diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0301.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0301.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0301.json.gz.jsonl" @@ -0,0 +1,334 @@ +{"url": "http://panipulam.net/?p=86304", "date_download": "2019-12-07T11:09:39Z", "digest": "sha1:5MYTJMLFNBL4RVQXYN65TSS5OR5EGCB3", "length": 14125, "nlines": 194, "source_domain": "panipulam.net", "title": "சமைத்துப் பார்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (89)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nதொண்டமானாறு அச்சுவேலி பாதையை மேவிய கடல்\nசம்பந்தன் அமெரிக்காவுடன் பேசி பயனில்லை\nபிரித்தானிய தம்பதியிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை\n5 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட சிறை\nகொழும்பு துறைமுகநகரம் முதலீட்டாளர்களுக்காக திறக்கப்படுகிறது\nசீரற்ற காலநிலையால் வடக்கில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு இரணைமடுவின் 14 வான் கதவுகள் திறப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nடொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பரந்தனில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஆறு பேர் படுகாயம்\nமிளகுபவுடர் – 3/4 தேக்கரண்டி\nஎண்ணெய் – 2 மேசைக்கரண்டி\nதேங்காய்பால் – 4 மேசைக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்ட\nநண்டை சுத்தம் செய்து துண்டங்கள் செய்யவும், வெங்காயத்தை நறுக்கவும்.\nசட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும், சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கவும்.\nபிறகு அதில் மிளகாய் பவுடர் போட்டு வதக்கி மேலும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை வரும் வரை கிளறவும்.\nபிறகு அதில் நண்டு துண்டங்களைப் போட்டு கிளறவும். பிறகு அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து கடைசியில் தேங்காய்பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.\nஅடுப்பை குறைத்துமூடிவேகவிடவும், அடிக்கடிதிறந்துகிளறிவிடவும், நன்றாகவெந்துஎண்ணெய்பிரிந்துமசாலாகெட்டியானவுடன்இறக்கவும்.\nPosted in சாத்தாவோலை (வயல்கரை) சிவன்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/100808", "date_download": "2019-12-07T12:47:03Z", "digest": "sha1:KD4GL2L7P7BZAXFQRUQXZBTBL7UWHEZ6", "length": 8136, "nlines": 189, "source_domain": "www.arusuvai.com", "title": "australia friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n அறுசுவைக்கு நல்வரவுகள். இவ்வளவு அழகா தமிழில் எப்படி டைப் செய்யலாம்னு கவிக்கு சொல்லிக் கொடுக்கறீங்க. நீங்களும் தமிழில் டைப் செய்யலாமே.\nதமிழ்ல பதிவுகள் போடுங்கப்பா. தமிழ் தெரிஞ்சுக்கிட்டே தமிழ்ல எழுத மாட்டோம்னு சொல்றது நியாயமான்னு யோசிங்க.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஇது உங்க பொண்ணோட செல்லப்பேரா:-) என் சொந்த ஊரும் கோவை.\nஎன் கூட பேச மாட்டீங்களா:-)\nநான் கடவுள் - ஒரு சிறு அனுபவம்\nகொஞ்ச நேரம் ஃப்ரீயா நீங்க இங்கே வாங்க அரட்டை அடிச்சிட்டு போகலாம்...\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nகுழந்தையை தாய் பால் குடிக்க வைப்பது எப்படி\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1220018.html", "date_download": "2019-12-07T12:04:11Z", "digest": "sha1:AZKHPI3BZQKFVLU5AJOYDFVMUDF4SCKQ", "length": 16547, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா நகரசபையில் 31 வேலை வெற்றிடங்கள் இருக்கின்றன: அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் தெரிவிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியா நகரசபையில் 31 வேலை வெற்றிடங்கள் இருக்கின்றன: அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் தெரிவிப்பு..\nவவுனியா நகரசபையில் 31 வேலை வெற்றிடங்கள் இருக்கின்றன: அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் தெரிவிப்பு..\nவவுனியா நகரசபையில் 31 வேலைவெற்றிடங்கள் இருக்கின்றன. ஒரு சில பதவிகளை விட சுகாதார பகுதிக்கு உடனடியாகவே ஆளணிகளை புதிதாக எடுக்க முடியும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஆலோசகர் ந.தேவகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nகுறித்தவிடயம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வவுனியாவில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. அதன் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகடந்த திங்கள் கிழமை வவுனியா நகரசபையில் இலங்கை தேசிய அரச பொது ஊழியர் சங்கம் என்றபெயரில் வேலை நிறுத்தம் ஒன்று இடம்பெற்றதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. எனினும் வவுனியா நகரசபையைபொறுத்தவரை அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கமே கடந்த 26 வருடங்காளாக செயற்பட்டு வந்துள்ளது.\nஅந்த சங்கத்தில் இருந்த போது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கபட்டவர்கள் தனியாக பிரிந்து நின்று குழுவாக செயற்பட்டு வருகிறார்கள். அன்று நடைபெற்ற வேலை நிறுத்தமானது அரசியல் பின்னனி கொண்டது. போராட்டம் நடந்த அன்றயதினம் 53 சுகாதார தொழிலாளர்கள் பணிக்கு சமூகம் அளித்திருந்தார்கள்.\nஅத்துடன் மழையுடனான காலநிலை காரணமாக தொற்றுநோய்கள் ஏற்படுவதற்குரிய சூழல் உள்ளதால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடகூடாது என்று எமது தாய்சங்கமும் கேட்டுகொண்டுள்ளது. சம்பளமீளாய்வு, ஆளணி வெற்றிடம் என்பது அனைத்து இடங்களிலும் இருந்து வருகிறது. அந்த சம்பள மீளாய்வு தொடர்பான விடயங்களை உள்ளுராட்சி ஆணையாளரிடம் நாம் கொடுத்துள்ளோம். அது தொடர்பான விடயங்களை ஆராய்வதாக உள்ளுராட்சி ஆணையாளர் எமது சங்கத்திற்கு தெரிவித்துள்ளார். அதற்கான விசாரணை கமிசனிற்காக ஐந்துபேர் கொண்ட குழு ஒன்று��் அமைத்துள்ளார். அந்த சமயத்தில் நாம் ஒரு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது சரியான விதத்தில் அமையாது.\nவவுனியா நகரசபையில் 31 வேலைவெற்றிடங்கள் இருக்கின்றன. ஒரு சில பதவிகளை விட சுகாதாரபகுதிக்கு ஆளணிகளை புதிதாக எடுக்க முடியும். அதனை உடனடியாக செய்யுமாறு உள்ளுராட்சி ஆணையாளருக்கு அறிவித்திருக்கிறோம். அதுபோல மாவட்ட ரீதியாக உள்ளுராட்சி மன்றங்களில் 100 இற்கும் மேற்பட்ட வேலை வெற்றிடங்கள் இருக்கின்றன.\nஎனவே இவற்றை சரியான முறையில் மேற்கொள்ளாமை மாகாணசபை விட்டதவறாகவே பார்க்கமுடியும். தற்போது மாகாணசபை முடிந்து அரசியல் நெருக்கடியான நிலை எற்பட்டுள்ளது. எனவே இவ்விடயங்களிற்கான தீர்வுகளை இவ்வருட இறுதிக்குள் எமக்கு தரப்படும் என உரியதரப்புகளால் கூறப்பட்டுள்ளது. எனவே அவர்களின் பதிலின் பிரகாரம் நாம் அடுத்தகட்ட நகர்வுகளை எதிர்காலத்தில் மேற்கொள்வோம் என்று கூறினர்.\nகுறித்த ஊடக சந்திப்பில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் உயர்பீட உறுப்பினர் மற்றும் அச் சங்கத்தின் வவுனியா நகரசபை இணைப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nநாடாளுமன்றத்தின் செயற்பாடு சட்டவிரோதமானது : வவுனியாவில் டக்ளஸ்..\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது..\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி..\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல் – போலீஸ் உள்பட…\nதலவாக்கலை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம்\nவவுனியாவில் 30 குளங்களின் அணைக்கட்டுகள் வெட்டப்பட்டு நீர் வெளியேற்றம்\nUNP தலைமை பதவியையும் சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் – இராதா.\nவவுனியாவில் 283 குடும்பங்களைச்சேர்ந்த 887 பேர் பாதிப்பு..\nஜார்கண்டிலும் பா.ஜனதாவை தோற்கடிப்போம்: ப.சிதம்பரம்..\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் – உலக வங்கியை சாடிய டிரம்ப்..\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி..\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல்…\nதலவாக்கலை பகுதியை சுத்தப்படுத���தும் சிரமதான செயற்திட்டம்\nவவுனியாவில் 30 குளங்களின் அணைக்கட்டுகள் வெட்டப்பட்டு நீர்…\nUNP தலைமை பதவியையும் சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் –…\nவவுனியாவில் 283 குடும்பங்களைச்சேர்ந்த 887 பேர் பாதிப்பு..\nஜார்கண்டிலும் பா.ஜனதாவை தோற்கடிப்போம்: ப.சிதம்பரம்..\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் – உலக வங்கியை சாடிய…\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு…\nஅஜித்பவார் குற்றமற்றவர் – ஐகோர்ட்டில் போலீசார் பிரமாண…\nவவுனியா கந்தன்குளம் விவசாயிகளின் கண்ணீர்க் கதைகள்\nவடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து கலந்துரையாடல்\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது\nஎன்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு குஜராத் தொழில் அதிபர் ரூ.1…\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி..\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல்…\nதலவாக்கலை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/73782-let-s-all-travel-together-gotabaya-rajapaks.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-07T11:52:30Z", "digest": "sha1:RH42Z3JOBRT373SLUAPX3WLIQ7QEM4ZO", "length": 10674, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "அனைவரும் இணைந்து பயணிப்போம்: கோத்தபய ராஜபக்சே | Let's all travel together: Gotabaya Rajapaks", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஅனைவரும் இணைந்து பயணிப்போம்: கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய கோணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் என்று, புதிய அதிபராக பதவியேற்கவுள்ள இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளார் கோத்தபய ராஜபக்சே நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் எப்படி அமைதி காத்தோமோ அதேபோல, வெற்றியையும் அமைதி, ஒழுக்கம், கண்ணியத்துடன் க��ண்டாடுவோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக, இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் 50% வாக்குகளை எட்டி முன்னிலையில் உள்ளார். இதன்மூலம் அவரின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச\nகோத்தபய ராஜபக்‌ஷே மீண்டும் முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தல்: சஜித் பிரேமதாசா முன்னிலை\nமர்ம காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை உயிரிழப்பு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாளை இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே\nநான் அனைத்து மக்களுக்கான அதிபர்: கோத்தபய ராஜபக்சே\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யான��்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160226-1026.html", "date_download": "2019-12-07T11:28:22Z", "digest": "sha1:AKVOANSXYJPMTS3OUDZTXSPW2BSR3UC6", "length": 10917, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூரில் தமிழ்மொழி இளங்கலைப்பட்டப்படிப்பு | Tamil Murasu", "raw_content": "\nநீண்ட நாள் கூட்டு முயற்சியின் பயனால் சிங்கப்பூரில் தமிழ்மொழி இளங்கலைப் பட்டப்படிப்பு அறிமுகம் காணவிருக்கிறது. தமிழ்மொழி மீது ஆர்வமுள்ள இளையர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பாக அமையும். கல்வி அமைச்சும் தேசியக் கல்விக் கழகமும் ஒன்றிணைந்து இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் பயனாக நாளை சனிக்கிழமை தமிழ்மொழி கற்பித்தல் தொடர்பான தகவல் நிகழ்ச்சி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் காலை பத்து மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவிருக்கிறது.\nஎதிர்காலத்தில் தமிழாசிரியர்களாக ஆக விழையும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கண்டிப்பாகக் கலந்துகொண்டு தங்களுக்கு இருக்கும் ஐயங்களைத் தயங்காமல் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். முழு நேரமாக நான்கு ஆண்டுகளுக்கு நடைபெறவிருக்கும் இப்பட்டப்படிப்பு, பலதுறைத் தொழிற்கல்லூரி, தொடக்கக்கல்லூரி படிப்பை முடித்த, தமிழ்மொழி கற்பித்தலில் ஆர்வமுள்ள இளையர்கள் தங்கள் கல்வித் தகுதியையும் தமிழ் ஆசிரியருக்கான நிபுணத்துவப் பயிற்சியையும் பெற்றுத் தங்கள் தகுதி நிலையை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்.\nஇப்பயிற்சித் திட்டத்தின் மூலம் மாணவர்கள் பெறவிருக் கும் அனுகூலங்கள் குறித்து மூத்த கல்வியாளர்கள், தலைமை முதன்மை ஆசிரியர், தேசியக் கல்வி விரிவுரையாளர்கள் விளக் கம் அளிக்கவிருக்கிறார்கள். இளையர்கள் இவ்வாய்ப்பை நழுவவிடாமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கல்வி அமைச்சின் சார்பில் கேட்டுக் கொள்கிறார் பாடத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவு 1, தாய்மொழிகள் துறையின் துணை இயக்குநர் திருவாட்டி சாந்தி செல்லப்பன். தமிழ் ஆசிரியர்களாக விழையும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசி களாக உள்ள இளையர்களுக்கு இந்தத் ��கவல் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறினார் சிங்கப்பூர் தமிழாசிரி யர் சங்கத்தின் தலைவர் திரு சி. சாமிக்கண்ணு. மேல் விவரங்களுக்கு: www.moe.gov.sg/tamiltalk\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇஸ்மாயில் காதர். கோப்புப்படம்: எஸ்டி\nதூக்கிலிருந்து தப்பித்த ஆடவருக்கு ஆறு ஆண்டு சிறை\nசின் மிங் சாலையில் தீப்பிடித்துக்கொண்ட டாக்சி. படம்: ஜெரால்டின் கோ\nசாலையில் தீப்பிடித்து எரிந்த கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி\n48,000 பேரின் தகவல் திருட்டு; நிறுவனத்திற்கு $60,000 அபராதம்\nபெர்ல் ஹார்பர் ராணுவத் தளத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி\nஜோசப் ஸ்கூலிங்கை தோற்கடித்த ஸென்\nஇனக் கலவரம்: மலேசியர்கள் பலர் கவலை\nமீண்டும் திரையில் இணையும் நடிகர்கள்\nவட்டார ஊடகத் திட்டங்களை ஊக்குவிக்க $20 மில்லியன் நிதி\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/kollywood.php", "date_download": "2019-12-07T11:45:21Z", "digest": "sha1:UMBGXXI5J3YCJXWGL45WEH6Y4CGX47M5", "length": 13356, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News Official Web Site|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News", "raw_content": "\nஎதிர்வரும் சனிக்கிழமை மதியம் பக்கா திரைப்படம்...\nஇயக்குநர் எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு நிக்கி... Read More\n“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..\nகடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து... Read More\nகுடும்ப உறவுகளுடன் உறவாட வந்த “நம்ம வீட்டு பிள்ளை” ட்ரைலர்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் குடும்ப... Read More\nபிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்\nபிரபல இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்.பாலைவனச்... Read More\nசூப்பர் ஸ்டார் குடும்பத்தினரிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்\nலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் தனது கணவரின் கடவுச்சீட்டு,... Read More\nநடிகர் கமல்ஹாசனின் இணையத்தளத்தை வெளியிட்ட சூர்யா..\nஉலக நாயகன் கமல்ஹாசன் திரையுலக வாழ்வின் 60 வருட நிறைவு விழாவை... Read More\nவிஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி - விபரங்கள் உள்ளே...\nஇன்றைய தலைமுறையினர் கொண்டாடும் தமிழ் சினிமாவின் இரண்டு... Read More\nவிஜேய் சேதுபதிக்கு ஜோடியாக லோஸ்லியாவா\nதற்பொழுது மிகவும் பிரபல்யமாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியாக... Read More\nமூன்றாவது முறை கதாநாயகனாக யோகிபாபு ...\nதமிழ் சினிமாவில் சம காலத்தில் மிக பிரபல்யமான நகைச்சுவை... Read More\nரஹ்மான் இசையில் தளபதி பாடிய வெறித்தனம் பாடல் இதோ..\nபிகில் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் முதன்முறையாக... Read More\nஇந்தியன்-2 படத்தின் வில்லன் இவரா \nஷங்கர் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான மெகா ஹிட் திரைப்படம்... Read More\nநேர்கொண்ட பார்வை.. இதுநாள் வரையான வசூல் விபரம்..\nஅஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் கடந்த ஆகஸ்ட் 8ம் திகதி... Read More\nதளபதி 64- லோகேஸ் கனகராஜ்- விஜய் கூட்டணி- மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nதளபதி “விஜய்” தற்போது அட்லி நடிப்பில் “பிகில்” திரைப்படத்தில்... Read More\nஇயக்குனர் சணல்குமார் சசிதரன் இயக்கத்தில் “கயாட்டம்”... Read More\nவிஜய் சேதுபதியின் வித்தியாசமான வசனத்துடன் வெளியான “சங்கத்தமிழன்” டீசர்\nவிஜய் சேதுபதி நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜயா மூவிஸ்... Read More\nஇந்தியன் 2 படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பம்\nநடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மெகாஹிட் ஆன திரைப்படம்... Read More\n'நேர் கொண்ட பார்வை' படம் பார்த்து கட்டணத்தை திரும்ப ப���ற்ற தல ரசிகர்கள்..\nசமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான்... Read More\nமாதவன் இயக்க உள்ள திரைப்படமான ரொக்கட்ரி- நம்பி வளைவு படத்தில்... Read More\n”பிகில்“ படப்பிடிப்பு தளத்தில் ஒருவர் திகில் மரணம்-அதிர்ச்சியில் திரையுலகம்\nகடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் விஜய் நடிக்கும் “பிகில்”... Read More\n“நேர் கொண்ட பார்வை” திரைப்படத்தின் பலவீனம் என்ன தெரியுமா\nபடம் : நேர் கொண்ட பார்வைநடிகர்கள் : அஜித் குமார், ஸ்ரதா ஸ்ரீநாத்,... Read More\nஎதிர்வரும் சனிக்கிழமை மதியம் பக்கா திரைப்படம்...\nஇயக்குநர் எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில்...\n“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..\nகடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் உலக நாயகன்...\nகுடும்ப உறவுகளுடன் உறவாட வந்த “நம்ம வீட்டு பிள்ளை” ட்ரைலர்\nபிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்\nபிரபல இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான...\nசூப்பர் ஸ்டார் குடும்பத்தினரிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்\nலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில்...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nஅஜித் குமாரின் உண்மை சாகசங்களுடன் உருவாகும் அடுத்த படம் என்ன தெரியுமா\nதல அஜித் நடித்து வெளியாகிய திரைப்படம்...\nஇவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல..\nஇந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்...\nஉலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை...\nஉலகமே எதிர்பார்த்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் வெளியானது - காணொளி\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\n“குலேபகாவலி” திரைப்படம் உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/sports/sports_96059.html", "date_download": "2019-12-07T12:16:01Z", "digest": "sha1:P2UD2FPRZL4RFS3NO3SPEZABU5ULXLM3", "length": 18797, "nlines": 122, "source_domain": "www.jayanewslive.com", "title": "பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச டி20 போட்டி - 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழகத்தில், ஊரக உள்ளாட்சியமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச டி20 போட்டி - 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச டி20 போட்டியில், இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில், தீபக் சகார் 'ஹாட்ரிக்' ���ிக்கெட் எடுத்து சாதனை படைத்த‌ார். இந்தியா - பங்களாதேஷ் இடையேயான, கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி, மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்றது. 'டாஸ்' வென்ற பங்களாதேஷ் அணி கேப்டன் மகமதுல்லா பவுலிங் தேர்வு செய்தார். கேப்டன் ரோகித், ஷிகர் தவான் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை அளித்தனர். லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐய்யர் ஆகியோர் ‍பொறுப்புடன் அபாரமாக விளையாடி, அரைசதம் அடித்தனர். 20 ஓவர் முடிவில், இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, ஸ்ரேயால் ஐய்யர் 62 ரன்களும், ராகுல் 52 ரன்களும் எடுத்தனர். 175 ரன்கன் இலக்கை துரத்திய பங்களாதேஷ் அணியின் வீரர்கள், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் வி‌ளையாடி இந்திய பவுலர்களுக்கு தொல்லை தந்த முகமது நயீமை, ஷிவம் துபே அவுட் ஆக்கினார். பங்களாதேஷ் அணி, 19 புள்ளி 2 ஓவர்களில், 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானனது. இந்திய அணி தரப்பில், அதிகபட்சமாக தீபக் சகார் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம், 2 - 1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது. தீபக் சகார் வீசிய 18-வது ஓவரின் கடைசி பந்தில் சபியுல் அவுட்டானார். கடைசி ஓவரை வீசிய சகாரின், முதலிரண்டு பந்துகளில் முறையே முஸ்தபிஜுர், அமினுல் ஆட்டமிழந்தனர். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டியில், 'ஹாட்ரிக்' சாதனை நிகழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற பெருமையை பெற்றார்.\nநேபாளில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டி - 81 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்\nவெஸ்ட் இண்டீஸ்க்‍கு எதிராக முதல் டி-20 போட்டி - 6 விக்‍கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 கிரிக்‍கெட் : ஹைதராபாத்தில் இன்று தொடக்‍கம்\nஇந்தியா - ​வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டி-20 ‍போட்டி : ஹைதராபாத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது\nபாடகரான தோனியின் புதிய அவதாரம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய வீடியோ காட்சி\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு\nசிங்கப்பூரில் நடைபெற்ற சிலம்ப போட்டி : 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழக அணிக்கு உற்சாக வரவேற்பு\nஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோல�� முதலிடம் - முதல் 10 இடங்களுக்குள் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்\nதென்னிந்திய அளவிலான ரோலர் ஹாக்கி போட்டி : தனியார் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை\nபெங்களூருவில் நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் வென்ற தமிழக இளைஞர் - ஊர் திரும்பிய வீரருக்கு மேளதாள முழங்க உற்சாக வரவேற்பு\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nபிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nபுதுச்சேரியில் முதல்முறையாக தொடங்கப்பட்ட மகளிர் தபால் நிலையம் - நிலைய அதிகாரி முதல் தபால் பட்டுவாடா செய்பவர் வரை அனைத்து பிரிவுகளிலும் பெண்களே நியமனம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் பலூன்\nகன்னியாகுமரி போலீசாரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் கைது\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 4 புதிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nவரும் ஜனவரி மாதம், வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி : மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் தாதாராவ் தகவல்\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.ச ....\nபிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்க ....\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக ....\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக் ....\nபுதுச்சேரியில் முதல்முறையாக தொடங்கப்பட்ட மகளிர் தபால் நிலையம் - ���ிலைய அதிகாரி முதல் தபால் பட்ட ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/author/svb_singham/", "date_download": "2019-12-07T12:03:07Z", "digest": "sha1:FZBKCXNBXJ3LTSW6RKTARADAOD62MZND", "length": 7749, "nlines": 148, "source_domain": "www.thamilnaatham.media", "title": "Sen Vijay | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nபிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளித்தது பிரித்தானிய நீதிமன்று\nஈரோஸ் அமைப்பின் மூத்த உறுப்பினரும், பிரபல பாடகி மாயா வின் தந்தையுமான அருட்பிரகாசம் (அருளர்)...\nலண்டனில் கத்திக் குத்து – இருவர் பலி தாக்குதல் நடாத்தியவரை சுட்டுக் கொன்ற காவல்துறை\nஈழத்து கலைஞர் சகாதேவன் காலமானார்\nU.N.D.P யின் ஆசிய- பசுபிக் பிராந்திய பணிப்பாளராகும் இலங்கைத் தமிழ்ப் பெண்:\nபிரித்தானியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள்\n39 மனித உடல்களுடன் பிரித்தானியாவில் நடமாடிய பார ஊர்தி\n50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் ஊடகத்துறையில் சேவையாற்றிய திரு.ஞா.குகநாதன் அவர்கட்கு வாழ் நாள் சாதனையாளர்...\nபிரித்தானியாவின் உச்ச நீதிமன்று முன் தமிழர்கள் போராட்டம்\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளித்தது பிரித்தானிய நீதிமன்று\nஉலக செய்திகள் December 7, 2019\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்: கோத்தாபய ராஜபக்ச\n“இலங்கையில் இரு தேசம்” எனும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு இலங்கையின் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும்...\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கைத்...\nதென் ஆபிரிக்கா செல்லும் யாழ் வீராங்கனைகள்\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-07T11:59:28Z", "digest": "sha1:3FOCYMQJW7IGKX7S6OWVKUF254MSSCHJ", "length": 9908, "nlines": 128, "source_domain": "www.tamilhindu.com", "title": "ராமசுப்பையர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ ராமசுப்பையர் ’\nமொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்\nகடந்து வந்த பாதையில் நாம் திரும்பிச் செல்ல முடியாது. மொழிவாரி மாநிலங்கள் ஒரு சரித்திர நிகழ்வு. அதன் தோல்வி, நமது உள்ளார்ந்த கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. வீக்கமல்ல, அனைவருக்கும் சமச்சீரான வளர்ச்சியே அடிப்படைத் தேவை என்பதும் உணரப்படுகிறது. இவ்விரண்டையும் வலுப்படுத்துவதே, ஒரு நாடு என்ற முறையில் பண்பட்டு வரும் இந்தியாவை மேலும் உறுதியானதாக்கும். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nகாதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்\nதாமரை சங்கமம் – மகத்தான வெற்றியின் பின்னணி\nமதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன\nமுதுமை – சில சிந்தனைகள்\nகோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்\nமூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி\nபாரதி: மரபும் திரிபும் – 8\nநீலகிரியில் இந்து இயக்கத்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள்\nபாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1\nசாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்\nகாலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்\nசிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]\nசுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nஅ.அன்புராஜ்: சுவனப்பிரியன்என்ற அரேபிய மத இணையத்தில் முழு கட்டுரையும் பதிவ…\nS.RB SAINATHAN: வணக்கம் ஐயா ,நான் தங்களது இணையத்தளத்தில் வரும் பதிவுகளை தொடர…\nR Nanjappa: தொல்லியலாளர் கே.கே. முகம்மது நடுநிலையிலிருந்து சான்றுகளைப் ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/farmers-non-interest-loanpension-ramar-temple-bjp-election-manifesa/", "date_download": "2019-12-07T11:33:17Z", "digest": "sha1:TY2BY3SCK6GIKXMEGLZGZXWGVPKB2HZJ", "length": 15923, "nlines": 162, "source_domain": "nadappu.com", "title": "விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன், ஓய்வூதியம், ராமர் கோயில்: பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..\nஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் ..\nவிவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன், ஓய்வூதியம், ராமர் கோயில்: பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம், வட்டியில்லாக் கடன், ராமர் கோயில், 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங்.\nபிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் பாஜக தேர்தல் அறிக்கை இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது.\nஅப்போது அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.\nதேர்தல் வாக்குறுதியில் 75 அம்சங்கள் உள்ளதாகவும் அவை அனைத்தும் 2022-க்குள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:\n* 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு வட்டி கிடையாது.\n* 60 வயதான சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்\n* 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும்\n* தூய்மை இந்தியா திட்டத்தில் 100% தூய்மை எட்டப்படும்\n* கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கப்படும்\n* ஜிஎஸ்டி நடைமுறைகள் எளிமையாக்கப்படும்\n* முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்\n* ராமர் கோயில் கண்டிப்பாக கட்டப்படும்\n* நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும், அதற்குத் தனி ஆணையம் அமைக்கப்படும்\n* நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் 33% இட ஒதுக்கீட்டுக்கு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும்.\n* 60 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்\n* நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்\n* தீவிரவாத விஷயத்தில் சகிப்பின்மைக் கொள்கை கடைபிடிக்கப்படும். தீவிரவாதத்துக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\n*சிறு விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு ரூ.6,000 அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும்\nஓய்வூதியம் கடன் ராமர் கோயில் விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன்\nPrevious Postதிருப்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி ரத்து Next Postபெரியார் சிலை அவமதிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: டிடிவி.தினகரன்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-12-07T11:02:13Z", "digest": "sha1:O6TQLRZN3T6FJD7MYAXULYHF3E2D42FD", "length": 9136, "nlines": 79, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சாய் பல்லவி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags சாய் பல்லவி\nஅந்த பழக்கம் தான் இப்போது உதவியா இருக்கு. நடிகை சாய் பல்லவியின் சீக்ரெட்.\nதென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் ��ல்லவி. அதுமட்டுமில்லாமல் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்கிறார். இப்போது கூட இவரை அதிகம் மலர்...\nஒரு கோடி கொடுத்தும் நடிக்க மறுத்து சாய் பல்லவி. பாராட்டும் ரசிகர்கள்.\nபொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகர், நடிகைகள் சினிமாவில் சம்பாதிப்பதை விட விளம்பர படங்களில் மூலம் கோடிகளில் சம்பாதித்து விடுகின்றனர். ஆனால், அதற்கு சாய் பல்லவி விதிவிலக்காக இருந்து வருகிறார். மலையாள...\nவிஜய் தேவர்கொண்டாவின் படத்தை நிராகரித்த சாய் பல்லவி. காரணத்தை கேட்டால் ஷாக் ஆவீங்க.\nதென்னிந்திய நடிகையான சாய் பல்லவி ஒரு சிறந்த நடிகை என்று பெயரெடுத்தவர் என்பதும் அனைவருக்கும் தெரியும். மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, அதன் பின்னர் தெலுங்கில்...\n2 கோடி விளம்பரத்தை மறுத்த சாய் பல்லவி. அவர் சொன்ன காரணத்தை கேட்டால் புல்லரிக்குது.\nதமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சாய் பல்லவியை அழகு சாதன நிறுவனம் ஒன்று அணுகி தங்களது...\nமுன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி. காரணம் கேட்டா ஷாக் ஆவீங்க.\nமலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்திற்கு பின்னர் மம்மூடி மகன் துல்கர் நடித்த...\n2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை . சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.\nநடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகியவர்.அந்த படத்திற்கு பின்னர் பல்வேறு தமிழ், மலையாள, தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் மாரி 2 படத்தில் தனுசுடன் செம ஆட்டம்...\n இதனால் தான் சாய் பல்லவி கண்ணம் எப்போதும் சிகப்பாக இருக்காம்.\nநடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகியவர்.அந்த படத்திற்கு பின்னர் பல்வேறு தமிழ், மலையாள, தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் மாரி 2 படத்தில் இவர் செம ஆட்டம்...\nதனது அம்மா மற்றும் தங்கையுடன் சாய் பல்லவி எடுத்த புகைப்படம்.\nநடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகியவர்.அந்த படத்திற்கு பின்னர் பல்வேறு தமிழ், மலையாள, தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் மாரி 2 ��டத்தில் இவர் செம ஆட்டம்...\nதென்னிந்திய நடிகர்களை மிஞ்சிய சாய் பல்லவி.\nமலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்திற்கு பின்னர் மம்மூடி பல்லவி. துல்கர் நடித்த...\nஉங்களுக்கு தல தெரியும் லேடி சூப்பர் ஸ்டார் தெரியும்..லேடி தல யாரு தெரியுமா..லேடி தல யாரு தெரியுமா..\nதமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார்,இளைய தளபதி, தல என்று நடிகர்களுக்கு பட்டம் இருக்கிறது. ஆனால், லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவுக்கு மட்டும் தான் பட்டம் இருக்கிறது. தற்போது சாய்பல்லவிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2019/01/09113434/1222004/thiruvannamalai-arunachaleswarar-temple-ther-repair.vpf", "date_download": "2019-12-07T11:45:36Z", "digest": "sha1:E6BNF23K3IVV26VCPXEMARH7747LLLZF", "length": 15174, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவண்ணாமலை கோவிலில் தங்கத்தேர் சீரமைக்கும் பணி தொடக்கம் || thiruvannamalai arunachaleswarar temple ther repair work finish", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருவண்ணாமலை கோவிலில் தங்கத்தேர் சீரமைக்கும் பணி தொடக்கம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பழுது காரணமாக முடங்கிக் கிடந்த தங்கத் தேரை சீரமைக்கும் பணி ஒரு மாதத்தில் நிறைவு பெற்று, தை மாதத்தில் வெள்ளோட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பழுது காரணமாக முடங்கிக் கிடந்த தங்கத் தேரை சீரமைக்கும் பணி ஒரு மாதத்தில் நிறைவு பெற்று, தை மாதத்தில் வெள்ளோட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பழுது காரணமாக முடங்கிக் கிடந்த தங்கத் தேரை சீரமைக்கும் பணி ஒரு மாதத்தில் நிறைவு பெற்று, தை மாதத்தில் வெள்ளோட்டம் நடைபெறும் என்று கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தங்கத் தேரை இழுத்து வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றி வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, தங்கத்தேர் பழுதடைந்தது.\nஇதையடுத்து, இரும்பு தகரக் கொட்டகையில் (பிடாரி அம்மன் சன்னதி எதிரே) தங்க தேர் நிலை நிறுத்தப்பட்டு பூட்டி வைக்கப்பட்டது.\nதங்கத் தேரை பழுது பார்த்து, மீண்டும் பயன் பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் கோவில் நிர்வாகத்துக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஅதன்பேரில், தங்கத்தேரை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. உபயதாரர்கள் மூலம் ரூ. 3.5 லட்சம் மதிப்பில் பணி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் கூறும்போது, தங்கத்தேர் கடந்த 3 ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது.\nஅதனை புதுப்பிக்கும் பணி நேற்று தொடங்கியது. 1 மாதத்துக்குள் பணி நிறைவு பெற்று விடும். தங்கத்தேர் வெள்ளோட்டம் தை மாதத்தில் நடைபெறும் என்றார்.\nதிருவண்ணாமலை | அருணாசலேஸ்வரர் கோவில்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஅங்காளம்மன் கோவிலில் கட்டப்படும் முடி கயிறு பயன்கள்\nமேல்மலையனூர் அங்காளம்மனின் 25 மகிமைகள்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\nதியாகராஜர் ஆராதனை விழா அடுத்த மாதம் 11-ந் தேதி தொடங்குகிறது\nகார்த்திகை தீபத்திருவிழா 6-வது நாள்: 63 நாயன்மார்கள் வீதிஉலா\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மா��ட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/01/13192134/1222670/Punnam-Chatram-near-school-sports-festival.vpf", "date_download": "2019-12-07T11:59:33Z", "digest": "sha1:5RBPPOCGBN6TJCCWSJFLZV2M67NDI7QJ", "length": 16007, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "புன்னம்சத்திரம் சேரன் பள்ளியில் விளையாட்டு விழா || Punnam Chatram near school sports festival", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுன்னம்சத்திரம் சேரன் பள்ளியில் விளையாட்டு விழா\nகரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடை பெற்றது.\nகரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடை பெற்றது.\nகரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடை பெற்றது. சேரன் பள்ளிகளின் தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். சேரன் பள்ளிகளின் தாளாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். கரூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்அமலி டெய்சி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்கவர் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாணவர்கள் விளையாட்டையும் கல்வியையும் கண்களாக கொள்ள வேண்டும்.பெண்கள் கல்வி பெற வேண்டும் என்றார்.\nவிழாவிற்கு வந்தவர்களை வரவேற்றும் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தும் சேரன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜன் பேசினார்.\nசேரன் விடுதி தாளாளர் சித்ரா பாண்டியன், சேரன் பள்ளிகளின் நிர்வாக அலுவலர் கணபதி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். மாநில போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கி சிறப்பு விருந்தினர் பாராட்டினார். பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளும், வண்ண மயமான அணிவகுப்பும், ஒலிம்பிக் சுடர் ஓட்டமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nநிகழ்ச்சியில் சேரன் பள்ளிகளின் தாளாளர் பெரியசாமி , ஹரிகீர்த்தன், தரணிஹரிகீர்த்தன் மற்றும் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பழனியப்பன் , புன்னம்சத்திரம் சேரன் கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சு.சுமதி, சேரன் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ��முதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளியின் தமிழா சிரியர் உமையொருபாகம் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜன் , மெட்ரிக் பள்ளி முதல்வர் பாஸ்கர் வழிகாட்டுதலோடு பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களும், யோகா ஆசிரியர்களும் மற்ற ஆசிரியர்களும் செய்திருந்தனர்.\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nபோலி ஆவணங்களுடன் தங்கி இருந்த 2 வங்கதேச வாலிபர்கள் புழல் சிறையில் அடைப்பு\nஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு - விஜயகாந்த் மீதான வழக்குகள் தள்ளுபடி\nவாலிபர் கொலை: கொலை மிரட்டல் விடுத்ததால் தீர்த்து கட்டினேன் - கைதான விவசாயி வாக்குமூலம்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉத்தர பிரதேசம் கொலைக்களமாக மாறிக்கொண்டு இருக்கிறது- ப. சிதம்பரம் வேதனை\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்ச�� தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4512-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-12-07T10:59:47Z", "digest": "sha1:TSC3KGNREIUSA7PL4XPGT237VCQUICA7", "length": 6123, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இப்படியும் சமைக்கலாம் !!! - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இப்படியும் சமைக்கலாம் \nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இப்படியும் சமைக்கலாம் \nInstagram அறிமுகப்படுத்தியுள்ள புதிய - Message Application\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\nஏன் தோல்வியைக் கொண்டாடக் கூடாது \nwellawaya gun shoot | வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி\nஎங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் விடிய விடிய இரவு சூரியன்| Rj Yasho Prashath |Rj Mathan\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/2019/04/04/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-12-07T12:02:30Z", "digest": "sha1:B4QHANFLBTV5VTJMF4XZBDBN3DUP4PW3", "length": 5429, "nlines": 77, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "மையொக்கா, மையொக்கா – இலங்கை தமிழ் மரபுகள்", "raw_content": "\nசுமார்1957க்கு முன்பு மலையகப்பகுதுகளிள் நாட்டு (கிராமிய)சிங்களவர் “மையொக்கா, மையொக்கா கொலை, பொலஸ்” எனசப்தமிட்ட படி எமது லயத்து பக்கம் வந்து மரவள்ளி கிழங்கு, மரவள்ளி இலை, பலாக்கா விற்று அதன் மூலம் கிடைத்த சில்லரை யாக இருந்தாலும், மாற்றாக தேயிலையை பெற்றுக் கொண்டாலும் அம்மா கொடுத்த தேனீரை அருந்திவிட்டு சென்ற தும், சில வேளை நாட்டுபக்கம் நாம் சென்று விட்டா லும் அவர்கள் எம்மிடம் காட்டிய பரிவு மறக்க முடியாது.\nஇன்றும் சில இடங்களில் உண்டு.கடை வீதிக்குச் சென்றால் அவர்கள் எம்மிடம் பரிவு , காட்டிய வியாபாரம் தந்திம், இன்றும் மனக்கண்ணில் தோன் றுகிறது, வட்டகொடைப்பகுதியில் வியாபாரம்\nசெய்த ‘சாமலப்பு கடை, களஞ்சூரியா கடை, இனியா ப்பு முதளாலி, லியணகே தேத்தண்ணி கடை, சட்டி பானை கடை போன்ற வர்களையும் மறக்க முடியவில்லை.இப்படி வாழ்ந்த எமக்குள் இன்று துவேசப் பார்வை தோன்ற மூலக்காரணமே அரசியல். இந்த அரசியல் வாதிகளால் நாம் பாதிக்கப்பட்டாலும் சில தோட்டப் பகுதிகளில் பெண் கொடுத்து, பெண் எடுத்துள்ளோம் என சற்று நிம்மதி.\nமண்ணின் குரல்: மே 2019 – இலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம் →\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\nCopyright © 2019 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/03/", "date_download": "2019-12-07T11:56:31Z", "digest": "sha1:B5TY3UF535RO7C2CAK3XJNX5OYG5ISYK", "length": 7519, "nlines": 146, "source_domain": "www.thamilnaatham.media", "title": "March | 2019 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nமன்னார் மனித புதைகுழி பரிசோதனயில் தவறு – மீள் பரிசோதனை அவசியம்: விக்கி\nகொடநாடு கொலை தொடர்பான ஆதாரங்கள் எம்மிடம் உண்டு: ஸ்டாலின்\nஈழத்தமிழரை கைவிட்டு தி.மு.க விடம் சரணடைந்த வைகோ: எடப்பாடி கிண்டல்\nமட்டுவில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி\nகைவிடப்பட்ட நிலையில் வேலணை ஆத்திசூடி பாடசாலை\nமன்னாரில் 9 ட்ரில்லியன் கன அடி எரிவாயு கண்டுபிடிப்பு\nசித்திரவதைகள் தொடர்பாக ஆராய இலங்கை வருகிறது ஐ.நா உப குழு\nமூன்றாவது முறையாகவும் “பிறேக்சிட்” தீர்மானம் தோல்வி\nவிபத்தில் மூன்று இளைஞர்கள் பலி – மூவர் படுகாயம்\nதலைவர் பிரபாகரனின் புரட்சி மொழிக்கேற்ப நாம் களம் இறங்கியிருக்கிறோம்: சீமான்\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளித்தது பிரித்தானிய நீதிமன்று\nஉலக செய்திகள் December 7, 2019\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்: கோத்தாபய ராஜபக்ச\n“இலங்கையில் இரு தேசம்” எனும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு இலங்கையின் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும்...\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கைத்...\nதென் ஆபிரிக்கா செல்லும் யாழ் வீராங்கனைகள்\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154934-ngk-single-track-released", "date_download": "2019-12-07T11:22:42Z", "digest": "sha1:6JQPG63G7IJ5FKTDC3DFKEI5JUBQVOQP", "length": 5703, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "'ஆதார் அட்டை இல்லாம ஆட்சிசெய்ய வந்துட்டானே!' - வெளியானது 'என்ஜிகே' சிங்கிள் டிராக் | NGK Single track released", "raw_content": "\n'ஆதார் அட்டை இல்லாம ஆட்சிசெய்ய வந்துட்டானே' - வெளியானது 'என்ஜிகே' சிங்கிள் டிராக்\n'ஆதார் அட்டை இல்லாம ஆட்சிசெய்ய வந்துட்டானே' - வெளியானது 'என்ஜிகே' சிங்கிள் டிராக்\nசெல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம், 'என்ஜிகே'. இந்தப் படத்தின் சிங்கிள் டிராக்கான 'தண்டல்காரன்' யூ-டியூபில் இன்று வெளியாகியிருக்கிறது.\nதமிழ் சினிமாவால் தவிர்க்க முடியாத இயக்குநர், செல்வராகவன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம், 'இரண்டாம் உலகம்'. அதற்குப் பின், இவர் இயக்கிய 'மன்னவன் வந்தானடி', 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய இரண்டு படங்களும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்டன.\nஇந்நிலையில், செல்வராகவன், சூர்யா நடிப்பில் 'என்ஜிகே' என்ற படம் எடுப்பதாக இருந்த செய்தி உறுதியானது. 'ட்ரீம் வாரியர்ஸ்' எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், இணையத்தில் சக்கைபோடு போட்டது. இதைத் தொடர்ந்து, படத்தின் சிங்கிள் டிராக்கான 'தண்டல்காரன்' பாடல் இன்று வெளியானது. சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல்ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். சூர்யாவுடன் செல்வராகவன் முதன்முறையாக கை கோத்திருக்கும் இப்படம், வரும் மே 31-ம் தேதி வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pmgg.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2019-12-07T12:02:30Z", "digest": "sha1:LI6AB3JQCFZSNTJZP54QMVBQOFTALKO5", "length": 23083, "nlines": 49, "source_domain": "pmgg.org", "title": "இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்! எப்படி முன் நகர்த்துவது? (பகுதி II) | pmgg", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\n-Dr: I.L. முஹம்மத் றிபாஸ்-\nஇன்னொரு புறத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் உதவியோடு இஸ்லாமிய பிரச்சாரமும் அதன் பரவலும் சகல தரப்பு மக்களுக்குமான தெளிவும் வழங்கப்படுகிறது. இதனூடு இஸ்லாம் தெளிவாக மக்கள் முன்வைக்கப் படுவதால் இஸ்லாமிய அறிவுப் பகிர்வு சகல மட்டத்தினருக்கும் கிடைப்பதற்கான வாய்ப்பு பெருகியுள்ளது. இஸ்லாம் மார்க்கத்தின் உண்மைத் தன்மையும், அதன் அறிவார்ந்த கருத்துக்களும் மக்களை வெகுவாகக் கவர்கின்றன. சிந்திக்கக் கூடிய மக்கள் தமக்குள்ள தளைகளை அறுத்தெறிந்து இஸ்லாத்தோடு இணைந்து கொள்வது அதிகரித்து வருகிறது. இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கின்ற அதனை பின்பற்றி நடக்க முனைகின்ற மக்கள் நாளாந்தம் அதிகரித்தே செல்கின்றனர். இன்னும் இலங்கை முஸ்லிம்களும் தமது இஸ்லாமிய உணர்வினை தமது செயற்பாடுகளிலும் பிரதிபலிக்க முற்படுகின்றனர் குறிப்பாக தமது ஆடை அணிகளிலும் தாடி வளர்ப்பிலும் இதனை வெளிப்படுத்துகின்றனர் இது முஸ்லிம்களின் பிரசன்னத்தை எந்த அவையிலும் பிரிகோடிட்டுக் காட்டுகிறது. மட்டுமல்லாமல் நகரங்கள் சார்ந்தே முஸ்லிம்கள் அதிகம் குடி இருப்பதனால் அதிக அளவான சனத்தொகைப் பெருக்கம் உள்ளது போன்ற தோற்றப்பாடும் வெளித் தெரிகிறது.\nஏனைய சமூகங்கள் என்ன மனோபாவத்துடன் இந்த மாற்றத்தை அணுகுகி���்றனர் என்பதுதான் இங்குள்ள சிக்கலாகும். ஏனெனில் இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமிய கடும்போக்கு சிந்தனை எனும் பெயர்களில் அவர்களுக்கு உணர்த்தப் பட்டுள்ள கருத்தியலும் சர்வதேச கள நிலவரங்களும் அவர்களை அச்சப்படச் செய்துள்ளன, மறுபுறத்தில் முஸ்லிம் சமுகம் தமக்குள்ளே குறுக்கிக் கொண்டுள்ள சமூகக் கட்டமைப்பும் மாற்று மத சமூகத்தோடு தெளிவான பிரி கோட்டுடன் உறவாடும் மநோபாவமும் முஸ்லிம்களைப் பற்றிய, அவர்களின் உன்னத மார்க்க விழுமியங்கள் பற்றிய புரிதலை அந்த மக்களுக்கு வழங்க தவறியுள்ளது. வெறும் வைபவ ரீதியான உறவாடலைத் தவிர பரஸ்பர புரிந்துணர்வையும் இஸ்லாமிய பண்பாட்டு மகத்துவத்தையும் சகல தரப்பு சமூகக் கட்டமைப்பிற்குள்ளும் ஊடுபரவ வழி வகுக்கப்படவில்லை. மேலும் இஸ்லாமிய போதனைகளின் உன்னதத் தன்மயினையும் அது மனித வாழ்வை நெறிப்படுத்தி வளப்படுத்தியுள்ள அழகையும் புரியக் கூடிய முறையில் திட்டமிட்ட பிரச்சார முறைமையூடாக பெரும்பான்மை சமுகத்திற்கு முன்வைக்கத் நாம் தவறியுள்ளோம். இதற்கான காத்திரமான பிரச்சார ஒழுங்கும் எங்களிடம் கிடையாது. மாற்று மத சகோதரர் இஸ்லாமிய சிந்தனையினை எவ்வாறு புரிந்து கொண்டுள்ளர் என்பதனை அவர்கள் எம்மிடம் கேட்கும் வழமையான கேள்விகளூடாகவே புரிந்து கொள்ள முடியும். இன்றும் முஸ்லிம் ஆண்கள் ஏழு திருமனங்கள் முடிக்க முடியுமாமே என்று கேட்பவர்கள்தான் அதிகம் உள்ளனர் என்பது இதற்கு தற்க சான்றாகும்.\nஎனவே எமது மார்கத்தையும் எமது கலாசார விழுமியங்களையும் பெரும் பான்மை சமுகத்திற்கு அவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் முன்வைப்பதும் அதற்கான பொறிமுறைகளை உருவாக்குவதும் மிக அவசியமாகவுள்ளது. இதனை குறிப்பிட்ட ஒருசாரார் மட்டும் முன்னெடுக்க முடியாது, மட்டுமல்லாமல் மிகச் சரியாகவும் தெளிவாகவும் இதனை நாம் முன்வைக்க வேண்டும். இல்லையேல் அதுவும் கூட எமது மார்கத்தை பரப்புவதாக எமக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவேதான் சிறந்த அறிஞர்களும் சமுக தலைவர்களும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலுள்ள அறிவு ஜீவிகளும் இதற்கான காத்திரமான பங்களிப்பை வழங்க முன்வரவேண்டும். இவர்களின் பங்களிப்புகளை உள்ளடக்கியதாக இஸ்லாமிய கருத்தியலை எமது தேசத்தின் மனோபாவத்திற்கு ஏற்றவ��று எவ்வாறு முன்வைப்பது என்பதற்கு ஆய்வு ஆதரங்கள் அடங்கிய சிந்தனை முன்வைக்கப் பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.\nஇஸ்லாமிய சிந்தனையினை இந்நாட்டின் ஏனைய சமூகத்தினருக்கு முன்வைக்க முற்படும் போது நமது சமூகத்துக்குள் இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக தற்போது நாம் கடைப்பிடித்து வரும் அதே ஒழுங்கிலேயே பிரச்சாரம் செய்ய முற்படுவோமாயின் அது நாம் எதிர்பார்கின்ற பிரதிபலன்களுக்கு நேர் எதிரான விளைவுகளையே தொற்றுவிக்கும். எனவே தற்போதைய கால சூழலை சரியாக புரிந்து கொண்டு ஏனைய சமுகத்தின் எம்மீதான பார்வையினையும் சந்தேகங்களையும் பற்றிய தெளிவோடுதான் முஸ்லிம் சமுகத்தின் தன்னிலை விளக்கத்தையும் இஸ்லாமிய விழுமியங்களின் தாற்பரியத்தையும் முன்வைக்க வேண்டும். அத்தோடு தேசிய முக்கியத்துவமுள்ள விடயங்களிலும் கல்வி சுகாதாரம் மற்றும் பரவலாக அனுஸ்டிக்கப்படும் சிறப்பு தின நிகழ்வுகள் போன்ற விடயங்களில் முஸ்லிம் சமுகத்தின் சமய, அரசியல் மற்றும் கல்விசார் விடயங்களில் தலைமைத்துவங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவோர் வெறுமனே பார்வையாளர்களாகவோ அல்லது விருந்தினராகவோ மாத்திரம் பங்குகொள்வதைத் தவிர்த்து முஸ்லிம் சமுகத்தினை மற்றும் இஸ்லாமிய விழுமியங்களை சரியாக பிரதி பலிக்கக் கூடிய வகையில் தமது பங்களிப்பினை வழங்க வேண்டும்.\nமுஸ்லிம் சமுகம் தேசிய முக்கியத்துவம்மிக்க விடயங்களில் ஒதுங்கி இருக்கும் சுயநலமிக்க ஒரு சமூகம் போன்றே பார்க்கப் படுகிறது. இதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கின்றோம் ஏனெனில் நமது சமுகம் இதுவரை இந்த தேசத்திற்கு வழங்கியுள்ள காத்திரமான எந்த பங்களிப்புகளையும் சரியாக ஆவன்ப்படுத்தவோ பிரச்சாரப் படுத்தவோ தவறியுள்ளோம். உதாரணமாக பயங்கரவாதத் திற்கு எதிரான போரில் இந்த நாட்டின் இராணுவத்தில் இணைந்து போராடி உயிர் நீத்த முஸ்லிம் வீரர்களின் பெயர்ப் பட்டியலோ அல்லது ஞாபகச் சுவடுகளோ எதுவும் கிடையாது. இதனால் இந்த உயிர்த்தியாகிகளின் வரலாறு பெரும்பான்மை சமூகத்திடம் சரியாக முன்வைக்கப் படாததனால் இந்நாட்டின் விடுதலையில் சமாதானத்தை நிலை நாட்டுவதில் நாம் வழங்கிய பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப் பட்டுவருகிறது.