுன் நீட்டிப்பு- முதல்வர் அமரீந்தர்சிங்\nகலக்கும் ஹரியானா.. கொரோனா பாதிப்பை அசால்டாக டீல் செய்கிறது.. அசத்தும் புள்ளிவிவரம்\nநாடு திரும்பிய 91,000 என்.ஆர்.ஐகள்- மத்திய அரசிடம் ரூ150 கோடி நிதி உதவி கோரும் பஞ்சாப்\nகொரோனா: பஞ��சாப்பில் நள்ளிரவு முதல் பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொதுபோக்குவரத்துக்கு தடை\nஎன்னது.. கொரோனா பாதித்த நாடுகளுக்கு போய் வந்த 335 பேர் மாயமா\nவா ராசா வந்து பாரு.. டிரம்ப்பை அன்போடு அழைக்கும் ஹரியானா கிராமம்.. காரணத்தை கேட்டால் அசந்துடுவீங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralmozhiyar.weebly.com/295929863021299229943021-2018/-4", "date_download": "2020-05-26T20:30:35Z", "digest": "sha1:KHNY3HYT56QL3HTWIWMNXW4NCPZBZP4R", "length": 10853, "nlines": 59, "source_domain": "viralmozhiyar.weebly.com", "title": "Viralmozhiyar - April 2018 - விரல்மொழியர் \"\"", "raw_content": "\nராகரதம் (4): சிவாஜியைப் பார்க்க வேண்டுமா\nஅது 2001 மார்ச் இறுதி வாரத்தின் வெள்ளிக்கிழமை. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை நிறைவாய் முடித்துவிட்டதன் நிம்மதிப் பெருமூச்சோடு நாங்கள் தங்கியிருந்த விடுதியில் பிரிவு உபச்சார விழா கொண்டாடினோம்.\nஃபேர்வெல் என்றாலே ‘முஸ்தபா முஸ்தபா’வும் ‘பசுமை நிறைந்த நினைவுகளே’ பாடலுமே மனதில் ஒலிக்கத் தொடங்கும். அந்த பழைய விதியைத் தன் பாடலால் திருத்தி எழுதினார் சுகுமாரி அக்கா. அவர் எங்கள் விடுதிக் காப்பாளரின் அண்ணன் மகள். பொருளியல் முதுகலையில் தங்கப்பதக்கம் பெற்று, தற்போது மதுரை மீனாட்சி கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் பார்வையற்ற பெண்.\nநிகழ்ச்சியில் ஆசிரியர்கள், விடுதிப் பணியாளர்கள், அதே விடுதியில் தங்கி கல்லூரி செல்லும் மூத்த அண்ணன்கள் என எல்லோருமே, மேல்நிலைக் கல்வியை முடித்து வாழ்வின் அடுத்த படியில் கால்வைக்கவிருக்கும் எங்களுக்கு தங்கள் மனதில் பட்ட அறிவுரைகளைக் கூறினார்கள்.\nதனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பில் அறிவுரைகளாக சில வார்த்தைகளைப் பேசிவிட்டு, “ஒரு கூட்டுக் கிளியாக” என்று சுகு அக்கா பாடத் தொடங்கினார்.\n“செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்.\nஉள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்.\nபேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை;\nஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை”\nஎன, வாழ்வின் நெடிய பயணத்தில் எங்கெங்கோ பிரிந்து செல்லவிருந்த எங்களுக்கு வழிகாட்டிடும் வரிகளால் தொடர்ந்த அவர்,\nஎன்று முடித்தபோது எங்கள் அனைவரின் கண்களும் கலங்கி இருந்தன. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்திலும்கூட கண்கள் தேங்குகின்றன.\nஆண் குரல் வழிவந்த அந்தப் பாடலைத் தெரிவு செய்து அத்தனை உயிர்ப்ப��டன் சுகு அக்கா பாடியபோது, செவி வழியே மனம் சிலிர்த்தது. அதிலும், ‘என்னென்ன தேவைகள், அண்ணனைக் கேளுங்கள்’ என்ற வரியை, ‘அன்புடன் கேளுங்கள்’ எனத் தனக்கான பாடலாக மாற்றிக்கொண்டார் அக்கா.\nஅந்தப் பாடலை அதற்கு முன் பலமுறை கேட்டிருக்கிறேன்; ஃபேர்வெல் பாடலாகப் பயன்படுத்தலாம் என்ற யோசனை எனக்குத் தோன்றியதே இல்லை. ஆனால், அதுவரையில் ஃபேர்வெல் சாங்ஸ் என்ற வரையறைக்குள் வந்த பாடல்களைவிட ஆயிரம் மடங்கு அன்பு ஊற்றெடுக்கும் நெகிழ்ச்சியான வரிகள் அவை.\nரஜினிகாந்த் படங்களில் ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘ஜானி’ மற்றும் ‘படிக்காதவன்’ ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். முதல் மூன்று படங்கள் மாறுபட்ட கதைக்களங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நேர்த்தியான திரைப்படங்கள். ஆனால், ‘படிக்காதவன்’ அறுதப் பழசான கதைக்களம் கொண்ட, முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடன் எடுக்கப்பட்ட அழுகாச்சித் திரைப்படம். இருந்தும், அந்தப் படம் எனக்குப் பிடித்துப்போக முக்கியக் காரணம் இசைஞானி அவர்களின் பின்னணி இசை.\nசிறுவயதில் பிரிந்துவிட்ட அண்ணன் தம்பிகளான சிவாஜியும் ரஜினியும் சந்தித்துக்கொள்ளும்போதெல்லாம் பின்னணியில் ஒலிக்கும் ‘ஒரு கூட்டுக் கிளியாக’ பாடலின் வயலின் இசை, சே கலங்கடித்துவிடும். ஒவ்வொரு வரியிலும் கூறப்பட்டவை வாழ்வதற்கான வழிகள் அல்ல; வழிமுறைகள்.\n‘நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா\nவேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா\nஎன்ற கேள்விகளை சிவாஜிதான் கேட்கிறார் என்பதை நம்பவைக்கும் சக்தி, தமிழ் சினிமா பாடகர்களில் மலேசியா வாசுதேவனுக்கு மட்டுமே வாய்த்திருந்தது.\nஇப்போதே சிவாஜியைப் பார்க்க வேண்டுமா (பாடலைக் கேட்க) இதோ மலேசியா வாசுதேவன் அழைத்து வருகிறார்.\nபிரிவு உபச்சாரத்திற்கான மாறுபட்ட பாடலை அறிமுகம் செய்தது சிறப்பு. ரதம யாத்திரை தொடரட்டும்.\nஉண்மைதான், அதைவிடவும் முதல் மரியாதையில் இன்னும் நன்றாகவே சிவாஜி வாசுதேவைனின் குல்ரலில் இயைந்திருப்பதாகக் கருதுகிறேன். படிக்காதவன் சிவாஜி படித்தவர், flash back பாசமது. முதல் மரியாதையில் நாட்டுப்புறத்து எலிய மனிதராக ஏற்றப் பாட்டும் எதிர் பாட்டும் பாடும் சிவாஜி இன்னமும் ஆழமாக மனதைத் தொடுகிறார் எனக்கு...\nநடிகர்களுக்கு நகலெடுத்த குரல்களை கண்டறியும் திறன் இசைஞானி என்ற ஆளுமை கொண்டுள்ள அளக்க முடியாத அற்புதங்களில் ஒன்று அவதாரம் படத்தில் \"ஒரு குண்டு மணி குலுங்குதடி\", \"அரிதாரத்தப் பூசிக்கொள்ள ஆச\" பாடல்களைக் கேளுங்களேன், நாசரே பாடியிருந்தாலும் அவ்வளவு நாசர் போல் பாட முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkaraokefree.com/2020/03/vaathi-raid-karaoke-master-karaoke/", "date_download": "2020-05-26T19:54:05Z", "digest": "sha1:IPIGAL6LMI7HWWAR3ZAQMO75GIGJ2QJL", "length": 12260, "nlines": 378, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Vaathi Raid Karaoke - Master Karaoke - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nஆண் : ஆனா ஆவன்னா\nஆண் : உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு\nஉள்ள வந்து தப்பு செஞ்சா\nஆண் : வாத்தி ரைடு\nஆண் : வந்து வாண்டட்டாவே மாட்டிடாத\nநண்பா நல்லமாறி சொல்லும் போதே\nஆண் : நம்ம வாத்தி ரைடு\nஆண் : வாத்தி ரைடு\nஆண் : மேல ஏத்தி விட்டு\nஆண் : நம்ம வாத்தி ரைடு\nஆண் : பங்கம் பங்கம் பதிலடி\nஆண் : வாத்தி யாரு\nஆண் : பிளாக்கு தங்கம் டி\nஆண் : டர ரரா டராரா\nஆண் : தே கால் மீ மாஸ்டர்\nஆண் : கற்பி ஒன்று சேர்\nஆண் : வாத்தி ரைடு வரும்\nஆண் : பக்குவொம சொல்லும் போதே\nஆண் : வேண்டாம் பிலிப்பு\nஆண் : எண்ணம்மா அங்க சத்தம்\nதேவை இல்லாத வேலை பார்த்தா\nஆண் : டர ரரா டராரா\nஆண் : நிக்காத நிக்காத\nஆண் : தெருவில் நடுக்குற கொடுமைய\nஆண் : {இது வர பொறுத்தோம்\nஆண் : கண்டம் கண்டம் கதறும்டி\nஆண் : அண்ணா யாரு \nஆண் : பிளாக்கு தங்கம் டி\nஆண் : டர ரரா டராரா\nஆண் : ராக்ஸ்டார் பார் தி மாஸ்டர்\nஆண் : வாத்தி ரைடு\nஆண் : வந்து வாண்டட்டாவே மாட்டிடாத\nநண்பா நல்லமாறி சொல்லும் போதே\nஆண் : நம்ம வாத்தி ரைடு\nஆண் : வாத்தி ரைடு\nஆண் : மேல ஏத்தி விட்டு\nஆண் : நம்ம வாத்தி ரைடு\nஆண் : {ஆனா ஆவன்னா\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilkaraokefree.com/2020/04/hey-nijame-karaoke-enai-noki-paayum-thota-karaoke/", "date_download": "2020-05-26T21:07:07Z", "digest": "sha1:4URNA2QQEBBWNC322KZ7MCFFOZUT24LA", "length": 5531, "nlines": 174, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Hey Nijame Karaoke - Enai Noki Paayum Thota Karaoke - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nபெண் : ஹேய் நிஜமே….\nஇன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால்\nபெண் : சுழலாதிரு உலகே…..\nபெண் : சுற்றாதிரு சற்றே…ஏ….\nபெண் மற்றும் குழு :\nதேயாத பூம்பாதை ஒன்றோடு நான்\nஓயாத காற்றாக என்னோடு நீ\nநிற்காத பாட்டாக உன் காதில் நான்\nவீழாத உற்சாக ஊற்றாக நீ\nபெண் மற்றும் குழு :\nமாறாத இன்பத்து பாலாக நான்\nதீராத தீக்காமம் ஒன்றாக நீ\nதூங்காத உன் கண்ணின் கனவாக நான்\nதூரத்தில் இருந்தாலும் பிரியாத நீ\nபெண் மற்றும் குழு :\nவாசத்தின் வாசலில் தோரணம் நான்\nவார்த்தைகள் தித்திக்கும் காரணம் நீ\nயாசித்து நீ கேட்ட இரவாக நான்\nயாருக்கும் தெரியாத உறவாக நீ\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82370", "date_download": "2020-05-26T21:01:10Z", "digest": "sha1:2UXDHKY6UV3EBSBXMNT4H73WXKRNAKU3", "length": 37891, "nlines": 137, "source_domain": "www.virakesari.lk", "title": "பொதுத் தேர்தலை ஜூன் 20 இல் நடாத்த எடுக்கப்பட்ட தீர்மானம் ; ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானம் - நீதிமன்றில் இன்று இடம்பெற்ற மனுக்கள் மீதான விவாதம் | Virakesari.lk", "raw_content": "\nமலையகம் எனும் நாமத்தை தாங்கிப்பிடித்த தூணொன்று சரிந்து ; இலங்கை மலையக மன்றம்\nதமிழர்களின் உறவுப்பாலம் சரிந்தது': கலாநிதி ஜனகன்\nஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு - பிரபா கணேசன்\nஆறுமுகனின் மறைவுச் செய்தி கேட்டு வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் மஹிந்த உட்பட முக்கியஸ்தர்கள்\nஇன்று மாலையே அவரை சந்தித்தேன் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன் - இந்திய உயர் ஸ்தானிகர்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்\nஇலங்கையில் மேலும் 3 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nபொதுத் தேர்தலை ஜூன் 20 இல் நடாத்த எடுக்கப்பட்ட தீர்மானம் ; ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானம் - நீதிமன்றில் இன்று இடம்பெற்ற மனுக்கள் மீதான விவாதம்\nபொதுத் தேர்தலை ஜூன் 20 இல் நடாத்த எடுக்கப்பட்ட தீர்மானம் ; ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானம் - நீதிமன்றில் இன்று இடம்பெற்ற மனுக்கள் மீதான விவாதம்\nஅரசியல் அமைப்பின் விதிவிதானங்கள் பிரகாரம் பாராளுமன்றமானது பகிரங்க நிதிகளின் மீது ( பொது நிதி) பூரண கட்டுப்பாட்டை கொண்டதாகும். அவ்வாறான பின்னணியில் பாராளுமன்றத்தை கலைத்த பின்னர், மூன்று மாதங்களை கடந்தும் அப்பாராளுமன்றத்தை கூட்டாமல் இருக்க எந்த விதமான அரசியலமைப்பு ரீதியிலான அதிகாரமும் இல்லை.\nகடந்த ஏப்ரல் 30 ஆம் திகதியின் பின்னர் பாராளுமன்றின் அனுமதியின்றி முன்னெடுக்கப்படும் நிதிப் பயன்பாடுகள், கடன் பெறுகைகள் அனைத்தும் சட்டத்துக்கு முரணானது. என சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ இன்று உயர் நீதிமன்றில் வாதிட்டார்.\n2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று 2 ஆவது நாளாக பரிசீலனைக்கு வந்த போதே, ஐக்கிய மக்கள் சக்தியின் செயலர் ரஞ்சித் மத்தும பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க - குமார வெல்கம ஆகியோர் தாக்கல் செய்த இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது விடயங்களை தெளிவுபடுத்தி வாதங்களை முன்வைக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினார்.\nஇன்றைய தினம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையானது, இரண்டாவது நாளாகவும் உயர் நீதிமன்ற சம்பிரதாய அமர்வு இடம்பெறும் மண்டப அறையில் பரிசீலனைக்கு வந்தது.\nதற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, சமூக இடைவெளியை பேணுவது அவசியம் என்பதால், நீதிமன்றுக்குள் சமூக இடைவெளியை பேனும் நோக்கோடு இவ்வாறு சம்பிரதாய அமர்வு மண்டபத்தில் இம்மனுக்கள் பரிசீலனைக்கு வந்தன.\nபிரதம நீதியர்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியர்சர்கள் குழாம் முன்பே இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தன.\nநேற்று, இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வாதங்களை முன்வைத்த நிலையில், இன்று 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் நீதிமன்றில் விடயங்கள் தெளிவுபடுத்தப்ப்ட்டன.\nகுறிப்பாக இந்த ஒவ்வொரு அடிப்படை மனுவும் பரிசீலனைக்கு எடுக்கப்படும் போது, சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையகையிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் இந்திகா தேமுனி டி சில்வா, அம்மனுக்கள் தொடர்பில் தனக்கு அடிப்படை ஆட்சேபனங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.\nஅது குறித்து சட்ட மா அதிபர் சார்பிலான வாதங்களின் போது அவர் விடயங்களை விரிவாக முன்வைக்கவுள்ள நிலையில், அதன் பின்னர் அந்த அடிப்படை ஆட்சேபங்களுக்கு பதிலளிப்பதாக மனுதாரர்களின் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.\nஇதன்போது மனுக்களில் பிரதிவாதிகளில் ஒருவரான ஜனாதிபதி செயலர் பி.பீ.ஜயசுந்தர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும் தமக்கும் மனுக்கள் தொடர்பில் அடிப்படை ஆட்சேபனக்கள் உள்ளதாக கூறியதுடன் அது குறித்தும் தனது வாதத்தில் விரிவாக முன்வைப்பதாக சுட்டிக்காட்டினார்.\nஇந் நிலையில் இன்றைய வாதங்களை ஆரம்பித்து, முதலாவதாக மாற்றுக் கொள்கைக்கான தேசிய மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கிய சோதி சரவணமுத்து தாக்கல் செய்த மனு மீது, சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா வாதங்களை முன்வைத்தார்.\n' அரசியலமைப்பின் பிரகாரம், பாராளுமன்றத்தை கலைத்த பின்னர், மூன்று மாதங்களுக்கு மேற்படாத காலப்பகுதிக்குள் தேர்தலை நடாத்தி புதிய பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும்.\nஅதன்படி கடந்த மார்ச் 2 ஆம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தை வர்த்தமானி ஊடாக கலைத்தார். அப்படியானால் எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதிக்குள், தேர்தலை நடாத்தி பாராலுமன்றத்தை கூட்ட வேண்டும். அதுவே அரசியலமைப்பின் வழி காட்டல்.\nஎனினும் தற்போதைய சூழலில் ஜூன் 2 ஆம் திகதிக்குள் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான நிலைமை இல்லை என்பது உறுதியாக தெரிகின்றது. அதனால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் சட்டத்தின் முன் வலுவற்றது.\nஅதன்படி அந்த வர்த்தமானியை மையப்படுத்தி, கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியும், எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதியும் தேர்தலை நடாத்துவது என ஆதேர்தல்கள் ஆணைக் குழு வெளியிட்ட வர்த்தமானி அரிவித்தல்களும் அதிகாரமற்றவை.\nதேர்தல் ஒன்றினை நடாத்துவது ஜனநாயகத்தின் முக்கிய அங்கம் தான். ஆனாலும் தற்போது மேலெழுந்துள்ள நிலைமையின் பிரகாரம் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றினை நாடாத்த முடியாது என்பதுடன் பாதுகாப்பான தேர்தல் ஒன்றினை நடாத்த முடியாது என்பதையும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்லனர்.' என தெரிவித்தார்.\nஇதனையடுத்து ரஞ்சித் மத்தும பண்டார, சம்பிக்க ரணவக்க - குமார வெல்கம ஆகியோரது மனுக்கள் மீது சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ வாதங்களை முன்வைத்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்தும் அத���ை மீள கூட்டாமல் இருக்க அரசியலமைப்பு ஊடாக அதிகாரம் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.\n' பாராளுமன்றம் என்பது ஒரு உயிர்ப்புள்ள நிறுவனம். அது இறக்காது. தொடர்ந்து உயிரோட்டத்துடன் இருக்கும்.\nபாராளுமன்றத்தை கலைப்பது என்பது பாராளுமன்றத்தை முற்றாக மூடி விடுவது என அர்த்தம் அல்ல. பாராளுமன்ற கலைப்பு என்பது உயிரோட்டமான அந்த பாராளுமன்றத்துக்கு கொடுக்கப்படும் ஒரு இடைவேளை. அந்த இடைவேளையில் எப்போது அவசியம் ஏற்பட்டாலும் பாராளுமன்றத்தை மீள கூட்ட முடியும்.\nஅதன்படி கடந்த மார்ச் 2 ஆம் திகதி வர்த்தமானி ஊடாக ஜனாதிபதியால் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதிக்குள் கூட வேண்டும். அவ்வாறு கூடாவிட்டால் ஜனாதிபதியின் மார்ச் 2 வர்த்தமானி அரிவித்தல் சட்டத்தின் முன் வலுவிழந்து விடும்.\nஅப்படியான சந்தர்ப்பம் ஏற்படுமாயின், கலைக்கும் போது இருந்த பாராளுமன்றம் அதிகாரம் உடையதான நிலைமைக்கு வரும்.\nஏனெனில் 3 மாதங்களுக்கு மேல் பாராளுமன்றம் இல்லாமல் செயற்பட முடியாது. நாட்டின் பகிரங்க நிதிகள் மீதான பூரண கட்டுப்பாடு பாராளுமன்றத்துக்கே உள்ளது. அரசியலமைப்பின் 148 ஆம் சரத்தின் பிரகாரம் அந்த அதிகாரம் பாராளுமன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅரசியலமைப்பின் 150 ஆம் சரத்தின் கீழ் உள்ள உறுப்புரைகளுக்கு அமைய திரட்டு நிதியத்திலிருந்து ஜனாதிபதி செலவினங்களை முன்னெடுப்பதற்குரிய நிலைமைகள் குறித்து பேசப்பட்டுள்ளது.\nஎனினும் அந்த செலவினக்கள், பகிரங்க சேவைகளுக்கு ( பொதுச் சேவைகளுக்கு) என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் இடைக்கால கணக்கறிக்கை ஊடாக செலவீனங்களை முன்னெடுப்பதற்கான இயலுமை முடிவுற்றுள்ளது. அப்படியானால் அதன் பின்னர் முன்னெடுக்கபப்டும் செலவீனங்கள் சட்ட விரோதமானவை.\nகுறிப்பாக நிதி மூலங்கள், குறித்த பூரண கட்டுப்பாடு பாராளுமன்றத்துக்கு உரியது. கடன் பெறல், உச்ச கடன் எல்லை தொடர்பிலான நிர்ணயம் செலவீனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் பாராளுமன்றத்தின் அனுமதி தேவை.\nஇதனை கருத்தில் கொள்ளாது தற்போது கடன்களும் பெறப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அவ்வாறு கடன் பெற்றிருப்பின் அது சட்ட விரோதமானது. எனவே குறிப்பிட்ட காலத்துக்குள் பாராளுமன்றத்தை கண்டிப்பாக கூட்டியாக வேண்டும். எனினும் தர்போதைய நிலையில் சுதந்திரமானதும் நீதியானதும் தேர்தலொன்றினை நடாத்துவதும் கேள்விக்குள்ளாகியுள்ளது. அப்படியானால், பாராளுமன்றம் தொடர்ந்தும் உயிர்ப்புடனேயே இருக்கும் நிலையில், ஜனாதிபதியின் மார்ச் 2 வர்த்தமானி அறிவித்தல் சட்ட வலுவற்றதாக அரிவிக்கப்பட்டு, கலைக்கப்படும் போது அதிகாரத்தில் இருந்த பாராளுமன்றம் மீள ஏற்படுத்தப்படல் வேண்டும்.' என சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ வாதிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து மன்றில் வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்னம், ஜனாதிபதியும் அமைச்சரவையும் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் தற்போதைய நிலைமை 19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின் நோக்கங்களை தவிடுபொடியாக்குவதாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டி வாதிட்டார்.\nஇதனையடுத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீம் முன்வைத்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீது விடயங்களை முன்வைத்து ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹம்மட் வாதிட்டார்.\nஅரசியலமைப்பின் விதிவிதனக்கள் பிரகாரம் தேர்தலை நடாத்தும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்கே உள்ளதாகவும், அதனால் தேர்தல்கள் ஆணைக் குழு தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுத்த முடிவு அல்லது தீர்மானம் முற்றிலும் அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனவும் அவர் வாதிட்டார்.\n' இங்கு தேர்தல்கள் ஆணைக்குழு, கண்டிப்பாக மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடாத்தி பாராளுமன்றத்தை கூட்ட முடியாது என்பதை அறிந்து ஜானதிபதிக்கு சட்ட மா அதிபரின் ஆலோசனையும் , உயர் நீதிமன்றின் வியாக்கியானத்தையும் பெற்று செயற்படுமாறு இரு வேறு கடிதங்கள் எழுதியுள்ளது. எனினும் ஜனாதிபதி அரசியலமைப்பு ரீதியில் தீர்வு காணப்பட வேண்டிய இந்த விடயத்தில் உயர் நீதிமன்றின் வியாக்கியானத்தை பெற்றுக்கொள்வதை மறுத்துள்ளார்.\nபாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் மூன்று மாதங்களுக்கு மேல் மீள கூட்டப்படாமல் இருக்க அரசியலமைப்பின் இடமில்லை. 8 ஆவது பாராளுமன்றத்தை கலைத்து கடந்த மார்ச் 2 ஆம் திகதி ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பொதுத்தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடாத்தப்பட வேண்டும் எனவும் புதிய பாராளுமன்றம் மே 14 ஆம் திகதி கூட வேண்டும் எ��வும் கட்டளையிடப்பட்டிருந்தது.\nஎனினும் ஜனாதிபதியின் அந்த தீர்மானம் பிரகாரம் தேர்தலை நடாத்தவோ புதிய பாராளுமன்றத்தை கூட்டவோ முடியாமல் போயுள்ளது. எனவே ஜனாதிபதியின் பாராளுமன்ற கலைப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வலுவிழந்த ஒரு ஆவணமாகும்.\nஅரசியலமைப்பின் 70 ஆவது உறுப்புரைக்கு அமைய பொதுத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. அதன்படியே பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானியில் ஏப்ரல் 25 இல் பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅப்படியான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி குறிப்பிட்ட திகதியை மாற்றி ஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் முற்று முழுதாக அரசியலமைப்புக்கு முரணானது.' என வாதிட்டார்.\nமுன்னதாக, 2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் 8 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தககல் செய்யப்பட்டுள்ளன. அதில் 'அரசியலமைப்பின் பிரகாரம், பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்திலிருந்து 3 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடாத்தப்பட்டு புதிய பாராளுமன்றம் கூட்டப்படல் வேண்டும்.\nஅதன்படி கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதி அப்போதைய பாராளுமன்ரத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தல் பிறப்பித்த நிலையில், அதில் ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என திகதி குறிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் தொடரும் கொவிட் 19 நிலைமை காரணமாக ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடாத்த முடியாமல் போனதுடன், தேர்தல் திகதியை எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதிக்கு பிற்போட தேர்தல்கள் ஆணைக் குழு தீர்மானித்தது.\nஇவ்வாறு ஜூன் 20 ஆம் திகதிக்கு பொதுத் தேர்தல் திகதியை நிர்ணயம் செய்தமை அரசியலமைப்புக்கு முரணானதாகும்.\nபாராளுமன்றத்தை கலைத்து 3 மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றத்தை கூட்ட முடியாமல் போனமை ஊடாக, ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டத்தின் முன்னர் வலுவிழந்ததாக அறிவிக்க வேண்டும்.\nஅத்துடன் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவது குறித்தான 2172/03 ஆம் இலக்க தேர்தல்கள் ஆணைக் குழுவின் வர்த்தமானியையும் வலுவிழக்கச் செய்தல் வேண்டு���். ' என தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் அனைத்திலும் சுட்டிக்காட்டப்பட்டு தேர்தல் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க இடைக்கால தடை உத்தரவுகளும், இரு வர்த்தமானிகளுக்கு எதிராக தடை உத்தரவுகளும் கோரப்பட்டுள்ளன.\nஇதனைவிட இந்த உரிமை மீறல் மனுக்களுக்கு ஆதரவாக ஒரு இடையீட்டு மனுவும் எதிராக 12 இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்றம் பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விவாதம்\nஆறுமுகனின் மறைவுச் செய்தி கேட்டு வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் மஹிந்த உட்பட முக்கியஸ்தர்கள்\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்து அறிந்தவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தலங்கம வைத்தியாலைக்கு விரைந்துள்ளார்.\nஇன்று மாலையே அவரை சந்தித்தேன் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன் - இந்திய உயர் ஸ்தானிகர்\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன். ஆழ்ந்த அனுதாபங்கள் என இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தினருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான மூவருக்கும் பிணை\nஇராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூவரையும் கடும் நிபந்தனைகளுடனான பிணையில் விடுவித்து யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2020-05-26 23:20:06 இராணுவத்தினர் கடமை இடையூறு\nநீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு\nபொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியொன்று இன்னமும் தீர்மானிக்கப்படாதுள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தேர்தல் திகதி குறித்து கவனம் செலுத்தலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.\n2020-05-26 22:48:29 நீதிமன்றம் தீர்ப்பு தேர்தல்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\n2020-05-26 22:26:49 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட் 19\nசுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு முன்மொழிவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய ��ீர்மானம்: வைத்தியபீட இறுதி ஆண்டு மாணவர்களே முதலில் அழைக்கப்படுவர்\nகொரோனா சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி விபத்து\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n'அண்மைய நாடுகளுக்கு முதலிடம்' மோடியின் விருப்பத்தை தெரிவித்தார் இந்தியத் தூதுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnahinducanada.org/2017/11/16/764/", "date_download": "2020-05-26T20:01:49Z", "digest": "sha1:UVRNXW4V4F322PJ7VLX422FSHLFIOUAU", "length": 4416, "nlines": 126, "source_domain": "jaffnahinducanada.org", "title": "SickKids Donation Handed Over – Jaffna Hindu College Association Canada", "raw_content": "\nமனங்கனிந்து நன்றி | Event Photos\nகலையரசி விழாவில் பங்கெடுப்பதற்கான அழைப்பு\nஇந்துவின் மைந்தர்கள் – JHC Old Boys in Canada\nயாழ் இந்துவின் மைந்தன் திரு கந்தையா இரத்தினசிங்கம் (இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியல் முகாமையாளர்-இலங்கை)\nதிருமதி அலமேல்அம்மா சுப்பிரமணியம் (யாழ் இந்து முன்னாள் ஆசிரியர் திரு சண்முகராசா அவர்களின் தாயார்)\nதிருமதி விஜயலக்ஸ்மி பரம்சோதி ( யாழ் இந்துவின் மைந்தர்கள் ஜெயகுமார், சுரேஸ்குமார் சகோதர்களின் அன்னை )\nயாழ் இந்துவின் மைந்தன் திரு விஜயரட்ணம் ஜீவரத்தினம் (Vijayaratnam Jeevaratnam)\nதிரு ஸ்ரீரங்கநாதன் வெங்கடாசலம் (யாழ் இந்துவின் மைந்தன் ஸ்ரீ பாலரஞ்சன்) தந்தை)\nகோடைகால ஒன்றுகூடல் – 2018\nகற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக\nவாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://magaram.in/two-tamilnadu-women-arrested-in-sabarimala-erumeli-vavar-masjid/", "date_download": "2020-05-26T21:26:44Z", "digest": "sha1:T6XQG7H4WVK4NMZJYHLOS4YRMFZY4ADG", "length": 4965, "nlines": 67, "source_domain": "magaram.in", "title": "சபரிமலை எருமேலி வாவர் மசூதிக்கு சென்ற தமிழக பெண்கள் 2 பேர் கைது - magaram.in", "raw_content": "\nசபரிமலை எருமேலி வாவர் மசூதிக்கு சென்ற தமிழக பெண்கள் 2 பேர் கைது\nசபரிமலை எருமேலி வாவர் மசூதிக்கு செல்வதற்காக தமிழகத்திலிருந்து கேரளா சென்ற 2 பெண்கள் பாலக்காடு அருகே கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகிறார்கள்.\nஎன்று சமுக வலைத்தலன்களினில் பரபப்பு செய்தி\nசபரிமலை எருமேலி வாவர் மசூதிக்கு செல்வதற்காக தமிழகத்திலிருந்து கேரளா சென்ற 2 பெண்கள் பாலக்காடு அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை….\nஇந்து மதத்திற்கு ஒரு சட்டம்\nஇஸ்லாமிய மத த்திற்கு ஒரு சட்டம்\nகொளத்தூர் மணி மற்றும் தியாகு திராவிட கட்ட பஞ்சாயத்து நீதிபதிகள்\nமோசமான முதல்வர் கேரளவின் பினராயி விஜயன் : கூகுள் பதில்\nஉத்தர பிரதேச மாநிலத்தவரை வேலையில் அமர்த்த இனி அனுமதி பெற வேண்டும்: யோகி ஆதித்யநாத்\nவேண்டாமே இந்த விபரீத பப்ஜி (PUBG) விளையாட்டு\nவங்கத்தை புரட்டிப்போட்ட அம்பான் புயல்: 1000 கோடி நிதி ஒதுக்கிய பிரதமர் மோடி\nபியூட்டி பார்லர் பெண்ணை காலால் எட்டி உதைத்து தாக்கிய திமுக பிரமுகர் மீண்டும் கட்சியில் சேர்ப்பு…\nடாஸ்மாக்கில் ஒரே நாளில் 163 கோடி ரூபாய் வசூல்\nநெல்லை தொகுதி திமுக எம்பி மீது கொலை மிரட்டல் வழக்கு\nசென்னையில் ரோட்வெய்லர்நாய் கடித்து உயிருக்குப் போராடும் சிறுவன்\n80 பெண்களை ஏமாற்றிய காதல் ரோமியோ காசி\nபேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகின : ரசிகர்கள் கொண்டாட்டம்\n ரசிகர்கள் சமூகவலையத்தளத்தில் வார்த்தை யுத்தம்\nகொல காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2782", "date_download": "2020-05-26T20:24:32Z", "digest": "sha1:FY5U7MWDBBUGB54HTN5AU4GNOS5OUSR7", "length": 7037, "nlines": 88, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 27, மே 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபணிவிடை செய்வதற்காக 1,500 பணியாளர்களுடன் ரஷ்யா சென்றுள்ள சவுதி அரசர்\nவெள்ளி 06 அக்டோபர் 2017 18:49:51\nமாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள சவுதி அரசர் தமக்கு பணிவிடைகள் செய்வதற்காக 1500 பணியாளர்களை உடன் அழைத்து சென்றுள்ளார். மாஸ்கோவிற்கு 4 நாள் பயணமாக வந்துள்ள சல்மான் பில் அப்துல்லாஸிஸ் பிரத்யேக விமானத்தில் தனது தங்க எஸ்கலேட்டரில் கீழே இறங்கி வந்தார். அப்போது எஸ்கலேட்டர் பாதியிலேயே நின்று விட்டதால் அவர் நடந்தே கீழே இறங்க வேண்டியியதாயிற்று. இதனிடையே ரிச்ஸ் மற்றும் போர்ட் சீசன் ஆகிய இரண்டு ஆடம்பர விடுதிகளையும் முன்பதிவு செய்துள்ள அரசர் விடுதி பணியாளர்களை மாற்றிவிட்டு தமக்கு ஏற்றவாறு பணிவிடைகள் செய்வதில் அனுபவமுள்ள 1500 பணியாளர்களை சவுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து ரஷ்யா அழைத்து வந்துள்ளார்.\nமேலும் இவர்களுக்கு தேவையான 850 கிலோ உணவுப்பொருட்களை சவுதியில் இருந்து விமானம் மூலம் எடுத்து வரப்பட்டுள்ளது. இதேபோல் தனக்கு தேவையான சிவப்பு கம்பளம் முதல் பர்னிச்சர், நாற்காலிகள் வரை அனைத்தையும் விமானம் மூலம் சவுதி அரசர் எடுத்த�� வந்துள்ளார். ரஷ்யாவில் 4 நாட்கள் தங்குவதற்கு மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 20 கோடியை சவுதி அரசர் செலவிட்டுள்ளார்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/sankathamizhan/", "date_download": "2020-05-26T20:15:48Z", "digest": "sha1:24RRGACNHYRFWTOXOYIMT6335BSNGNJZ", "length": 9269, "nlines": 107, "source_domain": "view7media.com", "title": "\"விஜயா புரொடக்க்ஷன்ஸ்\" தயாரிப்பில் ,\"விஜய் சேதுபதி\" நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள புதிய படம் \"சங்கத்தமிழன்\" | View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\n‘வைரி’ திரையிசை ஆல்பம் வெளியீடு\n“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் ,”விஜய் சேதுபதி” நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள புதிய படம் “சங்கத்தமிழன்”\nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.\nபி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரித்துள்ள இந்த சங்கத்தமிழன் டத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார் .\nபி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.\nவிஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை ��ிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் .இவர்களுடன் இந்த படத்தில் நாசர் , சூரி ,அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.\nஇந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளார்.\nஒளிப்பதிவு R . வேல்ராஜ் , கலை இயக்கம் M .பிரபாகரன், சண்டை பயிற்சி அனல் அரசு , மற்றும் படத்தொகுப்பினை பிரவீன் K .L மேற்கொள்கிறார்.\nஇந்த படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பு இன்று வெளியாகியுள்ளது .\nஇயக்கம் – விஜய் சந்தர்\nதயாரிப்பு – பி.பாரதி ரெட்டி\nபடத்தொகுப்பு – பிரவீன் K.L\nசண்டை பயிற்சி – அனல் அரசு\nகலை இயக்குனர் – பிரபாகர்\nநிர்வாக தயாரிப்பு – ரவிச்சந்திரன் , குமரன் .\nமக்கள் தொடர்பு -ரியாஸ் கே அஹமது.\n← தானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் “கைலா”\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ” SK 16″ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஜூன்-25ல் மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’\nகுமாரி மதுமிதாவின் அபார நாட்டிய அரங்கேற்றம்….வியந்து போன வி.ஐ.பி.கள்..\nமூவ் ஆன் பிலிம்ஸ்’ தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் கதை எழுதி, இயக்கும் புதிய படம்\nகொரோனா வைரஸ் தொற்றை அகற்ற பாடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கரவொலி எழுப்பி சென்னை மக்கள் பாராட்டு\n‘வைரி’ திரையிசை ஆல்பம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-05-26T21:23:11Z", "digest": "sha1:CG6TG2JYP2O3RQVMQJEZUX5TBLKJQX2D", "length": 102538, "nlines": 1286, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ஜியா | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு\nநடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு\nபாலிவுட்டில் நிறைய நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே காலம் கடத்தியுள்ளனர். சிலர் இறந்தும் உள்ளனர். ஆஷா பரேக், தபு, ஊர்மிளா மடோன்ட்கர், பிரீதி ஜின்டால், சுஸ்மிதா சென், அமீஸா பாடீல், மல்லிகா ஷெராவத், பிபாஷா பாசு, ��ர்கீஸ் ஃபக்ரி, நேஹா துபியா, அம்ரிதா ராவ், முதலியோரைக் குறிப்பிடலாம்[1]. நக்மா, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா, திரிஷா, கௌசல்யா, சிரியா ஷரண், நமீதா, ஷோபனா, நயனதாரா, குத்து ரம்யா…. வெண்ணிர ஆடை நிர்மலா,…………. என்றும் உள்ளனர். சுரைய்யா, பர்வீன் பாபி, நந்தா முதலியோர் கல்யாணம் செய்து கொள்ளாமல், தனித்து வாழ்ந்து இறந்தும் விட்டனர்[2]. டுவிங்கில் கன்னா, நீது சிங், ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா டி சௌஸா, சோனாலி பிந்த்ரா, ஜாக்குலின் பெர்னான்டிஸ், சோனாக்ஷி சின்ஹா, முதலியோர் திருமணத்திற்காக தமது திரையுலக வாழ்க்கையினையே மறந்தனர்[3]. இவர்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தனியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம், துணிவு, நிர்பந்தம் அவர்களுக்குத் தான் தெரியும். 1950-70களில் காதல் அல்லது திருமணம் விவக்கரத்தில் தோல்வி என்றால் சொல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருப்பது வழக்காமக இருந்தது. ஆனால், இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.