\nஇலங்கை பொலிஸ் வரலாற்றில் நூறு வருடங்களுக்கு முன்னால் முதன் முதலாக உயிர்த்தியாக���் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் துவான் தொடக்கம் எண்பத்து மூன்றாம் ஆண்டு இனப் பிரச்சினையின் தொடக்கப் புள்ளியாக வைக்கப் பட்ட கன்னி வெடியில் தனது இன்னுயிரை இந்த தேசத்திர்காக ஈர்ந்தளித்த முதல் தியாகி கண்டியைச் சேர்ந்த கெப்டன் முஹம்மது அலி தொடங்கி ஆழ ஊடுருவும் படையில் உயிர் நீத்த கேணல் லாபிர், புலனாய்வுப் படையில் படைத்துறை சார்ந்தவர்களின் சதியில் உயிர்நீத்த முத்தலிப் வரை இந்ததேசத்தில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக முஸ்லிம் சமுகம் செய்த பல நூறு உயிர்த் தியாகங்கள் எந்த கணக்கிலும் வரவில்லை.\nகல்விசார் விடயங்களிலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் முஸ்லிம் சமுகத்தின் பங்களிப்புகள் மறக்கடிக்கப் பட்டுள்ளதோடு முஸ்லிம் சமுகத்தின் அடைவுகள் தேசிய முன்னேற்றத்தின் பங்களிப்புகளாக அல்லாமல் தனியே முஸ்லிம் மக்களின் அடைவுகளாகவே சித்திரிக்கப் படுகிறது.இது எமது சமுகத்தை வந்தான்வரத்தான் போலவும் இங்கிருந்து பொருளாதாரத்தை சூறையாடி வேறு தேசங்களுக்கு எடுத்துச் செல்வது போலவும்தான் பெரும்பான்மை சமுகத்திற்கு உணர்த்தப் பட்டுள்ளது. அவ்வாறல்லாமல் முஸ்லிம் சமுகத்தின் கடின உழைப்பும் புது முயற்சிகளும் இந்த தேசத்தின் பொருளாதாரத்தையே உறுதிப்படுத்துகின்றது என்பதை நாம் பெரும்பான்மை சமுகத்திற்கு சாதுரியமாக புரியவைக்க வேண்டும். எனவேதான் எம்முடையதுமான இந்த பூர்வீக தேசத்தில் முஸ்லிம் சமுகம் தேசிய ரீதியாக ஆற்றிய பங்களிப்புகளை சரியாக அடையாளம் கண்டு முன்வைப்பதோடு எதிர்காலத்திலும் இவ்வாறன பங்களிப்புகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது எனவும் திட்டமிட்டு செயற்படுத்த வேண்டியுள்ளது\nஇதற்கான களத்தினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது இஸ்லாமிய இயக்கங்களதும் சிவில் அமைப்புகளினதும் பொறுப்பாகும். இந்த நிறுவகங்கள் தமது இயங்கு தளத்தில் மாத்திரம் நின்றுகொண்டு தமது செயற்திட்டங்களை மாத்திரம் நடைமுறைப் படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல் கூட்டாக ஒத்து இயங்கவேண்டிய தளத்தில் ஒற்றுமையோடும் தூர நோக்கோடும் இயங்கியாக வேண்டும். எமது கருத்து ரீதியான முரண்பாடுகளை பெரிது படுத்தி சமுகம் பிளவு பட்டிருப்பதாக காட்டுவது எம்மை திட்டமிட்டு நசுக்க எத்தனிக்கும் சக்திகளை மேலும் பலப் படுத்தும். அவ்வாறான சக்திகள் எம்மை குறி வைகின்றபோது எமது எந்த வேறு பாடுகளையும் கருத்தில் கொள்ளாது முஸ்லிம் என்ற ஒரே அடையாளத்திற்காக எம்மை ஓரினமாகவே பலிகொள்ளும் என்பதனை யாரும் மறந்துவிடக் கூடாது.\nகருத்துக்களை இங்கே பதியவும் Cancel reply\nஉங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..\n* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.\nமுஸ்லிம் அரசியல் என்ற அமானிதம் பாழ் படுத்தப் படுகின்றது.\nஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு.\nமுஸ்லிம் சிவில் சமூக தலைமைகளை கலந்தாலோசித்த பின்னரே முஸ்லிம் அரசியல் குழுக்கள் கொள்கைப் பிரகடனங்களை செய்தல் வேண்டும்.\nஇலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதமும் கலாநிதி ரொஹான் குணரட்னவும் -\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nபரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த மன்னார்- மறிச்சுக்கட்டி மக்களின் காணிகள் மீள வழங்கப்படவேண்டும்: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின்\nமன்னார் பொந்தீவுக் கண்டல் காணி விவகாரம் குறித்த ஒரு பல்கோணப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-07T11:13:12Z", "digest": "sha1:V2V4L2XL4NIZCLTPGZQTT57AVPLN3WGQ", "length": 8782, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "கைரானா மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகைரானா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1]\nஇந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]\nஇறுதியாக பதினாறாவது மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாரத��ய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஹுக்கும் சிங் தொகுதியை முன்னிறுத்துகிறார். [3]\nஉத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஉத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2014, 05:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/sai-pallavi/", "date_download": "2019-12-07T12:12:06Z", "digest": "sha1:7NIWZXYALJ2P3524X6M7FGULJLJ4STAA", "length": 9045, "nlines": 79, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "sai pallavi Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஅந்த பழக்கம் தான் இப்போது உதவியா இருக்கு. நடிகை சாய் பல்லவியின் சீக்ரெட்.\nதென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. அதுமட்டுமில்லாமல் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்கிறார். இப்போது கூட இவரை அதிகம் மலர்...\nஒரு கோடி கொடுத்தும் நடிக்க மறுத்து சாய் பல்லவி. பாராட்டும் ரசிகர்கள்.\nபொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகர், நடிகைகள் சினிமாவில் சம்பாதிப்பதை விட விளம்பர படங்களில் மூலம் கோடிகளில் சம்பாதித்து விடுகின்றனர். ஆனால், அதற்கு சாய் பல்லவி விதிவிலக்காக இருந்து வருகிறார். மலையாள...\n2 கோடி விளம்பரத்தை மறுத்த சாய் பல்லவி. அவர் சொன்ன காரணத்தை கேட்டால் புல்லரிக்குது.\nதமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சாய் பல்லவியை அழகு சாதன நிறுவனம் ஒன்று அணுகி தங்களது...\nமுன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி. காரணம் கேட்டா ஷாக் ஆவீங்க.\nமலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்திற்கு பின்னர் மம்மூடி மகன் துல்கர் நடித்த...\n இதனால் தான் சாய் பல்லவி கண்ணம் எப்போதும் சிகப்பாக இருக்காம்.\nநடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகியவர்.அந்த படத்திற்கு பின்னர் பல்வேறு தமிழ், மலையாள, தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் மாரி 2 படத்தில் இவர் செம ஆட்டம்...\nதனது அம்மா மற்றும் தங்கையுடன் சாய் பல்லவி எடுத்த புகைப்படம்.\nநடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகியவர்.அந்த படத்திற்கு பின்னர் பல்வேறு தமிழ், மலையாள, தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் மாரி 2 படத்தில் இவர் செம ஆட்டம்...\nதென்னிந்திய நடிகர்களை மிஞ்சிய சாய் பல்லவி.\nமலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்திற்கு பின்னர் மம்மூடி பல்லவி. துல்கர் நடித்த...\nஉங்களுக்கு தல தெரியும் லேடி சூப்பர் ஸ்டார் தெரியும்..லேடி தல யாரு தெரியுமா..லேடி தல யாரு தெரியுமா..\nதமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார்,இளைய தளபதி, தல என்று நடிகர்களுக்கு பட்டம் இருக்கிறது. ஆனால், லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவுக்கு மட்டும் தான் பட்டம் இருக்கிறது. தற்போது சாய்பல்லவிக்கும்...\nமாரி 2-வில் சாய் பல்லவி இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா..\nநடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் \"பிரேமம்\" என்ற படத்தின் மூலம் திரை துறையில் கதாநாயகியாக அறிமுகமானவர். தற்போது தமிழ் ,தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் \"தியா \"...\nதமிழில் எந்த நடிகையும் செய்ய தயங்கும் கதாப்பாத்திரத்தை செய்த காட்டிய சாய் பல்லவி \nமலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்திற்கு பின்னர் மம்மூடி மகன் துல்கர் நடித்த களி என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anischglobal.ch/anisch-travels?lightbox=dataItem-jy21pcgq1", "date_download": "2019-12-07T12:09:09Z", "digest": "sha1:SQAKX5EWMLVFSJGAHTKCZEH75I2ZDYL6", "length": 2833, "nlines": 94, "source_domain": "www.anischglobal.ch", "title": "Anisch Travels | Anisch Global AG", "raw_content": "\nஇந்த சலுகை 01 May இருந்து 30 June வரை\nஉங்கள் Schweizerpass 6 மாதத்துக்கு மேல் காலவரை உள்ளதா\n6 மாதத்துக்கு குறைய காலவரை இருப்பின் நீங்கள் பயணம் செய்ய முடியாது என்பதை அறியத்தருகின்றோம்\nஉங்கள் Schweizerpass , Visum உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள்\nதயவு செய்து 3 மணித்தியாலத்துக்கு முன் விமான நிலையத்தில் நிற்பது மிக மிக முக்கியமானது\nஉங்கள் விமானப்பயணசீட்டுணை அந்தந்த Airlineஇல் Websiteஇல் சரிபார்த்து கொள்ளுங்கள்\nஉங்கள் விமானப்பயணசீட்டில் Ticketnumber உள்ளதா என்பதை சரிபார்த்து கொண்டால் உங்கள் பயணம் இலகுவானதே\nஇவை அனைத்தையும் சரிபார்த��தால் உங்கள் பயணம் என்றும் இலகுவானதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/15040550/1163081/Karnataka-Poll-Results-To-Be-Turning-Point-In-National.vpf", "date_download": "2019-12-07T12:58:40Z", "digest": "sha1:DYYGI6J4DM65YTHGNR4GGIMMEMOXAF6F", "length": 15101, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடக தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் திருப்புமுனையாக அமையும் - யோகா குரு ராம்தேவ் || Karnataka Poll Results To Be Turning Point In National Politics - Yoga Guru Ramdev", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்நாடக தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் திருப்புமுனையாக அமையும் - யோகா குரு ராம்தேவ்\nகர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #Ramdev\nகர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #Ramdev\nகர்நாடகா மாநில சட்டசபைக்கு கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதுவரை இந்த அளவுக்கு வாக்குகள் பதிவானதில்லை என்பதால் அங்கு ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nபா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. கர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 113 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த மேஜிக் நம்பரை எட்டப்போவது யார் என்பது பரபரப்பான சஸ்பென்சாக உள்ளது.\nஇந்நிலையில், கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nஇந்த தேர்தலில் பாஜக நிச்சயம் வென்று தென்னிந்தியாவில் ஆட்சி அமைக்கும். கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #Ramdev\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன��்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\n'தலிபான் பாணி நீதி' நீதிமன்றங்களை பயனற்றதாக்கிவிடும் - கபில் சிபில் வேதனை\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/06/19043437/1247008/15-more-senior-tax-officials-forced-into-retirement.vpf", "date_download": "2019-12-07T12:26:52Z", "digest": "sha1:HRJTFKFMZCCVM7DFEBYUEN3DD2E6SDZC", "length": 11264, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 15 more senior tax officials forced into retirement by Centre for alleged graft", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமத்திய சுங்கம் மற்றும் கலால் வரி மூத்த அதிகாரிகள் 15 பேர் அதிரடி நீக்கம் - மத்திய அரசு நடவடிக்கை\nஊழல், ல���்ச வழக்குகள் காரணமாக மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித்துறையின் சென்னை அதிகாரி உள்பட 15 மூத்த அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nமத்தியில் 2-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அரசு அமைந்துள்ளது. புதிய அரசு அமைந்ததும் லஞ்சம், ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 11-ந் தேதி வருமான வரித்துறையின் 12 மூத்த அதிகாரிகள் லஞ்ச புகார்கள் மற்றும் தவறான நடவடிக்கைகள் காரணமாக பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் லஞ்சம், ஊழல் மற்றும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்தல் ஆகிய புகார்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியத்தின் 15 மூத்த அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅவர்கள் முதன்மை கமிஷனரில் இருந்து உதவி கமிஷனர் வரை உள்ள உயர் பதவிகளில் இருந்தவர்கள் என நிதித்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.\nஇந்த 15 பேரில் டெல்லியில் பணியாற்றிய முதன்மை கமிஷனர் அனூப் ஸ்ரீவஸ்தவாவும் ஒருவர். இவர் தற்போது மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரிய கூடுதல் டைரக்டர் ஜெனரலாக (தணிக்கை) பணியாற்றி வந்தார். இவர் மீது ஒரு கட்டுமான நிறுவனம் நிலம் வாங்குவதற்கு சட்டவிரோதமாக தடையில்லா சான்று பெறுவதற்கு சாதகமாக செயல்பட்டதாக 1996-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.\n2012-ம் ஆண்டு இவர் ஒரு இறக்குமதியாளரின் சுங்க வரி ஏய்ப்பை மூடிமறைக்க லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தது. இவர் மீது குறிப்பிட்ட சிலரை கைது செய்யவைப்பது, தொந்தரவு கொடுப்பது, கட்டாயப்படுத்தி பணம் பெறுவது போன்ற புகார்களும் உள்ளன.\nசென்னையில் பணியாற்றிய கமிஷனர் ஜி.ஸ்ரீஹர்ஷா என்பவர் மீது ரூ.2.24 கோடிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது. இவரும் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி இணை கமிஷனர் நளின்குமார் என்பவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்த இவரையும் நேற்று மத்திய அரசு பதவி நீக்கம் செய்து ��த்தரவிட்டுள்ளது.\nஇதுபோல டெல்லி, கொல்கத்தா, விசாகப்பட்டினம், அலகாபாத், புவனேசுவரம் போன்ற பல நகரங்களில் பணியாற்றி ஊழல் வழக்குகளில் சிக்கிய அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதுபற்றி நிதித்துறை அமைச்சகம் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், “அடிப்படை விதிகள் 56 (ஜே) பிரிவின்படி உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்திய வருவாய் பணிகளில் பணியாற்றி வந்த 15 அதிகாரிகளை பொதுநலன் கருதி உடனடியாக நீக்கி இந்திய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\nஉலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா ஆகிவிட்டது - ராகுல் காந்தி வேதனை\nஜார்க்கண்டில் 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு- 65 சதவீத வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு\nஜார்க்கண்ட் தேர்தல்: பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்\nகங்கை கால்வாயில் கொத்து கொத்தாக செத்து மிதந்த மீன்கள்\nவெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி - மத்திய அரசு தகவல்\nமத்திய அரசு பணிகளுக்கு ஒரே தேர்வு: புதிய திட்டம் குறித்து கருத்து கேட்பு\nஐ.சி.எப். தொழிற்சாலையை மூடும் கேள்விக்கே இடமில்லை - மத்திய அரசு தகவல்\nதமிழகத்தில் புதிதாக 3 மருத்துவ கல்லூரிக்கு அனுமதி - மத்திய அரசு ஒப்புதல்\nஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/06/14185519/1246322/Akshay-Patra-s-school-meals-project-wins-Global-Champion.vpf", "date_download": "2019-12-07T12:11:56Z", "digest": "sha1:LEY2N3X2QORYLHTFOK7KIA7QH5PVYRHR", "length": 7621, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Akshay Patra s school meals project wins Global Champion Award", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாணவ-மாணவியருக்கு இலவச உணவு - அட்சயா பாத்ரா நிறுவனத்துக்கு சர்வதேச சாம்பியன் விருது\nஇந்தியாவில் தினந்தோறும் சுமார் 17.5 லட்சம் குழந்தைகளுக்கு சுவைமிக்க மதிய உணவினை இலவசமாக வழங்கி வரும் அட்சயா பாத்ரா தொண்டு நிறுவனத்துக்கு சர்வதேச சாம்பியன் விருது வழங்கப்பட்டது.\nபெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ‘அட்சய பாத்ரா’ என்னும் தொண்டு நிறுவனம் நாடு முழுவ���ும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகள் என சுமார் 17.5 லட்சம் குழந்தைகளுக்கு தினந்தோறும் சுகாதாரமான முறையில் சமைத்த சுவைமிக்க மதிய உணவினை இலவசமாக வழங்கி வருகிறது.\nபசியினால் எந்த குழந்தையும் கல்வி என்னும் அரிய செல்வத்தை இழந்து விடக்கூடாது என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த தொண்டு நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது தினமும் சுமார் 1500 குழந்தைகளுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டது.\nஇதுபோன்று பல்வேறு மக்களின் பசியைப் போக்கும் தொண்டு நிறுவங்களுக்கு, லண்டனில் செயல்பட்டு வரும் பிபிசி தொலைக்காட்சியின் துணை நிறுவனம் உணவு மற்றும் பண்ணை தொழிலுக்கான உலகளாவிய விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி கவுரவித்து வருகிறது.\nஅவ்வகையில் இந்த ஆண்டுக்கான இந்த சர்வதேச சாம்பியன் விருது பிரிட்டன் நாட்டில் உள்ள பிரிஸ்டல் நகரில் நடைபெற்ற விழாவில் ‘அட்சய பாத்ரா’ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.\nஇந்த விருதைப் பெற்ற ‘அட்சய பாத்ரா’ தொண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வெங்கட் கூறுகையில், “இந்த விருதை பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக எங்கள் நிறுவனத்தால் பயன்பெறும் 17.5 லட்சம் பள்ளிக்குழந்தைகள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.\nஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் தலிபான் 15 பேர் பலி\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து - 5 பேர் பலி\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல் - போலீஸ் உள்பட 19 பேர் பலி\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் - உலக வங்கியை சாடிய டிரம்ப்\nபாகிஸ்தானுக்கு ரூ.9,360 கோடி அவசர கடன் - ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/880539.html", "date_download": "2019-12-07T11:51:05Z", "digest": "sha1:RLZF4NSD424PUFTBKNNL3DCKHPACLOR2", "length": 7081, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சஜித்தின் தோல்வியை தாங்க முடியாது தற்கொலை செய்த நபர்..!!", "raw_content": "\nசஜித்தின் தோல்வியை தாங்க முடியாது தற்கொலை செய்த நபர்..\nNovember 18th, 2019 அன��று பிரசுரிக்கப்பட்டது.\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தோல்வி அடைந்தமையை தாங்கிக் கொள்ள முடியாத நபர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\nபொலன்னறுவை, புலஸ்கம பிரதேசத்தை சேர்ந்த 64 வயதான நபர் ஒருவரே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இது தொடர்பில் மனைவி கருத்து வெளியிடும் போது;\nநாங்கள் திருமணம் செய்து 30 வருடங்களாகின்றன. எனினும் இதுவரையில் சண்டையிட்டதில்லை. எங்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பிரேமதாஸ மீது கணவருக்கு அதிக அன்பு இருந்தது. அன்று முதல் இன்று வரை ஐக்கிய தேசிய கட்சிகே ஆதரவு வழங்கினார்.இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். சஜித் தோற்று விடுவார் என்ற பயத்தில் அவர் நன்கு குடித்தார். பின்னர் தோல்வியடைந்த விடயம் தெரிந்தவுடன் அவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற விஷமருந்தியுள்ளார்.அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது, காப்பாற்ற முடியாமல் போய் விட்டது என அவரது மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதித் தேர்தல்…..கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியின் எதிரொலி…… பங்குச் சந்தை விலைகள் அதிகரிப்பு\nராஜபக்ச குடும்பத்தினர் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள்\nஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றமை குறித்து ஹிஸ்புல்லா விளக்கம்\nதேர்தலுக்கு பின்னரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஐ.தே.க. நடவடிக்கை\nஜனாதிபதி கோட்டாவை பிரதமர் ரணில் இன்று சந்திக்கவுள்ளார்\nகோட்டாவுக்குச் சம்பந்தன் தொலைபேசியில் வாழ்த்து – பதவியேற்பில் கூட்டமைப்பினர் எவரும் பங்கேற்கவில்லை\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்தக் கோட்டா அழைத்தால் நாம் தயார் மாவை எம்.பி. அறிவிப்பு\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்டுப்பணத்தை இழந்தனர்\nகாஷ்மீரில் பனிச்சரிவு: 4 இராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஓய்வூதியம் இல்லாமல் போகும்: தயக்கம் காட்டும் உறுப்பினர்கள்\nஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றமை குறித்து ஹிஸ்புல்லா விளக்கம்\nதேர்தலுக்கு பின்னரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஐ.தே.க. நடவடிக்கை\nஜனாதிபதி கோட்டாவை பிரதமர் ரணில் இன்று சந்திக்கவுள்ளார்\nகோட்டாவுக்குச் சம்பந்தன் தொலைபேசியில் வாழ்த்து – பதவியேற்பில் கூட்டமைப்பினர் எவரும் பங்கேற்கவில்லை\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்டுப்பணத்தை இழந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/advocate/", "date_download": "2019-12-07T11:18:44Z", "digest": "sha1:NRKS6446PM3LA4F7UZMCGRVQG4B7N6VG", "length": 5563, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "ADVOCATE Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nபரபரப்பு :ஜாமீன் ரத்து செய்த பெண் நீதிபதியை சேம்பரில் பூட்டிய வக்கீல்கள்..\nதிருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் ...\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டம்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தாஹில் ரமாணியை இடமாற்றம் செய்ய கொலிஜியம் அமைப்பானது பரிந்துரை செய்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாஹில் ரமானி தனது ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\n பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு தீர்க்கமான பதில்-நயன்தாரா ..\n#BREAKING : 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை-உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்த ஆணையம்\nஆபாச படம் பார்த்தவர்களின் லிஸ்ட் ரெடி மாவட்ட வாரியாக முதற்கட்ட விசாரணை\nஎன்கவுண்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு என கூறிய தொழில் அதிபர்..\n106 நாட்கள் சிறைக்கு பிறகு சென்னை வந்த சிதம்பரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Vadivelu%20And%20Tamanna", "date_download": "2019-12-07T11:34:20Z", "digest": "sha1:2VM2RABVORQ6D25THBFOOKEKVJMNVCVW", "length": 7794, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Vadivelu And Tamanna Comedy Images with Dialogue | Images for Vadivelu And Tamanna comedy dialogues | List of Vadivelu And Tamanna Funny Reactions | List of Vadivelu And Tamanna Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஐ வில் டேக் கேர்\nநான் போனதால தான் நடத்தாம விட்டான் நீங்க போயிருந்தா நடத்திருப்பான்\nகேட்டதுக்கே இப்படி அலர்றியே ���ார்த்திருந்தா என்னா ஆயிருக்கும்\nஇங்க பாரு எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு\nபீலா விடுறதுல இந்த ஏரியாவுலயே நம்பர் ஒன் நான் தான்\nஅதை விட்டுட்டு அமெரிக்கா அம்பானி பிரியாணின்னுக்கிட்டு இருக்க\nஅவர் உங்க மேல பெரிய மரியாதை வெச்சிருக்காராம்\nஇங்க பாரு நீ திரும்ப திரும்ப அதே ஏரியாவுக்குள்ள தான் சுத்திக்கிட்டு இருக்க\nஅதுக்கு முன்னால ஒரு சின்ன ஹெல்ப்ம்மா\nஏய் ஒரு டுவண்டி எடு\nதீடீர்ன்னு என் குரல் மாதிரியே அய்யய்யோ அப்பா அம்மா அப்படின்னு அலறுற சத்தம் கேக்கும் அதை நான்தான்ன்னு நெனச்சி நம்பிடக்கூடாது\nஇமேஜை காப்பாத்திக்கறதுக்காக அவன் என் குரல்லயே கத்துவான்\nஅப்படி கத்துறப்ப கப்புன்னு காதை அடைச்சிக்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10141/news/10141.html", "date_download": "2019-12-07T12:22:49Z", "digest": "sha1:SDBS32OIBPHWRO3SZXVWFFT2UDRGTHZ2", "length": 8772, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "மோசடி கும்பலைச் சேர்ந்த இளம் பெண் மர்மச்சாவு..! : நிதர்சனம்", "raw_content": "\nமோசடி கும்பலைச் சேர்ந்த இளம் பெண் மர்மச்சாவு..\nமோசடி கும்பலைச் சேர்ந்த இளம் பெண் தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தஞ்சாவூரைச் சேர்ந்த ஜானகிராமன். பட்டதாரியான இவருடைய தம்பி பெயர் இளையராஜா. இவர் இன்ஜினீயருக்கு படித்தவர். இவர்கள் இருவரும் தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், சென்னை ஆகிய இடங்களில் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக போலி பணிநியமன உத்தரவுகளின் ஜெராக்ஸ் பிரதிகளை கொடுத்து 25 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்த அகிலா என்ற அகிலாண்டேஸ்வரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில், கடந்த 17ந் தேதி அகிலாண்டேஸ்வரியின் தந்தை வல்லத்தரசு என்பவர் தஞ்சாவூருக்கு வந்து மகளை சந்தித்துப் பேசினார். பிறகு தஞ்சாவூரில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். அவர் ஊருக்கு திரும்பிச் சென்று விட்டார்.\nஅகிலாண்டேஸ்வரி வெளியே சென்றவர் மாலை 6 மண���யளவில் மீண்டும் அறைக்கு திரும்பினார். அப்போது அவர் சோர்ந்து காணப்பட்டதாக சொல்லப்படுகிறது.\nசற்று நேரம் கழித்து அகிலாண்டேஸ்வரி தனது அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா\nஇதுகுறித்து தஞ்சை தெற்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், அகிலாண்டேஸ்வரி இறந்து போனது குறித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் வந்தபின்னரே சடலம் இறக்கப்பட்டு பிரேத பரி சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறினார்.\nஅகிலாண்டேஸ் வரியின் பெற்றோர் தஞ்சாவூருக்கு வந்ததையடுத்து, அகிலாண்டேஸ்வரி யின் உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அகிலாண்டேஸ்வரியின் இறப்பு குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டது.\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\nதமிழ் மக்களின் விடுதலையும் ஏமாற்று தலைமைகளும்\nகரூர் அருகே கோரவிபத்து காட்சிகள் – லாரியும், அரசுப்பேருந்தும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-07T12:35:17Z", "digest": "sha1:QN7WAELZ3UZC4HFAKWT4MSYTZ7YCPOXT", "length": 9223, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிராம்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்���ு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிராம்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிருமணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேநீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னியாகுமரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவைப்பொருட்களின் (பலசரக்குகளின்) பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் பொருளாதாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூலிகைகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயநகரப் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1599 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமசாலாப் பொருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇப்தார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅச்சே சுல்தானகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரியாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண-மரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெல்லிபீன் (இனிப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெர்னாத்தே சுல்தானகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச்சு 17, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகராம்பு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தோனேசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெட்ச்அப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தோனேசியாவின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்த்துகலின் மூன்றாம் யோவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாதிக்காய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவசாய விளைபொருட்களை பாரியளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇஞ்சியணிச்சல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிஞ்சனி மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய நறுமணப் பொருட்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வாசனைத் திரவியங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொக���)\nஐதராபாத்து கலீம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரு தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/netizens-critic-taapsee-copy-of-superstar-kanganaranaut-q1bfpf", "date_download": "2019-12-07T12:00:30Z", "digest": "sha1:NP26DHBWLX2WGOEDBN7LBQWXNRIJOAUQ", "length": 11395, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கங்கனாவை காப்பியடிக்கும் டாப்ஸி... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்... மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!", "raw_content": "\nகங்கனாவை காப்பியடிக்கும் டாப்ஸி... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்... மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...\nநடிகையான டாப்ஸி, இந்தி நடிகை கங்கனா ரனாவத்தின் ஸ்டைலை காப்பியடிப்பதாக நெட்டிசன்கள் குறை கூற ஆரம்பித்துள்ளனர்.\nமறைந்த கேமராமேன் ஜீவா இயக்கிய கடைசிப் படம் \"தாம் தூம்\". இதில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கங்கனா ரனாவத். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத், 'குயின்', 'த்னு வெட்ஸ் மனு', 'மணிகர்ணிகா' போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஏ.எல்.விஜய் இயக்கும் \"தலைவி\" படத்தில் நடித்து வருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபீக்கான இதில் நடிப்பதற்காக மிகவும் ஜெவாக உருமாறிவருகிறார் கங்கனா.\nஇந்தியில் பாலிவுட் நடிகைகள் அவர்களுக்கு என தனி ஸ்டைலை உருவாக்கி கொள்வது வழக்கம். அதற்காக காஸ்டியூம் டிசைனர், சிகை அலங்கார கலைஞர் என ஒரு பட்டாளத்தை தங்களுக்கென தனியாக வைத்திருப்பார்கள். பார்ட்டி, கல்யாணம், சினிமா ஃபங்ஷன் என எங்கு சென்றாலும் தங்களுக்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக உடையை அணிந்து கொண்டு வலம் வருவார்கள். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாவது வழக்கமான ஒன்று.\nஇந்நிலையில் பிரபல நடிகையான டாப்ஸி, இந்தி நடிகை கங்கனா ரனாவத்தின் ஸ்டைலை காப்பியடிப்பதாக நெட்டிசன்கள் குறை கூற ஆரம்பித்துள்ளனர். அதனை நிரூபிக்கும் விதமாக கங்கனாவைப் போலவே, டாப்ஸி உடை, அலங்காரம், ஹேர் ஸ்டைலில் எடுத்துள்ள புகைப்படங்களை கம்பேர் செய்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.\nசமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்தப் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள், அச்சு அசலாக டாப்ஸி, கங்கனாவை போன்றே இரு���்பதாகவும், கூகுளில் தேடினால் கூட அதுவே சொல்லும் கங்கனாவின் காப்பி தான் டாப்ஸி என்றும் தேவையில்லாத கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.\n\"என்னம்மா இப்படியெல்லாமா டைட்டில் வைப்பீங்க\" - யாரும் எதிர்பாராத படத்தலைப்புடன் ஹீரோவாக இண்ட்ரோவாகும் KPY புகழ் ராமர்\n எவ்வளவு அடித்தாலும் அசராத யாஷிகா செக்ஸி புகைப்படத்தை வெளியிட்டு வெறித்தனம்... ஜொல்லு வடிக்கும் நெட்டிசன்கள்\nசின்னம்மா இல்லாம ஜெயலலிதா வரலாறா... சசிகலாவாக யார் களம் இறங்குறாங்க தெரியுமா\nதிடீரென 'சர்கார்' ஷூட்டிங் நடந்த இடத்தில் 'தர்பார்' ஷூட்டிங்கை நடத்திய ஏ.ஆர்.முருகதாஸ்...\n'தர்பார்' இசைவெளியீட்டு விழா எங்கே... எப்போது... அதிகார பூர்வமாக வெளியான தகவல்..\nதீயாய் பரவிய டாப்லெஸ் போட்டோ... பதறிப்போய் விளக்கம் அளித்த ரம்யா பாண்டியன்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாடி மேல் இருந்து தவறி விழுந்த குழந்தை.. கேட்ச் பிடித்து நொடியில் காப்பாற்றிய மக்கள்..\nஆசிட் வீசுவேன் என கதிகலங்க செய்த காதலன்.. லைவ் வீடியோவில் கதறி கதறி அழுத நடிகை அஞ்சலி அமீர்..\n\"எங்களை வாழ விடுங்கள்\" மெரீனா துப்பாக்கிச்சூடு.. நினைவு தினத்தில் கண்ணீர் வடிக்கும் மீனவர்கள்..\n100 நாள் வெச்சு செஞ்ச பிறகும்... பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.. அய்யோ.. அய்யோ.. காங்கிரஸ்..\nலோன் தராததால் விரக்தி.. துப்பாக்கி, கத்தியுடன் வங்கிக்குள் புகுந்து கதற விட்ட நபர்..\nமாடி மேல் இருந்து தவறி விழுந்த குழந்தை.. கேட்ச் பிடித்து நொடியில் காப்பாற்றிய மக்கள்..\nஆசிட் வீசுவேன் என கதிகலங்க செய்த காதலன்.. லைவ் வீடியோவில் கதறி கதறி அழுத நடிகை அஞ்சலி அமீர்..\n\"எங்களை வாழ விடுங்கள்\" மெரீனா துப்பாக்கிச்சூடு.. நினைவு தினத்தில் கண்ணீர் வடிக்கும் மீனவர்கள்..\n\"என்னம்மா இப்படியெல்லாமா டைட்டில் வைப்பீங்க\" - யாரும் எதிர்பாராத படத்தலைப்புடன் ஹீரோவாக இண்ட்ரோவாகும் KPY புகழ் ��ாமர்\nதமிழக அரசை தாறுமாறாக விமர்சித்த சீமான் \n2 மாதத்தில் ரூ.4.9 லட்சம் கோடி கடன் கொடுத்திருக்கோம்: நிர்மலா சீதாரமன் தகவல் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-mugen-sathiyama-song-live/", "date_download": "2019-12-07T10:59:34Z", "digest": "sha1:47FVR4YJQP2IGTPSOTX77ZUTYCL57PPO", "length": 13579, "nlines": 83, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Mugen Sathiyama Song Live", "raw_content": "\nHome பிக் பாஸ் முகெனின் சத்தியமா பாடலின் லைவ் பேர்பாமென்ஸ். மெய்மறந்து ரசித்த ரஹ்மான்.\nமுகெனின் சத்தியமா பாடலின் லைவ் பேர்பாமென்ஸ். மெய்மறந்து ரசித்த ரஹ்மான்.\nவிஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி சிறப்பாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதில் தமிழக மக்களின் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகின் ராவ். அதுமட்டும் இல்லைங்க பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னரும் ஆவார்.முகின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் அவர் கடந்து வந்த பாதையைப் பற்றி பார்க்கலாம்.முகின் ராவ் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் இடத்தில் பிறந்தார். இவருக்கு எம்.ஜி.ஆர். என்ற மற்றொரு பெயரும் உண்டு.முகின் அப்பா பெயர் பிரகாஷ் ராவ் கிருஷ்ணன். இவர் ஒரு பாடகர். அம்மா பெயர் நிர்மலாதேவி, இவங்க மலேசியாவில் இருக்கிற கம்பெனியில வேலை பார்க்கிறார்கள்.முகினுக்கு விக்னேஷ் ராவ் என்ற சகோதரனும்,ஜனனி என்ற சகோதரியும் உள்ளார்கள்.முகின் தன்னுடைய பள்ளிப்படிப்பை கோலாலம்பூரில் முடித்தார்,மலேசியாவில் உள்ள கல்லூரியில் டிப்ளமோவை முடித்தார்.\nமுகினுக்கு தன்னுடைய இளம் பருவத்தில் அப்பா மேடையில் பாடும்போது வரும் கைத்தட்டல் மீது ஆசைப்பட்டு தானும் பெரிய பாடகராக வேண்டும் என்று ஆசை பட்டாராம் . மேலும், நமக்கும் இந்த மாதிரி கைதட்டல் வேண்டும் என்று ஆசை வளர்த்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.அதற்காக முதலில் தன் அப்பாவுடன் சேர்ந்து பாட்டு பாட தொடங்கினார். பின்னர் தன் பள்ளி நண்பர்கள் கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து பாட்டு பாடத் தொடங்கினார்.பின்னர் அவரே எழுதி பாடல்களை பாடத் தொடங்கினர்.அப்படி பாடிய பாடல்களில் ஒன்றான கயல்விழி என்ற பாடல் பெரிய அளவு ஹிட்டாச்சி. அது மட்டும் இல்லைங்க யூடியூப்களில் செம ட்ரெண்டிங் ���ச்சி.இந்த பாடல் மூலம் தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். இவர் பாடகர் மட்டும் இல்லைங்க தன்னுடைய 13 ஆம் வயதிலேயே மலாய் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇதையும் பாருங்க : இனி அவருடன் நடிக்கவே மாட்டேன். நெருங்கிய நண்பரையே இப்படி சொல்லிட்டாரே ஐஸ்வர்யா.\nஅதைத் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் ஷார்ட் பிலிம்களில் கூட நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து கிட்கட் ,கேஎஃப்சி போன்ற விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.மேலும்,முகினுக்கு 2011ஆம் ஆண்டு பெஸ்ட் ஆக்டர் என்ற விருது வழங்கினார்கள்.மேலும், “கயல்விழி, அன்பே ஆருயிரே, வெறிச்சோடி, காதலி ,கண்ணே, அபிநயா, போகிறேன்” போன்ற பல பாடல்களை எழுதி யூடியூப்களில் தெறிக்க விட்டு இருக்காருன்னு சொல்லலாம். இந்த பாடல்களில் அவருடைய பேவரட் பாட்டுன்னு சொன்னா ‘கயல்விழி மற்றும் போகிறேன்’ என்ற பாடல்தான் என்று சொல்லியிருக்கிறார். இவருடைய மிகப் பெரிய ஆசை என்னவென்று பார்த்தால் ஒரு மிகப் பிரபலமான அருங்காட்சியத்தில் எனக்கு ஒரு மெழுகு சிலை வைக்க வேண்டும். அது பக்கத்தில் நின்று நான் போட்டோ எடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை, கனவு என்று கூறினார்.முகின் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் பல திறமைகளை கொண்டுள்ளவர்.\nஇதனை தொடர்ந்து முகினுக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.மேலும், தன்னுடைய திறமையாலும் நம்பிக்கையாலும் பிக் பாஸில் சிறப்பாக விளையாடி வந்தார்.மேலும், பிக் பாஸ் வீட்டில் முகின் பாடிய பாடல் செம்ம ஹிட்டாகி உள்ளது. ” நீதான் நீதான்” என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.ரசிகர்கள் பாடல் வெறித்தனமாக இருக்கு என்று இணையங்களில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.மேலும், இந்தப் பாடலை சூப்பர் சிங்கரில் பிரபலமான சௌந்தர்யா, பிரியங்கா அவர்கள் எல்லோரும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று முகினுடன் சேர்ந்து பாடினார்கள். இப்போ அந்த பாடலை பிரபல ஊடகம் நடத்திய விருது வழங்கும் விழாவில் நேரடியாக சௌந்தர்யா பாடினார்.\nஇந்த நிகழ்ச்சியில் ஏ ஆர் ரகுமான், அனிருத்,ஹிமான் இவர்களும் கலந்துள்ளனர். மேலும் இந்த பாடலை கேட்டு மகிழ்ந்தார்கள். கூடிய விரைவில் முகினை இசையமைப்பாளர்கள் கண்டு கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டும் இல்லைங்க பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் ஆனவுடன் விஜய் நடிப்பில் “தளபதி 64” படத்தில் முகினுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான், அனிருத், இமான் ஆகியோர் தலைமையில் பாடமும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஇனி அவருடன் நடிக்கவே மாட்டேன். நெருங்கிய நண்பரையே இப்படி சொல்லிட்டாரே ஐஸ்வர்யா.\nNext articleமதுமிதா ஏன் இறுதி போட்டிக்கு வரவில்லை. வீடியோ மூலம் பதிலளித்த மதுமிதாவின் கணவர்.\nவயிற்றில் குத்தியாச்சி. இப்போ யாஷிகா எந்த இடத்தில் கம்பள குத்தியிருக்காங்க பாருங்க.\nதர்ஷனுக்காக சண்டை போட்ட பெண் ரசிகைகள். பஞ்சாயத்து செய்த தர்ஷன். சோகமான ரசிகை.\nநண்பர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லாஸ்லியா. விடியோவை கண்டு புலம்பும் ரசிகர்கள்.\nஇந்தா ஆரம்பிச்சிட்டாங்களா அடுத்த சண்டையை.\nநான் தல குனிஞ்சி வாழ கூடாது. கவிலியா காதலை ஏற்க மறுத்த லாஸ்லியாவின் தந்தை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/05/7_28.html", "date_download": "2019-12-07T11:58:14Z", "digest": "sha1:F4QQGE6GQR3AVVMWXTO2KSSXJR6CRZC7", "length": 8981, "nlines": 132, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "புதிய பள்ளி சீருடைகள் ஜூன் 7க்கு பிறகே கிடைக்கும் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபுதிய பள்ளி சீருடைகள் ஜூன் 7க்கு பிறகே கிடைக்கும்\nபுதிய பள்ளி சீருடைகள், ஜூன், 7க்கு பின், மாணவ - மாணவியருக்கு கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.தமிழக பள்ளி கல்வித் துறை, கடந்தாண்டு, ஒன்பது, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியரின் பள்ளி சீருடையில் மாற்றம் செய்தது.தனியார் பள்ளிகளுக்கு இணையான வண்ணங்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டது.இந்தாண்டு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு, உதவி பெறும் மாணவ - மாணவியருக்கு, மாற்றம் செய்யப்பட்ட புதிய பள்ளி சீருடைகள் வழங்கப்படும் என, சில நாட்களுக்கு முன், பள்ளி கல்வித் துறை அறிவித்தது.\nஆனால், மிக குறைவான நாட்களே இருப்பதால், பள்ளி திறக்க உள்ள ஜூன், 3ல் சீருடைகள் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.இது குறித்து, பள்ளி கல்வித் துறையினர் கூறியதாவது:\nசத்துணவு சாப்பிடும் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியருக்கு, நான்கு செட் சீருடைகள், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு, சீருடை வண்ணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், 1.50 லட்சம் பேருக்கு, சீருடை வழங்க வேண்டும்.தற்போது தான், சீருடை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. எனவே, ஜூன், 7க்கு பின் தான் பள்ளிகளுக்கே சீருடைகள் சென்றடையும் என, கணக்கிடப்பட்டுள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nபத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nகனமழை காரணமாக இன்று 03-12-2019 விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/director-mahendran-passes-away-photos/", "date_download": "2019-12-07T12:04:02Z", "digest": "sha1:LTLF3OOTZ6KZ4DS7NLRDKU5JUKZNKZJF", "length": 2804, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Director Mahendran Passes Away Photos - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\n3:06 PM ஜடா ; விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்க��ே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/spiritual/spiritual_96573.html", "date_download": "2019-12-07T11:47:26Z", "digest": "sha1:FBNL4RAJGOZWX2AX2LTVG6D3CUUY4TPF", "length": 17364, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனத்திற்காக 319 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு - ஆந்திராவை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் பதிவு", "raw_content": "\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான புதிய தேர்தல் அறிவிப்பாணை இன்று மாலை வெளியாக வாய்ப்பு - மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதம���ழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மீண்டும் மழை - திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதால் நீர்நிலைகளுக்கு வரத்து அதிகரிப்பு\nசபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனத்திற்காக 319 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு - ஆந்திராவை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் பதிவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் செல்வதற்காக 45 வயதிற்கு உட்பட்ட 319 பெண்கள் ஆன்-லைனில் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய உச்சநீதிமன்றம், மறுதீர்ப்பு வரும் வரை சபரிமலைக்கு 50 வயதுக்குட்பட்ட பெண்களும் சென்ற தீர்ப்பே பின்பற்றப்படும் என உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், 319 பெண்கள் ஆன்-லைனில் முன்பதிவு செய்துள்ளதாகவும், இதில் யாரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.\nஅண்ணாமலையார் உண்ணாமலையம்மன் வெள்ளி ரதத்தில் பவனி : 7ம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகளின் மகா ரத தேரோட்டம்\nகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார் விநாயகர் சந்திரசேகரர் திருவீதியுலா - பக்‍தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம்\nஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படவிருந்த ஐம்பொன்சிலைகள் மீட்பு : ஒரு பெண் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர்\nஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த சுவாமிகளிடம், கட்டளைத்தம்பிரான் சுவாமிகள் ஆசிபெறும் நிகழ்வு\nதிருக்கார்த்திகை தினத்தின் 5-ம் நாள் உற்சவம் : வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமிகள் பவனி\nகார்த்திகை தீப திருவிழாவின் 5-ம் நாள் உற்சவம் : விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார்\nசபரிமலை வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் : 18-ஆம் படிக்கு மேல் செல்போன் பயன்படுத்த தடை\nகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் - வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் ரயில்கள் இயக்‍கப்படும் என அறிவிப்பு\nதிருக்கார்த்திகை தீபத் திருவிழா��ின் 3-ம் நாள் உற்சவம் : பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனைகள்\nதூத்துக்குடியில், கிறிஸ்துமஸ் பண்டிகையினை வரவேற்கும் ஆராதனை நிகழ்ச்சி : இசைக்கருவிகளுடன் பாடல்களை இசைத்த பாடகர் குழுவினர்\nகன்னியாகுமரி போலீசாரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் கைது\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 4 புதிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nவரும் ஜனவரி மாதம், வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி : மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் தாதாராவ் தகவல்\nஅமெரிக்க அதிபா் டிரம்ப்பை பதவி நீக்‍கம் செய்வதற்கான வரைவு தீர்மானம் : தனிப்பட்ட முறையில் டிரம்ப் மீது அதிருப்தில்லை என நான்சி பெலோசி கருத்து\nகுஜராத்தில் உள்ள பட்டேல் சிலையை காண சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் - நாள்தோறும் 15 ஆயிரம் பேர் வருகை\nசென்னை அருகே சாலையில் தவறவிடப்பட்ட பையை கண்டெடுத்த காவலர் : தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு - பொதுமக்‍கள் பாராட்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல்\nபெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கு : ஒரு ஆயுள், 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கையை முன்னிட்டு கேக்‍ தயாரிக்‍கும் திருவிழா தொடக்‍கம் - பிரபல சமையல் கலைஞர் தாமு பங்கேற்பு\nசேதமடைந்துள்ள தூத்துக்‍குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலை : பயண நேரம் இரட்டிப்பாவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு\nகன்னியாகுமரி போலீசாரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் கைது ....\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 4 புத ....\nவரும் ஜனவரி மாதம், வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி : மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை ....\nஅமெரிக்க அதிபா் டிரம்ப்பை பதவி நீக்‍கம் செய்வதற்கான வரைவு தீர்மானம் : தனிப்பட்ட முறையில் டிரம் ....\nகுஜராத்தில் உள்ள பட்டேல் சிலையை காண சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் - நாள்தோறும் 15 ஆயிரம் பேர் வருகை ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/12/blog-post_04.html", "date_download": "2019-12-07T12:58:15Z", "digest": "sha1:VQ3TXSVQWTAGRLJUHC63VZ4JZQ25B7UJ", "length": 55705, "nlines": 502, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: நந்தலாலா சர்ச்சை, நர்சிம் \"நச்\" விளக்கம் - தாக்கம் இன்றி படைப்பு இல்லை", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nநந்தலாலா சர்ச்சை, நர்சிம் \"நச்\" விளக்கம் - தாக்கம் இன்றி படைப்பு இல்லை\nநர்சிமிடம் விளக்கம் கோரும் அவசியம் என்ன \nஒரு நல்ல இயக்குனரான மிஷ்கினின் நந்தலாலா படம் ஒரு தரப்பில் பாராட்டை அள்ளி குவித்தாலும், எதிர்ப்பும் வரலாறு காணாத அளவுக்கு வலுவாக எழுந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது..\nஇந்த எதிர்ப்பு எழுந்ததற்கு வலுவான ஓர் உளவியல் காரணம் உண்டு…\nஒரு படைப்பை காப்பி அடித்தல் என்பதற்கும் , ஒரு படைப்பின் பாதிப்பில் இருந்து ஒரு படைப்பை உருவாக்குவதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு..\nபடைப்பு என சொல்லும்போது அது சினிமா மட்டும் அல்ல… உடனே படைப்பு என்றால் இலக்கியமா என்றால் அதுவும் க்ரியேட்டிவ் வொர்க்தான் என்றாலும் அது மட்டுமே படைப்பு அல்ல..\nஒரு வித்தியாசமான பம்ப் டிசைன் செய்து செய்திறனை கூட்டும் மெக்கானிக்கல் எஞ்சினியரும் படைப்பாளிதான்… ஒரு சிறந்த மார்க்கெட்டிங் உத்தியை தன் நிறுவனத்தில் அமல்படுத்துபவர், ஓர் உலோகத்துக்கு புதிதான பயன்பாட்டை கண்டுபிடிப்பவர், ஒரு லேத்- தில் மெஷினிங் செய்யப்படும் செயல்வேகத்தை அதிகரிக்க புதிய செட்டிங் கண்டுபிடிப்பவர், ஜிக் ஃபிக்ஸர் வடிவமைத்தல் என படைப்பு திறன் எல்லா இடத்திலும் இருக்கிறது..\nஎனவேதான் தான் கஷ்டப்பட்ட உருவாக்கிய ஒரு படைப்பு திருடப்படும் வேதனையை அனுபவித்தவர்கள் எல்லா துறைகளிலும் இருக்கும் நிலை இங்கு இருக்கிறது ( சினிமாவில் மட்டும் அல்ல )\nஇந்த வேதனையை உணர்ந்தவர்கள் சதவிகிதம் அதிகம் என்பதால் நந்தலாலா படத்துக்கு வரலாறு காணாத எதிர்ப்பு ஏற்பட்டது.. பலர் ஜப்பான் படம் பார்க்கவில்லை.. ஆனால் காப்பி என்ற தகவலே அவர்களை கோபப்பட செய்ய போதுமானதாக இருந்தது..\nஒரு மசாலா படத்தை காப்பி அடித்து எடுத்து இருந்தாலும் , பெரிய எதிர்ப்பு இருக்காது.. ஏனென்றால் அதை உன்னத படைப்பு என யாரும் சொல்வதில்லை.. எனவே அதை பார்த்து விட்டு அப்படியே மறந்து விடுவோம்..\nஆனால் உன்னத படம் என நந்தலாலாவை சொல்லும்போதுதான் , படைப்பு திருட்டால் பாதிக்கப்பட்ட வேதனையை உணர்ந்த பெரும்பான்மையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஎன் அனுபத்தில் இருந்து சொல்ல வேண்டும் என்றால்,\nஒரு எஃப் எம் ரேடியோவுக்கு நான் அனுப்பிய ஒரு கான்சப்ட் அவர்கள் கண்டுபிடிப்பு போல, ஒரு வரி மாறாமல் ஒலிபரப்ப பட்டதை கேட்டு நொந்து போய் இருக்கிறேன்..\nநான் வேலைக்கு சேர்ந்த புதிதில், ஒரு டிசைனை உருவாக்கிய பெயரை என் சீனியரிடம் இழந்து வருந்தி இருக்கிறேன்.\nநான் உருவாக்கிய விளம்பர வாசகம், தேவையில்லாத வகையில் காப்பி அடிக்கப்பட்டு கிண்டலுக்கு உள்ளானதை பார்த்து இருக்கிறேன்..\nஇதே போல நீங்களும், நீங்கள் எந்த துறையில் இருந்தாலும், ஒரு படைப்பாளி என்ற முறையில் வேதனையை அனுபவித்து இருப்பீர்கள்..\nஅந்த அனுபவம் இல்லாதவர்கள் கூட, பதிவு காப்பி அடிக்கப்படும் அனுபவம் பெற்று இருப்பார்கள் ..\nஅட அதுவும் இல்லையா… விரைவில் அந்த அனுபவம் கிடைக்கும்….\nஎனவே இந்த எதிர்ப்பு சினிமா என்பதை தாண்டி முக்கியமான விஷயமாகி விட்டது…\nஇதற்கு அறிவு உலகம் சரியான பதில் சொல்லவில்லை… இயக்குனர்களை விரோதித்து கொள்ள இயலாத நிலை, சினிமா பற்றிய அறிவு இன்மை , கிணற்று தவளை போன்ற பொது அறிவு என பல காரணங்கள் ..\nஇது போன்ற நிர்பந்தங்கள் இல்லாத பதிவுலகிலும் சரியான விவாதம் இந்த கோணத்தில் நடக்கவில்லை..\nகேபிள் சங்கர் ஒரு சினிமா என்ற கோணத்தில், அந்த துறையில் இருப்பவர் என்ற முறையில் வழங்கிய விளக்கம் முக்கியமான ஒன்று… அதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது…\nபோனில் அவருடன் வெகு நேரம் பேசியும், என் நன்றியை சரியான விதத்தில் சொல்��வில்லை என்றே தோன்றியது…\nஒரு முக்கிய பிரச்சினையில் இலக்கியம் சார்ந்த ரெஸ்பான்ஸ் , படைப்பாளி என்ற கோணத்தில் பதிவு செய்யப்படாமல் போவது வருந்ததக்கது என்ற நிலையில்தான், எழுத்தாளரும், இலக்கிய அறிவும் சினிமா அறிவும் ஒருங்கே கொண்டவரும், கவிஞரும் பதிவருமான நர்சிம் அவர்களின் நந்தலாலா விமர்சனம் படிக்க நேர்ந்தது..\nவித்தியாசமான விமர்சனம் என்னை ஈர்த்தது.. ஆனால் எதிர் கருத்தை அவர் கணக்கில் எடுத்து கொண்டாரா என்பது தெரியவில்லை… அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு விட்டு, அதன் பின்னும் படத்தை பாராட்டினால்தான் அதில் ஆழம் இருக்கும் என்பது என் கருத்து…\nஎதிர் கருத்தை யோசித்து பார்த்து விட்டு, அதன் பின் படத்தை குப்பை என நினைத்தால், அதை அவர் வெளிப்படையாக சொல்லி விட்டு, முன்பு பாராட்டியதை வாபஸ் வாங்க வேண்டும் என்பது என் எண்ணம்..\nஎனவே , படத்தை நேசிக்கும், ஓர் இலக்கிய ப்ளஸ் சினிமா ஞானம் கொண்ட ஒருவர் கருத்து முக்கியம் என்ற நிலையில் அவரை தொடர்பு கொண்டேன்..\nஎன் பார்வையை பொறுமையாக கேட்ட அவர், டீக்கடை விவாதத்தில் பேசுவது போல மேம்போக்காக பேச விரும்பாமல் , யோசித்து விட்டு , தகவல்களை பெற்று விட்டு தன் விளக்கத்தை சொல்வதாக சொன்னார்..\nசும்மா தட்டி கழிப்பதற்காக இப்படி சொல்கிறார் என நினைத்து அவ்வப்போது பதில் கேட்டு டார்ச்சர் செய்து வந்தேன்..\nஒரு கட்டத்தில் என் போன் நம்பரை பார்த்தாலே , டென்ஷன் ஆக ஆரம்பித்தார்.. நாம் சற்று அத்து மீறுகிறோமோ என எனக்கே தோன்றியது\nகடைசியாக அவர் பதிலை படித்ததும், அத்து மீறி இருந்தாலும் தவறு இல்லை என தோன்றியது…\nஇலக்கிய உதாரணம் சொல்லி அவர் கொடுத்த விளக்கம் , சில மன கதவுகளை திறந்தது…\nநான் சொன்ன பம்ப் டிசைனையே எடுத்து கொண்டால், டிசைன் என் சொந்த கற்பனையாக இருக்கலாம்.. ஆனால் அதன் இன்ஸ்பிரேஷன் வேறு எங்காவது இருந்து கிடைத்து இருக்கும் என்பதே உண்மை…\nஎறும்பை இன்ஸ்பிரேஷனாக கொண்டு, சில தேடல் முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு சாஃப்ட்வேரில் உண்டு…\nஆனால் இந்த இன்ஸ்பிரேஷனை பயன்படுத்திக்கொள்ள , ஒரு ஐடியாவை மேம்படுத்த அடிப்படையில் நமக்கு அந்த துறையில் ஞானம் வேண்டும்..