\nகீர்த்தி சாவ்லா தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகையர் கீர்த்தி சாவ்லா, சுப்பிரமணியபுரம் சுவாதி ஆகியோர், தங்களுக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என, மறுத்துள்ளனர்[4]. சுப்பிரமணியபுரம் படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதிக படங்களில் தலைகாட்டாத இவர், வடகறி படத்தை தொடர்ந்து, யாக்கை படத்தில் நடித்துள்ளார். இவருக்கு, திருமணம் நடந்ததாக தகவல்கள் பரவின. இது குறித்து, சென்னையில் நடந்த, யாக்கை பட விழாவில், சுவாதி கூறுகையில், ”திருமணம் ஆனதாக பரவிய வதந்திக்கு விளக்கம் சொல்லி, போரடித்து விட்டது; யாரும் நம்ப வேண்டாம். எனக்கு ஆண் நண்பர்கள் கூட கிடையாது,” என்றார். “ஆண் நண்பர்கள்” [boy friends] ஏதோ மேற்கத்தைய பாணியில் கூறியிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. அந்த அளவுக்கு டேடிங் எல்லாம் வைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.\nசுப்பிரமணியபுரம் சுவாதியும் தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகர் அர்ஜுன் உடன், ஆணை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சாவ்லா. ஆழ்வார், நான் அவனில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்த கீர்த்தி சாவ்லாவுக்கு, தமிழில் பட வாய்ப்புகள் குறைய, சொந்த ஊரான மும்பைக்கே பறந்தார். அங்கு, திருமணம் செய்து செட்டில் ஆனதாக தகவல் பரவியது. இந்நிலையில், மீண்டும் கோடம்பாக்கம் வந்துள்ள கீர்த்தி சாவ்லா கூறியதாவது: “எனக்கு, 34 வயது ஆகிறது. இது திருமண வயது என்றாலும், சத்தியமாக எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிப்பு ஆசை இன்னும் குறையாததால், திருமணம் பற்றி யோசிக்கவில்லை. திருமணம் ஆனதாக வந்த தகவல்கள் வதந்தியே. நல்ல கதாபாத்திரமாக இருந்தால், யாருடனும் நடிக்க தயார்”. இவ்வாறு அவர் கூறினார்[5].\nகுஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்\nதிருமணம் என்றதும் மறுக்கும் தமன்னா: திருமணம் என்றாலே நடிகைகளுக்கு அலர்ஜி தான். அதுவும் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகையிடம் திருமணம் குறித்து கேட்டால், ஆயிரம் வாட்ஸை ஈரக்கையில் பிடித்ததுபோல் அதிர்ச்சியாகிறார்கள். தமன்னாவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கவிருப்பதாக சிலர் தகவல் வெளியிட ஒல்லி வெள்ளி கொதித்து விட்டாராம்[6]. நான் தற்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. என் வாழ்க்கையில் ஒருவருடன் திருமணம் நடக்கும். அப்படி திருமணம் நடக்கும் போது உலகத்துக்கு முதலில் தெரியப்படுத்துவேன். நான் இப்போது படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன் என மறுக்கிறார் தமன்னா[7]. சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால், விளம்பரங்கள், வியாபார விளம்பர படங்கள் முதலியவற்றில் காணப்படுகிறார். எப்படியிருந்தாலும், வருமானம் இருக்க வேண்டும், இல்லையென்றால் வாழ்க்கை நடத்த முடியாது என்பது நடிகைகளுக்கும் தெரிந்த உண்மைதான்.\nதிருமணம் பற்றி திரிஷாவின் தத்துவம்[8]: நடிப்பில் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார், த்ரிஷா. முன்பெல்லாம் அவர் பல மொழிப் படங்களிலும் பிஸியாக இருப்பார். அவருக்காக மீடியாக்களிடம் வாய்ஸ் கொடுப்பார், அவரது அம்மா உமா கிருஷ்ணன். இப்போது த்ரிஷாவுக்கு அதிக படங்களும் இல்லை. விளம்பரங்களும் இல்லை என்பதால், நேரடியாக த்ரிஷாவே பேசுகிறார். தமிழில் ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஆக்ஷன் ஹீரோயின் வேடம். சண்டைக் காட்சியிலும் பறந்து பறந்து அடித்துள்ளாராம். அப்போது தான் ஹீரோக்கள் படும் கஷ்டம் அவருக்குப் புரிந்ததாம். இப்படம் தமிழிலும் ‘டப்’ ஆகிறது. இதையடுத்து த்ரிஷா புதுப்படத்தில் நடிக்கவில்லை. இது ஒன்றே போதாதா மீடியாக்களுக்கு. த்ரிஷாவுக்காக அவரது அம்மா தீவிர மணமகன் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் த்ரிஷாவுக்கு திருமணம் நடக்கும் என்றும் எழுதப்படுகின்றன. இதற்கு த்ரிஷா தன் திருவாய் மலர்ந்தருளி சொன்ன பதில் என்ன தெரியுமா ‘பெண்ணாகப் பிறந்தால், ஒருநாள் திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டும். அதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு இன்னும் திருமண ஆசை வரவில்லை’ என்கிறார்.\nதிருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் நடிகைகள்[9]: திருமணம் செய்து கொள்ளாமல் நடிகைகள், காதலர்களுடன் சேர்ந்து வாழ்வதாக நடிகை அசின் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இந்த கலாசாரம் சினிமா உலகில் புதிதாக பரவி வருகிறது[10]. வெளிநாடுகளில் இந்த வழக்கத்தை அதிகம் பார்க்க முடியும். அது தற்போது இந்தியாவிலும் ஊடுருவி உள்ளது. குறிப்பாக இந்தி நடிகர்–நடிகைகள் இதுபோல் வாழத் துவங்கியுள்ளனர். இந்தி நட்சத்திர ஜோடி சயீப் அலிகான், கரீனாகபூர் ஜோடி பல வருடங்களாக இதுபோல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள். சமீபத்தில் பெற்றோர் வற்புறுத்தலால் தாலி கட்டிக் கொண்டார்கள். இன்னும் நடிகர், நடிகைகள் பலர் மணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்கிறார்கள். இது தெலுங்கு பட உலகையும் இப்போது தொற்றிக் கொண்டு உள்ளது. அங்கு திருமணமான நடிகர்களுடன் சில நடிகைகள் சேர்ந்து குடும்பம் நடத்துவதாக கிசுகிசுக்கப்படுகின்றன. தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியும், டைரக்டரும் பல மாதங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழந்ததாக கூறப்பட்டது. அவர்கள் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் தற்போது பிரிந்து விட்டனர். அசின் இதுகுறித்து கூறும்போது, ‘இந்தி நடிகர், நடிகைகள் பலர் திருமணம் வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழக்கூடிய ‘லிவ் இன் ரிலேஷன் சிப்பில்’ உள்ளனர். என்னை பொறுத்தவரை பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்து கொள்வேன்’ என்றார்.\nகாதல், திருமணம், நட்பு, காதல்-முறிவு, விவாவக ரத்து என்று பலவிதமாக சொல்லி, விளம்பரம் தேடவும் நடிக���கள் இவ்வாறான கிசுகிசுக்கள், வதந்திகள் முதலியவற்றைப் பரப்புவது உண்டு. ஊடகக்காரர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள். கிரிக்கெட் வீரர்கள் முதலியோர்களுடன் பழகுவது, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, ஊரைச் சுற்றுவது, தங்குவது போன்றவற்றிலும் நடிகைகள் இடுபட்டு வருகின்றனர். கிரிக்கட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கிரிக்கட் வீரர் வெய்ன் பிராவோவுடன் காதலில் விழுந்த நடிகை ஸ்ரேயா என்றெல்லாம் செய்திகள் வருவதும் அந்த வகையில் தான் எனலாம். முன்பு கஸ்தூரி அமிதாப் பச்சனுடம் பேசியபோது கிண்டலடித்த ஊடகங்கள், இன்று நடிகைகள் செய்து வருவதை கண்டுகொள்வதில்லை. “சினிமா”வை வைத்தே பிழைப்பு நடத்தும் சில ஊடகங்கள் இத்தகைய விவாகரங்களை வைத்தே வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நடிகைகள் திருமணம் செய்து கொண்டவுடன், பொதுவாக கணவன்மார்கள் விரும்பவதில்லை என்பதால், நடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். கணவன்மார்கள் நடிகர்களாக இருந்தாலும், அதே நிலைமை அவ்வாறாகத்தானனிருந்துய் வருகிறது. சினிமா தொழில் ஒரு மாதிரி என்பதால், அவர்கள் விரும்பாததில் ஆச்சரியம் இல்லை.\n[4] தினமலர், திருமணமா: அலறும் நடிகையர், பதிவு செய்த நாள். அக்டோபர்.18, 2016. 22.33.\n[9] தமிழ்.சினிமா, திருமணம் செய்யாமல் காதலனுடன் சேர்ந்து வாழும் நடிகைகள்: அசின், Nov 19, 2013.\nகுறிச்சொற்கள்:அனுஷ்கா, அமீஸா, ஆஷா, ஊர்மிளா, கல்யாணம், காதல், கௌசல்யா, சிரியா, சுஸ்மிதா, சேர்ந்து வாழ்தல், தபு, தமன்னா, திருமண பந்தம், திருமணம், நக்மா, நட்பு, நிர்மலா, பிரியங்கா, பிரீதி, ரம்யா, விவாக ரத்து, விவாகம், ஷரண், ஷோபனா\nஅனுஷ்கா, அமலா, அலிசா கான், ஆம்ரிதா ராவ், ஆஷா பரேக், இந்தி படம், எம்ரான் ஹாஸ்மி, ஐஷ், ஐஷ்வர்யா, ஐஷ்வர்யா பச்சன், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா பச்சன், ஐஸ்வர்யா ராய், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், குசுபு, குஷ்பு, கௌதமி, சசிரேகா, சரண்யா, சரிகா, சிநேகா, சில்க் ஸ்மிதா, சுவேதா, ஜியா, ஜீனத் அமன், ஜூலியானா, ஜெனானா, ஜெயசுதா, ஜெயபிரதா, தமன்னா, திரிஷா, நமிதா, நமீதா, நயந்தாரா, நயனதாரா, நயன்தாரா, நர்கிஸ் பக்ரி, நேஹா தூபியா, பர்வீன் பாபி, லட்சுமி, ஸ்ருதி, ஸ்ரேயா, ஸ்வேதா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகை ஜியா கான் கொலையா-தற்கொலையா – பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் தொர்கிறது\nநடிகை ஜியா கான் கொலையா-தற்கொலையா – பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் தொர்கிறது\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கிளம்பியுள்ள கொலையா-தற்கொலையா பிரச்சினை: பாலிவுட் நடிகை ஜியாகான் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அர்த்தத்தில் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது பணம் பெற்று ஆய்வு செய்யும் தனியார் நிறுவனத்தின் முடிவு தான். எனவே, இது உண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என சந்தேகம் கிளப்பியுள்ளார் ஜியா கானின் காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி. இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கை மூலம் இந்தி நடிகை ஜியாகான் கொலை செய்யப்பட்டு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது[1]. பிரபல இந்தி நடிகை ஜியாகான், தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘கஜினி’ படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்த போது அதில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருந்தார்[2]. மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பிரச்சினை மறுபடியும், ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.\nஜியாகானின் உடற்கூறுகள் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது: ஜியாகான் 2013–ல் திடீரென்று தூக்கில் பிணமாக தொங்கினார்[3]. அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்தி நடிகர் சூரஜ் பஞ்சோலியும் ஜியாகானும் தீவிரமாக காதலித்ததும் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது[4]. இந்த மனவேதனையால் அவர் தூக்கில் தொங்கி உயிர் இழந்தார் என்றனர். வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகளும் இதனை உறுதிபடுத்தினர். ஆனால் ஜியாகான் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறிவந்தனர். இந்த நிலையில் ஜியாகானின் உடற்கூறுகள் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் அறிக்கையை தற்போது சமர்ப்பித்து உள்ளனர். அதில் ஜியாகான் பலமாக தாக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அதற்கான காயங்கள் உடலில் இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதனால் ஜியாகான் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவி உள்ளது. இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இதை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்தது: நிஷப்த், இந்தி கஜினி உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்தவர் ஜியா கான். 2007ம் ஆண்டு அமிதாப் ஜோடியாக அறிமுகமான இவர், கடந்த 2013ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தி நடிகர் ஆதித்ய பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்ததாகவும், காதலருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஜியாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று அவரது தாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இதை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்தார். அதன் தொடர்ச்சியாக ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட மறு மாதமே அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஜியா கான் வழக்கை விசாரித்த சிபிஐ இது ராபியா கூறுவது போன்று கொலை அல்ல தற்கொலை தான் என்று கடந்த மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.\nஜோடிக்கப்பட்ட தற்கொலை என்று இங்கிலாந்து புலனாய்வு நிறுவனம் கூறுவது[5]: சிபிஐ அறிக்கை தாக்கல் செய்த பிறகு ராபியா இங்கிலாந்தை சேர்ந்த பெய்ன் ஜேம்ஸ் [Jason Payne-James of UK-based Forensic Healthcare Services Ltd[6]] என்ற தடயவியல் நிபுணரை அணுகி விசாரிக்குமாறு கூறினார்[7]. அவர் ஜியாவின் பிரேத பரிசோதனை அறிக்கை, ஜியாவின் சடலத்தின் புகைப்படங்கள், சிசிடிவி வீடியோக்கள், ஜியாவின் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக தங்களது அறிக்கையை பெய்ன் அளித்துள்ளார். அதில் ஜியாகான் பலமாக தாக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அதற்கான காயங்கள் உடலில் இருப்பதாகவும் கூறி உள்ளனர்[8]. அழுத்தில் உள்ள காயங்களின் அடையாளங்கள் துப்பட்டாவினால் கூட ஏற்பட்டிருக்கலாம், அதாவது, யாராவது, துப்பட்டாவினால், கழுத்தை நெறுத்திருக்கலாம். பிறகு, தற்கொலை செய்து கொண்டது போல, தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜியாகான் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவி உள்ளது.\nதந்தை-மகன் கூறும் விசயங்கள்: இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சூரஜ் பஞ்சோலி மற்றும் அவரது தந்தை ஆதித்யா, “இந்த ஆய்வை மேற்கொண்ட தடயவியல் நிறுவனம் பணம் பெற்றுக் கொண்டு செயல்படும் தனியாருக்குச் சொந்தமானது. எனவே அது ஒருபட்சமான அறிக்கையை அளித்திருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, ஜியாவின் மரணம் குறித்து ஆய்வு செய்த பல்வேறு நிறுவனங்கள் அது தற்கொலை தான் என உறுதிபடத் தெரிவித்துள்ளது. உண்மை என்ன என்பதை அறிய நானும் ஆவலாகத் தான் உள்ளேன். ஏனென்றால் என் காதலியை இழந்து நானும் வேதனையில் தான் உள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளனர்[9]. சூரஜ் பஞ்சோலி[10], “எந்த குற்றஞ்சாட்டப்பட்டவனும், நீதிமன்றம் விசாரிக்க வேண்டும், விசாரிக்கத் தயார் என்று சொல்ல மாட்டான். ஆனால், நான் தயாராக இருக்கிறேன். இதெல்லாம் என்னுடைய வாழ்க்கை மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே, என்னுடைய வழக்கை ஊடகங்கள் தான் விசாரித்து வருகின்றன. நீதிமன்றத்திற்கு வழக்கு செல்வதற்கு முன்பே, அவை தீர்ப்பையும் அளிக்கின்றன.” இப்படி ஊடகக்காரர்கள் மீதும் குறைகூறினார்[11].\nநடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன்: இப்படி இளம் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் என்று ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், நிச்சயமாக செத்தவர்கள் பேசப்போவதில்லை, உண்மைகள் வெளிவரப்போவதில்லை. அவை அப்பொழுதே உயிரோடு உள்ளவர்களுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் இருந்து மறைந்து விடப்போகிறது. பேராசை, அதிக அளவில் பெரிய ஆளாக வேண்டும், புகழின் உச்சியில் போக வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்………………இப்படி கனவுகள் கண்டுவிட்டு, முடியவில்லை என்றால் மனம் தளர்ந்து துவண்டு விடுவது, இல்லை, என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று மறுபடியும் கிளம்பிவிடுவது……………இந்நிலையில் மறுபடியும் தோல்வி ஏற்படும் போது, அவமானம் முதலியவற்றிற்கு பயந்து உயிரைவிட தீர்மானிப்பது….இது தான் முடிவாகிறது. அத்தகைய தற்கொலை பட்டியக், இந்திய திரைவுலகில் நீண்டு கொண்டே இருக்கின்றன.\n[1] தினத்தந்தி, வழக்கில் புதிய திருப்பம் நடிகை ஜியாகான் கொலை செய்யப்பட்டாரா இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரபரப்பு தகவல், பதிவு செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:08 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:08 AM IST\n[3] பிலிம்.பீட்.தமிழ், நடிகை ஜியா கான் தற்கொலையில் புதிய திருப்பம்: தடயவியல் நிபுணரின் பகீர் ரிப்போர்ட், Posted by: Siva, Updated: Wednesday, September 21, 2016, 17:44 [IST].\n[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஜியாகான் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்.. காதலர் சூரஜ் நம்பிக்கை, By: Jayachitra, Updated: Thursday, September 22, 2016, 11:46 [IST]\nகுறிச்சொற்கள்:ஆதாரம், ஆராய்ச்சி, கொலை, சினிமா, சினிமா காரணம், சூரஜ், சூரஜ் பஞ்சோலி, சோதனை, ஜியா, ஜியா கான், தடவியல், தற்கொலை, தூக்கு, நடிகை, நிர்வாணம், பஞ்சோலி, பரிசோதனை\nஅரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், இந்தி, இந்தி படம், உடலீர்ப்பு, உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, உணர்ச்சி, ஊக்குவித்தல், ஊடகம், ஏமாற்றம், ஏமாற்றுதல், கவர்ச்சி, காட்டுவது, காமம், கிளர்ச்சி, சினிமா, சூடு, செக்ஸ், ஜியா, ஜியா கான், தற்கொலை, தூக்கு, தூண்டு, தூண்டுதல், தொப்புள், நபிசா, நபிஷா, நபிஷா கான், நபிஸா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\nஇப்படி துணிந்த பின் துயரப்பட வேண்டிய அவசியம் ஏன் வந்தது\nஅமெரிக்க – இங்கிலாந்து – இந்திய நடிகை: பிரபல இங்கிலாந்து இந்தி நடிகை நபிஷா ஜியாகான் (வயது 25) வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்[1]. இந்தி கஜினியில் நடிகை நயந்தார நடித்த பாத்திரத்தில் நடித்தவர் ஜியகான் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜியாகானின் உண்மை பெயர் நபிஷாகான்[2]. நியூயார்க்கில் பிப்ரவரி 20, 1988 அன்று பிறந்தவர்[3]. லண்டனில் செல்சியாவில் பிறந்தவர் என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர். தந்தை அலி ரிஸ்வி கான் என்ற அமெரிக்க இந்தியர், தாயார் ரபியா அமீன் என்ற முந்தைய இந்தி நடிகை ஆவர்[4].\nதாயார் – ரபியா அமீன் உடன் – டுவிட்டரில் வெளியான புகைப்படம்\nபாலிவுட் படங்களில் நடிப்பதற்காக தனது தாய் மற்றும் தந்தையுடன் மும்பையில் குடியேறினார். இவருடைய தாயும் முன்னாள் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ராம்கோபால் வர்மா தயாரித்த ‘நிஷாப்’ என்ற இந்தி படத்தில் தன்னைவிட மூத்தவரான அமிதாப்பச்சனுடன் ஜோடியாக சேர்ந்து நடித��து பாராட்டு பெற்றவர் ஜியாகான். அப்பொழுது 2007ல் தனது பெயரை ஜியா என்று மாற்றிக் கொண்டார்[5]. அமீர்கானுடன் கஜினியில் நடிகை நயன்தாரா நடித்த மருத்துவக்கல்லூரி பாத்திரத்தில் ஜியாகான் நடித்திருக்கிறார். அதன் பிறகு அக்ஷய் குமாருடன் ‘ஹவுஸ்புல்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதனால், ஏகப்பட்ட ஆசைகளுடனும், கவவுகளுடனும், மும்பை பாலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார்.\nஉடை அணிந்து கொள்ளப்ப் போகிறார்\nதற்கொலை செய்து கொண்ட நடிகை: மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் வசிக்கும் ஜூஹூ பகுதியில் வசித்து வந்த அவர், நேற்றிரவு 11 மணியளவில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருடைய தாயும், சகோதரியும் வெளியே சென்றுவிட்டு திரும்பி வீட்டுக்கு வந்த போது ஜியாகான் தூக்கில் தொங்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். போலீசார் அவருடைய உடலை எடுத்துச் சென்று பிரேத பரிசோதனைக்கு எற்பாடு செய்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை[6]. கடிதம் எதையும் அவர் எழுதி வைத்ததாக தெரியவில்லை. ஜியாகானின் தாய் மற்றும் சகோதரியிடம் விசாரணை நடத்திய பிறகே தற்கொலைக்கான காரணம் தெரியவரும். ஜியாகானின் திடீர் மறைவு பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது உண்மையா நடிகை ஜியாகான் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது என்று நடிகர் அமிதாப்பச்சன் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.\nமற்ற நடிகர்களுடன் – இதெல்லாம் சினிமாவில் சகஜம் தான்\nகாதலன் மற்றும் காதலனின் தந்தையஐடம் போலீஸார் விசாரணை: பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது நண்பர் சூரஜ் பஞ்சோலியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்[7]. பாலிவுட் நடிகை ஜியா கான் நேற்று இரவு ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரது வீட்டில் உள்ள வேலைக்காரர்கள், காவலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், ஜியா கான் தனது செல்பேசியில் கடைசியாக பேசிய நபரான சூரஜ் மற்றும் அவரது தந்தை பஞ்சோலியிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சூரஜ், நடிகர் ஆதித்யா பஞ்சோலி மற்றும் ஸரினா வஹப்பி���் மகனாவார்.\nஇதெல்லாம் நடிப்பா, நிஜமா, வாழ்க்கையா, கனவா\nகாதலன் சூரஜ் ஏமாற்றினானா, ஏமாற்ற நினைத்தானா: ஜியா கான் சூரஜை காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. சூரஜ் அவருக்கு நகைகள் எல்லாம் வங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அக்காதல் முழுமையாகவில்லை அல்லது சூரஜ் சரியாக அனுசரிக்கவிலை என்று தெரிகிறது. குறிப்பாக தன்னை விட்டு வேறோரு நடிகையுடன் சென்று விடுவாரா என்றெல்லாம் பயந்துகொண்டிருந்தார்[8]. அன்றிரவு சூரஜ் ஒரு பொக்கே அனுப்பியபோது, அதனைத் திருப்பி அனுப்பினார். மேலும் பாலிவுட்டில் பெரிய நடிகையாகி விடவேண்டும் என்ற அவரது கனவும் நனவாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது[9].\nஇதெல்லாம் நடிப்பு, நிஜமல்ல – பணம் கிடைத்தால் இப்படி நடிப்போம்\nதற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன – எப்படி இம்முடிவு ஏற்பட்டது\nநடிப்பு வாழ்க்கையாகி விட்டப் பிறகு, வாழ்வதில் பிரயோஜனம் இல்லை\nநடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன்[11]: இப்படி இளம் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் என்று ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், நிச்சயமாக செத்தவர்கள் பேசப்போவதில்லை, உண்மைகள் வெளிவரப்போவதில்லை. அவனிப்பொழுது உயிரோடு உள்ளவர்களுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் இருந்து மறைந்து விடப்போகிறது. பேராசை, அதிக அளவில் பெரிய ஆளாக வேண்டும், புகழின் உச்சியில் போக வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்………………இப்படி கனவுகள் கண்டுவிட்டு, முட்யவில்லை என்றால் மனம் தளர்ந்து துவண்டு விடுவது, இல்லை, என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று மறுபடியும் கிளம்பிவிடுவது……………இந்நிலையில் மறுபடியும் தோல்வி ஏற்படும் போது, அவமானம் முதலியவற்றிற்கு பயந்து உயிரைவிட தீர்மானிப்பது….இது தான் முடிவாகிறது[12].\nகுறிச்சொற்கள்:அமிதாப், அழகு, உடல், ஏமாற்றம், கத்ரினா, காட்டுவது, காதலன், காதலி, காதல், கிளர்ச்சி, சபலம், சூரஜ், ஜியா, ஜியா கான், தற்கொலை, தூண்டுதல், நபிஷா கான், நிர்வாணம், பச்சன், மாதுரி, மும்பை, மோசடி\nஅசின், அமிதாப், அமிதாப் பச்சன், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குலை, அழகி, ஆபாசம், இச்சை, இந்தி, இந்தி படம், உடலின்பம், உடல், ஏமாற்றம், கட்டிப் பிடிப்பது, கத்ரினா, கற்பு, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், காதல், காதல் தோல்வி, காமம், கிள���்ச்சி, சபலம், சூடான காட்சி, சூரஜ், ஜட்டி, ஜியா, ஜியா கான், தீபிகா, தூண்டு, தோல்வி, நபிசா, நபிஷா, நபிஷா கான், நபிஸா, நிர்வாணம், பச்சன், பாடி, மாதுரி, லாரா இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nபடுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை-கவர்ச்சி-நடிகை\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nசென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம், தார்மீக எண்ணங்கள் அழிவு\nஅந்நிய நிர்வாணத்தை தமிழகம் விரும்புகிறாதா – தமிழர்களே அத்தகைய அம்மணத்தை வரவேற்பதேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-05-26T20:06:00Z", "digest": "sha1:43BNYCD6EQZIFLJ2GBRQGSTQIKVT5IQW", "length": 19909, "nlines": 107, "source_domain": "maattru.com", "title": "அரசால் மட்டுமே நல்ல கல்வியை வழங்கமுடியும் - பேரா.கே.ஏ.மணிக்குமார், மேனாள் துணைவேந்தர். - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஅரசால் மட்டுமே நல்ல கல்வியை வழங்கமுடியும் – பேரா.கே.ஏ.மணிக்குமார், மேனாள் துணைவேந்தர்.\nகாலனியாதிக்க காலத்தில் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை கல்வி கொடுப்பது பெற்றோரின் கடமை என்று கூறியது. இதனால் கல்வி அனைவருக்கும் சென்று சேரவில்லை. இந்தியா சுதந்திரமடையும் போது எழுத்தறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கை 11 சதம். 7 சதம் பெண்கள் மட்டுமே அப்போது கல்வியறிவு பெற்றிருந்தனர். இத்தகைய அவல நிலையிலிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் என்ன செய்வது என்ற அடிப்படையில் தான் சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.\n1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டில், கல்விக்கு தேசிய வருமானத்தில் 10 சதம் நிதி ஒதுக்கவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1937 தேர்தல் அறிக்கையிலும் காங்கிரஸ் கட்சி இதை குறிப்பிட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக் கொள்கை கல்வி கொடுப்பது அரசின் கடமை என்று கூறியது. ஆனாலும் நேரு அரசு கல்விக்கு 10 சதம் நிதியை ஒதுக்கவில்லை.1948-ல் அமைக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் கமிஷன் இதை சுட்டிக்காட்டியதுடன் கல்வி வர்க்க உரிமையல்ல, அனைவரும் பெறவேண்டிய உரிமை என்று கூறியது. 1964-ல் அமைக்கப்பட்ட கோத்தாரி கமிஷன் கல்வியில் பாகுபாடு இருக்கக்கூடாது என்று கூறியது. ஆனால் புதிய கல்விக் கொள்கை சாதி, மத ரீதியாக மாணவர்களை பிரிக்க முயற்சிக்கிறது.\nகோத்தாரி கமிஷன் தாய்மொழி வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டுமென்றது. அருகாமைப் பள்ளிகளை\nவலியுறுத்தியது. தேசிய உற்பத்தி மதிப்பில் 6 சதம் நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்டுமென கூறியது. 1999- ல் அமைக்கப்பட்ட தபஸ் மஜ��ம்தார் கமிஷனும் இதை வலியுறுத்தியது. மேலும் 10 ஆண்டுகள் கூடுதலாக 14,000 கோடி ரூபாய் வீதம் செலவு செய்தால் அனைவருக்கும் முழுமையாக கல்வி கொடுக்கமுடியுமென்று கூறியது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதம் மட்டுமே. ஆனால் அன்று வாஜ்பாய் அரசு நிதி ஒதுக்கவில்லை. கல்வியில் சிறந்த நாடுகள் அனைத்தும் தாய்மொழி வழியாகவே கல்வி கொடுக்கின்றன. ஆங்கில மொழியை கற்பதும் வழி கற்பதும் வேறுவேறு. ஆனால் இரண்டையும் குழப்புகிறார்கள்.\nசாதாரண அரசுப் பள்ளியில் பயிலும் மாணவனுக்கு ஆண்டுக்கு ரூ.250 செலவு செய்யும் அரசு, கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் பயிலும் மாணவனுக்கு ரூ.13000 செலவு செய்கிறது. அரசின் இத்தகைய பாகுபாட்டையும் ஒரு குழு சுட்டிக்காட்டியது. நாம் இந்த அரசிடம் கேட்பது ஒரேமாதிரி வாய்ப்பைத்தான், ஒரேமாதிரி பாடத்திட்டத்தையல்ல.\nபுதிய கலவிக்கொள்கை அரசு நிதி ஒதுக்கீடு குறித்து சொல்லாதது மட்டுமின்றி கல்வியை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கச் சொல்கிறது. ஆசிரியர் இல்லாமல், மாணவர்கள் கல்லூரிக்கு வராமலேயே பட்டங்கள் வழங்கும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இன்று பெருகியுள்ளது. இத்தகைய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால் கல்வியின் தரம் குறைகிறது. அரசால் மட்டுமே நல்ல கல்வியை வழங்கமுடியும். 20 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கும் நாட்டில் கல்வியை முற்றிலும் தனியாருக்குக் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.\nகல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசு முயல்கிறது. மறுபுறம் மாநில அரசுகள் எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் உயிர்ப்போடு இயங்குவதை தடுக்கும் வகையில் மாணவர் அமைப்புகளின் செயல்பாடுகள் முடக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் எப்போதுமே விமர்சனங்களின் மையமாக இருக்க வேண்டும். கல்விநிலையத்தில் மாணவர் ஒற்றுமையை சிதைப்பது, முற்போக்கு சிந்தனைகள் வளர விடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகிறது. மாணவர் சக்தியை ஒடுக்கிவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுக்காதது மட்டுமல்ல, இந்தியாவை காக்க வந்த அவதாரம் தான் விக்டோரி��ா மகாராணி என்று போற்றி புகழ்ந்தவர்கள் தான் இன்று ஆட்சிப்பொறுப்பில் இருக்கிறார்கள். எனவே தங்களுக்கு தகுந்த மாதிரி வரலாற்றை திரிக்கிறார்கள்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கிராமத்தின் கல்வியறிவு தேசிய சராசரியைவிட அதிகமாக இருக்கிறது. அது ஒரு தலித் கிராமம். காரணம் அங்கு உறைவிடப் பள்ளிகள் இருந்தது, இன்றைக்கும் இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வெளியூர்களில் வேலைக்கு செல்ல முடியும். அதனால் அந்த கிராமத்தில் எல்லொருமே எட்டாம் வகுப்பு முடித்திருக்கிறார்கள். கேத்தலின் கோவ் என்ற சமூகவியல் அறிஞர் 1952- ல் தஞ்சாவூர் பகுதிக்கு சென்றபோது குழந்தைகளும் பெரியவர்களும் வயலில் வேலை செய்வதை கண்டுள்ளார். 1974 ல் மீண்டும் அங்கு சென்றபோது குழந்தைகள் வேலை செய்வதை பார்க்க முடியவில்லை. விசாரிக்கிறபோது சொல்கிறார்கள், எங்களுக்கு கூலி அதிகமாகக்கிடைக்கிறது எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று. இந்த இரண்டும்தான் நமக்கான மாதிரி.\nஅம்பேத்கார் தலித்துகளுக்கு குடிநீர் மறுக்கப்பட்ட ஏரியில் குடிநீர் எடுக்கும் போராட்டம் நடத்தியபோது டாண்டன் என்ற பிரெஞ்சு புரட்சியாளரின் வார்த்தைகளை குறிப்பிடுவார். அது துணிவு, மேலும் துணிவு. அத்தகைய துணிவுடன் போராட்டங்களை முன்னெடுப்போம்.\nTags: அரசு கல்வியாளர் புதிய கல்வி கொள்கை 2016 வரலாறு\nParched – நாலு பேருக்கு சொல்ல வேண்டும் என தூண்டிய கதை\nகோவை கலவரம் உணர்த்தும் பாடம்…\nபுதிய கல்விக்கொள்கை: உயர்கல்வியில் தொடரப்போகும் நவீன தாராளமய சூழ்ச்சி – விக்ரம் சிங் பொதுச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்\nசிந்திய ரத்தமும் செய்த தியாகமும் வீண்போவதில்லை – மீ.சிவராமன்\nBy இளைஞர் மு‍ழக்கம் July 16, 2016\nபொறியியல் கல்லுரியின் தரம் – பேரா.அருள்\nBy இளைஞர் மு‍ழக்கம் June 21, 2017\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nஊ ( உயி) ரடங்கல்\nஇந்தோனேசியன் கம்யூனிஸ்ட் கட்சி – 100……\nவிகடன் குழுமத்தின் Vikatan EMagazine அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/02/07/", "date_download": "2020-05-26T20:49:18Z", "digest": "sha1:OICM4Z4R74QNZJIFQX53QFAMKYBNEUB4", "length": 46676, "nlines": 70, "source_domain": "venmurasu.in", "title": "07 | பிப்ரவரி | 2019 |", "raw_content": "\nநாள்: பிப்ரவரி 7, 2019\nநூல் இருபது – கார்கடல் – 45\nகுருக்ஷேத்ரப் பெருநிலத்தில் சூழ்ந்திருந்த குறுங்காட்டின் மேற்கு எல்லையில் ஆளுயரச் சிதல்புற்றுகள்போல் ஒன்றன்மேல் ஒன்று ஏறிச் செறிந்து நின்ற செம்மண் மேட்டின் இடுக்குகளில் தசைக் கதுப்பெனத் தெரிந்த சேற்றில் ஈரக்கசிவாகத் தோன்றி சொட்டி சிறு வழிவுகளாகி திரண்டு ஓடையாகி இறங்கி செம்மண் சேறு கரைவகுத்த சிறு சுனையொன்றில் தேங்கி கவிந்து ஒழுகி சிற்றோடையாகி காட்டிற்குள் சென்று இலை செறிந்த ஆழத்திற்குள் மறைந்து அங்கிருந்த நிலப்பிளவொன்றுக்குள் நுழைந்த தூநீர் ரக்தவாஹா என்று அழைக்கப்பட்டது. அது வஞ்சத்தின் ஒழுக்கு என்றனர் தொல்குடிப் பூசகர். அது ஆறாத புண். உறையாத குருதி. எவரும் அறியாத ஒழுக்கு.\nஅங்கு செல்வது நன்கு வழி தெரிந்த பூசகரின் துணையோடன்றி இயல்வதல்ல. பல்லாயிரம் கோடி அம்புகளும் வேல்களும் கூர்த்து நின்றிருக்கும் பெரும்படைபோல் முட்புதர்கள் அதை வேலியிட்டுச் சூழ்ந்திருந்தன. அவற்றை வெட்டி வழி தெளித்துச் செல்வது இயலாது. மண்ணுக்கு அடியில் செல்லும் பிலம் ஒன்று மட்டுமே பாதை. அதன் வாய்திறப்பு காட்டில் பிறிதொரு இடத்தில் இருந்தது. அதற்குள் குருக்ஷேத்ரக் காட்டில் வாழும் ஓநாய்களும் கழுதைப்புலிகளும் குடியிருந்தன. பற்பல தலைமுறைகளாக அவை கொன்று இழுத்துக்கொண்டுவந்து வைத்து உண்ட விலங்குகளின் எலும்புகளும் மண்டையோடுகளும் வெண்கூழாங்கற்களென செறிந்துகிடந்த அந்தச் செம்மண் வளைக்குள் காலூன்றி கை மடித்து பதித்து குழவியென இழைந்தும் மகவென தவழ்ந்தும் மட்டுமே செல்ல இயலும்.\nவெளியிலிருந்து பச்சை இலைகொளுத்தில் புகையிட்டு உள்ளே இருளுக்குள் ஒளிந்திருக்கும் விலங்குகளையும் நாகங்களையும் அகற்றிவிட்டு உள்ளே செல்பவர் ஒரு காதம் அவ்வாறு எலியென்றும் அரவென்றும் சென்று பின்னர் மேலிருந்து ஒளி தெரியும் பொந்தினூடாக எழுந்து வெளிவந்தால் ரக்தவாஹாவை பார்க்க முடியும். அதை முதலில் பார்ப்பவர்கள் பேருடல்கொண்ட விலங்கொன்றின் புண் என்ற எண்ணத்தை அடைந்து நெஞ்சுலைவார்கள் என்றனர் சூதர். அதன் சேற்றுக்கு நாட்பட்ட புண்ணின் சீழ்வாடை இருந்தது. அதில் மீன்களோ சிற்றுயிர்களோ வாழ்வதில்லை. ஆறா வஞ்சினங்கள் கொள்ளவும், கொண்ட வஞ்சினங்களை நிலைநிறுத்தவும் வஞ்சினங்களிலிருந்து தப்பவும் அங்கே சொல்லேற்புகளை நிகழ்த்துவதுண்டு.\nமுற்புலரியில் பிருஹத்காயர் அதைப்பற்றி சொல்லும்வரை ஜயத்ரதன் அவ்விடத்தைப்பற்றி அறிந்திருக்கவில்லை. அவன் துயின்றுகொண்டிருக்கையில் அவர் அவன் அருகே வந்து தன் யோகக்கழியால் தரையை நான்கு முறை தட்டி “விழித்தெழு” என்றார். அவன் எழுந்து அமர்ந்து “என்ன” என்றான். “முற்காலை. நாம் கிளம்பவேண்டும்…” என்றார். அவர் தன் கனவில் தோன்றியிருப்பதாகவே அவன் முதலில் நினைத்தான். மீண்டும் அவர் சொன்ன பின்னர்தான் முழு உளம் எழுந்து “ஆணை, தந்தையே” என்றான். அவர் “நாம் உடனே கிளம்புகிறோம். எவரும் அறியலாகாது” என்றார். அவன் மறுசொல்லின்றி கிளம்பினான்.\nஅவரைக் காத்து நான்கு பூசகர்கள் நின்றிருந்தனர். ஒருவன் அவருடைய மாணவன். அவனும் அவரைப்போலவே ஆடை அணிந்து பெருந்தோள்களுடன் நின்றிருந்தான். அவர்களுடன் செல்லும்போதுதான் பூசகர் ஒருவர் தாழ்ந்த குரலில் அந்த இடத்தைப்பற்றி சொன்னார். கதைகளில்கூட அவன் அதை அறிந்திருக்கவில்லை. “அங்கு சொல்லும் ஒவ்வொரு வஞ்சினச் சொல்லையும் ஆயிரத்தெட்டு மாநாகங்கள் அறிகின்றன. அவை அவற்றை தங்கள் சொல்நிறைந்த விழிகளால் கேட்கின்றன” என்று சூதர் சொன்னபோது அவன் மெய்ப்பு கொண்டான்.\nஅவன் அங்கே செல்ல விரும்பவில்லை. ஆனால் எடைமிக்க காலடிகளை வைத்து சென்றுகொண்டிருந்த தந்தையை மறுத்து எண்ணும் துணிவு அவனுக்கு இருக்கவில்லை. அன்றுவரை அவன் தந்தை சொல்லை மீறுவதையே தனக்கு உகந்தது என எண்ணியிருந்தான். அவரை சிறுமைசெய்வதனூடாக தான் மேலெழுவதாக கருதினான். முடிசூட்டிக்கொண்டதும் சிந்துநாட்டில் அவர் உருவாக்கிய அனைத்து நெறிகளையும் அவன் மாற்றியமைத்தான். அவருடனிருந்த அனைத்து அமைச்சர்களையும் அவன் விலக்கினான். அவர் நட்புகொண்ட நாடுகளை பகைத்தான், பகைத்தவர்களை அணுகினான். ஆனால் ஒவ்வொன்றையும் ஆயிரம் முறை நெஞ்சுக்குள் சொல்லிக்கொண்ட வஞ்சினத்தின் வல்லமையுடன் இயற்றியமையால் மீளமீள வெற்றியையே அடைந்தான்.