இல்லை என்றால் வெறும் காப்பியில் முடியும்.\nஎதிர் தரப்பை ஆய்ந்த பின்னும், நந்தலாலா பாராட்டத்தக்கதா ;\nதாக்கம் இல்லாமல் படைப்ப�� உண்டா\nஜப்பான் படத்தை காப்பி அடித்தாரா அல்லது அதன் பாதிப்பில் இன்னும் சிறப்பாக அதை வெளிப்படுத்தினாரா.\nஇதற்கு இலக்கிய முன்னுதாரணங்கள் உண்டா\nஎன்பது போன்ற பல விஷ்யங்களை அழகு தமிழில், இலக்கிய உதாரணங்கள் மூலம் ( சற்று கிளுகிளுப்பானது ) விளக்கும் அவர் கட்டுரை , இதோ உங்கள் பார்வைக்கு….\nசினிமா ரசிகர்கள் படித்தால் இன்னும் ஒரு முறை அவர் சொன்ன படங்களை பார்க்க தோன்றும்..\nசினிமா ஆர்வம் இல்லாதவர்களுக்கும் , இதில் இருக்கும் கவனிப்புத்தன்மை, ரசிப்புத்தன்மை, க்ரியேட்டிவிட்டி குறித்த கருத்துக்கள் போன்ற்வை பயன் படும்..\nஎதிர் கருத்தும் தோன்ற கூடும்.. ஏற்க முடியாமலும் போகலாம் ’\nமுதலில் தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். நான் தொலைபேயில் சொன்னது போல், வேலை அதிகம்.\nஆதாரக் கருத்தில் எந்த மாற்றமும் முரணும் இல்லை. இந்தப் படத்தின் இன்ஸ்ப்ரேஷன் இதுவென மிஷ்கின் டைட்டிலில் போட்டிருக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.\nஆனால், மிஷ்கின் போன்ற ஒரு கலைஞனை நாம் போற்றித்தான் ஆக வேண்டும்.\nஇதுவரை வெளிவந்த மிஷ்கினின் மூன்று படங்களுமே அற்புதமானவை. காட்சிகளில் குறியீடுகள் அதிகம் கவனம் செலுத்துபவை.\nசித்திரம் பேசுதடி ஒரு சாதாரண காதல் படம் என்று கடந்து விட முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் யார் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கும் படியான காட்சியமைப்புகள் இருக்கும். சாலைகள், கால்கள், அப்பா, நேரெதிர் குணங்கள். வில்லன் கதாபாத்திரத்திற்குள்ளும் இருக்கும் நெகிழ்வும் நேர்மையும்.\nஇறுதிக் காட்சியில் வில்லன் தண்டபானி கத்திகுத்துப் பட்ட நரேனைப் பார்த்து ‘டேய் இவ உன் காதலின்னு முதல்லயே சொல்லி இருக்கக்கூடாதா’ எனும்பொழுது நமக்குள் சட்டென ஒரு நெகிழ்வு ஏற்படும்.\nஇந்தப் படம் தமிழ் படங்களில் மிக முக்கிய ஒன்று. பரந்து விரிந்த வானத்தைக் கோணலாக காட்டி, கட் ஷாட் ஏதுமில்லாமல் இறக்கியது தமிழுக்குப் புதுசு.\nநாயகனை அறிமுகம் செய்யும்பொழுது காலைக் காட்டுவது எல்லா கமர்சியல் படங்களிலும் இடம்பெறும். ஆனால் இப்படத்தில் வெற்றுக்காலுடன் ஆட்டோவில் தலைகீழாய் என , ஒற்றை ஷாட்டில் அவனுடைய கேரக்டரை உணத்திப் போகும் பாங்கு மிஷ்கினிடம் நிறையவே இருக்கும்.\nபடம் நெடுக குறியீடுகள் மட்டுமே. மிருகம் போன்ற பார்வை, முடி, நடை, நடுவி���லை விலக்கி வைத்தே நீரோ,பீரோ அருந்தும் பிரசன்னா.. கால் ஊனமான வில்லனின் குடும்பம்.. அவன் சாவு ஏற்படுத்தும் தாக்கம்.. போலிஸ் ஸ்டேஷனை அப்படியே காட்டிய காட்சிகள் என அஞ்சாதே குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஅப்படியான ஒரு திறமையான ஒரு இயக்குனர்தான் மிஷ்கின். நேற்று முளைத்து, இன்று டிவிடி திருடி நந்தலாலாவை வெளியிட்டுவிடவில்லை. சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா என பாரதியார் வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கும் பாணி.\nதீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா நின்னைத் தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா ஈறு கெடாத எதிர்மறைப் பெயரச்சம் இது. அகண்ட விசயத்தை இறக்கி வைக்க பாரதியார் தேர்ந்தெடுத்த வார்த்தை நந்தலாலா..\nசுவரை உரசும் கரங்கள், அதே சுவரை உரசும் தாய்மைக் கால்கள். லாங் ஷாட்டிலும் க்ளோஷப்பிலும் முதலில் தெரிவது கால்கள், பூச்சியோ, மரமோ, மனிதனோ,.. தெரிவது கால்களே.. கால்கள் கொள்ளும் பயணமே வாழ்க்கை.. என குறியீடுகளை நம்பும் மிஷ்கினின் நந்தலாலா என்ற வார்த்தைப் பிரயோகமும் இது தத்தெடுத்த பிள்ளை எனவே நந்தலாலா எனும் குறியீடாயும் இருக்கலாம்.\nஒற்றை வார்த்தையில் நன்றி என ஜப்பானியத் திரைப்படம் குறித்துப் போட்டிருந்தால் உங்களின் அதிருப்தி திருப்தியாக மாறி இருக்குமா எனில் ஐயமே.\nதோள்கண்டேன் தோளே கண்டேன், தோளில் இரு கிளிகள் கண்டேன்.. கிளிகள் என்ன என்பது கண்ணதாசருக்குத் தெரியும்.. கம்பர் சொன்ன தோள்கண்டார் தோளே கண்டார் வேறு.. ஆனாலும் அதன் தாக்கம் இது.\nஅதற்காக கம்பருக்கு நன்றி சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. தாக்கத்தில் எழும் படைப்புகளே படைப்புகள். எந்த ஒரு தாக்கமும் இல்லாமல் சாப்பிட்டுத் தூங்கி, எழுந்ததும் பேனாவைத் திற்ந்து பின்னால் சொருகி எழுதப்படுவதில்லை எந்தவொரு படைப்பும்.\nநீங்கள் நான் உட்பட எழுதும் அனைவரும் ஏதேனும் ஒரு தாக்கம் தந்த பாதிப்பிலேயே எழுதுகிறோம்.\nஎன் கிராமத்தில் இருக்கும் அத்தனை மனிதர்களின் பாதிப்புகளே என் கதைகள்.\nஎழுதும் விதத்தில் வித்தியாசப்பட்டு நிற்கிறோம்.\nடைட்டில் கார்டில் அவர் ’நன்றி ‘ போட்டிருந்தாலும், குறை என நிறையச் சொல்லி இருப்பார்கள். ஏனெனில் இங்கே, தழுவல், திருட்டு, காப்பி எனும் குரல்களில் அத்தனையும், நாங்கள் உலகம���ழிப்படம் பார்க்கும் அறிவுஜீவிகள் எங்களை ஏய்க்க முடியாது எனும் குரலாகவே ஓங்கி ஒலிக்கிறதேயொழிய, இரு படங்களுக்குமான ஆதார வேற்றுமைகளையும் மிஷ்கின் கையாண்ட நேர்த்தியையும் நோக்கும் நோக்கம் இருப்பதாகப் படவில்லை.\nஎல்லாப் பேட்டிகளிலும் ஜப்பான் படம் குறித்து அவர் கூறிக்கொண்டுதான் இருக்கிறார்.\nஒரு படைப்பாளியாக நீங்கள் கேட்ட அதே மனநிலையில் இதற்கு பதில் சொல்ல வேண்டுமெனில், ஆம் கிகுஜிரோவின் பாதிப்பு என்று டைட்டிலில் அவர் போட்டு இருக்க வேண்டும்.\nஎன்னளவில், கிகுஜிரோவை பலமடங்கு தாண்டியது நந்தலாலாவின் உயரமும் குறியீடுகளால் நிறைந்த காட்சிகளும்.\nவிரிவான அலசல் தெளிவான பதில்.\nஇப்படி ஒரு விரிவான பார்வையா.. அருமையிலும் அருமையுங்க... அவர் தழுவல் படம் எடுத்திருந்தால் ஆரம்பத்திலெயெ மெதுவாக சொல்லிச் செய்திரந்தால் அவருடைய செதுக்கல் திறமையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.. இப்போது அவர் திறமையையே சந்தேகப்படும் படி செய்து விட்டாரே...\nவிரிவான அலசல் தெளிவான பதில்”\nநீங்களும் ஒரு படைப்பாளி என்ற முறையில் இதை ரசித்து இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்\n//டைட்டில் கார்டில் அவர் ’நன்றி ‘ போட்டிருந்தாலும், குறை என நிறையச் சொல்லி இருப்பார்கள். ஏனெனில் இங்கே, தழுவல், திருட்டு, காப்பி எனும் குரல்களில் அத்தனையும், நாங்கள் உலகமொழிப்படம் பார்க்கும் அறிவுஜீவிகள் எங்களை ஏய்க்க முடியாது எனும் குரலாகவே ஓங்கி ஒலிக்கிறதேயொழிய, இரு படங்களுக்குமான ஆதார வேற்றுமைகளையும் மிஷ்கின் கையாண்ட நேர்த்தியையும் நோக்கும் நோக்கம் இருப்பதாகப் படவில்லை//\n\"அவர் தழுவல் படம் எடுத்திருந்தால் ஆரம்பத்திலெயெ மெதுவாக சொல்லிச் செய்திரந்தால் அவருடைய செதுக்கல் திறமையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்..\"\nஅப்படி சொல்ல ஆரம்பித்தால் ஒவ்வொருவரும் பல விஷயங்களால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.. எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்கிறார் நர்சிம்..\nசொல்லி செய்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து..\nபடைப்பாளி என்ற முரையில் அதை ரசித்து இருக்கிறிர்கள் என நினைக்கிறேன்\nஒன்றில் இருந்து மற்றொன்று இது நிதர்சனம்... உங்கள் தலைப்பிலேயே அதை அழகா சொல்லி இருக்கிறீர்கள்....\nஇப்படியும் ஒரு தெளிவான விளக்கம் கொடுக்க முடியுமா... படத்தினை பற்றிய மதிப்பு இன்னும் அதிகரிக��கிறது...\nமிகத் தெளிவான பார்வை. நர்சிம் நச். ஒரு விஷயம் தொடர்பான உங்கள் தேடுதல் பிரமிக்க வைக்கிறது. இந்த குணம் உங்களை இன்னும் உயரத்தில் சேர்க்கும் பார்வையாளன்.\nஉங்கள் தேடுதல் பிரமிக்க வைக்கிறது. இந்த குணம் உங்களை இன்னும் உயரத்தில் சேர்க்கும் பார்வையாளன்\"\nநாம் தேட தேடத்தான், நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை இன்னும் நிறைய இருப்பது தெரிய வரும்\n”ஒன்றில் இருந்து மற்றொன்று இது நிதர்சனம்.”\nஒன்றில் இருந்து மற்றொன்றை படைக்க அசாத்திய திறன் வேண்டும்..\nஆப்பிள் விழுவதை எல்லோரும் பார்த்தாலும், ஒருவருக்குத்தானே புவி ஈர்ப்பு விசை என்பது தோன்றியது\nஇதற்காக நேரம் ஒதுக்கி எழுதினார் அவர்\nஒரு படைப்பாளியாக தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதேசமயம் நர்சிம் அவர்களின் கட்டுரையும் சிறப்பாகவே உள்ளது\n// நான் வேலைக்கு சேர்ந்த புதிதில், ஒரு டிசைனை உருவாக்கிய பெயரை என் சீனியரிடம் இழந்து வருந்தி இருக்கிறேன் //\nநானும் இதே சூழ்நிலையை கடந்திருக்கிறேன்...\nமிஷ்கினின் முந்தய படங்கள் கூட காப்பி தானே...\nதவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... உங்களிடம் படத்திற்கு வர நேரமில்லை என்று கூறியிருந்தேன்... ஆனால் மற்றொரு பதிவுலக நண்பர் எனக்கு போன் செய்து வற்புறுத்தி அழைத்தமையால் இன்று அவருடன் படம் பார்க்க இருக்கிறேன்...\n@ பிரபாகரன் . பரவாயில்லை சென்று வாருங்கள் . அன்று என்னுடன் வந்திருந்தால் வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கும் . பரவாயில்லை . பார்த்துவிட்டு கருத்தை சொல்லுங்கள்\n@ பிரபாகரன் . அதை காப்பி என சொல்ல கூடாது என்பதே நர்சிம் வாதம் .\nமிஷ்கினுக்கு வாய் கொஞ்சம் அதிகம் தான் ஆனால் இதையேன் காப்பி காப்பி என்று அவரை மட்டம் தட்டுகின்றனர்.\nஅவர் திறமையற்றவர் என கருதுகின்றனரா.\nஅவர் புகழ்ச்சியில் வருத்தம் கொள்கின்றனரா.\nகிகுஜிரா பாக்காத எத்தனையோ பேருக்கு இது ஒரு பெரிய நெகிழ்வு அல்லவா.\nஇதை காப்பி காப்பி என்று சொல்லி அனைவருக்கும் கிடைக்கவேண்டிய அனுபவத்தை தடுக்கின்றனரே..\nஇப்படி பல கேள்விகளுடன் இருந்தன்..\nஇங்கே ஒரு விரிவான அலசலை கண்டேன்..\nதங்களை அறிமுகபடுத்திய தமிழ்மணத்திற்கு நன்றி..\nஅருமையான அதேநேரம் விரிவான ஒரு விளக்கம். என் மனது கேட்ட சில கேள்விகளுக்கு சில பதில்கள் யோசிக்கவைத்துள்ளன.\nவந்து பார்த்தேன்... என் கருத்துக்க்ளை ப���ிந்து இருக்கிறேன்\n”என் மனது கேட்ட சில கேள்விகளுக்கு சில பதில்கள் யோசிக்கவைத்துள்ளன ”\nதேடல் இருந்தால் கண்டிப்பாக பதில் கிடைத்தே தீரும்\nழிப்போக்கன் - யோகேஷ் said...\nஆம்.. அவர் மேலோட்டமாக பதில் அளிக்க விரும்பாமல், சற்று தாமதம் ஆனாலும் தீர்க்கமாக யோசித்தே பதில் அளித்தார்\nநர்சிம் சரியாகச் சொல்லியிருக்கிறார். திருக்குறளைப் பாரதியார் உட்பட பலரும் எடுத்தாண்டு இருக்கிறார்கள்.\nஆதிகாவியம் என்று நாம் பெருமைகொள்ளும் 'ராமாயணம்', (கேரக்டர்கள், சம்பவங்கள் உட்பட) கிரேக்கக் காவியங்களான 'இலியட்-ஒடிஸ்ஸி'யின் தழுவலா\nஆதிகாவியம் என்று நாம் பெருமைகொள்ளும் 'ராமாயணம்', (கேரக்டர்கள், சம்பவங்கள் உட்பட) கிரேக்கக் காவியங்களான 'இலியட்-ஒடிஸ்ஸி'யின் தழுவலா தாக்கமா\nஇது என்ன புது குழப்பம் \nபுதுக்குழப்பம் ஒன்றும் இல்லை. பலரும் சுட்டிக்காட்டுவதுதான். என்னுடைய 'நாடோடித்தடம்' என்னும் நூலில் ஒரு கடிதத்தின் பகுதி இது:\nபுதுக்குழப்பம் ஒன்றும் இல்லை. பலரும் சுட்டிக்காட்டுவதுதான் \"\nஎன்னைப்ப்பொன்ற பலருக்கு இது புதிய செய்தி\nஉலக திரைப்படம் பார்த்து விமர்சிக்கும் intellectual பெண் இல்லாத சராசரி ரசனை உள்ள வெகு சராசரி பெண் நான்...இந்த படம் காப்பி அடித்து எடுக்கபட்டதாங்க்றது எனக்கு பிரச்சனையே இல்லை...எனக்கு ரசித்தது..நெகிழ வைத்தது..என் மொழியில்..என் கலாச்சாரத்தில் மெனக்கெட்ட மிஸ்கின் னுக்கு வாழ்த்துக்கள்...\n//ஒரு படைப்பை காப்பி அடித்தல் என்பதற்கும் , ஒரு படைப்பின் பாதிப்பில் இருந்து ஒரு படைப்பை உருவாக்குவதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு.. //\nஉண்மை..உண்மை...மணிரத்னத்தின் ராவணா,தளபதி எல்லாமே ஒரு படைப்பின் பாதிப்பா..இல்லை அந்த கதையை அப்படியே நம் கலாச்சாரத்திற்கு மாத்திய படைப்பானு இந்த சிறுமூளைக்கு இன்னும் தெரில...அப்படி இருந்தாலும் மணி சார் க்கு மிஸ்கினு எழும் எதிர்ப்பு போலே கண்டனம் பெருசா எழுப்புவாங்கலானு தெரில..ஏனால் அவரும் நன்றி ராமாயணம்,மகாபாரதம் னு நன்றி கார்டு போடவே இல்லயே..மிஸ்கின் நன்றி னு போடாததுக்கு அந்த ஜப்பான் மொழி கதை ஆசிரியர் கவலைப்படட்டும்...நாம் அழகான கவிதை படத்தை தமிழ் இல் கொடுத்த நம் சக தமிழனை பாராட்டுவோம்...:)))\n..அப்படி இருந்தாலும் மணி சார் க்கு மிஸ்கினு எழும் எதிர்ப்பு போலே கண்டனம் பெருசா எழுப்புவாங்கலானு தெரில\"\nமணிரத்னம், கமல் போன்றோர் விமர்சனத்துக்க்கு அப்பாற்படட்வர்கள்\nபுரிந்துணர்விற்கும், மிக நல்ல முறையில் பதிந்ததற்கும் மிக்க நன்றி நண்பரே.. மகிழ்வாக இருக்கிறது.\nநண்பர் சர்வேசனின் இன்றைய மிஷ்கின் பேட்டி பதிவும் முக்கிய ஒன்று.\nநண்பர் சர்வேசனின் இன்றைய மிஷ்கின் பேட்டி பதிவும் முக்கிய ஒன்று \"\nஉங்கள் விரிவான பதிலுக்கு நன்றி..\nஇந்த பதிவுல் நிங்கள் பயன்ப்டுத்தியுள்ள சில விஷ்யங்கள் குறித்து நேரில் சந்திக்கும்போது விவாதிக்க விரும்புகிறேன்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசந்தல் படுகொலையும் ஜீரோ டிகிரி சிந்தனையும் …\nகர்நாடக இசைமீது சாதாரண மனிதனின் கோபம்\nமனதை கலங்க வைக்கும் கொடூரமும், மறைக்கப்பட்ட வரலாறு...\nexclusive report: சாருவுக்கு ”இன்சல்டிங்” மெசேஜ் அ...\nசுகம் கொடுக்குற பொண்ணுக்கும் மனசு இருக்கு...- -Mr...\nமன்மதன் அம்பு,ஒரு மாறுபட்ட பார்வை -Mrinzo Nirmal.\nமன்மதன் அம்பு கேவலமான தோல்வி.. கே எஸ் ரவிகுமாரின் ...\n – அடுத்த சர்ச்சை ..\nஉலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது\n\"உண்மையை\" அமைதியாக்கிய அவாள், \"வயரை\" வருத்தப்பட வை...\nதேகமும் சந்தேகமும்- நண்பர் யுவ கிருஷ்ணா உள்ளிட்டோர...\nபெண் மூட்டை பூச்சிக்கு \"அது \" கிடையாது.. பிறகு எப...\nகருத்து கணிப்பு தந்த அதிர்ச்சியும் , எடுக்கப்பட்ட ...\nதேகம் நாவல் - சாதாரண வாசகன் பார்வையில் ....\nஎழுத்தாளனை கொண்டாடினால் ஏன் இந்த எரிச்சல்\nmrinzo nirmal வழங்கும் சாருவின் காமரூப கதைகள்- ஒரு...\nmrinzo வழங்கும் சீரோ டிகிரி குறித்த விவாதம்\nExclusive Report : பீர் அபிஷேகம், புதிய பட்டம்- கொ...\nவயர் பதிவர் என்ன சொல்கிறார் \nபிரத்தியேக செய்தி : சாரு புத்தக வெளியீட்டு விழா, அ...\nபயங்கர விபத்து : மக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம், ...\nபதிவுலகை கலக்கும் மூட நம்பிக்கைகள் - விளக்கங்கள்\nசிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவும், பதிவர் ஆதியி...\nஉடல்பசியை தீர்க்கும் ஆட்டை வயிற்றுபசிக்கு கொன்றால்...\nசில பதிவர்களின் பஞ்ச் டயலாக்கும் , நம் கேள்விகளும்...\nஉண்மைதமிழனின் புனிதப்போர் குறும்படம்- ஜோரா போரா \nபெண்ணாக ”பிரமோஷன்” பெறும் ஆண்- வீடியோவுடன் அறிவியல...\nகுஞ்சு பொறிக்க **சை இழக்கும் ஆண், சம்பந்தம் இல்லாத...\nரத்த சரித்திரம் -வன்முறையை ரசித்து மகிழும் ஒரு சம...\nமகாத்மா காந்தி மரண செய்தியை விசில் அடித்து வரவேற்ற...\nஉலகிலேயே நீளமான “அந்த” உறுப்பு கொண்ட பறவை – கிளுகி...\nநந்தலாலா சர்ச்சை, நர்சிம் \"நச்\" விளக்கம் - தாக்கம்...\nஅம்பேத்கர் திரைப்படம்- ஒரு நடுநிலை பார்வை\nஒரு நல்லவரை, தலைவரை தெரிந்து கொள்வோம்- அம்பேத்கர் ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/195852?ref=archive-feed", "date_download": "2019-12-07T11:34:55Z", "digest": "sha1:H4I5I7TYMCMFM6WD7Z7XXWQJKOM6TOML", "length": 9511, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "மூன்று மாதங்களில் 1.47 மில்லியன் மக்கள் படுகொலை: வெளியான பகீர் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூன்று மாதங்களில் 1.47 மில்லியன் மக்கள் படுகொலை: வெளியான பகீர் தகவல்\nஇரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிக்களால் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்ட நிலையில் 100 நாட்களில் மட்டும் அதில் நான்கில் ஒரு பகுதி மக்கள் கொல்லப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதில் பெரும்பகுதி மக்கள் Belzec, Sobibor மற்றும் Treblinka பகுதிகளில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள்.\nநாஜிக்களால் ஆபரேஷன் ரெய்ன்ஹார்ட் என பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட இந்தப் படுகொலையில் எவரும் தப்பியதாகவோ, அல்லது எப்போது இதனை முடிவுக்கு கொண்டுவந்தனர் என்றோ போதிய ஆதாரங்கள் இல்லை என கூறும் ஆய்வாளர்கள்,\nஆனால் சுமார் 100 நாட்கள் நடத்தப்பட்ட இந்த ஆபரேஷன் ரெய்ன்ஹார்ட் ஒட்டுமொத்தமாக 1.47 மில்லியன் மக்களின் உயிரை பறித்திருக்கும் என தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பிட்ட ரயில் ஒன்றி ஏற்றிச் செல்லப்பட்ட மக்களே பெரும்பாலும் ஆபரேஷன் ரெய்ன்ஹார்ட்-ல் கொல்லப்பட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஆபரேஷன் ரெய்ன்ஹார்ட் தொடர்பில் போதிய ஆவணங்கள் ஏதும் இல்லை ��ன்றாலும், சுமார் 21 மாதங்கள் செயற்பாட்டில் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\n1942 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையான காலகட்டத்தில் குறிப்பிட்ட மூன்று முகாம்களில் மட்டும் சுமார் 1.1 மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் சுமார் 302,000 மக்கள் உக்ரைன் மற்றும் தெற்கு ரஷ்யாவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஆஸ்விட்ச் முகாமில் மட்டும் 91,400 யூதர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஆய்வுகளின் அடிப்படையில் இந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 445,700 பேர் ஒவ்வொரு மாதமும் கொல்லப்பட்டுள்ளனர்.\nஅதாவது நாள் ஒன்றிற்கு சுமார் 13,500 பேர் நாஜிக்களால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nடிசம்பர் மாதத்திற்கு பின்னர் இந்த எண்ணிக்கையானது கடுமையாக சரிந்துள்ளது. காரணம் அப்போது நாஜிக்களின் பார்வையில் இருந்து தப்பி உயிருடன் எவரும் இல்லை என்பதே என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-12-07T12:34:36Z", "digest": "sha1:CYLCOC6X57JCOY2C6TTFZM3TEV5TO53G", "length": 6860, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "தும்பையிலை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதும்பை எனும் செடியின் இலை\nதும்பையிலையால் பாம்பு, நஞ்சுப்பூச்சிகளின் விஷங்கள், வாதநோய், தலைவலி, கபக்குற்றம், அக்கினிமந்தம், சிலேஷ்மசந்நி ஆகியவை நீங்கும்...இதனைப் புளியிட்டுக் கடைந்து உணவோடு உண்பதுண்டு...இதனால் பிரமேகம், நேத்திரப்புகை, கைகால்களில் அசதி, தாகம், சோம்பல் இவைகள் உண்டாகும்...\nதும்பையிலையை அரைத்துப் பாம்புக் கடிக்கும், சிரங்குகளுக்கும் போடுவர்...இதன் சாற்றை நசியமிட தலைவலி, சலதோசம், பாம்பு நஞ்சு ஆகியவை போகும்...தும்பையிலை, அவுரியிலை, பெருங்காயம், வசம்பு, வெள்ளைப்பூண்டு, மிளகு இவைகளைச் சமனெடை கல்வத்திலிட்டு சிறு பிள்ளைகளின் அமுரி விட்டரைத்துத் துணியில் முடிந்து காது, மூக்கு இவைகளில் துளித்துளியாக விட்டால் நஞ்சு இறங்கும்...\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 23 திசம்பர் 2013, 15:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/chidambaram-tweet-about-gdp-q1se0l", "date_download": "2019-12-07T11:57:24Z", "digest": "sha1:QPBVZNQPRVIVBACKQB3HSQVO56CSNJE6", "length": 11300, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மூன்றாவது காலாண்டில் ஜிடிபி இன்னும் மோசமாகும் !! முன்னாள் நிதி அமைச்சர் அடித்த ரெட் அலர்ட் !!", "raw_content": "\nமூன்றாவது காலாண்டில் ஜிடிபி இன்னும் மோசமாகும் முன்னாள் நிதி அமைச்சர் அடித்த ரெட் அலர்ட் \n3-வது காலாண்டிற்கான ஜி.டி.பி. இன்னும் மோசமடையும் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 வருடங்களில் இல்லாத வகையில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் 4.5 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்தது.\nமத்திய அரசு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2-வது காலாண்டில் 4.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது. எட்டு முக்கிய தொழிற்சாலைகளின் உற்பத்தி கடந்த அக்டோபரில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது என நேற்று தெரிவித்து இருந்தது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கிறது. ஆனால் அதனை விட நமது சமூகத்தின் நிலை மிகவும் கவலைக்குரிய வகையில் உள்ளது என கூறினார்.\nமேலும் முதல் காலாண்டில் 5 சதவீதம் என்ற அளவில் இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாக கடும் வீழ்ச்சி அடைந்திருப்பது வருத்தத்திற்கு உரியது. இது முற்றிலும் ஏற்க இயலாதது. வளர்ச்சியானது 8 முதல் 9 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும் என கூறினார்.\nஇந்நிலையில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பரவலாக முன்பே கணித்ததன்படி, 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 4.5 சதவீதம் ஆக குறைந்துள்ளது. அரசானது அனைத்தும் நன்றாக உள்ளது என இன்னும் கூறி வருகிறது.\nமூன்றாவது காலாண்டில் இந்த சரிவு இன்னும் கூடுதலாகும். எல்லா வகையிலும் மிக மோசமடையும் என தெரிவித்து உள்ளார்.\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி கைது செய்யப்பட்டு ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரது சார்பில் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.\nவெங்காயம் சாப்பிடாமா அவர் அவகோடாவா சாப்பிடுவார் நிர்மலா சீத்தாராமனை வெளுத்து வாங்கிய சிதம்பரம் \n106 நாட்களுக்கு பிறகு திஹாரிலிருந்து வெளியேவந்த ப.சிதம்பரம்... காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\nப. சிதம்பரத்தின் சிறைவாசம் முடியுமா... ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஎதுவும் தேறாது…3-வது காலாண்டு படுமோசமா இருக்கும்: மோடி அரசை வெளுத்துவாங்கிய சிதம்பரம்....\nடெல்லி திஹார் சிறையில் ராகுல், பிரியங்கா... 3 மாதங்களுக்குப் பிறகு ப. சிதம்பரத்துடன் சந்திப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nஆபாச படம் பார்த்தவருக்கு ஃபோன் செய்து பீதியை கிளப்பிய போலீஸ்.. மிரண்டுபோன வாலிபர்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் ஆடியோ..\nநாடே கொண்டாடும் பாலியல் பலாத்கார விவகாரம் என்கவுண்டர்.. தமிழக மக்களின் கருத்து வீடியோ..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவு��ன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nமுதலில் ஆபாசம் படம் எடுப்பதை நிறுத்துங்கள் ...\nஇந்த நாள்... இந்த தேதியை... பெண்கள் குறிச்சி வச்சிக்கோங்க.. பெண் மருத்துவருக்கு கிடைத்த நீதிக்கு அதிரடி அறிக்கை வெளியிட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா..\n தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/yashika-anand/", "date_download": "2019-12-07T10:58:42Z", "digest": "sha1:Q7OIXMVQ3JF33TJI47G7OID67EHBSYZF", "length": 8755, "nlines": 79, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "yashika anand Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nவயிற்றில் குத்தியாச்சி. இப்போ யாஷிகா எந்த இடத்தில் கம்பள குத்தியிருக்காங்க பாருங்க.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல்வேறு போட்டியாளர்கள் தற்போது சினிமாவிலும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அதிக படத்தின் வாய்ப்புகளை கைவசம் வைத்திருப்பது...\nஉங்க அம்மாகிட்ட காட்டு சந்தோசபாடுவாங்க. யாஷிகாவின் புகைப்படத்தை கழுவி ஊற்றும் ட்விட்டர் வாசிகள்.\nதமிழ் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'துருவங்கள் பதினாறு' என்ற படத்தின் மூலம் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இளம் நடிகை யாஷிகா...\nவார இறுதினாலே குடி தான் போல. எத்தன பாட்டில் டா சாமி. யாஷிகா அட்ராஸிட்டி.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இளசுகள் மனதை சுண்டி இழுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். தமிழ் கடந்த 2016 ஆம்...\nபார்ட்டிக்கு உள்ளாடை முழுவதும் தெரியும் வகையில் மேலாடை அணிந்து சென்றுள்ள யாஷிகா.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இளசுகள் மனதை சுண்டி இழுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். தமிழ் கடந்த 2016 ஆம்...\nஎன்ன கெட்டப் யாஷிகா இது. ஒருவேளை வைஷ்ணவி ஐடியாவோ. கிண்டலுக்குள்ளான புகைப்படம்.\nதமிழ் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'துருவங்கள் பதினாறு' என்ற படத்தின் மூலம் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இளம் நடிகை யா���ிகா ஆனந்த்....\nஇரவு பார்ட்டி, மோசமான ஆடை, ஆண் நண்பருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nதமிழ் சினிமா துறை உலகில் 'துருவங்கள் பதினாறு' என்ற படத்தின் மூலம் துணை நடிகையாக நடித்து அறிமுகமானார் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படத்தை தொடர்ந்து கவுதம்...\nயாஷிகா பதிவிட்ட வீடியோ. எச்சரித்த பாவனா. யாஷிகாவின் பதிலை பாருங்க.\nதிரைப்படங்களில் அறிமுகமாகும் ஒரு சில நடிகைகள் அறிமுகமான முதல் ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான யாஷிகா ஆனந்தும்...\nயாஷிகாவையே மிஞ்சும் அவரது தங்கை..அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படைகளை பாருங்க..\nநவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த...\nகுடித்து விட்டு காரில் விபத்தை ஏற்படுத்திய பிக் பாஸ் நடிகை.\nதமிழ் சினிமா துறை உலகில் 'துருவங்கள் பதினாறு' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதைத்தொடர்ந்து கவுதம் கார்த்தி நடிப்பில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'...\n9 ஆம் வகுப்பு மாணவருடன் டேட்டிங் சென்ற யாஷிகா. அதற்கு அவர் சொன்ன காரணத்தை...\nதமிழ் திரைப்பட உலகில் புதிதாக அறிமுகமாகி சில படங்களிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார் .இவர் துருவங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2410494", "date_download": "2019-12-07T11:21:58Z", "digest": "sha1:JCKS7IA6S4BNRFYZBDYLCC235FX3LVWV", "length": 17863, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "| தவறி விழுந்த தொழிலாளி பலி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nதவறி விழுந்த தொழிலாளி பலி\nஉன்னாவ் பலாத்தகார வழக்கு:தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் பலி டிசம்பர் 07,2019\nநெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள் டிசம்பர் 07,2019\nஉ.பி.,யின் பலாத்கார தலைநகராகும் உன்னாவ் டிசம்பர் 07,2019\nஐதராபாத் என்கவுன்டர்:தெலுங்கானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டிசம்பர் 07,2019\n கயவர்களை 'போட்டு' தள்ளிய கமிஷனர் சஜ்ஜனாரை.. டிசம்பர் 07,2019\nசூலுார்:சூலுார் அருகே தனியார் நிறுவனத்���ில், 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து வடமாநில தொழிலாளி பலியானார்.உத்தரப்பிரதேச மாநிலம், சோன்பட் மாவட்டத்தை சேர்ந்த பகவான்தாஸ் மகன் ஹரிசங்கர், 22. இவர் சூலுார் அடுத்த பட்டணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த, ஆறு மாதங்களாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று, 10 அடி உயரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்த ஹரிசங்கர், எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. 2.09 கோடி ரூபாய் டிராபிக் விதிமீறல்களுக்கு வசூல்: ஹெல்மெட் அணியாதவர் 'டாப்'\n1. யானைகள் புத்துணர்வு முகாம் அரசின் உத்தரவுக்கு காத்திருப்பு\n2. டாப்சிலிப் முகாமில் மதுரை ஆண்டாள் யானை\n3. சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி மாணவர் மூன்றாம் இடம்\n4. எச்.டி.எப்.சி., வங்கி சார்பில் ரத்த தானம்\n5. கொசினா ஹில் வியூ சிட்டி புக்கிங் மேளா துவக்கம்\n1. யானைகளால் மாட்டுத் தீவனம் சேதம்\n2. கடுங்குளிர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n3. நச்சுன்னு சொல்லு 'நாசா' செல்லு வினாடி வினாவில் மாணவிகள் அபாரம்\n4. ஆறுகளில் மணல் கொள்ளை: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\n5. சேதமடைந்த நிழற்கூரை சீரமைக்காததால் அவலம்\n1. டெங்கு காய்ச்சலுக்கு இரு குழந்தைகள் பலி\n2. கொசு மருந்து அடிக்க வாங்கியாச்சு 20 இயந்திரம்\n3. சிறுவாணி ரோட்டில் தீவிர வாகன சோதனை\n4. பாலியல் குற்றங்களுக்கு 'புல்லட்' தண்டனை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்க���ம் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.com/2017/10/", "date_download": "2019-12-07T12:30:14Z", "digest": "sha1:AKDOZK5X3YCVX4OXYC5TMXYQU6IPONPK", "length": 29730, "nlines": 766, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nG.O 651-NEW TRANSFER COUNSELLING NORMS PUBLISHED | பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் நிர்வாக மாறுதல் மற்றும் பொது மாறுதலின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆணை.\nபிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியானது. | முன்னதாக SSLC செப்டம்பர��� மாத தேர்வு முடிவு (26.10.2017) ல் வெளியிடப்பட்டது.\nLetter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும் எனவும், பிறகு தான் நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nCOMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF SPECIALIST OFFICERS | பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 1315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.\nG.O NO 303 | PAY FIX SOFTWARE VERSION 99.0 WITH HM PROCEEDINGS | பள்ளி/அலுவலகம் முழுமைக்குமான ஒரே ULTIMATE CALCULATOR உடனே பதிவிறக்கம் செய்து பயன் படுத்துங்கள்\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nடிசம்பருக்குள் பள்ளிக் கல்வித்துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nபிளஸ் 2 மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம் | 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை\n7TH PAY REVISED SIMPLE CALCULATOR DOWNLOAD | புதிய ஊதியக்குழு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ...முழுமையாக படியுங்கள்...\n7TH PAY COMPLETE CALCULATOR DOWNLOAD | அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY COMPLETE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\n7TH PAY CALCULATOR DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nG.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nG.O NO. 300 DT: OCTOBER 10, 2017 3% D.A HIKE G.O DOWNLOAD | D.A. HIKE FROM 136% TO 139% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nTN PAY COMMISSION ANNOUNCED | PRESS RELEASE | FITMENT TABLE | DETAIL REPORT DOWNLOAD | தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். விரிவான விவரங்கள்.\nஅரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது | 7-வது ஊழியக் குழு அரசாணை இன்றே வெளியாக வாய்ப்பு.\nயூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் வழங்கும் அதிகாரி பணி | விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 21 | எழுத்துத் தேர்வு தினம்: ந���ம்பர் 25\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் | 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தும் அம்சங்களுக்கான ஒப்புதலை அமைச்சரவை அளிக்கும் என தகவல்\nDIPLOMA IN NURSING ADMISSION NOTIFICATION | 2017-2018 ஆம் ஆண்டிற்கான செவிலியர் பட்டயப்படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப விநியோகம் தொடங்க உள்ள நாள் 11.10.2017\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nWhat's New Today>>> TRB ONLINE TEST | Teacher’s Care Academy’யில் பதிவு செய்து எளிமையான முறையில் PGTRB ஆன்லைன் தேர்வு எழுதுங்கள். விரிவான தகவல்கள் .>>> TRB SPECIAL TEACHERS RESULT PUBLISHED | சிறப்பாசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது…\nTNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nTNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : Panchayat Secretary,Office Assistant/ Driver/ Watchman/Record Clerk உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500+ .விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.11.2019 முதல் . LINK Read More News முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள் LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS)\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 16-ம் தேதி வரை காலஅவகாசம்\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 15-ம் தேதி கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்காக இணைய வழியாக விண் ணப்பிக்க 30-ம் தேதி இறுதி நாள் என்று ஏற்கனவே அறி விக்கப்பட்டது.பல்வேறு தரப்பினரிட மிருந்து கால நீட்டிப்பு செய்ய வேண்டி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் க���்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்க ளுக்கு இணைய வழியே விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போது விண்ணப்பங் களை டிசம்பர் 15-ம் தேதி மாலை 5 மணி வரை விண் ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. Read More News - Download LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள்\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர்மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.தேர்வு நடைபெற உள்ள நாள் : 29.12.2019 .இணைய முகவரி : www.tncoopsrb.in தமிழக கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு கூட்டுறவு அமைப்புகளில் உள்ள காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2001-ந்தேதிக்கு முன்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் மற்ற பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து, கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள், www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை குறிப…\nஅரையாண்டு தேர்வு கால அட்டவணை 2019- 20 வெளியிடப்பட்டுள்ளது Download LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/google-nexus-5x-16gb-price-puWOiD.html", "date_download": "2019-12-07T13:04:19Z", "digest": "sha1:26Q5UWHWN6SG5FU2OUUM3WJHC6MSLMAQ", "length": 11102, "nlines": 241, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகூகுளை நெஸ்ஸ் ௫ஸ் ௧௬ஜிபி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் ச��ணை\nகூகுளை நெஸ்ஸ் ௫ஸ் ௧௬ஜிபி\nகூகுளை நெஸ்ஸ் ௫ஸ் ௧௬ஜிபி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகூகுளை நெஸ்ஸ் ௫ஸ் ௧௬ஜிபி\nகூகுளை நெஸ்ஸ் ௫ஸ் ௧௬ஜிபி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகூகுளை நெஸ்ஸ் ௫ஸ் ௧௬ஜிபி சமீபத்திய விலை Dec 07, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகூகுளை நெஸ்ஸ் ௫ஸ் ௧௬ஜிபி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கூகுளை நெஸ்ஸ் ௫ஸ் ௧௬ஜிபி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகூகுளை நெஸ்ஸ் ௫ஸ் ௧௬ஜிபி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகூகுளை நெஸ்ஸ் ௫ஸ் ௧௬ஜிபி விவரக்குறிப்புகள்\nசிம் ஒப்டிஒன் Single SIM, GSM\nரேசர் கேமரா 12.3 MP\nபிராண்ட் கேமரா 5 MP Front Camera\nஇன்டெர்னல் மெமரி 16 GB\nஒபெரடிங் பிரெயூனிசி SIM1: Nano\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி சபாஸிட்டி 2700 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 300 Hours(3G)\n( 1 மதிப்புரைகள் )\n( 50 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 54 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nகூகுளை நெஸ்ஸ் ௫ஸ் ௧௬ஜிபி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-05-16-54-21/10-sp-376997070/7878-2010-05-03-06-29-15", "date_download": "2019-12-07T12:46:48Z", "digest": "sha1:HIW7ITG7IRBFCPCFNW63N7UCNSWXWXMQ", "length": 33831, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "கண் பார்வையற்றோரின் மண் பார்வை", "raw_content": "\nசமூகநீதித் தமிழ்த் தேசம் - ஏப்ரல் 2010\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்ன��ல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nசமூகநீதித் தமிழ்த் தேசம் - ஏப்ரல் 2010\nபிரிவு: சமூகநீதித் தமிழ்த் தேசம் - ஏப்ரல் 2010\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\nகண் பார்வையற்றோரின் மண் பார்வை\n2010 பிப்ரவரி 28 - தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தின் 35 ஆம் நாள், காலை 8 மணியளவில் அதம்பையிலிருந்து புறப்பட்டு, ஈரமே இல்லாமல் காய்ந்து கிடந்த கல்லணைக் கால்வாயின் கரையோடு நடந்து 11 மணியளவில் ஊரணிபுரத்தை அடைந்த போது, வேட்டுகள் முழங்க வரவேற்பளித்த வர்களில் பெரும்பாலார் கறுப்பு - சிவப்புக் கரைவேட்டி கட்டிய தி.மு.க.வினர். ம.தி.மு.க.வினரும் ஓரிருவர் இருந்தனர். மனித உரிமை மற்றும் பொதுநல அமைப்பினர், தமிழுணர் வாளர்கள் சிலரும் இருந்தனர். சி.பி.எம். கட்சிக்காரர் ஒருவரும் இருந்தார். 1970 தொடக்கத்தில் மா-லெ இயக்கப் பணி ஆற்றிய போதும், சிறையிலிருந்து 1985இல் சி.பி.எம் உறுப்பினராக வெளியே வந்த பிறகும் இந்தப் பகுதியோடு எனக்கிருந்த நெருங்கிய தொடர்பு இப்படிப் பலதரப்பட்டவர்கள் திரண்டதற்குக் காரணமாய் இருக்கலாம். தோழர் லெனின் (ரெங்கசாமி) இறுதிக் காலம் வரை சி.பி.எம்மில் பணியாற்றியதால் அவர் மீது கொண்;ட பாசத்தோடு என்னை வரவேற்க சி.பி.எம் தோழர்; வந்திருக்கக் கூடும்.\nஆனால் தி.மு.கவினர் உட்பட இப்படிப் பல தரப்பட்டவர்கள் எங்களை வரவேற்கத் திரண்டதில் மிகவும் முதன்மையான காரணி - ஈழம் ஆம், ஈழத் துயரம் கட்சி கடந்து அனைத்துத் தமிழர்களின் இதயத்தையும் புண்ணாக்கியுள்ளது. புண்ணுக்கு மருந்திட யாராவது வர மாட்டார்களா ஆம், ஈழத் துயரம் கட்சி கடந்து அனைத்துத் தமிழர்களின் இதயத்தையும் புண்ணாக்கியுள்ளது. புண்ணுக்கு மருந்திட யாராவது வர மாட்டார்களா என்ற ஏக்கம் அனைவருக்கும் உள்ளது. வரவேற்பை ஏற்று நான் உரையாற்றிய போது இது நன்கு புலப்பட்டது. ஈழத் தமிழர்களைக் காப்பாற்றத் தமிழ்நாட்டில் பலதரப்பட்டவர்களும் எடுத்த முயற்சிகளையெல்லாம் பட்டியலிட்டு, நாம் ஏன் தோற்றோம் என்ற ஏக்கம் அனைவருக்கும் உள்ளது. வரவேற்பை ஏற்று நான் உரையாற்றிய போது இது நன்கு புலப்பட்டது. ஈழத் தமிழர்களைக் காப்பாற்றத் தமிழ்நாட்டில் பலதரப்பட்டவர்களும் எடுத்த முயற்சிகளையெல்லாம் பட்டியலிட்டு, நாம் ஏன் தோற்றோம் என்ற கேள்வியை எழுப்பி, உலக அரங்கில் தமிழினத்தின் குரல் ஒலி��்க இயலாத அவல நிலையை எடுத்துக்;காட்டி, இந்த நிலையை மாற்றி உலக அரங்கில் தமிழ்க் கொடி உயர்த்தப் போராடிய தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் பெருமையைக் குறிப்பிட்ட போது கூட்டத்தினர்; கையொலி எழுப்பி வரவேற்றனர். “தமிழனுக்கு ஒரு நாடு அமையவிடாமல் கெடுத்த இந்தியாவுக்குப் பதிலடியாக, இரு நாடுகள் அமையச் செய்வோம் என்ற கேள்வியை எழுப்பி, உலக அரங்கில் தமிழினத்தின் குரல் ஒலிக்க இயலாத அவல நிலையை எடுத்துக்;காட்டி, இந்த நிலையை மாற்றி உலக அரங்கில் தமிழ்க் கொடி உயர்த்தப் போராடிய தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் பெருமையைக் குறிப்பிட்ட போது கூட்டத்தினர்; கையொலி எழுப்பி வரவேற்றனர். “தமிழனுக்கு ஒரு நாடு அமையவிடாமல் கெடுத்த இந்தியாவுக்குப் பதிலடியாக, இரு நாடுகள் அமையச் செய்வோம்” என்று நான் பேச்சை முடித்தபோது அனைவரும் உணர்ச்சிமயமாய்க் கைத்தட்டி வரவேற்றனர். உண்டியலடித்துவிட்டு ஊரைவிட்டுப் புறப்படுமுன், என் பழைய நண்பரும் திமுக ஒன்றியச் செயலாளருமான திரு இளங்கோ இல்லத்தில் குளிர் மோர் அருந்தி உரையாடிக் கொண்டிருந்த போதும், திமுக இளைஞர்கள் சிலர் “உங்கள் பேச்சினால் நாங்கள் உணர்ச்சிவயப்பட்டோம்” என்றனர். தலைவர்களின் இரண்டகத்தால் தொண்டர் களின் இனவுணர்வு அறவே பட்டுப் போய்விடவில்லை என்று ஆறுதலடைந்தோம்.\nநடுப்பகலுக்கு மேல் ஊரணி புரத்திலிருந்து புறப்பட்டுக் கொளுத்தும் வெயிலில் நிழலற்ற சாலையில் ஆங்காங்கே நாக் கை மட்டும் நனைத்துக் கொண்டு நீண்டு நீண்டு சென்ற பயணத் தின் முடிவில் அந்தி சாயப் பத்துத்தாக்கை அடைந்த போது கோனகர்நாடு (செல்லம் பட்டி) சென்று சேர இன்னும் ஏnழுட்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருந்தது. மும்பையைச் சேர்ந்த தோழர் சிறிதர் நடைப் பயணத்தில் ஒரு நாளாவது கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். காய்ந்து கிடந்த கல்லணைக் கால் வாயின் கரையில் அமைந்த குறுகிய சாலையில் நடந்து கோனகர்நாடு சென்றடைந்தோம். இந்தியப் பொது வுடைமைக் கட்சித் தோழர்கள் உத்திராபதி, நாராயணன் மற்றும் மதிமுக வினர் வரவேற்று நிதியளித் தனர். தெருமுனைக் கூட்டத் தில் பேசி விட்டு இரவு அங்கேயே ஒரு பள்ளியில் தங்கினோம், மறுநாள்(01.03.2010) காலை புறப்பட்டு மருங்குளம் நோக்கி நடந்தோம். தோழர் தமிழ்வேங்கையும், அவரோடு வந்த கண்பார்வையற்ற த��ழர்கள் ஐவரும் மருங்குளத்தில் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள்.\nபார்வையற்ற இந்தத் தோழர்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். சென்ற ஆண்டு மார்ச்சு நடுவில் ஒரு நாள் விழுப்புரம் தோழர் தமிழ் வேங்கை என்னைத் தொலை பேசியில் அழைத்து, கண் பார்வையற்ற ஐவர் ஈழத்தில் போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக சென்னை முதல் கன்னியா குமரி வரை நடைப்பயணம் சென்று கொண்டிருக்கும் தகவலைச் சொன்னார். அவர்கள் ஏற்கெனவே மதுரையைக் கடந்து விட்ட தாகச் சொல்லி கோவில்பட்டி, நெல்லை போன்ற ஊர்களில் அவர்கள் இரவில் தங்கிச் செல்ல இடம் ஏற்பாடு செய்யு மாறு கேட்டுக் கொண்டார். நடைப்பயணக் குழுவின் தலைவரான தோழர் வீரப்பனும் என்னோடு தொலை பேசியில் பேசினார். நான் அந்தந்தப் பகுதி நண்பர் களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தேன்.\n2009 பிப்ரவரி 28 சென்னையிலிருந்து புறப்பட்டு மார்ச்சு 28 கன்னியாகுமரியில் நிறைவடைந்த கண்பார்வை யற்றோர் நடைப்பயணத்தில் கலந்து கொண்டவர்கள்: வீரப்பன், மாரிச்சாமி, மா.சக்திவேல், நாகராஜன், ஆறுமுகம். இவர்களில் மூவர் தொடர்வண்டிகளில் சிறு சிறு பண்டங்களை விற்கக் கூடிய வர்கள். விழியிழந்த இந்த ஐவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டும் கோல்களால் தட்டித் தட்டி வழியறிந்தும் கோரிக்கைப் பதா கை ஏந்தி, துண்ட றிக்கைகள் கொடுத் துக் கொண்டு சென்னையில் புறப் பட்டு ஆபத்து நிறைந்த நெடுஞ் சாலைகளில் ஒரு மாத காலம் 800 கிலோ மீட்டர் நடந்து கன்னியா குமரி போய்ச் சேர்ந்தது வியந்து போற்றத் தக்க செய்தி. ஆனால் அந்த நேரம் ஊடகங்கள் இதனைக் கண்டு கொள்ளவே இல்லை.\nஎங்கள் தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப்பயணச் செய்தி அறிந்தவுடனேயே வீரப்பனும் மற்றத் தோழர் களும் சில நாளாவது எங்களோடு நடக்க விருப்பம் தெரிவித்ததைத் தோழர் தமிழ்வேங்கை வாயிலாக அறிந்து, “சரி நீங்களே அழைத்து வந்து விடுங்கள்” என்றேன்.\nஅந்த ஐவரில் மூவரும் (வீரப்பன், ஆறுமுகம், மா. சக்திவேல்) அவர்களோடு மேலும் இருவரும் (நித்தியானந்தம், சி. சக்திவேல்) சேர்ந்து தமிழ்வேங்கையோடு வந்து விட்டனர். நித்தியானந்தம் இளங்கலை கல்வியியல் பயின்று வரும் ஆசிரியப் பயிற்சி மாணவர்.இதோ பார்வையற்ற ஐந்து தோழர்கள்; எங்களோடு மருங்குளத்திலிருந்து புறப்பட்டு வல்லம் ��ோக்கி நடக்கத் தொடங்கி விட்டார்கள். பாரதி, வேல்முருகன், பாரி ஆகிய தோழர்களிடம் அவர்களைக் கைப்பிடித்துப் பாதுகாப்பாக அழைத்து வரும்படி சொல்லியிருந்தேன். ஆனால் அவர்கள் தங்களை வேறு யாரும் கைப்பிடித்து அழைத்துச் செல்லத் தேவையில்லை என்று கூறி விட்டனர். அவர்களே கோல்களின் துணையோடும் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொண்டும் எவ்வித இடர்ப்பாடுமின்றி நடக்கக் கண்டோம். நெடுஞ்சாலையில் விரையும் பேருந்துகள், சுமையுந்துகள் பேரொலி எழுப்பும் போது மட்டும் அவர்கள் மிரண்டு நடுங்கி ஓரமாய் ஒதுங்குவது பார்க்கிற நமக்குத் தவிப்பாய் இருக்கும்.\nசெங்கிப்பட்டி கடந்து ஒரு தென்னந்தோப்பில் நண்பர் பின்னைய+ர் கலியமூர்த்தி அனுப்பி வைத்த பகலுணவைச் சாப்பிட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம். தோழர் வீரப்பனிடம் அவருடைய குழந்தை எங்கள் அம்பத்தூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் படித்துக் கொண்டி ருப்பது பற்றி உசாவினேன். பள்ளித் தலைமை ஆசிரியரைத் தொலைபேசியில் அழைத்து, நம் பள்ளிக் குழந்தையின் தந்தை ஒருவர் எங்களோடு நடைப்பயணத்தில் வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தேன். தாய்த் தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோரையும் நடைப்பயணத்தில் பங்குபெற அழைத்திருந்தோம். ஆனால் கண்பார்வையற்ற வீரப்பன் ஒருவரைத் தவிர வேறு யாரும் அதுவரை வரவில்லை.\nதஞ்சை – திருச்சி நெடுஞ்சாலையில் வல்லத்திலிருந்து செங்கிப்பட்டி செல்வது கடினமாகவே இருந்தது. அகன்ற சாலை அமைக்கும் பணி நிறைவடையாத நிலை, நெடுஞ்சாலையில் விளக்கொளியும் இல்லாததால் எல்லாருமே பார்வையற்றவர்கள் போலாகி விட்டோம். விரைந்து நடந்து செங்கிப்பட்டியை அடைந்த போது இரவு 8.30 ஆகிவிட்டது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் குழ. பால்ராஜ், கருணாநிதி மற்றும் ஏராளமானோர் எங்களைப் பாசத்துடன் வரவேற்றனர். வரவேற்புக் கூட்டத்தில் நிறைவாக நான் பேசுவதற்கு முன் தோழர் வீரப்பனைப் பேசச் செய்தோம். தமிழ் மீட்பின் தேவையை அவர் அழகாகவும் ஆணித்தரமாகவும் வலியுறுத்திப் பேசினார். மிக அண்மையச் செய்திகளைக் கூட அவர் சுட்டிப் பேசிய விதம் எங்களுக்கு வியப்பாய் இருந்தது. இவர்களா கண்பார்வையற்றவர்கள் கண் இருந்தும் கண்ணோட்டம் இல்லாத எத்தனைப் பேரைப் பார்க்கிறோம் கண் இருந்தும் கண்ணோட்டம் இல்லாத எத்தனைப் பேரைப் பார்க்கிறோம் அவர்களோடு ஒப்பிட்டால் வீரப்பனும் மற்ற பார்வையற்ற தோழர்களும் இரண்டல்ல, மூன்று கண் உடையவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.\nமிக்கேல்பட்டியிலிருந்து வந்திருந்த தோழர் விக்டரிடம் அடுத்த நாள் பயணத் திட்டம் குறித்துப் பேசி விட்டுப் பயணியர் விடுதியில் உறங்கச் சென்றோம். பார்வையற்ற தோழர்களுக்காக எம்மால் முடிந்த சில வசதிகளைச் செய்து கொடுக்க நான் முற்பட்ட போது அவர்கள் எதுவும் தேவையில்லை என்று சொல்லிவிட்டு, மேசைப் பலகையிலும், தரையிலும் ஒடுங்கி உறங்கிப் போனார்கள்.\n2010 மார்ச்சு 2 தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தின் 37ஆம் நாள் காலை செங்கிப்பட்டியிலிருந்து புறப்பட்டு ப+தலூர் வழியாகத் திருக்காட்டுப்பள்ளி நோக்கி நடக்கலானோம். ஆற்றங்கரைத் தோப்பு ஒன்றில் விக்டரும் தோழர்களும் கொண்டுவந்த பகலுணவை முடித்து விட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுத்த போது வீரப்பனிடமும் பார்வையற்ற மற்றத் தோழர்களிடமும் அவர் களின் அரசியல் பார்வைகளைப் பற்றிக் கேட்டறிந்தேன். அவர்கள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைப் புரிந்து ஏற்று அதில் பற்றுடன் இருப்பதைத் தெரிந்து கொண்டேன். கண்பார்வை இல்லாவிட்டால் என்ன\nமாலை 5 மணியளவில் திருக்காட்டுப்பள்ளி சென்றடைந்தோம். வணிகர் சங்கத்தைச் சேர்ந்த தோழர் தியாக. சுந்தரமூர்த்தியும் மற்றவர்களும் கடைத் தெருவிலேயே மேடை போட்டு வரவேற்றுக் கூட்டம் நடத்தினார்கள். எனக்கு முன்னதாகத் தோழர் வீரப்பன் பேசினார். முன்கூட்டியே அணியமாய் இருந்ததால், செங்கிப்பட்டியை விடவும் இங்கே சிறப்பாகப் பேசினார். கண்பார்வையற்ற ஒருவரின் இந்த உரைவீச்சு கேட்டோர் அனைவரையும் ஆழ ஈர்த்து நிறுத்தியது.\nஇறுதியாக நான் பேசினேன். திருக்காட்டுப் ;பள்ளியில் திமுக வலுவான கட்சி என்ற புரிதலோடுதான் பேசினேன். என் எதிரில் நின்று கொண்டும், கடைகளில் உட்கார்ந்து கொண்டும் கேட்டுக் கொண்டிருந்த பலரும் திமுகவினர் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கி காவிரிச் சிக்கல் வரை ஒவ்வொன்றையும் சுருக்கமாக எடுத்துச் சொல்லி, திமுகவும் கலைஞர் கருணாநிதியும் வகித்துள்ள இரண்டகப் பங்கை விளக்கிச் சொன்னேன். திமுகவினர் முகத்தில் தெரிந்த ஆர்வம் கண்டு இன்னும் கூர்மையாகத் திமுகவையும் கருணாநிதியையும் அம்பலப்படுத்தினேன். அவர்கள் கையொலி எழுப்பி என் பேச்சை வரவேற்றனர். பிரபாகரன் படம் வைக்கக் கூடாது என்று திமுக அரசின் காவல்துறை கெடுபிடி செய்வதைச் சொல்லி “உமது படத்தை மட்டும் அரிசி மூட்டையிலிருந்து சர்க்கரை, பாமாயில் பொட்டலம் வரை ஒவ்வொன்றிலும் போட்டுக் கொள்ளும் போது, நாங்கள் பிரபாகரன் படம் வைக்கக் கூடாதா பிரபாகரன் படத்தை எங்கள் உள்ளத்தில் பதித்து வைத்துள்ளோமே, என்ன செய்வாய் பிரபாகரன் படத்தை எங்கள் உள்ளத்தில் பதித்து வைத்துள்ளோமே, என்ன செய்வாய்” என்று நான் ஓங்கிக் கேட்ட போது, திமுகவினர் உட்பட அனைவரும் கைத்தட்டி ஆதரவு தெரிவித்தார்கள்.\nஅன்றிரவு தோழர் தமிழ்வேங்கையோடு வீரப்பன் உள்ளிட்ட பார்வையற்ற தோழர்கள் ஐவரும் எங்களிடம் பிரியா விடை பெற்று சென்னைக்குப் புறப்பட்டார்கள் - நடைப் பயணத்தின் நிறைவுப் பகுதியில் மீண்டும் வந்து கலந்து கொள்வதாக வாக்களித்து விட்டு\nதமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தில் கண்பார்வையற்ற தோழர்கள் இரண்டு நாட்களே கலந்து கொண்டாலும் எம்மை வெட்கப்படுத்தி ஊக்கம் தந்த வகையில் அது ஓர் ஈடிணையற்ற பங்களிப்பு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-jan17/32203-2017-01-11-15-36-05", "date_download": "2019-12-07T12:56:35Z", "digest": "sha1:PT3VKXQOVVSVRNNRYGMJJBBAUXXYB6VK", "length": 22222, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "மனித குலத்துக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உலை வைப்பவை காங்கிரசு - பா.ச.க. அரசுகளின் திட்டங்களே!", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜனவரி 2017\nபெரியார் தான் அரசியல் சட்டத்தையே திருத்த வைத்தவர்\nநாம் அச்சப்படவேண்டிய கல்பாக்கம் அணுஉலை\nஇலங்கையை ஒற்றையாட்சியாக்கிட சர்வதேச சதி\nஐ.நா.வை ஏமாற்றும் இலங்கை அரசு\nஅணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியா கூடங்குளம்\nமே 29-இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\n‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்த�� தொடருகிறது\nமோடியை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி அனுப்பியது அமெரிக்கா\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: சிந்தனையாளன் - ஜனவரி 2017\nவெளியிடப்பட்டது: 11 ஜனவரி 2017\nமனித குலத்துக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உலை வைப்பவை காங்கிரசு - பா.ச.க. அரசுகளின் திட்டங்களே\nஉலகப் பரப்பில் மனிதருக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இயற்கையில் அமைந்த பாதுகாப்புகள் இரண்டு. ஒன்று - கரியமில வாயு என்கிற கரிக்காற்று பரவாத நல்ல, தூய காற்று. இரண்டு - மாசுபடுத்தப் படாத - தரையால் வடிகட்டித்தரப்படுகிற நல்ல குடிநீர்.\nஇவை இரண்டும் மிக மிக வேகமாக உலக ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், சப்பான், இந்தியா போன்ற நாடுகளால் திட்டமிட்டு அழிக்கப் படுகின்றன.\n1945இல் - இரண்டாவது உலகப் போரின் முடிவில், சப்பான் நாகசாகி, ஹிரோஷிமா நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது. குண்டு வீசப்பட்ட ஒரு நொடியில் பல இலட்சம் சப்பானியர் கொல்லப் பட்டனர்; பல ஆயிரம் சதுர மைல் நிலம் பளிங்கு போல் மாறிவிட்டது.\nஇது உலக வளரும் நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்திய அரசும் அஞ்சியது.\n1966இல் அய்.நா. அவையில் இந்திய அரசின் பிரதிநிதியாக இருந்த வி.சி. திரிவேதி (V.C. TRIDEVI) பின்வருமாறு பேசினார் :\n“மாஸ்கோவில் ஏற்கெனவே உலக நாடுகள் கூடிப் பேசியபடி-அணு ஆயுத சோதனையை உலகின் எந்தப் பகுதியிலும் நடத்தக்கூடாது என்கிற ஒப்பந்தத்தை எல்லா நாடுகளும் மதித்துப் பின்பற்ற வேண்டும்” என்பதே, 23.11.1966இல், வி.சி. திரிவேதி, அய்.நா. அவையின் முன்வைத்துப் பேசிய கருத்து.\nஆனால் அமெரிக்கா இதை மீறியது; பிரிட்டன் மீறியது; இந்தியாவும் பாக்கித்தானும் மீறின. எப்படி மீறின\nஅணுகுண்டுகளையும், அணு ஏவுகணைகளையும் இந்நாடுகள் செய்தன; குவித்தன. அவற்றை மக்கள் இல்லாத பகுதியில் வீசிச் சோதித்தன.\nஇந்திய அரசு எப்படி இதை மீறியது\nபாரதிய சனதாக் கட்சிப் பிரதமர் வாஜ்பேயி ஆட்சிக் காலத்தில் இந்திய அரசு செய்த அணுகுண்டை, 5 தடவைகள் 1998 மே-இல் பொக்ரானில் இரகசியமாக வீசி, வெடிக்கச் செய்து பரிசோதனை செய்தது.