\nஅத்தனைக்குப் பின்னரும் அவன் பிருஹத்காயரின் மைந்தன் என்றே அறியப்பட்டான். கொல்லப்பட இயலாதவன் என தெய்வச்சொல் பெற்றவன் என அவனைப் பணிந்த மாற்றார் உண்மையில் அஞ்சியது தன் தந்தையையே என எண்ணுந்தோறும் அவன் மேலும் கசப்புகொண்டான். சிந்துநாடெங்கும் அவருடைய தடங்களே இல்லாமல் ஆக்கினான். அதன் பின்னரும் அவர் அவ்வண்ணமே எஞ்சினார். “மண்ணில் மறைந்திருப்பதனால் வேர் இல்லாமலாவதில்லை. ஒவ்வொரு இலையின் நீரும் வேரின் கொடையே” என ஒரு சூதன் அவன் முன் அவையமர்ந்து பாடியபோது சினம்பொங்கும் உள்ளத்துடன் அவன் கேட்டுக்கொண்டிருந்தான். “எங்கோ காட்டின் ஆழத்தில் பிருஹத்காய முனிவர் இயற்றும் தவம் இங்கு அன்னமும் நீரும் பொன்னும் பட்டுமென ஆகிறது. பகைவர் நெஞ்சில் அச்சமும் அன்னையர் மார்பில் அமுதும் ஆகிறது. அவரை வாழ்த்துக\nஅவன் கைகளால் அரியணையை அறைந்தபின் எழுந்து விலகினான். அமைதியிழந்து அரண்மனையில் உலவிக்கொண்டிருந்த அவனிடம் முதிய அமைச்சர் கனகசீர்ஷர் “எந்த அரசும் குடிகளின் எண்ணங்களுக்கு தளையிட இயலாது, அரசே” என்றார். “அவ்வண்ணமென்றால் என் வெற்றிகளுக்கு என்ன பொருள் நான் வாழ்வதற்கு என்ன பொருள் நான் வாழ்வதற்கு என்ன பொருள்” என்று அவன் கேட்டான். அவர் பேசாமல் நின்றார். தொண்டைநரம்புகள் புடைக்க “சொல்க” என்று அவன் கேட்டான். அவர் பேசாமல் நின்றார். தொண்டைநரம்புகள் புடைக்க “சொல்க” என்று அவன் கூவினான். “கொல்லப்படவே இயலாதவர் என்னும் சொல் இல்லையேல் நீங்கள் இத்தனை வென்றிருக்க இயலாது” என்றார் கனகசீர்ஷர். அவன��� மீண்டும் பீடத்தில் அமர்ந்தான். பின்னர் வெறியுடன் தலையை ஓங்கி ஓங்கி அறைந்தான். “சாவு” என்று அவன் கூவினான். “கொல்லப்படவே இயலாதவர் என்னும் சொல் இல்லையேல் நீங்கள் இத்தனை வென்றிருக்க இயலாது” என்றார் கனகசீர்ஷர். அவன் மீண்டும் பீடத்தில் அமர்ந்தான். பின்னர் வெறியுடன் தலையை ஓங்கி ஓங்கி அறைந்தான். “சாவு சாவு ஒன்றே நான் இத்தருணத்தில் விழைவது. இன்னொருவரின் அளிக்கொடையென அமையும்போது உயிரும் எத்தனை கசக்கிறது…” என்றான்.\nஅமைச்சர் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். “அமைச்சரே, அவர் எனக்கு கொடையளிக்காத ஏதேனும் என்னிடம் உள்ளதா” என்றான். அமைச்சர் புன்னகையுடன் “இக்கசப்பு” என்றார். அவன் அவரை இமைக்காமல் நோக்கிக்கொண்டிருந்தான். “தந்தையரிடமிருந்து எந்த மைந்தருக்கும் மீட்பில்லை, அரசே. அவ்வாறு புடவியை சமைத்துள்ளது பிரம்மம்” என்றபின் மீண்டும் தலைவணங்கி அவர் வெளியே சென்றார். அவன் அங்கே அந்திவரை அமர்ந்திருந்தான். எங்கேனும் எழுந்து சென்று உயிரை மாய்த்துக்கொண்டாலென்ன என்று எண்ணினான். தன் தலையை நிலத்தில் விழ வைப்பவர் தலைவெடித்து இறப்பார். தானே தன் தலையை வெட்டி உகுத்தால் அந்தத் தலையே வெடிக்குமா என்ன” என்றான். அமைச்சர் புன்னகையுடன் “இக்கசப்பு” என்றார். அவன் அவரை இமைக்காமல் நோக்கிக்கொண்டிருந்தான். “தந்தையரிடமிருந்து எந்த மைந்தருக்கும் மீட்பில்லை, அரசே. அவ்வாறு புடவியை சமைத்துள்ளது பிரம்மம்” என்றபின் மீண்டும் தலைவணங்கி அவர் வெளியே சென்றார். அவன் அங்கே அந்திவரை அமர்ந்திருந்தான். எங்கேனும் எழுந்து சென்று உயிரை மாய்த்துக்கொண்டாலென்ன என்று எண்ணினான். தன் தலையை நிலத்தில் விழ வைப்பவர் தலைவெடித்து இறப்பார். தானே தன் தலையை வெட்டி உகுத்தால் அந்தத் தலையே வெடிக்குமா என்ன அவனுடைய வெற்றுச் சிரிப்போசை கேட்டு ஏவலன் வந்து தலைவணங்கினான். அவன் செல்க என்று கைகாட்டினான்.\nஆனால் முந்தைய ஓர் இரவுக்குப் பின் அனைத்தும் மாறிவிட்டிருந்தது. காலையில் கண்விழித்து தந்தையைப் பார்த்தபோது அவன் அகம் நிறைவடைந்தது. எங்கோ காட்டுச் சிறுகுடிலில் தந்தையுடன் இளமைந்தனாக வாழ்வதுபோல என எண்ணிக்கொண்டான். அதன் பின்னரே அக்கனவை சற்றுமுன் அவன் அடைந்ததை நினைவுகூர்ந்தான். அவர் அவனிடம் “காலைத்தூய்மை செய்துகொள்” என்றார். அவரால் அவனை நேருக்குநேர் நோக்கி பேச முடியவில்லை. முந்தையநாள் இரவு விழிகளை நட்டுப்பேசியவர்தான். அவன் விழிகள் மைந்தன் விழிகளென மாறிவிட்டிருக்கின்றனபோலும். அவன் புன்னகையுடன் எழுந்து முகம்கழுவி வந்தபோது அவர் “கிளம்புக” என்று சொல்லி தன் யோகக்கழியுடன் முன்னால் சென்றார்.\nபந்தத்துடன் சென்ற இரு பூசகர்கள் குகைவாயிலில் நின்று குந்திரிக்கத்தை எரித்து புகை உருவாக்கினர். குகைக்குள் புகை புகுந்து மறுபக்கத் திறப்பு வழியாக அது வெளியேறும்வரை அங்கே காத்திருந்தனர். முழவுகளை முழக்கி குகைக்குள் எதிரொலி எழுப்பும்படி செய்தனர். உள்ளிருந்து பன்னிரு நரிகள் கொண்ட ஒரு கூட்டம் ஊளையிட்டபடி எழுந்து அவர்களைக் கடந்து வெளியே ஓடியது. பூசகர் “நன்று, நரிகள் இருப்பதனால் பிற விலங்குகளோ பாம்புகளோ உள்ளே இல்லை என்றாகிறது. செல்வோம், முனிவரே” என்றார். பந்தங்களை அணைத்துவிட்டு பூசைக்குரிய பொருட்களை தோல் உறைகளில் கட்டி முதுகில் சேர்த்து தொங்கவிட்டபடி முதல் பூசகர் பிலத்திற்குள் நுழைந்தார். பிருஹத்காயர் திரும்பி ஜயத்ரதனிடம் “நீ செல்லலாம். நன்றே நிகழ்க\nஜயத்ரதன் “அஞ்சும் அளவுக்கு ஒன்றுமில்லை என்றே எனக்கு இப்போது தோன்றுகிறது, தந்தையே. இன்று போரில் கௌரவர்களின் அனைத்து வீரர்களும் இணைந்து அர்ஜுனனை வளைத்துக்கொண்டு பாண்டவப் படைகளின் முகப்பிலிருந்து அவரை அசையாமல் நிறுத்தப்போகிறார்கள். துரோணர், கிருபர், சல்யர், அங்கர், அஸ்வத்தாமர், பூரிசிரவஸ், கிருதவர்மர், அரசர் எனும் எட்டு கந்துகளில் இழுத்துக்கட்டப்பட்ட யானைபோல் அவர் இன்று நின்றிருப்பார்” என்றான். “நானோ கௌரவப் படைகளுக்கு நடுவே ஒன்றுடன் ஒன்றென சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் சிறுகுடிலுக்குள் இருக்கப்போகிறேன். எந்த அம்பும் என்னைத் தேடி அங்கு வரப்போவதில்லை.”\nபிருஹத்காயர் “இன்னமும் நான் கொள்ளும் அச்சத்தை நீ புரிந்துகொள்ளவில்லை. உண்மையில் அதை புரிந்துகொள்வதும் எளிதல்ல. மைந்தா, இப்பருவெளியில் பொருளெனத் தென்படுபவை அனைத்தும் தோற்றம் கொள்வதற்கு முன்பு நுண்வடிவென, எண்ணமென, இயல்கை என அதற்கும் அப்பால் இப்புடவியின் தகவு என இருப்பு கொண்டவை. இங்கு ஒன்றுமே அழிவதில்லை. ஒன்று பிறிதொன்றென மாறிக்கொண்டிருக்கிறது. இப்போது என்னில் அச்சமென்றிருப்பது சில காலத்திற்கு ம��ன்பு உன்மேல் நான் கொண்ட பற்றென இருந்தது. அதற்கு முன்பு மண்மேல் கொண்ட விழைவென்றிருந்தது. அதற்கு முன்பு என்மேல் கொண்ட வெறுப்பென்றிருந்தது. அதற்கு முன்பு நான் என்ற எண்ணமாக இருந்தது” என்றார். “எச்செயலும் அதற்கான மறுசெயலை உருவாக்குகிறது. செய்கை மேல் நமக்கு சற்றேனும் கட்டுப்பாடுள்ளது. அதை நாம் செய்யாமல் இருந்துவிடமுடியும். மறுசெய்கை மேல் நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அதை தெய்வங்களிடம் நாம் கொடுத்துவிட்டோம்.”\nஅவன் அவர் சொல்வனவற்றை புரிந்துகொள்ளாமல் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தான். “நான் போரிட்டுக்கொண்டிருப்பது தெய்வங்களிடம். ஆகவே மானுட இயல்கைகளைப்பற்றி நான் கணக்கிடவே இல்லை. தெய்வங்களால் இயலாதன ஏதுமில்லை. தெய்வங்களை வெல்ல தெய்வங்களாலேயே இயலும். நான் என் தெய்வங்களை துணைகொள்ள எண்ணுகிறேன்.” அவர் தன் கைகளை விரித்தார். “நன்கு கேள், அவன் அத்தனை எளிதில் உன்னை கொல்லமுடியாது. நீ படைகளுக்குள் ஒளிந்திருப்பாய் என்றால் அவன் அம்புகள் எவையும் உன்னை அணுகாது. ஆனால் ஓர் அம்பு உன்னை நாடிவரும். அதன் பெயர் பாசுபதம்” என்றார்.\n“இளைய பாண்டவன் அதை வெள்ளிப் பனிமலை மேல் சென்று விடையூரும் தெய்வத்திடமிருந்து நேரில் பெற்றான் என்கிறார்கள். அது மூவுலகிலும் அலைவது. நீ எங்கு ஒளிந்திருந்தாலும் உன்னை வந்து தொட்டு அழிக்கும் ஆற்றல் கொண்டது. அதிலிருந்து நீ தப்ப வேண்டுமெனில் ஒன்றே வழி. உனக்கு நிகரான தெய்வக்காப்பு தேவை. நீடுதவம் செய்து அதே மூவிழித் தெய்வத்திடமிருந்து நான் பெற்றது பன்னகம் என்னும் காப்பு. அவன் கழுத்தில் அணிந்த அரவு அது. நான் மாநாகர்களின் அருள் பெற்றிருக்கிறேன். அவர்கள் உன்னைச் சூழ்ந்து காப்பார்கள். பாசுபதம் உன்னை துரத்தி வந்தால் நீ நாகர்களால் ஏழாம் உலகுக்கு எடுத்துச் செல்லப்படுவாய். அங்கு ஆழிருளில் புதைக்கப்பட்டு உயிர்காக்கப்படுவாய்.”\n“ஆம், பாசுபதம் அங்கும் செல்லும் ஆற்றல் கொண்டது. ஆனால் அங்குள்ள ஒரு கணம் இங்குள்ள நாள். உன்னை பாசுபதம் தேடி வந்து அழிப்பதற்குள் இங்கு அந்தி எழுந்துவிடும். உன்னை கொல்ல எழுந்தவன் தன்னைக் கொன்று பழி விலக்கவேண்டியிருக்கும்” என்றார் பிருஹத்காயர். “இது வஞ்சநிலம். இங்கு அமர்ந்து என் உள்ளத்தை மேலும் மேலுமென கூர்கொள்ளச் செய்கிறேன். அதன் முனையொளியில் வந்தமைக இருள்வடிவ மாநாகங்கள் என் சொல் உன்னுடன் இருக்கும். நலம் சூழ்க என் சொல் உன்னுடன் இருக்கும். நலம் சூழ்க\nஜயத்ரதன் குனிந்து அவர் கால்களை சென்னிசூடினான். வழக்கம்போல் அவன் கை தன்மேல் பட்டுவிடலாகாது என்பதற்காக அவர் சற்று பின்னடைந்தார். அவன் அவ்வசைவால் உளம்கலங்கி விழிநீர் கோத்தான். “அருள்க, தந்தையே” என்றான். அவர் தொண்டை இறுக “ம்” என்றார். “நீங்கள் இப்போதேனும் என்னை தொடலாகாதா” என்றான். அவர் தொண்டை இறுக “ம்” என்றார். “நீங்கள் இப்போதேனும் என்னை தொடலாகாதா” என்றான் ஜயத்ரதன். “வேண்டாம்…” என அவர் தாழ்ந்த குரலில் சொல்லி தலையசைத்தார்.\n“என்றும் உங்கள் எண்ணத்திற்கு மாறாக நின்றிருக்கவே விழைந்தேன். நீங்கள் நான் வாழவேண்டுமென்று விழைந்தமையாலேயே நான் சாக விழைந்தேன். இன்று நான் வாழ விழைகிறேன்… இதற்குப் பின்னரேனும் நான் உங்கள் அருகே வரவேண்டும். உங்கள் கைகளில் என் தலையை வைத்து விழிநீர் உகுக்கவேண்டும்.” பிருஹத்காயர் அவனை நோக்காமல் “செல்க” என்றபின் திரும்பி பூசகர்கள் சென்று மறைந்த பிலத்திற்குள் நுழைந்தார்.\nஜயத்ரதன் அங்கே நின்று அந்த இருண்ட துளைக்குள் அவர் சென்று மறைவதை பார்த்துக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அவர்கள் அங்கு இருந்தார்களா என்றே தோன்றும்படி அவ்விடம் வெறுமை கொண்டது. அவன் தானும் அவர்களைத் தொடர்ந்து உள்ளே சென்றுவிட வேண்டும் என்று ஒருகணம் உளமெழுந்தான். குனிந்து தந்தையே என்று அழைக்கவேண்டுமென்று நா வரை வந்த அவ்வெண்ணத்தை மாற்றிக்கொண்டான். மேலும் சற்றுநேரம் அங்கே நின்றபின் திரும்ப நடந்து புரவி நிறுத்தப்பட்டிருந்த இடத்தை அடைந்தான். அவன் ஓசைகேட்டு அது மூச்சொலி எழுப்பியது.\nபுரவியிலேயே குருக்ஷேத்ரத்தின் குறுங்காட்டினூடாக தனித்து மெல்ல சென்றான். புரவியின் காலடி ஓசை எங்கெங்கோ எழுந்து அவனை வந்து சூழ்ந்துகொண்டிருந்தது. இருள் ஒரு சுவரென்று மாறி அவ்வோசை எதிரொலித்ததுபோல் தோன்றியது. அவர்கள் சென்று சேரும் அந்த இடம் எவ்விதம் இருக்குமென்று எண்ணிக்கொண்டான். முட்புதர் சூழ்ந்த ஒரு வெட்டவெளி. அங்கு பந்தங்கள் கொளுத்தி வைத்து அவர்கள் பூசை ஒன்றை இயற்றவிருக்கிறார்கள். இந்திரனின் மின்படை ஏற்று விருத்திரனின் உடலிலிருந்து விழுந்த முதற்குருதித்துளி ஊறி பெருகத் தொடங்கியதே ரக்தவ���ஹா என்று பூசகர் சொன்னார். விருத்திரன் அச்செந்நிலமென மாறி விழுந்து விரிந்த பின்னரும் அந்த முதற்குழி ஈரம் உலராத புண்ணென்று எஞ்சி குருதி வடிக்கிறது. இந்திரன் பிறந்து பிறந்தெழுந்து அந்த குருதிநிலத்தில் போரிட்டுக்கொண்டே இருக்கிறான்.\nவெறுமை வளைந்து அமைந்த வான்வெளிக்குக் கீழ் மண் ஒவ்வொரு பருத்துளியும் வஞ்சங்களால் விழிநீரால் ஆனதாக விரிந்திருக்கிறது. வஞ்சின ஈடேற்றத்திற்காக, வஞ்சினத்திலிருந்து தப்புவதற்காக நோன்பிருக்கிறார்கள். நோன்புகளை கேட்கும் தெய்வங்கள் அவ்விண்ணில் வாழ்கின்றன. இப்புவியில் வாழும் கோடானுகோடி மானுடர், பல்லாயிரம்கோடி உயிர்கள், அளவிறந்தகோடி சிற்றுயிர்கள் அனைவரும் கொள்ளும் வேண்டுதல்களை செவிகொள்வதற்கென்று எத்தனை கோடி தெய்வங்கள் விண்ணிலும் மண்ணின் ஆழத்திலும் இருக்கும்\nஅத்தருணத்திலும் ஏன் அத்தனை நம்பிக்கையிழப்பு தனக்கேற்படுகிறதென்று அவன் வியந்தான். தந்தையிடம் கூறும்போதே அவனுக்குள் அந்த நம்பிக்கையிழப்பு தோன்றியது. ஒன்றை முழுமையாக வகுத்துரைக்கையிலேயே உள்ளம் அதிலெங்கோ ஒரு பிழை இருக்கக்கூடுமென்று எண்ணுகிறது. அத்தனை உறுதியாக ஒன்று கட்டப்படுகையிலேயே அதை இடிக்கும் பொறுப்பை தெய்வங்கள் ஏற்றுக்கொள்கின்றன. குருக்ஷேத்ரத்தை அவன் அணுகும்போது முற்றிலும் உளம் தளர்ந்திருந்தான். அதற்கேற்ப உடலும் தளர்ந்து புரவிமேல் துயின்று தலை தாழ்த்தி அமர்ந்திருந்தான். அப்பால் கேட்ட படைகளின் ஓசை அவனை விழிப்புகொள்ளச் செய்தது. குறுங்காட்டின் எல்லையை அடைந்து பந்தங்களுடன் துயிலெழத் தொடங்கியிருந்த கௌரவப் படைவிரிவை பார்த்தபோது எந்த முறைமையும் இன்றி அவனுக்குள் ஓர் உறுதி தோன்றியது, அன்றுடன் அவன் கொல்லப்படுவான் என்று.\nஅவன் அவ்வெண்ணத்தால் ஒரே கணத்தில் முழுமையான விடுதலையை அடைந்தான். முகத்தில் புன்னகையும் எழுந்தது. காவல்மாடத்தை அவன் கடந்துசென்றபோது எதிரே சிந்துநாட்டின் ஒற்றர்தலைவன் மூகன் நின்றிருந்தான். ஓசையில்லாமல் புரவியில் அணுகி அவனுடன் இணையாக வந்தபடி “பாண்டவர் தரப்பிலிருந்து செய்திகள்” என்றான். “சொல்க” என்றான் ஜயத்ரதன். “பின்னிரவு கடந்தபின் அங்கே சொல்சூழவை நிகழவில்லை. அனைவரும் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். இளைய பாண்டவர் தன் மைந்தன் சுருதகீர்த்தி உடனிருக்க குடிலில் உறங்கினார்.” ஜயத்ரதன் “மைந்தனுடனா” என்றான் ஜயத்ரதன். “பின்னிரவு கடந்தபின் அங்கே சொல்சூழவை நிகழவில்லை. அனைவரும் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். இளைய பாண்டவர் தன் மைந்தன் சுருதகீர்த்தி உடனிருக்க குடிலில் உறங்கினார்.” ஜயத்ரதன் “மைந்தனுடனா” என்றான். “ஆம், அரசே” என்றான் மூகன். “அவ்வாறா வழக்கம்” என்றான். “ஆம், அரசே” என்றான் மூகன். “அவ்வாறா வழக்கம்” என்றான் ஜயத்ரதன். “இல்லை. வழக்கமாக அவர் மைந்தருடன் பேசுவதே இல்லை. விழிநோக்குவதும் அரிது” என்றான் மூகன். “சொல்” என்றான் ஜயத்ரதன்.\n“துயிலச் செல்லும்போது இளைய யாதவரும் சகதேவரும் அவருடன் சென்றனர். அவர்கள் விடைகொள்கையில் அப்பால் நின்றிருந்த சுருதகீர்த்தியை நோக்கி மைந்தா, என்னுடன் இரு என்று அர்ஜுனர் சொன்னார். சுருதகீர்த்தி திகைப்படைந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் தலைவணங்கினார். அர்ஜுனர் உள்ளே சென்றதும் ஏவலர் மதுவும் அகிபீனாவும் கொண்டுசென்றனர். அதை அவர் அருந்தி புகைத்துக்கொண்டு படுத்துக்கொண்டார். சுருதகீர்த்தி வாயிலில் வந்து காவலென நிற்க மைந்தா உள்ளே வந்து என்னருகே அமர்ந்துகொள்க என்றார். சுருதகீர்த்தி உள்ளே சென்று அவருடைய காலடியில் தரையில் அமர்ந்தார். அவர் அவரிடம் ஏதும் சொல்லவில்லை. குடிலின் கூரைச்சரிவை நோக்கி விழிநட்டிருந்தார். வலிகொண்டவர்போல மெல்ல உடலை நெளித்து கைவிரல்களை நெரித்துக்கொண்டும் முனகிக்கொண்டும் இருந்தார்.”\n“அப்போது மீண்டும் புகையிடச் சென்ற ஏவலன், அவனே நம் ஒற்றன், அவர் கால்களை தொடுக என்று செய்கையால் சுருதகீர்த்தியிடம் சொன்னான். அவர் தயங்கியபடி கைநீட்டி அர்ஜுனரின் கால்களை தொட்டார். அவர் உடலில் இருந்த அந்த இறுகிய அசைவு நின்றது. சுருதகீர்த்தி கைகளை கால்மீதே வைத்திருந்தார். அவர் உடல் மெல்ல மெல்ல நெகிழ்ந்து மஞ்சத்தில் படிந்தது. மூச்சொலி சீராக எழலாயிற்று. அவர் கால்களைத் தொட்டபடி அமர்ந்திருந்த சுருதகீர்த்தி விழிநீர் வழிய தலையை மஞ்சத்தின் சட்டத்தின்மேல் சாய்த்துக்கொண்டார். அரசே, அபிமன்யுவுக்காக அப்போதுதான் அவர் விழிநீர் உகுத்தார்.”\nஜயத்ரதன் “அபிமன்யுவுக்காக என எப்படி தெரியும்” என்றான். “ஆனால்…” என மூகன் சொல்லத் தொடங்க கைவீசி அவனை மேலே பேச ஆணையிட்டான் ஜயத்ரதன். “அரசே, அதன் பின் முன்கருக்கு வேளையில் நம் மூத்த அரசர் இளைய யாதவரை சந்திக்க அங்கே சென்றிருக்கிறார்.” ஜயத்ரதன் புரவியின் கடிவாளத்தை அறியாமல் இழுத்துவிட்டான். “யார்” என்றான். “ஆனால்…” என மூகன் சொல்லத் தொடங்க கைவீசி அவனை மேலே பேச ஆணையிட்டான் ஜயத்ரதன். “அரசே, அதன் பின் முன்கருக்கு வேளையில் நம் மூத்த அரசர் இளைய யாதவரை சந்திக்க அங்கே சென்றிருக்கிறார்.” ஜயத்ரதன் புரவியின் கடிவாளத்தை அறியாமல் இழுத்துவிட்டான். “யார்” என்றான். “தங்கள் தந்தை…” என்றான் மூகன். “இன்றா” என்றான். “தங்கள் தந்தை…” என்றான் மூகன். “இன்றா” என்றான் ஜயத்ரதன். “ஆம், இன்று பின்னிரவில்” என்று மூகன் சொன்னான். “இரவு முழுக்க என்னருகே அவர் இருந்தார்” என்றான் ஜயத்ரதன். “ஆனால் நம் ஒற்றன் தன் விழிகளால் நோக்கியிருக்கிறான். செவிகளால் கேட்டுமிருக்கிறான்” என்று மூகன் திகைப்புடன் சொன்னான். “அவர் அங்கே சென்று மீள பொழுதே இல்லை” என்றான் ஜயத்ரதன் உறுதியுடன். “அவர் அங்கே சென்றார் என்றே ஒற்றன் சொல்கிறான். அவன் சொல் பொய்யாவதில்லை” என்றான் மூகன்.\n“அவருடைய மாணவர்கள் சிலரும் அவரைப்போலவே தோற்றம் கொண்டவர்கள்” என்று ஜயத்ரதன் சொன்னான். மூகன் ஒன்றும் சொல்லவில்லை. “நாமறியா வழிகள் அவர்களுக்குண்டு” என்றான் ஜயத்ரதன். “சொல்க, என்ன நிகழ்ந்தது அங்கு” “அவர் இளைய யாதவரைப் பணிந்து உங்கள் உயிருக்காக இறைஞ்சினார்” என்றான் மூகன். “உரையாடல் முழுமையாக செவிகளில் விழவில்லை. ஆனால் இளைய யாதவர் தங்கள் தந்தையிடம் கேட்டார், நீங்கள் அஞ்சுவது எதை என. என் தமையன்மனைவியின் தீச்சொல்லை. அவள் எனக்கென வகுத்த மைந்தர்துயரை என பிருஹத்காயர் மறுமொழி சொன்னார். அது நிகழாது என இளைய யாதவர் சொல்லளித்தார்” என்றான் மூகன்.\nஜயத்ரதன் வியப்புடன் “அது நிகழாது என்றாரா” என்றான். “ஆம் அரசே, அதை நம் ஒற்றன் தெளிவுறக் கேட்டான். அது நிகழாது என்றார்” என்றான் மூகன். “நீங்கள் இருவரும் விழைவதே நிகழும் என்றார்.” ஜயத்ரதன் சில கணங்களுக்குப் பின் அவனை செல்க என கையசைத்து விலக்கி, புரவியை கால்களால் ஊக்கி, முன்னால் சென்றான். அவன் முகத்தில் மறைந்திருந்த புன்னகை மீண்டும் உருவானது.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 72\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 71\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 70\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 69\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 68\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 67\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 66\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 65\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/feb/02/cooking-tips-2856082.html", "date_download": "2020-05-26T19:56:37Z", "digest": "sha1:3BKORAJZISWXCXLYJLD72ALXRAPUQHOM", "length": 10901, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "cooking tipS |பட்சணம் செய்யப் போறீங்களா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nமுகப்பு லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க...\n அப்போ படிங்க... இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்\nபொடியாக நறுக்கிய புதினா சேர்த்துப் பிசைந்து தட்டை தட்ட ருசி கூடும். நல்ல மணமாகவும் இருக்கும்.\nதேன் குழல் செய்யும்போது நீருக்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்த்துச் செய்ய சுவை கூடுதலாக இருக்கும்.\nஎந்த பட்சணம் செய்வதாக இருந்தாலும் அதன் மொறுமொறுப்புக்கு வெண்ணெய் சேர்த்தால் உத்திரவாதம் தரும். சீக்கிரம் பட்சணங்கள் நமத்தும் போகாது.\nமைக்ரோ அவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க பளிச்சென்று இருக்கும்.\nகாரம் சேர்த்து செய்யும் பட்சணத்துக்கு காரப்பொடி போடாமல், பச்சைமிளகாயுடன், ஓரிரு காய்ந்த மிளகாயைச் சேர்த்து அரைத்து, வடிகட்டி, அந்தத் தண்ணீரைப் பயன்படுத்திச் செய்தால் பட்சணம் நல்ல நிறமாக இருக்கும்.\nவெண்ணெய் சேர்த்து செய்யும் பலகாரங்களுக்கு மாவுடன் வெண்ணெய்யை நன்கு கலந்தபின் தண்ணீர்விட்டுப் பிசைய வேண்டும்.\nபட்சணங்கள் செய்ய பயன்படுத்தும் பெருங்காய நீர் மீந்துவிட்டால் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.\nலட்டு, ரவா லட்டு, பொட்டுக் கடலை மாவு உருண்டை போன்றவற்றை பிடிக்கும் போது கையில் சிறிது நெய்தடவிக் கொண்டு பிடித்தால் நன்கு பிடிக்க வருவதுடன் மணமாகவும் இருக்கும்.\nகுலோப்ஜாமூன் பாகு மீந்து விட்டால் அதில் மைதா மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல திரட்டி சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான, மணமான பிஸ்கெட் தயார்.\n பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்துத் தாளித்து, நறுக்கி வைத்ததைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் மிஞ்சிய ரசத்தை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அரிசி அல்லது கடலைமாவு, வெல்லம் ஆகியவற்றையும் போட்டு அடிப்பிடிக்காமல் கிளறி இறக்கினால் அருமையான தொக்கு ரெடி. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற பலகாரங்களுக்கு இந்த தொக்கு நல்ல \"காம்பினேஷன்'.\nவயிற்றுப் புண் உபாதை தீர்க்கும் அதிமதுர மூலிகைப் பால் ரெஸிப்பி\nசுவையும் சத்தும் நிறைந்த கேரட் கேசரி சாப்பிட்டு இருக்கிறீர்களா\nகார சாரமான பேபி உருளைக்கிழங்கு ரெசிபி\nஜப்பானியர் விரும்பிச் சாப்பிடும் பச்சை மீன் உணவு இதுதான்\nலைஃப்ஸ்டைல் ரசிக்க ருசிக்க lifestyle recipe cooking tipS சமையல் டிப்ஸ்\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97758/", "date_download": "2020-05-26T20:50:15Z", "digest": "sha1:RIFYU3VBHAPT6VM3VIC7EH5G746LSDGQ", "length": 8726, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலேசியாவில் ஒரு சந்திப்பு", "raw_content": "\nமலேசியாவில் நண்பர் நவீன் ஒருங்கிணைக்கும் நவீன இலக்கியப் பயிற்சிப்பட்டறைக்காக வரும் மே மாதம் இறுதியில் கொலாலம்பூர் செல்கிறேன்.\nமலேசியாவில் கூலிம் ஊரில் சுவாமி பிரம்மானந்தா அவர்கள் ஒருங்கிணைக்கும் இலக்கிய முகாம் ஜூன் மாதம் 2, 3, 4 தேதிகளில் நிகழவிருக்கிறது. இந்தியாவிலிருந்து ஒரு நண்பர்கு���ு செல்லவிருக்கிறது. பதினைந்துபேர் வரை இங்கிருந்து சென்று கலந்துகொள்ளலாம்.\nவரவிரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம்.\nநினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு - யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள்\nஅயன் ராண்ட் ஒரு கடிதம்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/trichy-government-school-teachers-helps-students-families", "date_download": "2020-05-26T21:48:53Z", "digest": "sha1:T2TLCZAYDYMM4KHVFYRU6TEAGHS67QAO", "length": 10181, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "`எங்க பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது!'- அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவும் ஆசிரியர்கள் | Trichy government school teachers helps students families", "raw_content": "\n`எங்க பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது'- அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவும் ஆசிரியர்கள்\nதங்கள் பள்ளியில் படிக்கும் பள்ளிக் குழந்தைகளின் குடும்பங்களுக்குச் சொந்தச் செலவில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான பொருள்களை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வழங்கி வருகிறார்கள்.\nதிருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ளது அப்பாத்துரை ஊராட்சி. இங்குள்ள தெற்கு சத்திரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 80 குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.\nகொரானா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால், இப்பகுதியிலும், கூலி வேலைக்குச் செல்லும் ஏழைகளின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. உணவுக்கே வழியின்றித் தவிக்கும் சூழல் நிலவுகிறது.\nநிலைமையை உணர்ந்த தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இங்குள்ள ஏழை, எளியோர், கணவரை இழந்தோர், முதியவர்கள், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில்தான், தெற்கு சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 80 பேருக்கும் அப்பள்ளியில் பணிசெய்யும் பள்ளி ஆசிரியர்கள், தங்களின் சொந்தச் செலவில் ரூ.500 மதிப்புள்ள தலா 5 கிலோ அரிசி, 10 கிலோ காய்கறி உள்ளிட்ட பொருள்களை வழங்கினர். அந்தப் பள்ளி ஆசிரியர்களான தேவ அன்பு, சொல்லின் செல்வி, பத்மா, உமாமகேஸ்வரி, ராதா உதவி தலைமையாசிரியர் தாமஸ் ஜெயசீலன் ஆகியோர் பள்ளித் தலைமையாசிரியை கற்பகம் தலைமையில் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோரிடம் பொருள்களை வழங்கினார்.\nஅப்போது பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம், ``ஊரடங்கு உத்தரவால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் மக்கள் படும் கஷ்டங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை. எங்கள் பள்ளியில் ஏழைக் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்கள் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது. அதனால் அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தோம். அதற்கு அனைத்து ஆசிரியர்களும் உதவ முன்வந்ததால், உதவ முடிந்தது. எங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் குடும்பங்கள் கஷ்டப்படுவதைப் பார்க்க முடியவில்லை. எங்களால் ஆன உதவிகளைச் செய்துள்ளோம்” என்றார்.\nஇதேபோல், திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காளியம்மாள் மற்றும் உதவி ஆசிரியை சுரேகா உள்ளிட்டோர் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் ஆயிரம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் , காய்கறிகள் உள்ளிட்டவை வழங்கினர்.\n`திருச்சி சந்தைக்குள் நுழைந்த கோயம்பேடு நபர்' - கூட்ட நெரிசலால் பதறும் சமூக ஆர்வலர்கள்\nஇக்கட்டான சூழலில், தங்களிடம் படிக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்குப் பள்ளி ஆசிரியர்கள் உதவிகள் செய்யும் ஆசிரியர்களுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/80094", "date_download": "2020-05-26T20:11:51Z", "digest": "sha1:YSJ24LE5DGEWECX7M2AEOHZIS5GTJ6ZI", "length": 11995, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை! | Virakesari.lk", "raw_content": "\nமலையகம் எனும் நாமத்தை தாங்கிப்பிடித்த தூணொன்று சரிந்து ; இலங்கை மலையக மன்றம்\nதமிழர்களின் உறவுப்பாலம் சரிந்தது': கலாநிதி ஜனகன்\nஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு - பிரபா கணேசன்\nஆறுமுகனின் மறைவுச் செய்தி கேட்டு வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் மஹிந்த உட்பட முக்கியஸ்தர்கள்\nஇன்று மாலையே அவரை சந்தித்தேன் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன் - இந்திய உயர் ஸ்தானிகர்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்\nஇலங்கையில் மேலும் 3 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை\nதலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில், நுவரெலியா மாவட்ட அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகளால் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஊரடங்குச் சட்டம் தளர்த்���ப்படும் வேளை, பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு அளவீட்டின்போது மோசடி செய்யப்பட்டே விநியோகிக்கப்படுவதாகவும், பொதி செய்யப்பட்ட பொருட்களின் நிறை சரியான அளவில் இல்லை என்றும் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையேடுத்தே இத் திடீர் சுற்றிவளைப்பு - சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது அளவை, நிலுவை உபகரணங்கள் கண்காணிக்கப்பட்டதுடன், சீர்செய்யப்படவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் வர்த்தகர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் குறிப்பிட்ட சில பொருட்களின் நிறைகள், பொதியில் குறிப்பிட்டது போல் இருக்காமையால், சில வர்த்தகர்கள் அதிகாரிகளால் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.\nநுகர்வோர் சட்டதிட்டங்களையும், வணிக விழுமியங்களையும் பின்பற்றாத வர்த்தகர்களுக்கு எதிராக இனிவரும் காலப்பகுதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nதலவாக்கலை வர்த்தக நிலையங்கள் அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களம் திடீர் சோதனை Thalawakelle Trade Centers Measurement Units Standards Services Department Outbreak Test\nஆறுமுகனின் மறைவுச் செய்தி கேட்டு வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் மஹிந்த உட்பட முக்கியஸ்தர்கள்\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்து அறிந்தவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தலங்கம வைத்தியாலைக்கு விரைந்துள்ளார்.\nஇன்று மாலையே அவரை சந்தித்தேன் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன் - இந்திய உயர் ஸ்தானிகர்\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன். ஆழ்ந்த அனுதாபங்கள் என இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தினருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான மூவருக்கும் பிணை\nஇராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூவரையும் கடும் நிபந்தனைகளுடனான பிணையில் விடுவித்து யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2020-05-26 23:20:06 இராணுவத்தினர் கடமை இடையூறு\nநீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு\nபொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியொன்று இன்னமும் தீர்மானிக்கப்படாதுள்ள ��ிலையில் நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தேர்தல் திகதி குறித்து கவனம் செலுத்தலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.\n2020-05-26 22:48:29 நீதிமன்றம் தீர்ப்பு தேர்தல்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\n2020-05-26 22:26:49 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட் 19\nசுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு முன்மொழிவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய தீர்மானம்: வைத்தியபீட இறுதி ஆண்டு மாணவர்களே முதலில் அழைக்கப்படுவர்\nகொரோனா சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி விபத்து\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n'அண்மைய நாடுகளுக்கு முதலிடம்' மோடியின் விருப்பத்தை தெரிவித்தார் இந்தியத் தூதுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/update-whats-app-immediately/12096", "date_download": "2020-05-26T21:27:27Z", "digest": "sha1:3N77MF2WES5OHPVYSSI6LOHEHG6JQHKQ", "length": 16025, "nlines": 237, "source_domain": "namadhutv.com", "title": "ஆபத்தில் உங்கள் அக்கவுண்ட்...உடனடியாக வாட்ஸ் ஆப்பை அப்டேட் பண்ணுங்க..!!", "raw_content": "\nநாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்\nஅரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா உறுதி\nமது கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை கருப்பு சின்னம் அணிய பொதுமக்களுக்கு திமுக அழைப்பு\nதமிழகத்தில் மதுபானங்களின் விலையில் ரூ.20 வரை உயரும் -தமிழக அரசு அறிவிப்பு\nகாஷ்மீரில் உயிர் இழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nடாஸ்மாக் கடைகளில் மது வாங்க அடையாள அட்டை வேண்டும்\nகடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதென்காசி மாவட்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பிளஸ்-1 மாணவர் பலி\nதிண்டுக்கல் மாவட்டத்துக்கு ஏற்படவுள்ள குடிநீர் தட்டுப்பாடு\nகோவை மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறியது\nமராட்டியத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 617 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,694 ஆக உயர்வு\nஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் கல்லூரிகள் திறப்பு - மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்று பலி எண்ணிக்கை 1,568 ஆக உயர்வு\nமராட்டியத்தில் 24 மணிநேரத்தில் 35 பேர் பலி - பலி எண்ணிக்கை 583 ஆக உயர்வு\nகொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை - அமெரிக்காவில் நடந்த பயங்கரம்\nவடகொரியா,தென்கொரியா எல்லைகளில் இருநாட்டு படைகளும் துப்பாக்கிச்சூடு\nதென்னாபிரிக்காவில் உணவுக்காக 4 கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்\nஅமெரிக்கா கப்பலை விரட்டியடித்த சீனா\nசிரியாவில் குண்டுவெடிப்பு தாக்குதல் - 40 பேர் பலி\nமகளுடன் சேர்ந்து செல்ல பிராணிக்கு பந்தை கேட்ச் செய்வதை கற்றுக்கொடுக்கும் தோனி\nரோகித் சர்மா வளர்ச்சிக்கு தோனி தான் முக்கிய காரணம் - கம்பீர் புகழாரம்\n2013 ஆம் ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை போட்டியிலும் நான் விளையாடுவேன் -பிரபல வீரர் அறிவிப்பு\nதோனிக்காக மட்டும் தான் இந்த பாடலை பாடினேன் - டிவைன் பிராவோ\nஊரடங்கு உத்தரவை மீறி டி20 கிரிக்கெட் தொடரை நடத்திய அணி\nமாஸ்டர் திரைப்படம் OTT-ல் அதிக விலை கொடுத்து வாங்க ரெடி\nதனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸ் அப்டேட் அறிவிப்பு\nமருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார் ரிஷி கபூர் - தொடர் மரணத்தில் பாலிவுட்\nமாஸ்டர் பட ட்ரெய்லரை பற்றி தகவல் தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nநயன்தாராவை வம்பிழுக்கும் ஸ்ரீரெட்டி - சமூக வலைத்தளத்தில் சர்ச்சை\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் - நேரடி ஒளிபரப்பில் பார்த்து மகிழ்ந்த பக்தர்கள்\nமீனாட்சி-சுந்தரேசுவரர் படத்தின் முன்பு மங்கலநாண் மாற்றி கொள்ளலாம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐந்துவீட்டு சுவாமி கோவிலில் சித்திரை பூஜை திருவிழா ரத்து\nசித்திரை அமாவாசையில் கிடைக்கும் விரத பலன்கள்\nஊரடங்கு உள்ள நிலையில் சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும்\nஇந்தியாவில் அறிமுகமாகவுள்ள வாட்ஸ்ஆப் பே - கூகிள் பே ஆப்பை சமளிக்குமா வாட்ஸ்ஆப் பே\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா மாடல்\nசாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் 600MP கேமரா சென்சார்கள்\nசியோமி இந்தியாவில் அறிமுகம் செய்யும் ரோபோ வேக்கம் கிளீனர்\nபுதிய அம்சங்களுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸமார்ட்போன்\nமுழங்கால் மூட்டுவலி நீங்க எளிய வகை ஆசனம்\nஜிம் இல்லா நிலையில் வீட்டிலேயே இந்த உடற்பயிற்சியை செய்து பாருங்கள்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எளி��� வழிமுறைகள்-பல பிரபலங்களும் வீடியோ வெளியீடு\nஆணுறையால் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க முடியுமா\nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் வராதா -என்ன காரணம்\nஆபத்தில் உங்கள் அக்கவுண்ட்...உடனடியாக வாட்ஸ் ஆப்பை அப்டேட் பண்ணுங்க..\nவாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nசமூக வலைத்தளங்களில் மக்கள் மூழ்கியிருக்கும் நிலையில், ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள வாட்ஸ் ஆப் எளிமையான ஒன்றாக உள்ளது.\nபெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப்பின் மூலம் செய்தி அனுப்புதல், போட்டோ மற்றும் வீடியோ அனுப்புதல், அழைப்புகள் மேற்கொள்ளுதல் ஆகியவை எளிமையாக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சி செய்துள்ளதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஆம், ஹேக்கர்கள் வாட்ஸ் ஆப் மூலம் கால் செய்கிறார்கள், அப்போது தானாகவே உங்களது ஸ்மார்ட்போனை கண்காணிக்கும் சாப்ட்வேர் இன்ஸ்டால் ஆகிவிடும்.\nஇதன் பின்னர் உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக்கர்களின் கண்காணிப்பில் கட்டுப்பாட்டில் இருக்கும் என பகீர் செய்தியை வெளியிட்டுள்ளது.\nஇதனை தடுக்க உடனடியாக வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வாட்ஸ் ஆப் அப்டேட் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் அறிமுகமாகவுள்ள வாட்ஸ்ஆப் பே - கூகிள் பே ஆப்பை சமளிக்குமா வாட்ஸ்ஆப் பே\nமகளுடன் சேர்ந்து செல்ல பிராணிக்கு பந்தை கேட்ச் செய்வதை கற்றுக்கொடுக்கும் தோனி\nநாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்\nஅரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை - அமெரிக்காவில் நடந்த பயங்கரம்\nடாஸ்மாக் கடைகளில் மது வாங்க அடையாள அட்டை வேண்டும்\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nஇந்தியாவில் அறிமுகமாகவுள்ள வாட்ஸ்ஆப் பே - கூகிள் பே ஆப்பை சமளிக்குமா வாட்ஸ்ஆப் பே\nமகளுடன் சேர்ந்து செல்ல பிராணிக்கு பந்தை கேட்ச் செய்வதை கற்றுக்கொடுக்கும் தோனி\nநாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்\nஅரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேர��க்கு கொரோனா உறுதி\nகொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை - அமெரிக்காவில் நடந்த பயங்கரம்\nடாஸ்மாக் கடைகளில் மது வாங்க அடையாள அட்டை வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4", "date_download": "2020-05-26T21:35:21Z", "digest": "sha1:M7NZ7JXRMOQZIFB6RMQIOC2QZ2IO2BIE", "length": 3967, "nlines": 63, "source_domain": "selliyal.com", "title": "மிருதுள் குமார் (இந்தியத் தூதர்) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags மிருதுள் குமார் (இந்தியத் தூதர்)\nTag: மிருதுள் குமார் (இந்தியத் தூதர்)\nஇந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம் – நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பங்கேற்பு\nகோலாலம்பூர் – கடந்த ஜூன் 21-ஆம் தேதி உலகம் எங்கிலும் கொண்டாடப்பட்ட அனைத்துலக யோகா தினம், மலேசியாவிலும் கொண்டாடப்பட்டது. கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜூன்...\nமகாத்மா காந்தி கலாசாலைக்கு உதவிகள் வழங்கப்படும் – இந்திய தூதர் அறிவிப்பு\nசுங்கை சிப்புட் - \"இந்திய நாட்டின் விடுதலைத் தந்தையும் மிகச் சிறந்த உலகத் தலைவராகவும் மதிக்கப்படும் மகாத்மா காந்தியின் பெயரில் மலேசியாவில் ஒரு தமிழ்ப்பள்ளி செயல்படும் செய்தியை அறிந்த பொழுது நான் மிகவும்...\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/snake-in-shoe-woman-died-in-chennai-msb-232135.html", "date_download": "2020-05-26T21:46:42Z", "digest": "sha1:UP2TNGOUBLTKQJGWX3ZHI4DY5GUALCBF", "length": 8478, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "ஷூவில் இருந்த பாம்பு கடித்து பெண் மரணம் | snake in shoe - woman died in chennai– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nஷூவில் இருந்த பாம்பு கடித்து பெண் மரணம்..\nசென்னையில் ஷூவில் இருந்த பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை கே.கே. நகரை அடுத்த கன்னிகாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி (38) இவரது மனைவி சுமித்ரா (35) நேற்று முன் தினம் இரவு சுமார் 9 மணி அளவில் வீட்டை சுத்தம் செய்த சுமித்ரா, வாசலில் இருந்த ஷூக்களை நகர்த்தி வைத்துள்ளார். அப்போது ஷூவில் பதுங்கியிருந்த பாம்ப��� ஒன்று சுமித்ராவின் கையில் கடித்துள்ளது.\nஉடனே சுமித்ரா வலியால் துடித்து அலறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பழனி ஆம்புலன்ஸ் மூலம் சுமித்ராவை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுமித்ரா சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.\nதற்போது மழைக்காலம் என்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் அவற்றின் இருப்பிடத்திலிருந்து இடம்பெயர்ந்து வீட்டுக்குள் நுழைய வாய்ப்புள்ளது. அவ்வாறு வரும் விஷ பூச்சிகள் ஷூ, செருப்புகளில் தங்கிக் கொள்ளும். அதனால் அவற்றை பயன்படுத்தும் போது கவனமாக கையாள வேண்டியது அவசியம்.\nமேலும் படிக்க : விலங்குகள் பார்வையில் இந்த உலகம் எப்படி இருக்கும்\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஷூவில் இருந்த பாம்பு கடித்து பெண் மரணம்..\nதிருடிய பொருட்களுடன் டிக் டாக்கில் ஆட்டம்... வசமாக சிக்கிய இளம்பெண்\nவிஜய்யின் 'மாஸ்டர்' படப்பாடலுக்கு ஜம்முன்னு ஆட்டம் போட்ட நடிகைகள்\nவாயில்லா ஜீவனைக் கொடுமைப்படுத்தி டிக்டாக்... இளைஞர்களின் அட்டூழித்தை கண்டு கைது செய்தது காவல் துறை\nகுழந்தையைப் போல ராஜ நாகத்தை குளிப்பாட்டி விடும் இளைஞர் - வீடியோ\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/skipped", "date_download": "2020-05-26T20:57:32Z", "digest": "sha1:UB22TJJ6MHG2AA6CCTLDQKJPOAGW6EOK", "length": 5590, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவாரிசு நடிகைக்கு ஹேர்கட் செய்தது யார்: ந���ிகரை கை காட்டும் நெட்டிசன்ஸ்\nகாங்கிரஸ் தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக ஆப்சண்ட்\nகாலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் 5 உடல் பாதிப்புகள்\nநாடாளுமன்றத்தை முடக்க அ.தி.மு.க., திட்டம் கூட்டத்தில் முடிவு\nபெரிய மாலில் கால் தவறி கீழே விழுந்த கஜோல்\nகர்நாடகாவில் பாஜக தோல்வி வெறும் ஆரம்பம்தான் இனி தாமரையை மலர விடமாட்டோம்: ராகுல் காந்தி\nநம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்த்த எடியூரப்பா; தலைவர்கள் கூறுவது என்ன\nஆப்கானிஸ்தானை பரிதாபமாக்கும் இந்திய வீரர்கள் - கோலியை போல் யாரும் விளையாட முன் வராத அவலம்\nதேசிய திரைப்பட விருது வழங்கும் விழா; 60க்கும் மேற்பட்டோர் புறக்கணிப்பதாக அறிவிப்பு\nஉயிருக்கு போராடும் பிறந்த குழந்தை: இருதய அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள் \nஐபிஎல்., வேஸ்ட்..கவுண்டி தான் பெஸ்ட்: ஆஸி., ஆல்ரவுண்டரின் முடிவு\nகேப்டனா இருந்தாலும் கோலிக்கு இவ்வளவு கொழுப்பு இருக்க கூடாது\nசிறையில் தூக்கம் வரவில்லை : சாமியார் வளர்ப்பு மகள் புகார்\nவிசாரணைக்கு டிமிக்கி கொடுத்த நவாஸ் ஷெரிப்\nவாடிக்கையாளர்களுக்கு இலவச உணவளிக்கும் பெட்ரோல் பங்க்\n​ ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த 40 எம்.எல்.ஏ.க்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/10/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2020-05-26T21:56:46Z", "digest": "sha1:N7HIAZBVKBCZFGLYHBEZLVE5W7VFFBUQ", "length": 19579, "nlines": 303, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "வாரயிறுதி விருந்தினர் – ‘உருப்படாதது நாராயண்’ | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nவாரயிறுதி விருந்தினர் – ‘உருப்படாதது நாராயண்’\n‘உருப்பாதது’ நாராயணுடன் வீக்எண்ட் ரிலாக்ஸ் கேள்விகள்\n1. ஒபாமா & மெகயின்: இலக்கியவாதி அடையாளம் யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nமெகயினுக்கு தான் இலக்கியவாதி அடையாளம் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அவரொருவர் தான் வாரத்து ஒரு முறை தான் சொன்ன கருத்திலிருந்து வேறொரு கருத்தினை சொல்லி அதையே பொதுமக்களின் கருத்தாக ஊர்ஜிதம் செய்து கொள்கிறார். இசங்கள் விட்டு இசங்கள் சடசடவென தாவும் மெகயின் தான் இலக்கியவா(ந்)தி\n2. ப்ளாக்பெரியை ‘கண்டுபிடித்த’ ஜான் மகயின்; கணினியே பயன்படுத்த தெரியாது என்னும் ஜான் மகயின்: எந்த மெக்கயின் உங்களைக் கவர்கிறார்\nப்ளாக்பெரி ஜான் மெகயின் தான்.பொண்டாட்டிகளின் தொல்லைகள் இல்லாமல் கில்மா மேட்டர்களின் மெயில் படிப்பதையே வேலை என சொல்லி ஜம்பம் அடித்துக் கொள்ளலாம்.\n3. சிண்டி மெகயின் & மிஷேல் ஒபாமா: யார் நல்ல பேச்சாளர்\nபேச்சாளரை விட்டு தள்ளுங்கள். சாரா பேலினின் நீச்சலுடை வீடியோ யூ ட்ப்யூல் இருக்கிறதா \n4. குடியரசு, ஜனநாயக கட்சிகளை ���ட்டும் வைத்துக் கொண்டு என்ன பெரிய அரசியல் நடத்துகிறது அமெரிக்கா சோஷலிச, கம்யூனிச, இந்திராயிச, பெரியாரிய, அண்ணாயிச, திராவிட, சமத்துவ அரசியல் தெரிவு/தெளிவுகள் இல்லாமல் உப்புச் சப்பில்லாத அரசியல்தானா சோஷலிச, கம்யூனிச, இந்திராயிச, பெரியாரிய, அண்ணாயிச, திராவிட, சமத்துவ அரசியல் தெரிவு/தெளிவுகள் இல்லாமல் உப்புச் சப்பில்லாத அரசியல்தானா (கேள்வி உபயம்: ஸ்ரீதர் நாராயணன்)\nஇல்லை அமெரிக்காவிலும் இசங்கள் உண்டு.\nவால் மார்டிச, மெக்டோன்லாடிச, கூகிளச, ஆப்பிளச அரசியல் பின்நவீனத்துவ சண்டைகளும், அதன் தெரிபுகளுன் ஊடே ஜார்ஜ் வாஷிங்கடன் கண்ட கனவு வில் சும்தின் இடது தோள்பட்டையிலும், 50 செ ன் டின் நா உச்சரிப்பிலும், இன்ன பிற ஜனங்களின் கண்டுக்கொள்ளாத இடத்தில் குத்தப்பட்ட டாட்டூவுமாக கன ஜோராக தான் இருக்கிறது.\n5. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினால் திடீரென்று அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு நடிகரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்\nகேள்வி பாஸ் ஆன் டூ இட்லிவடை 🙂\n« இரு வாலிபர்கள்: புகைப்படக்காரர்களும் ஓவியர்களும் ஆமையின் பெயர் பேலின் »\n//4. குடியரசு, ஜனநாயக கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன பெரிய அரசியல் நடத்துகிறது அமெரிக்கா சோஷலிச, கம்யூனிச, இந்திராயிச, பெரியாரிய, அண்ணாயிச, திராவிட, சமத்துவ அரசியல் தெரிவு/தெளிவுகள் இல்லாமல் உப்புச் சப்பில்லாத அரசியல்தானா சோஷலிச, கம்யூனிச, இந்திராயிச, பெரியாரிய, அண்ணாயிச, திராவிட, சமத்துவ அரசியல் தெரிவு/தெளிவுகள் இல்லாமல் உப்புச் சப்பில்லாத அரசியல்தானா\nமாஸசூஸட்சில் ஆறேழு உறுப்பினர்கள் கொண்ட பதிவு செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி கூட இருக்கிறது.\nபுரவலராக எவராவது கிடைத்தால், நான் கூட ஒன்று தொடங்கும் எண்ணத்தில் உள்ளேன்.\n//புரவலராக எவராவது கிடைத்தால், நான் கூட ஒன்று தொடங்கும் எண்ணத்தில் உள்ளேன்.//\nசர்வேசன் பதிவில் இருக்கும் வீடியோவில்… அந்த பச்சை குத்தியிருக்கும் பாட்டியை கேட்கலாமே பாபா :-))\nபதில் சொன்ன நாராயணுக்கும் பெத்த ராயுடுக்கும் நன்றிகள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார���வை - ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் - பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் - ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.helanews.lk/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-05-26T21:06:36Z", "digest": "sha1:UYSIVAHXUZK3LUETTEPHYQ3FCAZJBUC6", "length": 10831, "nlines": 101, "source_domain": "www.helanews.lk", "title": "பொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா | Helanews", "raw_content": "\nHome tamil பொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர , இவ்வருடத்தின் 15 நாட்களுக்குள் மாத்திரம் 142 பெணகள்துஷ்பிரயோகங்கள் , 54 சிறுவர் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.\nஇதேவேளை இந்த பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சட்டத்தையும் தண்டனையையும் பலப்படுத்தாமல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றும் , இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவதானம் செலுத்தி நடவடிக்கைஎடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் கூறியதாவது,\nதற்போது பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அதனடிப்படையிலே கடந்த மாதம் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் காணொளியொன்று முகப்புத்தகங்கள் ஊடாக வெளிவந்திருந்தன. இது தொடர்பில் பலர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்திருந்ததுடன், நாங்கள் முறைபாடை அளிக்க சென்றபோது பொலிஸார் ஏற்கனவே அது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரையில் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை.\nகாணொளியை பார்க்கும் போது சம்பந்தப்பட்ட சிறுமியின் உருவர் தெளிஜவாக தெரிவதுடன் , சிறுமி நன்கு அறிந்த ஒருவராலேயே அவர் துழ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றார் என்று தெரிகின்றது.\nஅதேவேளை குறித்த சிறுமிக்கு தான் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவதாக விளக்கமில்லை. இன்று சமூகத்தில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பெருமளவில் இவ்வாறே இடம்பெறுகின்றன. துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சிறுவர்கள் அவர்களை துஷ்பிரயோகம் செய்வதாக கூட அறிந்துக் கொள்ள முடியாதவாறு இருக்கின்றனர்.\nஇந்நிலையில் அவர்களுக்கு விளக்கத்தை ஏற்படுத்த வேண்டும். உலக நாடுகள் உட்பட இந்தியாவில் கூட இந்த விவகாரம் தொடர்பாக செயற்பாட்டு ரீதியில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. எமது மாணவர்களை இந்த விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்காக ஒரு பாட அலகையாவது நாம் உள்ளடக்க வேண்டும். இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றமை சந்தேகத்தை எழுப்பியுள்ளது என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nசஜித் தரப்பில் இணைந்துள்ளவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டாம் – ரணில்\nபா.ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் யோகி பாபு\nயாழில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 21 பேருக்கு தண்டம்\nபாவனையாளர்களுக்கு இலவச விநியோக சேவைகளை வழங்க PickMe உடன் இணையும் HNB\n“மரபுரிமைகளைத் தேடி 2020” – நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் கண்காட்சியும், கலந்துரையாடலும்\nஇன்று வழங்­கப்­ப­ட­வி­ருந்த ரூ 1000 சம்­பள உயர்வு இல்லை\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் முகாமைத்துவ குழு கூடியது: நிதியத்தின் வைப்பு...\nஅரச அச்சகத்தில் தீ விபத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/people-slams-kerala-government-activity-on-creating-road-blocks-in-tn-border", "date_download": "2020-05-26T21:41:45Z", "digest": "sha1:O6ZZQ2UEI3RZSHC2UIVUXO4D7W4DJ5E7", "length": 8430, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`சாலையில் மண்ணைக்கொட்டி அத்துமீறிய கேரளா!' - முற்றுகைப் போராட்டத்தில் இறங்கிய இரு மாநில மக்கள்| people slams kerala government activity on creating road blocks in TN border", "raw_content": "\n`சாலையில் மண்ணைக்கொட்டி அத்துமீறிய கேரளா' - முற்றுகைப் போராட்டத்தில் இறங்கிய இரு மாநில மக்கள்\nகேரள மாநிலம் வயநாட்டில், 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக எல்லையில் உள்ள சாலைகளில் மண்ணைக்கொட்டி தடுப்பு ஏற்படுத்திவருகின்றனர்.\nகேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையோரத்தில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம். நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் போன்ற காரணங்களால் இந்த இரண்டு மாநிலங்களையும் சார்ந்து உள்ளனர். இதேபோல், இந்த இரண்டு மாநில மக்களும் நீலகிரியில் தொழில் செய்துவருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு எல்லைகளும் மூடப்பட்டன.\nகோயம்பேட்டுடன் தொடர்புடைய இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் உறவினர் என நீலகிரியைச் சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு கோவையில் உள்ள இ.எஸ.ஐ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அதேசமயம், கர்நாடகாவின் மைசூரு, கேரளாவின் வயநாடு ஆகிய பகுதிகளில் கொரோனா ஸைரஸ் பரவல் அதிகரித்துவருகிறது.\n`வயநாட்டிலிருந்து மது வாங்கிச் சென்ற நபர்; மூடப்பட்ட 3 டாஸ்மாக் கடைகள்' - அச்சத்தில் நீலகிரி\nவயநாட்டின் சில பகுதிகளை தனிமைப்படுத்துகிறோம் என்ற பெயரில், கேரள காவல்துறையினர் எல்லையோரப் பகுதிகளில் உள்ள சாலைகளில் மண்ணைக் கொட்டிச் செல்கின்றனர். இந்தச் செயல் எல்லைப் பகுதியில் வசிக்கும் இரு மாநில மக்களிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசாலையில் மண்ணைக்கொட்டி அத்துமீறும் கேரளா\nஅய்யன்கொல்லி பகுதியைச் சேர்ந்த மக்கள் நம்மிடம் பேசுகையில், \"கேரள அரசின் உத்தரவால் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் வயநாடு செல்லும் சாலைகளான, நம்பியார்குன்னு, சீரால், வெள்ளைச்சால், பாரக்கொழுப்பு, நெல்லிமாடு போன்ற சாலைகளில் மண்ணைக் கொட்டி தடை ஏற்படுத்திவருகின்றனர். இது, மிக மோசமான செயல்.\nஇதை மனித உரிமை மீறலாகவே கருதுகிறோம். இந்தச் செயலால் ரேஷன் பொருள்கூட வாங்முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து இரு மாநில மக்களும் முற்றுகையில் ஈடுபட்டோம். அதன் பிறகே சில இடங்களில் கொட்டிய மண்ணை அகற்றி வருகின்றனர்\" என்ற��ர் கொதிப்புடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/34642-a-must-watch", "date_download": "2020-05-26T21:23:24Z", "digest": "sha1:U7JW4LYQG3BGTZIOA73J4JECYGSFU3MC", "length": 15350, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "நாச்சியார் - A Must Watch!!!", "raw_content": "\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nபேராண்மை – வரலாற்றில் நின்று பேசும் படம்\nபோகன் - டைம்பாஸ் திரைப்படம்\n‘பாலு’வான பெரியாரின் பெருந்தொண்டர் வி.எஸ்.குழந்தை\nஇரணியன் - சினிமா ஒரு பார்வை\nசாவித்திரி, நளாயினி, கண்ணகி வரிசையில் ஆண்ட்ரியா...\nசிண்ட்ரெல்லா ஐந்து - ரம்பா\nஅறிவுமதி - தாய்மைத் ததும்பும் போர்க்குணம்\nUFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்\nவெறும் நீ என்று நினைத்தாயோ\nவிகடன் குழுமத்தின் வேலை நீக்க நடவடிக்கை - தொழிலாளர்கள் செய்ய வேண்டியது என்ன\nஉழவர்களின் வாழ்வாதாரத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு பலியிடும் அரசியல், பொருளாதார நடவடிக்கைகள்\nநலம் நலம் அறிய ஆவல்\nவெளியிடப்பட்டது: 19 பிப்ரவரி 2018\nநாச்சியார் - A Must Watch\nநீங்க எல்லாம் படத்தை ஆஹா ஓஹோன்னு புகழும் போதே தெரியும், படம் இப்படித்தான் இருக்கும்னு. 'படமா இது. என்னோட நூத்தி இருவது ரூபா போச்சு. இந்தப் படத்துக்குப் போனதால என் வாழ்க்கையோட பொன்னான ரெண்டு மணிநேரத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்' - இப்படியெல்லாம் சொல்லனும்னு ஆசைதான். ஆனா படம் நல்லா இருந்துபோச்சே.\nபாலாவின் \"நாச்சியார்\" படம் அறிவிப்பு வந்ததும் படத்தோட கதை என்னவா இருக்கும்னு ஃபேஸ்புக்ல பலபேர் கதை எழுதுனாங்க. அது உண்மையாவே இந்தப் படத்தோட கதையா இருந்துருமோன்னு நினைக்குற அளவுக்கு ஒரு பதட்டம் இருந்துச்சு. காரணம் அவரின் முந்தைய gory வகைப் படங்கள். அந்தப் பதட்டம் படம் வெளிவந்து நல்ல ரிவீயூ வந்ததும் போயே போச்சு. பாலா ஒரு பேட்டியில சொல்லியிருந்தார். \"மக்கள் என் படத்துல எதோ புதுசா ஒரு விசயத்தை எதிர்பாக்குறாங்க, அதுக்காகதான் நான் இந்த மாதிரியான படங்கள் பண்றேன்\". இப்போ அதே மக்கள் தன்னுடைய வழக்கமான பாணி படங்களை விரும்புவதில்லைன்னு உணர்ந்த பாலாவின் முதல் அடிதான் இந்த 'நாச்சியார்'.\nராஜா கருணாகரன் என்பவரின் \"Kiss\" என்ற ஷார்ட் பிலிமிலிருந்து இந்தக் கதைக்கு இன்ஸ்பையர் ஆகியிருக்கிறார். பிரச்சினைகளுக்குள் சிக்கியிருக்கும் ஒரு டீனேஜ் காதலர்களின் பின்னனியை ஆராயும் ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரியே இந்த \"நாச்சியார்\". படத்தை முழுமையாக ஒவ்வொரு காட்சியாக பார்த்தால் இது எந்த வகையிலும் பாலா பாணியிலான வழக்கமான படமாகவே தெரியும். 'நந்தா'வின் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, 'அவன் இவன்' ஆர்யாவைப் போன்ற ஜி.வி.பிரகாஷின் தோற்றம், 'தாரை தப்பட்டை'யில் வரும் கர்ப்பிணித் தாய் எபிசோட் என முந்தையப் படங்களின் தாக்கம் தாராளமாக இருக்கிறது. அதையும் தாண்டி புதுமையாகத் தெரிவது பாத்திரங்களிடமிருந்து நிரம்பி வழியும் அன்பும், காதலுமே.\nபோலிஸ் அதிகாரியாக வரும் ஜோதிகாவும், ராக்லைன் வெங்கடேஷும் காதலர்களின் மீது காட்டும் மறைமுக அன்பு. நடந்துவிட்ட ஒரு குற்றத்தை அறிய அவர்கள் எடுக்கும் அக்கறை கலந்த முயற்சி, இவானா-ஜிவி பிரகாஷின் அப்பாவித்தனமான நடிப்பு என படம் நெடுக பாசிட்டிவ் எனர்ஜியைத் தருகிறார் பாலா. ஒரு டீனேஜ் காதலைக் காட்டிவிட்டு அட்வைஸ் சொல்லி கழுத்தறுக்காமல் முதிர்ச்சியுடன் பாலா அதைக் கையாள்கிறார். உதாரணமாக Sairat மராத்தி திரைப்படம் போல. \"சாதிவெறி புடிச்சு பெத்த புள்ளைங்களையே கொல்ற நாய்ங்களை அடிச்சி நொறுக்கு\" என ஆணவக்கொலைக்கு எதிராக சாட்டையெடுக்கிறார். எப்பொழுதும் அவர் படத்தின் மூலம் நமக்குத் தந்திடாத ஆனந்தக் கண்ணீரை இறுதிக்காட்சியில் நம் கண்களிலிருந்து வர வைக்கிறார்.\nநாச்சியாரின் க்ளைமாக்ஸைப் பார்த்ததுமே அர்ஜூன் ரெட்டியின் உணர்வுகளை அப்படியே தமிழில் நகலெடுத்துவிடுவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.\nநாச்சியார் - A Must Watch\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-july-07/38529-2019-09-29-16-02-54", "date_download": "2020-05-26T19:26:57Z", "digest": "sha1:HYN4X7XJFZPOEDZVTOQUMRPLSEFV6FTA", "length": 19653, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "‘ரா’வை அம்பலமாக்கும் நூலுக்குத் தடை?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2007\nநீதிபதி கர்ணனை கைது செய்ய உத்தரவிட்ட உச்சிக்குடுமி நீதிமன்றத்தின் பாசிசம்\nஎழுத்து அரசியல் : நவீன தமிழ்ச் சூழலில் ‘தலித்’\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா\nதிருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளி இருபதாம் ஆண்டு மலர்\n‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம்\nஇன்பம் தரும் மின் அதிர்ச்சி\nதோழர் ம.சிங்காரவேலரின் ஆளுமைகள் குறித்த ஆவணம்\nUFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்\nவெறும் நீ என்று நினைத்தாயோ\nவிகடன் குழுமத்தின் வேலை நீக்க நடவடிக்கை - தொழிலாளர்கள் செய்ய வேண்டியது என்ன\nஉழவர்களின் வாழ்வாதாரத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு பலியிடும் அரசியல், பொருளாதார நடவடிக்கைகள்\nநலம் நலம் அறிய ஆவல்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2007\nவெளியிடப்பட்டது: 27 ஜூலை 2007\n‘ரா’வை அம்பலமாக்கும் நூலுக்குத் தடை\nஇந்திய உளவுத் துறையான ‘ரா’ அமைப்பை கடுமையாக விமர்சித்து எழுதப்பட்டுள்ள புத்தகத்தை தடை செய்வது குறித்தும், அதை எழுதியவர் மீது அரசு அலுவலக ரகசியங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது.\n‘ரா’ அமைப்பில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் வி.கே.சிங் அண்மையில் ‘இந்தியாஸ் எக்ஸ்டர்னல் இன்டலிஜன்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருந்தார். இந்திய ராணுவத்தில் உளவுப் பிரிவில் பணியாற்றி வந்த சிங், கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ‘ரா’ அமைப்புடன் இணைந்து பணியாற்றினார். இதில் கிடைத்த அனுபவத்தை புத்தகமாக எழுதியிருந்தார்.\nஇதில் ‘ரா’ அமைப்பு செயல்படும் விதம் மற்றும் அதன் உயர் அதிகாரிகள் பலரை பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார்.\nஅமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ., ஆண்டுதோறும் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்கிறது. ஆனால், இந்திய நாடாளுமன்றத்துக்கு எவ்வித அறிக்கையும் ‘ரா’ அமைப்பு தாக்கல் செய்வதில்லை. இது ஏன் என தனது புத்தகத்தில் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.\n‘ரா’ அமைப்புக்கு தரம் குறைந்த கருவிகள் வாங்கியதில் மேல் அதிகாரிகளின் ஊழல், வெளிநாட்டுக்கு மேற் கொள்ளும் சொந்த பயணங்களை உளவு பார்க்கும் பணிக்காக சென்றதாக மேல் அதிகாரிகள் பொய்க் கணக்கு காட்டும் முறைகள், வெளிநாடுகளில் படிக்கும் தங்களது பிள்ளைகளின் செலவுகளை அன்னிய ஏஜென்ட்களுக்கு செலவிட்டதாக உயர் அதிகாரிகள் எழுதும் போலிக் கணக்கு ஆகியவற்றை தனது புத்தகத்தில் புட்டு புட்டு வைத் துள்ளார். ‘ரா’ அமைப்பின் செலவு களை இந்திய கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்வதில்லை.\nஇதை வைத்து ஏகப்பட்ட கணக்கு மோசடிகள் அங்கு அரங்கேறி வருவதாக இந்த புத்தகத்தில் சிங் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது இந்தப் புத்தகத்தை தடை செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. புத்தகத்தை எழுதிய வி.கே.சிங் மீது அலுவலக ரகசியங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் யோசித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.\nகடந்த 10 ஆண்டுகளில் - தலித், பழங்குடியினருக்காக தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 11 ஆயிரத்து 380 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. தலித் மற்றும் பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்களின் ஊதியம் ரூ.32 கோடி பயன்படுத்தப்படாமல், வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாம். தமிழக நிதிநிலை அறிக்கையில் - ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மக்கள் தொகை அடிப்படையில் ரூ.2800 கோடி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், ஒதுக்கப்பட்டதோ ரூ.1556 கோடி மட்டுமே கிருஷ்ணகிரியில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி எஸ்.சி., எஸ்.டி. பட்டியலினத்தவரின் துணைத் திட்டம் குறித்து நடந்த கருத்தரங்கில், மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு மற்றும் கிறிஸ்துதாஸ் காந்தி ஆகியோர் இதைத் தெரிவித்தனர்.\nதமிழ் வழிபாடு தடை நீக்கம்\nதிருமணம் மற்றும் வாழ்வியல் சடங்குகளை தமிழில் நடத்தக் கூடாது; சமஸ்கிருதத்திலேயே நடத்த வேண்டும் என்ற தர்மபுர ஆதினத்தின் ‘சூத்திர’ சீடர்கள் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். உயர்நீதிமன்றம் இதற்கு விதித்திருந்த இடைக்காலத் தடையை நீக்கி, தமிழில் நடத்த அனுமதி வழங்கியது. தமிழில் நடத்தக் கோரி சக்திவேல் முருகனார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கறிஞர் ச. செந்தில்நாதன் ஆஜராகி வாதாடினார்.\nநீதிபதி இராம சுப்ரமணியம் - இடைக்காலத் தடையை நீக்கி அறிவித்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் வந்தாலும் இன்னும் பொதுக் கோயில்களுக்குள்ளே ‘தலித்’ மக்கள் நுழைய முடியவில்லை. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுதும் மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பு அறிவித்துள்ளது.\nஅரசு பொதுத் துறை நிற��வன ஊழியர்களின் ஓய்வு வயதை மத்திய அரசு 58லிருந்து 60 ஆக உயர்த்துகிறது. இதனால் - இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது.\nரகசியம்... முக்கிய காரணம் இருக்கிறது\nகேள்வி : திராவிட இயக்கத்து எழுத்தாளர்கள், இயக்கத்தில் இல்லாத புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இவர்களின் படைப்புகளை நாட்டுமையாக்கிய கலைஞர் தந்தை பெரியார் மற்றும் திராவிடர் கழக எழுத்தாளர்களின் படைப்புகளை ஏன் நாட்டுடைமை ஆக்கவில்லை\nபதில்: அதற்கு பல முக்கிய காரணங்கள் இருக்கலாம்.\n‘உண்மை’, ஜூன் 1-15,2007. தி.க. தலைவர் கி.வீரமணி பதில்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168064/news/168064.html", "date_download": "2020-05-26T20:13:11Z", "digest": "sha1:L6GE6CEVCO73RASR4VQ3XCTYSBT4DOQR", "length": 10451, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹாலிவுட் தரத்தில் உருவாகி இருக்கும் காவியன்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஹாலிவுட் தரத்தில் உருவாகி இருக்கும் காவியன்..\nஷாம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காவியன்’. இதில் நாயகியாக ஸ்ரீதேவி குமார், ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடித்துள்ளார்கள். மேலும் ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.\nகே.வி.சபரீஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்த்தசாரதி இயக்கியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ‘அமெரிக்காவின் சூதாட்ட நகரம்’ என்றழைக்கப்படும் லாஸ் வேகாஸில் படமாக்கப்படவுள்ளது. லாஸ் வேகாஸில் படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் இதுவேயாகும்.\nஇப்படம் குறித்து தயாரிப்பாளர் கே.வி.சபரீஷ் கூறும்போது.. ‘இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸில் படமாக்கப்பட்டுள்ளது. சினிமாவில் மீது உள்ள ஆர்வத்தில் ‘காவியன்’ படத்தின் கதை கேட்டேன். கதை பிடித்துப்போக, உடனே தயாரிக்க விரும்பினேன். நான், கேமராமேன், இயக்குனர் என மூன்று பேரும் பல நாடுகளுக்கு சென்று லொகேஷன்கள் பார்த்தோம். லண்டனில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். பின்னர் இயக்குனர் விருப்பப்படி அமெரிக்காவில் படப்பிடிப்பில் நடத்த முடிவு செய்தோம்.\nஅமெரிக்காவில் ஒரு படம் முழுவதும் உருவாகி இருக்கிறது என்றால் அது ‘காவியன்’ படமாகத்தான் இருக்கும். அங்கு படப்பிடிப்பு நடத்த மிகவும் கஷ்டப்பட்டு அனுமதி பெற்றோம்.\nஇயக்குனர் சாரதி குறும்படம் இயக்கியுள்ளார். இவருடைய குறும்படங்களை பார்த்துதான் படத்தை தயாரிக்க சம்மதித்தேன். இப்படத்திற்கு மிகவும் சவாலான இசையமைப்பாளர் தேவைப்பட்டார். அதனால், ஷ்யாம் மோகனை தேர்வு செய்தோம். படத்தில் பாடல்கள் ஏதும் இல்லை. ஆனால், ஹீரோ, வில்லனுக்கு பின்னணி பாடல் இருக்கிறது.\nஒரு படத்திற்கு தேவையான அனைத்து கலைஞர்களையும் நான் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றேன். அமெரிக்காவில் பல அமைப்புகள் உண்டு. அந்த அமைப்பிடம் அனுமதிப் பெற்றால்தான், நாம் தொழில்நுட்ப கலைஞர்களை அங்கு உபயோகப்படுத்த முடியும். முறைப்படி அனைத்து அமைப்புகளிடமும் அனுமதிப் பெற்று படப்பிடிப்பு நடத்தினோம்.\nஇந்தப் படத்திற்கு அதிக உழைக்க கூடிய ஒரு நடிகர் தேவைப்பட்டார். ‘6 மெழுகுவர்த்திகள்’ படத்திற்காக ஷாமின் உழைப்பு மிகவும் பிடித்தது. இப்படிப்பட்டவர்தான் இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று ஷாமை நடிக்க வைத்தேன். இதில் ஷாம் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். மற்ற படங்கள் போன்று கதாநாயகிகள் வந்து செல்லாமல், முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக இருக்கும்.\nஹாலிவுட் நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அவர்களின் உழைப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. படம் பார்க்கும் போது ஹாலிவுட் படம் பார்ப்பது போல் ரசிகர்கள் உணர்வார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை படம் திரில்லராக இருக்கும். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ராஜேஷ். அதுபோல் ஸ்டன்ட் சிவாவின் சண்டைக்காட்சியும் அதிகம் பேசப்படும். கிறிஸ்துமஸ் தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்’ என்றார் தயாரிப்பாளர் கே.வி.சபரீஷ்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதமிழ்த் தேசியமும் குழாயடிச் சண்டைகளும்\nஇது வேறலெவல் வெற்றியால இருக்கு \nமிரளவைக்கும் வெறித்தனமான எதிர்கால உணவுகள்\nஇந்த பூண்டுக்கு இவ்வளோ பவரா.\n8 வருடங்களுக்கு பின் சினிமாவுக்கு வரும் ஜெனிலியா… \nடிரம்ப் பயன்படுத்தும் மருந்தை தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம்\nஇந்தியாவில் ​கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 145,380\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA", "date_download": "2020-05-26T19:30:25Z", "digest": "sha1:SRSR45G6TVP2VLWBJISG6NEVYUMK3R72", "length": 25833, "nlines": 161, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை மாதுளை தரும் இனிப்பான லாபம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை மாதுளை தரும் இனிப்பான லாபம்\nதிட்டமிட்டு முறையான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தினால், விவசாயம் போல் கொட்டிக் கொடுக்கும் தொழில் வேறு எதுவும் இல்லை என்பதை நிரூபித்து வருகிற விவசாயிகள் பலர் உண்டு. இந்த வரிசையில் இணைகிறார் கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த குரியன் ஜோஸ். இவர் இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்து மகத்தான இலாபம் ஈட்டி வருகிறார்.\nதமிழகத்தின் தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள கழுதை மேடு பகுதியில், பொட்டல் காடாக இருந்த நிலத்தை வாங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் கடின உழைப்பின் மூலம் எழில்கொஞ்சும் தோட்டமாக மாற்றியிருக்கிறார். குரியன் ஜோஸ். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள், தங்களின் பயணத்தினூடே இவருடைய பண்ணையையும் பார்வையிட வருமளவுக்கு, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்திருக்கிறார் குரியன்.\nதென்மேற்குப் பருவக்காற்று சிலுசிலுக்கும் கூடலூர்-குமளி தேசிய நெடுஞ்சாலையில், ஏழாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, தம்மனம்பட்டி விலக்கு. வலது பக்கம் பிரியும் தார் சாலையில், மூன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது கழுதைமேடு. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில்கொஞ்சும் பள்ளத்தாக்கு. வேலியில் பச்சை நிற நிழல் வலை சுற்றப்பட்ட ‘ஹார்வெஸ்ட் ஃபிரஷ்’ பண்ணை வரவேற்கிறது.