\nஅந்தச் செயலை சப்பான் அரசு கடுமையாகக் கண்டித்தது. அத்துடன் சோதனை நடத்தப்பட்ட சில மணிநேரங்களிலேயே சப்பான் அரசு இந்தியாவுக்கு அளித்த பொருளாதார உதவியை நிறுத்தியது; மற்ற உறவுகளை அறுத்துக் கொண்டது. 2001இல் அத்தடைகளை சப்பான் அகற்றிக் கொண்டது. பிறகு, 2009இல் சப்பானும் இந்தியாவும் பேச்சுவார்த்தை யைத் தொடர்ந்தன.\nஅதன் தொடர்ச்சியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முதன்முதலில் 2014இல் சப்பானுக்குச் சென்றார். 2015இல் மீண்டும் சென்று, சப்பானின் உதவியைப் பெற்று, இந்தியாவில் அணுமின் நிலையம் அமைப் பதற்கான ஒப்பந்தம் போட ஏற்பாடு செய்தார்.\n11.11.2016, 12.11.2016 இரண்டு நாள்களில் சப்பானுக்குச் சென்று, ஒப்பந்தம் பற்றிப் பிரதமர் மோடி பேசினார். 2015 திசம்பரிலேயே மோடி அரசும், சப்பானிய அரசும் இதுபற்றிய பேச்சுவார்த்தையைத் தொடங்கி யிருந்தன.\n1945இல் அணுகுண்டால் பாதிப்புக்கு உள்ளான நாடு, சப்பான். எனவே இந்திய அரசு மக்கள் பயன் பாட்டுக்கு-மக்கள் நுகர்வுக்கு மட்டுமே அணுஉலையைப் பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியை இந்திய அரசிடம் சப்பான் எதிர்பார்க்கிறது.\nமக்கள் பயன்பாட்டுக்கு என்றால், அது என்ன\nஅதாவது, அணுஉலைகள் வைத்து மக்களின் பயன்பாட்டுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வது தான், அது. சரி\nஎந்த சப்பான் நாட்டு உதவியுடன் இந்தியாவில், மேலும் அணு மின் உலைகளை அமைக்க மோடி அரசு விரும்பிகிறதோ, அந்த சப்பான் நாட்டில், புகுஷி மாவில் உள்ள அணுமின் உலையில், 2011இல் ஏற் பட்ட பூகம்பத்தில் ஏன் வெடிப்பு ஏற்பட்டது ஏன் புகுஷிமா அணுஉலைகளின் மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது ஏன் புகுஷிமா அணுஉலைகளின் மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது இப்போது ஏன் இரண்டு உலைகளில் மட்டும் சப்பான் மின் உற்பத்தி செய்கிறது\nஇந்த இழிந்த நிலையில், 22.11.2016இல் சப்பா னைத் தாக்கிய பூமி அதிர்ச்சியில், புகுஷிமா அணுமின் உலையை சுனாமி தாக்கியது. அது, பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து 230 கி.மீ. தொலைவிலுள்ள சப்பானின் தலைநகர் டோக்கியோவையும் பதம் பார்த்தது.\nஇப்படிப்பட்ட அழிம்புகளைக் கொண்டுவரும் அணுமின் உலை ஒப்பந்தம் - சப்பானுடன் இந்தியா மேற்கொண்டுள்ள 15 இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள வணிக உறவை வலுப்படுத்தும் என்று, இரு நாடு களும் நம்புகின்றன.\nஇந்த அணுமின் உலை இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டாலும்-அம்மாநில மக்களுக் குக் கேட்டையே விளைவிக்கும்.\nஅப்படி என்ன கேடுகள் நேரும்\n1. முதலில் அணுஉலைக்கான கருவிகள், மூலப் பொருள்கள், உதிரி பாகங்கள் சப்பானிலிருந்துதான் வரவேண்டும்.\n2. கருவிகளைப் பூட்டவும், இயக்கவும், பழுது பார்க்கவும் சப்பான் நாட்டு அணுவியல் அறிஞர்கள் தான் வரவேண்டும்.\n3. அணுமின் உலை எரிப்புக் கழிவுகள் இந்தி யாவின் கடலில் கொட்டப்பட்டாலும், அணுஉலைக்குப் பக்கத்தில் தரையில் குவிக்கப்பட்டாலும் அதிலிருந்து வெளிவரும் அணுஉலைக் கதிர்கள் மனிதரைத் தாக்கும்; நீர்வாழ் உயிர்களை அழிக்கும்; நீரிலும், நிலத்திலும் வாழும் உயிர்களை 60, 70 ஆண்டுகளுக்குப் பிறகும் தாக்கும்.\nதமிழகத்தில் கூடங்குளத்தில், சோவியத் இரஷ்யா வாக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட 6 அணு உலைகளையும் இயக்கும் போது - 2014 தொடங்கி கி.பி.3000 வரைக்குள் தமிழக இந்துமாக் கடற்கரை வாழ் தமிழ் மக்களையும், கடல்வாழ் உயிர்களையும், மரம் செடி கொடிகளையும், விலங்குகளையும், நீர் நிலைகளையும் அணுக்கதிர் தாக்கித் தீராத நோய் களை உண்டாக்கும்; உயிர்களை வாங்கும்.\nஆதலால், மக்கள் நல்வாழ்வுக்கு எதிரான அணு மின் உலைகளை இரு கை நீட்டி வரவேற்ற காங்கிரசு அரசும், அதை வளர்த்தெடுத்து நிறைவேற்றத் துடிக் கும் பாரதிய சனதாக் கட்சி மோடி அரசும் - இந்திய ஒட்டுமொத்த மக்களின் நலன்களுக்கு எதிரானவை என்பதை ஒவ்வொரு இந்தியனும், ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் உணரவேண்டும்.\nஅதற்கான விழிப்புணர்வுப் பரப்புரையை எல்லாத் தமிழக இயக்கங்களும் ஒன்றுபட்டு மேற்கொள்ள வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535783/amp?ref=entity&keyword=Priyanka", "date_download": "2019-12-07T12:09:23Z", "digest": "sha1:CUPTYACLY52UMUTQVDU42KRSULGA67PL", "length": 8199, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Priyanka to visit Amethi today | பிரியங்கா இன்று அமேதி வருகை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிரியங்கா இன்று அமேதி வருகை\nஅமேதி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அமேதியில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி மக்களவை தொகுதியில் மீண்டும் இந்த முறை போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்தார். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கடந்த செப்டம்பர் 27ம் தேதி அமேதி சென்றார். போலீஸ் காவலின்போது உயிரிழந்ததாக கூறப்பட்ட ராம் அவுதார் குடும்பத்தாரை பிரியங்கா சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து 2வது முறையாக பிரியங்கா காந்தி இன்று அமேதி வருகின்றார். இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் அனில் சிங் கூறுகையில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கட்சி அலுவலகத்தில் இன்று தொண்டர்களை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடுகிறார்,” என்றார்.\nஉத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பிரியங்கா காந்தி பேட்டி\nகடந்த நவம்பர் மாதம் திருப்பதி உண்டியலில் ரூ.93.77 கோடி காணிக்கை\nஉலகளவில் பாலியல் வன்கொடுமைகளின் தலைமையிடமாக இந்தியா பார்க்கப்படுகிறது: ராகுல் காந்தி எம்.பி. பேச்சு\n4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nபெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது; ராகுல்காந்தி வேதனை\nஉ.பி.யில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகிலேஷ் யாதவ் தர்ணா\nநாட்டை வழிநடத்துபவர் மீது ராகுல் குற்றச்சாட்டு\nஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 28.5% வாக்குப்பதிவு\nநாடு முழுவதும் அதிர்ச்சி; உ.பி.யில் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ப்பு\n× RELATED பிரியங்கா காந்திக்கு பதில் பிரியங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/important-days-date-vaikasi-month-2018-319837.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-07T11:04:30Z", "digest": "sha1:O5HHYNPKHF5U5O2LBC53ZGHASUR3P642", "length": 16788, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகாசி பொறந்தாச்சு... வாஸ்து செய்ய, கிரகபிரவேசம், குழந்தை பெற நல்ல நாட்கள் | Important days and date of Vaikasi month 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nஉங்க ஆளு எப்படி... ஆண்களின் சமுத்ரிகா லட்சணம்\nஅடடா... தம்பதியர் ஊடல் இப்படி எமோஷனில் முடிஞ்சி போச்சே\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: புதிய அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது\n23 வயசுதான் நிரஞ்சனாவுக்கு.. அரிவாளால் வெட்டி சாய்த்த விபரீதம்.. கணவரும் உடந்தை.. இப்போது சிறையில்\nநீதி என்பது பழிவாங்குவது கிடையாது.. என்கவுண்டர் சர்ச்சை இடையே.. தலைமை நீதிபதி போப்டே அதிரடி கருத்து\nசுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்... மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்கெட், புடவை, தலையில் பூ.. சாயந்தரமாச்சுன்னா.. மறைவிடம் தேடி ஓடும் ராஜாத்தி.. இது வேற லெவல்\nMovies காலமானார், ஹாலிவுட் நடிகர் பாப் லீப்மே��் -ஏஞ்சல்ஸ் இன் அமெரிக்கா படத்தில் நடித்தவர்\nAutomobiles பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா\nFinance திவாலான ப்ளே பாய் மாடல்.. ரூ.400 கோடியில் இருந்து நடுத் தெருவுக்கு வந்த மாடல் அழகி..\nLifestyle அதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\nTechnology ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nSports தோல்வியே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்துமா ஏடிகே\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைகாசி பொறந்தாச்சு... வாஸ்து செய்ய, கிரகபிரவேசம், குழந்தை பெற நல்ல நாட்கள்\nசென்னை: வைகாசி மாதத்தில் திருமணம் சீமந்தம், உபநயனம், காது குத்த, புது வண்டி வாங்க, தொழில் தொடங்க, கட்டிடம் கட்ட வாஸ்து செய்ய முக்கிய நாட்களைப் பார்க்கலாம்.\nஆள் செய்யாததை நாள் செய்யும் என்பார்கள். எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சிகளை நல்ல நேரம், நாள் பார்த்து செய்வது வழக்கம். வைகாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்திற்கான நல்ல நாட்களை அறிந்து கொள்வோம்.\nவைகாசி மாதம் 21ஆம் தேதி அதாவது ஜூன் 4 ஆம் தேதி திங்கட்கிழமை வாஸ்து நாளாகும். இந்த நாளில் காலை 10.02 மணிமுதல் 10.30 மணிவரை வாஸ்து பூஜை செய்ய ஏற்ற நேரமாகும்.\nகிரகப்பிரவேசம் செய்ய வைகாசி 20,21,27 ஆகிய நாட்கள் நல்ல நாட்கள்\nகாது குத்த வைகாசி 6,11,13 ஆகிய தேதிகள் காலை 8 மணி முதல் 10 மணிவரை நல்ல நேரமாகும்.\nதில ஹோமம் செய்ய வைகாசி 1, வைகாசி 22, 30 நல்ல நாட்கள்\nபுது வண்டி, வாகனம் வாங்க வைகாசி 6, 11,21,27 நல்ல தினங்களாகும். இந்த தினங்களில் புது வண்டி வாங்கலாம்.\nவைகாசி 5,9,15,19,22,24,29 ஆகிய நாட்களில் பகல் 12 முதல் 1 மணிக்குள் கடன்களை திருப்பி தரலாம். கடன் சுமை குறையும்.\nஆபரேசன் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள:\nவைகாசி 4 மே 18 வெள்ளிக்கிழமை திருவோணம் நட்சத்திரம் பகல் 1 - 2 மணிவரை சிம்ம லக்னம்\nவைகாசி 5 மே 19 சனிக்கிழமை புனர்பூசம் பகல் 12.30 - 1.30 மணிவரை சிம்ம லக்னம்\nவைகாசி 6 மே 20 ஞாயிறு பூசம் பகல் 1.30 - 2 சிம்ம லக்னம்\nவைகாசி 11 மே 25 வெள்ளி ஹஸ்தம் பகல் 12 - 1 சிம்ம லக்னம்\nவைகாசி 13 மே 27 ஞாயிறு சுவாதி பகல் 11.40 - 12 சிம்ம லக்னம்\nவைகாசி 15 மே 29 செவ்வாய் அனுசம் பகல் 12 -1 சிம்ம லக்னம்\nவைகாசி 19 ஜூன் 2 சனி உத்திராடம் பகல் 12 - 1 மணிவரை சிம்ம லக்னம்\nவைகாசி 20 ஜூன் 3 ஞாயிறு உத்திராடம் பகல் 11.15 - 11.50 மணிவரை சிம்ம லக்னம்\nவைகாசி 21 ஜூன் 4 திங்கட்கிழமை திருவோணம் பகல் 12 - 1 சிம்ம லக்னம்\nவைகாசி 27 ஜூன் 10 ஞாயிறு அசுவினி பகல் 12 - 1 சிம்ம லக்னம்\nவைகாசி 28 ஜூன் 11 திங்கள் பரணி பகல் 12 - 12.30 சிம்ம லக்னம்\nவைகாசி 29 ஜூன் 12 செவ்வாய் கிருத்திகை பகல் 11 -12 சிம்ம லக்னம்\nவைகாசி மாதம் 14ஆம் தேதி மே 28 ஆம் தேதி திங்கட்கிழமை விசாகம் நட்சத்திரம் இன்று முருகப்பெருமானை வழிபட்டால் வியாபாரம், வழக்கில் வெற்றி பெறலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n - வைகாசி தேய்பிறை சஷ்டியில் முருகனை வழிபடுங்கள்\nவைகாசியில் வாஸ்து செய்ய, திருமணம் முடிக்க நல்ல நாட்கள் - விஷேச தினங்கள்\nவைகாசி மாத ராசி பலன்கள் - மேஷம் முதல் மீனம் வரை பரிகாரங்கள்\nவைகாசி மாத ராசி பலன் - கெட்டிமேளம் கொட்டும் நேரம் வந்தாச்சு\nவளம் தரும் வைகாசி மாத ராசி பலன்கள்\nவாழ்வில் வசந்தம் தரும் வைகாசி மாத ராசி பலன்கள்\nவைகாசி பிறந்தாச்சு... ராசி பலன் பாருங்க\nவெங்காயம் உரிக்க உரிக்க உள்ளே எதுவும் இருக்காது இவ்ளோதாங்க வாழ்க்கை\nநல்லா தூங்குங்க...உங்க துணையை சூப்பரா கவனிக்கலாம் - உங்க ஜாதகம் சொல்வதென்ன\nபுதன் பெயர்ச்சி 2019 : விருச்சிகத்தில் சூரியனுடன் கூட்டணி சேர்ந்த புதன் - பலன்கள் பரிகாரங்கள்\nமிதுனம் ராசிக்காரங்களே... 2020ல் உங்க பிசினஸ் எப்படி இருக்கும்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம் நிறைவு - 5 டன் மலர்களால் புஷ்பயாகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaikasi astrology வைகாசி ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/news/3259-2018-09-28-14-57-32", "date_download": "2019-12-07T12:28:04Z", "digest": "sha1:5TX67SVDPROXQ2PSDSFBRIAW2GFTPSBM", "length": 6591, "nlines": 52, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "குடும்ப வாழ்வின் மேன்மையை அறிவித்துவரும் திருத்தந்தையர் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > News > குடும்ப வாழ்வின் மேன்மையை அறிவித்துவரும் திருத்தந்தையர்\nகுடும்ப வாழ்வின் மேன்மையை அறிவித்துவரும் திருத்தந்தையர்\nகுடும்ப வாழ்வின் மேன்மையை அறிவித்துவரும் திருத்தந்தையர்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nதிருமண அருளடையாளத்தை முன்னின்று நிகழ்த்தும் அருள் பணியாளர்களுக்கு, குடும்ப வாழ்வை மேற்கொள்வோருடன் இணைந்து பயணிக்கும் கடமையும் உள்ளது - திருத்தந்தை\nகுடும்ப வாழ்வை உயர்த்திப்பிடித்த திருத்தந்தையரின், குறிப்பாக, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் வழியைத் தொடர்ந்து, தானும் குடும்ப வாழ்வின் மேன்மையை அறிவித்து வருவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 27, இவ்வியாழன் மாலை வழங்கிய ஓர் உரையில் கூறினார்.\nஉரோம் மறைமாவட்டமும், வத்திக்கான் நீதித்துறையும் இணைந்து, \"திருமணமும், குடும்பமும்\" என்ற மையக்கருத்துடன், ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்ற 850 உறுப்பினர்களை, இவ்வியாழன் மாலை 5 மணிக்கு, உரோம் நகர் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா பேராலயத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.\nகுடும்ப வாழ்வில் உருவாகும் பிரச்சனைகளின் பின்னணி\nதிருமண உறவிலும், குடும்ப வாழ்விலும் உருவாகும் பல பிரச்சனைகளின் பின்னணியில், சரியான புரிதல் இல்லா நிலையும், உணர்ச்சிகளின் வெளிப்பாடும் உள்ளன என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.\nதிருமணத்திற்கு முன்னர், இளையோருக்கு ஒரு சில வகுப்புக்கள் நடத்தப்பட்டாலும், அவர்களுக்கு, திருமணத்தையும், குடும்ப வாழ்வையும் குறித்த பாடங்கள் தொடர்ந்து வழங்கப்படுவது அவசியம் என்று, திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.\nதிருமண அருளடையாளத்தை முன்னின்று நிகழ்த்தும் அருள் பணியாளர்கள், அத்துடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதென்று எண்ணாமல், குடும்ப வாழ்வை மேற்கொள்வோருடன் இணைந்து பயணிக்கும் கடமையும் உள்ளதென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.\nஒவ்வொரு மறைமாவட்டத்திலும் நிறுவப்பட்டுள்ள குடும்பப்பணி மையங்கள், திருமண அருளடையாளத்தை பெற்றவர்களை மட்டுமல்லாமல், இந்த அருளடையாளத்தைப் பெறாமல் இணைந்து வாழ்வோரையும் வரவேற்று, அவர்களுக்கு, இவ்வருள் அடையாளத்தின் மேன்மையை உணர்த்த வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/paraitai-avarakalaina-7-ama-anatau-nainaaivau-vanakaka-naikalavau", "date_download": "2019-12-07T11:28:56Z", "digest": "sha1:TAO6A4MYU7IQLXPVQ6VG645AQSOJF4YW", "length": 9695, "nlines": 50, "source_domain": "www.sankathi24.com", "title": "பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ��வு! | Sankathi24", "raw_content": "\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nபிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு நேற்று (08.11.2019) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும், சுடர்வணக்கமும் இடம்பெற்றது.\nதொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள பந்தன் கல்லறையில் பகல் 11.00 மணிக்கு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கேணல் பரிதி அவர்களின் கல்லறைமீது தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிப்புச்செய்யப்பட்டது.\nஇந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை மேலாளர் திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம் அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகைச் சுடரினை கேணல் பரிதி அவர்களின் துணைவியார்; ஏற்றிவைக்க கல்லறைக்கான மலர் மாலையினை கேணல் பரிதியில் பெற்றோரும், கேணல் பரிதியின் சகோதரரும்; அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினர்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர் வணக்கம் செலுத்தி, சுடர் வணக்கம் செய்தனர்.\nதொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் நினைவுரை ஆற்றினார். அவர்தனது உரையில் எமது தமிழீழத் தேசியத் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் நல்லதொரு மைந்தனாகவும் நல்லதொரு நண்பனாகவும் சகோதரனாகவும் துன்பங்களைத் தீர்த்துவைக்கின்ற ஆறுதல்தருகின்ற ஒரு அற்புதமான நடுவனாக இருந்த கேணல் பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 7 ஆம் ஆண்டிலே அந்தச் சூரியனை நாங்கள் மீண்டும் காணமுடியாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் இந்தக்காலகட்டத்தில் நாங்கள் காணும் துன்பங்களை அவர் வாழ்ந்த காலத்தில் கண்டுகொள்ளவில்லை. எதற்கும் ஒரு தீர்வு அவரால் அனைவருக்கும் கிடைத்திருந்தது. அப்படிப்பட்ட உன்னதமான அவர் விடுதலையை நேசித்து விடுதலைக்காக உண்மையாக உழைத்து வீரச்சாவினை எம்கண்முன்னாலேயே தழுவிக்கொண்டவர். இந்த மாவீரர்களின் கனவு நனவாகும் வரை - எமக்கான தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்.\nநாம் இல்லாவிட்டாலும் எமது அடுத்த தலைமுறையினர் இதனைக் கையில் எடுத்துக் கொண்டுசெல்வர் என்ற நம்பிக்கையோடு இங்கே உறுதி எடுத்துக்கொள்வோம் என்றார். தொடர்ந்த லாக்கூர்நோவ் நகரசபை உறுப்பினர் அந்தோனி றுசெல் அவர்கள் கேணல் பரிதி அவர்களின் நினைவாக சிலவார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டதுடன் நிச்சயமாக ஒருநாள் தமிழீழம் மலரும் என்று கூறி நிறைவுசெய்தார்.\nதொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் கல்லறைவணக்க நிகழ்வு நிறைவடைந்தது.\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nபிரித்தானிய நீதிமன்றில் இன்று (06) நிரூபிக்கப்பட்டுள்ளது\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\nகனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத்\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியது\nபுதன் டிசம்பர் 04, 2019\nதமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல என சுவிற்சர்லாந்து குற்றவியல\n எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே \nபுதன் டிசம்பர் 04, 2019\nஇதயக்கோயில் என்றும் குடியிருக்கும் மாவீரச் செல்வங்களின் நாளான கார்த்திகை 27\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியது\nபுதன் டிசம்பர் 04, 2019\n எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே \nபுதன் டிசம்பர் 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/03/25/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-12-07T11:54:28Z", "digest": "sha1:4ZQRNOSLOZXZDKHL3MKWCXGVVJO6GEWF", "length": 7988, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வடக்கில் தொழில்துறை பிரிவிற்கு 7 பாடசாலைகள் தெரிவு: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome அறிவியல் வடக்கில் தொழில்துறை பிரிவிற்கு 7 பாடசாலைகள் தெரிவு:\nவடக்கில் தொழில்துறை பிரிவிற்கு 7 ��ாடசாலைகள் தெரிவு:\nதொழிற்றுறைப்பிரிவு ஆரம்பிப்பதற்கு வடக்கில் இவ் வருடம் 7 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.\nசுழிபுரம் விகடோரியா கல்லூரி, புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி, உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி, பளை மத்திய கல்லூரி, ஓட்டு சுட்டான் மகா வித்தியாலயம், இலுப்பைக்கடவை ஜி.ரி.ஏ,எம்.எஸ் , புதுக்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleகூட்­ட­மைப்­பின் கருத்­துக்­கள் நாட்­டின் அர­ச­மைப்பை மீறுவதாக ஜனாதிபதி குற்றச்சாட்டு:\nNext articleபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளின் அநீதியான செயல்\n1500 ஆண்டுகளுக்கு முன்பே கிரகங்களை ஆய்வு செய்து கணித்த வராகமிஹிரர்\n4500 ஆண்டு பழமை வாய்ந்த தமிழரை ஒத்த மனித எலும்புகள் கண்டுபிடிப்பு\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளித்தது பிரித்தானிய நீதிமன்று\nஉலக செய்திகள் December 7, 2019\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்: கோத்தாபய ராஜபக்ச\n“இலங்கையில் இரு தேசம்” எனும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு இலங்கையின் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும்...\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கைத்...\nதென் ஆபிரிக்கா செல்லும் யாழ் வீராங்கனைகள்\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/articles/crop-nutrients?state=mizoram", "date_download": "2019-12-07T11:42:42Z", "digest": "sha1:RHQY6X67B7NC2JYGPZ7UO6PAYJ3WK5TP", "length": 14763, "nlines": 190, "source_domain": "agrostar.in", "title": "சமீபத்திய விவசாய கட்டுரைகள் மற்றும் பதிவுகள் - ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nபயிர் சத்துக்கள்ஆலோசனைக் கட்டுரைக்ரிஷி க்யான்\nஅறிவியல் உற்பத்தி மூலம் கொண்டைக்கடலை உற்பத்தி\nஇந்தியாவில் கொண்டைக்கடலை சாகுபடி முக்கியமாக மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய நாடுகளில் சாகுபடிச்\nஆலோசனைக் கட்டுரை | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nபயிர் சத்துக்கள்இஞ்சிஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nஇஞ்சியின் அதிகபட்ச உற்பத்திக்கு சரியான ஊட்டச்சத்து மேலாண்மை\nவிவசாயியின் பெயர் - ஸ்ரீ விகாஸ் கடேகர் மாநிலம்- மகாராஷ்டிரா குறிப்பு- ஒரு ஏக்கருக்கு 19: 19: 19 @ 3 கிலோ சொட்டு நீர் மூலம் வழங்கவேண்டும் மேலும் பம்புக்கு 20 கிராம்...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nபயிர் சத்துக்கள்ஆலோசனைக் கட்டுரைக்ரிஷி க்யான்\nபாதுகாப்பு விவசாயத்தில் நிழல் இல்லத்தின் முக்கியத்துவம்\nநிழல் இல்லம் என்பது வேளாண் வலை போன்ற அமைப்பு அல்லது பிற பின்னப்ப்ட்ட வலைகளால் ஆன இதில் தேவையான சூரிய ஒளி, ஈரப்பதம் மற்றும் காற்று போன்றவை திறந்தவெளிகளின் மூலம் நுழைகின்றன....\nபயிர் சத்துக்கள்மாதுளைஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nமாதுளையில் அதிக எண்ணிக்கையிலான பூக்களுக்கு பொருத்தமான ஊட்டச்சத்து மேலாண்மை\nவிவசாயியின் பெயர் - ஸ்ரீ கணசியாம் கெய்க்வாட் மாநிலம்- மகாராஷ்டிரா குறிப்பு ஒரு ஏக்கருக்கு 12: 61: 0 @ 3 கிலோ சொட்டு நீர் பாசனம் கொடுக்கப்பட வேண்டும், மேலும்ஒரு பம்பிற்கு...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nபயிர் சத்துக்கள்மஞ்சள்இன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. ஆண்டம் ராஜேஷ் மாநிலம்: தெலுங்கானா குறிப்பு: ஒரு பம்புக்கு ஃபெரஸ் சல்பேட் 19% @ 30 கிராம் மற்றும் 19:19:19 @ 3 கிலோ சொட்டுநீர் பாசனம் மூலம்...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nசல்ஃபர்பயிர் சத்துக்கள்ஆலோசனைக் கட்டுரைக்ரிஷி க்யான்\nஉங்கள் பயிர்களுக்கு சல்பர் அவசியம் தேவை\n• பயிர்களுக்கு மிகவும் அவசியமான இரண்டாம் நிலை கூறுகளில் சல்பர் ஒன்றாகும் • இது ஒரு பூஞ்சைக் கொல்லியாகவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. • பயிர் வளர்ச்சிக்கு...\nஆலோசனைக் கட்டுரை | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nசல்ஃபர்பயிர் சத்துக்கள்ஆலோசனைக் கட்டுரைக்ரிஷி க்யான்\nஉங்கள் பயிர்களுக்கு சல்பர் அவசியம் தேவை\n• பயிர்களுக்கு மிகவும் ���வசியமான இரண்டாம் நிலை கூறுகளில் சல்பர் ஒன்றாகும் • இது ஒரு பூஞ்சைக் கொல்லியாகவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. • பயிர் வளர்ச்சிக்கு...\nஆலோசனைக் கட்டுரை | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதக்காளிபயிர் சத்துக்கள்இன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nதக்காளியின் நிலையான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்களின் போதுமான மேலாண்மை\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. சந்தோஷ் மாநிலம்: மகாராஷ்டிரா குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 13:40:13 @ 3 கிலோ சொட்டு நீர் பாசனம் மூலம் வழங்க வேண்டும் மற்றும் ஒரு பம்புக்கு 20 கிராம்...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதக்காளிபயிர் சத்துக்கள்இன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nதக்காளியின் அதிகபட்ச மகசூலுக்கான உரத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவு\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. திப்பேஷ் மாநிலம்: கர்நாடகம் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 13: 0: 45 @ 3 கிலோ, மற்றும் 4 நாட்களுக்குப் பிறகு கால்சியம் நைட்ரேட் சொட்டு நீர் பாசனம்...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nசப்போட்டாபயிர் சத்துக்கள்இன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nசப்போட்டாவின் நல்ல தரத்திற்கு போதுமான ஊட்டச்சத்து மேலாண்மை\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. கிஷன் பிரபாத் மகவன் மாநிலம்: குஜராத் குறிப்பு: ஒரு பம்புக்கு 20 கிராம் நுண்ணூட்டச்சத்தைத் தெளிக்கவும் \"\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஇரசாயன உரங்களின் செயல்திறனை அதிகரிக்கும் வழிமுறைகள்\n● உரங்களை ஒருபோதும் வெறும் மண்ணில் போடக்கூடாது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்கும் போதுதான் உரங்களைப் பயன்படுத்த வேண்டும். ● விதைக்கும் போது விதைகளின்...\nஆலோசனைக் கட்டுரை | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nபெருநெல்லியின் கவர்ச்சிகரமான மற்றும் ஆரோக்கியமான பண்ணை\nவிவசாயியின் பெயர்- திரு. ப்ரதிக் கேமிட் மாநிலம் - குஜராத் உதவிக்குறிப்பு - ஒவ்வொரு பம்பிற்கும் 20 கிராம் நுண் ஊட்டச்சத்து தெளிக்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nதட்டைப்பயிறு வயலில் ஊட்டச்சத்துக் குறைபாடு\nவிவசாயியின் பெயர் - திரு பரத்_x000D_ மாநிலம்- குஜராத்_x000D_ குறிப்பு- பம்புக்கு 20 கிராம் வீதம் நுண்ணூட்டச்சத்தைத் தெளிக்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆ��்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nநல்ல தரமான நெல்லிக்கான முறையான ஊட்டச்சத்து மேலாண்மை.\nவிவசாயியின் பெயர் - திரு. ஜோபி தாமஸ் மாநிலம் - கேரளா உதவிக்குறிப்பு - பம்ப் ஒன்றுக்கு 20 கிராம் நுண்ணூட்டச்சத்தைத் தெளிக்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8/", "date_download": "2019-12-07T11:39:12Z", "digest": "sha1:46OSVKCONT2JMZIXYZDFFKJQBEFLJDIM", "length": 4190, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "பிக்பாக்கெட் திருடியாக நடிக்கும் ஆனந்தி – Chennaionline", "raw_content": "\nபிக்பாக்கெட் திருடியாக நடிக்கும் ஆனந்தி\n‘மூடர் கூடம்’ படத்தை தொடர்ந்து நவீன் எழுதி, இயக்கியுள்ள படம் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இந்த படத்திலும் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார்.\nபிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ளார் ஆனந்தி. முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.\nஏப்ரல் 19ந்தேதி இந்தப் படம் ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் இந்த படத்தில் வில்லனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\n← பெண்கல் மொபைல் போனை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் – நிக்கி கல்ராணி வேண்டுகோள்\nஅமிதாப் பச்சனுக்கு ஜோடியான ரம்யா கிருஷ்ணன் →\nநெல் ஜெயராமன் வாழ்க்கையை படமாக்கும் சசிகுமார்\nஅரசு இடத்தில் வீடு கட்டிய பிரபாஸின் வீட்டுக்கு சீல் வைப்பு\nரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968177", "date_download": "2019-12-07T11:24:10Z", "digest": "sha1:U5XEIXE5R644GJJNNIOXW7ZJKXIXXQWC", "length": 12265, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "வர்தா புயலில் சேதமான பூண்டி நீரியல் நீர்நிலையியல் மையத்தில் மாதிரி வடிவுகள் சீரமைப்பதில் மெத்தனம்: ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கியும் பயன் இல்லை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் ம���ளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவர்தா புயலில் சேதமான பூண்டி நீரியல் நீர்நிலையியல் மையத்தில் மாதிரி வடிவுகள் சீரமைப்பதில் மெத்தனம்: ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கியும் பயன் இல்லை\nபூஜா நீர்வாழ் நீர் மையம் சேதமடைந்தது\nதிருவள்ளூர், நவ. 14: திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கம் அருகே, நீரியல் நீர்நிலையியல் மையத்தில் உள்ள பாசன அமைப்பின் மாதிரி வடிவுகள், கடந்த வர்தா புயலின்போது முற்றிலும் சேதமானது. இதை சீரமைக்க ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை.\nதிருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கத்தில் 1941ம் ஆண்டு கட்டப்பட்ட, நீரியல் மற்றும் நீர்நிலையியல் ஆய்வு மையமும் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில், நீரியல், நீர்நிலையியல் மற்றும் கடலோர கட்டுமானங்கள் சம்பந்தப்பட்ட மாதிரி வடிவமைப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nபொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 82 அணைகள் உள்ளன. தமிழ்நாடு மின் வாரியத்தின் கீழ் 38 அணைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர், நீர் நம்முடைய நீர்தேக்கங்களை வந்தடைகிறது. இந்த அணைகள் மற்றும் நீர் தேக்கங்களின் கீழ் ���ால்வாய் அமைப்புகள் மற்றும் ஏரிகள் உள்ளன.\nமாநிலத்தில் மொத்தமுள்ள 39,202 ஏரிகளில் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநிலத்தின் நிகர பாசனப் பரப்பு 2008-09 ஆண்டில் 29.31 லட்சம் எக்டேராகும். இதில் 7.66 லட்சம் எக்டேர் கால்வாய்கள் மூலமும், 5.40 லட்சம் எக்டேர் ஏரிகள் மூலமும் 16.14 லட்சம் எக்டேர் திறந்த வெளி மற்றும் குழாய்க் கிணறுகள் மூலமும், மீதமுள்ள 0.11 லட்சம் ஹெக்டேர் இதர ஆதாரங்கள் வாயிலாகவும் பாசனம் பெறுகின்றன.\nபூண்டி நீரியல் மற்றும் நீர்நிலையியல் மையத்தில், மாநிலத்தின் கடற்கரையோரங்களில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்தல் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்தல் ஆகிய பணிகளையும் மேற்கொள்கிறது.\nஇங்கு, மாநிலத்தில் உள்ள அணைகளில் நீர் தேக்கப்படும் முறை, நீர் திறக்கப்படும் முறை, பாசனப் பகுதிகள் என பல தகவல்கள் மாதிரி வடிவமும் அமைக்கப்பட்டு உள்ளது. இவையனைத்தும், கடந்த 2015ம் ஆண்டு வர்தா புயலில் முற்றிலும் சேதமானது.மேலும், பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள விருந்தினர் மாளிகை பாழடைந்து பராமரிப்பின்றி உள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனின் கோரிக்கையை ஏற்று, அரசு ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தது. ஆனால், இதுவரை அதற்கான பணிகளை பொதுப்பணித்துறை செய்யவில்லை. இதனால், இங்கு சுற்றுலா வரும் பயணிகள் மற்றும் சிவில் பொறியாளர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே, பூண்டி நீர்த்தேக்கத்தில் உள்ள நீரியல் மற்றும் நீர்நிலையியல் மையத்தை உடனடியாக சீரமைத்து மக்கள் பார்வைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nமாவட்டம் முழுவதும் தொடர் மழை 1,230 ஏரிகளில் 179 மட்டுமே நிரம்பின\nதிருவண்ணாமலை தீப விழாவுக்கு கிராமப்புற பஸ்கள் இயக்குவது தவிர்க்க மாணவர்கள் வலியுறுத்தல்\nசெங்குன்றம் அருகே ஏடிஎம் இயந்திரம் உடைத்து கொள்ளை முயற்சி\n5,19,334 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுடன் செங்கரும்பு கிடைக்குமா\nகும்மிடிப்பூண்டியில் குளமான சின்ன ரயில்வே கேட் சுரங்கப்பாதை\nவீட்டுக்கு கழிவுநீர் இணைப்பு கொடுக்க ₹10 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவிப்பொறியாளர் கைது\nஅயப்பாக்கம் ஊராட்சியில் குப்பை தொட்டியாக மாறிய கால்வாய்\nஆவடி மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பத���ிக்கு போட்டி விருப்பமனு செய்த திமுகவினருக்கு நேர்காணல்\nமாநகர பஸ் மோதிய விபத்தில் காயமடைந்தவருக்கு ₹26 லட்சம் இழப்பீடு\nபட்டாபிராம் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் தண்ணீர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\n× RELATED யானைகவுனி மேம்பால சீரமைப்பு பணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/lifestyle/03/208784?ref=archive-feed", "date_download": "2019-12-07T12:43:47Z", "digest": "sha1:G62H4E5SDQZFLTMXX73SIGYLHJLPCY3G", "length": 16793, "nlines": 178, "source_domain": "news.lankasri.com", "title": "நீங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவரா? உங்க குணநலன்கள் எப்படினு தெரியனுமா? அப்போ இதை உடனே படிங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநீங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவரா உங்க குணநலன்கள் எப்படினு தெரியனுமா உங்க குணநலன்கள் எப்படினு தெரியனுமா அப்போ இதை உடனே படிங்க\nஒவ்வொரு மாதத்திலும் பிறந்தவர்களுக்கு வெவ்வேறு குணம் கொண்டவர்களாக காணப்படுவார்.\nஅந்தவகையில் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.\nஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை அதிகம் விரும்புவார்கள். இவர்கள் தனிமையை விரும்புபவர்கள் அதனால் தங்களுக்கான நேரம் மற்றும் இடம் இவர்களுக்கு கண்டிப்பாக வேண்டும்.\nஇவர்கள் எப்பொழுதும் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மட்டுமே மனம் திறந்து பேசுவார்கள்.\nதனிமையில் இருப்பது அவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது, தனிமையில்தான் தங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.\nஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை விரும்பமாட்டார்கள்.\nஆனால் தங்களிடம் பொய் சொல்பவர்களிடம் அவர்கள் கூறுவது பொய் என்று நிரூபிக்க விரும்புவார்கள்.\nஇவர்கள் அதிக உள்ளுணர்வு கொண்டவர்கள் எனவே மற்றவர்களின் மனதை இவர்கள் எளிதில் படித்து விடுவார்கள்.\nஎனவே ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களுடன் பழகும் போது அவர்களிடம் பொய் கூற முயற்���ிக்காதீர்கள்.\nஅவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது வெற்றிபெற முயற்சிக்காதீர்கள்.\nஇவர்களின் தொடர்ச்சியான மனநிலை மாற்றங்கள் இவர்களை சிலசமயம் முரட்டுத்தனமானவர்களாக மாற்றும்.\nகுறிப்பாக உணர்ச்சிகரமான காலங்களில் அவற்றைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம்.\nஇவர்களின் இந்த உணர்ச்சி வெடிப்புகள் எப்பொழுது வேண்டுமென்றாலும் தூண்டப்படலாம். பெரும்பாலும் இது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும்.\nஉணர்வை நேருக்கு நேர் பகிர்ந்து கொள்ள தயங்குவார்கள்\nஇவர்கள் தங்களின் உணர்வுகளை நேருக்கு நேராக வெளிப்படுவதுவதை விட எழுத்தில் சிறப்பாக வெளிப்படுத்துவார்கள்.\nஆகஸ்டில் பிறந்தவர்கள் தங்கள் உள் உணர்வுகளை மற்றவர்களுடன் நேருக்கு நேர் உரையாடலில் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சங்கடமாக உணர்வார்கள்.\nஇதனால்தான் பெரும்பாலான எழுத்தாளர்கள் பேசுவதற்கும், எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.\nஇவர்கள் தங்கள் வலியையும் தனக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள்.\nஇவர்களை எளிதில் ஈர்க்க முடியாது\nஆகஸ்ட் பிறந்தவர்கள் காதலில் உயர் தரங்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் பாசத்தின் மீது மிகவும் கவனமாக இருப்பார்கள், அதனால் அதனை எளிதில் மற்றவர்களுக்கு கொடுத்து விடமாட்டார்கள்.\nஇதனால் இவர்களை மற்றவர்கள் சுயநலவாதிகள் என்று நினைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இவர்கள் தங்களின் நண்பராக இருக்க தகுதியானவர்களிடம் மட்டுமே நெருங்கிப் பழகுவார்கள்.\nஎல்லாரலும் தன்னை சமாளிக்க முடியாது என்று இவர்களுக்கு நன்கு தெரியும். அதேசமயம் இவர்களுக்கு நண்பராகி விட்டால் உங்கள் மீது அதீத அன்பைப் பொழிவார்கள்.\nபணத்தை விஷயத்தில் சரியாக இருப்பவர்கள்\nஇவர்கள் நிதி மேலாண்மையில் சிறந்து விளங்குவார்கள், அதனால் இவர்களை ஒருபோதும் நீங்கள் கடனில் பார்க்க முடியாது.\nஇவர்கள் எப்பொழுதும் தனது தேவைகளுக்கு தன்னை நம்பி இருப்பவர்கள் அதனால்தான் இவர்கள் பண விஷயத்தில் சரியாக இருக்கிறார்கள்.\nஇவர்கள் பெரும்பாலும் மற்றவர்களிடம் பணஉதவியை எதிர்பார்க்க மாட்டார்கள்.\nஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தனிமையை விரும்புவார்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள் என்று நமக்கு நன்கு தெரியும்.\nஆனால் மனமுடைந்த நிலையில் அவர்கள் என்ன செய்���ார்கள். அப்பொழுதும் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.\nதன்னுடைய உணர்ச்சிமிக்க பக்கத்தை காண்பிக்க இவர்களுக்கு அதிக ஈகோ இருக்கும். அதனை அனைவரிடமும் காட்டுவதையும் இவர்கள் விரும்பமாட்டார்கள்.\nஇந்த பிடிவாதம் அவர்களுக்கு நல்லதல்ல. அவர்கள் விரும்பியது அவர்களுக்கு கிடைத்தால் மட்டுமே அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.\nஇவர்களிடம் இருக்கும் வசீகரம் காந்த சக்தியாக மற்றவர்களை ஈர்க்கும். இவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் கவர்ச்சியான இருப்பு அனைவரையும் இவர்களை நோக்கி திருப்பும்.\nஇவர்களின் தோற்றமும் அனைவரையும் கவர்வதாக இருக்கும். ஆனாலும் இவர்கள் அனைவரையும் தங்கள் அருகில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.\nசூழ்நிலை இவர்களுக்கு சாதகமானதாக இல்லை என்றாலும் இவர்களின் மனவலிமை இவர்களை தளரவிடாது.\nஎந்ஸ் எல்லைக்கும் சென்று அதனை முடிக்க இவர்கள் தயாராய் இருப்பார்கள். இவர்களால் எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் சமாளிக்க முடியும்.\nஇவர்கள் வாழ்க்கையில் மிகவும் பிரபலமானவர்களாகவும் மற்றும் வெற்றிகரமானவர்களாகவும் இருப்பார்கள்.\nஇவர்கள் எப்பொழுதும் சக்திவாய்ந்த இடத்தில் இருக்க விரும்புவார்கள்.\nஅவர்கள் இருக்கும் சூழ்நிலையை பொறுத்து அவர்கள் சக்தியையும், புகழையும் அடைவார்கள். இவர்களின் செல்வாக்குமிக்க ஆளுமை மூலம் மற்றவர்களையும் இவர்கள் ஊக்குவிக்கிறார்கள்.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-balaji-daughter/", "date_download": "2019-12-07T12:11:56Z", "digest": "sha1:AP3HBKRT43BXMLXX6GKBGNNB5J3WRYAH", "length": 7278, "nlines": 80, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Balaji And Nithya Case", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய மகளை பார்க்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட பாலாஜி. அதிரடி தீர்ப்பு.\nமகளை பார்க்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட பாலாஜி. அதிரடி தீர்ப்பு.\nசினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் தாடி பாலாஜி. சினிமாவில் வாய்ப்பு குறையவே தொலைக்காட்சி பக்கம் திரும்பிவிட்டார். ம��லும், கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் நிகழ்ச்சி முடிவதற்குள் ஒன்றிணைத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாலாஜி வெளியேறியபோது நித்யா, பாலாஜிக்கு 100 நாள் பரீட்சை ஒன்றை வைத்தார்.\nதற்போது அந்த நூறு நாட்கள் முடிந்து பல நாட்கள் ஆன நிலையிலும் இவர்கள் ஒன்றாக இணையவில்லை . இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு பாலாஜி மீது அவரது மனைவி மீண்டும் மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும், வீட்டிற்கு வந்து கண்ணாடியை உடைத்தாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார்.\nஇவர்கள் விவகாரம் இப்படி ஒரு புறம் போய்க்கொண்டிருக்க இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனது மகள் கோசிகாவை பார்க்க பாலாஜி அனுமதி கேட்டார். பாலாஜியின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி வாரம் ஒரு முறை பாலாஜியின் தாய் வீட்டில் மாலை 3:00 முதல் 4:00 மணி வரை தனது மகளை பார்க்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.\nPrevious articleவிஜயுடன் நடிப்பதாக இருந்த படம். போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்ட லைலா.\nNext articleஅரைகுறை அம்மணியாக மாறி வரும் பிரியா பவானி ஷங்கர்.\nகுழந்தைக்கு தாயான நிலையில் பொது நிகழ்ச்சிக்கு டிரான்ஸ்பரண்ட் ஆடையில் வந்த சூடான கோழி நிகிதா.\nஇயக்குனர் பாலாவின் மகளா இது என்ன இப்படி வளர்ந்துட்டார். புகைப்படம் உள்ளே.\nவிவாத நிகழ்ச்சியில் மீராவிற்கும் லட்சுமி ராமகிருஷ்னனுக்கும் ஏற்பட்ட மோதல். இறுதியில் தெறித்து ஓடிய மீரா\nதனுஷின் ‘அசுரன்’ படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகரின் மகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2016/aug/01/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0-2550656.html", "date_download": "2019-12-07T11:55:43Z", "digest": "sha1:7CTQQFIJX4MHPJALBUIMK3AST44Q7NAU", "length": 7635, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாவட்ட கபடி அணி வீரர்கள் தேர்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\n���ுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமாவட்ட கபடி அணி வீரர்கள் தேர்வு\nBy திருவண்ணாமலை | Published on : 01st August 2016 08:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாநில அளவிலான கபடி போட்டியில் கலந்துகொள்வதற்கான திருவண்ணாமலை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், பரமக்குடியில் மாநில சப்-ஜூனியர் கபடிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் திருவண்ணாமலை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.\nஇதில், மாவட்ட கபடி அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பாராட்டு விழா திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் க.புகழேந்தி தலைமை வகித்தார். திருவண்ணாமலை மாவட்ட கபடி கழகத் தலைவர் வி.பவன்குமார், செயலர் ஆர்.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் ஏ.முனியன், இணைச் செயலர் எம்.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/apr/18/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2686339.html", "date_download": "2019-12-07T12:18:15Z", "digest": "sha1:TM2YCKRLGG3WOKQC2RHW4JO6ATD6TKSP", "length": 7030, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அட்டகட்டியில் நாளை மனுநீதி நாள் முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஅட்டகட்டியில் நாளை மனுநீதி நாள் முகாம்\nBy DIN | Published on : 18th April 2017 07:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவால்பாறையை அடுத்த அட்டகட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 19) மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து, வால்பாறை வட்டாட்சியர் தா.பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nவால்பாறை வட்டத்துக்கு உள்பட்ட அட்டகட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 19) மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது. அட்டகட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ள இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற உள்ளார்.\nஅனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ள இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாகத் தெரிவித்துத் தீர்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/apr/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2690474.html", "date_download": "2019-12-07T11:51:11Z", "digest": "sha1:DAYZQM5R4RKVKFBXKFVUNID4B7R4SNHE", "length": 6925, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குழந்தைகள் காப்பகத்தை சேதப்படுத்திய யானைகள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகுழந்தைகள் காப்பகத்தை சேதப்படுத்திய யானைகள்\nBy DIN | Published on : 25th April 2017 07:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவால்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த யானைகள், அங்கிருந்த அரசுப் பள்ளி, குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றை தாக்கி சேதப்படுத்தின.\nவால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பகுதிக்குள் 5 யானைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்தன. பின்னர் அந்த யானைகள், அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தை சேதப்படுத்தின. இதையடுத்து அருகில் உள்ள குழந்தைகள் காப்பகத்தின் கதவை தாக்கி சேதப்படுத்தின. பின்பு தொழிலாளர் குடியிருப்புக்குள் செல்ல முயன்ற யானைகளை பொதுமக்களும், வனத் துறையினர் போராடி அப்பகுதியை விட்டு திங்கள்கிழமை அதிகாலை விரட்டியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/154455-air-india-has-so-far-billed-rs-4434-crore-for-pm-modis-official-foreign-visits", "date_download": "2019-12-07T12:17:26Z", "digest": "sha1:6XNMPUQ7LGSI4KID74GCCD4R65PD45BF", "length": 8364, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "`443 கோடி ரூபாய்!’ - பிரதமரின் வெ���ிநாடு பயணத்துக்கான `பில்’லை அனுப்பிய ஏர் இந்தியா | Air India has so far billed Rs 443.4 crore for PM Modi’s official foreign visits", "raw_content": "\n’ - பிரதமரின் வெளிநாடு பயணத்துக்கான `பில்’லை அனுப்பிய ஏர் இந்தியா\n’ - பிரதமரின் வெளிநாடு பயணத்துக்கான `பில்’லை அனுப்பிய ஏர் இந்தியா\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு ட்ரிப்புக்காக 443 கோடி ரூபாய் பில் அனுப்பியுள்ளது ஏர் இந்தியா.\nமோடி 2014-ம் ஆண்டு பிரதமராகப் பதவி ஏற்றார். பிரதமராகப் பதவி ஏற்றத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அடிக்கடி அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கு எவ்வளவு செலவானது என்பது குறித்தும் அவ்வப்போது பேசப்படுவது உண்டு. பிரதமராகப் பதவி ஏற்ற முதல் ஆண்டிலேயே (ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை) 20 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்காக ரூ.37.22 கோடியை மத்திய அரசு செலவிட்டது. இதன் பிறகு இந்தப் பட்டியல் நீண்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், பா.ஜ.க இதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளவில்லை. நாட்டின் தொழில்வளத்தை உயர்த்த புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வர பிரதமர் பல்வேறு நாடுகளுக்குச் செல்கிறார் என மத்தியில் ஆளும் பா.ஜ.க தரப்பில் சொல்லப்படுகிறது.\nஇதற்கிடையே பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான பில் தொகையை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது ஏர் இந்தியா விமானம் நிறுவனம். அதில், 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு நாடுகளுக்கு 44 ட்ரிப்புகளாகச் சென்றுள்ளார். ஒரே ட்ரிப்பில் ஆறு நாடுகளுக்கு மேல் சென்றது, இரண்டு நாடுகளுக்கு மேல் சென்றது எனப் பல்வேறு பயணங்கள் இதில் அடங்கும். இதற்காக 443.4 கோடி ரூபாய் கட்டணம் ஆகியுள்ளது எனப் பிரதமர் அலுவலகத்துக்கு ஏர் இந்தியா விமானம் நிறுவனம் பில் அனுப்பியுள்ளது. முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டுப் பயணத்துக்காக ரூ.493 கோடி மத்திய அரசு செலவிடப்பட்டுள்ளது. அவர் 5 வருடத்தில் 38 முறை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்.\nமன்மோகன் சிங்கைவிட நிறைய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த மோடி அவரைவிட ரூ.50 கோடி குறைவான செலவில் பயணம் செய்தது எப்படி என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 44 ட்ரிப்புக்களைத் தாண்டி சிங்கப்பூர், ஈரான் போன்ற மேலும் ஆறு வெளிநாடுகளுக்கு மோடி சென்றுள்ளார். அந்தப் பயணங்களை இந்தியன் ஏர் போர்ஸுக்குச் சொந்தமான போயிங் 737 பிசினஸ் ஜெட்டில் பயணம் செய்தது, ஒரே ட்ரிப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல நாடுகளுக்குச் செல்வது என்பது போன்றது காரணமாகவே ஏர் இந்தியாவுக்கான கட்டணம் குறைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=6344", "date_download": "2019-12-07T11:32:24Z", "digest": "sha1:6LJRGNFU23VZMIG7A7C52DJIRHP3ZSHU", "length": 6467, "nlines": 76, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "அவநம்பிக்கை, சந்தேகம் நீங்கி சகோதர வாஞ்சையுடன் கைகோர்ப்போம் என்று ஜனாதிபதி நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பு – SLBC News ( Tamil )", "raw_content": "\nஅவநம்பிக்கை, சந்தேகம் நீங்கி சகோதர வாஞ்சையுடன் கைகோர்ப்போம் என்று ஜனாதிபதி நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பு\nஇறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஈகை, யாத்திரை ஆகிய பிரதான பண்புகளை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமியர்கள் நோன்பை நிறைவு செய்யும் வகையில் கொண்டாடும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தியொன்றை விடுத்துள்ளார். இஸ்லாமியர்கள் இந்த நோன்பு காலத்தில் லௌகீக இன்பங்களிலிருந்து விடுவட்டு சமய நிகழ்வுகளில் ஈடுபட்டு சமூகத்தில் வறியவர்களுக்கும் நலிவுற்றவர்களுக்கும் தமது உழைப்பின் மூலம் கிடைத்த செல்வத்தின் ஒரு பகுதியை வழங்குவதானது அனைத்து தெற்காசிய சமயத் தத்துவங்களும் போதிக்கும் ஆன்மீக நோக்கங்களின் பொதுப் பண்பை வெளிப்படுத்துவதாக அமைகின்றது என்று தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ரமழான் மாதம் இஸ்லாத்தின் மையக் கருத்தினையும் மானிட சமூகப் பெறுமானங்களையும் சிறப்பாக அறிந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும். நீண்டகாலமாக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அந்த சமயப் பெறுமானங்களை முன்னிலைப்படுத்தி வாழ்ந்து வந்துள்ளதை நாம் அவதானித்துள்ளோம். ஒரு மாத காலமாக நோன்பு நோற்று, புதிய பிறை கண்ட பின்பு கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள் தியாகம், மற்றும் சமத்துவத்தின் மேன்மை பொருந்திய செய்தியை உலகிற்கு எடுத்தியம்பும் மிக முக்கியமான சமயப் பண்டிகையாகும் என்று தெரிவித்துள்ளார்.\n← சிவில் பாதுகாப்புப் படையினரின் நலன்புரி கோரிக்கைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது\nமுஸ்லிம் மக்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள் →\nகோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரி மாதம்\nதமிழகத்திலிருந்து 54 பேர் நாடு திரும்புகின்றனர்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettupuli.in/tag/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2019-12-07T11:18:18Z", "digest": "sha1:6NM7JOPEZO2BII6MYKOFJPGN4WONYNW6", "length": 2356, "nlines": 47, "source_domain": "vettupuli.in", "title": "பீட்ட்ர் துரைராஜ்", "raw_content": "\nதிராவிட இயக்க வரலாற்று நாவல்\nBy admin நேர்காணல், வெட்டுப்புலி விமர்சனங்கள் 0 Comments\nஎழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல் வீடியோ இரண்டு பாகங்களாக யூ ட்யூப்பில் பதிவேற்றியுள்ளோம்… https://youtu.be/e7Q7SF9UptQ https://youtu.be/Rk4YTsaUang\nதென்னாப்பிரிக்கா முதல் தென் குமரி வரை… காந்தியை பிரமிக்க வைத்த தமிழர்கள்\nபுலிகள் தின சிறப்புக் கட்டுரை: புலிக்குத்தி\nவெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு\nநினைவிலே தமிழ் உள்ள மிருகம் – அ.மோகனா\nA WordPress Commenter on சமூக வலைதளங்களில் எழுதுகிறவர்களுக்கு சமூகப் பொறுப்பு அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/New%20Zealand.html?start=25", "date_download": "2019-12-07T12:04:30Z", "digest": "sha1:G2WAOXS3KTM7IJXDM3CUZ7LJVCLC72EQ", "length": 7884, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "New Zealand", "raw_content": "\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nஅடேயப்பா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இவ்வளவு ரன்களா\nடப்ளின் (09 ஜூன்ப்2018): ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.\nஹிஜாபுடன் ம���ஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள முஸ்லிம் பெண்\nகோலாலம்பூர் (07 ஜூன் 2018): நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் இறுதிப் போட்டிக்கு மலேசியாவை சேர்ந்த நூருல் ஷம்சுல் ஹிஜாபுடன் கலந்து கொள்ளவுள்ளார்.\nபக்கம் 6 / 6\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nUN தன்னார்வலர் பிரிவு மற்றும் மத்திய அரசின் சார்பாக அதிரை இளைஞருக…\nஹஜ் 2020 க்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு\nதிமுகவில் இணைந்த முதல்வர் எடப்பாடியின் சகோதரர்\nநீட் தேர்வு முறைகேடு - மாணவரின் தந்தை பரபரப்பு வாக்குமூலம்\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்திற்கு அசாதுத்தீன் உவைசி கடும் கண்டனம…\nநிர்மலா சீதாராமனை தொடர்ந்து பகீர் கிளப்பும் இன்னொரு மத்திய அமைச்ச…\nஆறுவயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் துன்ப சம்பவங்க…\nவன்மமும் அலட்சியமும் - மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து ஸ்டாலின் …\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம் - அ…\nகோவையில் கனமழையால் வீடுகள் இடிந்து 15 பேர் பலி\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\nஐதராபாத் என்கவுண்டர் - தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவ…\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர்…\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nஜெயஸ்ரீ க்கும் இன்னொருத்தருக்கும் உள்ள கள்ளத் தொடர்பை போட்டு…\nநாட்டைப் பிடித்துள்ள பெரிய நோய் - பொருளாதாரம் குறித்து ப.சித…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=11894", "date_download": "2019-12-07T11:11:00Z", "digest": "sha1:L2YGORUIESLAILZBY4OVGDR5QBNLGS3B", "length": 8663, "nlines": 72, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு… – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ர���்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\nதூத்துக்குடி மாநகராட்சி- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு கொசு இலவசம்…\nதூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..\nபாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…\nஆவடி மாநகராட்சி- வி.கே.காண்ட்ராக்டர்ஸின் – தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்..\nபுதுக்கோட்டை –அறந்தாங்கி- காரைக்குடி சாலையின் அவலம்.. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குறட்டை\nHome / பிற செய்திகள் / பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…\nபாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nநகராடசி நிர்வாக ஆணையராக பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றப்பிறகு நிர்வாகம் முடங்கு போய்,செத்து போனவனுக்கு மாறுதல் போட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது.\nநகராட்சி நிர்வாக ஆணையரகம் 27.11.19ல் வெளியிட்ட மாறுதல் ஆணையில் சிவகாசி நகராட்சி வருவாய் ஆய்வாளர் முத்துகுமரன் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார். முத்துகுமரன் மூன்று மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். மாறுதல் ஆணை சிவகாசி சுடுகாட்டிலிருந்து அருப்புக்கோட்டை சுடுகாட்டுக்கு அனுப்பி வைக்குபடுமா\nPrevious ஆவடி மாநகராட்சி- வி.கே.காண்ட்ராக்டர்ஸின் – தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்..\nNext தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\nஇந்திய தணிக்கைத்துறை இயக்குநர் அருண்கோயல், கோட்டக்கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம் பெற்ற போது, சிபிஐயால் கைது செய்யப்பட்டார். ஜூன் …\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல���லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poomagal.com/2013/08/", "date_download": "2019-12-07T12:13:20Z", "digest": "sha1:USCDZA7WL7TUESFX63LBQ4MITCX36CRC", "length": 15304, "nlines": 173, "source_domain": "www.poomagal.com", "title": "பூமகளின் பூக்களம்: August 2013", "raw_content": "\nஇருந்த பத்து மீன்களில் எஞ்சியிருக்கும் மூன்று ச்சிலிட்சில் இரு கிளிமீன்கள் எங்கள் வீட்டினை அழகாக்கிக் கொண்டிருக்க, சமீபமாக அதன் வழக்கத்தில் ஒரு மாறுதலைக் காண முடிந்தது. கூட இருக்கும் ஒரேயொரு சிறு மீனை இரு கிளி(parrot) மீன்களும் மாறிமாறி துரத்திக் கொண்டிருந்தன. அருகில் சென்று பார்த்தால் கூலாங்கற்களுக்கு மேல் கடுகளவிலான நிறமற்ற முட்டைகள். (நாமெல்லாம் மீனை ருசித்துப் பார்த்திருக்கிறோம். அதன் முட்டையையெல்லாம் எங்கு கண்டிருக்கிறோம். ஒருவேளை, மீன் முட்டை கோழிமுட்டையளவு இருந்திருந்தால் ருசிக்கப் பார்த்திருப்போமோ என்னவோ..) எங்கள் வீட்டு குழந்தையோடு சேர்த்து பெரு மகிழ்ச்சியில் குழந்தையானோம் நாங்களும். ஆசையாசையாய் இணையத்தில் அதைப்பற்றிப் படித்து அத்தனையும் மீன்களானால் என்ன செய்வது, இடம் போதுமா என்று பதட்டமானோம். மூன்று நாட்கள் நகர்ந்தன. இதற்குள் பல்லாயிரம் முறை அவைகளைக் கண்டிருப்போம். அந்த மூன்று நாட்களும் முட்டையை கவனிப்பதை விட, மீன்களைத் தான் கவனித்தோம். படித்தவர்கள் நாமெல்லாம் parenting என்று சொல்வோமே, அதனை வெகு அழகாக அவ்விரு மீன்களும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தன. முட்டையின் அருகில் மட்டுமல்ல அந்த சுற்று வட்டாரத்துக்கே தாதா ஆகிவிட்டிருந்தது தந்தை மீன் என்று என்னால் நம்பப்படுகிற அளவில் பெரிய மீன். மீன் தொட்டிக்குள் அருகில் வரும் மீன்களை ஆக்ரோசத்துடன் துரத்துவது என்றில்லை, மீன் தொட்டிக்கு அருகே நாமே சென்றாலும் நம்மைக் கடித்துவிடும் உக்ரம் அதன் செயலில் தெரிந்தது. நான்கு, ஐந்தாவது நாட்களில் அந்த முட்டைகள் எல்லாம் நிறமற்ற தன��மையிலிருந்து கோல்கேட் வெண்மைக்கு மாறிப் போயின. எங்கள் முகங்களும் தான். வெண்ணிறமானால் மீன்குஞ்சாகாது என்பது இணைய ஆராய்ச்சியில் கண்ட உண்மை. சோக கீதம் பாட வேண்டிய மீன்களோ, அவற்றை உண்டுவிட்டு அதன் இயல்பான வழக்கத்துக்கு மாறிப் போயின. நாங்கள் மட்டும் கொஞ்ச நாட்களுக்கு அதனை நினைத்தபடியே இருந்தோம். என்ன மாதிரியான parenting இது) எங்கள் வீட்டு குழந்தையோடு சேர்த்து பெரு மகிழ்ச்சியில் குழந்தையானோம் நாங்களும். ஆசையாசையாய் இணையத்தில் அதைப்பற்றிப் படித்து அத்தனையும் மீன்களானால் என்ன செய்வது, இடம் போதுமா என்று பதட்டமானோம். மூன்று நாட்கள் நகர்ந்தன. இதற்குள் பல்லாயிரம் முறை அவைகளைக் கண்டிருப்போம். அந்த மூன்று நாட்களும் முட்டையை கவனிப்பதை விட, மீன்களைத் தான் கவனித்தோம். படித்தவர்கள் நாமெல்லாம் parenting என்று சொல்வோமே, அதனை வெகு அழகாக அவ்விரு மீன்களும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தன. முட்டையின் அருகில் மட்டுமல்ல அந்த சுற்று வட்டாரத்துக்கே தாதா ஆகிவிட்டிருந்தது தந்தை மீன் என்று என்னால் நம்பப்படுகிற அளவில் பெரிய மீன். மீன் தொட்டிக்குள் அருகில் வரும் மீன்களை ஆக்ரோசத்துடன் துரத்துவது என்றில்லை, மீன் தொட்டிக்கு அருகே நாமே சென்றாலும் நம்மைக் கடித்துவிடும் உக்ரம் அதன் செயலில் தெரிந்தது. நான்கு, ஐந்தாவது நாட்களில் அந்த முட்டைகள் எல்லாம் நிறமற்ற தன்மையிலிருந்து கோல்கேட் வெண்மைக்கு மாறிப் போயின. எங்கள் முகங்களும் தான். வெண்ணிறமானால் மீன்குஞ்சாகாது என்பது இணைய ஆராய்ச்சியில் கண்ட உண்மை. சோக கீதம் பாட வேண்டிய மீன்களோ, அவற்றை உண்டுவிட்டு அதன் இயல்பான வழக்கத்துக்கு மாறிப் போயின. நாங்கள் மட்டும் கொஞ்ச நாட்களுக்கு அதனை நினைத்தபடியே இருந்தோம். என்ன மாதிரியான parenting இது மீன்களுக்கு எத்தனை பொறுப்புணர்ச்சி. Finding Nemo - உண்மைதானோ\nஎதற்க்காக இதனைச் சொல்கிறேன் என்றால், parrot மீன்கள் மற்றொருமுறை பெற்றோராகியிருக்கின்றன. பார்ப்போம். மச்சாவதாரக்கடவுளே காப்பாற்று..\nநகல் கலக்காத நிசமென்ற ஐயமுடன்,\nவிண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..\nபூக்கள் ம(ண)னம் ப(பி)டிக்க வந்தவருக்கு வந்தனங்க.. தொடர்ந்து வாங்க..\nபிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம்.. பிஞ்சின் எதிர்காலம் காப்போம்..\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nஇருவரிக் கவித் துளிகள் (1)\nநிமிடக் கவிகள் தொகுப்பு (23)\nஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு\nபொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ...\nதோர்(Thor) - திரை விமர்சனம்\nநேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்...\nயாமம் - நாவல் விமர்சனம்\n\"யாமம்\" - நாவல் விமர்சனம் - ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை விலை: 225/- ரூபாய். ...\n -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்...\nபூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்\nபடம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண...\nஇரவென்னும் பெருவெளியில் கடந்து சென்ற கனவுகள் உன் நினைவெழுப்பி விட்டுவிட கொட்டக் கொட்ட விழிப்பில் நான்..\nமஞ்சக்கொம்பு காப்பு கட்டி மண் பானை அடுப்பேற்றி பொங்கி வரக் காத்திருக்கும் சர்க்கரைத் தருணங்கள் நினைவில் மட்டுமே..\n இந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ...\n எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையு...\nவெயில் கவிதைகள் - 1\nஅலைந்து திரிந்து பசித்த மதியத்தில்.. உச்சிக் கதிர்கள் உச்சி வகிடு வழி வழியத் துவங்கியிருக்கும்.. எப்போதும் நிற்கும் மரத்தடி நிழலின் புழுது ...\nCopyright 2009 பூமகளின் பூக்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-12-07T11:55:35Z", "digest": "sha1:WZKJYGLLOWZ2XXPJOBBGLCVUZ5Y3AIKT", "length": 11391, "nlines": 146, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "மு.மேத்தா | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்ட���ின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nPosted in மு.மேத்தா, வாசித்த நூல்கள் on நவம்பர் 23, 2006| 4 Comments »\nநூல் – மனச்சிறகு (கவிதை தொகுப்பு)\nஆசிரியர் – மு. மேத்தா\n1978ம் ஆண்டு ‘மனச்சிறகு’ முதற்பதிப்பிற்கு ஆசிரியர் எழுதிய முன்னுரையில் எனை கவர்ந்த வரிகள் :\n“கவிதை எப்போதும் கவிதைதான். அதில் புதிது பழையது இல்லை. கவிதையாக இருந்தால் அது ஒரு போதும் பழையதாவதில்லை”\n“மரபுக் கவிதையோ புதுக் கவிதையோ எதுவாக இருந்தாலும் அதில் கவிதை இருக்கவேண்டும் என்பதுதான் இன்றியமையாதது.\nபடகு ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்தால்தான் – அதில் பயணம் செய்யும் நாம் – விருப்பம் போல வலையை வீசிப் பார்க்கலாம்.”\n“இறுதியாக நான் சொல்லிக் கொள்வது இதுதான்: என் பழைய தவறுகளுக்காக நான் புதிதாக வருத்தப்பட வேண்டியதில்லை – அவை தவறுகளாக இருந்தால்.\nஎன்னுடைய பழைய சாதனைகளுக்காக நான் புதிதாகவும் மகிழ்ச்சி கொள்ளலாம் – அவை சாதனைகளாக இருந்தால்.”\nஇத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை ‘வரலாறு’.\nசரித்திரம் என்பது விளம்பர மனிதரின்\nசாகச முத்திரைகள் – கடல்\nதெறித்திடும் போதினில் புகைப்பட மாகிடும்\nஆயிரங் கோடி மனிதரில் ஒருசிலர்\nஅடைகிற பிரபலங்கள் – பல\nஆயிர மாயிரம் பெயரை மறைத்திடும்\nவையத்து மாந்தர் நடந்துசென் றேகிய\nவழிகளின் ஓவியங்கள் – சில\nபொய்யையும் தூக்கி மெய்யென ஆக்கிப்\nஇக்கவிதை முற்றிலும் புதிய கோணமாக தோன்றிற்று. அதனாலேயே பிடித்தும்போயிற்று. கடந்து போன நூற்றாண்டுகளில் நாம் எத்தனை ஆயிரம் மனிதர்களை இப்படி அறியாமல் இழந்தோமோ தெரியவில்லை. ஏடுகளில் வெளிவந்த சரித்திரம் படைத்த மனிதர்களை பற்றியே நாம் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. பெயர்கள் வெளிவராத மனிதர்களை பற்றிச்சொல்லவும் வேணுமா. இப்படி விடுபட்ட உன்னத மனிதர்களை பற்றி யாராவது விவரங்கள் சேகரிக்க முயற்சி செய்து பின்னாளில் உலகிற்கு அறியத்தந்ததுண்டா. அப்படி வெளிவந்த புத்தகங்களின் விவரங்கள் அறிந்தவர்கள் அறியத்தாருங்கள்.\n“ஆயிரங்கோடி மனிதரில் ஒருசிலர் அடைகிற பிரபலங்கல், பல ஆயிரமாயிரம் பெயரை மறைத்திடும் அற்புதப் புதைகுழிகள்” – அவ்வரிகளை முழுமையாக ஒப்புக்கொள்ளமுடிந்தாலும் ‘சரித்திரம் என்பது விளம்பர மனிதரின் சாகச முத்திரைகள்’ என்று மொத்தமாக சாடுவது சரியில்லை என்றே தோன்றுகிறது.\nதமிழக அரசு இவ���ுக்கு வழங்கிய விருதுகள் :\nஇக்குறிப்புகள் ‘மனச்சிறகு’ புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து சுட்டது 🙂\nபாவேந்தர் பாரதிதாசன் விருது (1986)\nசிறந்த பாடலாசிரியருக்கான திரைப்பட வித்தகர் விருது – கண்ணதாசன் விருது (1998)\nஇவருடைய முதல் கவிதை தொகுப்பு – ‘கண்ணீர்ப் பூக்கள்’\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nமனப் பெண் - பாரதியார்\nவெந்து தணிந்த காடுகள் - இந்திரா பார்த்தசாரதி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/capacity", "date_download": "2019-12-07T12:35:24Z", "digest": "sha1:UQTKHPXSUGP4SKCRXY4AG2ARAEDSSOAB", "length": 5902, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"capacity\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncapacity பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆற்றலளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉழக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவேகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாட்டாண்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாமானியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட்டில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலக்கணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலக்ஷணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோத்திருத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-ramya-marriage/", "date_download": "2019-12-07T11:37:47Z", "digest": "sha1:U7NXLEE6BD4C4EJBRONQ767HV6FK4YSO", "length": 9670, "nlines": 85, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் டிவி சீரியல் நடிகரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் ரம்யா.! புகைப்படம் இதோ.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் விஜய் டிவி சீரியல் நடிகரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் ரம்யா.\nவிஜய் டிவி சீரியல் நடிகரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் ரம்யா.\nகடந்த ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர் . அதில் நமக்கு பரிட்சியமான முகமாக சில பிக் பாஸ் போட்டியாளர்கள் அறிமுகமானார்கள் அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் தான் ரம்யா, என் எஸ் கே குடும்பத்தை சேர்ந்தவர் என்றே தெரியவந்தது.\nபழம் பெரும் நடிகர் என் எஸ் கலைவாணரின் பேத்தியான இவர், சங்கீதத்தின் மீது மிகுந்தஆர்வம் கொண்டவர். அதனால் தான் தனது சிறு வயது முதலே கர்னாடிக் தனது முறைபடி கற்று வந்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சங்கீதம் கற்று வந்த இவர், இதுவரை தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பின்னணி பாடல்களை படியுள்ளார்.\nகர்னாடிக் சங்கீதத்தோடு, ரேப் பாடல்கள் பாடுவதிலும் மிகுந்த கெட்டிக்காரியாக இருந்து வருகிறார் பாடகி ரம்யா. சங்கீதத்தின் மீது அளவில்லா பற்று கொண்டுள்ள ரம்யா, தனது கழுத்தின் பற்று வலது பக்கத்தில் ஒரு வித்யாசமான சங்கீத நோட்ஸ் கொண்ட ஸ்வரங்களை டாட்டூவாக குத்தியுள்ளார்.\nஇந்தநிலையில் பாடகி ரம்யா விஜய் டிவி சீரியல் நடிகரை திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மும்தாஜ், ஜனனி ஐயர் போன்ற முக்கிய நபர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், தனது திருமண அறிவிப்பை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ரம்யா, ���ம்யாவின் இந்த திடீர் திருமணத்தால் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் அடைந்துள்ளனர்.\nரம்யா திருமணம் செய்துகொண்டுள்ள நடிகர் சத்யா, கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீலக்குயில் என்ற தொடரில் ஜெய்சூர்யா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் தர்ஷனின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ரம்யா மற்றும் சத்யா இவர்கள் இருவரது திருமணமும் காதல் திருமணமா இல்லை பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் என்பது தெரியவில்லை இருப்பினும் இத்தனை எளிதாக நடைபெற்றுள்ள இவர்களது திருமணத்தை வைத்து பார்க்கும் போது கண்டிப்பாக இது காதல் திருமணம் ஆக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleபிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவர் இவர் தான். இன்றைய ப்ரோமோவில் சேரன் சொன்னதை கவனிசீங்களா.\nNext articleதர்ஷன் பிறந்தநாளுக்கு அவரது காதலி அனுப்பிய பரிசு. முடியாது என்று சொன்ன விஜய் டிவி.\nவயிற்றில் குத்தியாச்சி. இப்போ யாஷிகா எந்த இடத்தில் கம்பள குத்தியிருக்காங்க பாருங்க.\nதர்ஷனுக்காக சண்டை போட்ட பெண் ரசிகைகள். பஞ்சாயத்து செய்த தர்ஷன். சோகமான ரசிகை.\nநண்பர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லாஸ்லியா. விடியோவை கண்டு புலம்பும் ரசிகர்கள்.\nஷெரினையே கதறி அழவிட்ட லாஸ்லியா. நீ கில்லாடி மாமு ஷெரீனையே தண்ணி உட வெச்சிட்ட.\nரசிகையுடன் பைக்கில் சவாரி போகும் பிக் பாஸ் நித்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/icc-cricket-world-cup-2019-team-india-wont-win-the-tournament-says-famous-astrologer-greenstone-lobo/articleshow/69061341.cms", "date_download": "2019-12-07T12:52:53Z", "digest": "sha1:4VK3YY3W6NPHWF6MHF4OHKY3CEDFQAIK", "length": 15705, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "world cup: ‘கிங்’ கோலி தலைமையில்.... இந்திய அணி உலகக்கோப்பை வெல்லுமா... பிரபல ஜோதிடர் கணிப்பு! - icc cricket world cup 2019: team india won’t win the tournament says famous astrologer greenstone lobo | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\n‘கிங்’ கோலி தலைமையில்.... இந்திய அணி உலகக்கோப்பை வெல்லுமா... பிரபல ஜோதிடர் கணிப்பு\nகோ��ி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் துவங்கவுள்ள உலகக்கோப்பை தொடரை கைப்பற்றுமா என பிரபல ஜோதிடர் கிரீன் ஸ்டோன் லோபோ கணித்துள்ளார்.\n‘கிங்’ கோலி தலைமையில்.... இந்திய அணி உலகக்கோப்பை வெல்லுமா... பிரபல ஜோதிடர் கணிப...\nதனிப்பட்ட முறையில் தோனி மீது எனக்கு அதிக மதிப்பு உள்ளது. இயற்கையாக அவருக்கு அதிக அதிர்ஷ்டம் உள்ளது.\nமும்பை: கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் துவங்கவுள்ள உலகக்கோப்பை தொடரை கைப்பற்றுமா என பிரபல ஜோதிடர் கிரீன் ஸ்டோன் லோபோ கணித்துள்ளார்.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.\nமொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது.\nஇத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.\nஇந்நிலையில் இந்த ஆண்டு கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உலகக்கோப்பையை வசமாக்குவார்கள் என இந்திய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் கடந்த 2011 மற்றும் 2015ல் நடந்த உலகக்கோப்பை தொடரின் சாம்பியனை சரியாக கணித்த பிரபல ஜோதிடர் கிரீன் ஸ்டோன்லோபோ, இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியை லோபோ கணித்துள்ளார்.\nஇதுகுறித்து லோபோ கூறுகையில், ‘இந்திய கேப்டன் விராட் கோலியின் பிறந்த ஆண்டு 1986 அல்லது 1987 ஆக இருந்தால் இந்தாண்டு உலகக்கோப்பை வெல்ல அவருக்கு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், அவர் பிறந்த ஆண்டு 1988 அதனால் இம்முறை அவருக்கு வாய்பு குறைவு தான்.\n‘தல’ தோனி நேரமும் சரியில்ல...\nதனிப்பட்ட முறையில் தோனி மீது எனக்கு அதிக மதிப்பு உள்ளது. இயற்கையாக அவருக்கு அதிக அதிர்ஷ்டம் உள்ளது. ஆனால் தற்போது அவருக்கும் நேரம் சரியில்லை. ஒருவேளை உலகக்கோப்பை அணியில் தோனி இடம் பெறாமல் இருந்திருந்தால், இந்திய அணிக்கு வாய்ப்பு இருந்திருக்கும்.�� என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nஎன்னது நித்தியானந்தாவின் கைலாச தேசத்துக்கு பறக்கிறாரா அஸ்வின்...\nAshrita Shetty : தமிழ் நடிகை அஸ்ரிதா செட்டியை திருமணம் செய்து கொண்ட மணீஷ் பாண்டே\nGlenn Maxwell: ஐபிஎல்லை புறக்கணிக்கும் ஸ்டார்க்... மீண்டும் வரும் மேக்ஸ்வெல்... ரூ. 2 கோடி அடிப்படை விலை கொண்ட வீரர்கள் யார் தெரியுமா\nIND vs AUS: ஆஸியை அவங்க ஊர்லயே அடிச்சு துவைக்கும் ஒரே டீம் இவங்க தான்: மைக்கேல் வான்\nVikram Lander: நாசா அப்படியே எங்களுக்கும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... கலாய்த்த ஆர்சிபி... கண்டபடி ஓட்டித்தள்ளிய ரசிகர்கள்\nமேலும் செய்திகள்:விராட் கோலி|உலகக்கோப்பை|இந்திய அணி|world cup|virat kohli|M S Dhoni|Greenstone Lobo\n நடனமாட மறுத்த இளம் பெண் மீது துப்பாக்கி...\nஉன்னாவ் பாலியல் விவகாரம்: சட்டசபை வாசலில் தர்ணா தொடங்கிய அகி...\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\n“கருணாநிதி, ஜெயலலிதா திருடர்கள், ரஜினிகாந்த் நல்லவர்”\nஅம்பேத்கர் நினைவு தினம்: ராம்நாத் கோவிந்த, மோடி மரியாதை\nஉயிருடன் எரித்திருக்க வேண்டும்: ஹைதராபாத் என்கவுன்டர் குறித்...\nஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா: யுவராஜ் சிங் அதிருப்தி\nIND vs WI 1st T20: அடிச்சுத்தூக்கிய ‘கிங்’ கோலி... தூள் தூளான வெஸ்ட் இண்டீஸ்\nDavis Cup: பாகிஸ்தானை வெளுத்துக் கட்டிய இந்தியா\n400 ரன் சாதனையை நழுவ விட்ட வார்னர் இப்படி பண்ணிட்டீங்களே டிம் பெய்ன்\nசச்சின், கோலி சாதனையை ஊதித் தள்ளிய ஸ்டீவ் ஸ்மித் 73 ஆண்டு கால சாதனை முறியடிப்ப..\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சிதம்பரம் அதிரடி பேட்டி\nஇளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்..\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும் ஓட்டுப்போட தயாராகுங்க\nNEFT: இனி விடிய விடிய பணம் அனுப்பலாம்\n: நடிகை மகாலட்சுமி விளக்கம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n‘கிங்’ கோலி தலைமையில்.... இந்திய அணி உலகக்கோப்பை வெல்லுமா... பிர...\nமூன்று முன்னாள் வின்னர்கள், ஒரு இந்தியர்.... உலகக்கோப்பை அம்பயர்...\nஉலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு இவங்களுக்கு தான் : கங்குலி\nகுடிப���தையில் உளறிய ரவி சாஸ்திரி....ஓயாத விஜய் சங்கர் விவகாரம்......\nஅமெரிக்கா, ஓமன் நாடுகளுக்கு ஒருநாள் அந்தஸ்து வழங்கிய ஐசிசி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/55322-uk-approves-mallya-s-extradition.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T12:01:05Z", "digest": "sha1:ANMCXHBBUFND2QOZFQNQ7QTTPDHAP4JU", "length": 11418, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் ஒப்புதல்! | UK approves Mallya's extradition", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் ஒப்புதல்\nதொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு 14 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வங்கிகளிடம் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து முயற்சி செய்து வந்தன. இந்திய தரப்பில் இருந்து லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் மல்லையாவை நாடு கடத்தலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nமல்லையாவை நாடுகடத்துவது குறித்து பரிசீலனை செய்ய, லண்டன் நீதிமன்றம், பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், அவரை நாடு கடத்த உள்துறை அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, மல்லையாவுக்கு 14 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசமூக வலைதளங்களில் பிரியங்கா காந்தி பற்றி அவதூறு: காங்கிரஸ் புகார்\nமேற்குவங்க சர்ச்சை: மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்���து உச்ச நீதிமன்றம்\nதம்பிக்கு அரசு வேலை; வீட்டை கொளுத்திய அண்ணன் - 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிக்ரம் லேண்டரின் பாகத்தை கண்டுபிடித்தது எப்படி\nபால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சடிக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகனிமொழிக்கு எதிரான வழக்கை நடத்த அனுமதி\nமுகேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் சரண்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/71424-rare-books-uploaded-on-the-internet.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T11:57:37Z", "digest": "sha1:TUGNZUBDIIQTSEVI64XB24NT25JR6OVG", "length": 11000, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "அரிய ஓலைச்சுவடிகள் இணையத்தில் பதிவேற்றம்! | Rare books Uploaded on the Internet!", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஅரிய ஓலைச்சுவடிகள் இணையத்தில் பதிவேற்றம்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள பழமையான புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாக பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக நூலகத்தில், ஏராளமான அரிய நூல்கள், பழமையான புத்தகங்கள் உள்ளன. இவற்றை மாணவர்கள் படிக்க ஊக்குவிக்கும் வகையில், 1700க்கும் மேற்பட்ட புத்தகங்களை இணையதளத்தில் பதிவேற்ற பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. இதில் 60 ஆண்டுகள் பழமையான புத்தகங்கள், 30 ஓலைச்சுவடிகள் பல்கலைக்கழகத்தின் இணையதள பக்கத்தில் பதிவேற்றப்படவுள்ளன. புத்தகங்களை பதிவேற்றும் பணிகள் தொடங்கியதாகவும், இணையதளத்தில் இலவசமாக படிக்க முடியும் என்பதால் மாணவர்கள் மொபைலில் புத்தகங்களை படிக்க நேரத்தை ஒதுக்குவார்கள் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாந்தி, லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nகாந்தி பிறந்த நாளில் அவரது கனவை நினைவாக்க உறுதி ஏற்போம்; பிரதமர்\nமேட்டூர் அணை நீர் வரத்து குறைந்தது\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதுணைவேந்தர் பதவிக்கான போட்டியில் மயில்சாமி அண்ணாதுரை\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு ப��திய துணை வேந்தர் நியமிக்க கூடாது: உச்ச நீதிமன்றம்\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nதுணைவேந்தர் செல்லத்துரையை உடனடியாக பதவி நீக்கம் செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/155131-thamirabharani-river-belt-farmers-are-requesting-water-for-banana-plantation", "date_download": "2019-12-07T11:32:42Z", "digest": "sha1:YE73JPV6OQXGQ6DODP7LGEULJST4RL4J", "length": 9375, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`8,000 ஏக்கர் வாழையைக் காப்பாற்ற வழி செய்யுங்கள்’ தாமிரபரணி விவசாயிகளின் கோரிக்கை! | thamirabharani river belt farmers are requesting water for banana plantation", "raw_content": "\n`8,000 ஏக்கர் வாழையைக் காப்பாற்ற வழி செய்யுங்கள்’ தாமிரபரணி விவசாயிகளின் கோரிக்கை\n`8,000 ஏக்கர் வாழையைக் காப்பாற்ற வழி செய்யுங்கள்’ தாமிரபரணி விவசாயிகளின் கோரிக்கை\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதியில், போதிய தண்ணீர் கிடைக்காமல் 800 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் கருகும் நிலையில் இருப்பதால், பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்குமாறு தாமிரபரணி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nதாமிரபரணி ஸ்ரீவைகுண்டம் அணை வடகால் பாசன பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவரான சீனிவாசன் தலைமையிலான விவசாயிகள், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், ‘’ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்தில் அமைந்துள்ள கடைக்கோடிக் குளங்களுக்கும் இன்னும் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை.\nஅதனா���், பேய்க்குளம், பொட்டல்குளம், கோரம்பள்ளம், அத்திமரப்பட்டி பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் விளை நிலங்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. விளை நிலத்துக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.\nபாபநாசம் அணையில் தண்ணீர் குறைவாக இருந்தாலும், மணிமுத்தாறு அணையில் 79.2 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் 46 அடி தண்ணீர் இருக்கிறது. அதனால் விவசாயத்துக்காக ஒரு வார காலத்துக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும். தற்போது அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாகத் தொழிற்சாலைகளுக்கு 20 எம்.ஜி.டி திட்டத்தின்கீழ் தண்ணீர் எடுப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும்.\nதற்போது தண்ணீர் திறக்காவிட்டால் பயிர்கள் அனைத்தும் முற்றிலுமாகக் கருகிவிடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்தின் மூலமாக 12,695 ஏக்கர் தண்ணீர் பாசன வசதி கிடைக்கிறது. தற்போது அந்தப் பகுதியில் 8,000 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டிருக்கிறது. அவற்றைப் பாதுகாக்க 10 நாள்களுக்குத் தினமும் 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதற்போது 10 நாள்களுக்குத் தண்ணீர் கிடைத்தால் வாழைகளை ஓரளவுக்குக் காப்பாற்றிவிட முடியும். அத்துடன், ஜூன் மாதத்தில் மழை பெய்யத் தொடங்கிவிடும் என்பதால், தற்போதைய நிலையைக் கவனத்தில் கொண்டு தண்ணீர் திறக்க வேண்டும். ஏற்கெனவே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி விவசாய சங்கங்களின் சார்பாக ஏப்ரல் 1-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், நாளை (16-ம் தேதி) மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/218631", "date_download": "2019-12-07T12:48:44Z", "digest": "sha1:H72HZFPVRKMTGHFYHY5N6MPXOHAORJHH", "length": 4936, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயம்! | Thinappuyalnews", "raw_content": "\nஅமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயம்\nஅமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nநியூ ஓர்லியன்ஸின் ‘700 block of Canal Street’ என்ற இடத்திலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஅந்நாட்டு நேரப்படி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.20 மணி தொடக்கம் 3.25 மணிக்குள் இடம்பெற்றதாக நியூ ஆர்லியன்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த துப்பாக்கிச் சூடு காரணமாக காயமடைந்தவர்கள் நியூ ஓர்லியன்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையிலும், ஏனையயோர் துலேன் வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஅதிகபடியான சனத்தொகை இருந்த பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளமையினால் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்படவில்லை என நியூ ஆர்லியன்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.\nஎனினும் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/scalp/", "date_download": "2019-12-07T11:47:34Z", "digest": "sha1:I2HFKYUBGM2ODLAQMWIWYFFJBE7NLQVQ", "length": 87886, "nlines": 3643, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "scalp – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 1 month ago\nRT @Mahesh_SPK: வேலை கிடைக்காத கல்லூரி மாணவர் மோடி சொன்ன மாதிரி தள்ளுவண்டி கடை போட்டு பிழைக்க பார்த்தால் அதை அடித்து நொறுக்க்கும் ரவுடி பொ… 3 months ago\nRT @MaridhasAnswers: திமுக, திக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் டைசன் மார்டீன் - மே17 திருமுருகன் காந்தி - ஹவாலா - முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள்… 3 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எ���ுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2016/02/03/blackbearl/", "date_download": "2019-12-07T11:34:16Z", "digest": "sha1:S772INFTXX7ELAJ2LPNPKGCQ2SGW2URY", "length": 7518, "nlines": 116, "source_domain": "lathamagan.com", "title": "கருமுத்தென அசைந்து வருபவள் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nகாலங்களில் தனித்திருக்கும் மீன்\tதன்னையே எரிக்கும் பாறை\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nமுள்வேலிகளுக்குள் இருப்பதான கதைகளைக் கேட்டு\nஅவ்வாறு அங்கு வந்து சேன்ற ஒன்றுதான்\nசுகந்தத்தின் பெரு நெடியில் மயங்கிச் சரியும்போது\nஅவ்வழியாக குருதியின் நதி பாய்கிறது\nஈரம்படாமல் பாய்ந்து கடக்கும் ஓநாய்கள்\nஆதிவேடன் தன் கண்டம் அறுக்க‌\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலங்களில் தனித்திருக்கும் மீன்\tதன்னையே எரிக்கும் பாறை\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-12-07T12:32:36Z", "digest": "sha1:5QJFUQXFMQV5MHOO2XDXU2DUFNB3E7XU", "length": 6541, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "உவமைத்தொகை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉவமையுருபு தொக்க தொகை. எடுத்துக்காட்டு: மதிமுகம் (மதி போன்ற முகம்)\nஉவமையாகுபெயர்; உவமையான பொருளின்பெயர் உவமேயத்திற்கு ஆகிவருவது. எடுத்துக்காட்டு: மயில்வந்தாள்\nதொகை எனில் தொகுத்து வருதல் (மறைந்து வருதல்).\nபுலிப் பாய்ச்சல் புலியைப் போன்ற பாய்ச்சல் என்று பொருள் தரும். போன்ற எனும் உவமை உரு, மறைந்திருப்பதால் இது உவமைத் தொகை. தாமரை முகம் எனில் தாமரை போன்ற முகம் போன்ற எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் உவமைத் தொகை. (மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 06 பிப் 2011)\nதாமரை முகம் எனில் தாமரை போன்ற முகம் எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் உவமைத் தொகை.\nஉவமைத் தொகையில் உவம உருபுகள் மறைந்து வரும். போல, போன்ற, ஒத்த, நிகர்த்த, புரைய, ஒப்ப, அனைய- ஏதாகினும் ஓர் உருபு மறைந்து வரலாம். (மொழிப் பயிற்சி-26: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 13 பிப் 2011)\nஆதாரங்கள் ---உவமைத்தொகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஉவமை - தொகை - வேற்றுமைத்தொகை - வினைத்தொகை - பண்புத்தொகை - உம்மைத்தொகை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 பெப்ரவரி 2011, 06:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Vyredw", "date_download": "2019-12-07T11:31:08Z", "digest": "sha1:W4TP75JP5JB73R2JYKYNI2E3UN2NS3YZ", "length": 4539, "nlines": 70, "source_domain": "ta.wiktionary.org", "title": "Vyredw இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nFor Vyredw உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்சனரிவிக்சனரி பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\nஇந்த நிபந்தனையுடன் ஒத்துப்போகும் வகையில் மாற்றங்களெதுவும் காணப்படவில்லை.\nVyredw: பயனர்வெளி பக்கங்கள் · பயனர் அனுமதி· தொகுப்பு எண்ணிக்கை1 · தொகுப்பு எண்ணிக்கை2 · தொடங்கிய கட்டுரைகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cctv-footage-released-on-chennai-child-death-by-manja-kites-367454.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-07T12:16:23Z", "digest": "sha1:5LPUJDCD2G6PHYQUAQAAOORI6WN6KT23", "length": 18560, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வலியால் கத்தினான்.. காப்பாத்த முடியாம போச்சு.. கழுத்தெல்லாம் ரத்தம்.. அபினேஸ்வரனின் தந்தை கதறல் | cctv footage released on chennai child death by manja kites - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்திய நீதித்துறையில் முதல்முறை.... அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு\nஇந்த மாதிரியான சம்பவங்களுக்கு என்கவுண்டர்களை சட்டப்பூர்வமாக்கணும்.. பாஜக பெண் எம்பி வரவேற்பு\nதிருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு... துணிப்பை.. சணல் பையுடன் போனால்.. தங்கம் பரிசு\nதேடப்படும் நபர் நித்தியானந்தா- வெளிநாட்டு தூதரகங்களுக்கும் தகவல்: மத்திய அரசு\nஇந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி காவல் நிலையம்\nசூரிய கிரகணம்: சுசிந்திரம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் டிச.25ல் ஆஞ்சநேயர் ஜெயந்தி\nMovies முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு\nFinance 827 பங்குகள் விலை ஏற்றம்.. 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..\nAutomobiles வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..\nSports இந்திய வீரர்களின் பந்துவீச்சை வெளுத்துகட்டிய வெஸ்ட் இண்டீஸ் .. 208 ரன்கள் இலக்கு\nTechnology டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…\nEducation JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவலியால் கத்தினான்.. காப்பாத்த முடியாம போச்சு.. கழுத்தெல்லாம் ரத்தம்.. அபினேஸ்வரனின் தந்தை கதறல்\nமாஞ்சா நூல் அறுத்து குழந்தை உயிரிழப்பு... சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nசென்னை: \"வலியால் பையன் திடீர்னு கத்தினான்.. என்ன ஏதென்று பார்க்கறதுக்குள்ள கழுத்துல இருந்து ரத்தம் கொட்டிடிச்சு.. காப்பாத்த முடியாம போச்சு\" என்று மாஞ்சா நூலுக்கு பலியான 3 வயது குழந்தையின் தந்தை கண்ணீருடன் கதறுகிறார். மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து இந்த குழந்தை உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மனதை பதைபதைக்க வைத்துள்ளது.\nசென்னை கொண்டித்தோப்பைச் சேர்ந்த கோபால். இவரது 3 வயது மகன் அபினேஷ்வரன். நேற்றிரவு பைக்கில் பின் பக்கம் மனைவி சுமித்ரா, முன்பக்கமாக குழந்தையை உட்கார வைத்து கொண்டு கோபால் வந்து கொண்டிருந்தார்.\nகொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் பாலம் மீது வரும்போது, ஒரு காற்றாடி மாஞ்சா நூல் குழந்தை அபினேஷ்வரின் கழுத்தை அறுத்துவிட்டது. இதில், வலியால் குழந்தை அலறித் துடிக்க.. ரத்தம் கொட்ட கொட்ட ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடியும் குழந்தை இறந்துவிட்டான்.\nஇது தொடர்பாக 4 பேர் கைதாகி உள்ளனர். அவர்களிடமிருந்து மாஞ்சா நூலையும் போலீசார் கைப்பற்றினர். இதனிடையே குழந்தையின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளன.\n3 வயசு குழந்தைங்க.. தகப்பன் கண் முன்னாடியே பறி போன உயிர்.. கொடூர மாஞ்சா நூல்.. மக்கள் கடுங் கோபம்\nஅதில் பிரிட்ஜ் மேல் பைக் வந்து கொண்டிருக்கிறது.. திடீரென குழந்தையின் தலை சாய்கிறது.. இதை பார்த்து பதறிய கோபால் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்துகிறார். அதற்குள் அங்கு கார், பைக்குகளில் சென்று கொண்டிருந்தவர்கள் குழந்தையை காப்பாற்ற ஓடி வருகிறார்கள்.அந்த காட்சிதான் தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.\n\"வலியால் பையன் திடீர்னு கத்தினான்.. என்ன ஏதென்று பார்க்கறதுக்குள்ள கழுத்துல இருந்து ரத்தம் கொட்டிடிச்சு.. காப்பாத்த முடியாம போச்சு.. என் மகனே மாஞ்சா நூலுக்கு கடைசி பலியாக இருக்கட்டும்\" என்று கண்ணீருடன் சொல்கிறார் கோபால்.\nஇந்நிலையில், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், செய்தியாளர்களிடம் பேசும்போது, மாஞ்சா நூல் விற்பனை குறித்து சென்னை முழுவதும் 15 குழுக்கள் அதிரடி சோதனை நடத்தி வருவதாகவும், மாஞ்சா நூல் வைத்து பட்டம் விடுபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்\" என்றும் எச்சரித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஆவணங்களை ஒப்படைக்க... பொன்.மாணிக்கவேலுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் பலாத்கார சம்பவங்களுக்கு என்கவுண்ட்டர் போன்ற மரண தண்டனைதான்: சீமான்\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nவெடிகுண்டு வைத்து தகர்ப்போம்... சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிரட்டல்\nசென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவியை வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்\nநாடு முழுவதும் ஃபாஸ்டேக் செல்லும்.. சென்னையில் உள்ள சுங்கச்சவாடிகளுக்கு மட்டும் செல்லாது\nவெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை.. சென்னை பிரியாணி கடை நூதன விளம்பரம்\n50 வயது.. 30 ஆண்டு பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா.. தமிழக அரசு மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தல்.. .ப���பரப்பான சூழலில் நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nசுமித்ராவின் உடம்பெல்லாம் ஏறிய விஷம்.. ஷூவுக்குள் பதுங்கியிருந்த பயங்கரம்.. பரிதாப முடிவு\nபாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி.. 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது.. தந்தை பேட்டி\n6 மாசத்துல மெரினா பீச்.. உலக தரம் வாய்ந்த பீச்சாக மாறணும்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndeath chennai மரணம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/08/blog-post_568.html", "date_download": "2019-12-07T13:01:21Z", "digest": "sha1:4TMBQXIJTGVPVJ6RR62ICJ3VILKX7FFL", "length": 4533, "nlines": 37, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண சபை தேர்தலை நடத்தலாமா? - நீதிமன்றைத்தை நாடிய ஜனாதிபதி - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண சபை தேர்தலை நடத்தலாமா - நீதிமன்றைத்தை நாடிய ஜனாதிபதி\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள்\nகுறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் வியாக்கியானம் கோரியுள்ளார்.\nஎல்லை நிர்ணய அறிக்கை முன்வைக்கப்பட்டிராத சந்தர்ப்பத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா என வியாக்கியானம் தருமாறு கோரியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார்.\nஅதன்படி ஜனாதிபதியின் குறித்த விண்ணப்பம் மீது எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் விசாரணைகளை முன்னெடுக்க உயர் நீதிமன்றம் தீர்மனைத்துள்ளது.\nஅதன்படி உயர் நீதிமன்றின் தீர்ப்பானது, வியாக்கியானமாக இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவுள்ளது.\nஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண சபை தேர்தலை நடத்தலாமா\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nரஞ்சன் ராமநாயக்க சாதாரணத் தரப் பரீட்சை எழுதினார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறுவன் அப்துல்லா எழுதிய கடிதம் .\nமழை வெள்ளத்தில் பாலம் உடைந்து போக்குவரத்து தடைபட்டது.\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.\nசீனர்களுக்குத் திருமணம் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத��தப்படும் பாகிஸ்தான் பெண்கள். இதுவரை 629 பேர் பாதிப்பு.\nமைத்திரிபால சிறிசேனவின் அதிசொகுசு வீடு பறி போகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-12/message-pope-francis-cop-25-madrid.html", "date_download": "2019-12-07T11:43:24Z", "digest": "sha1:HCKAYR756F42WQRG4YXKVTYYNFEB52G3", "length": 11190, "nlines": 217, "source_domain": "www.vaticannews.va", "title": "COP 25 உலக உச்சி மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய செய்தி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/12/2019 15:49)\nஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் துவங்கியுள்ள COP 25 உலக உச்சி மாநாட்டில் கர்தினால் பரோலின் (AFP OR LICENSORS)\nCOP 25 உலக உச்சி மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய செய்தி\nஇன்றையத் தலைமுறையினரின் தவறுகளால் உருவாகும் பருவநிலை மாற்றத்தின் சுமைகளை அடுத்த தலைமுறையினர் மீது சுமத்திவிட்டுச் செல்வது தவறு – திருத்தந்தையின் செய்தி\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\n2015ம் ஆண்டு பாரிஸ் மாநகரில் நிகழ்ந்த COP 21 உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளுக்கு அனைவரின் ஆர்வமான ஒத்துழைப்பும் ஈடுபாடும் இருந்தன என்பது உண்மையாயினும், நான்கு ஆண்டுகள் சென்று, பருவநிலை மாற்றத்தின் நெருக்கடி குறித்த சரியான புரிதல் இன்னும் ஏற்படவில்லை என்ற வருத்தம் எழுகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகத் தலைவர்களுக்கு அனுப்பிய ஒரு செய்தியில் கூறியுள்ளார்.\nசொல்லுக்கும், செயலுக்கும் உள்ள இடைவெளி\nபருவநிலை மாற்றத்தை மையப்படுத்தி ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் டிசம்பர் 2, இத்திங்களன்று துவங்கியுள்ள COP 25 உலக உச்சி மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய செய்தியில், நம் பொதுவான இல்லமான பூமிக்கோளத்தைக் காக்கும் பணியில் அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.\nபாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள தயக்கம், நமது சொற்களுக்கும், உறுதியான செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது என்று, திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசுகளின் உறுதியான அர்ப்பணிப்பு அவசியம்\nபுவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நம்மால் இனியும் முடியும் என்று, பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன என்பதை, தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இலக்கை அடைவதற்கு, அரசுகளின் உறுதியான அர்ப்பணிப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.\nபருவநிலை மாற்றத்தின் நெருக்கடி என்ற ஆபத்தின் மையத்தில் மனித முகமும் பதிந்துள்ளது என்பது, நமது தலைமுறை சந்திக்கும் பெரும் சவால் என்று, தன் செய்தியில் நினைவுறுத்தும் திருத்தந்தை, பருவநிலை நெருக்கடியும், மனிதகுலம் சந்திக்கும் நெருக்கடியும் இணைந்து நம் கவனத்தைப் பெறவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபோராடியவர்கள் என்ற நினைவை விட்டுச்செல்ல...\nஇன்றையத் தலைமுறையினரின் தவறுகளால் உருவாகும் பருவநிலை மாற்றத்தின் சுமைகளை அடுத்த தலைமுறையினர் மீது சுமத்திவிட்டுச் செல்வதற்குப் பதில், நமது தலைமுறையினர், பருவநிலை நெருக்கடியை சமாளிக்கப் போராடியவர்கள் என்ற உன்னத நினைவை அவர்களுக்கு விட்டுச்செல்லவேண்டும் என்ற ஆவலை, திருத்தந்தை தன் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார்.\nCOP 25 உச்சிமாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சிலே நாட்டு சுற்றுச்சூழல்துறை அமைச்சர், Carolina Schmidt அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தியை, இந்த மாநாட்டின் துவக்க அமர்வில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வாசித்தளித்தார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/150509-brother-of-pulwama-bomber-speak-about-adil-ahmad-dar", "date_download": "2019-12-07T11:09:16Z", "digest": "sha1:NPHSTPS6WDT3ZY52C6G7AGQFPSKQI27A", "length": 10250, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`அவனது வாழ்வை மாற்றிய அந்த ஒருநாள்' - தீவிரவாதி ஆதில் குறித்து வேதனை தெரிவிக்கும் சகோதரர்! | Brother of Pulwama bomber speak about Adil Ahmad Dar", "raw_content": "\n`அவனது வாழ்வை மாற்றிய அந்த ஒருநாள்' - தீவிரவாதி ஆதில் குறித்து வேதனை தெரிவிக்கும் சகோதரர்\n`அவனது வாழ்வை மாற்றிய அந்த ஒருநாள்' - தீவிரவாதி ஆதில் குறித்து வேதனை தெரிவிக்கும் சகோதரர்\nதங்களின் விடுமுறையை முடித்துவிட்டு தமிழகம் உட்பட நாட்டின் பல இடங்களில் உள்ள சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர். கடந்த 14-ம் தேதி அதிகாலை ஜம்முவில் இருந்து புறப்பட்டு ஸ்ரீநகரில் உள்ள கேம்ப்புக்கு செல்வதற்காக 78 வாகனங்களில் 2,500 வீரர்கள் புறப்பட்டனர். அவர்களின் பேருந்து பிற்பகல் புல்வாமா மாவட்டத்தில் சென்றுகொண்டிருக்கும்போது எதிரில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார் வந்து மோதியதில் 44 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nகடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள ஜெயிஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த ஆதில் முகமது தார் என்ற 19 வயது இளைஞன்தான் கார் முழுவதும் வெடிகுண்டுகளை நிரப்பி இந்தத் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளான் எனப் பின்னர் வெளிவந்த வீடியோவின் மூலம் தெரியவந்தது.\nஆதில் முகமது தார் பற்றி அவரது சகோதரர் ஃபரூக் தார் நியூஸ் 18 சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், ``ஆதில் பள்ளியில் படிக்கும்போதே சிறந்த பையன், நன்றாகப் படிப்பான். மிகவும் அமைதியாக இருப்பான். படிப்பைத் தவிர அவனுக்கு வேறு எதுவுமே தெரியாது. நன்கு படித்து டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் அவனது கனவாக இருந்தது.\nகாஷ்மீரில் உள்ள மக்கள் தங்கள் வாழ்நாளை அமைதியாக வாழவே முடியாது. எப்போதும் துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இங்கு இருக்கும் குழந்தைகள் வெளியில் சென்றுகூட விளையாட முடியாத சூழல்தான் இருக்கும். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் ஆதில் மிகவும் விரக்தியாக வீட்டுக்கு வந்தான். அன்று என்ன நடந்தது என எங்களுக்குத் தெரியாது. அன்றைய தினத்துக்குப் பிறகு ஆதிலின் நடவடிக்கைகள் மாறின. படிப்பை நிறுத்திவிட்டு அதிகமாக மசூதிக்குச் செல்லத்தொடங்கினான்.\nஎங்களிடம் பேசுவதை நிறுத்தினான். அவன் பழைய நிலைக்கு வரவேண்டும் என்றுதான் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் விரும்பினார்கள் ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு முடிந்த பிறகு அவனைக் காணவில்லை. நாங்கள் பல இடங்கள் தேடி அலைந்தும் கிடைக்கவில்லை. அதன் பிறகு போலீஸிலும் புகார் அளித்திருந்தோம். அவன் இப்படி ஒரு கொடூரமான செயலில் ஈடுபடுவான் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.\nஒரு நாள் காவலர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து சோதனையிட்டபோதுதான் அதில் எங்கு சென்று மாட்டிக்கொண்டான் என தெரியவந்தது. அவன் ஒரு தீவிரவாத கூட்டத்தில் இணைந்துவிட்டான் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. அன்றிலிருந���து எங்களின் வாழ்க்கை முற்றிலும் அழிந்து போய்விட்டது. என் அம்மாவும் அப்பாவும் நடைப்பிணமாக மாறிவிட்டார்கள். காவல்துறையினரிடம் நாங்கள் அனைத்து உண்மைகளையும் கூறிவிட்டோம். இருந்தும் அவர்கள் தினமும் வந்து விசாரித்துச் செல்கின்றனர். என் சகோதரனால் இந்திய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். பல குழந்தைகள் தங்களின் தந்தையை இழந்துள்ளனர். இவை அனைத்தும் எங்களுக்குப் புரிகிறது. காஷ்மிரீல் ரத்தம் ஓடாத நாள் வரவேண்டும். நாங்கள் ரத்தம் சிந்தியது போதும்’ எனத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/blog-post_70.html", "date_download": "2019-12-07T12:51:55Z", "digest": "sha1:QPCWK3RVVPVPWG7HNRL7QSZIA7CCG76P", "length": 9829, "nlines": 143, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "சனிக்கிழமைகள் எல்லாம் 'ஸ்கூல் பேக் இல்லாத நாள்' - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nசனிக்கிழமைகள் எல்லாம் 'ஸ்கூல் பேக் இல்லாத நாள்'\nபள்ளிக்கூடம்- மாணவர்களின் மகிழ்ச்சிகரமான இடமாக இருக்க வேண்டும்\nஸ்கூல் பேக் இல்லாத வாரநாள். என்று அறிவித்து, பள்ளிக்கூடம் என்பது மாணவ மணிகளுக்கு மகிழ்ச்சி நிறைந்த இடமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது மணிப்பூர் அரசு.\n'நாங்கள் குழந்தைகளுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுக்க வேண்டும்': சனிக்கிழமைகள் எல்லாம் மணிப்பூரில் 'ஸ்கூல் பேக் இல்லாத நாள்' என்று அறிவித்தது.\nஅண்மையில், மணிப்பூர் அரசு ஒவ்வொரு சனிக்கிழமையும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் 'நோ ஸ்கூல்பேக் டே' என்று அறிவிக்க முடிவு செய்துள்ளது.\nபாடப் புத்தகங்களைத் தவிர மற்ற திறன்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், கனமான பைகளை எடுத்துச் செல்வதால் ஏற்படும் உடல் மற்றும் மன விளைவுகளை மனதில் கொண்டு இந்த முயற்சி எடுக்கப்பட்டது.\nபள்ளிகளுக்கு விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகியவற்றில் மாணவர்கள் பங்கேற்பதை உறுதிசெய்யும் விதமாக, அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிக்கு ஸ்கூல் பேக் இல்லாத நாள் ஆக அறிவித்து, மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான இடமாக மாற்ற உத்தரவிட்டது.\nமணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங், 'உலகம் மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது, குழந்தைகளுக்கு நாம் கொஞ்சம் சுதந்திரம் கொடுக்க வேண்டும். சரியான பரிசீலனைக்குப் பிறகு, கல்வித் துறை இந்த முடிவை எடுத்தது. .. என்று கூறினார்.