\nஅன்று மானாவாரிக் கரடு, இன்று மாதுளைத் தோட்டம்\nகுரியன் எர்ணாகுளத்தில் எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்கிறார். விவசாயத்தில் இவருக்கு ஆர்வம் உண்டு. குமுளி, மூணாறு என்று கேரளாவை ஒட்டிய பகுதியாக இருப்பதால் தேடி அலைந்து இந்த இடத்தை வாங்கியுள்ளார். தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. சூழல் அதிகம் மாசுபடாத பகுதி. சுற்றியலும் மலைப்பகுதியாக இருப்பதால் பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது. ஐந்து வருடத்திற்கு முன்பு வாங்கும்பொழுது பொட்டல்வெளி. இந்த இடத்தை வாங்கியதும் இயற்கை விவசாயம்தான் என்று முடிவெடுத்திருக்கிறார். மொத்தம் இருப்பது 35 ஏக்கர். இதில் கிட்டத்தட்ட 30 ஏக்கரில் 10 ஆயிரம் மாதுளை செடிகள் இருக்கின்றன. இதில், 7 ஆயிரத்து 500 செடிகள் மகசூல் வந்துகொண்டு இருக்கிறது. மற்ற இடங்களில் பண்ணைக் குட்டை, மாட்டுக்கொட்டகை, பேக்கிங் ரூம், பணியாளர் குடியிருப்பு, பண்ணை வீடு, பறவைகளுக்கான கொட்டகைகள் இருக்கிறது. இதை முழுமையான ஒருங்கிணைந்தப் பண்ணையாக வடிவமைத்திருக்கிறார் என்றபடி மாதுளை தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றார்.\nமுழுக்க இயற்கை முறையில்தான் விளைவிக்கிறார்கள். அதனால் பழங்கள் வெடித்து கிழே விழுந்துவிடுகிறது. காய்களோட தோல் சொறி சொறியாக இருக்கிறது. நம்ம ஆட்கள் கடைக்குப் போனதும் பளபள என்று இருக்கும் பழங்களைத்தான் முதலில் எடுக்கிறார்கள். ஆனால் அது இரசாயத்தில் விளைந்தது என்று யாரும் எண்ணுவதில்லை. இவர் பழங்களை ஆரம்பத்தில் வாங்க தயங்கியவர்கள் உரித்துப் பார்த்தவுடன் தெளிவான முத்துக்களோடு இரத்தச் சிவப்பிலிருப்பதைப் பார்த்து வாங்கத் தொடங்கினார்கள். ருசியும் நன்றாக இருக்கிறது. இதை அறிந்துகொண்டதால் கேரளாவில் இருக்கின்ற கடைகளில் இவர் பழங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டு ஆர்டரும் கிடைத்திருக்கிறது என்கிறார் குரியன்.\nஇந்த இரகத்திற்குப் பெயர் பக்வா. 12 அடிக்கு 10 அடி, 10 அடிக்கு 10 அடி என்று ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு இடைவெளியில் நடவு செய்திருக்கிறார். உலகளவில் இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்யும் நுட்பங்களை இன்டர்நெட் மூலமாகவும், சில வேளாண் அறிஞர்கள், ஆலோசகர்கள் மூலமாகவும் தெரிந்துகொண்டு செயல்படுத்துகிறார்கள். மாதுளை ஒரு மென்மையான பயிர். இதை, கைக்குழந்தையைப் பராமரிப்பது போல பராமரிக்க வேண்டும். மாதுளை விவசாயத்தோட வெற்றி, தோல்வி இரண்டுமே பராமரிப்பில் தான் இருக்கிறது.\nஇயற்கை முறை மாதுளை சாகுடி\nபண்ணையை முழுக்கப் பராமரிப்பவர், அதன் மேல��ளர் ஜான் தாமஸ். இவர் மாதுளை சாகுபடி பற்றி விவரித்தார். இவர்களது பண்ணையில் கேரளாவோட பாரம்பரிய ரகமான காசர்கோடு குட்டை, தமிழ்நாட்டின் பாரம்பரிய மாடான காங்கேயம் என்று நாட்டு மாடுகள் பத்து இருக்கிறது. இந்த மாடுகளின் சிறுநீர், சாணத்தை வைத்து ஜீவாமிர்தத்தை இவர்களே தயார் செய்கிறார்கள். பண்ணைக் கழிவுகள், தென்னை நார்க் கழிவை வைத்து கம்போஸ்ட் தயாரிக்கிறார்கள். மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி சமையல் எரிவாயு உற்பத்தி செய்கிறார்கள். எல்லா மரங்களுக்கும் மூடாக்கு போட்டிருக்கிறார்கள். தொழுவுரத்தையும், உயிரிப் பூச்சி கொல்லியையும் வெளியில் இருந்து வாங்கிக் கொள்கிறார்கள். அதனால் சாகுபடிச் செலவு குறைகிறது. இவர்களது பண்ணைக்கு ஆர்கானிக் சான்றிதழ் இருக்கிறது என்கிறார் ஜான் தாமஸ். மாதுளை சாகுபடி முறைகளைப் பற்றி விளக்கினார்.\nமாதுளை, களிமண்ணைத் தவிர அனைத்து மண்ணிலும் வளரும். 10 அடிக்கு 10 அடி இடைவெளியில் நடுவது சிறந்த முறை. 2 அடி சதுரம், 2 அடி ஆழத்திற்குக் குழியெடுத்து ஆறவைத்து ஒவ்வொரு குழியிலும், 10 கிலோ தொழுவுரம், 5 கிலோ மண்புழு உரம் போட்டு செடியை நடவு செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ மண்புழு உரம் வைத்து வர வேண்டும். மூன்றாம் மாதத்தில் இருந்து, வாரம் ஒரு முறை சொட்டு நீர்ப் பாசனத்துடன், ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களில் செடியில் பூ எடுக்கத் தொடங்கும். ஆனால், அந்த பூக்களை உதிர்த்துவிட வேண்டும். குறைந்தது 24 மாதங்கள் முடிந்த பிறகே, காய்ப்புக்கு விட வேண்டும். அதற்கு முன்பாக காய்க்கவிட்டால், செடியின் வளர்ச்சி தடைபடும். ஆறாவது மாதம் செடியில் அதிகக் கிளைகள் இருக்கும். இந்த சமயத்தில், நன்கு தடிப்பான, வாளிப்பான நான்கு கிளைகளை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவற்றை கவாத்து செய்து (கழித்துவிட) வேண்டும். செடிகள் காய்க்க ஆரம்பிக்கும் வரை, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை கவாத்து செய்ய வேண்டும். காய்க்க ஆரம்பித்த பிறகு, ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்தால் போதுமானது.\nபூக்க ஆரம்பித்ததில் இருந்து, 160 முதல் 180 நாட்கள் கழித்துதான் பழத்தை அறுவடை செய்ய முடியும். ஒவ்வோர் ஆண்டும் செடிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். டிசம்பர் மாத்தில் தண்ணீர் கொடுக்காமல், செடியை வாட விட வேண்டும். ஒரு மாதம் தண்ணீர் இல்லாமல் காய்ந்த நிலையில் இருக்கும்போது, ஜனவரி மாதம் தண்ணீரைக் கொடுக்க வேண்டும். இப்படி வாட விட்டு தண்ணீர் கொடுப்பதால், செடிகள் அதிக பூக்கள் பூத்து, நல்ல மகசூல் கிடைக்கும். ஜனவரி மாதத்தில் தண்ணீர் கொடுத்தபிறகு, பூக்கும் பூக்கள் காயாக மாறி, ஜீலை மாதத்தில் அறுவடைக்கு வரும். அதிலிருந்து, நவம்பர் மாதக் கடைசி வரை அறுவடை செய்யலாம். பிறகு ஓய்வு கொடுத்துவிட வேண்டும்.\nமாதுளையை அதிகம் தாக்குவது பழ ஈக்கள் மற்றும் சில பாக்டீரியாக்கள் தான். இதற்கு பயோ மருந்து அல்லது மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். சோலார் விளக்குப் பொறிகள், மஞ்சள் ஒட்டு அட்டைகள் வைத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பழங்களில் சில நேரங்களில் கருப்பு நிறத் துளைகள் இருக்கும். “ஃப்ரூட் போரல்” எனப்படும் இத்தாக்குதலை சமாளிக்க, 200 லிட்டர் தண்ணீரில், தலா 500 கிராம் டிரைக்கோ-டெர்மா விரிடி, சூடோமோனாஸ் ஆகியவற்றைக் கலந்து தெளிக்கலாம் என்றார், ஜான் தாமஸ்.\nபண்ணையில் நாட்டுக் கோழிகள், கூஸ்வாத்துகள், கினியா கோழிகள், முயல், மீன் என அனைத்தையும் தனித்தனியாக கூண்டுகளில் பராமரிக்கிறார்கள். இங்குள்ள காசர்காடு என்ற குட்டை ரக மாடுகள், நம் ஊர் கன்றுக் குட்டிகள் அளவுக்குதான் இருக்கின்றன. இந்த சிறிய ரக மாடுகளின் சிறுநீர், சாணத்தில் ஜீவாமிர்தம் தயாரித்து தெளிக்கும்போது, பயிர்களின் வளர்ச்சி அபாரமாக இருப்பதாகச் சொல்கிறார் குரியன்.\nதொழுவுரம், மண்புழு உரம், தென்னைநார்க் கழிவு உரம் ஆகியவற்றை சுழற்சி முறையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊட்டச்சத்தாகக் கொடுத்து வர வேண்டும். தொழுவுரமாக இருந்தால், ஒவ்வொரு செடிக்கும் 10 கிலோவும், மற்ற உரங்களாக இருந்தால், 5 கிலோவும் வைத்தால் போதுமானது.\nமாதுளைக்கு அதிக தண்ணீர் கொடுக்கக்கூடாது. காய்ச்சலும், பாய்ச்சலும் தான் மாதுளைக்கு உகந்தது. ஒரு முறைக்கு ஒரு செடிக்கு 15 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அந்த ஈரம் காய்ந்த பிறகே அடுத்த பாசனம் செய்ய வேண்டும். தினமும் தண்ணீர் கொடுத்தால், செடி நன்றாக வளரும் என நினைத்து, அதிக தண்ணீர் கொடுக்கக்கூடாது. அந்த பகுதியின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தே தண்ணீர் கொடுக்க வேண்டும். தண்ணீர் அதிகமானால், பூக��கள் உதிர்ந்து விடும்.\nதண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்தால் மட்டும் போதாது, எதிர்பார்த்தபடி பழம் கிடைக்கவேண்டுமென்றால் ஒவ்வொரு கட்டத்திலும் அதுக்கு செய்ய வேண்டிய சாகுடி முறைகளை, தொழில்நுட்பங்களைத் தெளிவாக தெரிந்துகொண்டு செய்ய வேண்டும். இவர் இதை சரியாக செய்ததால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கிறது. ஒரு செடிக்கு வருடத்திற்கு 200 ரூபாய் செலவாகிறது. ஒரு செடியிலிருந்து 10 கிலோ பழம் கிடைக்கிறது. ஒரு கிலோ சராசரியாக 120 ரூபாய் வீதம், பத்து கிலோவுக்கு 1,200 ரூபாய் கிடைக்கும். செலவு 200 ரூபாய் போக, ஒரு செடி மூலமாக வருடத்திற்கு 1000 ரூபாய் லாபம். 7 ஆயிரத்து 500 செடி மூலமாக 75 ரூபாய் லாபமாக கிடைக்கிறது. ஏக்கருக்கு சராசரியாக 2.5 லட்சத்திற்குக் குறையாமல் லாபம் வருகிறது என்கிறார் குரியன் ஜோஸ்.\nஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு 25.10.14 www.vikatan.com\nநன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபருத்தியில் இயற்கை வழி பூச்சி மேலாண்மை →\n← இன்று உலக சிட்டுக்குருவி தினம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/06/18/1497790062", "date_download": "2020-05-26T21:06:08Z", "digest": "sha1:2K2UCSKSDV2RSTPP3CNENOXDRKRJ7ZQK", "length": 5005, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nசெவ்வாய், 26 மே 2020\nமக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்\nஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா என்பதைப் பற்றி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் ஜூன் 18ஆம் தேதி ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ மீன் வலை, ஜவுளிகளுக்கான சாயங்கள், கையால் செய்யப்பட்ட தீப்பெட்டி, நகைகள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரியைக் குறைக்க மத்திய தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ம���லும் நீடிக்க வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஸ்டாலின் அதைத் தீர்மானிக்க முடியாது.\nஜனநாயகத்தின் காவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், ஆட்டுக்குத் தாடியா, நாட்டுக்கு கவர்னர் தேவையா என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள். 356-ஐ ஒழிக்க வேண்டும் என்று கூறி வந்தவர்கள், தற்போது அதையே வலியுறுத்தியுள்ளார்கள். இதில், அவர்களது சுயநலம் தெளிவாகத் தெரிகிறது. நான் ஏற்கனவே கூறியதைப் போல் ஸ்டாலினின் முதல்வர் கனவு தான் இவ்வாறு அவரை செய்யத் தூண்டுகிறது. எங்களிடம் 123 சட்டமன்ற உறுப்பினர்கள் நிலையாக உள்ளனர்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வழி காட்டுதலின் பேரில், எடப்பாடிப் பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தற்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை. அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடுமையான வறட்சி நிலவிய போதும் கூட அதை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கிறோம். மக்கள் பாராட்டுகிற அரசாக உள்ளது. எனவே நிலைமை இப்படி இருக்க ஸ்டாலின் ஜனநாயக விரோதமாகக் கருத்தை தெரிவித்து வருகிறார். ஜனாதிபதி தேர்தல் குறித்து அனைத்துத் தலைமை மற்றும் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஞாயிறு, 18 ஜுன் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-05-26T22:03:17Z", "digest": "sha1:QVD2XAFKDFQJJDIZCECJCFPBB2YHZNZ3", "length": 6757, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமேலியா ஏர்ஃகாட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமேலியா மேரி ஏர்ஃகாட் (Amelia Mary Earhart) (பிறப்பு சூலை 24, 1897; காணாது போனது சூலை 2, 1937; சட்டப்படி மரணித்ததாக அறிவிப்பு சனவரி 5, 1939) ஓர் புகழ்பெற்ற அமெரிக்க வானூர்தி ஓட்டும் ஆர்வலர்,முன்னோடி மற்றும் எழுத்தாளர்.[1] [N 1] ஏர்ஃகாட் அமெரிக்காவின் சிறப்புமிக்க பறக்கும் சிலுவை (Distinguished Flying Cross) வழங்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.[3] அவர் தனிவானூர்தியில் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டது.[4] வான்பயணத்தில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்,[2] பறக்கும் அனுபவங்களை குறித்து கூடுதலாக விற்கப்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.பெண் விமானிகளுக்கான தொண்ணூற்று ஒன்பது என்ற அமைப்பை நிற���வுவதில் தூண்டுகோலாக இருந்தார்.[5] 1935ஆம் ஆண்டில் பர்டியூ பல்கலைக்கழகத்தில் வான்வழிப் பயணத் துறையில் வருகை விரிவுரையாளராக இருந்து பெண்கள் இத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தார்.மேலும் தேசிய பெண்கள் கட்சி உறுப்பினராகவும் சம உரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவாளராகவும் இருந்தார்.\nதெரியவில்லை, சூலை 2, 1937 முதல் காணவில்லை, மரணித்ததாக அறிவிப்பு சனவரி 5, 1939(1939-01-05) (அகவை 41)\nஅட்லாண்டிக் பெருங்கடலை தனிவிமானத்தில் கடந்த முதல் பெண் விமானி.\n1937ஆம் ஆண்டு உலகைச் சுற்றிவரும் முயற்சியில், பர்டியூ நிதியளித்த லாக்யீட் மாடல் 10 எலெக்ட்ரா வானூர்தியில் பறக்கையில், ஏர்ஃகாட் மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள ஹவுலாந்து தீவு அருகே காணாமல் மறைந்தார்.அவருடைய வாழ்க்கை,பணிவாழ்வு,காணாமல் போனது என இன்றுவரை ஆர்வமூட்டுவதாக உள்ளது.[N 2]\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Amelia Earhart\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/baeba9bbfba4-bb0ba4bcdba4baebcd-baabafba9bc1bb3bcdbb3-ba4b95bb5bb2bcdb95bb3bcd", "date_download": "2020-05-26T19:26:00Z", "digest": "sha1:KLOHXG4PNAQ4CLHVP2JZ7DLOQTMQDRRR", "length": 36464, "nlines": 371, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மனித ரத்தம் பயனுள்ள தகவல்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / மனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமனித ரத்தம் பற்றிய பயனுள்ள தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nரத்தத்தின் நிறம் - காரணம்\nரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.\nரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள்\nரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.\nரத்த வெள்ளை அணுக்களின் வேலை\nரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.\nரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை\nஉடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.\nரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.\nரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.\nரத்த அழுத்தம் (Blood Pressure)\nஉடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.\nஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர் ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர் ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர் – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.\nமாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி\nமாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.\nஉடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன\nஎல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.\nரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி\nநுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.\nஆதாரம் : இயற்கை மருத்துவம்\nFiled under: Human blood, இரத்தம், இரத்த அழுத்தம், இரத்த சோகை\nபக்க மதிப்பீடு (80 வாக்குகள்)\nபயனுள்ள தகவல் நன்றி வெள்ளை அணுக்கள் உற்பத்தி ஆகா இதை பற்றி தகவல் இருந்தால் சொல்லுங்கள் நன்றி\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை ���ாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமனிதனின் உடற்செயலியல் பாகம் 2\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/suicide-by-hanging", "date_download": "2020-05-26T20:59:44Z", "digest": "sha1:FM2W6TAKMHG5AH2HNV7RM3PG7XPRUXGQ", "length": 12041, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "suicide by hanging: Latest News, Photos, Videos on suicide by hanging | tamil.asianetnews.com", "raw_content": "\nஎன்னை மன்னிச்சுடுங்க சார்... வாட்ஸ்-அப் குரூப்பில் செய்தி அனுப்பி காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய போலீஸ்..\nசிவகங்கையில் ஆயுதப்படை போலீசார் யோகேஸ்வரன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் செஞ்சி காட்டுப்பகுதியில் போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n\"அப்பா சந்தோசமா இருக்கட்டும்.. தொந்தரவு பண்ணாதீங்க\".. - உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த வாலிபர்\nசென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது சாவிற்கு யாரும் காரணமில்லை என்று கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nபழம்பெரும் நடிகையின் மகள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை\nபழம்பெரும் நடிகை அன்னபூர்ணாவின் மகள் கீர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநீட் தேர்வில் மீண்டும் தோற்றுவிடுவோமோ என்று பயந்து மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை...\nமாயமான மகளுக்கு என்ன ஆனதோ ஏது ஆனதோ வேதனையில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை...\nஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டம்...\nவங்கி மேனேஜர் மகளுடன் தூக்கிட்டு தற்கொலை அதிகாரிகளின் டார்ச்சர் காரணமா\nதிருச்சியில் சிண்டேகேட் வங்கி மேலாளர் ஒருவர், தனது மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவெளிநாட்டில் இருந்து வந்த கணவன் தன்னை பார்க்க வரவில்லையே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி\nசொந்த ஊருக்கு திருமபிய கணவன், தன்னையும் பிள்ளைகளையும் பார்க்கமல், அவருடைய தாய் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த பெண் ஒருவர் தூக்குமாட்டி தற்கொலை\nதோழி இறந்த சோகத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட பிளஸ் 1 மாணவி; பெற்றோர்கள் கதறல்...\nபெண் குழந்தைகளுக்கு தூக்குப் போட்டுவிட்டு தாயும் தற்கொலை முயற்சி; அக்கம்பக்கத்தினர் விரைந்து மீட்டும் ஒரு குழந்தை இறப்பு...\nஎன்.ஆர். காங். பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை... - புதுவையில் பரபரப்பு...\nபுதுச்சேரியின் தொழிலதிபர்களில் ஒருவரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான தயாளன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஆயுதப்படை போலீஸ்காரர் மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை - சந்தேகத்தால் நடந்த விபரீதம்\nஆயுதப்படை போலீஸ்காரர், தனது மனைவியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/huawei-deploys-indias-first-ai-based-pre-5g-tech-on-vodafone-idea-network-ra-216279.html", "date_download": "2020-05-26T21:03:38Z", "digest": "sha1:5DZOESYIV3QTTJAA3TGC3WRKRFQMVM4G", "length": 8720, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "வோடபோன் மூலம் இந்தியாவில் களம் இறக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பம்! | Huawei Deploys India's First AI Based Pre-5G Tech on Vodafone Idea Network– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nவோடபோன் மூலம் இந்தியாவில் களம் இறக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பம்\nவோடபோன் ஐடியாவின் 5ஜி தொழில்நுட்ப நெட்வொர் என்பது இந்தியாவின் முதன்மையான செயல்திட்ட��் ஆகும்.\nஇந்தியாவின் முதல் 5ஜி தொழில்நுட்ப சேவை வோடபோன் ஐடியா நிறுவனம் மூலம் நாட்டில் களம் இறக்கப்பட்டுள்ளது.\nசீன டெலிகாம் நிறுவனமான ஹூவே இந்தியாவில் முதன்முறையாக வோடபோன் ஐடியா நெட்வொர்க் மூலம் 5ஜி தொழில்நுட்பத்தின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து வோடபோன் ஐடியா நிறுவன தொழில்நுட்ப தலைவர் விஷாந்த் வோரா கூறுகையில், “எங்களது நெட்வொர்க் திறனை வளர்க்க தொடர்ந்து எதிர்காலத்துக்கான புதிய தலைமுறை மக்களுக்கான தொழில்நுட்பத் தேவையை செயல்படுத்தி வருகிறோம். செயற்கை நுண்ணறிவுத் திறனையும் உட்புகுத்தி இருப்பது இந்தியாவின் மிகப்பெரும் தொழில்நுட்ப அப்டேட் ஆகும். டிஜிட்டல் யுகத்துக்கான எங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி உள்ளோம்” என்றுள்ளார்.\nவோடபோன் ஐடியாவின் 5ஜி தொழில்நுட்ப நெட்வொர்க் என்பது இந்தியாவின் முதன்மையான செயல்திட்டம் ஆகும். சர்வதேச அளவில் இது மூன்றாம் செயல்பாட்டுத் திட்டம்.\nமேலும் பார்க்க: 155-வது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறிய இந்தியா- ஜியோ மூலம் சாத்தியமானது\nவீடியோ கால் அசிஸ்டெண்ட் தொழில்நுட்பம்\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nவோடபோன் மூலம் இந்தியாவில் களம் இறக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பம்\nரியல்மீ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் - விலை மற்றும் முக்கிய அம்சங்கள்\nஊரடங்கு காலத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட சமூக வலைதள செயலிகள் - டாப் இடத்தில் டிக்டாக்\nஅதிகரிக்கும் Zoom செயலி பயன்பாடு - தடை கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜியோவில் ₹ 11,367 கோடி முதலீடு செய்ய உள்ள ‘கேகேஆர்’\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/corona-virus-can-survive-on-clothes-381362.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-26T21:23:26Z", "digest": "sha1:HGKDB7T4MEIJSYKSN4CHWKU5KE27ZRVU", "length": 16012, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடைகளில் வைரஸ்கள் உயிர் வாழுமா? ஆய்வுகள் சொல்வது என்ன? | Corona: Virus can survive on clothes? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநற்செய்தி.. தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு\nவிலகியது மர்மம்.. ஒரு பெண்ணுக்காக 9 பேரை கொன்ற பயங்கரம்.. தெலுங்கானா கிணற்றில் மிதந்த சடலங்கள்\n150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுழற்றி அடித்த பேய்க்காற்று.. குலை நடுங்கிய கொல்கத்தாவாசிகள்\nபயணத்தை குறையுங்கள்... மனதில் எதையும் நினைக்காதீர்கள்... ஓ.பி.எஸ்.க்கு மருத்துவர்கள் கூறிய அறிவுரை\nவிவசாயத்தை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் - முன்பே எச்சரித்த தமிழ் பஞ்சாங்கம்\nEducation 50,000 பேருக்கு வேலையளிக்கும் அமேசான் நிறுவனம்.\nMovies எங்க ஏரியா உள்ள வராத.. வெறித்தனமான கேங்ஸ்டர் படம்.. டிரெண்டாகும் #14YearsOfEpicPudhupettai\nFinance இந்தியாவிலும் பணி நீக்கம்.. உபெரின் அதிரடி நடவடிக்கை.. கொரோனா வைரஸால் தொடரும் பிரச்சனை..\nAutomobiles புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் முதல் டீசர் வெளியீடு\nTechnology கொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு போக முடியுமா\nSports போற போக்க பார்த்தா... கிரிக்கெட்ட விட்டுட்டு ரெஸ்டாரெண்ட் ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கு\nLifestyle கடலை மாவு குழம்பு சாப்பிட்டிருக்கீங்களா இத படிங்க இனி அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க…\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடைகளில் வைரஸ்கள் உயிர் வாழுமா\nசென்னை: நீங்கள் உடுத்தும் ஆடைகளில் கொரோனா வைரஸ் உயிர் வாழுமா அப்படி எத்தனை நேரம் கொரோனா வைரஸ் உயிர் வாழும்\nஅதிர்ச்சி தகவல்: உடுத்தும் ஆடைகளில் உயிர் வாழும் கொரோனா வைரஸ்.. எவ்வளவு நேரம் தெரியுமா\n- இந்த கேள்விக்கான பதில் துணிகளில் கொரோனா உயிர்வாழும் வாய்ப்புகள் உண்டுதான்.. ஆனால் எத்தனை காலம் என்பதற்கு விடை இல்லை. தெளிவான ஆய்வு முடிவுகளும் இல்லை.\nவைரஸ்களைப் பொறுத்தவரை மென்மையான மேற்பரப்புகளை விட சற்று கடினமாக இருக்கக் கூடிய மேற்பரப்புகளில்தான் உயிர்வாழ அதிக வாய்ப்புகள்.\nஇதனை வைத்துதான் பிளாஸ்டிக், ஸ்டீல், மரப் பொருட்கள்/ கார்ட்போர்டு உள்ளிட்டவற்றில் எவ்வளவு காலத்துக்கு கொரோனா வைரஸ் உயிர் வாழும் என்கிற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.\nஸ்டீல், பிளாஸ்டிக் ஆகியவற்றின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ்கள் 3 நாட்கள் வரை உயிர் வாழுமாம்.\nமர கார்ட்போர்டில் 3 மணிநேரமும் காப்பரில் (தாமிர பொருட்கள்) 4 மணிநேரமும் உயிர் வாழும் கொரோனா வைரஸ்.\nஆனால் காற்றில் 3 மணிநேரம்தான் உயிர் வாழுமாம்.\nதுணிகள் நுண்ணிய இடைவெளி கொண்டவை. இவற்றின் இடுக்குகளில் கொரோனா வைரஸ் தங்க வாய்ப்புகள் அதிகம். துணிகளை துவைக்க பயன்படுத்தப்படும் சோப்புகள் இத்தகைய வைரஸ்களை அழிக்கும் திறன் கொண்டவை.\nஇருப்பினும் துணிகளில் கொரோனா வைரஸ் கிருமிகள் தங்குமா அவை எவ்வளவு காலத்துக்கு துணிகளில் தங்கும் என்பதற்கான துல்லியமான விடைகள் இதுவரை கிடைக்கவும் இல்லை. ஆனாலும் துணிகள் தொடர்பாக மிகுந்த எச்சரிக்கை அவசியம் என்பது விஞ்ஞான உலகத்தின் அறிவுறுத்தல்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநற்செய்தி.. தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு\nபயணத்தை குறையுங்கள்... மனதில் எதையும் நினைக்காதீர்கள்... ஓ.பி.எஸ்.க்கு மருத்துவர்கள் கூறிய அறிவுரை\nஅந்த அரசியல் தலைவரை எந்த காலத்திலும் நம்பாதீங்கன்னு சொன்னார் கருணாநிதி.. ராமதாஸ் போட்ட பரபர ட்வீட்\nசென்னையில் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு மரணம்.. எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை.. இறப்பின் பின்னணி\nஎன்னது.. தமிழகத்தில் பள்ளிகளை திறக்கப்போறாங்களா\nசீனாவை விடுங்க.. எல்லாம் போலி.. இதோ, தென் கொரியாவிலிருந்து தமிழகம் வந்தது 1.5 லட்சம் பிசிஆர் கிட்\nசென்னையிலிருந்து, சேலம், தூத்துக்குடிக்கு பறக்கிறது விமானம்.. இதுதான் கால அட்டவணை\nஒருவழியாக.. சென்னையில் மீண்டும் ஓடும் ஆட்டோ, டாக்சி.. விமான, ரயில் நிலையங்களுக்கு இயக்க அரசு அனுமதி\nசூப்பர் நியூஸ்.. முன்கூட்டியே முடிவு���்கு வருகிறது மீன்பிடி தடைக்காலம்.. விலை குறையும் வாய்ப்பு\nசென்னை உட்பட 6 மாவட்டங்களில் இன்று அனல் காற்று.. 11.30 முதல் 3.30 மணிவரை மக்கள் வெளியே வர வேண்டாம்\n மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை துவங்கியது\n88% பேருக்கு அறிகுறியே இல்லை.. ஆனாலும் கொரோனா.. தமிழகத்தின் நிலை இதுதான்.. ஷாக்கிங் பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus india lockdown clothes கொரோனா வைரஸ் இந்தியா லாக்டவுன் ஆடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/seeman-condemns-an-assault-on-virudhunagar-journalist-378831.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-05-26T21:22:51Z", "digest": "sha1:3QRMVWRJSXCTOPIW6II57YKYPQ45LMKX", "length": 17997, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "விருதுநகரில் செய்தியாளர் கார்த்திக் மீது கொடூரத் தாக்குதல்- சீமான் கடும் கண்டனம் | Seeman condemns an assault on Virudhunagar Journalist - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா ப��தும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிருதுநகரில் செய்தியாளர் கார்த்திக் மீது கொடூரத் தாக்குதல்- சீமான் கடும் கண்டனம்\nசென்னை: விருதுநகரில் குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் செய்தியாளர் கார்த்திக் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:\nகுமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்திக் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிவகாசியில் மர்ம நபர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அரசின் ஆதரவோடு டெல்லியில் போராடும் மக்கள் மீது தாக்குதல், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் என்ற செய்திகள் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அதன் நீட்சியாகத் தமிழகத்திலும் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடக்கிறது என்பது பெருங்கவலையையும், கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.\nசனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகத்துறை என்பது சாதாரண மனிதர்களின் பேச்சுச் சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும், எழுத்துச் சுதந்திரத்தையும் கட்டிக்காக்கும் வலிமைமிக்கப் படைப்பிரிவாகச் செயல்படுபவை. பத்திரிக்கை அலுவலகங்களின் மீதும், அலுவலர்கள் மீதும் நிகழ்த்தப்படும் தாக்குதல் என்பது சனநாயத்தின் குரல்வளையை நெரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கச் செயலாகும்.\nதொடரும் இதுமாதிரியான தாக்குதல்கள் கருத்துரிமைக்கு விடப்படும் சவால்கள். குமுதம் ரிப்போட்டர் இதழில் ஆளும் கட்சி அமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாகச் செய்தி வெளியான நிலையில் செய்தியாளர் மீது இப்படி ஒரு கோரத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. பத்திரிகையாளர் கார்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் அச்செய்தியில் சம்பந்தப்பட்டவர்கள்தான் எனச் செய்தி வந்த சிறிது நாட்களுக்குள் இத்தாக்குதல் நடந்திருப்பதன் மூலம் அறியமுடிகிறது.\nதாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கைது செய்து கடும் தண்டனையைப் பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக்கொடூர தாக்குதலில் நிலைகுலைந்து சிவகாசியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவரும் செய்தியாளர் கார்த்தி விரைவில் மீண்டுவர வேண்டுமென எனது விருப்பத்தைத் தெரவிக்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஏற்கனவே இருந்த பிரச்சனை.. இன்று மட்டும் 9 கொரோனா மரணங்கள்.. விஜயபாஸ்கர் சொன்ன அந்த விஷயம்\nதமிழகத்தில் ஒரே நாளில் திடீரென குறைந்த கொரோனா கேஸ்கள்.. எப்படி சாத்தியமானது.. இதுதான் பின்னணி\nசென்னையில் மட்டுமல்ல.. விடாமல் அதிகரிக்கும் கேஸ்கள்.. தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா\nஅட எருமை மாடே.. பேசாம போயிருக்கலாம்ல\nதமிழகத்தில் 11 நாட்களில் 1000 கோடி.. டாஸ்மாக் மூலம் லாபம் பார்த்த அரசு\nசென்னைக்கு ஊரடங்கில் எந்த தளர்வும் கூடாது.. அரசுக்கு மருத்துவக்குழு அளித்த 2 முக்கிய பரிந்துரைகள்\nவைரஸிலிருந்து செல்களை பாதுகாக்கும் கேடயம் சிறப்பு மூலிகை தேநீர் -சித்த மருத்துவர் வீரபாபு\nசிலிண்டர் நிறுவனங்களில் அடிக்கடி திடீர் ஆய்வு நடத்த வேண்டும்.. ஹைகோர்ட் உத்தரவு\nவெற்றிலை பாக்கு வைத்தா அழைக்க முடியும்...\nநிறைமாத கர்ப்பிணி.. ஓடோடி சென்று உதவிக்கரம் நீட்டிய ஆதம்பாக்கம் போலீஸ்.. சத்தமில்லாமல் ஒரு சபாஷ்\nகட்டுமானம், ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய அடி.. புலம்பெயர் தொழிலாளர் ஊருக்கு போனதால் உருவான சிக்கல்\n\"பஞ்சமி நிலம் பற்றி ஒரு கேள்வியாவது கேட்டாரா.. வாயிலேயே வடை சுடுவது\".. திருமாவளவனை சீண்டிய காயத்ரி\nகொரோனா அறிகுறி, தடுப்பு நடவடிக்கைள்.. தமிழக அரசு புதிதாக வெளியிட்ட முழு தகவல் தொகுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvirudhunagar journalist attack seeman விருதுநகர் செய்தியாளர் தாக்குதல் சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2019", "date_download": "2020-05-26T21:13:13Z", "digest": "sha1:D6I7AHDG6GNILKKTZRHQWS4EHGNX7IYA", "length": 9553, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரைம் செய்திகள் 2019 நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிரைம் செய்திகள் 2019 செய்திகள்\nShock crimes 2019: கள்ளக்காதலியின் 3 மகள்களை கொன்று.. சடலங்களுடன் உறவு.. 4 ஆயுள் தண்டனை\nபுதரில் இளம்பெண்.. எப்போது கூப்பிட்டாலும் வரணும்.. 2019ல் கோவையை அதிர வைத்த மணிகண்டன் கும்பல்\nஒரு வாழைப்பழத்தில் விஷம்.. இன்னொன்றில் இல்லை.. காதலி கொலை.. சிக்கிய ஐயப்பன்.. 2019ன் திகில் கிரைம்\nதூக்கில் தொங்கிய கயிறு எங்கே.. தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே.. உலுக்கிய பாத்திமா மரணம்\nமுழு நிர்வாணமாக.. காருக்குள் காதல் ஜோடி.. சேலத்தை அதிர வைத்த 2 சடலங்கள்.. 2019ன் ஷாக் கிரைம்\nCrime 2019: ஹனிமூன் கூட ஒழுங்கா முடியலை.. அடித்து உதைத்து.. ராதாவுக்கு நேர்ந்த துயரம்\n10க்கும் மேற்பட்ட ஆண்களுடன்.. அதிர வைத்த கவிதா.. 2019ல் ரத்தத்தை உறைய வைத்த கள்ளக் காதல் கொலை\nCrime stories 2019: சித்தியுடன் உறவு.. தங்கச்சியையும் விடலை.. கொதித்தெழுந்த தம்பி.. கொன்ற காமவெறியன்\nநாங்க 2 பேர் இருந்தும்.. இன்னொருவருடனும் உறவு.. அதான் கொன்னுட்டேன்.. 2019ல் பதற வைத்த வாக்குமூலம்\n55 வயசு தேவிக்கு 30 வயசு இளைஞரோடு உறவு.. முடித்து விட்டு குடித்தபோது தகராறு.. 2019-ஐ பதற வைத்த கொலை\nமொத்தமே 3 நிமிஷம்தான்.. முழுசா எரிந்து கருகிய தாசில்தார் விஜயா.. 2019ஐ அதிர வைத்த தெலுங்கானா கொலை\nஅண்ணி காலை கொழுந்தன் பிடிக்க.. மனைவி கழுத்தை நெரித்து எரித்த கணவர்.. 2019ஐ அதிர வைத்த டிக்டாக் கொலை\nதனி பெட்ரூம்.. நிர்வாண போட்டோ.. விதவிதமான வீடியோக்கள்.. 2019ஐ அதிர வைத்த சஞ்சனா டீச்சர்\nஇருட்டுல நிக்காதே..க்கா.. பயமா இருக்கு.. என்கூட பேசிட்டே இரு.. 2019ஐ பதற வைத்த ஷாக் பலாத்காரம்\nCrime stories 2019: இதுதாங்க அவர் ஸ்பெஷலே.. அதிர வைத்த மஞ்சுளா.. மிரள வைத்த திருட்டு முருகன்\nCrime News 2019: எய்ட்ஸ்.. நடிகையுடன் தொடர்பு.. இங்கிலீஷ் படங்கள்.. தெறிக்க விட்ட முரட்டு முருகன்\nCrime stories 2019: நிறைய ஆண்கள்.. ஏகப்பட்ட அபார்ஷன்கள்.. 6 கொலைகள்.. மறக்க முடியாத ஜோலி\nCrime stories 2019: உள்ளே ஒன்னு வெச்சிருக்கேன்.. அலற வைத்த ஜோலி.. மிரண்டு போன கேரளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-05-26T21:50:55Z", "digest": "sha1:6U2TEV52GFMLNMWMKXUEWMPMVZTEU4OD", "length": 23037, "nlines": 254, "source_domain": "tamil.samayam.com", "title": "ப��ானிசாகர் அணை: Latest பவானிசாகர் அணை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே...\nநயன்தாரா தொடர்ந்து நம்பர் ...\n6 வருடங்களுக்கு பிறகு தமிழ...\nசிம்பு கையில் இருந்த ஸ்க்ர...\n\"மதிப்புமிகு விகடன், உங்க மதிப்ப நீங்களே...\n\"ரம்ஜான்னால ஒரு வேளை சோறு ...\nபொது முடக்கத்தில் தளர்வு க...\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழும...\nவெற்றி பெற தேவை தெளிவு; தன...\nபேட்ட ரஜினி ஸ்டைலில் ஆர்சி...\nசூப்பர் பாஜீ... என்ன பில்ட...\nரியல்மி X3 சூப்பர்ஜூம் அறிமுகம்; \"கேமரா ...\nரெட்மி 10X அறிமுகம்; விலைய...\nவெறும் ரூ.9,500 க்கு புதிய...\n18 வயதுக்கு கீழ்.. பேஸ்புக...\nஒப்போ ரெனோ 4: கொஞ்சம் பொறு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசென்னையை சுத்தம் செய்யும் கொரோனா ரோபே...\nவெறும் கையால் பாம்பை பிடித...\nகாப்பான் திரைப்பட காட்சி உ...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்த்துட்டு டேங்க...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nஞாயிற்றுக் கிழமை வரை மழைதான்: வானிலை ஆய்வு மையம்\nதமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பான இடங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் பட்டியலிட்டுள்ளது.