\nமாநில அரசின் இந்த முயற்சி மாணவர்கள், பள்ளி அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nபத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nகனமழை காரணமாக இன்று 03-12-2019 விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-2500-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-12-07T12:04:06Z", "digest": "sha1:L5ULPZGB73K4VW3FHCSDYTPOKYJI7E4W", "length": 6176, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "உலகெங்கிலும் உள்ள பனிக்கட்டிகள் முழுவதுமாக உருகினால் என்ன நடக்கும்?. - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉலகெங்கிலும் உள்ள பனிக்கட்டிகள் முழுவதுமாக உருகினால் என்ன நடக்கும்\nஉலகெங்கிலும் உள்ள பனிக்கட்டிகள் முழுவதுமாக உருகினால் என்ன நடக்கும்\nஎந்தெந்த உணவுகள் உடலுக்கு ஆகாது தெரியுமா\nமனிதர்கள் மீது தாக்குதல்தடத்தும் பறவைகள் - நிஜமாகிறது ரஜினியின் 2.0 | Birds Vs Humans | Sooriyan FM\nDARBAR ( Motion Poster) திரைப்படத்தின் இது வரை அறியாத ரகசியங்கள்\nஎங்கிருந்தாலும் திறமை இனம் காணப்படும் D. இமான் கண்டெடுத்த இசை முத்து திருமூர்த்தி - செவ்வந்தியே .....\" சீறு \" திரைப்படப்பாடல்\nTwitter அறிமுகப்படுத்தியுள்ள Hide Replies வசதி \nவாழ்க்கைக்கு வழி சொல்லும் கதை | இதயத்தோடு இதயம் | Sooriyan FM | Rj Ramesh\nInstagram அறிமுகப்படுத்தியுள்ள புதிய - Message Application\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-4/", "date_download": "2019-12-07T12:31:30Z", "digest": "sha1:3MKTWAQW67XMGMDTFN4HK5YORA5GPQBO", "length": 12131, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "இணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழா 17.07.2019 | Sivan TV", "raw_content": "\nHome இணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழா 17.07.2019\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழா 17.07.2019\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nநல்லை நகர் நாவலர் பெருமான் நினைவ�..\nஅன்பே சிவத்தின் வரப்புயர மரம் நட�..\nமாதகல் - நுணசை சாந்தநாயகி சமேத சந�..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திர..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இளை..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இள�..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 18ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 17ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 16ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 15ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 14ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 13ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 12ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 11ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 10ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 9ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 8ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 6ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 5ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 4ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில 2 ம்..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோ���ில் 1ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் க�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nசுதுமலை தெற்கு எச்சாட்டி வைரவர் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசண..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தீர்த்தத்திருவிழா 14.07.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொடியிறக்கம் 14.07.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=4267", "date_download": "2019-12-07T12:27:24Z", "digest": "sha1:JZNITX5XESTWKQE6O2FEFNMMHCTZ6LME", "length": 5967, "nlines": 75, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடருகின்றன – SLBC News ( Tamil )", "raw_content": "\nவடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடருகின்றன\nவட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நிதியை ஒதுக்குவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வெள்ளத்தால் வட மாகாணத்தில் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. 474 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. நான்காயிரத்து 522 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. இந்த பாதிப்புக்கள் தொடர்பான முழுமையான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளன. அதுவரையில் வீட்டு உரிமையாளர்களுக்காக பத்தாயிரம் ரூபா முற்கொடுப்பனவு வழங்குவதற்குத் தேவையான நிதி மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரையில் அவர்களுக்கு இரண்டு வார காலத்திற்கு உலர் உணவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவ���ாய பயிர்ச் செய்கைகளுக்கும், கால்நடைகளுக்கும் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.\n← வடக்கு, மேல் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர்\nதேசிய லொத்தர் சபை தனது இலாபத்தில் 200 கோடி ரூபாவை ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்திற்கு வழங்கியுள்ளது. →\nஅபிவிருத்தி அடைந்த நாடொன்றை கட்டியெழுப்புவதற்காக அரசியல்வாதிகள் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது அவசியமென அமைச்சர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.\nநடைமுறையிலுள்ள பாதுகாப்பு வேலைத்திட்டங்களை அவ்வாறே தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தல்\nமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேததாசவின் செயற்பாடுகள் புதிய அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியானதென கலாநிதி பிரனித் அபேசுந்தர தெரிவித்துள்ளார்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f618961/criminal-bishops-pastors/", "date_download": "2019-12-07T11:48:12Z", "digest": "sha1:CJYYT5LXJXMSZD5XKJIYLFH7BLSKYZIN", "length": 18557, "nlines": 242, "source_domain": "134804.activeboard.com", "title": "பலான பாதிரியார்கள் Criminal Bishops & Pastors - New Indian-Chennai News & More", "raw_content": "\nகொலை -கர்த்தரான இயேசு கிறுஸ்து செய்தார்-நான் இல்லை- ஜோசப் ஆரோக்கியசாமி\nகொலை -கர்த்தரான இயேசு கிறுஸ்து செய்தார்-நான் இல்லை- ஜோசப் ஆரோக்கியசாமிPosted: பிப்ரவரி 14, 2012 in இந்தியா இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை,தோமையார், பரிசுத்த ஆவி கொலை -கர்த்தரான இயேசு கிறுஸ்து செய்தார்-நான் இல்லைஅதிகாரி கொலை: வாலிபர் கைது .Thursday, 09 February, 201...\nபொத்தக்காலன்விளை புனித மரியன்னை பள்ளி நிர்வாக அவலம்v\nபொத்தக்காலன்விளை பள்ளி நிர்வாக அவலம் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பொத்தக்காலன்விளையில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி நிர்வாகத்தின் விதிகளின்படி பள்ளித் தாளாளரை நியமிக்கவோ நீக்கவோ மாற்றவோ அதிகாரம் உள்ளவர் மேலாளர் மட்டுமே. இது 01.05.19...\nஜவஹர் சாமூவேலை நம்பி ஏராளமான குடும்பங்கள் சீரழிந்து போயிற்று\nஜவஹர் சாமூவேலை நம்பி ஏராளமான குடும்பங்கள் சீரழிந்து போயிற்று ..அதில் ஒரு குடும்பத்தின் சாட்சி...#JAWAHAR #SAMUEL- #A #CULPRIT and SHAME FOR CHRISTIANITY\nவைகோ -போதகர் மோகன் சி.லாசரஸ்\nவைகோ குடும்பத்துடன் கிருத்துவத்திற்கு மாறினார் என்ற மோகன் லாசரஸின் அறிவிப்பும், வைகோவின் மறுப்பும், ஏற்படுத்தும் தீவிர விளையுகளும் வைகோ குடும்பத்துடன் கிருத்துவத்திற்கு மாறினார் என்றமோகன் லாசரஸின் அறிவிப்பும், வைகோவின் மறுப்பும், ஏற்படுத்தும் தீவிர விளையுகளும் வைகோ குடும்பத்துடன் கிருத்துவத்திற்கு மாறினார் என்றமோகன் லாசரஸின் அறிவிப்பும், வைகோவின் மறுப்பும், ஏற்படுத்தும் தீவிர விளையுகளும்\nஇது ஹிந்து தேசம்'s post.இது ஹிந்து தேசம்11 hrs · ஜோசப் விஜய் குடும்பம் பற்றிய அதிர வைக்கும் தகவல்கள்.... படித்துப் பாருங்கள்.விஜயின் தந்தையின் முழுப் பெயர் சேனாதிபதி ஆல்பர்ட் சந்திரசேகர் (S.A.C).கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த இவர் நாடக குழு வைத்திருந்த நீலகண்டன் என்பவரத...\nஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி\nஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, சி.எம்.டி.ஏ மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்புகளையும் மீற முயன்ற நிலை – செக்யூலரிஸமா, கம்யூனலிஸமாஜூலை 13, 2017 ஹெப்ரான் சர்ச்: சென்னையில் வீடு சர்ச்சாகி, ஜெப மண்டபம் கல்யாண மண்டபம் ஆகி, சி.எம்.டி.ஏ மற்ற...\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறுஇஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகல�� - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2011/02/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-10/", "date_download": "2019-12-07T12:38:08Z", "digest": "sha1:UJFKDAUWYASR4RMXVPLIGBYLOCGBWUP7", "length": 5211, "nlines": 99, "source_domain": "lathamagan.com", "title": "காட்சிப்பிழை – 10 | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nஉதிரம் உதிரத்தின் சுவை\tநல்லதோர் வீணை\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉதிரம் உதிரத்தின் சுவை\tநல்லதோர் வீணை\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-12-07T11:45:17Z", "digest": "sha1:BO3WKGDHMINZMM7EQHUZEIHY3A4QUKQS", "length": 37769, "nlines": 496, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "ராமமூர்த்தி | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௮௨ (82)\nகம்பன் மூலம் யான் பெற்றது பல பல. அதில் ஒன்று தான் எழுத்தாளார் திரு.சொக்கன் அவர்களுடனான இத்தொடர்பு. கம்பன் இணைய வானொலி மூலம் அவர் செய்யும் பாட்-காஸ்ட் அனைத்தும் அருமை. ஆனாலும் இதற்கு முன்றே எனக்கு கம்பனை காட்டியவர் என் மதுரை ஆசான் பேராசிரியர் கு.ராமமூர்த்தி. ட்விட்டர் மூலம் சொக்கன் சார் அவர்கள் சில கேள்விகளை பேராசிரியரிடம் கேட்க சொன்னார். சொக்கன் அருளால், வெகுஜன மக்களின் பார்வைக்காக பதில்கள் இந்த பதிவில்.\nகம்பர் – இணையப் படம்\nஅந்த ‘வான்மீகி’ என்றப் பெயர் எப்படி வந்தது, அவர் வால்மீகி தானே \nஅதற்கு எந்த காரணமும் இல்லை. வழக்கத்தில் இருந்த பெயர் அது தான். ‘வான்மீகம்’ என்றால் புற்று என்று பொருள்ப்படும். அவர் புற்றில் இருந்து பல காலம் ராம நாம தவம் செய்ததால் இப்பெயர் வந்தது.\nமேலும் ஒரு தகவல் : வான்மீகி என்ற முனிவர் ‘புறநாணூறு’ நூலில் தவத்தை ச்லாகித்து ஒரு அருமயான பாடல் எழுதி உள்ளார். அவர் தான் இவரா, இல்லை இவர் தான் அவரா என்று நிச்சியம் சொல்வதற்கு இல்லை.\nஒரு வெள்ளம் என்பதன் அளவு எவ்வளவு \n1 00 00 000 00 00 000 . ஒன்றுக்கு பிறகு 14 பூஜ்யம் சேர்க்க வேண்டும். இது ஒரு கோடி கோடி தானே இதனை அளக்க ஒரு வரையறை உள்ளது.\nமேலும் ஒரு தகவல் : ராக்க்ஷச படை மொத்தம் 1000 வெள்ளம். இதில் யானைப் படை, குதுரைப் படை, தேர்ப் படை மற்றும் காலர் படை என நான்கு வகை உண்டு.\nவானரப் படையில் குதிரை, யானை, தேர் படை இல்லையே, எப்படி வெள்ளம் பொருந்தும் \nவெள்ளம் என்பது மொத்த எண்ணிக்கை தான். ராக்க்ஷச படையில் மொத்தம், அனைத்து குதிரை, யானை, தேர், காலர் சேர்ந்து தான் 1000 வெள்ளம்.\nமேலும் ஒரு தகவல் : வானரப் படையில் மொத்தம் 70 வெள்ளம் சேனை. அதில் படை தளபதிகள் மட்டுமே 67 கோடி பேர்\nமேலும் மேலும் ஒரு தகவல் : இந்த வெள்ள கணக்கு அளவுக்கு ஆட்கள் இருந்தனர் என்பதற்கு எந்த வித சாத்தியமும் இல்லை. தயரதனுக்கு 64000 மனைவிகள், என்று சொல்வது போல ஒரு மிகைப்படுத்துதலே.\nஇலக்குவன் என்ற பெயர் சங்க பாடல்களில் உள்ளதா \nஇல்லை. ராமனின் தம்பி என்று தான் உள்ளது. ஆனால் கம்பருக்கு முன் இலக்குவன் என்ற பெயர் உண்டு. பெயர் காரணாம் : மறு (மச்சம்) லட்சணம் இருப்பதால் அவர் இலக்குவன், பெருங்கதை என்னும் நூல் இதனை சொல்லுகிறது.\nமேலும் ஒரு தகவல் : இந்த விஷயத்தில் ‘பெருங்கதை’க்கு ஆதாரம் , குணபுத்திரன் எழுதிய உத்திரப் புராணம் (இது ஒரு ஜைன மத்தத்து நூல்) . வா.வே.சு ஐயர் கூட இக்காரணத்தை, இப்புத்தகத்தை தான் சொல்கிறார்.\nசொக்கன் அவர்கள் சாகித்யா அகாதமி நூல் நிலையத்தில் – “Ramayana – Tradition In South Asia”, தொகுப்பு : வி.ராகவன் – என்ற நூலை பற்றி சொல்லி இருந்தார். அந்த நூலை பற்றி பேராசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னது : “அந்த புத்தகம் இரண்டு பகுதிகளை கொண்டது. நீ சொன்ன புத்தகம் முதல் பாகம், இரண்டவது பாகம் – ‘Asian Variations in Ramayana‘ தொகுப்பு : வி.எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்கார். இரண்டுமே நல்ல புத்தங்கள்”\nஇந்த (சுமாரான) எழுத்து வடிவம் மட்டுமே என்னுடையது.கேள்விகள் உபயம் : சொக்கன் அவர்கள். பதில்கள் பேராசிரியர் கு.ரமாமூர்த்தி அவர்கள் சொன்னது. நான் போன் மூலம் கேட்டு அறிந்தேன். நாற்சந்திக்கு இவ்வாய்ப்பை கொடுத்த இருவருக்கும் எம் நன்றிகள்.\nமேலும் உங்களுக்கு ராமாயணம் சம்பந்தமாக எந்த கேள்வி இருந்தாலும் நாற்சந்தியிடம் கமெண்ட் மூலம் கேளுங்கள், உதவ தயார்\n(அறிவிப்பு : இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம் என நாற்சந்தி அன்புடன் கேட்டுக் கொள்கிறது)\nநாற்சந்தி கூவல் – ௫௦(50)\n(கல்கி பற்றியும், பொன்னியின் செல்வன் பற்றியும் நான் எழுத்தும் முதல் பதிவு)\nசில எழுத்துகளை படிக்கும் பொழுது, நம்மை அறியமால் நமக்குள் வளர்ந்து வரும் பொறாமை செடி துளிர்விடும். ஆனால் சில ஏழுத்தோவியங்களை வாசித்து அனுபவிக்கும் சமயத்தில், ஒரு பெரிய பிரம்மிப்பு மட்டுமே மிஞ்சும். இந்த பொன்னியின் செல்வன் அது போன்றது தான்.\nபெரும்பாலான கதைகள் போல அது ஒன்-ஹீரோ ஸ்டோரி அல்ல. (இதனை இன்னொரு பதிவில் அலசுவோம்). ஆனாலும் வந்தியத்தேவனனை, நாம் முதன்மை கதாநாயகன் எனக் கூறலாம். காரணம் : ‘ஆடி பெருக்கில்’ அவனுடன் கதை துவங்கி, ‘மலர் உதிர்ந்தது’ என்னும் கடைசி அத்தியாத்தில் அவனுடன் சுபம் போடப்படுகிறது. (அவன் நம் மனதை கொள்ளை கொண்டவன் என்பது ஒரு கூடுதலான, சிறப்பான காரணம்)\n‘பொன்னியின் செல்வன்’ படித்து முடித்ததிலிருந்து, பல முறை யோசித்தது உண்டு : “இப்படி ஒரு அழகான பாத்திரத்தை கல்கி அவர்கள் எப்படி படைத்தார்……. வந்தியத்தேவனுக்கு முன்னோடி யார்…. யாரை ‘ரோல்-மாடல்’ஆகா கொண்டு அவன் படைக்கப்பட்டான்…..”\nஇதற்கான சரியான விடை கல்கி அவர்களிடம் தான் உள்ளது. ஆனால் நாம், நம் சிறு மதியை கொண்டு சிலவற்றை யூகிக்க முடியும். யூகத்தில் தான் எத்தனை சந்தோஷம்\nமதுரை மாநகர் கொண்ட, ராமாயண ராமமூர்த்தி அவர்களிடம் இதை பற்றி பேசினேன். உலக இலக்கியங்களை அனைத்தையும் படித்த பெரியவர். அனைத்து இராமாயணங்களும் அவருக்கு அத்துபடி. மதுரை கம்பன் கழக சிறப்பு பேச்சாளர். என்னையும் படிக்க தூண்டிய மாமனிதன்.\nஅவர் கல்கி வாழ்கையில் நடந்து ஒரு சுவையான நிகழ்ச்சியை சொன்னார் :\n(எனக்கு தெரிந்த தமிழில் அதனை திரும்ப சொல்கிறேன்)\nஅழகான நாள். பொன்னியின் செல்வன் வெளிவந்து கொண்டிருந்த காலம். கல்கி அவர்கள் வீடு. ஆழ்ந்த சிந்தனையில், எப்பொழுதும் போல ஊஞ்சலில் சாக்க்ஷாத் கல்கி பெருமான். அவரது செல்ல குமாரி ஆனந்தி ஓடோடி வந்தால்.\n(சிந்தனையிலிருந்து மெதுவாக வெளிவந்து, சிறு புன்முறுவலுடன்….)\nகல்கி: “சொல்லடி என் செல்வமே”\nஆனந்தி : “இப்படி அழகான கதைகளை எழுத, உங்களுக்கு மூலம் ஏது எதை பார்த்து, எதை சிந்தித்து, எதை ரசித்து இப்படி எழுதுறீங்க…. அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லுங்களேன்.”\nகல்கி: “ஹஹஹா, அதில் ஒரு ரகசியமும் இல்லை. நமக்கு என்று நம் முன்னோர்கள் விட்டு சென்ற ராமாயணம் மற்றும் மகாபாரதம் தான் என் வித்து. அந்த விதை துளிர்விட்ட இலைகளே என் எழுத்துகள்”\nஆஹா. நமது பண்பாட்டின் அருமையை அறிந்த பண்பு கொண்ட எழுத்தாளன் அல்லவா அவன்.\nமேலும் தொடர்ந்தார், எனது அன்பு கொண்ட, ராமமூர்த்தி ஐயா. பொன்னியின் செல்வனில் வரும் பல கதாப்பாதிரிங்களில் ராமாயண சாயல் தெரிகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.\n‘பொன்னியின் செல்வன்’ வந்தியத்தேவன், ‘சொல்லின் செல்வன்’ ஹனுமனின் மறு அவதராம்.\nஇது எத்தனை பெரிய உண்மை என்பதை நான் பல மாதங்களாக (சிறுது) சிந்தித்து தெரிந்து கொண்டேன்.\nஎனக்கு தெரிந்த,புரிந்த மட்டில் சில ஒற்றுமைகள்:\ni) அசாதியமானவைகளை செய்வதில் இருவரும் சூரர்கள். அனுமார், சீதயை சந்தித்தது,பே��ியது. வந்தியத்தேவன், சுந்தர சோழரை பார்த்தது, ஓலைக் கொடுத்தது, அ(பா)பயம் கேட்டது.\nii) இருவரும் கடலை கடந்து, இலங்கை சென்று, தத்தம் வாழ்வின் பயனை அடைந்தனர். அனுமன் சீதையைக் கண்டது. வல்லத்தவன், பொன்னியின் செல்வனை சந்தித்தது.\niii) அனைத்து முக்கிய கதா பாத்திரங்களுடன், இவர்கள் கொண்டிருந்த நட்பு அருமை. இரண்டிலேயும், இந்த நட்பு வலயத்தை உருவாக்க நடந்த சம்பவங்கள் நம் மனதை கொள்ளை கொண்டவை. இது கதை சொல்வதிலேயே ஒரு புதியமான யுக்தி. அனுமன் – ராமன், சீதை, இலக்குவன், சுக்ரீவன், ஜாம்பவான்…… வந்தியத்தேவன் – ஆதித்த கரிகாலார், திருமலை நம்பி, கந்த மாறன், சேந்தன் அமுதன் (உத்தம சோழர்), குந்தவை, வானதி, பூங்குழலி, பொன்னியின் செல்வன்…..\niv) இருவரும், முதலில் ஒரு தலைவனுடன் இருந்து, பிறகு ஒரு உத்தம தலைவனிடத்தில் சரணடைந்த, பெருவதர்கரிய பெரும் பேற்றை பெற்றவர்கள். அனுமன் – சுக்ரீவன் பிறகு ராமன், வந்தியத்தேவன் – முதலில் ஆதித்த கரிகாலன், பிறகு அருள் மொழிவர்மன்.\nv) சொல்லிவன் செல்வர்கள். அனுமன் – ராமனிடத்தில், சீதையை கண்டதை பற்றி கூறுவது. வந்தியத்தேவன் – சுந்தர சோழரிடத்தில், ‘அபாயம்’ = ‘அபயம்’மாக மாற்றியது.\nvi) நம் மனதை கவர்ந்த அழகன்கள். (இதற்கான எடுத்துகாட்டை வர்ணிக்கும் அளவுக்கு என்னகு தமிழ் தெரியாது. எழுத வராது. மன்னிக்க. ஆனால் சிந்திக்க.)\nvii) தன் தலைவனுக்கு முப்பொழுதும் தாசனாக இருப்பது மிக கடினம். இதைனை இருவரும் இறுதிவரை செய்தனர். கஷ்டக் காலம் வரும் பொழுதும் செய்தனர்.\nviii) ராமருக்கு வைத்தியம் பார்க்க பெரும் உதவி செய்தார் ஹனுமான். (சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தது). நாகைப்பட்டிணம் புத்த விஹாரத்தில், பொன்னியின் செல்வனை சேர்த்தான் – தேவன். இருவருமே தங்கள் தலையை அடமானம் வைத்து, உயிரைக் கொடுத்து, தத்தம் தலைவர்களுக்கு வைத்தியம் செய்தனர்.\nix) ஹனுமனுக்கு ராம நாமம் என்றால், தேவனுக்கு சொல்லும், வேலும் ஆயுதமாகின.\nx) இறுதியாக….. ராமன் பெரியவனா அனுமன் பெரியவனா… என்னும் கேள்வி ராமாயணம் படிப்பவர்கள் மனதில் நிச்சியம் வந்திருக்கும். அது போல பொன்னியின் செல்வன் பெரியவனா வந்தியத்தேவன் பெரியவனா…. எனும் கேள்வி பொன்னின் செல்வன் படிப்பவர்கள் மனத்தில் எழும். (இவைக்கு ஒரு சரியான விடை இல்லை. ஹைபோதிடிகள் கேள்வி). சிந்திக்க.\nமேலே சொன்ன ஒற்றுமைககளில் ஏதேனும்\ni) ��வறுகள் இருந்தால் சொல்லவும்,\nii) திருத்தும் இருந்தால் சொல்லவும்,\niii) வேறு நல்ல உதாரணங்கள் இருந்தால் சொல்லவும்,\niv) கூடுதல் ஒற்றுமைகள் இருந்தால் சொல்லவும்\nஇருவருக்கும் சில பல வேற்றுமைகளை உள்ளன. உங்கள் ஊக்குவிப்பு இருப்பின், ஒரு பதிவில், அதையும் (யோசித்து) எழுத, கொள்ளை ஆசை.\nகல்கி அவர்களின் எழுத்துக்கென ஒரு ஆரவாரமற்ற, ஆர்பாட்டமில்லா ரசிகர் கூட்டம், தமிழ் நாட்டில், உலகத்தில் உள்ளது. அதில் ஒரு கத்துக்குட்டி நான்.\nஅவரை படித்து ரசித்து, தமிழில் கிறுக்கவந்தவன் நான். எம் எழுத்துலக ஆசானுக்கு, தலைவனுக்கு, நவீன தமிழ் அகத்தியனுக்கு, பொன்னியின் புதல்வனுக்கு, ‘கல்கி’க்கு, இப்பதிவு சமர்ப்பணம். நாற்சந்தியும், ஓஜசும் அவருக்கு கடமை பட்டவர்கள், கடன் பட்டவர்கள். இந்த ஐம்பதாவது பதிவை அவருக்கு கொடுத்ததில் எனக்கு ஆத்ம திருப்தி. இது ஒரு சிறு குரு தக்க்ஷனை எனலாம்.\nமேலும் அவரை பற்றி பேசுவேன். என் எண்ணங்களை போல, பல பதிவுகள் மேலும் ‘கல்கி’யை சுற்றி சுற்றி வரும். இதற்காக உங்கள் நல்லாதரவையும், அன்பையும் கோறுகிறேன்.\nஇப் பதிவில்: எழுத்துப் பிழைகள், கருத்து சொதப்பல்கள் இருக்கும் பட்சத்தில், அந்த குறை, குற்றம் என்னை சாரும். நல்லவை அனைத்தும் ‘கல்கி’யை மட்டுமே சாரும்.\n“எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகி வந்தனுமுலு\nகல்கியின் அனைத்து படைப்புகளையும் பதிவிறக்க சொடுக்கவும்.\n(என்னை போலவே கல்கி அவர்களால் தமிழ் பக்கம் ஈர்க்கப்பட்டு, என் முயற்சி அனைத்துக்கும் ஊக்கமும், உற்சாகமும் கொடுக்கும், என் அன்பு தோழி ‘அபிநயா’ அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள், நல்வாழ்த்துகள்\nகல்கி, பொன்னியின் செல்வன், ராமமூர்த்தி, வந்தியத்தேவன்\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nRT @kppradeepdr: ஊபீஸ் உங்களத்தான் நல்லா கேட்டிருக்காங்க https://t.co/cmu05PODTc 1 day ago\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/kedara-vrata-benefits-kedhara-vrata-mahimai-in-tamil/", "date_download": "2019-12-07T11:24:19Z", "digest": "sha1:G2DWWDKVFMNYPKYN2QU3IWBBTFQA7TZB", "length": 10610, "nlines": 134, "source_domain": "templesinindiainfo.com", "title": "Kedara Vrata Benefits | Kedhara Vrata Mahimai in Tamil | Temples In India Information", "raw_content": "\n இப்போது சர்வ கல்யாணங்களுக்க���ம் காரணமான கேதார விரதத்தின் மகிமைகளைப் பற்றி உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nஇந்தக் கேதார விரதமானது, புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அஷ்டமியில் ஆரம்பித்து, இருபத்தியோரு நாட்கள் முடியும் வரையிலும் முறைப்படி அனுஷ்டிக வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தின் முடிவு தினத்திலும், முறைப்படி அனுஷ்டித்து நியமத்துடன் உணவு உட்கொள்ள வேண்டும். எவனொருவன் சகல மனோ விருப்பங்களையும் அடையக்கூடிய இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறானோ, அவன் இந்த உலகத்தில் சகலவிதமான போகங்களையு அனுபவித்துவிட்டு, முடிவில் மோக்ஷத்தையும் அடைவான்.\nமுன்பொரு சமயம் ஸ்ரீகௌரிதேவி இந்த விரதத்தை அனுஷ்டித்து, அதன் மகிமையால் சிவபெருமானின் பாதி உடலைப்பெற்று மகிழ்ந்தாள். திருமாலும் அவ்வாறே வைகுண்டத்திற்கு அதிபதியாக விளங்கினார். பிரும்மதேவனும் அதன் பயனாகவே அன்னத்தை வாகனமாக அடைந்தார். அஷ்டதிக்குப் பாலகர்களும் இந்த விரதத்தை அனுஷ்டித்து அந்த வினாடியிலேயே பிரும்ம தேவனுடைய சாபத்திலிருந்தும் விடுதலை பெற்றார்கள். இதேபோன்று முன்பொரு பாக்கியவதி, புண்ணியவதி என்னும் பெண்மணிகள் இருவர், இந்த விரதத்தை அனுஷ்டித்ததின் பயனாக அளவற்ற ஐஸ்வரியங்களை அடைந்து மகிழ்ந்தார்கள். நற்குணம் வாய்ந்த பிராமணச் சிரேஷ்டர் ஒருவர் உமாபதியின் பிரியத்திற்குப் பாத்திரமான இந்த விரதத்தை அனுஷ்டித்து ஒப்பற்றவர்களான நூறு புத்திரர்களைப் பெற்றெடுத்தார். அப்பிள்ளைகளையும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கச் செய்த அவர், நீண்ட காலம் அவர்களோடு சேர்ந்து பலவிதமான போகங்களையும் அனுபவித்துவிட்டு, முடிவில் சிவலோகத்தை அடைந்து, மோக்ஷத்தையும் பெற்றார். இதுபோலவே கௌரிநாதருக்கு பிரீத்தியளிக்கக் கூடிய இந்த விரதத்தை அனுஷ்டித்து மோக்ஷமடைந்தவர்கள் அநேகர் இருக்கிறார்கள். ஆகையால் இந்தச் சிறப்பு வாய்ந்த அத்தியாயத்தை எவர்கள் படிக்கிறார்களோ, அல்லது கேட்கிறார்களோ அவர்கள் இந்த உலகில் பல போக பாக்கியங்களையும் அனுபவித்துவிட்டு முடிவில் ஈடு இணையற்ற மோக்ஷத்தையும் அடைவார்கள்”. இவ்வாறு தவ சீலரான சூதமாமுனிவர் சௌனகாதி முனிவர்களுக்கு கூறினார்.\nkedara vrata, kethara viratham, kethara vradham, the greatness of kedhara vrata, கேதார விரத சிறப்பு, கேதார விரத பூசை, கேதார விரத பூஜா, கேதார விரத பூஜை, கேதார விரத மகிமை, கேதார விரத வழிபாடு, கேதார விர��ம், கேதார விரதம் கேதாரம், கேதார வ்ரத பூசை, கேதார வ்ரதம், கேதாரவிரதம், கேதாரேசுவரர், கேதாரேச்வர விரதம், கேதாரேஸ்வர விரதம், கேதாரேஸ்வரவ்ரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/young-girl-suicide-near-kovai-368537.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-07T11:32:50Z", "digest": "sha1:UVDY7PTUATPXUU4DUUEL5HOCKOZ2OA4T", "length": 18690, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏம்மா கடன் வாங்கினே.. அப்படி நான் கல்யாணம் பண்ணிக்கணுமா.. வேதனைப்பட்ட சத்யா..கிணற்றில் குதித்த சோகம் | young girl suicide near kovai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nஇந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி காவல் நிலையம்\nசூரிய கிரகணம்: சுசிந்திரம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் டிச.25ல் ஆஞ்சநேயர் ஜெயந்தி\nNaam iruvar namakku iruvar serial: தொட்டால் பூ மலரும்.. இங்கே பூ எப்படி எல்லாம் மலருது...\nகொல்லப்பட்டவர்கள் கையில் நீட்டிக் கொண்டு இருக்கும் துப்பாக்கி.. போலீஸ் வெளியிட்ட போட்டோ\nஅப்போ பிடிச்சது இப்போ பிடிக்கலை போல...\nசுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஆவணங்களை ஒப்படைக்க... பொன்.மாணிக்கவேலுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nTechnology டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies விஜய் டி.வி அழகிக்கு திருமண நாள்.. குவிந்த வாழ்த்துகள்\nFinance 1,702 பங்குகள் விலை இறக்கம்.. 52 வார குறைந்த விலை பங்குகள் விவரம்..\nLifestyle மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…\nAutomobiles இந்தியா முழுவதும் மிட்-நைட்டிலும் செயல்படவுள்ள ஃபோர்டு ஷோரூம்கள்... எதற்காக\nSports ரசிகர்களின் கிண்டலை பந்த் எதிர்கொள்ளட்டும்... அப்போதுதான் வழிக்கு வருவார்.. கங்குலி அட்வைஸ்\nEducation JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏம்மா கடன் வாங்கினே.. அப்படி நான் கல்யாணம் பண்ணிக்கணுமா.. வேதனைப்பட்ட சத்யா..கிணற்றில் குதித்த சோகம்\nஏம்மா கடன் வாங்கினே.. அப்படி நான் கல்யாணம் பண்ணிக்கணுமா..\nகோவை: \"ஏம்மா.. கடன் வ��ங்கினே.. இருக்கிற பிரச்சனை நமக்கு போதாதா.. கடன் வாங்கிதான் எனக்கு கல்யாணம் செய்யணுமா \" என்று மனம் நொந்து வருத்தப்பட்ட இளம்பெண் தற்கொலையே செய்து கொண்டார்.\nஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த தம்பதி சந்திரன் - மோகனா. இவர்களுக்கு 21 வயதில் சத்யா என்ற மகளும், 18 வயதில் பிரவீன்குமார் என்ற மகனும் உள்ளனர். 2 வருஷத்துக்கு முன்பு சந்திரன் இறந்துவிடவும், மோகனா, தன் 2 பிள்ளைகளையும் அழைத்து கொண்டு கோவை வந்தார். பீடம்பள்ளி பகுதியில் தங்கி விவசாய கூலி வேலைக்கு சென்று வந்து குடும்பத்தை காப்பாற்றினார்.\nஇந்த சமயத்தில், சத்யாவுக்கு கோவையை சேர்ந்த ஒரு இளைஞரை பார்த்து கல்யாணத்துக்கு பேசி முடித்தனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயமும் நடந்து முடிந்தது. அடுத்த மாசம் கல்யாண தேதி குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேற்று காலையில் இருந்து சத்யாவை காணவில்லை. அக்கம் பக்கத்தினரும் தேடி பார்க்க ஆரம்பித்தனர்.\nஅப்போதுதான், அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சத்யா பிணமாக மிதந்தார். தகவலறிந்து சூலூர் போலீசாரும் விசாரணையை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடிதான் சத்யாவை உடலை மேலே கொண்டுவந்தனர். உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.\nவிசாரணையில், சந்திரனுக்கு நிறைய கடன் இருந்திருக்கிறது.. கடனாளியாகவே குடும்பத்தினரை விட்டு அவர் இறந்துவிட்டார்.. அந்த கடனை கடனை அடைக்கதான் மோகனா கோவைக்கே வந்து கூலி வேலை செய்ய ஆரம்பித்தார். கிடைத்த வருமானத்தில் குடும்பத்தையும், கொஞ்சம் கொஞ்சமாக கடனையுடம் அடைத்து வந்திருக்கிறார்.\nமகளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிவிடவும், இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி உள்ளார் மோகனா. இதுதான் மகளுக்கு மனகஷ்டத்தை தந்தது. ஏற்கனவே கடன் இருக்கும்போது, இன்னும் எதுக்காக கடன் வாங்கினீங்க என்று சத்யா கேட்டிருக்கிறார். இதனாலேயே மனம் நொந்து கிணற்றில் சத்யா குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.\nஎனினும் சத்யா இறப்புக்கு முழுமையான காரணம் இன்னும் தெரியவில்லை என்பதால் விசாரணை நடக்கிறது. பெற்ற தாய் படும் அவஸ்தையை பார்க்க முடியாமலும், தன்னால் அம்மா மேலும் சிரமப்படக்கூடாது என்பதற்காகவும் சத்யா தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரிய சோகத்தை தந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிலெல்லாம் அவ்வளவு உறுதி.. சுவர் மட்டும் உறுதியில்லை.. அது தீண்டாமைச் சுவர் தான்... சீமான் ஆவேசம்\nஅக்கா துப்பட்டாவில் ஊஞ்சலாடிய தம்பி.. கழுத்தை இறுக்கி.. மூச்சு திணறி.. பரிதாப மரணம்\nசுட போறேன்.. மிரட்டிய வெற்றிவேலன்.. தெறித்து ஓடிய மக்கள்.. சரமாரி கத்திக் குத்து.. கோவையில் ஷாக்\nமேட்டுப்பாளையம்: சுவர் இடிந்த விபத்தில் இறந்த இரு குழந்தைகளின் கண்களை தானமாக கொடுத்த தந்தை\nநெல்லை.. கோவைக்கு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்.. தென்மாவட்ட மக்களுக்கு நல்ல செய்தி\nபுதர் மண்டிய பூங்காவில்..17 வயது சிறுமியை சீரழித்த கும்பல்.. முக்கிய குற்றவாளி மணிகண்டன் சரண்\nசுவர் இடிந்து பலியான 17 பேர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. அரசு வேலை.. முதல்வர் பழனிச்சாமி பேட்டி\nஉயிரிழந்த 17 பேருக்காக போராடிய 24 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு\nபுருவம்தான் தெரிஞ்சது.. கண்,வாயிலலாம் மண்ணு.. மேட்டுப்பாளையம் விபத்தில் தந்தையை இழந்த சிறுமி கண்ணீர்\n#தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி.. டுவிட்டரில் மக்கள் ஆதங்கம்.. டிரெண்டிங்\nநிர்வாண வீடியோவை நான்தான் கேட்டேன்.. என்னை தவிர்த்தார்.. பேஸ்புக்கில் போட்டேன்.. அதிர வைத்த இளைஞர்\nதூங்கி கொண்டிருந்த 17 பேரை.. காவு வாங்கிய காம்பவுண்ட் சுவர்.. வீட்டு ஓனர் சிவசுப்பிரமணியம் கைது\nமேட்டுப்பாளையம் துயர நிகழ்வு... மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide crime news young woman kovai தற்கொலை கிரைம் செய்திகள் இளம்பெண் கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2326696", "date_download": "2019-12-07T12:40:15Z", "digest": "sha1:7FDBYJXQ5LS37HJ2JNFSK4S6YA4BD27U", "length": 20997, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது| Dinamalar", "raw_content": "\n'நீட்' தேர்வு:உள்துறை செயலருக்கு உத்தரவு\n'புகார் சொல்லும் பழக்கம் கிடையாது'\nபதிவு செய்த நாள் : ஜூலை 23,2019,22:41 IST\nகருத்துகள் (16) கருத்தை பதிவு செய்ய\nமோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா\nபுதுடில்லி: ஊழலை ஒழிப்பது, விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிப்பது, சாலை பாதுகாப்பு உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களுடன் கூ��ிய, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, குரல் ஓட்டெடுப்பின் மூலம், லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.\nநம் நாட்டில், மோட்டார் வாகன சட்டம், 1938 முதல், அமலில் உள்ளது. கடந்த, 1988ல், இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.இதன்பின், பல்வேறு புதிய அம்சங்களுடன், 2017ல், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ராஜ்யசபாவில், இந்த மசோதா நிறைவேறவில்லை. இந்நிலையில், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, மீண்டும் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.\nவாகன போக்குவரத்து துறையில் நிலவும் ஊழல்களை ஒழிப்பது, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு, கடுமையான அபராதம் விதிப்பது, சாலை பாதுகாப்பை அதிகரிப்பது, போக்குவரத்து நெரிசலை, நவீன தொழில்நுட்ப உதவியுடன், ஒழுங்கு படுத்துவது உள்ளிட்ட புதிய அம்சங்கள் அடங்கிய இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மசோதா தொடர்பாக, நேற்று நீண்ட நேரம் விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த, எம்.பி.,க்கள் சிலர், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசுகையில்,''இந்த சட்ட திருத்த மசோதா, வாகன போக்குவரத்தில், மாநிலங்களுக்கு உள்ள அதிகாரத்தை பறிக்கும் வகையில் உள்ளது. வாகன ஒட்டுனர்களுக்கு கல்வி தகுதி தேவையில்லை என்ற அம்சத்தை, மசோதாவிலிருந்து நீக்க வேண்டும்,'' என்றார்.\nஇதையடுத்து, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி பேசியதாவது: மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை. சாலை பாதுகாப்பை அதிகரிப்பது, போக்குவரத்தில், நவீனதொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஆகியவை தான், எங்கள் நோக்கம்.\nஇந்த விஷயத்தில், மாநிலங்கள் சுதந்திரமாக செயல்படலாம்.பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்தை கையாளுவது ஆகியவற்றுக்காக, தேசிய போக்குவரத்து கொள்கை உருவாக்கப்படும். அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்திய பின்பே, இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.\nசாலை போக்குவரத்தை, தனிப்பட்டஇன்ஜினியர்கள் கண்காணிக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நிபுணத்துவம் வாய்ந்த குழு அடங்கிய நிறுவனங்கள், இதை கண்காணிக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்கல் செய்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு, மசோதா, க��ரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\n* பொதுவான போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கான அபராதம், 100 ரூபாயிலிருந்து, 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது\n* ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவோருக்கான அபராதம், 500 ரூபாயிலிருந்து, 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதுஇன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால், 2,000 ரூபாய் அபராதம்\n* கார் ஓட்டும்போது, 'சீட் பெல்ட்' அணியாமல் இருந்தால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்\n* ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஒட்டுவோருக்கு, 1,000 ரூபாயும், மது குடித்து வாகனம் ஓட்டினால், 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்\n* அனுமதிக்கப்பட்ட அளவை விட, வேகமாக வாகனம் ஓட்டினால், 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்\n* ஆம்புலன்சுக்கு வழி விடாவிட்டால், 10 ஆயிரம் ரூபாயும், 'பெர்மிட்' இல்லாமல் வாகனம் ஓட்டினால், 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்\n* சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அவர்களது பாதுகாவலர் அல்லது பெற்றோர் மற்றும் வாகனத்தின் உரிமையாளர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவர்\n* விபத்தில் இறக்கும் வாகன உரிமையாளர் அல்லது காப்பீடுதாரருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும்\n* வாகன விபத்தில் படுகாயம் அடைவோருக்கு, 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும்\n* வானக ஓட்டிகள் அனைவருக்கும் கட்டாய இன்சூரன்ஸ் வசதி பெறும் வகையில், மோட்டார் வாகன விபத்து நிதியம், மத்திய அரசால் ஏற்படுத்தப்படும்\n* வாகன தயாரிப்பில் குறை இருந்து, அதனால் சுற்றுச் சூழலுக்கோ, சாலையில் பயணம் செய்பவர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால், அந்த வாகனத்தை, சம்பந்தபட்ட தயாரிப்பு நிறுவனம் திரும்ப பெறுவதுடன், அந்த வாகனம் வாங்கப்பட்ட முழு தொகையையும், வாடிக்கையாளருக்கு திரும்ப செலுத்த வேண்டும்.\nRelated Tags மோட்டார் வாகனம் சட்ட திருத்த மசோதா\nஆக மொத்தம் இந்த மசோதாவின் நோக்கம் என்ன அரசு பணம் சம்பாதிக்க வேண்டும் நடுத்தர மக்களிடமிருந்து அவ்வளவே. இதை சாக்காக வைத்து இந்த போலீஸ்காரர்கள் இப்போ ஊழல் செய்வார்களேஇந்த கேஸுக்கு 5000 எனக்கு ஆயிரம் கொடு உன்னை விட்டு விடுகின்றேன் கேஸ் எதுவும் இல்லாமல். இந்த அரசு அப்போ போலீஸ்காரர்கள் சம்பளத்தை இப்படித்தான் கூட்டுகின்ற��ா\ncrowd sourcing என்ற வழிமுறை பின்னப்பற்றப்படுவதோடு, உலகில் அதிகம் அதிலும் தமிழகத்தில் அதிக சாலை விபத்தில் மரணிக்கும் செயல் கட்டுப்படுத்த வாய்ப்பு உள்ளது. சாலைவிதியை மதிக்க மாட்டேன், அரசாங்கம் தண்டனையை கடுமையாக்கக்கூடாது என்றால் அது சரிப்படுமா சிங்கப்பூரில் இறங்கியது கழிவறை தேடி உச்சா போகும் நம் விதண்டாவாதிகள் போன பிளைட்டுல திரும்பி மீனம்பாக்கம் வந்ததும் பொது இடத்துல எச்சத்துப்பி உச்சா போறானே இதை அரசாங்க கண்டுக்க கூடாதா சிங்கப்பூரில் இறங்கியது கழிவறை தேடி உச்சா போகும் நம் விதண்டாவாதிகள் போன பிளைட்டுல திரும்பி மீனம்பாக்கம் வந்ததும் பொது இடத்துல எச்சத்துப்பி உச்சா போறானே இதை அரசாங்க கண்டுக்க கூடாதா \nமோட்டார் வாகனம் வாங்க, RTO பதிவு, இன்சூரன்ஸ், பெட்ரோல், அபராதம், மறு விற்பனை அனைத்தும் வங்கியின் prepaid multi wallet மூலம் பராமரித்தால் நல்லது. ஆனால் திமுக தோழமை கட்சிகளுடன் சேர்ந்து எதிர்க்கும். இது போல் இந்திய அளவில் SRO பத்திர பதிவுகள் முறை படுத்த வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32168&ncat=2&Print=1", "date_download": "2019-12-07T11:15:37Z", "digest": "sha1:YF365GVRW7AD4PE2OY6RACSZGDMV6QMH", "length": 29030, "nlines": 192, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஉன்னாவ் பலாத்தகார வழக்கு:தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் பலி டிசம்பர் 07,2019\nநெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள் டிசம்பர் 07,2019\nஉ.பி.,யின் பலாத்கார தலைநகராகும் உன்னாவ் டிசம்பர் 07,2019\nஐதராபாத் என்கவுன்டர்:தெலுங்கானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டிசம்பர் 07,2019\n கயவர்களை 'போட்டு' தள்ளிய கமிஷனர் சஜ்ஜனாரை.. டிசம்பர் 07,2019\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\n''இந்த வயசுல அப்பாவுக்கு புத்தி இப்படி போக வேணாம்,'' உதட்டைச் சுளித்தாள், ஸ்ரீகுமாரின் மகள்.\n''இப்போ, என்னாச்சுன்னு இப்படி பேசுறே...'' தங்கையை அடக்கினான், மூத்தவன் மாதவன்.\n''இன்னும் என்னாகணும்... ஆன காலத்துக்கு, இப்போ போயி அப்பாவுக்கு ரெண்டாம் கல்யாணம் தேவையா...''\n''செய்துக்கிட்டா என்ன... அவரும் மனு��ன் தானே\n''சம்பந்தமெல்லாம் எடுத்து, பேரன் பேத்திகள பாத்த பிறகு எதுக்கு இந்தக் கண்றாவியெல்லாம்,'' என்றான், இளையவன் கேசவன்.\n''அதுக்கும், இதுக்கும் என்னடா சம்பந்தம்... நாம சின்ன வயசா இருந்தப்ப, அப்பா இப்படி ஒரு முடிவெடுத்திருந்தா மட்டும் இத ஒத்துட்டு இருப்பீங்களாக்கும். இங்க பாரு கேசவா... அப்பா நமக்கான எல்லா கடமைகளையும் முடிச்சிட்டார்; இனிமேலாவது, அவர் தனக்கான வாழ்க்கைய வாழட்டும்,'' என்றான், மாதவன் கண்டிப்பாக\n''அதுக்கில்லேண்ணா... எங்க மாமியார் வீட்டுல கேவலமா பேச மாட்டாங்களா...'' என்றாள், தங்கை.\n''அதுவுமில்லாம, அத்தை இன்னும் உயிரோட தானே இருக்காங்க,'' சந்தடி சாக்கில் பேசினாள், கேசவனின் மனைவி.\n''அம்மா உயிரோடு தான் இருக்காங்க; என் தங்கை பிறந்த சமயத்துல பிரசவத்துல என்னவோ சிக்கல்; மனப் பிரம்மை வந்துருச்சு. அது இதுன்னாங்க, இப்பவும் ட்ரீட்மென்ட்டுல தான் இருக்காங்க. மூச்சு மட்டும் தான் இருக்கு; பேச்சு நின்னு போச்சு. அப்பா ஓடி ஓடி சம்பாதிச்சதுலே பாதி, அம்மாவோட மருத்துவ செலவுக்கே போயிருச்சு. இன்னிக்கு வரை, நம்ம அப்பா சன்னியாசி வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு வர்றாரு...'' சொல்லும் போதே மாதவனுக்கு தொண்டை அடைத்தது.\n''எனக்கென்னமோ, மாமாவோட முடிவு சரின்னு தான் படுது,'' பட்டென்று சொன்னாள், மாதவனின் மனைவி.\n''க்கும்... ஐம்பது வயசுல கல்யாணம் கேட்குதாக்கும்,'' நொடித்தாள், கேசவனின் மனைவி.\n''இது, உடம்பு சம்பந்தப்பட்ட விஷயமில்ல; மனசு சம்பந்தப்பட்டது,'' என்றாள், மாதவனின் மனைவி.\n''எது சம்பந்தப்பட்டதோ, ஆனா, இது நம்ம குடும்ப கவுரவம் சம்பந்தப்பட்டதுங்கறத ஏன் நீங்களும், அண்ணனும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க... அதுவும், அந்தக் குந்தாணியப் போயி கல்யாணம் செய்யப் போறார்... அந்த மூதேவி வேற மதம்; அதோட, அப்பாவை விட மூணு, நாலு வயசு பெரியவ வேற... நினைக்கவே அசிங்கமாயிருக்கு,'' என்றாள், தங்கை.\n''ஏய்... பெரியவங்கள பேசுற பேச்சா இது... வாயடக்கி பேசு; அவங்கள பத்தி உனக்கு என்ன தெரியும்,'' என்று, அதட்டினான் மாதவன்.\n''அதென்ன... அவளைச் சொன்னா, உனக்கு இவ்வளவு கோபம் வருது...'' என்றாள், தங்கை நிஷ்டூரமாக\nசிறிது நேரம் மவுனமாக இருந்தவன், பின், ''ஏன்னா, அவங்கள நான் அம்மாவா ஸ்வீகரிச்சு, வெகு காலமாச்சு,'' என்றான் அமைதியாக\nஉள்ளறையில், எல்லாவற்றையும் கேட்டவாறு படுத்திருந்த ஸ்ரீகுமாருக்���ு, மாதவனின் வார்த்தைகள் மனதை நெகிழ வைத்தது.\nமுதன் முதலாய், ரோஸியை சந்தித்த நாள், மனதில் பூவாய் விரிந்தது.\nஅது பிரபல, 'டிவி' சேனல் நடத்தும் டாக் ஷோ. 'டிவி' சீரியல்கள் பற்றிய தலைப்பில், நேயர்கள் இரு பிரிவாக பிரிந்து கேட்கும் கேள்விகளுக்கு, வெட்டியும், ஒட்டியும் பேச, 'செலிபிரிட்டி'கள் இடையில் தோன்றி, விடை தருவர்.\nஅந்த, 'டிவி' நிறுவன உரிமையாளரும், முன்னாள் சினிமா கதாநாயகியுமான செலிபிரிட்டி, வெளிநாட்டில் அகப்பட்டுக் கொள்ள, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரியான ஸ்ரீகுமார் நிகழ்ச்சியில் பங்கேற்றான்.\n'டிவி' பிரைம் டைமில் எல்லா சேனல்களிலும் பெரும்பாலும் இவர்கள் தயாரிப்பு தான். தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும் கூட, இவர்களின் சீரியல்கள் தான்.\nஅந்த, 'டாக் ஷோ'வில் நிறைய கேள்விகள் கேட்டு, ஸ்ரீகுமாரை திணறடித்தாள், ரோஸி.\nஎப்படியோ பேசி சமாளித்தாலும், அதன்பின் ஸ்ரீகுமாரின் மனசுக்குள் முடிச்சு போட்டாற் போல நின்று விட்டாள், ரோஸி\nஇரண்டு, மூன்று நாட்கள் மனம் அவளையே சுற்றிச் சுற்றி வர, இரண்டு வாரத்திற்கு பின், வாணி மகாலில் நடைபெற்ற ஒரு நாடக இடைவேளையில் அவளைப் பார்த்த போது, அவனால் புன்னகையை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுவாரம், புத்தக கண்காட்சியில், கை நிறைய புத்தகங்களுடன்\nஅவளை சந்திக்கும்போது எல்லாம் காற்றில் பறப்பதாகவே உணர்ந்தான், ஸ்ரீகுமார். பின், இருவருமே திட்டமிட்டு ஓட்டலுக்கு சென்றனர்; பேசி வைத்து சந்தித்தனர்.\nமயிலிறகின் மென்மையுடன், இருவர் நடுவிலும் நட்பு வருடிப் போனது. சினிமா, டிராமா, இலக்கியம் என, எந்தவொரு போலித்தனமும் இன்றி, தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர்.\nதன் திருமண வாழ்க்கை முறிந்து, தனித்து வாழ்வதை அவளும், தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதையும், மூன்றாவது பிரசவத்தின் போது, ஏற்பட்ட சிக்கலில், தன் மனைவி மனப்பிறழ்வாகி, மருத்துவமனையில் இருப்பதையும், தன் குழந்தைகள், தன் தாய் வீட்டில் வளர்வதை அவனும் மறைக்கவில்லை.\nமுதலில், இவை வெறும் செய்திப் பரிமாற்றங்களாக இருந்தனவே ஒழிய, எந்த ஒரு மாற்றமும் இல்லை. தங்கள் நிலைகளை உணர்ந்து, புரிதலுடன் இருந்தனர்.\nபத்திரிகையில் பணிபுரிந்தாள், ரோஸி. தொலைக்காட்சி தொடர் தயாரிப்பில், முக்கிய பணியில் இருந்தான், ஸ்ரீகுமார். வேலை, வீடு என்றிருந்தவர்களின் வாழ்வில், இந்த அறிமுகம், புது மழை போல குளிர்ச்சியாய் இருந்தது.\nஊரிலிருந்து வந்திருந்த தன் மகன் மாதவனை, ரோஸிக்கு அறிமுகம் செய்தான், ஸ்ரீகுமார்.\nபிளஸ் 2 முடித்து, கல்லூரியில் சேர சென்னை வந்திருந்தான், மாதவன்.\nதோளுக்கு மேல் வெட்டப்பட்டிருந்த கூந்தலும், கஞ்சியில் மொட மொடத்த காட்டன் சேலையும், புன்னகை பூத்த முகம் என, முதல் பார்வையிலேயே மாதவனுக்கு அவளை பிடித்து போனது.\nபேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, ஆரம்ப கால தயக்கமும், கூச்சமும் காணாமல் போனதுடன், 'ரோஸிம்மா...' என்று மிக இயல்பாக அழைக்க ஆரம்பித்தான், மாதவன்.\nஅப்புறம், இருவரும் தான் காலேஜுக்கு அலைந்தனர். சினிமா சென்றனர்; ஐஸ்கிரீம் சாப்பிட்டனர். ஸ்ரீகுமாரை ஓரம் கட்டி, இவர்கள் ஒரு சங்கிலிக்குள் பிணைந்தனர்.\nஸ்ரீகுமார், லொகேஷனுக்காக ஆந்திரா சென்றிருந்த சமயம் அது\nநண்பனுடன் டூவீலரில் சென்ற மாதவனுக்கு விபத்து ஏற்பட்டு, காலிலும், இடுப்பிலும் சரியான அடி. செய்தி அறிந்து, ஓடி வந்தாள் ரோஸி. மருத்துவமனையிலேயே தங்கியிருந்து கவனித்தாள்.\nமறுநாள் இரவு தான் ஸ்ரீகுமாரால் வர முடிந்தது. ஆனாலும், மூன்று மொழிகளில் வெளிவரவிருக்கும் புதிய தொடர் தயாரிப்பில் மூச்சுவிட நேரமின்றி தவித்தவனை, ஆசுவாசப்படுத்தி, வேலைகளை கவனிக்கும்படி கூறி, தானே மாதவனை கவனித்துக் கொண்டாள்.\nஒரு மாதத்திற்கு பின், ஸ்ரீகுமார் சென்னை திரும்பிய போது, மாதவன் டிஸ்சார்ஜ் ஆகி, ரோஸியின் வீட்டில் இருந்தான்.\nநன்றியில் நெகிழ்ந்த மனதுடன், மகனை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான், ஸ்ரீகுமார்.\n'என்னடா...' தோளுக்குயர்ந்த மகன், குழந்தையை போலத் தோன்றினான்.\n'வேணாம்ப்பா...' என்ற மாதவனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. ஸ்ரீகுமாருக்கு உடம்பு பதறியது. 'தாங்ஸ்ப்பா... எனக்கு ரோஸிம்மாவை ரொம்ப பிடிச்சுருக்கு...' என்றவன், தாயைப் போல ரோஸி உணவு ஊட்டியதையும், தந்தையை போல உடம்பு துடைத்ததையும், தாதியைப் போல கண் விழித்து\nமருந்தூட்டியதையும், சகோதரி போல பொய் சண்டையிட்டதையும், தோழி போல விளையாடியதையும், முகச்சுளிப்போ, அருவருப்போ இல்லாமல் இயல்பாக தனக்கு உதவியதையும் விவரித்து, 'அப்பா... அம்மாவோட அன்புன்னா இதுதானா...' என்று திக்கித் திக்கி கேட்ட போது, மகனை இறுக்கி, அணைத்து கொண்டான் ஸ்ரீகுமார்.\nதாயிருந்தும், தாயன்பை அனுபவிக்காம��ேயே வளர்ந்த, தன் மகனின் ஏக்கத்தை உணர்ந்த போது, யாரோ இதயத்தை வாளால் அறுப்பது போல இருந்தது ஸ்ரீகுமாருக்கு\nஇச்சம்பவத்திற்கு பின், அவர்கள் நட்பில், மன நெருக்கம் அதிகரித்தது.\nநினைவுகளிலிருந்து மீண்ட ஸ்ரீகுமார், 'அவள் மூலம் எனக்கு நட்பு மட்டுமா கிடைச்சது... எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறாள். பணத்தால் செய்தவை தான் எவ்வளவு... கட்டாந்தரை போல காய்ஞ்சு கிடக்கும் என் வாழ்க்கையில ரோஸியோட அன்பு மொத்தமும் வேணும். அவ, என் வாழ்க்கையில உரிமையோடு வரணும்...' என, நினைத்தபடியே உறங்கிப் போனார்.\nதிருமணத்திற்கு பத்து நாட்கள் இருக்கையில், ஸ்ரீகுமாரின் மனைவியை பார்த்தே ஆக வேண்டும் என அடம் பிடித்தாள், ரோஸி.\nமருத்துவமனைக்குள் நுழைந்த மூவரையும் உற்சாகமாய் வரவேற்றார் டாக்டர்.\nசாய்ந்தாற்போல உட்கார்ந்திருந்தாள், ஸ்ரீகுமாரின் மனைவி. சிவந்த நிறம்; வெளிறிய தேகம்.\n''குமார்... பாத்தீங்களா உங்க மனைவி எழுந்து உட்கார்ந்துட்டாங்க. ரெண்டொரு வார்த்தை பேசுறாங்க. உங்க நம்பிக்கை தான் இவங்களை உட்கார வச்சுருக்கு,'' என்றார் டாக்டர்.\n'இதென்ன அதிசயம்... இத்தனை ஆண்டுகள் அசைவற்று கிடந்தவள், இப்போது, எழுந்து உட்கார்ந்துள்ளாளே...' என, திகைத்து நின்றார், ஸ்ரீகுமார்.\nஅருகில் அமர்ந்து அவள் கைகளை, தன் கைகளுக்குள் வைத்தாள் ரோஸி. கைகளை இழுத்துக் கொண்ட ஸ்ரீகுமாரின் மனைவி, பின், ரோஸியை ஒரு விரலால் தொட்டுப் பார்த்து, குழந்தையைப் போல் சிரித்தாள்.\nமனைவி குணமடைந்ததற்கு சந்தோஷப் படுவதா, துக்கப்படுவதா எனத் தெரியாமல் பேந்தப் பேந்த முழித்த தகப்பனின் கைகளை ஆறுதலாக பற்றினான், மாதவன்.\nடாக்டரிடம் பேசிய பின், மூவரும் கிளம்பினர். வழியில் மூவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.\nபுரிபடாத சங்கதிகளின், பிடிபடாத ராகங்களாய் அவரவர் மனதுக்குள், பற்பல வடிவங்களில் உருவமற்று அலைந்தன.\n''ஸ்ரீகுமார்... இந்தக் கல்யாணம் வேணாம்...'' என்றாள் ரோஸி.\n''இத்தனை வருஷங்களுக்குப் பின், உங்க மனைவி குணமாகியிருக்காங்கன்னா... கடவுளோட விருப்பம் இதுதான். அதனால், இனி, நாம், நாமாகவே இருப்போம்,'' என்றாள்.\nஏதோ பேச வாயெடுத்தார், ஸ்ரீகுமார்.\n''ரோஸிம்மா...'' என்று மாதவன் ஆரம்பிக்க, ''ப்ளீஸ்... எந்த விவாதமும் வேணாம். உங்கம்மா குணமாகியிருக்கிற இந்த நேரத்துல, இந்த திருமணத்தை யாராலயும் ஏற்க முடியாது. இது நின்���ு போனால், உங்கம்மா குணமானதை குடும்பமே கொண்டாடும். எனக்கும் குற்றவுணர்வு இருக்காது,'' என்றவள், ''பொம்மை சிறகுகள் பறக்க உதவாது,'' என்றாள் மெதுவாக\nதொடர்ந்து... ''பொம்மைகளுக்கு சிறகுகள் இருக்கலாம்; ஆனால், அவற்றால் உபயோகம் இல்லை. நம் உறவும் பொம்மை சிறகுகள் தான்,'' என்றாள்.\nஅதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காமல், காரிலிருந்து இறங்கிக் கொண்டான் மாதவன்.\nமெதுவாக ரோஸியின் தோளை தொட்டார், ஸ்ரீகுமார். சட்டென உடைந்து போய், அவர் நெஞ்சில் முகம் புதைத்து, கதறி அழ ஆரம்பித்தாள். ஸ்ரீகுமாரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.\nஎதற்காக இந்த அழுகை... நின்று விட்ட திருமணத்திற்காகவா, இழந்து விட்ட பந்தத்துக்காகவா காரணம் புரியாமல் வான் மழையும் சரம் சரமாய் இறங்கி, பூமியை சங்கமித்து தழுவியது\nவேத காலத்தில் முதல் நட்சத்திரம்\nசமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/72185-special-article-about-ippasi-month.html", "date_download": "2019-12-07T11:52:44Z", "digest": "sha1:K77N6JMIBAUFR24IS4EI2AINZDD5NEFV", "length": 14693, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "மேன்மைகள் அடங்கிய ஐப்பசி மாதம்! | Special article about Ippasi month", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nமேன்மைகள் அடங்கிய ஐப்பசி மாதம்\nஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. பலவிதமான பண்டிகைகள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன வாழ்க்கையில் உயர்வையையும் மேன்மையையும் கொடுக்கின்றன என்பது நம்பிக்கை. வரும், 18ம் தேதி பிறக்க உள்ள ஐப்பசி மாத சிறப்புகளை காண்போம்.\nஐப்பசி மாதம், 7வது மாதமாகும்.சூரியன், துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம், அதனால், இதற்கு துலா மாதம் என���் பெயர். மேலும், இம்மாதத்தில், அஸ்வினி நட்சத்திரத்தில், பவுர்ணமி வருவதால், இதற்கு அஸ்வினி மாதம் என பெயர். இதுவே ஐப்பசி மாதமாயிற்று.\nபொதுவாக பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பது மரபு. இருப்பினும் ஐப்பசி மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு உபேந்திரன் என்றும் பெண் குழந்தைகளுக்கு சந்திரவதி என்றும் பெயர் வைக்கலாம்.\nஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும், காவேரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது, காவேரியில் நீராடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்தால், அனைத்துவிதமான பாவங்களும் நீங்கும்.\nஇம்மாதத்தில்,தேய்பிறையில் வரும் துவாதசி, கோவத்ச துவாதசி ஆகும். அன்றைய தினம், மாலை நேரத்தில் பசுவையும், கன்றையும், உணவு கொடுத்து, பூஜித்து வழிபட்டால், வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.\nஇம்மாதத்தில், தேய்றையில் வரும் திரயோதசி, கிழமை தனத் திரயோதசி ஆகும். இன்று விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது சிறப்பு.. இதனால் பொருள் பணம் சேர்க்கை உண்டாகும். மேலும், தன்வந்திரியை பூஜித்து வழிபட்டால், அனைவரும் நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம்.\nஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி நரக சதுர்தசி. அன்றைய தினம் தீபாவளி பண்டிகை. . இந்த நாளன்று கிருஷ்ணர், நரகாசுரனை கொன்று, மக்களை காத்தமைக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இன்று காலை எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு கிருஷ்ணர் பூஜையும் லட்சுமி குபேர பூஜையும் செய்வது சிறப்பு. மஹா லட்சுமியின் அருளினால் செல்வ வளம் சிறக்கும்.\nதீபாவளிக்கு மறுதினம், கேதார கௌரி விரதம். இன்று அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் குழப்பங்கள் பூசல்கள் நீங்கும்.\nஇம்மாதத்தில் வளர்பிறையில் வரும் துவிதியை, எமத் துவிதியை ஆகும். இன்று சகோதர சகோதரிகள் ஒன்று கூடி, சகோதரியின் வீட்டில் விருந்து உண்டு, மன மகிழ்ச்சியுடன் பரிசுகள் பரிமாறிக் கொள்ள வேண்டும். இதனால் குடும்பத்தார் அனைவரும் தீர்க்க ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்.\nஇம்மாதத்தில், வளர்பிறை சஷ்டி, கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இன்றைய நாள், சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த நாள். பல கோவில்களில், சூரசம்ஹாரம் நடக்கும்.\nஇம்மாதத்தில் வரும் பவுர்ணமியின்று, சிவன்கோவில்களில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடக்கும். இந்த விழாவில் பங்கேற்றால், வீட்டில், வறுமை ஓழியும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐப்பசியில் தீபாவளி கொண்டாடுவது ஏன்\nஇதை செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்\nபுண்ணியம் தரும் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/48283-will-stop-immigrant-caravan-trump.