\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் எப்போது வெளியாகும் உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு\nஉச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கான மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வரும் 29ஆம் தேதி வரை வெளியிடக் கூடாது.\n15வது நாளாக ஆச்சரியமூட்டும் பவானிசாகர் அணை; மகிழ்ச்சி பெருக்கில் விவசாயிகள்\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஅணை கட்டும் விவகாரம்: கர்நாடகாவுக்கு பச்சைக்கொடி; தமிழக அரசு மனு தள்ளுபடி\nகர்நாடக-தமிழக எல்லையில் தென் பெண்ணையாறின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே 50 மீட்டர் உயரத்திற்கு அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது\nமேட்டூர் அணை நிரம்பியது: இந்த ஆண்டில் இது எத்தனையாவது முறை தெரியுமா\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் நடப்பாண்டில் மட்டும் நான்காவது முறையாக நிரம்பியுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளுவருக்கு காவி உடை... பாஜகவுக்கு குவியும் கண்டனங்கள்...மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்... இரண்டே நிமிட வாசிப்பில்...\nதேசிய, மாநில அளவில் இன்று நடைபெற்றுள்ள முக்கியச் செய்திகளின் சுருக்கம் இதோ உங்களின் விரைவாக வாசிப்புக்காக...\nபயனற்ற நிலையில் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகள்; இவ்வளவு நடந்தும் புத்தி வரலயே\nஆழ்துளைக் கிணறுகளை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சாக்கூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉச்சம் தொடப் போகிறது பவானிசாகர் அணை; அதுவும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு\nபவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nChennai Rains: விடாது பெய்யப் போகும் மிக மிக கனமழை- தமிழகத்திற்கு எச்சரிக்கை\nதமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு விடாமல் மழை பெய்யப் போவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது.\n’பிராமணர்களுக்கு மட்டுமே பிளாட்’ - சர்ச்சைக்குரிய விளம்பரத்தால் சிக்கிய கட்டுமான நிறுவனம்\nபிளாட் வாங்க பிராமண சமூகத்தினர் மட்டுமே சரியானவர்கள் என்ற வகையில் விளம்பரப்படுத்திய கட்டுமான நிறுவனம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஉச்சத்தை நெருங்கிய பவானிசாகர் அணை; பாதுகாப்பு கருதி நீர்திறப்பு அதிகரிப்பு\nதொடர் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், வெளியேறும் நீரின் அளவு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.90 அடி உயர்வு\nகடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.06 அடி உயர்வு\nகடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.\nஆசியாவின் 2-வது மிகப்பெரிய மண் அணை- பவானிசாகர் அணைக்கு இன்று 65 வயது\nஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரம், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.\nபவானிசாகர் அணையில் இருந்து நீர் திறப்பு- விவசாயிகள் மகிழ்ச்சி\nபவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் நன்செய் பாசனத்திற்காக விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கபட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து மூவாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93 அடியாக உயர்வு\nநீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 916 கனஅடியாக குறைந்தது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93 அடியாக இருந்தது.\nமண்ணால் கட்டப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய பவானிசகார் அணை\nதமிழக மேற்கு மாவட்டங்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது பவானி ஆறு. இதனுடைய வரலாறு, பவானிசாகர் அணையினால் மேற்கு மாவட்டங்களும் கிடைக்கும் பிரதிபலன் குறித்து இங்கே பார்க்கலாம்.\nமண்ணால் கட்டப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய பவானிசகார் அணை\n\"மதிப்புமிகு விகடன், உங்க மதிப்ப நீங்களே குறைச்சுடாதீங்க்\" பத்திரிகையாளர்கள் கூட்டாகக் கடிதம்\nவெறிச்சோடிய மால்கள்: ரூ.90,000 கோடி இழப்பு\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்..\nசென்னையில் குடியேற விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்\n\"ரம்ஜான்னால ஒரு வேளை சோறு இருந்துச்சு இப்ப\nஉலகத்தை விட்டே கொரோனாவை விரட்ட விபரீத பூஜை..\nஇலங்கையில் ஆகஸ்ட் 1ஆம் ��ேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nவெற்றி பெற தேவை தெளிவு; தன்னம்பிக்கை அல்ல: சத்குருவுடன் பி.வி.சிந்து விறுவிறுப்பான கலந்துரையாடல்\nதுபாயில் சிக்கி தவிப்பவர்களை மீட்க உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழுமையாக கிரிக்கெட் வீரர் அவர் தான்: பிரட் லீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/are-artificial-taste-enhancers-bad-for-health", "date_download": "2020-05-26T21:20:43Z", "digest": "sha1:EFR2LTKTGE7IWASJW2SCXYDIWY2TQK33", "length": 25063, "nlines": 356, "source_domain": "www.namkural.com", "title": "செயற்கை சுவையூட்டிகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? - Online Tamil Information Portal | நம் குரல்- namkural.com | தமிழ் தகவல்கள்", "raw_content": "\nஇதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்\nஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்\nஆண்களின் எண்ணெய் சருமம் நீங்க எளிய வழிகள்\nஆண்களின் எண்ணெய் சருமம் நீங்க எளிய வழிகள்\nஇயற்கையான முறையில் உங்கள் சருமம் வெள்ளையாக மாற...\nஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்\nஉங்கள் கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற ஆரோக்கிய...\nஇந்தியர்கள் பின்பற்றக் கூடிய 7 நாள் சைவ உணவு...\nஇசையை கேட்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஇதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்\nஇஞ்சி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க சில வழிகள்\n5 இனிமையான மற்றும் ஆரோக்கியமான இந்திய இனிப்பு...\nஇந்தியாவில் உள்ள பழமையான ஆலமரங்கள்\nஆண் குழந்தைக்கு சூட்டக்கூடிய ஹனுமானின் 50 பிரபலமான...\nஇந்தியாவின் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்கள்\nஇந்த ஜோதிட குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் வியாபாரத்தில்...\nஇந்து மதத்தின் படைக்கும் கடவுள்\nஉங்கள் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை சிறப்புடன்...\nஇந்த ஜோதிட குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் வியாபாரத்தில்...\nஉங்கள் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை சிறப்புடன்...\nஏப்ரல் 2020: இந்த மாதத்தில் நல்ல இந்து திருமண...\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nநடிகவேல் எம். ஆர். ராதா\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nசெயற்கை சுவையூட்டிகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா\nசெயற்கை சுவையூட்டிகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா\nநாம் உண்ணும் பல உணவுகள், உதாரணத்திற்கு, சாக்லேட் , சோடா, டூத்பேஸ்ட், சுயிங்கம் போன்றவை செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டவையாகும்.\nஇன்று சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை சுவையூட்டிகள் சந்தையில் கிடைக்கின்றன. இவை சர்க்கரையை விட சுவை மிகுந்ததாக கருதப்படுகின்றன. கலோரிகள் அதிகரிக்காமல் கிடைக்கும் இனிப்பால் மக்கள், குறிப்பாக எடை குறைக்க விரும்புவோர் அதனை பெரிதும் விருப்புகின்றனர். அதன் பயன்பாடு அதிகரிக்கும்போது இவை ஆரோக்கியமானதா என்ற கேள்வியும் தானாகவே எழுகிறது. அதனை பற்றியது தான் இந்த தொகுப்பு.\nசெயற்கை சுவையூட்டிகள் பெரும்பாலும் செரிமான மண்டலத்திலிருந்து செரிமானம் ஆகாமலே வெளியேறுகின்றன. இதனால் , இவை உடலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் , செயற்கை சுவையூட்டிகள், குடல் பாக்டீரியாக்களின் சம நிலையை மாற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கலாம் என்று குறிப்பிடுகின்றன.\nசெயற்கை சுவையூட்டிகளை விலங்குகளிடம் பரிசோதித்து பார்த்ததில், அவற்றின் குடல் பாக்டீரியாவின் மாற்றம் ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. குடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் எண்ணிக்கை குறைவதாகவும் கூறப்படுகின்றன. நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் சமநிலை உடல் ஆரோக்கியம் மற்றும் எடையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த செயற்கை சுவையூட்டிகளால் , குடலில் இருக்கும் பாக்டீரியாக்களின் தன்மை ஒவ்வொரு மனித உடலிலும் வேறுபடுகிறது. ஆரம்ப கட்ட ஆய்வுகளில் செயற்கை சுவையூட்டிக���் பயன்பட்டால் குடல் பாக்டீரியாக்களில் மாற்றம் ஏற்படுவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஉடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் எடை குறைப்பிற்காக இந்த செயற்கை சுவையூட்டிகளை பெரிதும் பயன்படுத்துகின்றனர். சிலர் இதற்கு மாறான கருத்தை தெரிவிக்கின்றனர். இவை எடையை அதிகரிக்க செய்வதாக கூறுகின்றனர். ஆய்வுகளும் பல தரப்பட்ட கருத்துகளை தான் தெரிவிக்கின்றன. நீண்ட கால ஆராய்ச்சிகளால் தான் நம்மால் இந்த கருத்தில் ஒரு முடிவுக்கு வர முடியும்.\nசெயற்கை சுவையூட்டிகள் பயன்பாட்டால் இரத்த சர்க்கரை அளவில் எந்த ஒரு அதிகரிப்பும் காணப்படவில்லை என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்த ஒரு சிறந்த பொருளாக இவை கருதப்படுகின்றன. இதனை பற்றிய தெளிவான அறிக்கைகள் இன்னும் வெளி வர வில்லை. கண்காணிப்பு ஆய்வு நிலையில் கூறும் கருத்துகள் என்னவென்றால், நீண்ட நாட்கள் செயற்கை சுவையூட்டிகள் எடுத்து கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பது . இன்னும் பல கட்ட ஆய்வின் முடிவுகள் தான் சரியான தகவலை நமக்கு உணர்த்தும்.\nசெயற்கை சுவையூட்டிகளை பயன்படுத்துவதால் வாதம் மற்றும் இதய பாதிப்பு அதிகமாகும் அபாயம் உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்துபவரை விட தினமும் பயன்படுத்துபவருக்கு வாதம் ஏற்படுவதற்கான மூன்று பங்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் கண்காணிப்பு ஆய்வின் அடிப்படையில் சொல்லப்படும் கருத்து தான். இவற்றையும் தெளிவு படுத்த இன்னும் பல சோதனைகளை செய்ய வேண்டும்.\nசர்க்கரையை எடுத்துக் கொள்வது உடலுக்கு தீங்கானது என்று பலருக்கும் தெரியும். அதிகமான சர்க்கரை உட்கொள்ளல் கேவிட்டி உருவாக்கம், உடல் பருமன், நீரிழிவு, மன நிலை கோளாறு போன்றவை அதிகரிக்கும் வாய்ப்புகளை கொண்டுள்ளது. ஆகவே சர்க்கரையை குறைந்த அளவில் எடுத்து கொள்வது உடல் நலனில் நன்மையை கொடுக்கும்.\nசர்க்கரை vs செயற்கை சுவையூட்டிகள்:\nஅதே சமயத்தில், செயற்கை சுவையூட்டிகள் சர்க்கரை உட்கொள்ளும் அளவை குறைக்க உதவுகிறது. குறைவாக பயன்படுத்தும்போது எடை குறைப்பில் உதவுகின்றது, அதிகமாக மற்றும் நீண்ட நாட்கள் பயன்படுத்தும்போதும் நீரிழிவிற்கான அபாயம் உள்ளது.\nஉடல் ஆரோக்கியத்தை பற்றி நினைக்கும்போது, சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் ஆகிய இரண்டையுமே குறைவாக பயன்படுத்துவது நல்லது.\nஎடை குறைப்பிற்கான ஆன்லைன் வழிமுறைகள்\n6 பேக் வயிறு ஆபத்தானதா\nமினரல்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்டு பருக்களை போக்கலாம்\nபுகை பழக்கத்தை நிறுத்த புதிய கண்டுபிடிப்பு\nவைட்டமின் டி சத்தின் பலன்கள்\nநீங்கள் அலட்சியம் செய்யக் கூடாத 9 வகை உடல் வலிகள்\nவயது முதிர்வை தடுக்கும் தீர்வுகள்\nதலை முடி வளர்ச்சிக்கான குறிப்புகள்\nநுனி முடியின் வெடிப்புகளை மறைக்க சில வழிகள்\nமுடி வளர்ச்சிக்கு காபி தூள்\nவைட்டமின் டி சத்தின் பலன்கள்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன் யோசனை\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nபல்லாண்டு வாழ காபி குடியுங்கள் \nகாபி பிரியர்களின் பலருக்கும் அவர்களின் 45 வயதிற்கு மேல் இன்னும் அதிகமாக காபியின்...\n இதனை நமது உணவு பட்டியலில் இணைக்கலாமா இல்லையா என்பதை இந்த...\nஹார்மோன் சமநிலைக்கு உதவும் சில எளிய தீர்வுகள்\nநமது உடலின் ஆரோக்கியத்தை நிர்வகிக்கவும் , சீரான உடல் செயல்பாடுகளுக்கும் ஹார்மோன்கள்...\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஉச்சநீதிமன்றம் மட்டுப்படுத்தப்பட்ட நேரடி வெப்காஸ்டிங் மற்றும் ஒரு இ-ஃபைலிங் மென்பொருளைப்...\nசெயற்கை ரப்பைகள் கண்களை பாதிக்குமா \nசெயற்கை கண் ரப்பைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்\nஒற்றைப் பெற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான...\n நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவற்றிற்கான...\nபருக்களை போக்கும் வீட்டு வைத்தியம்\nபருக்களை போக்கவும் அதன் வடுக்களை மறைக்கவும் பல ரசாயன மருந்துகள் சந்தையில் விற்கப்படுகின்றன....\n30 வயதிற்கு மேல் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nநாம் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்தி ஆரோக்கிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள...\nஅலுவலக நேரங்களில் சாப்பிடக்கூடாத உணவு பட்டியல்\nஇங்கு சில உணவு பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை உங்கள் அலுவல் நேரங்களில்...\nசூப்பர் பவர் கொண்ட மனிதர்கள்\nஉலகின் சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் பற்றி இப்போது பார்ப்போம்.\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவா��் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nகோவில் மணியில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\nஹேர் ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்வதால் ஏற்படும் தீய விளைவுகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nதங்களுக்கு நிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" வலைதளத்தின் குக்கீ பாலிசிகளை ஏற்பதை உறுதி செய்யுங்கள் நன்றி மேலும் விவரங்களை, பிரைவசி பாலிசி பக்கதிலிருந்து பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/30004605/1213708/Minister-Kamaraj-Saying-Corona.vpf", "date_download": "2020-05-26T20:58:41Z", "digest": "sha1:EUCQTR2B7RNFCHHVNY6QKFAU62N6IS5Q", "length": 10587, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்\" - அமைச்சர் காமராஜ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்\" - அமைச்சர் காமராஜ்\nஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்\nஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும், எந்த பகுதிக்கு, எப்போது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, மக்களுக்கு சிரமமின்றி பொருட்கள் வழங்க உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய ���ரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nபாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை\nகேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில், புதிதாக 646 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.\nபுழல் சிறையில் இருந்து கடலூர் சென்ற கைதிகளுக்கு கொரோனா - பேரறிவாளனை விடுவிக்குமாறு அற்புதம்மாள் கோரிக்கை\nபுழல் சிறையில் இருந்து கடலூர் சிறைக்குச் சென்ற 2 சிறைவாசிகளுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக வரும் செய்தி அச்சம் தருவதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.\nபுதிய மின்சார சட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு - மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் - கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த செவிலியர்கள்\nதமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து, மருத்துவ சேவையை செய்து வருகிறார்கள்.\nமே 25 வரை 3,274 சிறப்பு ரயில்கள் இயக்கம் - 44 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு பயணம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nமாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - மதுரை மாநகராட்சியின் முயற்சிக்கு பெற்றோர்கள் வரவேற்பு\nமதுரை மாநகராட்சி பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைக���் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/25-apr-2020", "date_download": "2020-05-26T21:07:05Z", "digest": "sha1:YEOTAZWUMYJVSVUQKKU3UXU2PRDADYJF", "length": 11864, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 25-April-2020", "raw_content": "\nஏக்கருக்கு ரூ. 85,000... வற்றல் மிளகாய் தந்த வருமானம்\nவாழை + தென்னை + பாக்குக் கூட்டணி - 6 ஏக்கர், ரூ.11 லட்சம்\nஆண்டுக்கு ரூ. 2,44,000... இனிக்கும் ஜீரோ பட்ஜெட் கரும்புச் சாகுபடி\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nகொரோனா நேரம்... விவசாயப் பணிகளில் எதைச் செய்யலாம்\nகாவிரி-சரபங்கா இணைப்பு... இனி சேலத்தில் இருபோகச் சாகுபடி\n‘அறுவடை, விற்பனை... எதுவும் செய்ய முடியலை’ - வேதனையில் விவசாயிகள்... வழிகாட்டும் வேளாண்துறை\nஇங்கு இயற்கைக் காய்கறிகள் இலவசம்... கரூரில் சமுதாயக் காய்கறித் தோட்டம்...\n - அரசின் அறிவிப்பும்... விவசாயிகளின் எதிர்பார்ப்பும்\nமாம்பழம் விளைச்சல் விலை குறைவைச் சமாளிக்கலாம்... அறுவடையைத் தள்ளிப்போடலாம்\nமகத்தான லாபம் தரும் மரச்சாகுபடி\nவெங்காயம், முருங்கையை ஊக்குவிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு\nகொரோனா... தற்பாதுகாப்பு கொடுக்குமா நிலவேம்புக் குடிநீர்\nமாண்புமிகு விவசாயிகள் : இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்த சீன தேவதை... ஷி யான்\nநல்மருந்து 2.0 - தோல் நோய்க்கு வெட்பாலை - கழிச்சலைப் போக்கும் குடசப்பாலை\nமண்புழு மன்னாரு : சீன மீனும் சென்னைப்பட்டினமும்\nஇயற்கை வேளாண்மை : 5 மண்ணையும் மாற்றும் தென்னைநார்க் கழிவு உரம்\nமரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்\nஅசோலா... மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் உணவு\nஏக்கருக்கு ரூ. 85,000... வற்றல் மிளகாய் தந்த வருமானம்\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nவாழை + தென்னை + பாக்குக் கூட்டணி - 6 ஏக்கர், ரூ.11 லட்சம்\nகொரோனா நேரம்... விவசாயப் பணிகளில் எதைச் செய்யலாம்\nகாவிரி-சரபங்கா இணைப்பு... இனி சேலத்தில் இருபோகச் சாகுபடி\n‘அறுவடை, விற்பனை... எதுவும் செய்ய முடியலை’ - வேதனையில் விவசாயிகள்... வழிகாட்டும் வேளாண்துறை\nஇங்கு இயற்கைக் காய்கறிகள் இலவசம்... கரூரில் சமுதாயக் காய்கறித் தோட்டம்...\nஏக்கருக்கு ரூ. 85,000... வற்றல் மிளகாய் தந்த வருமானம்\nவாழை + தென்னை + பாக்குக் கூட்டணி - 6 ஏக்கர், ரூ.11 லட்சம்\nஆண்டுக்கு ரூ. 2,44,000... இனிக்கும் ஜீரோ பட்ஜெட் கரும்புச் சாகுபடி\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nகொரோனா நேரம்... விவசாயப் பணிகளில் எதைச் செய்யலாம்\nகாவிரி-சரபங்கா இணைப்பு... இனி சேலத்தில் இருபோகச் சாகுபடி\n‘அறுவடை, விற்பனை... எதுவும் செய்ய முடியலை’ - வேதனையில் விவசாயிகள்... வழிகாட்டும் வேளாண்துறை\nஇங்கு இயற்கைக் காய்கறிகள் இலவசம்... கரூரில் சமுதாயக் காய்கறித் தோட்டம்...\n - அரசின் அறிவிப்பும்... விவசாயிகளின் எதிர்பார்ப்பும்\nமாம்பழம் விளைச்சல் விலை குறைவைச் சமாளிக்கலாம்... அறுவடையைத் தள்ளிப்போடலாம்\nமகத்தான லாபம் தரும் மரச்சாகுபடி\nவெங்காயம், முருங்கையை ஊக்குவிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு\nகொரோனா... தற்பாதுகாப்பு கொடுக்குமா நிலவேம்புக் குடிநீர்\nமாண்புமிகு விவசாயிகள் : இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்த சீன தேவதை... ஷி யான்\nநல்மருந்து 2.0 - தோல் நோய்க்கு வெட்பாலை - கழிச்சலைப் போக்கும் குடசப்பாலை\nமண்புழு மன்னாரு : சீன மீனும் சென்னைப்பட்டினமும்\nஇயற்கை வேளாண்மை : 5 மண்ணையும் மாற்றும் தென்னைநார்க் கழிவு உரம்\nமரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்\nஅசோலா... மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1326684.html", "date_download": "2020-05-26T19:33:25Z", "digest": "sha1:XX6NJB3WISQ5MAPACLOL25IIOJC3D3HU", "length": 11913, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "செம்மணி இந்துமயான இளைப்பாறு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nசெம்மணி இந்துமயான இளைப்பாறு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.\nசெம்மணி இந்துமயான இளைப்பாறு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.\nஅமரர் இராசையா இராசரட்ணம் அவர்கள் ஞாபகார்த்தமாக அவர்கள் குடும்பத்தினரால் 25 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மயான இளைப்பாறுமண்டபம் கடந்த 13.10.2019 அன்று மேற்படி குடும்பத்தினரால் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.\nசெம்மணி இந்துமயான சபையின் தலைவர் லயன்.திரு.சி.லட்சுமிகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வி��் நாயன்மார்கட்டு குளத்தடிபிள்ளையார் ஆலய பிரதம சிவாச்சாரியார்\nசிவஸ்ரீ.மஹாலிங்கசிவக் குருக்கள் ஆசியுரை வழங்கினார்.\nயாழ்.தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி.சின்னத்தம்பி பத்மராஜா,வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் திரு.நடேசபிள்ளை கஜேந்திரகுமார் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.\nமயான வளாகத்தில் நூற்றுக்கணக்கான மரங்களை நாட்டி தியாகி அறக்கொடை நிறுவனத்தினர் பராமரித்து வருகின்றமையும் சிறப்பம்சமாகும்.\nமேற்படி மயான எரிகொட்டகையும் 10 லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nசிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை..\n5.5 லட்சம் தீபங்களுடன் மீண்டும் ஒரு பெரிய கின்னஸ் சாதனைக்கு காத்திருக்கும் அயோத்தி..\nகொவிட் 19 வைரசின் இரண்டாவது அலை விரைவில் உருவாகக்கூடும்\nவேற லெவல் வேகம் வெறித்தனமான திறமை படைத்த மனிதர்கள்\nவழிந்து நிறையும் ஆபாச லேப்டாப்.. சுற்றலில் விட்டது யார்.. நாகர்கோவில் காசியின் பகீர்…\nவிலகியது மர்மம்.. ஒரு பெண்ணுக்காக 9 பேரை கொன்ற பயங்கரம்.. தெலுங்கானா கிணற்றில் மிதந்த…\nமண்டைக்கு ஏறிய காமம்.. பிஞ்சிலே பழுத்த விபரீதம்.. மல்லிகை தோட்டத்தில் பெண் கொலை..…\n“அணலி, கருமூர்க்கன்”.. வாய் பேச இயலாத மனைவி மீது பாம்பை ஏவி.. அலறகூட…\nகுவிக்கப்பட்ட சீன விமானங்கள்.. மோடியின் அவசர மீட்டிங்.. சீனா – இந்தியா இடையே…\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொவிட் 19 வைரசின் இரண்டாவது அலை விரைவில் உருவாகக்கூடும்\nவேற லெவல் வேகம் வெறித்தனமான திறமை படைத்த மனிதர்கள்\nவழிந்து நிறையும் ஆபாச லேப்டாப்.. சுற்றலில் விட்டது யார்..…\nவிலகியது மர்மம்.. ஒரு பெண்ணுக்காக 9 பேரை கொன்ற பயங்கரம்..…\nமண்டைக்கு ஏறிய காமம்.. பிஞ்சிலே பழுத்த விபரீதம்.. மல்லிகை…\n“அணலி, கருமூர்க்கன்”.. வாய் பேச இயலாத மனைவி மீது பாம்பை…\nகுவிக்கப்பட்ட சீன விமானங்கள்.. மோடியின் அவசர மீட்டிங்.. சீனா…\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன்,…\nதொண்டமானின் இழப்பு தமிழ் பேசும் சகல மக்களுக்கும் இழப்பு :…\nகஞ்சிக்குடிச்சாறு வில்காமம் நீண்டகால குடிநீர் பிரச்சனைக்க�� தீர்வு\nதோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.\nகடமைக்கு இடையூறு; நிபந்தனைகளுடனான பிணை\nகல்முனை மலக் கழிவுநீர் தேங்கி துர்நாற்ற குற்றச்சாட்டு .\nகொவிட் 19 வைரசின் இரண்டாவது அலை விரைவில் உருவாகக்கூடும்\nவேற லெவல் வேகம் வெறித்தனமான திறமை படைத்த மனிதர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ilayaraja-75-day-2-rajini-speech-news/", "date_download": "2020-05-26T20:49:42Z", "digest": "sha1:4KGDH2ZBIGK7UPLPMA6GQIRL2G7M63DU", "length": 26591, "nlines": 125, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “என்னைவிட கமலுக்குத்தான் நிறைய நல்ல பாட்டு கொடுத்திருக்கார் இளையராஜா” – ரஜினியின் சுவையான பேச்சு..!", "raw_content": "\n“என்னைவிட கமலுக்குத்தான் நிறைய நல்ல பாட்டு கொடுத்திருக்கார் இளையராஜா” – ரஜினியின் சுவையான பேச்சு..\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இசைஞானி இளையராஜாவுக்கு, நடைபெற்ற பாராட்டு விழா 2-வது நாளாக நேற்று நடைபெற்றது.\nமுதல் நாள் இசைஞானி இசையமைத்த சில பாடல்களுக்கு நடிகைகள் சாயிஷா, நிக்கி கல்ரானி, பூர்ணா, இனியா, ஆண்ட்ரியா, நதியா, நமீதா போன்றோர் நடனமாடினார்கள்.\nநேற்று இசைஞானியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்குலகின் மூத்த நடிகர்களான மோகன்பாபு, வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்..\nபாடகர் மனோ, பாடகி சித்ரா, உஷா உதூப் உள்ளிட்ட பல முன்னணி பாடகர்-பாடகிகள் பங்கேற்று இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பல பாடல்களை பாடினார்கள். ஹங்கேரியில் இருந்து வந்திருந்த இசைக் குழுவினர் இதற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.\nவிழாவின்போது கீழே அமர்ந்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியை திடீரென்று மேடைக்கு அழைத்தார் இளையராஜா. மேடைக்கு வந்த ரஜினி இளையராஜாவை கட்டிப் பிடித்துப் பாராட்டி வாழ்த்தினார்.\nமேடையில் இருந்த தொகுப்பாளினியான நடிகை சுஹாசினி “இப்போது இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இந்த மேடையில் உள்ளனர். ஒருவர் இசையுலகின் சூப்பர் ஸ்டார் இளையராஜா.. மற்றொருவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி…” என்றார்.\nஉடனே இடைமறித்த இளையராஜா, “ஏம்மா.. மேடையேறிட்டா என்ன வேனாலும் பேசுவீங்களா சினிமான்னா அது ஒரேயொரு சூப்பர் ஸ்டார்தான். அது எப்பவுமே ரஜினிதான்…” என்று சுஹாசினியை கண்டிக்க சுஹாசினி சங்கட��்துடன் சிரிக்க.. ரஜினி மையமாக சிரித்து வைத்தார்.\nபின்பு ரஜினி மேடையில் பேசும்போது, “திடீர்ன்னு கூப்பிட்டுட்டாரு. என்ன பேசுறதுன்னே தெரியலை. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு 75-வது பிறந்த நாள் விழாவையும், பாராட்டு விழாவையும் நடத்துகிறார்கள். இதில் நானும் பங்கேற்பதில் எனக்கும் சந்தோஷம்தான்.\nகாடு, மலை, சிகரம் போன்றவையெல்லாம் இயற்கையிலேயே தானாகவே அமைந்தவை. இதேமாதிரியே கடவுளா கும்பிடுற லிங்கம் போன்றவைகளும் பூமிக்கடிலயோ, ஏதோ ஒரு தண்ணிக்குள்ளயோ அமிழ்ந்து கிடக்கும். அது என்னைக்கு வரணும்ன்னு இருக்கோ, அன்னிக்கு அது வெளில வந்தே ஆகும். அன்னிக்குத்தான் நாம அதைப் பார்க்க முடியும். அதை ‘சுயம்பு லிங்கம்’ன்னு சொல்வாங்க.\nஇதேபோல் மனிதர்களிலும் ஒரு சிலர் எந்தவித பின்புலமும் இல்லாமல் மிகப் பெரிய திறமைசாலிகளாக வளர்ந்து வருவாங்க.. அவங்களையெல்லாம் ‘சுயம்பு’ன்னுதான் சொல்வாங்க. நம்ம இளையராஜாவும் இது மாதிரியான ஒரு ‘சுயம்பு’தான். இசை உலகின் ‘சுயம்பு லிங்கம்’ நம்ம இளையராஜாதான்.\nஇந்த சுயம்பு அபூர்வமானது அதனாலேயே அதற்குச் சக்தி அதிகம். அதனால்தான் 42 ஆண்டுகள் கடந்தும் இளையராஜா இசை உலகில் இன்னமும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். முதல் படத்தில் இருந்து இப்போதுவரை அவருடைய இசை உயிரோடு இருக்கிறது.\nஎனக்கு அறிமுகமான நாளில் இருந்து இளையராஜாவை ‘சார்’ என்றுதான் நான் அழைத்து வந்தேன். ஒரு கட்டத்தில் அவர் சாமியார் மாதிரி தன்னை மாற்றிக் கொண்டு ஒரு பழுத்த ஆன்மிகவாதியாக வந்துக்கிட்டிருந்தார். அதைப் பார்த்துதான் நான் அவரை ‘சாமி’ன்னு கூப்பிட ஆரம்பிச்சேன். அன்னிலேர்ந்து இன்னிக்குவரைக்கும் அவர் எனக்கு ‘சாமி’தான். ரமண மகரிஷியை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும் இளையராஜாதான்.\nஇசையுலகத்தில் பிரபலமானவர் என்று மட்டுமே இளையராஜாவை நாம் மதிப்பிட முடியாது. அதற்கும் மேலாக அவருடைய இசை வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையும் பல தியாகங்கள் நிறைந்தது.\nஎத்தனையோ கஷ்டப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு அவர் உதவி செய்து இருக்கிறார். 1980-களின் காலக்கட்டங்களில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 13, 14 படங்கள் வெளியாகும். அவற்றில் நிச்சயமாக 10, 12 படங்கள் இளையராஜா இசையமைத்ததாகத்தான் இருக்கும்.\nநிறைய தயாரிப்பாளர்கள் த��்கள் படங்களுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய இளையராஜாவின் ஸ்டூடியோவில் வரிசையில் நிற்பார்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்து ரீ-ரிக்கார்டிங் செய்துவிட்டால், ‘ரீரிக்கார்டிங் முடிஞ்சிருச்சு. இனி சக்ஸஸ்தான்’ என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு அதுவே அந்தப் படத்தின் வெற்றியை சொன்ன மாதிரி நினைச்சுக்குவாங்க.\nஒரு படத்துக்கு இசையமைக்கணும்ன்னு காலைல 7.30 மணிக்கு வேலைய ஆரம்பிச்சாருன்னா மதியம் 11-30 மணிக்குள்ள எல்லா பாட்டையும் போட்டு முடிச்சுருவாரு. அவ்ளோ ஸ்பீடு. இதேமாதிரி ஒரே நாளில் 3 படங்களுக்கு தூங்காமல்கூட ரீ-ரிக்கார்டிங் செய்திருக்கிறார். ஆனால் இப்போது ஒரு படத்துக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய 30 நாள் ஆகுது.\nதயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி தன்னை வருத்திக் கொண்டு உழைத்தார். பல தயாரிப்பாளர்களுக்கு பணம் வாங்காமலேயே ரீரெக்கார்டிங்கை செஞ்சு கொடுத்திருக்கார். அது எனக்குத் தெரியும். இதனால்தான் தயாரிப்பாளர்கள் பலரும் இப்போதும் அவரின் காலில் விழுகிறார்கள்.\nவெறுமனே இசையமைப்பாளரா மட்டுமே அவர் இருந்ததில்லை. இயக்குநர்கள் தன்னிடம் கதை சொல்லும்போது அது சரியாக இல்லாமல் இருந்தால் அதில் சில திருத்தங்கள் சொல்வார். கதை, திரைக்கதையில் மாற்றம் செய்யச் சொல்லி அந்தப் படம் ஜெயிக்கிறதுக்குன்னு என்ன செய்யணுமே அது அத்தனையையும் சொல்வார். செய்வார்.\nஅவர் இசையமைத்த பாடல்களில் 70 சதவீத பாடல்களுக்கு இளையராஜாதான் பல்லவி போட்டிருக்கிறார். மொதல்ல நாலு வரியை எடுத்துக் கொடுத்திருவார். அதுக்கப்புறம்தான் பாடலாசிரியர்கள் வாலி உள்ளிட்ட பலரும் அவர் சொன்ன பல்லவிக்கேற்றபடி, சரணம் எழுதுவாங்க. மற்ற பாடல் வரிகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கிறது.\n‘மன்னன்’ படத்தில் என்னையும் பாடவைத்தார். வெறும் 6 வரிகள்தான். ஆனால் அதை பாடவே எனக்கு 6 மணி நேரம் ஆனது. இசைஞானி இளையராஜா சினிமா துறைக்கு பெரிய தியாகம் செய்திருக்கிறார். அவர் நீண்ட காலம் நிம்மதியாக வாழவேண்டும்.\nஅவருக்கு சரஸ்வதி கடாட்சம் நிறைய கிடைச்சிருக்கு. சரஸ்வதி அவரிடத்தில் எப்போதும் இருக்கிறார். இனியும் இருப்பார். அதே மாதிரி லட்சுமியும் அவரிடத்தில் இருக்கிறார் என்றே நினைக்கிறேன்…” என்றார் ரஜினி.\nஅப்போது குறுக்கிட்ட இளையராஜா “இப்ப�� லட்சமி மட்டும் என்னிடம் இல்லை…” என்றார். ரஜினியும் பட்டென்று, “நிச்சயமா அவங்களும் வருவாங்க. உங்க கூடவே இருப்பாங்க..” என்றார்.\nஇடையில் குறுக்கிட்ட நடிகை சுஹாசினி, “இளையராஜா இசையமைத்த பாடல்களில் உங்கள் மனதில் எப்போதும் இருக்கும் சில பாடல்களைச் சொல்ல முடியுமா” என்று கேட்டபோது, “நிறைய இருக்கு.. என்னன்னு சொல்றது.. ஒரு ஹீரோவுக்கு ‘முரட்டுக்காளை’யில் வரும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டை விட வேறு என்ன வேண்டும்..” என்று கேட்டபோது, “நிறைய இருக்கு.. என்னன்னு சொல்றது.. ஒரு ஹீரோவுக்கு ‘முரட்டுக்காளை’யில் வரும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டை விட வேறு என்ன வேண்டும்.. ‘ராமன் ஆண்டாலும்’ பாட்டு இப்பவும் நினைவுல இருக்கு. ’ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்’ மாதிரி ஒரு பாட்டு வருமா ‘ராமன் ஆண்டாலும்’ பாட்டு இப்பவும் நினைவுல இருக்கு. ’ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்’ மாதிரி ஒரு பாட்டு வருமா\nஅப்போது இளையராஜா “காதலின் தீபம் ஒன்று” என்று பாடலை எடுத்துக் கொடுக்க.. “ஆங்.. ‘காதலின் தீபம் ஒன்று’.. இது மாதிரி இன்னும் நிறையவே இருக்கு.. என்ன ஒரு விஷயம்.. என்னைவிட கமல்ஹாசனுக்குத்தான் அவர் நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கார்…” என்றார்.\nஅரங்கமே இதைக் கேட்டு அதிர.. இதை மறுத்த இளையராஜா, “இல்ல.. இல்ல.. உங்களுக்கும் நல்லாவே போட்டிருக்கேன். அவர்கிட்ட கேட்டா ‘நான் உங்களுக்குத்தான் நல்ல, நல்ல பாட்டா கொடுத்திருக்கேன்’னு சொல்றாரு.\nநான் ஆள் பார்த்து இசை அமைத்ததில்லை. எனக்கு எல்லாரும் ஒண்ணுதான். ராமராஜன் படங்களுக்கு போடலையா… மோகனுக்கு என்னாலதான் ‘மைக் மோகன்னே பேர் வெச்சாங்க’ என்றார். உடனே ரஜினி ‘சாமி, நான் கமலுக்கும் எனக்கும் நடுவில் சொன்னேன்’ என்றார்.\nஇளையராஜா திரும்பவும் ‘இல்ல சாமி, நான் பாட்டுல வித்தியாசமே பாக்கறதில்ல.. என்னுடைய இசை வேணும்ன்னு என் முன்னாடி வந்துட்டா அதுல யார் நடிக்கிறான்னுல்லாம் பார்க்கவே மாட்டேன். அது ஒரு பாடல். அதுக்கு நான் இசையமைக்கணும். அவ்ளோதான் பார்ப்பேன்..” என்று புன்னகையுடன் மறுதலித்தார்.\nசிறிது நேரம் கழித்து மேடையேறி ‘ஹே ராம்’ படத்தின் பாடலை தன் மகள் ஸ்ருதி கமல்ஹாசனுடன் இணைந்து பாடி முடித்த கமல்ஹாசனிடம் நடிகை சுஹாசினி ரஜினி சொன்ன குற்றச்சாட்டு பற்றிக் கேட்டபோது, “இல்ல. இல்ல.. என்னைவிட அவருக்க��த்தான் நல்ல, நல்ல பாட்டெல்லாம் போட்டிருக்காரு. நானே பல தடவை இவர்கிட்ட சொல்லியிருக்கேன்..” என்றார்.\nஇதைக் கேட்டவுடன் இளையராஜா சட்டென்று ரசிகர்கள் பக்கமாக திரும்பி “இப்போ நான் என்ன சொல்றது..” என்பது போல் சைகை செய்ய.. கூட்டமே கலகலத்தது..\nactor kamalhasan actor rajinikanth actress suhasini Ilayaraja 75 Function isaignanai ilayaraja slider superstar rajinikanth இசைஞானி இளையராஜா இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா இளையராஜா 75 நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த் நடிகை சுஹாசினி\nPrevious Post\"தமிழ் ராக்கர்ஸை பிடிக்க முடியலைன்னா பதவி விலகலாமே..\" - விஷாலுக்கு இயக்குநர் வசந்தபாலன் கேள்வி..\" - விஷாலுக்கு இயக்குநர் வசந்தபாலன் கேள்வி.. Next Post'நீயா-2' படத்தின் டிரெயிலர்..