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T11:59:47Z", "digest": "sha1:6WYK3IUUWK67U2QESD6JZJJULWKWKYWQ", "length": 13108, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "அகதிகளை அமெரிக்காவுக��குள் விடமாட்டேன்: ட்ரம்ப் சபதம் | Will stop immigrant caravan: Trump", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஅகதிகளை அமெரிக்காவுக்குள் விடமாட்டேன்: ட்ரம்ப் சபதம்\nமத்திய அமெரிக்காவில் இருந்து கேரவேனில் அமெரிக்காவை நோக்கி வரும் அகதிகள் விவகாரம் நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் ஆபத்து என பேசி வந்த ட்ரம்ப், அவர்களை நிச்சயம் நாட்டுக்குள் விடமாட்டேன் என உறுதியளித்துள்ளார்.\nஹோண்டுராஸ் நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள், அமெரிக்காவை நோக்கி சில தினங்களுக்கு முன் கேரவேன்களில் புறப்பட்டனர். போதைப்பொருள் கும்பல்களால் அந்நாட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பெண்கள் குழந்தைகள் உட்பட பல ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோ மற்றும் அமெரிக்காவை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், அந்த கேரவேன்களில் சமூக விரோதிகளும் போதைப்பொருள் கும்பல்களும் வருவாதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்தார். குடியேற்றத்தை குறைக்க ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அகதிகள் வருகையை தடுக்கவும் வலியுறுத்தினார். ஆனால், ட்ரம்ப் கூறுவது போல, அகதிகள் மத்தியில் சமூக விரோதிகள் இருப்பதாக அமெரிக்க அரசோ, ராணுவமோ, மெக்சிகோ அரசோ எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை. இது ஒரு தேச பாதுகாப்பு விவகாரம் என ட்ரம்ப் தெரிவித்து வரும் நிலையில், தேர்தல் நேரத்தில், இந்த விவாகரத்தை வைத்து ட்ர்மப் அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.\nப்ளோரிடா மாகாணத்தில் நடைபெறவுள்ள ஆளுநர் தேர்தல் பிரச்சாரத்தில், தனது குடியரசு கட்சி வேட்பாளரை ஆதரித்து ட்ரம்ப் பேசினார். அப்போது, 'மோசமானவர்கள்' அந்த கேரவேன்களில் வருவதாகவும், அவர்களை நாட்டுக்குள் விடமாட்டேன் என்றும் கூறினார்.\nமேலும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, அமெரிக்காவுக்குள் கட்டுப்பாடின்றி மற்ற ��ாட்டவர்களை குடியேற விட ஆதரவு முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமெரிக்க தூதரகத்தை சிறைபிடித்து 39 ஆண்டுகள் - ஈரானியர்கள் அனுசரிப்பு\n- அதிரடி முடிவில் தமிழ் தேசிய கூட்டணி\nசீனாவில்: கட்டுப்பாட்டை இழந்த லாரி: 14 பேர் உயிரிழப்பு\nதுப்பாக்கிச்சூடு நடந்த ஃப்ளோரிடா மாகாணத்தில் ட்ரம்ப் பிரச்சாரம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘ஓபிஎஸ்-ஈபிஎஸ்ஸுக்கு சமமான மரியாதை தர வேண்டும்’\nபாலஸ்தீனிய பகுதிகளில் இஸ்ரேலின் குடியேற்றங்கள் சட்டத்திற்கு புறம்பானவை - ஐ.நா மனித உரிமை அலுவலகம்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nபா.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/70202-india-pakistan-army-faceoff-in-ladakh.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T11:55:17Z", "digest": "sha1:CKV54UK44LFYWYVY6NAQNRQXIPKMA6NW", "length": 14041, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "எல்லையில் தாக்குதல் நடத்தும் பாக்.தீவிரவாதிகள்: பதிலடியில் இந்தியா | India Pakistan army faceoff in Ladakh", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஎல்லையில் தாக்குதல் நடத்தும் பாக்.தீவிரவாதிகள்: பதிலடியில் இந்தியா\nஜம்மு- காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய எல்லையான காஷ்மீர் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஜம்மு- காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த லாஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத தாக்குதலில் பழ வியாபாரி ஒருவர் கொல்லப்பட்டார். இதைதொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று, பத்திரிக்கையாளர்களை சந்தித்த டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில், \"இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில தினங்களாகவே பயங்கரவாத ஊடுருவல்கள் அதிகமாக காணப்படுகின்றன. அதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமேலும், கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 - வயது சிறுமி உட்பட 4 பேர் காயமடைந்த நிலையில், அந்த தாக்குதலுக்குக் காரணமான 3 பேரில் ஆஷ்வ் மக்பூல் என்பவர், இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 - வது சட்டப்பிரிவு திரும்பபெறப்பட்ட நிலையில், தற்போது ஜம்மு-காஷ்மீர் நிலை எப்படி உள்ள என்ற கேள்விக்கு, கலவரங்களும், போராட்டங்களும் குறைந்து, விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் சிறிது சிறதாகக் குறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மக்களின் முழுமையான ஒத்துழைப்பால், சீக்கிரமே பழைய நிலை திரும்பும் என டிஜிபி தில்பாக் கூறினார்.\nகடந்த செப்4 ஆம் த��தியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெனரல் கெ.ஜெ.எஸ். தில்லான் கூறியதாவது:- மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் சீரான வேலைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், இராணுவ வீரர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும், போலீசாரும் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 20 நாட்களில் குல்மார்க் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 350 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அதை தொடர்ந்து, இரண்டு பாகிஸ்தானிகளை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் தாக்குதல்களில் சில இராணுவ வீரர்களும், போலீசாரும் காயப்பட்டுள்ளதாகவும் ஜெனரல் கெ.ஜெ.எஸ். தில்லான் கூறியிருந்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியா -தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு\nஇறை வழிபாட்டில் வெற்றிலைக்கு முக்கிய இடம் ஏன்\nபொங்கல்- ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவில் போரும் இல்லை; அமைதியும் இல்லை - ஜெனரல் பிபின் ராவத் கருத்து\nவாட்ஸ்அப்பில் செட்டிங்கை மாற்றுங்கள்: இந்திய ராணுவம்\nஐஎஸ்ஐ-யின் பெண் உளவாளியிடம் உறவாடிய ராணுவ அதிகாரி: அறிக்கை தாக்கல்\nபாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்திய வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு\nலாஷ்கர் - இ - தொய்பா\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=NTk3Njk1", "date_download": "2019-12-07T12:41:11Z", "digest": "sha1:CDVCN7N2YTMYCOHA6JQJFWHGBY74IZ7X", "length": 9465, "nlines": 287, "source_domain": "www.proprofs.com", "title": "12 - இயற்பியல் - அலகு 1. நிலை மின்னியல் - ProProfs Quiz", "raw_content": "\n12 - இயற்பியல் - அலகு 1. நிலை மின்னியல்\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 2 - முதல் உலகப்போர் (1914 - 1918)\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 6 - இரண்டாம் உலகப் போர் 1939 - 1945\n12 - கணிதம் - அலகு 6 - வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் 2\nஒரு கண்ணாடித் தண்டு, பட்டுத் துணியுடன் தேய்க்கப்படும் போது +8 X 10 -12 C மின்னூட்டத்தை ஏற்கிறது. அது ஏற்றுக்கொண்ட அல்லது இழந்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (1) (ஏற்றது) (2) (இழந்தது) (3) (இழந்தது) (4) (இழந்தது)\nஇரு புள்ளி மின்னூட்டங்கள், εr = 6 கொண்ட ஊடகத்தில், d தொலைவில் பிரித்து வைக்கப்படுவதால் உருவாகும் நிலை மின்னியல் விசை 0.3 N. வெற்றிடத்தில், அதே தொலைவில் பிரித்து வைக்கப்பட்டால், அம்மின்னூட்டங்களிடையேயான விசை\nஒரு புள்ளி மின்னூட்டத்திலிருந்து 2 m தொலைவில் மின்புலச் செறிவு 400 V m -1. எத்தொலைவில் அதன் மின்புலச்செறிவு 100 V m -1ஆக அமையும்\nஇரு புள்ளி மின்னூட்டங்கள் +4q மற்றும் +q , 30 cm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அம்மின்னூட்டங்களை இணைக்கும் கோட்டின் மீது எப்புள்ளியில் மின்புலம் சுழியாகும்\nமின்னூட்டம் +q லிருந்து 15 cm\nமின்னூட்டம் +q லிருந்து 7.5 cm\nமின்னூட்டம் +q லிருந்து 5 cm\nமின்னூட்டம் +4q லிருந்து 20 cm\nசீரான மின்புலத்தில், புலத்திற்கு இணையாக, அதன் அச்சு அமையுமாறு ஒரு மின் இருமுனை வைக்கப்பட்டால், அது உணர்வது\nமொத்த விசையும் அல்ல. திருப்பு விசையும் அல்ல\nமொத்த விசை மற்றும் திருப்பு விசை இரண்டையும்\nமின் இருமுனையின் மையத்திலிருந்து x தொலைவில் அமையும் புள்ளியில் மின்னழுத்தம் எதற்கு நேர்த்தகவில் அம��கிறது\n' a ' பக்கம் கொண்ட சதுரத்தின் நான்கு மூலைகள் A, B, C மற்றும் D -க்களில் முறையே மின்னூட்டங்கள் +q, +q, -q மற்றும் -q வைக்கப்பட்டுள்ளன. சதுரத்தின் மையம் O வில் மின்னழுத்தமானது, (1) (2) (3) (4) சுழி\nஇரு புள்ளி மின்னூட்டங்களின் மின்னழுத்த ஆற்றல் (U) .............. ஆகும். (1) (2) (3) (4)\nசம மின்னழுத்தப் பரப்பில் உள்ள இரு புள்ளிகளுக்கு இடையே 500μC மின்னூட்டத்தை நகர்த்த செய்யப்படும் வேலை\nகீழ்க்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவாகும்\nவிடுதிறனின் அலகு (1) (2) (3) (4)\n1கூலும் மின்னூட்டத்திலிருந்து உருவாகும் மின் விசைக் கோடுகளின் எண்ணிக்கை (1) (2) (3) (4)\nமின்னூட்ட அடர்த்தி σ கொண்ட, இரு எதிரெதிர் மின்னூட்டம் பெற்ற உலோகத் தகடுகளுக்கு வெளியே உள்ள புள்ளியில் மின்புலம் (1) (2) (3) (4) சுழியாகும்\nஒரு இணைத்தட்டு மின்தேக்கியின் மின்தேக்குத் திறனானது, தட்டுகளுக்கு இடையே மின்காப்புப் பொருளைக் கொண்டு நிரப்புவதால், 5 μFலிருந்து 60 μF க்கு அதிகரிக்கிறது. மின்காப்புப் பொருளின் மினகாப்பு மாறிலி\nமின்னூட்டம் பெற்றுள்ள உள்ளீடற்ற உலோகப் பந்து ஒன்று, சுழி மின்புலத்தை எப்புள்ளிகளில் தோற்றுவிக்கிறது\nஇரு மடங்கு தொலைவுக்கு அப்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/152941-admk-change-their-candidate-in-periyakulam", "date_download": "2019-12-07T11:18:08Z", "digest": "sha1:TDQHR56XT5R6M5HCDSUDX3VH6P434ZFS", "length": 7219, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "கட்சிக்குள் அதிருப்தி.! – பெரியகுளம் வேட்பாளரை மாற்றுகிறதா அ.தி.மு.க? | ADMK Change their Candidate in Periyakulam", "raw_content": "\n – பெரியகுளம் வேட்பாளரை மாற்றுகிறதா அ.தி.மு.க\n – பெரியகுளம் வேட்பாளரை மாற்றுகிறதா அ.தி.மு.க\nகட்சி நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த பெரியகுளம் (தனி) அ.தி.மு.க வேட்பாளரை மாற்ற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nதுணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், அ.தி.மு.க சார்பில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் லோகிராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். உடன், பெரியகுளம்(தனி) தொகுதியில் முருகன் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. MA., B.Ed., MSW படித்திருக்கும் முருகன், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சமூக நல அலுவலராகப் பணியாற்றிவருகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலமாக ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசி சீட் பெறப்பட்டதாகக் கூறப்பட்டது.\nஇந்நிலையில், முருகனுக்கு சீட் கொடுக்கப்பட்டது தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒருவருக்கு சீட் கொடுக்காமல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக சென்னையில் இருப்பவருக்கு சீட் கொடுக்கலாமா என்று விவாதத்தைக் கிளப்பியது.\nஇந்நிலையில், முருகன் பெரியகுளத்தில் போட்டியிட மாட்டார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பு வழங்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்றார்போல, நேற்று சென்னையிலிருந்து தேனி வந்த ரவீந்திரநாத்குமார், பட்டாளம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது ஆண்டிபட்டி வேட்பாளர் லோகிராஜன் வந்திருந்தார். பெரியகுளம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் வரவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=2801", "date_download": "2019-12-07T12:26:10Z", "digest": "sha1:32WEEXWXUBHIJ4REA4WWSDYBGDA2V5WL", "length": 3493, "nlines": 37, "source_domain": "saanthaipillayar.com", "title": "ஜேர்மனி – ஹம் நகரில் அருளாட்சி புரியும் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் நம்மவர்களால் நடாத்தப்படும் தண்ணீர்பந்தல்(2015) | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் 4ம் நாள் பகல் திருவிழா நிகழ்வு(2015)\nஜெர்மன் ஹம் காமாஷி அம்பாள் திருக்கோயில் வருடாந்த மஹோற்சவம் தேர்த்திருவிழா—21/06/2015 »\nஜேர்மனி – ஹம் நகரில் அருளாட்சி புரியும் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் நம்மவர்களால் நடாத்தப்படும் தண்ணீர்பந்தல்(2015)\nPosted in ஜெர்மன் ஹம் காமாகஷி அம்பாள்\n« நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் 4ம் நாள் பகல் திருவிழா நிகழ்வு(2015)\nஜெர்மன் ஹம் காமாஷி அம்பாள் திருக்கோயில் வருடாந்த மஹோற்சவம் தேர்த��திருவிழா—21/06/2015 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-12-07T12:40:56Z", "digest": "sha1:G3CIVAKKTRAKC5CVAJKLKD3WOZMANLDM", "length": 5189, "nlines": 113, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டிஎன்பிஎஸ்சிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப்-2: முதல் நாளில் 25 மதிப்பெண் இல்லையெனில் 2ஆம் தாள் திருத்தம் இல்லை\nMonday, October 21, 2019 8:42 pm சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள், வேலைவாய்ப்பு Siva 0 79\nகுரூப்-2 தேர்வுக்கு இனி மொழிப்பாடம் கிடையாது: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nFriday, September 27, 2019 6:40 pm சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள், வேலைவாய்ப்பு Siva 0 51\nடிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nபிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தோட்டக்கலை துறை அதிகாரி தேர்வு ரத்து\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nதேர்தல் தேதியை இன்று அறிவிக்க கூடாது: திமுக மீண்டும் மனு\nரூ.1.5 லட்சம் சம்பளத்தில் நாடாளுமன்றத்தில் வேலை: வாய்ப்பை மிஸ் செய்யாதீர்கள்\nDecember 7, 2019 சிறப்புப் பகுதி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/206257?_reff=fb", "date_download": "2019-12-07T12:45:52Z", "digest": "sha1:H7BXEDY6Z4AUAXAKP5MMA3FH5HLRCWBW", "length": 10652, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "குழந்தையே பிறக்காததால் இரட்டையர்களை தத்தெடுத்த தாய்: மறுநாளே காத்திருந்த அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தையே பிறக்காததால் இரட்டையர்களை தத்தெடுத்த தாய்: மறுநாளே காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியாவை சேர்ந்த அலி சாண்டர்ஸ் என்கிற தாய் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஷ்யமான சம்பவத்தை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.\nஇதுகுறித்து பேசியிருக்கும் அவர், 2012ம் ஆண்டு என���னுடைய கல்லூரி காதலன் மைக்கேலை நான் திருமணம் செய்துகொண்டேன்.\nகுழந்தைகள் பெற்றுக்கொள்வதில் எனக்கு அதிக ஆசை. ஆனால் துரதிஷ்டவசமாக என்னால் கருத்தரிக்க முடியவில்லை. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்ட போது, இருவருக்குமே குறைபாடு இருப்பது தெரியவந்தது.\nஎங்களுக்கு பரிசோதனை செய்த மருத்துவர், செயற்கை கருத்தரிப்பின் மூலமாக மட்டுமே நான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என கூறிவிட்டார்.\nஇதனால் பெரும் மனவேதனை அடைந்தேன். செயற்கை கருத்தரிப்பு அதிகம் தோல்வியில் தான் முடியும் என என்னுடைய தோழி கூறியதால், அதனை விடுத்தது தத்தெடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தேன்.\nசமூகநல மையத்தை அணுகி கோரிக்கை வைத்தோம். சில நாட்கள் கழித்து அவர்கள் எனக்கு போன் செய்தார்கள். குறைமாத இரட்டை குழந்தைகளை தத்தெடுத்துக்கொள்ளலாம் என எங்களிடம் கூறினார்கள். உடனடியாக என்னுடைய கணவருடன் அங்கு சென்று பார்த்தோம். அவை அழகாக இருந்தது.\nஅதற்கான சட்ட வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தோம். நாட்கள் கடந்தோடின. அடிக்கடி அந்த குழந்தைகளை நேரில் சென்று பார்த்து வந்தோம். 2014ம் ஆண்டு குழந்தைகளை தத்தெடுத்துக்கொள்ள எங்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nஆசையாக வீட்டிற்கு எடுத்து வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தோம். மைக்கேல் மற்றும் என்னுடைய பெற்றோர்கள் அனைவருமே மகிழ்ச்சி அடைந்தார்கள்.\nஆனால் அதுவும் நீடிக்கவில்லை. மறுநாளே நான் கருத்தரிப்பது தெரியவந்தது. உடனே அந்த இரட்டை குழந்தைகளை திருப்பு அனுப்பி விடலாம் என என்னுடைய கணவர் கூறினார்.\nஎனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த குழந்தைகளை என்னுடைய கைகளில் இருந்து தூக்கியபோது கதறி அழுதேன். ஒரு கட்டத்தில், தற்கொலை பற்றி கூட சிந்தித்தேன்.\nஎனக்கு இப்பொழுது மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான். இருந்தாலும் நான் அந்த குழந்தைகளை நினைத்து அடிக்கடி தனியாக அழுதுகொண்டிருக்கிறேன்.\nஎங்கேயாவது இரட்டை குழந்தைகளை பார்த்தால், நான் தவறவிட்ட அந்த குழந்தைகளாக இருப்பார்களோ என்று தான் தோன்றுகிறது. என்றாவது ஒருநாள் அந்த குழந்தைகள் நிச்சயம் என் வீட்டு கதவை தட்டுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்ப���க்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/athikaalaiyilumai-theduven-mulu-manathale/", "date_download": "2019-12-07T11:21:22Z", "digest": "sha1:TI6CH7MILNON6XJW4FQMZJ7T7ZTW65CX", "length": 4964, "nlines": 130, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Athikaalaiyilumai Theduven Mulu Manathale Lyrics - Tamil & English", "raw_content": "\nஅதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே\nதேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே\nஇதுகாறும் காத்த தந்தை நீரே;\nபதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,\nபத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே\n1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா\nஎப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா\nஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா\nஇந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா\n2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது\nதப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,\nவிலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது\nவிசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட\nவிக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது\n3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே\nதீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே\nபரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே\nபூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/03013025/The-incident-where-the-teacher-attempted-suicide-Record.vpf", "date_download": "2019-12-07T12:13:52Z", "digest": "sha1:TT6HSOTXONOPKW5RSYGLGFMFZBQPBL6N", "length": 8822, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "The incident where the teacher attempted suicide; Record the case against the headmaster || ஆசிரியை தற்கொலைக்கு முயன்ற சம்பவம்; தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆசிரியை தற்கொலைக்கு முயன்ற சம்பவம்; தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு\nசிவகங்கை, தலைமை ஆசிரியை திட்டியதால் ஆசிரியை தற்கொலைக்கு முயன்றார். இதுக்குறித்து தலைமை ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்தார்.\nசிவகங்கை டி.புதூர் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா(வயது48). இவர் சிவகங்கையை அடுத்த முத்துபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.\nகடந்த 27-ந்தேதி இவரை, பள்ளி தலைமை ஆசிரியை கீதாஞ்சலி திட்டியதால் அறிவியல் ஆய்வகத்தில் இருந்த திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்பு அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். இந்தநிலையில் ஆசிரியை சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ, தலைமை ஆசிரியை கீதாஞ்சலி மீது வழக்கு பதிவு செய்தார்.\n1. தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n2. ஐதராபாத் கொடூரம்; குற்றவாளிகள் பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் - மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவேசம்\n3. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றது ஒரு நாடகம் : பாஜக தலைவர் கருத்தால் சலசலப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. டிசம்பர் 27, 30ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த தோழி கைது\n2. பழைய வண்ணாரப்பேட்டையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை சாவு\n3. கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் விஷ மாத்திரையை தின்று உயிரை விட்ட தொழிலாளி\n4. ஏ.சி. எந்திரம் பொருத்தும்போது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் பலி\n5. சென்னையில் மனைவியை தாக்கிய டி.வி. நடிகர் கைது - பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/12/02013716/Three-held-for-selling-liquor-with-fake-labels.vpf", "date_download": "2019-12-07T11:34:22Z", "digest": "sha1:DSMMNCZB3ALE6DKT6NJ4X5TWI343TPTG", "length": 10585, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Three held for selling liquor with fake labels || பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மது விற்பனை; 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மது விற்பனை; 3 பேர் கைது + \"||\" + Three held for selling liquor with fake labels\nபிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மது விற்பனை; 3 பேர் கைது\nபிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபிரபல மதுபான நிறுவனத்தின் போலி லேபிளை ஒட்டி, பல மாநிலங்களில் போலி மதுவை விற்று வந்த கும்பலில் 3 பேர், உத���தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கைது செய்யப்பட்டனர். டெல்லியை சேர்ந்த சாமன்பால், சோனிபட்டை சேர்ந்த சவுரப், ராஜ்பீர் ஆகியோர் பிடிபட்டவர்கள் ஆவர். அந்த கும்பலிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஒரு லட்சம் மது பாட்டில்கள், பாட்டில் மூடிகள், போலி லேபிள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nஇந்த கும்பல் உத்தரபிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், மராட்டியம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இயங்கி வந்தது. இவர்களால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\n1. மூகாம்பிகை கோவில் பெயரில் போலி இணையதளம்\nமூகாம்பிகை கோவில் பெயரில் போலி இணையதளம் ஒன்றை விஷமிகள் உருவாக்கி உள்ளனர்.\n2. வெளியுறவு மந்திரியின் பெயரை ‘ஜெய்சங்கர் பிரசாத்’ என தவறாக குறிப்பிட்ட ராஜ்நாத் சிங்\nவெளியுறவு மந்திரியின் பெயரை ஜெய்சங்கர் பிரசாத் என ராஜ்நாத் சிங் தவறாக குறிப்பிட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.\n3. காங்கிரஸ் அரசின் திட்டங்களுக்கு பெயரை மட்டுமே மாற்றியுள்ளது - மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு\nமத்திய அரசு முந்தைய காங்கிரஸ் அரசின் திட்டங்களுக்கு பெயரை மட்டுமே மாற்றியுள்ளது என மக்களவையில் அக்கட்சி எம்.பி. குற்றம்சாட்டினார்.\n1. 41 ஆண்டுகளுக்கு முன் காங்கிரசுக்கு சரத்பவார் செய்த துரோகத்தை நினைவூட்டிய அஜித் பவார்\n2. அனைத்து கட்சிகளையும் ஆளுநர் சமமாக நடத்த வேண்டும் - சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேட்டி\n3. துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பு: பா.ஜனதாவின் வலையில் அஜித் பவார் சிக்கியது எப்படி\n4. தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம்; மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் -முதலமைச்சர் பழனிசாமி\n5. உள்ளாட்சித்தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. மீது பழி போடுவதற்கு வெட்கப்பட வேண்டும் மு.க.ஸ்டாலின் தாக்கு\n1. மராட்டிய சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி\n2. குவைத் உள்பட வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு என்னென்ன பாதுகாப்பு\n3. பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்; பிரதமர் மோடி தகவல்\n4. பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கட்டவிழ்ப்பு: நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி ஒருவராக போர���டிய மாணவி\n5. ஏமன் நாட்டில் இருந்து கடல் வழியாக தப்பிவந்த தமிழக மீனவர்கள்; கடலோர காவல்படை உதவியுடன் கொச்சி வந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2280062", "date_download": "2019-12-07T11:14:24Z", "digest": "sha1:PAZ2VHRP57YVK64LBZ3ILQBEUHJT3GI6", "length": 21621, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| போக்குவரத்து போலீசார் அலட்சியம்: Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஉன்னாவ் பலாத்தகார வழக்கு:தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் பலி டிசம்பர் 07,2019\nநெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள் டிசம்பர் 07,2019\nஉ.பி.,யின் பலாத்கார தலைநகராகும் உன்னாவ் டிசம்பர் 07,2019\nஐதராபாத் என்கவுன்டர்:தெலுங்கானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டிசம்பர் 07,2019\n கயவர்களை 'போட்டு' தள்ளிய கமிஷனர் சஜ்ஜனாரை.. டிசம்பர் 07,2019\nவிழுப்புரம்: விழுப்புரம் நகரில் போக்குவரத்து போலீசாரின் அலட்சியத்தால், தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் திக்கு முக்காடி வருகின்றனர்.விழுப்புரம் நகரின் பிரதான சாலையான, நேருஜி சாலை வழியாக புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில் உள்ள நான்கு முனை சந்திப்பு சிக்னலில் இருந்து ரயில் நிலையம் வரையில் எப்போதும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இங்கு தினந்தோறும் மாலை 6:00 முதல் 9:00 மணி வரை டிராபிக்ஜாம் அதிகரித்து காணப்படுவது வழக்கமாக உள்ளது.போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் தினந்தோறும் படாதபாடு படுகின்றனர். நகரை கடப்பதற்குள், வாகன ஓட்டிகள் நரக வேதனை அடைகின்றனர். நான்கு முனை சிக்னலில் இருந்து ரயில் நிலையம் வரையிலான ஒன்றரை கி.மீ., துாரத்தை கடக்க 20 நிமிடம் ஆகிறது.போக்குவரத்து நெரிசலுக்கு, சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் நடைபாதை கடைகள் முக்கிய காரணமாக உள்ளது.இச்சாலையில் உள்ள நான்கு முனை சிக்னல், வீரவாழியம்மன் கோவில், காந்தி சிலை மற்றும் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர்.ஆனால், சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. இதேபோன்று, வாகன ஓட்டிகளை எச்சரிக்க, டிராபிக் போலீசார் சாலையில் வாகன ரோந்து பணியிலும் சரிவர ஈடுபடுவது கிடையாது.மாவட்ட தலைநகரில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண்பதில் போலீசார் அலட்சியமாக செயல்படுவது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், நேற்றிரவு 7:00 மணிக்கு நேருஜி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.எனவே, விழுப்புரம் நேருஜி சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த விதி முறை மீறி சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் நடைபாதை கடைகளை அகற்ற எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1.திண்டிவனம் நடைபாதை கடை பிரச்னைக்கு தீர்வு எப்போது ...சப் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\n2.பெண்ணையாற்றில் நடைபெறும் மணல் கொள்ளை தடுக்கப்படுமா ...கள்ளக்குறிச்சி கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுப்பாரா\n1. அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு\n2. அம்பேத்கருக்கு தி.மு.க., மலரஞ்சலி\n3. அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க.,வினர் மாலை\n4. அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டம்\n5. ஜெ., நினைவு நாள் மவுன ஊர்வலம்\n1. இருளர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேக்கம்: நோய் அபாயம்\n2. துர்நாற்றம் வீசும் மேல்பூண்டி தக்கா ஏரி நீர்: ஆயக்கட்டு பாசன விவசாயிகள் அதிருப்தி\n3. கள்ளக்குறிச்சி பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு: பயணிகள் கடும் அவதி\n4. இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி\n5. ரிஷிவந்தியம் சாலையில் தேங்கும் கழிவுநீர்; மக்கள் அவதி\n1. சாராயம் விற்றவர் கைது\n2. மூதாட்டியை தாக்கிய தந்தை மகன் மீது வழக்கு பதிவு\n3. மணல் கடத்தல்: டிரைவர் கைது\n4. பாபர் மசூதி இடிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்: 478 பேர் கைது\n5. தடுப்புக் காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்��ு எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2306446", "date_download": "2019-12-07T11:17:46Z", "digest": "sha1:RUXEL5RA7X4NSNNUULXY3ZMTHX3EUILO", "length": 19279, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "வங்க கடலில் புயல் சின்னம்? | Dinamalar", "raw_content": "\nஆழியாறில் நீச்சலடித்த யானை: வைரலாகும் வீடியோ\nகருணை மனுவை திரும்பப் பெறும் நிர்பயா குற்றவாளி\nநீதி வழங்குவதில் அவசரப்பட முடியாது: தலைமை நீதிபதி\nஅமெரிக்காவின் இன்னொரு முகம்: அடிதடியில் முடியும் ...\nஉலக தமிழ் ஆராய்ச்சி மையத்தில் ஹிந்தி ... 1\nஉன்னாவ் பலாத்காரம் : கண்ணீர் விட்ட பிரியங்கா 17\nவெங்காயம் திருடிய நபருக்கு அடி உதை 2\nபலாத்கார குற்றவாளிகள் : கொதித்தெழும் மக்கள் 4\nதமிழக நிதிநிலை மோசம்: ஸ்டாலின் 7\nபெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் கவலை 15\nவங்க கடலில் புயல் சின்னம்\nசென்னை: சென்னை உட்பட, 13 மாவட்டங்களில், இன்று(ஜூன் 26) மழை பெய்யும்.\nஇது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென்மேற்கு பருவமழை, அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதி களில், தீவிரம் அடைந்து வருகிறது. கன்னியாகுமரி முதல், குஜராத் வரையில், அரபிக்கடல் பகுதியிலும்; அந்தமான் முதல், மேற்கு வங்கம் வரையில், வங்கக்கடல் பகுதியிலும், தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது. தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி, கோவை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மட்டும், மலை பகுதிகளில் பருவ மழை பெய்கிறது; மற்ற இடங்களில் லேசான துாறலும், வெயிலும் நிலவுகிறது.\nஇந்நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலுார், விழுப்புரம், கடலுார், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், இன்று லேசானது முதல், மிதமானது வரையில் மழை பெய்யும். வங்க கடல் பகுதியில், வரும், 30ல், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு, வானிலை மையம் அறிவித்துள்ளது.\nRelated Tags மழை புயல் சின்னம் வானிலை மையம்\nஜெ., மரண விசாரணை முடிவது எப்போது\nரயில் நிலைய இன்டர்நெட்: 2.35 கோடி பேர் பயன்பாடு(4)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nவருண பகவானை வேண்டுவோம் அவர் நிச்சயம் கருணை காட்டுவார் ,\nரெட் அலெர்ட், கிறீன் அலெர்ட் எதையாவது சொல்லி மழையை விரட்டிவிடாதீர்கள்.\nஎச்சரிக்கை செய்யாவிட்டால் மழையினால் பாதிப்பு வரும்போது முன்கூட்டி அறிவிக்��வில்லை என்றும் குற்றம் கூறுவார்கள்...\nவங்க கடல் புயல் மழையினால் சென்னையின் தண்ணீர் பஞ்சம் முழுமையாக நீங்கி விடும். சென்னை கேசவ பெருமாள் மற்றும் சென்னை மல்லீஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு இந்த மழை காணிக்கை. .\nஎங்கள் பார்த்தசாரதி பெருமாளை விட்டுட்டீங்களே நியாயமா அல்லிக்கேனிலே நின்னுண்டு மலைக்கு காத்துண்டுருக்காரே திருவட்டீஸ்வரர் கோயில்லே குளம் வெற்றி எவ்ளோகாலம் ஆச்சு எவனாச்சும் கண்டுண்டானா ஓட்டுகேக்கவரானுகளே கூட்டமா...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற���றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜெ., மரண விசாரணை முடிவது எப்போது\nரயில் நிலைய இன்டர்நெட்: 2.35 கோடி பேர் பயன்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=542248", "date_download": "2019-12-07T11:28:41Z", "digest": "sha1:LLSBSXZFPR62LVYYQGMNQ5RSC6XCJO2K", "length": 16304, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | நாமக்கல் கவிஞருக்கு சிலை அமைக்க செயற்குழு தீர்மானம்| Dinamalar", "raw_content": "\nஆழியாறில் நீச்சலடித்த யானை: வைரலாகும் வீடியோ\nகருணை மனுவை திரும்பப் பெறும் நிர்பயா குற்றவாளி\nநீதி வழங்குவதில் அவசரப்பட முடியாது: தலைமை நீதிபதி\nஅமெரிக்காவின் இன்னொரு முகம்: அடிதடியில் முடியும் ...\nஉலக தமிழ் ஆராய்ச்சி மையத்தில் ஹிந்தி ... 1\nஉன்னாவ் பலாத்காரம் : கண்ணீர் விட்ட பிரியங்கா 19\nவெங்காயம் திருடிய நபருக்கு அடி உதை 2\nபலாத்கார குற்றவாளிகள் : கொதித்தெழும் மக்கள் 5\nதமிழக நிதிநிலை மோசம்: ஸ்டாலின் 7\nபெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் கவலை 16\nநாமக்கல் கவிஞருக்கு சிலை அமைக்க செயற்குழு தீர்மானம்\nநாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு, முழு உருவ வெண்கலச் சிலை வைக்க, நாமக்கல்லில் நடந்த சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் சங்க செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nசங்கத் தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். செயலாளர் அவினாசிலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசுகளுக்கு பென்சன் உயர்வு, மருத்துவப்படி உயர்வு வழங்கிய, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. அதுபோல், விலைவாசிப்படியை, ஓய்வூதியம் பெரும் அனைவருக்கும் வழங்க வேண்டும். தமிழகத்தில், பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். நாமக்கல்லில், கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு, ���ுழு உருவ வெண்கலச் சிலை வைக்க வேண்டும்.\nஅதுபோல், நகராட்சி செலம்ப கவுண்டர் பூங்காவினுள், செலம்பகவுண்டருக்கு முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க பொருளாளர் தங்கவேல், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.\nமின்னணு நூலகம் முதல்வர் திறப்பு\nமாஜி பஞ்., தலைவர் கொலை வழக்கு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்�� புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமின்னணு நூலகம் முதல்வர் திறப்பு\nமாஜி பஞ்., தலைவர் கொலை வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMTA2NA==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2019-12-07T12:51:59Z", "digest": "sha1:C6KJHUHASEVAQT57I7ZU67FQJ5RBWZO3", "length": 7010, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பியசேன போன்று விக்னேஸ்வரனுக்கும் தமிழ் மக்கள் பாடம்புகட்டவேண்டும்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nபியசேன போன்று விக்னேஸ்வரனுக்கும் தமிழ் மக்கள் பாடம்புகட்டவேண்டும்\nகடந்த தேர்தலில் பியசேன என்றவருக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்டியது போல முன்னாள் முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரனுக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் அழைப்பின் பேரில் நேற்று செய்வாய்க்கிழமை மாலை (13) இடம்பெற்ற தற்கால அரசியல் தொடர்பாக மக்கள் சந்திப்பின் போதே மேற்படி கருத்தினை... The post பியசேன போன்று விக்னேஸ்வரனுக்கும் தமிழ் மக்கள் பாடம்புகட்டவேண்டும்\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானத்துக்கு நாடாளுமன்ற குழு ஒப்புதல்\nஅமெரிக்க கடற்படை தளத்தில் கப்பல் மாலுமி திடீர் தாக்குதல்: இந்திய விமான படை தளபதி தப்பினார்\nநீதி என்பது பழிவாங்கும் விஷயமாக இருக்கக் கூடாது: தெலுங்கானா என்கவுண்டர் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nபெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது; ராகுல்காந்தி வேதனை\nபெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு\nஐதராபாத்தை தொடர்ந்து மீண்டும் பயங்கரம்: உ.பி.யில் பெண் எரித்து கொலை....பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் வாங்க சொல்லி 5 பேர் கும்பல் வெறிச்செயல்\nஅதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: ச.ம.க.தலைவர் சரத்குமார் பேட்டி\nதமிழகத்தில் பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ வெங்காயம் ரூ.40-க்கு விற்கப்படும்: அமைச்சர் காமராஜ்\nசென்னை ராயப்பேட்டையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 2ம் நாளாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை\nதமிழக்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையர்\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் டிச. 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும்: தேர்தல் ஆணையர் பேட்டி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/153254-152-villages-to-boycott-elections-in-andipatti-political-parties-intensify-peace-in-peace", "date_download": "2019-12-07T11:08:18Z", "digest": "sha1:VIPPEUKTLJK6YIITC7SIGFDW6MI6FHBN", "length": 14599, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பிரச்னை... தேனியில் தேர்தலைப் புறக்கணிக்கும் 152 கிராமங்கள்! | 152 villages to boycott elections in Andipatti Political parties intensify peace in peace", "raw_content": "\nதலைவிரித்தாடும் தண்ணீர்ப் பிரச்னை... தேனியில் தேர்தலைப் புறக்கணிக்கும் 152 கிராமங்கள்\nவிவசாயிகள், பொதுமக்கள், காலிக்குடங்களுடன், கண்ணில் கறுப்புத்துணி கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளுக்கு நாள் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nதலைவிரித்தாட��ம் தண்ணீர்ப் பிரச்னை... தேனியில் தேர்தலைப் புறக்கணிக்கும் 152 கிராமங்கள்\nவைகை ஆற்றில் தண்ணீர் வந்தால்தான் குடிக்கக் குடிநீர் என்ற நிலையில், வருடத்துக்கு எப்போதாவது வைகையில் வரும் தண்ணீரையே நம்பியிருக்க வேண்டிய சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கிராம மக்கள். தங்களுக்கும், தங்களது பாசனப் பரப்புக்கும் தேவையான தண்ணீர் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பது ஆண்டிபட்டி கிராம மக்களின் பல ஆண்டு கோரிக்கையாகும். அதை ஏற்றுக்கொண்ட அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., திப்பரவு அணைத்திட்டம் என்ற குடிநீர்த் திட்டத்தை ஆண்டிபட்டி கிராம மக்களுக்காகக் கொண்டுவந்தார்.\nவைகை அணையிலிருந்து கால்வாய்மூலம், ஆண்டிபட்டியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்குத் தண்ணீர் கொண்டுசெல்வதே திப்பரவு அணைத்திட்டம். இதை எம்.ஜி.ஆர் செயல்படுத்தித் தருவதாக உறுதியளித்தார். அத்தோடு சரி, அப்படியே கிடப்பில் போடப்பட்டது திப்பரவு அணைத்திட்டம். அத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியும், அதனால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெறும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைப்பதும், அதை அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இவ்வளவு ஆண்டுக்காலமாக நடந்துவந்தது. ஏன் அரசும், அரசியல் கட்சிகளும் இந்தத் திட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. இந்தத் திட்டத்தில் ஏதும் பிரச்னை இருக்கிறதா என ஆய்வு செய்த விவசாயச் சங்கங்கள், திப்பரவு அணைத்திட்டத்துக்கு மாற்றாக முல்லைபெரியாறிலிருந்து ஆண்டிபட்டிக்குப் பைப் மூலமாகத் தண்ணீர் கொண்டுவரும் புதிய திட்டத்தைப் பற்றி அரசுக்குத் தெரியப்படுத்தினர்.\nமுல்லைபெரியாறு முதல் ஆண்டிபட்டி :\nஆண்டிபட்டி பகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் விவசாயச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அதன்மூலம், திப்பரவு அணைத்திட்டத்துக்குப் பதிலாக முல்லைபெரியாறிலிருந்து ஆண்டிபட்டிக்குத் தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தைப் பொறியாளர்களின் உதவியுடன் திட்டவரைவைத் தயார் செய்தனர். அத்திட்டத்தினைச் செயல்படுத்துமாறு மாநில அரசுக்கும், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கும் கோரிக்கை வைத்தனர். இருந்தும் எந்தப் பதிலும் இல்லை.\nதேர்தல் ��றிக்கையில் இல்லை :\nமுல்லைபெரியாறிலிருந்து ஆண்டிபட்டிக்கு 47 கிலோமீட்டர் தூரம் பைப் அமைத்து தண்ணீர் கொண்டுவந்தால், ஆண்டிபட்டியில் உள்ள 30 ஊராட்சிகளைச் சேர்ந்த 152 கிராமங்கள் பயன்பெறும். சுமார் 40-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிறையும். அதன்மூலம், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெறும் என அரசுக்கும், அரசியல் கட்சிக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், வரும் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் அதை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனாலும், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் அத்திட்டம் பற்றிய எந்த வாக்குறுதிகளும் இடம்பெறவில்லை. இதனால் கொதித்த கிராம மக்கள் அனைவரும், தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுத்துள்ளனர்.\nகடந்த 21-ம் தேதி தமிழ் விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில், முல்லைபெரியாறிலிருந்து ஆண்டிபட்டிக்குத் தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி, நடைபெற இருக்கும் நடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை 152 கிராம மக்களும் புறக்கணிக்க இருப்பதாகவும், விவசாயிகளின் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, வீடுகள் தோறும் கறுப்புக்கொடி கட்டப்பட்டது. இந்த நிலையில், கே.காமாட்சிபுரத்தில் கூடிய விவசாயிகள், பொதுமக்கள், காலிக்குடங்களுடன், கண்ணில் கறுப்புத்துணி கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளுக்கு நாள் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nசமாதானம் செய்ய முயற்சிக்கும் அரசியல் கட்சிகள் :\nமக்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காத அரசியல் கட்சிகளும் வேண்டாம், இந்தத் தேர்தலும் வேண்டாம் என ஒட்டுமொத்தமாக முடிவெடுத்திருக்கும் விவசாயிகளை எப்படிச் சமாதானம் செய்வது என அரசியல் கட்களும், அதன் சார்பாக ஆண்டிபட்டியில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களும் தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், தேனிக்குள் நுழையும்போதே, “முல்லைபெரியாறிலிருந்து ஆண்டிபட்டிக்கு தண்ணீர் கொண்டுவருவேன்” என்று வாக்குறுதியை அவிழ்த்துவிட்டார், ஆண்டிபட்டி தி.மு.க வேட்பாளர் மகாராஜன். இனி அனைத்துக் கட்சிகளும் இதே வாக்குறுதியைக் கொடுக்கத்தான் போகின்றன. ஆனால், நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/10/blog-post_52.html", "date_download": "2019-12-07T11:20:18Z", "digest": "sha1:GIWISYHQXHG6KGB22MZVY2VK345ROTJL", "length": 23083, "nlines": 235, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி !", "raw_content": "\nஅமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்ட...\nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு\nஇந்திய விமானப்படை ஏர் மார்ஷல் தஞ்சை வருகை\nஅதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவு \nமதுக்கூர் மைதீன் படுகொலை ~ மர்ம நபர்களின் வெறிச்செ...\nஅமீரகத்தில் நவம்பர் மாத பெட்ரோல் விலை நிலவரம் \nஅதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவு \nதஞ்சை பஸ் விபத்து ~ ஆட்சியர் ஆறுதல் (படங்கள்)\n2 வயது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடி ஜெ...\nசவுதிக்கான இந்தியத் தூதர் திரும்ப அழைப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள்\nஆஸ்திரேலியாவில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)\nஅதிராம்பட்டினத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள்...\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 24)\nஇருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய அலுவலகம் திறப...\nசவுதியில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரு...\n4 வயது பெண் குழந்தைக்காக வீடுதேடிச் சென்ற துபை போல...\nகுவைத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிமீறல...\nமரண அறிவிப்பு ~ டி.எம் முகமது உசேன் அவர்கள்\nகுஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல...\nஅதிரையில் TNTJ சார்பில் தொழுகை குறித்து சிறப்பு பய...\nகுவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ கட்டணங்கள் ...\nஅமீரகத்தில் 'சிவப்பழகு' கிரீம்களுக்கு எதிராக அரசு ...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்...\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி ஆ...\nமந்திரிபட்டினத்தில் தமுமுக ~ மமக புதிய கிளை தொடக்க...\nமரண அறிவிப்பு ~ ஹமீதா அம்மாள் அவர்கள்\nதுபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சாம்ப...\nஅதிரை அருகே சி.ஐ.டி போலீஸ் என கூறி பணம் வசூலித்ததா...\nதுபை மெட்ரோ சேவையின் நேரம் நீட்டிப்பு \nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதங்கள் 55% தள���ள...\nகுவைத்தில் பொது இடங்களில் BARBECUE சுட்டால் 10,000...\nதுபை பாம் ஜூமைரா புதிய கட்டிடத்தில் தீ \nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (அக். 28) மின்தட...\nஎம்எல்ஏ சி.வி.சேகர் இல்ல திருமண வரவேற்பு ~ முதல்வர...\nஅமீரகத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்...\nதுபையின் 50 வருட ஜூமைரா மிருகக்காட்சி சாலை நிரந்தர...\nதொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் ~ கத்...\nஅபுதாபியில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார...\nஅதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை ...\nமரக்கன்றுகள் நடும் பணியில் ஆர்வம் காட்டும் தன்னார்...\nபேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை தொடக்கம் (...\nபட்டுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி ~ சேதுபாவச...\nஅதிராம்பட்டினத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கும் செ...\nஸ்பெயின் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியப் பாடங்கள் அறி...\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் ~ சிங்கப்பூர் தேர்...\nதுபையில் நாளை (அக்.26) அரசு சேவை மையங்கள் ஒருநாள் ...\nசவுதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளா...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் புதிய பாதுகாப்பு ந...\nஓமனில் சுற்றுலா விசா அனுமதி காலம் நீட்டிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் அக்.30 ந் தேதி உள்ளூர் விடுமுறை...\nகாணாமல் போன டுட்டோரியல் பள்ளி மாணவன் 5 நாட்களுக்கு...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்...\nஅமீரகத்தில் குறைந்தபட்சமாக 17.3 டிகிரி செல்ஷியஸ் வ...\nஷார்ஜாவில் சாலையின் நடுவே மறியல் போராட்டம் நடத்திய...\nகுவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமல் \nஅமீரகத்தில் இன்று (அக்.24) முதல் ஆப்பிள் பே அறிமுக...\nஅமீரகத்தில் எதிசலாத் அதிரடி ஆஃபர் ~ 150 திர்ஹத்திற...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்னம்பு அவர்கள்\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் அவர்கள்\nமியூசியமான ஏர்பஸ் விமானம் (படங்கள்)\nஅமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை மரணம் \n15 அடி நீளமுள்ள 'ஒயிட்' சுறா மீனிடமிருந்து தப்பிய ...\nதுபை மக்தூம் பிரிட்ஜ் வெள்ளிக்கிழமை மட்டும் 5 வாரங...\nமக்கா கிரேன் விபத்தில் பலியானோருக்கு இரத்த ஈட்டுத்...\nஅதிரையில் புதிதாக ஹாட் & கூல் பார் திறப்பு (படங்கள...\nதஞ்சை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு 145...\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம் முகமது ராவூத்தர் (வயது 75)...\nஅஜ்மானில் பள்ளிவாசல் இமாம் கடலில் முழ்கி மரணம் \n���ப்பான் புயலுக்கு 3 பேர் பலி 90 பேர் காயம் \nதுபையில் நடந்த விபத்தை தொடர்ந்து சாலையோரத்தில் தொழ...\nஅதிராம்பட்டினத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப...\nசவூதி ரியாத்தில் பணியாற்ற SALES MAN தேவை \nதுபாயில் பலியான தமிழக வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு...\nஜப்பானை மிரட்டும் அதிவேகப் புயல் ~ நாளை (அக். 23) ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் ஒரு ந...\nஅஜ்மானில் முதலாளியின் பணத்தை திருடிக் கொண்டு தப்ப ...\nதுபையில் தொழுகையாளிகள் மீது கார் மோதி 2 பேர் பலி \nசாம்சங் போன் வெடித்து நடுவானில் தீ ~ தப்பியது ஜெட்...\nஅரபு நாடுகளின் விசா உள்ளவர்களுக்கு துனீசியா நாட்டி...\nமுகநூல் உதவியால் 62 ஆண்டுகளுக்குப் பின் சகோதரியை ச...\nஅபுதாபியில் டிஷ் ஆண்டெனாவிற்கு எதிராக எச்சரிக்கை ந...\nஅதிரையில் 2 ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் பெயர் சே...\nடெங்கு விழிப்புணர்வு ~ குறும்படம் (வீடியோ)\nடுட்டோரியல் பள்ளி மாணவனை காணவில்லை ~ வயது (16)\nஅபுதாபியில் டிச.1 முதல் நிரந்தர வாகன லைசென்ஸ் அட்ட...\nஓமனில் மேலும் 25 நாடுகளுக்கு டூரிஸ்ட் விசா சலுகை அ...\nஷார்ஜாவில் சிறப்பு சலுகை அறிவிப்பில் 5 மில்லியன் ப...\nஅதிராம்பட்டினத்தில் சித்திக் பள்ளிவாசல் நிலம் அதிக...\nஅதிமுக - தினகரன் அணி அதிராம்பட்டினம் பேரூர் புதிய ...\nஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்...\nஅதிராம்பட்டினம் காந்தி நகர் கழிவு நீர் வடிகால் தூய...\nபட்டுக்கோட்டையில் அக். 26 ந்தேதி எரிவாயு இணைப்பு ந...\nபள்ளி பேருந்தில் 8 வயது மாணவியை விட்டுச் சென்ற டிர...\nதுபை கடலில் முதன்முதலாக அரியவகை கூன்முதுகு திமிங்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nஅதிராம்பட்டினத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி \nசர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு இன்று (13.10.2017) வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.\nஇப்பேரணி, அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஈஸ்ட் கோஸ்ட் சாலை, திலகர் தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக மீண்டும் பேருந்து நிலையம் சென்றடைந்தது. இப்பேரணியில், 250 மேற்பட்ட அதிராம்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.\nஇதில், மழை மற்றும் வெள்ளம் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, வெள்ளம் வருவதற்கான அறிவிப்புகள் வந்தவுடன் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், பேரிடர் மற்றும் வெள்ளக் காலங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், தீ தடுப்பு பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. பட்டுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் பட்டுக்கோட்டை நிலைய அலுவலர் மா. மெல்கியு ராஜா தலைமையிலான குழுவினர் செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர்,\nசமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மை திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் உமா மகேஷ்வரி செயல்முறை விளக்க உரையை வழங்கினார்.\nபேரணியின்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இப்பேரணியில், பட்டுக்கோட்டை தாசில்தார் எஸ். கே ரகுராமன், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ், பேரூராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kuppathu-raja-movie-review/", "date_download": "2019-12-07T12:00:50Z", "digest": "sha1:V5SVNH6B2SYQ3F3GUYSVPIV6Q6LSAL7U", "length": 11551, "nlines": 59, "source_domain": "www.behindframes.com", "title": "குப்பத்து ராஜா - விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\n3:06 PM ஜடா ; விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nவடசென்னையில் ஒரு குப்பத்தின் ராஜாவாக இருப்பவர் எம்ஜிஆர் ரசிகரான பார்த்திபன். எம்எஸ் பாஸ்கர் உட்பட அவருக்கு நான்கு தோஸ்துகள். எம்.எஸ்.பாஸ்கரின் மகனான ஜி.வி.பிரகாஷுக்கு பார்த்திபனை கண்டாலே ஆகாது. வேலை வெட்டி இல்லாமல் சுற்றும் ஜி.