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nராதிகா, சுஹாசினி, குஷ்பூ, ஊர்வசி நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம்\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘அருவா சண்ட’ படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/993812/amp?ref=entity&keyword=garbage%20warehouse", "date_download": "2020-05-26T21:40:43Z", "digest": "sha1:FECLEYH2J25TLCGS6XIMZVRPMTKMGQZF", "length": 15083, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "திருமுல்லைவாயல் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குப்பை கொட்டும் மாநகராட்சி நிர்வாகம்: சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருமுல்லைவாயல் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குப்பை கொட்டும் மாநகராட்சி நிர்வாகம்: சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி\nசென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மாநகராட்சி நிர்வாகமே பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து வகை குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், நேதாஜி நகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 30 பிளாக்குகளில் 120 வீடுகள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்புகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு வளாகத்துக்கு உள்ளேயே பசுமை உரக்குடில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உரக்குடிலுக்கு மக்கும் குப்பைகளை மட்டும் கொண்டு வர வேண்டும். பின்னர், அதனை ஊழியர்கள் எந்திரங்கள் மூலம் அரைத்து பொடியாக்கி விடுவார்கள். அதன்பிறகு, நுண்ணுயிர் திரவத்தை தெளித்து 42நாட்கள் தொட்டிகளில் ஊறவைப்பார்கள்.\nபின்னர், அந்த குப்பைகள் உரமாகி விடும். இந்த உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாகவும், பொதுமக்களுக்கு ஒரு கிலோ ரூ.3க்கும் விற்பனை செய்து வருகின்றனர். இந்த பசுமை உரக்குடிலுக்கு மக்கும் குப்பைகளை மட்டும் கொண்டு வரவேண்டும். அதனை விடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் மக்காத குப்பைகளையும் கொண்டு வந்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் கொட்டி வைத்துள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nஇது குறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், திருமுல்லைவாயல் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள், பல லட்சங்களை செலவு செய்து வீடுகளை வாங்கி வசித்து வருகிறார்கள். இங்கு பசுமை குடில் அமைக்கும் போதே குடியிருப்புவாசிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தோம்.\nஅதனையும் மீறி அப்போதைய நகராட்சி நிர்வாகம் குடிய���ருப்புவாசிகளை போலீசாரை வைத்து மிரட்டி பசுமை உரக்குடிலை அமைத்தது. தற்போது அங்கு பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட அனைத்து குப்பைகளும் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.\nஇதனால் குடியிருப்பு வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூக்கைப் பொத்தி கொண்டு வீட்டுக்குள் வசிக்கும் அவலநிலை உள்ளது. இதோடு மட்டுமில்லாமல், குவிந்து கிடக்கும் குப்பைகளில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதால் பல்வேறு வகையான மர்ம காய்ச்சல் ஏற்படுகின்றன. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளை பன்றிகள், நாய்கள் கிளறி விடுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இனி மேலாவது திருமுல்லைவாயல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்துக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும், பசுமை உரக்குடிலை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், அங்கு மக்கும் குப்பைகளை மட்டும் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\n'மாநகராட்சிக்கு அபராதம் விதிப்பது யார்'\nசமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகமே குப்பைகளை தெருக்களில் கொட்ட கூடாது, மீறி கொட்டினால் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என கூறி, அபராதம் விதித்து வருகிறது. விதியை மீறி அவர்களே குப்பைகளை குடியிருப்பு வளாகத்தில் கொட்டி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகின்றனர். இது எந்த வகையில் நியாயம். மேலும், சட்டவிதிகளை மீறும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது யார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\n× RELATED திருமுல்லைவாயல் வீட்டுவசதி வாரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/naavaranda-sorkkam-hell-poem-child/", "date_download": "2020-05-26T20:07:01Z", "digest": "sha1:NOGRGWJRYN6K6S6MVOG55MIMYLY4INE7", "length": 11430, "nlines": 202, "source_domain": "neerodai.com", "title": "Naavaranda sorkkam hell poem child - Neerodai", "raw_content": "\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம்\nபணக்கார முதலாளி வீட்டில் வேலை பார்க்கும் ஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம். naavaranda sorkkam hell poem child\nஅன்று முதலாளி மகள் பிறந்தநாள்,\nபாத்திரம் நிரம்ப பலகாரமாய் ஜிலேபி, கேக், அதிரசம் என\nஎதை ரசிப்பது எதை ருசிப்பது என்று குழம்பிப்போன\nமுதலாளி மகளின் முகத்தை மட்டுமே பார்க்கும் தகுதியில் நான்.\nமுகம் காட்டி நான் உனக்கா என்ற கேள்விகள்\nதாங்கி பாத்திரம் வழிய எட்டிப் பார்க்கும்\nவிலைபோகாத என் கௌரவம் தடுக்கும் நிலையில்..,,\nஅனால் ஊற்றாய் நாவை நனைக்கும் உமிழ் ஊற்று.\nஅங்கு ஊறுகிறது அதிரசம் சர்க்கரைப்பாகில்,\nஇங்கும் ஊறுகிறது உமிழ் நீரில் என் நாக்கு \nவெறும் உமிழ் நீரால் வயிற்றை நிரப்பும் நாட்கள்\nஎத்தனை முறைதான் தொடர்ந்து கொண்டே இருக்கும் \nநான் துவைத்துப் போட்ட முதலாளி மகள்\nசீருடை கூட ஏளனம் செய்கிறது\n“நான் கூட பள்ளி செல்கிறேன் என்று.”\nதினமும் ஆற்றங்கரை கூலாங்கலாய் சுடும் காரணங்கள்.\nவெறும் ஏக்கங்களுக்கு மட்டுமே சொந்தக்காரி நான்.\nநாவரண்டு சொர்க்கத்தில் தவிக்கும் மனம்.\nTags: இளைய சமுதாயம்உணர்வுகள்சிந்தனைக் களஞ்சியம்தேடல்\nமனம் கனக்கச் செய்யும் கவிதை…..\n//நான் துவைத்துப் போட்ட முதலாளி மகள��\nசீருடை கூட ஏளனம் செய்கிறது\n\"நான் கூட பள்ளி செல்கிறேன் என்று.\"//\nஎன்னை விட அருமையா சொல்லியிருக்கீங்க நண்பா. கண்கலங்க வைக்குது உங்கள் வரிகள். நன்றி நண்பா.\nநண்பரே, தங்களின் தளம் மிக அருமையாக உள்ளது. நேரம் இருக்கும் போது படித்து கருத்திடுகிறேன். என் தளம் வந்து கருத்திட்டமிக்கு மிக்க நன்றி. தொடர்பில் இருங்கள். வாழ்த்துக்கள்.\nNext story தாயின்றி வேறில்லை(என் வேரில்லை )\nPrevious story மேகக் கடன்காரியின் தாய்\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஎன் மின்மினி (கதை பாகம் – 4)\nவார ராசிபலன் வைகாசி 11 – வைகாசி 17\nசுவையான பூந்தி லட்டு செய்முறை\nகொரோனா எச்சரிக்கை – 5\nஎன் மின்மினி (கதை பாகம் – 3)\nவார ராசிபலன் வைகாசி 04 – வைகாசி 10\nகொரோனா எச்சரிக்கை – 4\nவைகாசி மாத மின்னிதழ் (May-Jun-2020)\nமுகவரி தொலைத்த முகில் கூட்டம்\nஅந்த நாற்காலிக்கு அறுபது வயசு\nபேருந்து பயணத்தில் கவிதை எழுத வைத்த கண்களுக்காக \nஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம்\nஎன் பெண்மைக் காதல் கருவுற்றாலும்\nGood, விளக்கம் நல்ல இருக்கிறது\nமனித தெய்வங்களாய் மருத்துவத் துறையினர் தொழும் தெய்வங்களாய் துப்புரவு தொழிலாளர்கள் தொழும் தெய்வங்களாய் துப்புரவு தொழிலாளர்கள்... மிக சிறப்பான வரிகள்..\nநமது கவிஞர்களிடம் எழுத பரிந்துரை செய்கிறோம். தங்களுக்கு தெரிந்தவர்கள் எழுதினால் info@neerodai.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\nஎனக்கு என் பாபா என்ற தலைப்பில் ஒரு கவிதை ஒன்று அனுப்புங்கள்..... பாபா-நல்லவர் மாயை-கெட்டவள்\nநட்சத்திர பிறந்தநாள் வாழ்த்து பகுதி அருமை. புதிய முயற்சி வாழ்த்துக்கள்,,\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1791482", "date_download": "2020-05-26T21:55:26Z", "digest": "sha1:BG3P3FPHY5QIK5C52BOAK6GKC3VKRXRM", "length": 5947, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கோயம்புத்தூர் மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோயம்புத்தூர் மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:46, 20 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n47 பைட்டுகள் சேர்க்கப்பட்டத��� , 5 ஆண்டுகளுக்கு முன்\n23:31, 25 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:கோயம்புத்தூர் மாவட்டம் using HotCat)\n10:46, 20 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.\nபழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. [[இராஷ்ட்ரகுடர்]]களிடம் இப்பகுதி சில காலம் இருந்து பின்னர் [[இராஜராஜ சோழன்]] காலத்தில், [[சோழர்]] கைக்கு மாறியது. சோழ அரசு வீழ்ச்சி அடைந்த பின் கொங்கு நாடு [[சாளுக்கியர்]]களாலும், பின்னர் [[பாண்டியர்]]களாலும் ஆளப்பட்டது. பாண்டியர்களின் ஆட்சியில் உள்நாட்டு பிரச்சனைகள் இருந்த போது, [[டெல்லி சுல்தான்]] தலையிட்டதனால் இப்பகுதி [[மதுரை சுல்தான்|மதுரை சுல்தானின்]] கைக்கு மாறியது. இவர்களிடமிருந்து இப்பகுதியினை 1377-78-ஆம் ஆண்டு [[விஜயநகரப்_பேரரசு|விஜயநகர பேரரசு]] கைப்பற்றியது. இதற்குப் பின் இப்பகுதியினை [[மதுரை நாயக்கர்கள்]] ஆண்டனர்.\n1760களில் மைசூரை ஹைதர் அலி கைப்பற்றினார். அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/713854", "date_download": "2020-05-26T21:59:58Z", "digest": "sha1:U4PSPXLYM5VLVAOCNK52Z2BNSKVTHRAE", "length": 3203, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மொத்த உள்நாட்டு உற்பத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மொத்த உள்நாட்டு உற்பத்தி\" பக்கத்த��ன் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமொத்த உள்நாட்டு உற்பத்தி (தொகு)\n19:47, 10 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n72 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n23:52, 21 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\n19:47, 10 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nIdioma-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/05/22/pakistan-plane-crash-watch-moment-when-pia-flight-crashed-in-karachi/", "date_download": "2020-05-26T21:02:15Z", "digest": "sha1:2JLWXVE34QC3ZYJLL5N76DZOB5LV7QTN", "length": 13361, "nlines": 105, "source_domain": "themadraspost.com", "title": "பாகிஸ்தானில் 98 பேருடன் விபத்துக்குள் சிக்கிய விமானத்தின் கடைசி நிமிடங்கள்... வீடியோவை பார்க்க:- The Madras Post", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு: நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள் – மத்திய அரசு நடவடிக்கை\n22-ம் தேதி யாரும் வெளியே வராதீர்கள் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்வு..\nஇத்தாலியில் கொரோனா வைரசுக்கு 4,032 பேர் சாவு… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு\nரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்… “சொந்த ஊருக்கு திரும்பாதீர்கள்…” பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனா வைரசால் கடும் பாதிப்பு, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nஇத்தாலியை வேட்டையாடும் கொரோனா வைரஸ்… ஒரே நாளில் 800 பேர் வரையில் சாவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு; பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது…\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முழுவிபரம்:-\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 390 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nகொரோனா கட்டுப்பாடுகளை பலர் முக்கியமாக எடுக்கவில்லை – பிரதமர் மோடி\nகொரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு\nபாகிஸ்தானில் 98 பேருடன் விபத்துக்குள் சிக்கிய விமானத்தின் கடைசி நிமிடங்கள்… வீடியோவை பார்க்க:-\nபாகிஸ்தானில் லாகூரிலிருந்து 90 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 98 பேருடன் இன்று புறப்பட்டு அந்நாட்டு ஏர்லைன்ஸ் விமானம் கராச்சி��ில் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது.\nவிமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது, தரையிறங்க முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்து மலிர் பகுதியுள்ள மாடல் காலனி குடியுருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 2 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 முதல் 8 வீடுகள் வரை சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிமானம் விபத்துக்குள் சிக்கியது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது.\nஇதற்கிடையே விமானம் வானில் பறந்துக்கொண்டு தாழ்வாக சென்று குடியிருப்பு பகுதியில் மோதி விபத்தில் சிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது. விமானம் மோதியதும் புகை வெளியாவது அதில் இடம்பெற்றுள்ளது.\nகொரோனாவால் வாழ்விழந்த தந்தையை சைக்கிளில் அமர்த்தி அரியானாவில் இருந்து பீகார் வரையில் 1,200 கி.மீ. அழைத்து வந்த சிறுமி...\n இந்தியாவில் அடிப்படை கூலி தொழிலாளர்கள் நிலையானது மிகவும் மோசமாகியிருக்கிறது. கையில் பணம் இல்லாமல், வேலை இனி கிடைக்குமா என்ற கேள்வியுடன் உயிருடன் இருந்தால் போதும் என மக்கள் சாரசாரையாக சாலைகளில் நடந்தே சொந்த ஊர்களுக்கு திரும்பினர். மறைமுகமாக பலருடைய வாழ்க்கைப்பாதையையே மாற்றிப்போட்டு விட்டது ஊரடங்கு. ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் இருப்பதை கொண்டு பலரும் வாழப்பழகி கொண்டு விட்டனர். சோதனை காலத்திலும் சிலர் போராடி சாதனைகள் […]\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்\nபாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை... ஏன்\nரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் விவகாரம்... பொருளாதார தடையை விதிப்போம் என இந்தியாவை மிரட்டி பார்க்கும் டிரம்ப் நிர்வாகம்...\nகொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை... இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் \"அற்புதமான போக்குவரத்து நெரிசலை\" ஏற்படுத்திய மயில்கள்..\nபாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்...\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nஅயோத்தி ராமர் கோவில் கட்டுமான ���டத்தில் சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் கண்டுபிடிப்பு.\n1200 கி.மீ தந்தையை அமர வைத்து சைக்கிள் ஓட்டிய பீகார் சிறுமிக்கு இவாங்கா டிரம்ப் பாராட்டு\nஇந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 6,600 பேருக்கு நோய்த்தொற்று; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 125,101 ஆக உயர்வு\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் “அற்புதமான போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்திய மயில்கள்..\nகொரோனாவால் வாழ்விழந்த தந்தையை சைக்கிளில் அமர்த்தி அரியானாவில் இருந்து பீகார் வரையில் 1,200 கி.மீ. அழைத்து வந்த சிறுமி…\nகொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்\nபாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை... ஏன்\nரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் விவகாரம்... பொருளாதார தடையை விதிப்போம் என இந்தியாவை மிரட்டி பார்க்கும் டிரம்ப் நிர்வாகம்...\nகொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை... இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் \"அற்புதமான போக்குவரத்து நெரிசலை\" ஏற்படுத்திய மயில்கள்..\nபாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/22005/vathai-unthan-koodarathai-vathai-unthan-koodarathai", "date_download": "2020-05-26T20:24:22Z", "digest": "sha1:P3CAPF2RJF3GCXLCWBQLA7LVQFI2DM44", "length": 3949, "nlines": 95, "source_domain": "waytochurch.com", "title": "vathai unthan koodarathai vathai unthan koodarathai", "raw_content": "\nவாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே\nபொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே\n1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்\nஅடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்\n2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்\nஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு\n3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது\nஅசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்\n4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்\nஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்\n5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு\nவரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்\n6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே\nதொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார்\n7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/pattupoochi/pattupoochi2.html", "date_download": "2020-05-26T21:14:13Z", "digest": "sha1:2HVGLX37YZQKQMBQKYWSAXZFWF2Z3EJG", "length": 47827, "nlines": 414, "source_domain": "www.chennailibrary.com", "title": "பட்டுப்பூச்சி - Pattupoochi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஇலட்சியம், சமூகத் தொண்டு, சீர்த்திருத்தம், இந்த மாதிரி வார்த்தைகளை யாராவது பேச ஆரம்பித்துவிட்டாலே அம்மாவுக்குப் பயம் தான். இப்படிப் பேசிப்பேசித்தான் அவர் அல்பாயுசாய்ப் போயிருந்தார் என்பது அவளது ஆற்றாமை. இப்போது பெண்ணும் இதே வார்த்தைகளைப் பேசத் தொடங்கவே அவள் மனம் அஞ்சத் தொடங்கியது. எப்படியெப்படி ஆகுமோ என்று அம்மா பயந்தாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஐ லவ் யூ மிஷ்கின்\nஆங்கிலம் அறிவோமே பாகம் - IV\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\n இவ்வளவு படித்த பெண்ணுக்கு நான் என்ன சொல்லப் போகிறேன் இப்போதை���்கு ஒரு வேலை பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் தான். என்றைக்கும் அப்படியே வேலையும் நீயுமாகவே இருந்து விட முடியாது. நீ ஒரு பெண் இப்போதைக்கு ஒரு வேலை பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் தான். என்றைக்கும் அப்படியே வேலையும் நீயுமாகவே இருந்து விட முடியாது. நீ ஒரு பெண் ஊர் உலகத்துக்கு ஒத்தாற்போல் உனக்கும் அதது ஆக வேண்டிய வயதில் அதது ஆக வேண்டும்.”\nஅம்மா கூறியதைக் கேட்டுச் சுகுணா சிரித்தாள். “எனக்கு ஆட்சேபணையே இல்லையம்மா பி.ஏ. படித்திருக்கிறேன் என்பதற்காக எல்லாச் செலவும் தானே போட்டுக் கலியாணம் பண்ணி என்னை அழைத்துக் கொண்டு போகிற நல்ல மாப்பிள்ளை யாராவது உனக்கு கிடைப்பானா பி.ஏ. படித்திருக்கிறேன் என்பதற்காக எல்லாச் செலவும் தானே போட்டுக் கலியாணம் பண்ணி என்னை அழைத்துக் கொண்டு போகிற நல்ல மாப்பிள்ளை யாராவது உனக்கு கிடைப்பானா என் கலியாணத்துக்காகச் செலவழிக்க நீ என்ன சேர்த்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறாய் என் கலியாணத்துக்காகச் செலவழிக்க நீ என்ன சேர்த்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறாய் உன்னிடம் டின் நிறைய அப்பளமும், வடாமும் தான் இருக்கிறது. உன் கவலை எனக்குத் தெரியாதா அம்மா உன்னிடம் டின் நிறைய அப்பளமும், வடாமும் தான் இருக்கிறது. உன் கவலை எனக்குத் தெரியாதா அம்மா எல்லாம் தானே நடக்கும் இன்னும் என்னைப் பச்சைக் குழந்தையாகவே நினைத்துக் கொண்டு பேசாதே” என்று பெண் கூச்சமில்லாமல் தெளிவாகப் பதிலுக்குத் தன்னைக் கேட்ட போது அம்மா அயர்ந்து போனாள். சுகுணா கேட்டது நியாயம்தான் என்பது அம்மாவுக்கும் புரிந்தது. கையில் கால் காசு இல்லாமல் கலியாணத்தைப் பற்றிப் பேசினால் சிரிக்க மாட்டார்களா\n‘என்ன இருந்தாலும் என் பெண் புத்திசாலிதான். இனிமேல் நான் சொல்கிறபடி அவள் கேட்பதை விட, அவள் சொல்கிறபடி கேட்டுக் கொண்டு நான் பேசாமல் இருந்து விடுவதுதான் நல்லது’ - என்று மனத்துக்குள் தீர்மானம் செய்து கொண்டாள் அம்மா. ஒரு மாதக் காலம் அலைந்து திரிந்து செத்துப் போன அப்பா வாழ்ந்த காலத்தில் செய்திருந்த தேசத் தொண்டுகளையும், தியாகங்களையும், நினைவுப்படுத்தி ‘அந்த அப்பாவுக்குப் பெண் தான் நான்’ என்பதையும் எடுத்துக் கூறித் தேசீய வளர்ச்சித் திட்டத்தில் தனக்கு ஒரு வேலை பெற்றாள் சுகுணா.\n‘தாமரைக் குளம்’ - என்ற கிராமத்தைச் சார்ந்துள்ள பகுதிகளுக்காகச் சர்க்கார் அமைத்திருந்த தேசீய வளர்ச்சி பிர்க்காவுக்குத் தலைவியாக அவளை நியமனம் செய்திருந்தார்கள். அப்பப்பா அந்த நியமனம் கிடைப்பதற்கே அவள் மந்திரி வரை பார்த்து ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. அவளுடைய எடுப்பான தோற்றத்தையும் பி.ஏ. முதல் வகுப்புத் தேர்ச்சியையும் கண்டு, “உனக்கு எதற்கம்மா இந்த முரட்டு வேலையெல்லாம் அந்த நியமனம் கிடைப்பதற்கே அவள் மந்திரி வரை பார்த்து ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. அவளுடைய எடுப்பான தோற்றத்தையும் பி.ஏ. முதல் வகுப்புத் தேர்ச்சியையும் கண்டு, “உனக்கு எதற்கம்மா இந்த முரட்டு வேலையெல்லாம் இதில் அலைச்சல் அதிகமாயிருக்குமே. பிர்க்காவைச் சேர்ந்த கிராமங்களுக்கு எல்லாம் சைக்கிளில் போய்ச் சுற்றிப் பார்க்க வேண்டும் இதில் அலைச்சல் அதிகமாயிருக்குமே. பிர்க்காவைச் சேர்ந்த கிராமங்களுக்கு எல்லாம் சைக்கிளில் போய்ச் சுற்றிப் பார்க்க வேண்டும் கோழிப் பண்ணையிலிருந்து, முதியோர் கல்வி வரை அலைந்து கவனித்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் உன்னால் முடியுமா கோழிப் பண்ணையிலிருந்து, முதியோர் கல்வி வரை அலைந்து கவனித்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் உன்னால் முடியுமா” என்று மந்திரி புன்முறுவலோடு அவளைக் கேட்ட போது,\n“இந்த வேலைக்கு நான் தகுதி இல்லை என்கிறீர்களா இந்த வேலை எனக்குத் தகுதி இல்லை என்கிறீர்களா இந்த வேலை எனக்குத் தகுதி இல்லை என்கிறீர்களா பிழைப்புக்காக நான் இதைக் கேட்கவில்லை. பிழைப்புடன் எனக்குச் சமூக சேவையில் ஆர்வமும் இருக்கிறது. அதனால் தான் கேட்கிறேன். ‘சமூக சேவையில் சிறிதுமே ஆர்வமில்லாதவர்கள் தான் இந்த வேலைக்குச் சரியானவர்கள்’ என்று நீங்கள் ஆர்வமில்லாமையையே தகுதியாக நினைப்பதாயிருந்தால் இது எனக்கு வேண்டாம்” - என்று சிரித்துக் கொண்டே வெடிப்பாகப் பதில் சொன்னாள். இதைக் கேட்டு மந்திரிக்குக் கோபம் வரவில்லை. அவர் சிரித்துவிட்டார். சுகுணாவுக்கு அப்படி ஒரு தனித்தன்மை. அவள் யாரிடம் எடுத்தெறிந்து பேசினாலும் பதிலுக்கு அவர்கள் அவளை எடுத்தெறிந்து பேச மாட்டார்கள். அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே அப்படிப் பேசவும் முடியாது. சிரித்துக் கொண்டே கேட்பார்கள். அவளுடைய தோற்றத்தின் கவர்ச்சியைக் கண்ட பின்பு எந்தக் கிராதகனாலும் அவளோடு ��ரைந்து பேசவோ, சினந்து பேசவோ முடியாது. கவர்ச்சியா, குளுமையா, அழகா அதை எந்த வார்த்தையால் சொன்னாலும் அது அவளுக்கு வாய்த்திருந்தது.\n தாமரைக்குளம் என்ற ஊரில் போட்டிருக்கிறார்கள். நாம் புறப்பட வேண்டும்” - என்று சுகுணா வந்து சொன்னவுடன் அம்மா மறு பேச்சுப் பேசாமல் அதற்கு ஒப்புக் கொண்டு விட்டாள்.\n“எனக்கு இரண்டு நாள் அவகாசம் கொடு அப்பளம் போட்டிருக்கிற வீட்டிலெல்லாம் பாக்கி வசூல் பண்ணிக் கொண்டு இனிமேல் வேறு யாரிடமாவது வாங்கிக் கொள்ளச் சொல்லி விவரம் கூறிவிட்டு வந்து விடுகிறேன்” என்றாள் அம்மா. இருபது வருஷப் பழக்கத்தையும், பழகியவர்களையும் பிரிவதென்றால் இலேசா அப்பளம் போட்டிருக்கிற வீட்டிலெல்லாம் பாக்கி வசூல் பண்ணிக் கொண்டு இனிமேல் வேறு யாரிடமாவது வாங்கிக் கொள்ளச் சொல்லி விவரம் கூறிவிட்டு வந்து விடுகிறேன்” என்றாள் அம்மா. இருபது வருஷப் பழக்கத்தையும், பழகியவர்களையும் பிரிவதென்றால் இலேசா ஒவ்வொருவராகப் பார்த்துச் சொல்லி விடைபெற்றுக் கொண்டாள் சுகுணா.\n“உன் சுபாவத்திற்கு இந்த வேலை ஒத்துவருமடீ சுகுணா. நீதான் கல்லூரிக்கே கதர்ச் சேலை கட்டிக் கொண்டு வருவாயே” - என்று பாராட்டிய தோழிகள் சிலர்.\n“எதற்காக இந்த வம்பில் போய் மாட்டிக் கொள்கிறாய் அழகான பட்டணத்தை விட்டுப் பட்டிக்காட்டுக்கு, ஓ - என்ன குருக்ஷேத்திரமோ அழகான பட்டணத்தை விட்டுப் பட்டிக்காட்டுக்கு, ஓ - என்ன குருக்ஷேத்திரமோ நீ எப்போதுமே இப்படித்தான். ஏதாவது அசட்டுத் தனமாகச் செய்து வைப்பாய்” - என்று அவளை ஏளனம் செய்த தோழிகள் சிலர்.\n“இந்த பட்டினமும் இதில் இருக்கிற நீங்களும் அழகாயிருப்பதாக நீங்களே தான் சொல்லிக் கொள்ள வேண்டும். வேறு யாரும் துணிந்து அதைச் சொல்ல மாட்டார்கள்” - என்று அவர்கள் முகத்திலறைந்தாற் போல் பதில் சொல்லிவிட்டு வந்தாள் சுகுணா. அவளுக்கு எப்போதும் இப்படி ஏற்ற சந்தர்ப்பங்களில் அழகும் ஆற்றலுமுள்ள நல்ல வாக்கியங்களைப் பதிலாகப் பேச வரும்.\n“பெண்ணுக்கு வேலையாகியிருக்கிறது. வேறு ஊருக்குப் போகிறோம்” - என்று தன் வாடிக்கை வீடுகளில் எல்லாம் சொல்லி விடைபெற்றுக் கொண்டிருந்தாள் அம்மா.\nதாமரைக் குளத்தில் இரயில்வே ஸ்டேஷன் உண்டு. ஆனால் அந்த ஸ்டேஷனுக்கு எக்ஸ்பிரஸ் வண்டிகள் நிற்கிற கௌரவம் மட்டும் கிடையாது. எல்லார் கையிலும் இரண்டி��ண்டாக விழுகிற பஜனை மடத்துச் சுண்டல் போல எல்லா ஸ்டேஷன்களிலும் நிற்கிற சாதாரண வண்டிகளே தாமரைக் குளத்திலும் நிற்கும். ஒவ்வொரு நாளும் சாயங்காலம் அந்தி மயங்குகிற சந்தி வேளையில் தாமரைக்குளம் ஸ்டேஷன் பாஸ்ட் பாஸஞ்சர் வண்டி வந்து நிற்கிற போது ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட நாலு பேர் நிச்சயமாய் அங்கு நிற்பார்கள். யார் வந்தாலும் வராவிட்டாலும் தாமரைக் குளம் நியூஸ் ஏஜெண்டு றாமலிங்க மூக்கனார் கண்டிப்பாக வந்திருபபர். என்னடா ‘றாமலிங்க’ என்று எழுதியிருக்கிறதே எனத் திகைக்கிறீர்களா ஒரு சமயம் எவனோ தமிழ் உணர்ச்சியுள்ள பத்திரிகைக்காரன் பார்சலில் ‘இராமலிங்க மூப்பனார்’ - என்று கை தவறிப் பேரைச் சரியாக எழுதிவிட்டு அவரிடம் பட்டபாடு ஊரெல்லாம் பிரசித்தம். நியூஸ் ஏஜெண்டுக்கு வருகிற எல்லாப் பத்திரிகைப் பார்சல்களும் அந்த மாலை இரயிலில் தான் வரும். அவரையும், ஸ்டேஷன் மாஸ்டரையும் தவிர, ஒரு பாயிண்ட்ஸ் மேன், இரயிலில் வருகிறவர்களுக்குத் தாகசாந்தி செய்து அனுப்பவும் ஒரு ‘வாட்டர்மேன்’ - ஆக மொத்தம் நாலு பேர் தான் தாமரைக் குளம் ஸ்டேஷன். அல்லது நாலுபேருக்காக என்றும் வைத்துக் கொள்ளலாம். தாமரைக்குளம் ஸ்டேஷனுக்கு ரயில் வந்து கொண்டிருக்கிற இரகசியம் இந்த நாலு பேருக்கும் ஒருவிதமாகத் தெரியும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.\nஆனால், அன்று மாலையென்னவோ தாமரைக் குளம் ஸ்டேஷன் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமான கலகலப்போடு இருந்தது. ஸ்டேஷனுக்கு வெளியே இரட்டைமாடு பூட்டிய வில் வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. இரயிலை எதிர்பார்த்து வழக்கமான நாலு பேரைத் தவிரப் பஞ்சாயத்து போர்டுத் தலைவர், கிராம முன்சீப், கோழிப்பண்ணை வடமலைப் பிள்ளை, கதர்க்கடை ராஜலிங்கம் ஆகியவர்களும் வந்து நின்று கொண்டிருந்தார்கள். அன்று பௌர்ணமியாதலால் கிழக்கே பூர்ணசந்திரன் பேருருவாக எழுந்து கொண்டிருந்தான். நிலாவின் கீழே ஸ்டேஷனும், ஊரும் மிக அழகாகத் தோன்றின. தென்னை, மாமரத் தோப்புகளும் சுற்றிச் சுற்றி ஓடும் பன்னீர் ஆற்றின் அழகும் சந்திரோதயத்தில் குளித்து மோகன மெருகு ஏறி எழில் மயமாய்த் தோன்றின. பன்னீர் மாதிரியிருக்கும் தண்ணீரையுடையதாக இருந்ததனாலோ என்னவோ அந்த ஊர் ஆற்றுக்கு இப்படிப் பெயர் தொன்று தொட்டு ஏற்பட்டிருந்தது.\nஅடக்கமாகவும் அழகாகவும் அமைந்திருக்கிற ஊரை ஒட்டினாற் போல மேற்குத் தொடர்ச்சி மலை, மலைச்சரிவில் பழத் தோட்டங்கள், கொடி முந்திரி, மாதுளை, மா, கொய்யா, ஆரஞ்சு, சாத்துக்குடி எல்லாம் அந்த மண்ணுக்கு மிக நன்றாக வளரும். நீலமலைத் தொடரும் பசுமையான தோட்டங்களும் ஊரும், ஏதோ பாற்கடலில் முழுகி எழுந்தாற் போலப் பூர்ண சந்திர ஒளியில் அற்புதமாக காட்சியளித்துக் கொண்டிருந்த அந்த அழகிய நேரத்தில் தான் சுகுணாவும், அவள் அம்மாவும் மூட்டை முடிச்சுக்களோடு தாமரைக் குளம் ஸ்டேஷனில் இறங்கினார்கள். இறங்கி நின்று சுற்றிலும் பார்த்த முதற் பார்வையிலேயே சுகுணாவுக்கு அந்த ஊர் பிடித்துவிட்டது. சுகுணாதேவி பி.ஏ. என்ற பெயரைப் பார்த்து விட்டு யாரோ ஐம்பது வயது அம்மா கிராம சேவாதளத்துக்குத் தலைவியாய் வரப் போகிறாளென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பஞ்சாயத்து போர்டுத் தலைவரும், பிறரும் வெள்ளைக் கதருடையில் இரயிலிலிருந்து மின்னல் இறங்கி வந்து நிற்பது போல் எதிரே வந்து நின்று கைகூப்பிய சுகுணாவைப் பார்த்து ஆச்சரியத்தில் திகைத்துப் போனார்கள். என்ன அழகு என்ன அழகு இந்தப் பெண்ணின் பாதங்கள் நடந்தால் தாமரைக் குளமே இன்னும் அழகாகி விடுமே என்று தான் எண்ணுவதற்குத் தோன்றியது அவர்களுக்கு.\n“சரியான பட்டுப்பூச்சி ஐயா” - என்று முன்சீப்பின் காதில் மெல்ல முணுமுணுத்தார் கோழிப் பண்ணை வடமலைப் பிள்ளை. கையோடு கொண்டு வந்திருந்த ரோஜாப்பூ மாலையைச் சுகுணாவின் அம்மாவின் கையிலேயே கொடுத்துச் சுகுணாவுக்குப் போடச் சொன்னார் பஞ்சாயத்து போர்டுத் தலைவர். பெண்ணுக்கு மாலை போடும்போது அவளைப் பெற்ற அம்மாவுக்கு மனம் பூரித்தது. உடன் வந்திருந்தவர்களையும் தம்மையும் அறிமுகம் செய்து கொண்டார் பஞ்சாயத்துத் தலைவர். அவர்களுக்குத் தன் தாயை அறிமுகம் செய்து வைத்தாள் சுகுணா.\nசாமான்களை வில் வண்டியில் ஏற்றியதும், “நீங்கள் இருவரும் இதில் ஏறிக் கொள்ளுங்கள் அம்மா நாங்கள் பின்னாலேயே நடந்து வந்துவிடுகிறோம்” - என்று பணிந்த குரலில் வேண்டிக் கொண்டார் கிராம முன்சீப்.\n எல்லாருமே சேர்ந்து நடந்து போகலாமே” என்றாள் சுகுணா.\n“உங்களுக்கு அதிகமாக நடந்து பழக்கமிருக்காது. நாங்களெல்லாம் தினசரி கிராமத்தில் நடந்து நடந்து பழகி விட்டோம். அதனால் எங்களுக்கு இது சிரமமாக தோன்றாது.”\n“இந்தச் சிரமங்களைப் பழகிக் ��ொள்ளத்தான் நான் வந்து இருக்கிறேன்” - என்று சொன்னாள் சுகுணா. அவர்கள் மேலும் விடாமல் வற்புறுத்தியதன் பேரில் அம்மாவை மட்டும் வண்டியில் ஏறிப் போகச் சொல்லிவிட்டுத் தான் அவர்களோடு நடந்தாள் சுகுணா. தனியாக நடந்து போனால் அந்த நாலு ஆண் பிள்ளைகளும் சிரித்துப் பேசிக் கொண்டு போவார்கள். அவள் உடன் வந்ததனால் அளவாகச் சுருக்கமாய் மட்டும் தங்களுக்குள் அவர்கள் பேசிக் கொண்டார்கள். அநாவசியமாகச் சிரிக்கவில்லை. சில பெண்களுக்கு அப்படி ஒரு சக்தி. தாங்கள் உடன் வருவதனால் தங்களோடு சேர்ந்து வருகிற மற்றவர்களையும் கௌரவமாக நடந்து கொள்ளச் செய்யும் புனித நிலை சிலருக்கு உண்டு. சுகுணாவுக்கும் அத்தகைய பண்பு வாய்ந்த அழகு அமைந்திருந்தது. அரசகுமாரியைச் சூழ வரும் ஊழியர்களைப் போல் அடக்க ஒடுக்கமாகச் சுகுணாவோடு நடந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபா���்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2235003", "date_download": "2020-05-26T20:23:05Z", "digest": "sha1:2ICJJ72DY2H44R2KROWFQCXEO7OEU77Y", "length": 20132, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "கெஜ்ரியின், கந்தரகோலம்!| Dinamalar", "raw_content": "\nமஹாராஷ்டிரா அமைச்சர் அசோக் சவானுக்கு கொரோனா தொற்று\nபோர் பதற்றத்தை குறைக்க இந்திய - சீன மூத்த ராணுவ ...\nஇந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக ...\nகொரோனாவில் இருந்து குரங்குகளை பாதுகாக்கும் ...\nபாக்.,கில் கொரோனா பாதிப்பு 58 ஆயிரத்தை தாண்டியது\nஅமெரிக்காவில் கொரோனா பலி: ஒரு லட்சத்தை தாண்டியது\nராஜஸ்தானில் 176 பேருக்கு புதிதாக கொரோனா\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\n'ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பெரிய பக்க விளைவுகள் ...\nடில்லியில் புதிதாக 412 பேருக்கு கொரோனா\nபுதுடில்லி:தலைநகர் டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளில், குறைந்த பட்சம், மூன்று தொகுதிகளிலாவது, தங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என நினைக்கிறார், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இதற்காக பல திட்டங்களைத் தீட்டி, டில்லிவாசிகளை, தன் பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறார். இதில் ஒரு அதிரடி திட்டம், கட்சிக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.\nடில்லிவாசிகளுக்கு, அ��ர்களதுமொபைல் போனில் அழைப்பு வரும். எடுத்தால், 'உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அதற்காக கவலைப்பட வேண்டாம். உங்கள் பெயரை, கெஜ்ரிவால், வாக்காளர் பட்டியலில் சேர்த்துவிடுவார். மறுபடியும் போன் செய்வோம்; உங்கள் விபரங்களை ரெடியாக வையுங்கள்' என, கூறுகின்றனர்.இதில் சுவாரசியமான விஷயம் என்னெவென்றால், வாக்காளர் பட்டியலில் உள்ள பலருக்கும், இந்த அழைப்பு வந்தது. 'என் பெயர் நீக்கப்படவில்லையே என் பெயர் நீக்கப்பட்டதாக யார் கூறியது' எனக் கேட்டால், உடனே, போன், 'கட்' செய்யப்படுகிறது.\nடில்லியில் தலைமை தேர்தல் ஆணையருக்கு அடுத்தபடியாக உள்ள ஆணையருக்கும், இதுபோல், போன் வந்தது. இதைக் கேட்டதும், கடுப்பானார் தேர்தல் ஆணையர். உடனே டில்லி போலீசில் வழக்கு பதிவு செய்தது ஆணையம். இதன் பின், இப்படி போன் செய்வதை, ஆம் ஆத்மி கட்சியினர் கைவிட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கெஜ்ரிவால் டில்லி ஆம் ஆத்மி வாக்காளர் பட்டியல்\nவர்த்தக பிரச்னையை பேசி தீர்க்க அமெரிக்கா அழைப்பு(5)\nசிங்கம் சிங்கிளா தான் வரும்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎல்லாத்துக்கும் பிஜேபிதான் காரணம்,மற்ற எல்லோரும் யோக்கியர்கள் என்று மற்றவர் பெயரை சொல்லி வரும் திமுக-காங்கிரஸ் சொம்புகளே திருந்துங்க. உலகத்திலேயே நல்ல நேர்மையான அரசியல் கட்சிகள் திமுக , காங்கிரஸ், திரிணமூல், கெஜ்ரிவால், மம்தா, லல்லு பிரசாத் யாதவ், மதிமுக, நாய் டம்ளர்\nதங்கை ராஜா - tcmtnland,இந்தியா\nகாங்கிரசுக்கும் பாஜகவுக்கும் கேஜ்ரின்னா அலர்ஜி.\nஎதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா\nபென்சிலின் நல்ல மருந்து, சிலருக்கு அலர்ஜி....\nஆமாம் தங்கை ராசா, புளித்து போய் அழுகிய துர்நாற்றம் வீசும் 'கேசரியை' யாருக்கு பிடிக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவர்த்தக பிரச்னையை பேசி தீர்க்க அமெரிக்கா அழைப்பு\nசிங்கம் சிங்கிளா தான் வரும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114234/", "date_download": "2020-05-26T20:49:20Z", "digest": "sha1:ZZV5KNRUKSKQNH5JLWHOYRBWH6SXQTC6", "length": 17903, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "என்.ராமதுர��� -கடிதங்கள்", "raw_content": "\n« ஒரு காஷ்மீர் முற்போக்கு #metoo\n‘நானும்’ இயக்கம், எல்லைகள் »\nஎன் ராமதுரை பற்றிய உங்கள் அஞ்சலிக்குறிப்பை வாசித்தேன். விரிவாகவே நீங்கள் எழுதியிருக்கலாம். நான் ஓர் ஆசிரியன். என் மாணவர்களுக்கு அவருடைய கட்டுரைகளை நகல் எடுத்து வாசிக்கக் கொடுப்பேன். அறிவியலை விந்தை குறையாமல் எளிமையாக அறிமுகம் செய்தவர். அறிவியலுணர்வை ஊட்டுவதற்கு தொடர்ச்சியாக முயற்சி செய்துகொண்டே இருந்தவர். அவருடைய மறைவுக்கு அஞ்சலி\nஎன்.ராமதுரை அவர்களின் அறிவியல்கட்டுரைகளின் வாசகன் நான். அவர் தன் வாழ்க்கை முழுக்கவே இங்குள்ள அறிவியலுக்கு எதிரான மனநிலைகளுடன் போராடிய ஓர் போராளி. அவருடைய கட்டுரைகளைப் பாருங்கள். தமிழர்களுக்கு ‘அற்புதங்கள்’ மீது நம்பிக்கை மிகுதி. பெருமுடா முக்கோணம் பிரமிடுகள் என எவ்வளவோ மூடநம்பிக்கைகள். இங்கே மாற்று மருத்துவம் சித்தமருத்துவம் எல்லாமே மூடநம்பிக்கைகளாகவே உள்ளன. அவர் இந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர். ஒவ்வொன்றிலும் உள்ள அறிவியல் உண்மையைச் சொல்லி இவர்கள் கொண்டிருந்த அற்புதபரவசாங்களை இல்லாமலாக்கியவர்.\nயோசித்துப்பார்த்தால் ஆச்சரியம். அறிவியலை மதிக்காமல் வாய்க்கு வந்தபடிப் பேசும் பாரிசாலன், ஹீலர் பாஸ்கர் போன்றவர்களுக்கு இங்கே கோடிக்கணக்கில் ரசிகர்கள். அறிவியலை அற்புதமாக, எளிமையாகச் சொன்ன ராமதுரையை சில ஆயிரம்பேர்கூட வாசிக்கவில்லை. அவர் இந்த அற்புதங்களைப்பற்றிய புல்லரிப்புகளை இல்லாமலாக்கி அறிவியல்மனநிலையை உருவாக்கியவர் என்பதுதான் காரணம்.\nஹைட்ரஜன் அணு மிக மிக எடை குறைந்தது ஆகவே மிக மிக ”உணர்ச்சி ”கரமானது . ஆகவேதான் எளிதில் அது தீப் பிடிக்கிறது .ஆக்சிஜன் அணு எது ஒன்று எரிந்தாலும் அதற்க்கான கிரியா ஊக்கி .ஆக்சிஜனின் இறுதி துளி தீரும் போதே எரியும் பொருள் அடங்கும் .\nஇந்த ஹைட்ரஜன் அணு இரண்டு ,இந்த ஆக்சிஜன் அணு ஒன்று , இரண்டும் இணைந்தால் கிடைப்பது தண்ணீர் . நெருப்புக்கு நேரெதிரான வஸ்து . [ஆமாம் இதை எங்கே படித்தேன் ] அறிவியலின் எந்த ஒரு அலகிலும்,அதன் இயல்பிலேயே இந்த வசீகர மர்மமும் இணைந்தே செயல்படுகிறது . இந்தப் புள்ளியியை மையம் கொண்டு இயங்குவது என் ராமதுரை அவர்களின் அறிவியல் எழுத்துக்கள் . நான் அவ்வப்போது சென்று வாசிக்கும் தளம் .\n//வணிக எழுத்துக்குரிய செயற்கைய���ன விளையாட்டுத்தனமோ, இறங்கிவந்து சொல்லும் பாவனைகளோ இல்லாமல், நேரடியான மொழியில் அறிவியலை தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் என்.ராமதுரை. அறிவியல் அதிலுள்ள கருத்துக்களின், பார்வையின் விந்தையாலேயே ஆர்வமூட்டும் வாசிப்பனுபவமாக ஆகமுடியும் என நிரூபித்தவர். தமிழில் அறிவியலை எழுதியவர்களில் அவருக்கே நான் முதலிடம் அளிப்பேன்.//\nமிக சரியாக அவரது பங்களிப்பை வகுத்து வைத்த வரிகள் இவை. அதற்கு உதாரணம் என கீழ்க்கண்ட அவரது கடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள் எனும் கட்டுரையை சொல்லலாம் .\nகிட்ட தட்ட இவர் போலவே ,அறிவியல் எழுத்தை இப்போது கையாளும் மற்றவர் ஹாலாஸ்யன் . கடல் விரிவின் சில பகுதிகள் வழியே , ஒளிச்சேர்க்கை நிகழ்த்தி ,வளி மண்டலத்தில் மிகுந்து நிற்கும் கரியமில அணுக்களை குறைக்கும் முயற்சியை ,ஆராய்ச்சி வழியே இந்தியா உட்பட சில நாடுகள் பரிசோதித்து பார்த்திருக்கிறது .அது குறித்த ஹாலாஸ்யன் அவர்களின் கட்டுரை இது\nஎன் ராமதுரை அவர்களின் வழியிலான அறிவியல் எழுத்து முறை தொடரும் என்ற நம்பிக்கையை ஹாலாஸ்யன் அளிக்கிறார் .\nஐயையோ அப்போ சுஜாதா என்றொரு கோஷ்டி கிளம்பி வரக்கூடும் . காலையிலேயே நண்பர் ஒருவர் தொலைபேசி விட்டார் . சுஜாதா வெறியர் .கணிப் பொறியில் அதன் அனைத்து கூறுகளையும் கட்டுடைத்து குடல் ஆபரேஷன் செய்வதில் ஜில்லா கத்திரி . ஆம் அதிலேயே அவர் ஒரு கல்லூரியில் வாத்தியாராக இருக்கிறார் . அவ்வப்போது தொலைபேசுவார் இந்த வருட தீபாவளிக்கு உலகின் செயற்கை அறிவு உதித்துவிடும் என்பார் . இந்த வருட தீபாவளி நெருங்கி விட்டது .\nபுற உலகில் மனநோய் ,மனச்சிக்கல் என்ற ஒன்றே இனி இல்லை .அக உலகில் கணிப்பொறிகள் கனவு காணும் .இந்த இரண்டு நிலைகளும் ஒருமித்து சாத்தியம் ஆகும் போதே செயற்கை அறிவு என்ற ஒன்று சாத்தியம் என்ற எளிய உண்மையை இவருக்கு சொல்லிப் புரிய வைத்து விட முடியாது .காரணம் சுஜாதா இவர்களை ”வளர்த்த ”விதம் அப்படி .\nஅதிலிருந்து விலகி நிற்கும் என் .ராமதுரை போன்றோர் பணி மிக மிக முக்கியமானது . அவரது தளம் தமிழின் சொத்துகளில் ஒன்று .அதை பாதுகாக்கும் விஷயங்கள் எந்த அளவு நடைமுறையில் இருக்கிறது என தெரியவில்லை .அவருக்கு அவரது வாசகர்கள் சார்பாக அஞ்சலிகள் .\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 34\nவெண்முரசு விழா - பி.ஏ.கிருஷ்ணன் உரை\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-05-26T19:17:52Z", "digest": "sha1:T36YTBIK7HVPQ3EQQPCOP7RCBHOO5P56", "length": 7443, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் திடீரென காலமானார்\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை\nCESB மாதத்திற்கு 2 1,250 பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை \nநள தமயந்தி கதையைக் கேளுங்கள் & சனி தோஷத்திலிருந்து விடுபடுங்கள் \nபாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்\n* பலி எண்ணிக்கையை குறைத்து கூறுகிறதா ரஷ்யா * கட்டுப்பாடுகள் தளர்வு; ஜப்பான் மக்கள் மகிழ்ச்சி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டும் நேபாளம் - ஏன்\nஅபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅபுதாபி அரோரா ஈவெண்ட்ஸ் வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆரோக்கியமென்ற செல்வம் என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மார்பகப் புற்றுநோய் சிறப்பு நிபுணர் டாக்டர் ஆர்த்தி ஷிராலி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல முக்கிய,அறிய தகவல்களை விவரித்தார். இதற்காக அவர் சிறப்பு காணொளி காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மார்களின் கேள்விகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.\nஅதனைத் தொடர்ந்து சுகாதாரமான வாழ்வுக்கு யோகாவின் முக்கியத்துவத்துவத்தை விளக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் இந்துமதி மாதவ் செய்முறை பயிற்சியின் மூலம் விவரித்தார்.\nஇவர் கடந்த 10 ஆண்டுகளாக யோகா பயிற்சியினை மக்களுக்கு சொல்லி கொடுத்து வருகிறார்.\nஇந்த நிகழ்ச்சியில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துமதி மாதவ் உள்ளிட்ட யோகா குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா வி��்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-45%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-26T19:59:22Z", "digest": "sha1:WNBY44OCBKDX5F5OTJ3I4VYF2DWLS7KF", "length": 14831, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி - 36 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் திடீரென காலமானார்\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை\nCESB மாதத்திற்கு 2 1,250 பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை \nநள தமயந்தி கதையைக் கேளுங்கள் & சனி தோஷத்திலிருந்து விடுபடுங்கள் \nபாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்\n* பலி எண்ணிக்கையை குறைத்து கூறுகிறதா ரஷ்யா * கட்டுப்பாடுகள் தளர்வு; ஜப்பான் மக்கள் மகிழ்ச்சி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டும் நேபாளம் - ஏன்\nஅமெரிக்காவின் 45வது ஜனாதிபதி – 36\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் சென்ற வாரம் சூடுபிடித்த போது,யார் பதவிக்கு வருவார்கள் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்திருந்தது. தாய் மண்ணில் இருக்கும்போது, ஈழத்தமிழர்களில் அனேகமானவர்கள் எப்படி இலங்கை அரசியலைவிட இந்திய அரசியலில் அக்கறை காட்டினார்களோ அதே போன்ற நிலைமை கனடாவிலும் உருவாகியிருந்ததைச் சென்ற வாரம் அவதானிக்க முடிந்தது. சிக்காகோவில் நாங்கள் நின்ற போது பலர் றம்ப் டவரைப் பார்ப்பதற்காக வரிசையில் காத்திருந்த போதே ஒரளவு அரசியல் காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.\nதேர்தலில் டொனால்ட் றம்ப் அவர்கள் போட்டியிடுவதால் றம்ப் டவரைப் பார்ப்பதற்காக நிறையச் சுற்றுலாப் பயணிகள் வந்து போவதாக நாங்கள் பயணித்த படகின் படகோட்டியும் உறுதி செயதிருந்தார். ஊபர் வண்டிகளில் பல இடங்களுக்குப் பயணித்த போதும் வண்டி ஓட்டிகள் உள்ளுரில் றம்ப்பிற்கு ஆதரவு கூடியிருப்பதாகத் தெரிவித்திருந்தனர். மக்கள் தீர்ப்பா அல்லது கணணியின் தீர்ப்பா மகேசன் தீர்ப்பு என்பது தெரியவில்லை. அமெரிக்�� மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி இருப்பதாகத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு என்பதால் முடிவுகளை அமைதியான முறையில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மக்களிடம் இருக்கின்றது.\nஅயல் நாடான அமெரிக்காவின் எல்லையைக் கடந்து செல்வதற்கு இதுவரை கனடியர்களுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அந்த நிலை இன்னும் தொடரும் என்ற நம்பிக்கை பலருக்கும் உண்டு. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் றம்ப் பற்றி நீங்களும் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே. 1946 ஆம் ஆண்டு யூன் 14 ஆம் திகதி அமெரிக்காவில் நியூயோர்க் நகரில்தான் இவர் பிறந்தார். 70 வயதுடைய வர்த்தகரான இவர் குடியரசுக்கட்சியில் போட்டி போட்டு வெற்றி பெற்றுத் தற்போது அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி ஆகியிருக்கின்றார். இவரது தந்தை வழியினர் ஜேர்மனியையும்,தாய் வழியினர் ஸ்கொட்லாந்தையும் சேர்ந்தவர்கள். 1999 ஆம் ஆண்டு இவரது தந்தை இறந்தபோது அவரது சொத்து 250 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது.\nடொனால்ட் றம்பின் மனைவியின் பெயர் மிலானியா. 2005 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே இவானா என்ற பெண்ணை 1977 இல் திருமணம் செய்த இவர் 1991 இல் மணமுறிவை ஏற்படுத்திக் கொண்டார். மீண்டும் 1993 ஆம் ஆண்டு மரியா என்ற பெண்ணைத் திருமணம் செய்து 1999 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விவாகரத்து செய்து கொண்டனர். முதல் மனைவியான இவானாவிற்கு டொனாலட் யூனியர்,எறிக் என்று இரண்டு ஆண் பிள்ளைகளும்,இவேகா என்ற ஒரு பெண் பிள்ளையும் உண்டு. இரண்டாவது மனைவியான மரியாவிற்கு ரிபானி என்ற 23 வயதுப் பெண் இருக்கின்றார். அமெரிக்காவின் முதற்பெண்மணியான மிலானியாவிற்கு பரொன் (டீயசசழn) என்ற பத்து வயது ஆண் பிள்ளை ஒருவர் இருக்கின்றார்.\nதனது தந்தையான டொனால்ட் றம்ப் அவர்களின் வெற்றி உரையின் போது அந்த உரையைக் கேட்பதற்காக அதிகாலை 3 மணிவரை அரைகுறைத் தூக்கத்தோடு மேடையில் அவருக்கு அருகே பரொன் நின்றதாக ருவிட்டர் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது. பொதுவாக அரசியலில் அடுத்த தலைமுறை வழித்தோன்றல்கள் பலர் பிற்காலத்தில் தலைமைத்துவம் ஏற்று நடந்ததற்குச் சரித்திரமே சான்று பகிர்கின்றது. நியூயோர்க் நண்பர்களைத் துறந்து வெள்ளை மாளிகைக்குச் செல்ல வேண்டுமே என்ற கவலை சிறுவனுக்கு இருந்திருக்கலாம்.\nறம்ப் அவர்கள் ஜனாதிபதியாக வந்தால் எங்களுக்கு அவருடன் நின்று புகைப்படம் எடுக்கச் சந்தர்ப்பமே கிடைக்காது,ஆனால் றம்ப் டவருக்கு முன்னால் நின்று எடுத்த செல்பியை முகநூலில் போடலாமல்லவா என்று எங்களுடன் சிக்காகோ ஆற்றில் படகில் பயணித்த சில இளம் பெண்கள் செல்பி எடுக்கும் போது,குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வந்தது. எங்களுக்கும் அப்படி ஒரு நம்பிக்கை இருந்ததால்,எதற்கும் கைவசம் இருக்கட்டுமே என்று நாங்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அவர்கள் தங்கள் முகநூலில் அந்தப் படங்களைப் போட்டார்களோ தெரியவில்லை.\nஇந்தத் தேர்தல் முடிவுகள் பலருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம். சென்ற 9 ஆம் திகதி புதன்கிழமை நியூயோர்க்,சான்பிரான்ஸிஸ்கோ,சிக்காகோ போன்ற பெரிய நகரங்களில் ஜனாதிபதி றம்ப் அவர்களுக்கு எதிப்புத் தெரிவித்து ஊர்வலம் ஒன்று அமைதியான முறையில் நடைபெற்றது. இதுவரை பதவியில் இருந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் அதிக சொத்துள்ள,அதாவது 4 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரராக இவர் தற்போது இருக்கின்றார். அது மட்டுமல்ல,உலகிலே அதி நவீன அணு ஆயுதங்களைக் கொண்டதும்,அதிக நவீன படைகளுக்குச் சொந்தமான நாட்டினது ஜனாதிபதியாகவும் இவர் இப்போது கடமை ஏற்றிருக்கின்றார். அமெரிக்காவின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்பதைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.\nPosted in உலக அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/central-railway-station-transfer-government-release/c77058-w2931-cid331333-su6269.htm", "date_download": "2020-05-26T21:13:55Z", "digest": "sha1:MYHASNGYYI4ZUA5OH6PU4PWWL4AISD5H", "length": 2517, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "சென்ட்ரல் ரயில் நிலைய பெயர் மாற்றம்: அரசாணை வெளியீடு!", "raw_content": "\nசென்ட்ரல் ரயில் நிலைய பெயர் மாற்றம்: அரசாணை வெளியீடு\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை, 'புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்' என்று பெயர் மாற்றி இன்று தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை, 'புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ���யில் நிலையம்' என்று பெயர் மாற்றி இன்று தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.\nசென்னையின் மிகப்பழமையான ரயில் நிலையமாக கருதப்படும், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி முன்னரே அறிவித்திருந்தார். அதன்படி, மத்திய உள்ளாட்சித்துறையின் பரிந்துரைக்கு இணங்க, இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், 'Puratchi Thalaivar Dr. MGR Central Railway station' என்றும், தமிழில், 'புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6666", "date_download": "2020-05-26T21:05:39Z", "digest": "sha1:6VFDGV3FWEGSVFOD5BOQXYCBDKCVBBXT", "length": 8642, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - அதிர்ஷ்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நலம் வாழ | எனக்குப் பிடிச்சது\n- விஜி இளங்கோ | செப்டம்பர் 2010 |\nமோட்டார்பைக்கை வாங்க அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று எண்ணியபடியே வீட்டிற்குள் நுழைந்தான் கதிர். நெடுநாள் கனவு அது. டிவி பார்த்துக்கொண்டிருந்தவரிடம் தைரியத்தைத் திரட்டி ஒருவாறாக விஷயத்தைக் கூறி முடித்தான். அவன்வயதுப் பிள்ளைகள் பைக்கை வைத்துக்கொண்டு செய்யும் சாகசங்களையும் அதனால் விளையும் ஆபத்துகளையும் விலாவாரியாகச் சொன்னாலும், அப்பா இறுதியில் ஒப்புக் கொள்ளத்தான் செய்தார்.\nஅன்று மாலையே பைக்கை வாங்கியும் ஆகிவிட்டது. உடனே அதை ஓட்டிச் சென்று நண்பர்களிடம் காண்பித்து அவர்களின் பொறாமைக்கும் ஆளானான். பைக்கை வைத்துக்கொண்டு என்னென்ன வித்தைகள் செய்ய முடியுமோ அவ்வளவையும் குறுகிய காலகட்டத்துகுள் செய்யக் கற்றுக்கொண்டான். சென்னை மாநகரில் பைக் ஒட்டுவதே ஒரு வித்தைதானே இளமையின் வேகம், பொறுமையின்மை. அம்மா அப்பாவின் அறிவுரைகள் அவ்வப்போது ஞாபகத்துக்கு வந்தாலும் அவர்கள் அருகிலில்லாத சுதந்திரம்.\nஒருநாள் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மைல் தூரத்திற்கு வாகனங்களின் தேக்கம். நண்பனின் பதிவுத் திருமணத்திற்கு சாட்சியாகச் செல்ல வேண்டிய அவசரம். வண்டியை வளைத்தும் நெளித்தும் லாவகமாக ஓட்டிச் சென்று எப்படியோ முன்வரிசையை அடைந்துவிட்டான். மேலும் நிற்கப் பொறுமையின்றி மற்ற வாகனங்கள் எதற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்பதை அறியவே முற்படாமல் நாற்சந்தியை விருட்டெனக் கடந்தான். அப்பொழுதுதான் குறுக்கே வேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தைக் கவனிக்க நேரிட்டது. மயிரிழையில் உயிர் தப்பியதை எண்ணி கடவுளுக்கு நன்றியுரைத்தபடியே பறந்து சென்றான்.\nகடவுள் புண்ணியத்துல உனக்கு ஒண்ணும் ஆகலை. ஆயுஷ்ய ஹோமம் ஒண்ணு செஞ்சுடலாம்” என்றாள்.\nஇரவு வீட்டில் அம்மாவிடம் தனிமையில் நடந்ததைக் கூறியபோது, “கடவுள் புண்ணியத்துல உனக்கு ஒண்ணும் ஆகலை. ஆயுஷ்ய ஹோமம் ஒண்ணு செஞ்சுடலாம்” என்றாள். ஆயினும் எதையோ யோசித்தவாறாகவே இருந்தவளை, “எனக்குதான் ஒண்ணும் ஆகலையே, அப்புறம் ஏன் முகத்தில் இவ்வளவு கவலை\n“இல்ல, உன்னோட அதிர்ஷ்டத்துல கொஞ்சமாவது ஆண்டவன் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கக் கூடாதான்னு தோணிச்சு” என்றாள்.\nஎன்ன விஷயம் அப்படிச் சொல்கிறாய் என்று அம்மாவைக் குடைந்து குடைந்து கேட்டான். “விபத்துக்குள்ளான ஒரு ஸ்கூல் பஸ்சிலேயிருந்து அடிபட்ட குழந்தைகள் சிலரை வேனில் ஏற்றி, எதிர்சாரி வாகனங்கள் அனைத்தையும் மக்கள் உதவியுடன் நிறுத்தி வைத்து, மருத்துவமனைக்கு விரைந்துகொண்டிருந்த போது, திடீரென குறுக்கே பாய்ந்த மோட்டார் பைக்கால் தடம் மாறி அருகிலிருந்த மரத்தில் மோதி வேனில் சென்ற அனைவரும் பலி” என்று பேப்பரில் வந்த செய்தியைச் சொன்னாள் அம்மா. கதிர் சிலையாகிப் போனான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-05-26T19:51:37Z", "digest": "sha1:7MMEQIK6LQUUZPPKZ5LWR7F2ZW7JGLLA", "length": 14423, "nlines": 213, "source_domain": "globaltamilnews.net", "title": "நைஜீரியா – GTN", "raw_content": "\nஇலங்கையர்கள் 7 பேர் உட்பட 66 பேர் நைஜீரியாவில் கைது…\nசட்ட��ிரோத எரிபொருள் மோசடி தொடர்பில் 7 இலங்கையர்கள் உட்பட 66...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சித்திரவதை மையத்திலிருந்து 500 பேர் மீட்பு\nநைஜீரியாவில் சித்திரவதை மையம் ஒன்று...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 25 ராணுவத்தினர் பலி\nநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் கடத்தப்பட்டுள்ளனர்\nநைஜீரியாவில் 2 காவல்துறை அதிகாரிகளை சுட்டுக்கொன்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் ஜனாதிபதி முஹம்மது புஹாரி 2வது தடவையாகவும் வெற்றி\nநைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி, தனது இரண்டாவது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியா ஜனாதிபதியின் பிரசார பேரணியில் நெரிசலில் சிக்கி 14 பேர் பலி\nநைஜீரியா ஜனாதிபதி முகமது புஹாரி தலைமையில் நடந்த பிரசார...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் ஹெலிகொப்டர் விபத்து -5 பேர் பலி\nநைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் கிராமத்தினுள் புகுந்த ஒரு கும்பல், 17 பேரை சுட்டுக் கொன்றுள்ளது\nநைஜீரியாவின் ஜம்பாரா மாவட்டத்தில் துப்பாக்கிகளுடன்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் யுனிசெப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nநைஜீரியாவின் வடகிழக்கில் ஐ.நாவின் குழந்தைகள் அமைப்பான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரிய கடலில் சுவிட்சர்லாந்து கப்பல் மீது தாக்குதல் – 12 மாலுமிகள் சிறைபிடிப்பு…\nநைஜீரிய கடலில் பயணம் செய்த சுவிட்சர்லாந்தை சேர்ந்த சரக்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் கனமழை – 100 பேர் பலி\nஅமெரிக்கா, பிலிப்பைன்சை தொடர்ந்து நைஜீரியாவில் சில...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் போகோஹராமின் தாக்குதலில், அப்பாவிகள் 8 பேர் பலி…\nநைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபிய கடல் பகுதியில் படகு கவிழ்ந்து 100 பேர் பலி…..\nலிபிய கடல் பகுதியில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியா எரிவாயு சேமிப்பு கிடங்கில் பெரும் தீ விபத்து – 18 பேர் பலி…\nநைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள எரிவாய��� சேமிப்பு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் கிராமம் ஒன்றினை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு தாக்குதல் – 19 பேர் பலி\nநைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றினை தீவிரவாதிகள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் எண்ணெய் ஏற்றிவந்த பாரவூர்தியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழப்பு\nநைஜீரியாவில் எண்ணெய் ஏற்றிவந்த பாரவூர்தியில் ஏற்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்\nஉலகெங்கும் இடம்பெறும் மோதல்களினால் குழந்தைகள் அதிக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரிய மோதலில் 86 பேர் பலி….\nநைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் – பிரேசில் – நைஜீரியா – சுவிட்சலாந்து அணிகள் வெற்றி\nரஸயாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் பலி\nநைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – 18 பேர் பலி\nநைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்\nநைஜீரியாவில் கடத்தப்பட்ட 110 பாடசாலை மாணவிகளில்...\nஆறுமுகன் தொண்டமான் காலமானார். May 26, 2020\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது May 26, 2020\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று May 26, 2020\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை May 26, 2020\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து May 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் ப���டசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-26T20:48:13Z", "digest": "sha1:PFAV2J63TFANDKWVRLD7OU46ECBHXFEX", "length": 12125, "nlines": 161, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோவைக்காய் சிறப்புகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோவை காய்கள் பச்சையாகவும் பழம் சிவப்பாகவும் இருக்கும். சிவப்பு நிறத்தின் சிறப்பினைச் சொல்ல கோவைப்பழம் உதவுகிறது. பெண் செடியின் கிளைத்துண்டுகள் விதைகளாகப் பயனாகின்றன. வேர்க்கிழங்குகளையும் விதைக்கப் பயன்படுத்தலாம்.\nகோவைக்காய் தமிழகத்தில் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் வணிக முறையில் உற்பத்தியாகின்றது.\nஜூன்- ஜூலையில் 15 செ.மீ நீள பெண் கொடித்தண்டுகளை நடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.\n10% ஆண் கொடித்தண்டுகளையும் நடுதல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும்.\nசாகுபடியாகும் இது 6 மாதங்களில் அறுவடைக்கு வரும்.\nஆனால் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலும் நிறைந்த மகசூலைப் பெறலாம்.\nகாய்களில் கசப்பு, இனிப்பு இரகங்கள் உள்ளன.\nகோவைக்காயின் மணம், ருசி ஆகியவற்றிற்காக சிலர் இதனை விரும்புவதுண்டு.\nகோவைக்காயைக் குறுக்காக அரிந்து கறியாக சமைத்துண்ணலாம்.\nஒரு ஆண்டுக்கு ஒரு கொடியிலிருந்து 500 – 600 காய்கள் வரை கிடைக்கும்.\nஒரு எக்டரிலிருந்து 40,000 கிலோ காய்கள் கிடைக்கும்.\nகோவைக்காய் முற்றி பழுத்தபின் அப்பழங்களை உண்ணலாம். பழம் இனிப்பாக இருக்கும்.\nகோவைக்கொடியில் உண்டாகியிருக்கும் பழங்கள் பறவைகளுக்கும் குறிப்பாக கிளிகளுக்கும் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கும் நல்ல உணவு ஆகவும் அ���ைந்துள்ளது. காயை வற்றலாகவும் ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம்.\nகாய்களைச் சமைத்துண்ண குளிர்ச்சியைத் தரும். குட்டத்தை போக்கும்.\nகாசநோயைப் போக்கும். இளங்காயை வாயிலிட்டு மென்று சப்பிவர நாக்கு புண்கள் நீங்கும். கோவைக்காயை சிறுநீர்க்கோளாறு உடைய நோயாளிகள் அடிக்கடிப் பயன்படுத்தலாம். காயைச் சமைத்து உண்ண அருசி போகும்.\nநாக்கிலுள்ள வெடிப்பு, வாய்ப்புண், நாக்குப்புண் நீங்கும். குமட்டல் விலகும். இதற்கு காயை மோரில் ஊற வைத்து வற்றலாகச் செய்து பொரித்தும் ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம்.\nவேர் மற்றும் இலைச்சாறு, நீரிழிவு நோய்க்குப் பயன்படுவதாக எண்ணுகிறார்கள்.\nகிழங்குகளைச் சுத்தம் செய்து குறுக்காக சிறுசிறு துண்டுகளாக்கி மிளகுத்தூளில் தொட்டு உண்ண மேற்கூறிய நோய்கள் போகும்.\nகிழங்குச்சாற்றை 1-3 கரண்டி தர நீரிழிவு படை போகும்.வேரை உலர்த்திப் பொடி செய்து 30 கிராம் அளவில் தர மலத்தை இளக்கும்.\nநல்லெண்ணையையும் இலைச்சாற்றையும் சமஅளவில் சேர்த்துக் சொறி, சிரங்கு, படை, கரப்பானுக்குத் தடவ புண்கள் குணமாகும். உடலில் பூசி தலைமுழுகி வர உட்சூடு தணியும்.\nஇலையைக் கொப்புளங்களின் மீது ஒட்டவைத்தால் கொப்புளங்கள் அழுந்தி நாளடைவில் மறையும்.\nஇலையை நறுக்கி தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி குடிநீராக்கி உள்ளுக்குத் தர மேகவெட்டை நீங்கும். உடல்சூடு தணியும். கண்எரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறி, சிரங்கு, புண் குணமாகும். விக்கலை நிறுத்தும், கோழையை அகற்றும், தோல் நோய்கள் போகும்.\nகோவை இலையை சிறுசிறு துண்டுகளாக அரிந்து அத்துடன் இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து, சட்டியிலிட்டு சரிபாதியாகக் காய்ச்சி தினம் இரண்டுவேளை இச்சாற்றைக் குடித்துவர கண் எரிச்சல், இருமல் நீங்கும்.\nஇலைகளை உலர்த்தித் தூளாக்கி தினம் இரண்டு சிட்டிகை வெற்றிலையில் கலந்து சாப்பிடலாம். பூக்கள் அரிப்பையும், பித்த மயக்கத்தையும் போக்கும். காமாலைக்கு நல்லது.\nஇது குறித்து மேலும் விபரம் பெற டாக்டர் பா.இளங்கோவன், அலைபேசி எண். 09842007125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவீரிய வெள்ளரி சாகுபடியில் சாதனை →\n← முறையான பால் கறக்கும் முறைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொட��் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/191710", "date_download": "2020-05-26T21:23:14Z", "digest": "sha1:QS6N55V3JU4EL73IIXFSS6X5SYFX347V", "length": 9012, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் மக்களை சாலையில் போராட்டம் நடத்த இம்ரான் கான் அழைப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் மக்களை சாலையில் போராட்டம் நடத்த இம்ரான் கான் அழைப்பு\nகாஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் மக்களை சாலையில் போராட்டம் நடத்த இம்ரான் கான் அழைப்பு\nஇஸ்லாமாபாட்: ஜம்மு– காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்த இந்திய அரசுக்கு எதிராக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று வியாழக்கிழமை நாட்டின் குடிமக்களை காஷ்மீர் மக்களுக்கான ஆதரவைக் காட்ட வெள்ளிக்கிழமை அரை மணி நேரம் சாலையில் பேரணி நடத்துமாறு கேட்டுக் கொண்டார் என்று இந்தியா டுடே பதிவிட்டுள்ளது.\nஜம்மு–காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் 370-வது சட்டத்தை இரத்து செய்ததற்கான இந்திய அரசாங்கத்தின் முடிவு மற்றும் அப்பகுதியில் தொடர்ந்து தகவல் தொடர்பு இருட்டடிப்பு குறித்து பாகிஸ்தான் தனது ஆட்சேபனை குறித்து கடுமையாக குரலை கொடுத்து வருகிறது.\n“எனவே, நான் அனைத்து பாகிஸ்தானியர்களையும் கேட்கிறேன், நாளை (இன்று வெள்ளிக்கிழமை) அரை மணி நேரம், நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை நிறுத்திவிட்டு, காஷ்மீர் மக்களுக்கான ஆதரவைக் காட்ட சாலையில் வெளியே வாருங்கள்” என்று இம்ரான் கான் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஐநா தீர்மானங்களின்படி காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பது அதன் உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை நிகழ்ச்சி நிரல்களில் ஒன்று என்று பாகிஸ்தான் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.\nஜம்மு–காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்ததற்கான, பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சனையை அனைத்துலகமயமாக்க முயற்சிக்கிறது.\n370-வது சட்டப் பிரிவை அகற்றுவது உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா அனைத்துலக சமூகத்திடம் திட்டவட்டமாக கூறியுள்ளதுடன், யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தியது. இருப்பினும், அடுத்த மாதம் நடைபெறும் ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை எடுத்துச் செல்வேன் என்று இம்ரான் கான் பலமுறை கூறி வருகிறார்.\nPrevious article“பன்முக நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தினரின் ஹலால் பொருட்களை புறக்கணிக்கச் சொல்வது ஆக்கபூர்வமற்றச் செயல்\nபாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி – இருவர் உயிர் பிழைத்தனர்\nகொவிட்19: இந்தியாவில் ஒரே நாளில் 6000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஅம்பான் புயல்: மேற்கு வங்காளத்தில் 12 பேர் மரணம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் திடீர் மரணம்\nஇந்தியா செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியதால் பங்கு விலைகள் ஏற்றம்\nஅம்பான் புயல் : ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களைத் தாக்கியது – 4 பேர்மரணம்\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-ccse-2-2019-result-download-in-tamil", "date_download": "2020-05-26T20:47:30Z", "digest": "sha1:AIPT4H5YVKF4AGFR2DYRBOBBDZGCY2KU", "length": 10687, "nlines": 258, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC CCSE 2 2019 Result Out – Download Now | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNUSRB Police தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nNLC தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNMRB தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNPSC Forest Apprentice தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020\nIDFC வங்கி வேலைவாய்ப்பு 2020\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nTNEB கேங்மேன் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nIBPS க்ளெர்க் தேர்வு முடிவுகள் 2020\nயு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nTNPCB ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்\nLIC உதவி பொறியாளர் பாடத்திட்டம் 2020\nதமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -2 (CCSE) தேர்வினை 23.02.2019 அன்று நடத்தியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்மொழித்தேர்வு 06.11.2019 to 30.11.2019 வரை நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகளை தற்போது ஆணையம் வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதன��� எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்\nNext articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் – 01 & 02, 2019\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nTNEB கேங்மேன் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nIBPS க்ளெர்க் தேர்வு முடிவுகள் 2020\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nNVS TG ஆசிரியர் தேர்வு முடிவுகள் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/07/06/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2019-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-05-26T20:04:56Z", "digest": "sha1:D3TJ2FOUWEKB5CD7EVNXD7YT2EEWVVMZ", "length": 8483, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலட்சிய வரம் 2019: பொலன்னறுவை, மொனராகலை, மாத்தளையில் 5 ஆம் நாள் நிகழ்வுகள் - Newsfirst", "raw_content": "\nஇலட்சிய வரம் 2019: பொலன்னறுவை, மொனராகலை, மாத்தளையில் 5 ஆம் நாள் நிகழ்வுகள்\nஇலட்சிய வரம் 2019: பொலன்னறுவை, மொனராகலை, மாத்தளையில் 5 ஆம் நாள் நிகழ்வுகள்\nColombo (News 1st) நாட்டிலுள்ள பிள்ளைகளை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் ”இலட்சிய வரம் 2019” புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்ட பேரணிக்கு மாணவர்களின் அமோக வரவேற்பு கிடைத்தது.\nAnchor மற்றும் Champions Network ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இந்த செயற்றிட்டம் மூன்று மாவட்டங்களில் இன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇலட்சிய வரம் – 2019 புலமைப்பரிசில் திட்டத்தின் பேரணி ஐந்தாவது நாளாக இன்று பொலன்னறுவை, மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.\nபொலன்னறுவை ரோயல் கல்லூரிக்கு சென்ற குழுவினர் இலட்சிய வரம் புலமைப்பரிசில் திட்டம் தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு தெளிவூட்டல்களை வழங்கினர்.\nஇலட்சிய வரம் – 2019 புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் பொலன்னறுவை நகரிலும் தௌிவூட்டல்\nமஹியங்கனை நகர் உள்ளிட்ட சில இடங்களில் இன்று இலட்சிய வரம் – 2019 புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டப் ​பேரணி செயற்றிட்டம் இடம்பெற்றது.\nமாத்தளை மாவட்டத்தின் லக்கல, தம்புள்ளை உள்ளிட்ட நகரங்களிலும் தௌிவூட்டல் செயற்றிட்டம் இடம்பெற்ற���ு.\nஇலட்சிய வரம் – 2019 புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்ட பேரணி நாளை (07) திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில்\nபொலன்னறுவையிலுள்ள அரிசி ஆலைகளில் விசேட சோதனை\nநாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு மற்றும் வௌ்ள அபாய எச்சரிக்கை\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த அபயபுர கிராமம் மீள திறக்கப்பட்டது\nமாத்தளையில் கொரோனா நோயாளர் விடுதி திறந்து வைப்பு\nகொரோனா நோயாளிகளை கண்காணிப்பதற்கான மற்றொரு பிரிவு ஸ்தாபனம்\nகொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நபர் IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு\nபொலன்னறுவையிலுள்ள அரிசி ஆலைகளில் விசேட சோதனை\nநாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை\nஅபயபுர கிராமம் மீள திறக்கப்பட்டது\nமாத்தளையில் கொரோனா நோயாளர் விடுதி திறந்து வைப்பு\nகொரோனா நோயாளிகளை கண்காணிப்பதற்கான மற்றொரு பிரிவு\nகொரோனா சந்தேகநபர் IDH-இற்கு அனுப்பி வைப்பு\nகொழும்பில் 66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு\nஅம்பியுலன்ஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nமுகமாலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nகுழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கக் கூடாது\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஉணவுப் பொதியின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nசிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார் ​\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}