வி.பிரகாஷ் வேலைக்கு போகும் பாலக் லால்வனி மீது காதல்.. லால்வனியின் அம்மாவோ சொர்ணாக்காவாக மாறி இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இன்னொரு பக்கம் அந்த ஏரியாவுக்கு புதிதாக குடி வரும் பூனம் பஜ்வா, ஜிவி பிரகாஷ் மீது அன்பு காட்ட, அதை தவறாக நினைத்து ஜிவியிடம் சண்டை போடுகிறார் லால்வனி.\nஇந்த நிலையில் அந்த ஏரியா கவுன்சிலரான் கிரண் பார்த்திபனுடனும் எம்எஸ்.பாஸ்கருடனும் வெவ்வேறு சம்பவங்களில் முட்டிக்கொள்கிறார். அதைத் தொடர்ந்து அந்த ஏரியாவில் உள்ள சிறுவன் ஒருவன் காணாமல் போக, அடுத்த நாளே எம்.எஸ்.பாஸ்கர் குப்பைத்தொட்டியில் பிணமாக கிடக்கிறார்.\nதந்தையைக் கொன்றது யார் என பார்த்திபன் உட்பட பலர் மீதும் தனது சந்தேக கண்களை திருப்புகிறார் ஜிவி.பிரகாஷ். இதனால் அவருக்கு தேவையில்லாத நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதை எல்லாம் சமாளித்து தனது தந்தையைக் கொன்றது யார், அதற்கான காரணம் என்ன என ஜி.வி.பிரகாஷுக்கு தெரியவரும்போது அதிர்ச்சி அவருக்கு மட்டுமல்ல நமக்கும் தான்..\nகிட்டத்தட்ட தனது நடிப்பு இப்படித்தான் என ஒரு டெம்ப்ளேட்டை உருவ���க்கிக் கொண்ட ஜிவி.பிரகாஷ் அதைவிட்டு வெளியே வர முயற்சிக்காமல் அதற்குள்ளேயே பாதுகாப்பாக உலா வந்திருக்கிறார். அதேசமயம்கோபம் ஆவேசம் கெத்து அழுகை, காதல் என கலந்து கட்டி அடித்திருக்கிறார்.\nமுக்கியத்துவம் குறையாத இன்னொரு ஹீரோ கதாபாத்திரமாக பார்த்திபன்.. வழக்கமான அவரது லகலக வசனங்களுக்கு எந்த குறைவுமில்லை.. ஆனால் சில நேரங்களில் பெரும் பில்டப்புடன் வந்து அமைதியாக போய்விடுவதுதான் ஏமாற்றம் அளிக்கிறது.\nகதாநாயகியாக புதுமுகம் பலக் லால்வனி. கதைக்கு பொருந்திப்போகும் எதார்த்தமான அழகுடன் துறுதுறு நடிப்பில் நம்மை வசீகரிக்கிறார். கவர்ச்சிக்காக இணைக்கப்பட்டுள்ள பூனம் பஜ்வா சென்டிமென்டாக நம் மனதை தொடுகிறார். ஊர் நியாயம் என்கிற கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு அசால்ட் ரகம். இவர்கள் தவிர கவுன்சிலராக வரும் கிரண், நாயகியின் அம்மா, பார்த்திபன் நண்பராக வரும் சேட், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட அனைவரும் ஏதோ ஒரு வகையில் நம்மை கவர்கின்றனர்.\nஜிவி பிரகாஷின் இசையில் வழக்கம்போல அவருக்கேற்ற பாடல்கள்தான். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு வடசென்னையில் இன்னொரு அமைதியான பகுதியை அழகாக வெளிப்படுத்தியுள்ளது.\nநடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறி இருக்கும் பாபா பாஸ்கர் ஒரு கமர்ஷியலான படத்தை தர வேண்டும் என முடிவு செய்தது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்காக இடைவேளை வரை படத்தை கதைக்குள் நகரவிடாமல் இழுத்தடித்து இருக்க தேவையில்லை. இரண்டாம் பாதியில் அந்த குறையை போக்கும் விதமாக சற்று விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார். கிளைமாக்ஸ் என்னவென்று பெரும்பாலும சாதாரண ரசிகனால் யூகிக்க முடியாத அளவிற்கு கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு படம் என்றாலும், ஜிவி பிரகாஷுக்கு இது மற்றுமொரு படம் அவ்வளவுதான்\nApril 6, 2019 11:41 AM Tags: Baba Baskar, G V Prakash Kumar, Kuppathu Raja, Parthiban, எம்.எஸ்.பாஸ்கர், கிரண், குப்பத்து ராஜா, குப்பத்து ராஜா - விமர்சனம், சேட், ஜாங்கிரி மதுமிதா, ஜி வி பிரகாஷ் குமார், பலக் லால்வனி, பாபா பாஸ்கர், பார்த்திபன், பூனம் பஜ்வா, மகேஷ் முத்துசாமி\nவடசென்னை பகுதிதான் கதைக்களம்ல்.. ஏழு பேர் விளையாடும் கால்பந்து விளையாட்டை தங்களது கவுரவமாக நினைத்து அதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் மனிதர்களை...\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரின்போது செயலிழக்க செய்யப்படாமலேயே கடலில் வீசப்பட்ட குண்டுகள் மீண்டும் கரை தேடி வந்தால்.. அப்படி கரை ஒதுங்கிய குண்டு ஒன்று...\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nபிக்பாஸ் சீசன்-1ல் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற ஆரவ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் இது. அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக இருந்த சரண்...\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=11898", "date_download": "2019-12-07T11:25:13Z", "digest": "sha1:WHSIWXM7DKM5VQJBUBX4C5SG422256C5", "length": 9244, "nlines": 73, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை.. – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\nதூத்துக்குடி மாநகராட்சி- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு கொசு இலவசம்…\nதூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..\nபாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…\nஆவடி மாநகராட்சி- வி.கே.காண்ட்ராக்டர்ஸின் – தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்..\nபுதுக்கோட்டை –அறந்தாங்கி- காரைக்குடி சாலையின் அவலம்.. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குறட்டை\nHome / பிற செய��திகள் / தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..\nதூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை மாண்புமிகு முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிசாமி அய்யா அவர்களால் 13.6.19ல் திறக்கப்பட்டது. 5மாதங்கள் கழித்து, வட்டாட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டோம்..\nவட்டாட்சியர் அலுவலகத்தின் கழிப்பறை கதவுக்கு நாற்காலி முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் இயந்திரம் வேலை செய்யவில்லை. வாஷ்பேசன் மற்றும் கழிவறைகள் மோசமான நிலையில் இருப்பதை போட்டோ மூலம் வெளியிட்டு உள்ளோம்..\nஇதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால்.. கல்வெட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டன என்ற வார்த்தைகள் உள்ளது. திறந்து வைக்கப்பட்டது என்ற வார்த்தைகள் இடம் பெற வேண்டும். இது கூட தெரியாமல் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது..\nPrevious பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…\nNext தூத்துக்குடி மாநகராட்சி- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு கொசு இலவசம்…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\nஇந்திய தணிக்கைத்துறை இயக்குநர் அருண்கோயல், கோட்டக்கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம் பெற்ற போது, சிபிஐயால் கைது செய்யப்பட்டார். ஜூன் …\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2019-12-07T11:07:45Z", "digest": "sha1:EB5ZF7TAPMPEM4AFB6ADH4GX4QAVXYF6", "length": 102296, "nlines": 3631, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "ப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 1 month ago\nRT @Mahesh_SPK: வேலை கிடைக்காத கல்லூரி மாணவர் மோடி சொன்ன மாதிரி தள்ளுவண்டி கடை போட்டு பிழைக்க பார்த்தால் அதை அடித்து நொறுக்க்கும் ரவுடி பொ… 3 months ago\nRT @MaridhasAnswers: திமுக, திக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் டைசன் மார்டீன் - மே17 திருமுருகன் காந்தி - ஹவாலா - முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள்… 3 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவ��\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nCategory: ப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா…\nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு\nஇறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும் இப்படி ஒரு கேள்வி தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம்முதலானவை செய்வது பரோபகாரம் என்றால் ஸரிதான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு ஸம்ஸ்காரம் என்றுதோன்றலாம்.\n”உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறதுஏதோ ஸம்பிரதாயம் என்று வந்தவிட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேதஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது. இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பைமுனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, ‘ஸம்ஸ்காரம்’பண்ணுகிறேன் என்று இழுத்துவிட்டுக்கொள்ள வேண்டும்ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்தவிட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேதஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது. இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பைமுனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, ‘ஸம்ஸ்காரம்’பண்ணுகிறேன் என்று இழுத்துவிட்டுக்கொள்ள வேண்டும் பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் இருக்கிறது. இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாகஎடுத்துப்போட்டுக் கொள்ளவேண்டும் பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் இருக்கிறது. இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாகஎடுத்துப்போட்டுக் கொள்ளவேண்டும் உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது\nசாஸ்திரங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் கண்ணில் ஸூர்யன், வாயில்அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம்மிருக்கும் தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்குப் போய்விடவில்லை என்றுதெரிகிறது. பிரேத ஸம்ஸ்காரத்தின் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால்தெரியும்.\nஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும்ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம்தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு.\nசாஸ்த்ரங்களில் தஹனம் பண்ணுவதை ‘அந்த்யேஷ்டி’- அந்திய இஷ்டி – அதாவது ‘இறுதியான வேள்வி’ என்றே ரொம்பவும் உயர்த்திச்சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காகசாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது.\n‘ஸம்ஸ்காரம்’என்றால் ‘நன்றாக ஆக்குவது’ என்று அர்த்தம். (‘நன்றாக ஆக்கப்பட்ட’பாஷைதான் ‘ஸம்ஸ்க்ருதம்’.) உபநயனம், விவாஹம் ஆகியஎல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும்வேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹ§தி செய்துகொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.\nஇப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் – அதாவதுஅந்திய இஷ்டியே ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்தஉடம்பையே சிதாக்னி (சிதை) யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது.ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் போடுகிற மாதிரித்தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி,தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும்ஈஸ்வரார்ப்பணமே ஆகிறது.\nஇதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.\n‘தேஹம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபடவேண்டும்’ என்று பெரியவர்கள் பாடி வைத்திருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால்இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேஹம் என்பது ஒரு மஹா அத்புதமான மெஷினாக இருக்கிறது. ஒரே மெஷினில் ஒவ்வொரு பாகம்ஒவ்வொரு தினுஸான கார்யத்தைச் செய்கிறது. கண் என்று ஒன்று வெளிச்சத்தையும், வர்ணங்களையும் பார்க்கிறது. காது என்று ஒன்றுசப்தங்களைக் கேட்கிறது. இருக்கிறதெல்லாம் ஒரே ஆத்மா- இத்தனை அவயவங்களுக்குள்ளேயும் ஒரே ஜீவன்தான் இருக்கிறது என்றாலும்,கண்ணும், காதும் கிட்டக்கிட்ட இருந்துங்கூட கண்ணால் கேட்க முடிவதில்லை; காதால் பார்க்க முடிவதில்லை பக்கத்திலேயே வாய் என்றுஒன்று அதற்குத்தான் ருசி தெரிகிறது. பேசுகிற சக்தியும் அதற்கே இருக்கிறது. தொண்டையில் பல தினுஸாகக் காற்றைப் புரட்டி அழகாக கானம்செய்ய முடிகிறது.\nபல வஸ்துக்களைப் பிடிப்பதற்கு ஏற்றமாதிரி கையும் விரல்களும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு கொஞ்சம் வேறுவிதமாகஇருந்தாலும் இப்போது நாம் பண்ணுகிற கார்யங்களைப் பண்ண முடியாது. அடி எடுத்து வைத்து மேலே போவதற்கு வசதியாகக் காலின்அமைப்பு இருக்கிறது. நடக்கிறபோது கூடியமட்டும் ஜீவராசிகள் நசுங்காதபடி, பூரான் மாதிரியானவற்றின் மேலேயே நாம் பாதத்தைவைத்தால்கூட அவை நெளிந்துகொண்டு ஓட வசதியாக உள்ளங்கால்களில் குழித்தாற்போன்ற ஏற்பாடு, சப்பணம் கூட்டி உட்கார வசதியாகமுழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு – என்று இப்படி ஒவ்வொன்றைப் பார்த்தாலும் பராசக்தி எத்தனை ஸூ¨க்ஷ்மமான கல்பனையோடுஒரு சரீரத்தைப் பண்ணியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது\nஆஹாரத்தை ஜெரிக்க ஒரு அங்கம், ஜெரித்ததை ரத்தமாக்க ஒரு அங்கம். மூச்சுவிட ஒன்று, ரத்தத்தை ‘பம்ப்’ பண்ண ஒன்று- எல்லாவற்றுக்கும்மேலே ஸகல கார்யங்களையும் டைரக்ட் பண்ணி கன்ட்ரோல் பண்ணு���் மூளை – என்றெல்லாம் விசித்ர விசித்ரமாக பகவான் சரீரத்தைக்கல்பித்திருக்கிறான். சதை, ரத்தம், மஸில்ஸ், நரம்பு, எலும்பு என்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘பர்பஸ்’ இருக்கிறது. எலும்புக்குள்ளேகூட மஜ்ஜைஎன்ற ஜீவஸத்து ஓடுவது ஒரு அதிசயம். மனித சரீரத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ஸெல்களில் ஒவ்வொன்றும் ஒரு அத்புத லோகம்.\nஇப்படித் தனித்தனியாக ஒவ்வொரு பாகமும் ஒரு அத்புதமான மெஷினாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எல்லாமாக ஒன்றுக்கொன்றுஇசைவாக ஸஹாயம் செய்து போஷித்துக் கொள்வதும் மஹா அதிசயமாக இருக்கிறது. ஆனபடியால், எவனோ லக்ஷத்தில் ஒருவன் தேஹம்பொய், மனஸ் பொய் என்று புரிந்துகொள்ளும் ஞானியாக ஆனாலும், பாக்கி எல்லாரும் பகவான் தந்திருக்கிற இந்த அத்புதமான மெஷினைவைத்துக்கொண்டு தர்மமாக வாழத்தான் முயற்சி பண்ண வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த தர்ம வாழ்க்கையிலிருந்துதான் அப்புறம்ஞானத்துக்குப்போக வேண்டியவர்களாயிருக்கிறோம்.\nயோசித்துப்பார்த்தால், சரீரத்தை ஏன் மட்டம் என்று திட்டவேண்டும் அது என்ன பண்ணுகிறது அது மனஸின் கருவி மட்டும்தானேகையையும் காலையும் கண்ணையும் வாயையும் மனஸ் நல்லபடி ஏவினால் சரீரம் நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும்; அல்லதுஅர்ச்சனை பண்ணும். கால் கோயிலுக்குப் போகும். கண் ஸ்வாமி தர்சனம் பண்ணும், வாய் ஸ்தோத்ரம் சொல்லும், அல்லது எல்லோருக்கும்ப்ரிய வசனம் சொல்லும். ஆனதால் ‘நிஷித்தம்’ என்று சரீரத்தைக் திட்டுவதுகூட தப்புத்தான். ”தர்மத்தைச் செய்ய சரீரம்தானேஸாதனமாயிருக்கிறதுகையையும் காலையும் கண்ணையும் வாயையும் மனஸ் நல்லபடி ஏவினால் சரீரம் நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும்; அல்லதுஅர்ச்சனை பண்ணும். கால் கோயிலுக்குப் போகும். கண் ஸ்வாமி தர்சனம் பண்ணும், வாய் ஸ்தோத்ரம் சொல்லும், அல்லது எல்லோருக்கும்ப்ரிய வசனம் சொல்லும். ஆனதால் ‘நிஷித்தம்’ என்று சரீரத்தைக் திட்டுவதுகூட தப்புத்தான். ”தர்மத்தைச் செய்ய சரீரம்தானேஸாதனமாயிருக்கிறது”- சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் – என்று வசனமே இருக்கிறது. ” தேஹோ தேவாலய : ப்ரோக்தா ” – உள்ளேஇருக்கிற பரமாத்மாவுக்கு இந்த உடம்பே ஆலயம் என்கிறோம். ‘ காயமே கோயிலாக ‘ என்று அப்பரும் சொன்னார். திருமூலரும் இப்படியே, ”முன்னே உடம்பு ரொம்ப நிஷித்தம் என்று மட்டமாக நி��ைத்தேன். அப்புறம் அதற்குள்தான் ஈஸ்வரன் குடிகொண்டிருக்கிறான் என்றுதெரிந்துகொண்டதும், உடம்பை ஓம்பலானேன்” என்று திருமந்திரத்தில் சொல்கிறார்.\nஆனாதல், இப்படிப்பட்ட அத்பதமான, பகவான் கொடுத்த மெஷினை விட்டு உயிர் போனதும் அதைக் கன்னாபின்னா என்று ‘டிஸ்போஸ்’பண்ணக்கூடாதுதான். மஹா ச்மாசானவாஸியான பரமேஸ்வரனுக்குத்தான் அதை ஆஹூதி பண்ண வேண்டும். எவன் இந்த உடம்பைக்கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும்ஏதோ ஒரு தினுஸில் இதைத்தெரிந்து கொண்டிருப்பதால்தான் எங்கே பார்த்தாலும் ப்ரேத ஸம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய ஸமயச் சடங்காகஇருக்கிறது.\nசெத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பாவிட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த புறைஎன்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த புறைஎன்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறதுஅப்படியிருக்க ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த body -ஐ மரியாதை தந்து மந்த்ரபூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்\nஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான்வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே ஒருவன் சரீரத்தைக்கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட, அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத்தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் வேண்டும். ”அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈஸ்வரார்ப்பணமாக எந்தநல்லதும் செய்யாமல் போய்விட்டாலும், அதற்கும் ஈடாக, ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம்செய்வோம்\nPosted on May 10, 2013 Categories ப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு - மஹா பெரியவாLeave a comment on ப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – ���ஹா பெரியவா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/09/mp-16.html", "date_download": "2019-12-07T12:49:53Z", "digest": "sha1:2PZRDXQWXW5TYL7S5GHAQJQ633EJ2CPX", "length": 3491, "nlines": 33, "source_domain": "www.madawalaenews.com", "title": "பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும, 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும, 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு.\nபிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும, 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு.\nபூதவுடல் ஒன்றை சட்டவிரோதமான முறையில் காணி ஒன்றுக்குள் அத்துமீறி அடக்கம் செய்த களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மத்துகம நீதவான் உத்தரவிட்டார்.\nபிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும, 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு. Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nரஞ்சன் ராமநாயக்க சாதாரணத் தரப் பரீட்சை எழுதினார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறுவன் அப்துல்லா எழுதிய கடிதம் .\nமழை வெள்ளத்தில் பாலம் உடைந்து போக்குவரத்து தடைபட்டது.\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.\nசீனர்களுக்குத் திருமணம் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள். இதுவரை 629 பேர் பாதிப்பு.\nமைத்திரிபால சிறிசேனவின் அதிசொகுசு வீடு பறி போகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-12-07T11:53:15Z", "digest": "sha1:CPAZDBPCIRTEBOLFI6FFS6IYCMKFYFZP", "length": 26254, "nlines": 211, "source_domain": "ippodhu.com", "title": "எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்: முதல் 10 இடங்களைப் பிடித்த சிபிஎஸ்இ மாணவர்கள் (முழு விவரம்) - Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்: முதல் 10 இடங்களைப் பிடித்த சிபிஎஸ்இ மாணவர்கள் (முழு விவரம்)\nஎம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்: முதல் 10 இடங்களைப் பிடித்த சிபிஎஸ்இ மாணவர்கள் (முழு விவரம்)\nஎம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.\nநீட் தேர்வ���ல் அகில இந்திய அளவில் 12-ஆவது இடத்தைப் பிடித்து தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்த சென்னை கே.கீர்த்தனா என்ற மாணவி மருத்துவத் தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களைப் பெற்றுள்ள அனைத்து மாணவர்களும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவர்களே.\n47,000 விண்ணப்பங்கள்: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். அரசு இடங்களுக்கு 28,067, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 19,280 என மொத்தம் 47,347 பேர் விண்ணப்பித்தனர். அரசு இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 21,204 பேர் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள், 6.863 பேர் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பாடத் திட்டத்தில் படித்தவர்கள். விண்ணப்பதாரர்களில் 10,473 பேர் ஆண்கள், 17,593 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவர். அரசு இடங்களுக்கு 25,417, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 18,915 என மொத்தம் 44,332 விண்ணப்பங்கள் தகுதியானவை.\nஎம்.பி.பி.எஸ். இடங்கள்: தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கென 2,447, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 127, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 65 என மொத்தம் 2,639 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இது தவிர, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 689 இடங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசுக்கு சமர்ப்பிக்க இடங்கள் அனைத்தையும் சேர்த்து மொத்தம் 3,328 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதுதவிர 516 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.\nபிடிஎஸ் இடங்கள்: பல் மருத்துவத்தைப் பொருத்தவரை சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 68, தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1,045 என மொத்தம் 1,198 அரசு பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதுதவிர, 715 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.\nதரவரிசைப் பட்டியல்: தகுதி பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலை சென்னையில் ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வியாழக்கிழமை வெளியிட்டனர். அரசு மருத்துவ இடங்கள் மற்றும் ��ிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குத் தனித்தனியே இரண்டு தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.\nமுதல் 10 இடங்கள்: நீட் தேர்வில் 676 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 12-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்த சென்னை மாணவி கே.கீர்த்தனா தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். தருமபுரி ஆர்.ராஜ் செந்தூர் அபிஷேக், சென்னை ஆர்.பிரவீண், சென்னை முகமது ஷோயுப் ஹாசன், பொன்னேரி டி.வி.ராகவேந்திரன், திருப்பூர் கணபதிபாளையம் எஸ்.அரவிந்த், திருச்சி என்.ஈ. ஹரி நரேந்திரன், திருநெல்வேலி சி.ஆர்.ஆர்த்தி சக்தி பாலா, சென்னை யெந்தூரி ருத்விக், ஈரோடு கவுந்தப்பாடி யு.எம்.ரவி பாரதி ஆகியோர் முறையே 2 முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளனர். முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களில் 8 பேர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலும், 2 பேர் இசிஎஸ்இ பாடத்திட்டத்திலும் படித்தவர்கள். மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் ஒருவர் கூட இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.\nதரவரிசைப் பட்டியலை வெளியிட்டு அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியது: அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த கல்வியாண்டைப் போன்றே 2,447 இடங்கள் உள்ளன. இவற்றில் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மூன்று கல்லூரிகளுக்கு நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை. அதனால் அந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது.\nஅரசுப் பள்ளிகளில் படித்த 1,337 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அவர்களில் எத்தனை பேருக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது இனிதான் தெரியவரும்.\nகடுமையான விதிமுறைகள்: போலி இருப்பிடச் சான்றிதழ், இரட்டை இருப்பிடச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவதைத் தடுக்க இந்த ஆண்டு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலத்தில் உள்ள மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் வேறு மாநிலத்துக்கும் விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை பல் வேறு மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை தமிழக இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கோ, வேறு மாநிலத்தில் விண்ணப்பித்��வர்கள் தமிழக இடங்களுக்கோ விண்ணப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர்.\nஇடங்களைச் சமர்ப்பித்துள்ள வேலூர் சிஎம்சி: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) முதன்முறையாக தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைச் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, மொத்தம் 100 இடங்களில் 84 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களையும் மருத்துவக் கல்வி இயக்ககமே நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்ப உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகலந்தாய்வு விவரம்: தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து முதல் கட்ட கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) தொடங்க உள்ளது. முதல்நாள் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். சிறப்புப் பிரிவில் விளையாட்டுப் பிரிவு இடங்கள் 3-இலிருந்து 7-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுப் பிரிவினருக்கு 7 எம்.பி.பி.எஸ் மற்றும் 1 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 29 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இடங்களும் 5-இலிருந்து 10-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 10 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 1 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nபொதுப் பிரிவு கலந்தாய்வு: ஜூலை 2-ஆம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 10-ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும். அகில இந்திய கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்பு, அந்த இடங்களுக்கும் சேர்த்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமருத்துவப் படிப்புகளில் அரசு இடங்களுக்கு கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வெழுதிய 9,879 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோன்று நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 8,319 பேர் பழைய மாணவர்கள்.\nமருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை ஒரு மாணவர் 3 முறை எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வெழுதியவர்கள்கூட நீட் தேர்வி��் தேர்ச்சி பெற்று, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களைப் பெற வாய்ப்புள்ள சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பழைய மாணவர்களாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகடந்த ஆண்டு (2016 – 2017) முதன்முறையாக நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றபோதும் 5,636 பழைய மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமின்சார வாகனங்களை சென்னை ஆலையில் தயாரிக்க ஹுண்டாய் நிறுவனம் திட்டம்\nNext articleதமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை நீக்கப்படுவாரா\nதிருவண்ணாமலைக்கு துணிப்பை சணல் பையுடன் வருவோருக்கு தங்கம் பரிசு\nஇலங்கை குறித்து கூறியது என்ன சர்ச்சையை உருவாக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை\nநீங்க வெங்காயம் சாப்பிடுறீங்களா, இல்லையான்னு யாரு கேட்டா நிதியமைச்சர் திறமையற்றவர் -விளாசிய ராகுல் காந்தி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nநோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் விலை குறைந்தது\nஆப்பிள் சாதனங்களுக்கு இனி சார்ஜர் தேவையில்லை\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n’ஓஎன்ஜிசியின் அனைத்துக் கிணறுகளையும் உடனடியாக மூட வேண்டும்’\n’மோடி மீண்டும் பிரதமராக முடியாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=79106", "date_download": "2019-12-07T11:51:45Z", "digest": "sha1:BEEX6KZICPLSGXPS7M4RTKLHQAUEOHPO", "length": 15178, "nlines": 182, "source_domain": "panipulam.net", "title": "ஸ்கேனில் பதிவான இறந்த போன தனது தாயின் முகம் கண்டு மகள் அதிர்ச்சி: பிரித்தானியாவில் சம்பவம்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (89)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nதொண்டமானாறு அச்சுவேலி பாதையை மேவிய கடல்\nசம்பந்தன் அமெரிக்காவுடன் பேசி பயனில்லை\nபிரித்தானிய தம்பதியிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை\n5 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட சிறை\nகொழும்பு துறைமுகநகரம் முதலீட்டாளர்களுக்காக திறக்கப்படுகிறது\nசீரற்ற காலநிலையால் வடக்கில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு இரணைமடுவின் 14 வான் கதவுகள் திறப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nடொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் அமெரிக்கா தலையீடு செய்ய வேண்டும்:விக்னேஸ்வரன்\nகிரீஸ் நாட்டில்பணம் எடுக்க முடியாததால் வங்கி வாசலில் கதறி அழுத நபர்: உதவிக்கரம் நீட்டியா நண்பரின் மகன் »\nஸ்கேனில் பதிவான இறந்த போன தனது தாயின் முகம் கண்டு மகள் அதிர்ச்சி: பிரித்தானியாவில் சம்பவம்\nபிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவரின் ஸ்கேனில் இறந்து போன தனது தாயின் முகம் பதிவாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.கருவுற்றிருக்கும் ரெபேகா மலியா என்பவர் கடந்த யூன் மாதம் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அப்போது, இவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் இறந்துபோன தனது தாயின் முகம் பதிவாகியிருந்துள்ளது.\nஇதுகுறித்து ரெபேகா கூறியதாவது, இதனை என்னால் நம்பமுடியவில்லை, இதை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம் ஏற்பட்டது, எனது ஸ்கேன் அறிக்கையில் தாயின் முகம் இருப்பது அவர் என் மீது வைத்திருக்கும் அளவில்லாத அன்பையே காட்டுகிறது.\nஇதனை நான் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன், நாம் அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் நபர் இந்த உலகத்தை விட்டு சென்றாலும், அவர் நம்முடன் தான் இருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.\nஇந்த ஸ்கேன் புகைப்படத்தை ரெபேகா தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார், ரெபேகாவின் தாய் சாரோன்(49) என்பவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னால் புற்றுநோயால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in வினோதமான செய்திகள்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/08/12/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2019-12-07T12:15:28Z", "digest": "sha1:TXQAMFUSQBMIBOFRJ7HQQAK4L3S2Z3A2", "length": 9210, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கோத்தபாய ஆட்சிக்கு வருவது மிகவும் ஆபத்தானது: சந்திரிக்கா | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் கோத்தபாய ஆட்சிக்கு வருவது மிகவும் ஆபத்தானது: சந்திரிக்கா\nகோத்தபாய ஆட்சிக்கு வருவது மிகவும் ஆபத்தானது: சந்திரிக்கா\nஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்தப்பட்டுள்ளது மிகவும் ஆபத்தான விடயம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\n‘கோத்தபாய ராஜபக்ச என்பவர் மிகவும் ஆபத்தானவர். கொலைக்கார கும்பலுக்கு நாட்டை கொடுக்க கூடாது. கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது, வெள்ளை வானில் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். ஊடகவியலாளர்கள��� வீதி முழுவதும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.\nநான் வென்று கொடுத்த யுத்தத்தை முடித்து வைத்த அவர்கள், ஆட்சிக்கு வந்தவுடன், எனது பாதுகாப்பை முழுமையாக நீக்கிவிட்டார்கள்.\nநான் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக ஒரு கதை பரவி வருகின்றது. நான் ஒரு போதும் அந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கமாட்டேன். கொலைக்கார கும்பலுக்கு என் ஆதரவு கிடைக்காது. அவர்கள் ஆட்சிக்கு வருவதென்பது மிகப்பெரிய ஆபத்தாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஎமது உடன்பாடு அற்ற ஒருவர் வேட்பாளரானால் கூட்டணியில் இருந்து விலகுவோம்: மனோ\nNext articleதமிழ் மக்களின் அவலங்களுக்கு ராஜபக்ச அரசின் சர்வதிகார ஆட்சியே காரணம்: பொன்சேகா\nமழை நீரில் கரையும் மஹிந்தவின் “கார்ப்பெட் றோட்”\nநாட்டை நிர்வகிக்க 13ம் திருத்தமே தேவை: சி.வி.கே.சிவஞானம்\nமன்னாரில் வெள்ளப்பெருக்கால் ஒரே கிராமத்தை சேர்ந்த 30 குடும்பங்கள் இடம்பெயர்வு\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளித்தது பிரித்தானிய நீதிமன்று\nஉலக செய்திகள் December 7, 2019\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்: கோத்தாபய ராஜபக்ச\n“இலங்கையில் இரு தேசம்” எனும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு இலங்கையின் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும்...\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கைத்...\nதென் ஆபிரிக்கா செல்லும் யாழ் வீராங்கனைகள்\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/assembly-by-elections/videos", "date_download": "2019-12-07T12:48:53Z", "digest": "sha1:IPBC62NFTKMHI3O5INAL6PUA43Q7N3XF", "length": 13035, "nlines": 209, "source_domain": "tamil.samayam.com", "title": "assembly by elections Videos: Latest assembly by elections Videos, Popular assembly by elections Video Clips | Samayam Tamil.", "raw_content": "\nபுருஷனுக்கு செல்லப�� பெயர் வைத்த மைனா நந்...\nஅப்பா விஜயகாந்த் இல்லாமல் ...\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும் ஓட்டுப்ப...\nகன மழை - பள்ளிகளுக்கு விடு...\nசின்ன ‘தல’ ரெய்னாவை ஓரங்கட்டிய ‘கிங்’ கோ...\nIND vs WI: அட வேற பக்கமா அ...\nரெட்மி K20 Pro உட்பட 5 ரெட...\nஇனிமேல் முற்றிலும் FREE என...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமாப்பிள்ளை பயங்கர கோவக்காரனா இருப்பாரோ...\nபள்ளியில் \"பிலீவர்\" பாடலை ...\nசுற்றுலா பயணிகளை துரத்திய ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒரு லிட்டர் எவ்...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nஇன்னைக்கு பெட்ரோல், டீசல் ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nமெய் மறந்து பார்க்க ஆசை காட்டும் ..\nVideo: இடைத்தோ்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளா்கள்\nதுரைமுருகனின் அவ்வளவு பணமும் கொள்ளையடித்த பணம்: முதல்வர் பழனிச்சாமி\nகாயமடைந்த அரசு பேருந்து நடத்துனர் ஆம்புலன்ஸில் வந்து வாக்குப்பதிவு\nபோதுமான பேருந்து வசதி இல்லை: வாக்களிக்க முடியாமல் பயணிகள் அவதி\nVideo: மனைவி ஷாலினியுடன் 7 மணிக்கே சென்று வாக்களித்த நடிகா் அஜித்\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சிதம்பரம் அதிரடி பேட்டி\nஇளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்.. உ.பியில் மீண்டும் கொடூரம்... வீடியோ\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும் ஓட்டுப்போட தயாராகுங்க\nNEFT: இனி விடிய விடிய பணம் அனுப்பலாம்\n: நடிகை மகாலட்சுமி விளக்கம்\nஇனிமே லோன் போட்டு தான் வெங்காயம் வாங்கணும் போல - டிக் டாக் வெங்காய பரிதாப வீடியோக்கள்\n108MP கேமரா + 5260mAh பேட்டரி கொண்ட Mi Note 10 ஸ்மார்ட்போனின் இந்திய விலை இவ்ளோதானா\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nஇந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவோம்: நிர்மலா சீதா���ாமன்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் அறியாமல் செய்யும் தவறு இதுமட்டும்தான்.. இதை தவிர்த்தால் உங்கள் குழந்தையும் ஓவர் ஸ்மார்ட்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/whatsapp-new-feature-suspicious-link-detection-in-tamil/", "date_download": "2019-12-07T11:29:26Z", "digest": "sha1:Q56SOIYDRF3NQL3GNUGFQO6PCFRRGM4W", "length": 5586, "nlines": 91, "source_domain": "techyhunter.com", "title": "போலி மெசேஜை கண்டுபிடிக்க வாட்ஸ்அப்பில் புதிய வசதி", "raw_content": "\nபோலி மெசேஜை கண்டுபிடிக்க வாட்ஸ்அப்பில் புதிய வசதி\nபோலி மெசேஜை கண்டுபிடிக்க வாட்ஸ்அப்பில் புதிய வசதி\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nவாட்ஸ்அப் app-ல் போலி message-கள் அதிகளவு பகிரப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலி message-களை கண்டறியும் புதிய அம்சம் வாட்ஸ்அப் app-ல் அறிமுகம் படுத்தப்பட உள்ளது.\nவாட்ஸ்அப்-இல் அனுப்பப்படும் message-களில் உள்ள வெப்சைட் முகவரியை கொண்டு வெப்சைட் போலியானதா என்பதை வாட்ஸ்அப் தானாக கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அம்சம் சஸ்பீஷியஸ் லின்க் (Suspicious Link) என அழைக்கப்படுகிறது.\nஇதன் மூலம் வாட்ஸ்அப் ஏதேனும் போலி வெப்சைட் Link-ஐ கண்டறிந்தால், குறிப்பிட்ட message-களை சிவப்பு நிறத்தில் குறிப்பிடும், என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.\nஇதுவரை போலி message-களை முடக்க வாட்ஸ்அப் மேற்கொண்ட நடவடிக்கைகள்:\n1. வாட்ஸ்அப் app-ல் நமக்கு தெரியாதவர்களை நாம் பிளாக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.\n2. வாட்ஸ்அப் Group-களில் யார் யார் தகவல்களை பரிமாற வேண்டும் என்பதை க்ரூப் அட்மினே முடிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.\n3. Group-களில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் க்ரூப்களில் சேர்க்கும் வசதி முடக்கப்பட்டுள்ளது.\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nகுழந்தைகளுக்கான பேஸ்புக்கின் புதிய செயலி மெசன்ஜர் கிட்ஸ்\nஇணையும் இரண்டு சிகரங்கள் ‘ஐடியா-வோடாபோன்’\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\tCancel reply\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/te/25/", "date_download": "2019-12-07T12:52:22Z", "digest": "sha1:BGVEL64FK3DMNNNQEL6LRGRMFX5MOLPM", "length": 17032, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "நகரத்தில்@nakarattil - தமிழ் / தெலுங்கு", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » தெலுங்கு நகரத்தில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். నే-- స------ క- వ-------\nநான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். నే-- వ-------------- వ-------\nநான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். నే-- స--- స----- క- వ-------\nநான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது\nநான�� விமானநிலையத்திற்கு எப்படிப் போவது\nநான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது\nஎனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். నా-- ఒ- ట----- క-----\nஎனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். నా-- ప----- య---- ఒ- ప--- క-----\nஎனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். నా-- ఒ- హ---- క-----\nநான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். నే-- ఒ- క--- న- అ------ త------------\nஇதோ என் க்ரெடிட் கார்ட். ఇద- న- క------- క-----\nஇதோ என் கார் லைஸென்ஸ். ఇద- న- ల-------\nஇந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது\nநீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். పా- ప--------- వ-------\nநீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். నగ- ద----- చ-----\nநீங்கள் துறைமுகம் செல்லுங்கள். రే---- వ-------\nநீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். రే-- ద--------- వ-------\nவேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா\n« 24 - நியமனம்\n26 - இயற்கையில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + தெலுங்கு (21-30)\nMP3 தமிழ் + தெலுங்கு (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/separated-from-husband-due-to-alcohol-habits-need-of-advice-a-query-from-reader", "date_download": "2019-12-07T11:25:12Z", "digest": "sha1:IPHI2QVPN5GNKIEZKKMFJZIOS4ZMGG6X", "length": 9114, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தைகளுக்காக குடிகாரக் கணவரைப் பிரிந்திருக்கிறேன்! - என் முடிவு சரியானதா?” #LetsSpeakRelationship- Separated from husband due to alcohol habits, need of advice a query from reader", "raw_content": "\nகுழந்தைகளுக்காக குடிகாரக் கணவரைப் பிரிந்திருக்கிறேன் - என் முடிவு சரியானதா - என் முடிவு சரியானதா\nபிள்ளைகள், தங்கள் ரோல்மாடலாக அப்பாவை அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். பல விஷயங்கள் தந்தையைப் பார்த்து கற்றுக்கொள்ளும் அவர்கள், தந்தை குடிகாரராக இருக்கும் சூழலில்..\nஎன் பெயர் ஜோதிலட்சுமி. எனக்குத் திருமணம���கி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என் கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. அதனால், வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்தது. குழந்தைகளின் பள்ளிப்படிப்பும் இதனால் பாதித்தது. அதனால் அவரிடமிருந்து தற்போது பிரிந்துவிட்டேன். நான் எடுத்த முடிவு சரியானதா... தினமும் தனது அப்பாவைத் தேடும் எனது பிள்ளைகளுக்கு, இதை எப்படிப் புரியவைப்பது\nநீங்கள் பிரிந்திருப்பதாக மட்டுமே சொல்லியிருக்கிறீர்கள். அது பிரிவு அல்லது விவாகரத்தா என்று குறிப்பிடவில்லை. பிரிவு என்கிற அடிப்படையிலேயே எனது பதில்களைத் தருகிறேன். தந்தையின் அரவணைப்பு என்பதைவிட, தந்தையால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருந்தால், அது நிச்சயம் குழந்தைகளுக்கு மன உளைச்சலாக இருக்கும். அவ்வப்போது குடிக்கிறார் என்று இல்லாமல், எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கிறார் என்றால், அந்த தந்தை தன் குழந்தைகளுக்கு நிச்சயம் வழிகாட்டியாக இருக்கமுடியாது. அப்பா, குழந்தைகளை நெறிப்படுத்துபவராக, மனைவிக்கு அரவணைப்பு தருபவராக, அன்பு செலுத்துபவராக இருக்க வேண்டும்.\nஅப்படிப்பட்ட அப்பாதான் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாக இருப்பார். விடலைப்பருவத்தை அடையும் குழந்தைகள், பெரும்பாலும் தன் தந்தையைப் பார்த்துதான் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், தந்தை குடிகாரராக இருக்கும் சூழலில், “அப்பா ஒரு குடிகாரர்... அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தார்” என்பதுதான் அந்தப் பிள்ளைகளுடைய மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும். அப்பா இல்லாமல் குழந்தை வளர்கிறது என்கிற ஏக்கம் சரிதான். சமூகம் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ளவேண்டிய சூழல் எல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தும்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅதேசமயம் இந்த பிரிவு, தான் செய்வது சரியா தவறா எனச் உங்கள் கணவரை சிந்திக்கவைக்கலாம். இது அத்தனைக்குப் பிறகும் அவர் திருந்தவில்லை என்றால், குடிக்கு அடிமையானவர்களுக்காக நடத்தப்படும் alcoholic anonymous போன்ற குழுக்களில் அவரைச் சேர்த்துவிடலாம். அதில், அவரது நடத்தையில் ஏதேனும் மாற்றம்,முன்னேற்றம் ஏற்படுகிறதா என்று கவனித்து, உங்கள் அடுத்தகட்ட முடிவுகுறித்து யோசிக்கலாம். ஆனால், தற்போது வரை நீங்கள் எடுத்திருக்கும் முடிவு 100 சதவிகிதம் சரியானதே.\n- மருத்துவர் ஜெயமேரி, ���ளவியல் நிபுணர்\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/sanamshetty/", "date_download": "2019-12-07T11:31:02Z", "digest": "sha1:KGI4O6JRY7PNLK7ZPQ5PVFG7NSYE5QYZ", "length": 11011, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "sanamshetty Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nதர்சன் காதலியின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்\nநடிகை சனம் செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ...\nஅரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட தர்சனின் காதலி\nநடிகை சனம் செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்தன மூலம் தமிழ் ...\nதர்சனின் தாயார் மற்றும் தங்கையுடன் தர்சனின் காதலி\nநடிகை சனம் செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு ...\nவத்திக்குச்சி வனிதா அக்காவின் குடும்பத்தோடு தர்சனின் காதலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது இந்த அளவுக்கு மிகவும் விறுவிறுப்பாக செல்வதற்கு காரணமே வனிதா விஜயகுமார் அவரகள். இந்த நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து, அவர் ...\nஅறுவை சிகிச்சைக்கு பின் நலமாக உள்ளேன் தர்சனின் காதலி வெளியிட்ட புகைப்படம்\nஇலங்கையை சேர்ந்த இளைஞன் தர்சன். இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது கடின உழைப்பாலும், மற்றவர்களின் மீது காட்டும் அன்பாலும், இவர் ...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சன் தனது காதலியுடன் இணைந்து எடுத்த புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல சுவாரஸ்யமான பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த தர்சன் கலந்து கொண்டார். பிக்பாஸ் ...\nசாண்டி மாஸ்டரின் குழந்தையோடு தர்சனின் காதலி\nநடிகை சனம் ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்பு��ி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு ...\nகவர்ச்சி உடையில் கண்கூசும் புகைப்படத்தை வெளியிட்ட தர்சனின் காதலி\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், இளங்காளையை சேர்ந்த இளைஞனான தர்சன் கலந்து கொண்டுள்ளார். தர்சனை பொறுத்தவரையில், ...\n தர்சன் காதலியின் சோகமான பதிவு\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்ததர்சன் கலந்து கொண்டுள்ளார். தர்சனை பொறுத்தவரையில், ...\n தர்சனின் காதலியை சந்தித்த அபிராமி\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்ம் பிக்பாஸ் நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் அபிராமியும் ஒருவர். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இவர் மிகவும் சுறுசுறுப்பாக ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\n பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு தீர்க்கமான பதில்-நயன்தாரா ..\n#BREAKING : 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை-உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்த ஆணையம்\nஆபாச படம் பார்த்தவர்களின் லிஸ்ட் ரெடி மாவட்ட வாரியாக முதற்கட்ட விசாரணை\nஎன்கவுண்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு என கூறிய தொழில் அதிபர்..\n106 நாட்கள் சிறைக்கு பிறகு சென்னை வந்த சிதம்பரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/all-analysis.php", "date_download": "2019-12-07T10:59:27Z", "digest": "sha1:WLC2MUJC3SBYNA6U644R77TWQDAVRI3T", "length": 13826, "nlines": 214, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News Official Web Site|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News", "raw_content": "\nகொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண் நேற்றைய தினத்தில்... Read More\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஜுலை மாதம் இலங்கையின் உற்பத்தி செயற்பாடுகளில் அதிகரிப்பு... Read More\nகொழும்பு பங்கு சந்தையின் தினசரி வருவாய் நேற்றைய தினம் அதிகரித்ததாக... Read More\nஇலங்கையின் பணவீக்கம் 4.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது..\nஜூலை வரையான 12 மாத காலப்பகுதியில் இலங்கையின் பணவீக்கம் 4.0... Read More\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,அமெரிக்க... Read More\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி அமெரிக்க... Read More\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி அமெரிக்க... Read More\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,... Read More\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,அமெரிக்க... Read More\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(07.12.2018) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி... Read More\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படிஅமெரிக்க... Read More\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,அமெரிக்க... Read More\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி..\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 182.27 ரூபாவாக... Read More\nஏற்றுமதி மூலமாக 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய்\nநடப்பாண்டின் முதல் பத்துமாத காலப்பகுதியில் ஏற்றுமதி மூலமாக... Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனைப் பெறுமதி இன்றைய... Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும்... Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும்... Read More\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(20.06.2018) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,அமெரிக்க... Read More\nகொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட்... Read More\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று ��ிகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி அமெரிக்க... Read More\nசமையல் எாிவாயு கொள்கலன்களில் பற்றாக்குறை..\nநாட்டில் சில பகுதிகளில் சமையல் எாிவாயு கொள்கலன்களில்...\nஇறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவித்துக் கொள்ள நிவாரண காலம்\n2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான...\nஇலங்கையின் பணவீக்கம் 3.4 சதவீதமாக...\nகொழும்பு-கடவத்தை அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம்\nமாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான...\nகையிருப்பில் உள்ள நெல்லை சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nகொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்...\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஜுலை மாதம் இலங்கையின் உற்பத்தி செயற்பாடுகளில்...\nகொழும்பு பங்கு சந்தையின் தினசரி...\nஇலங்கையின் பணவீக்கம் 4.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது..\nஜூலை வரையான 12 மாத காலப்பகுதியில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/218636", "date_download": "2019-12-07T11:49:23Z", "digest": "sha1:ULTXZODMYQ35DGFQQVQMDCBI3XFMTITY", "length": 3930, "nlines": 56, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "விக்ரம்58 பட தலைப்பு இதுதான்? கசிந்த தகவல்! | Thinappuyalnews", "raw_content": "\nவிக்ரம்58 பட தலைப்பு இதுதான்\nநடிகர் சீயான் விக்ரம் கடந்த சில மாதங்க���ாக தன்னுடைய மகன் துருவ்வின் ஆதித்ய வர்மா படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதனால் அவர் வேறு படம் எதுவும் நடிக்கவில்லை.\nஅடுத்து அவர் விரைவில் இமைக்கா நொடிகள் புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் புகைப்பட கலைஞராக நடிக்கிறார் என்றும், 25 கெட்டப்களுக்கு மேல் அவர் தோன்றுவர் என்றும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த படத்திற்கு ‘அமர்’ என பெயர் வைத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.\nமேலும் நடிகை பிரியா பவானி ஷங்கர் தான் இந்த படத்தில் ஹீரோயின் என்றும் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/compassion/", "date_download": "2019-12-07T11:39:49Z", "digest": "sha1:PHJZBIE3OPT32S3AM3FL7AYHJCZPRZ7V", "length": 157353, "nlines": 3895, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "compassion – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 1 month ago\nRT @Mahesh_SPK: வேலை கிடைக்காத கல்லூரி மாணவர் மோடி சொன்ன மாதிரி தள்ளுவண்டி கடை போட்டு பிழைக்க பார்த்தால் அதை அடித்து நொறுக்க்கும் ரவுடி பொ… 3 months ago\nRT @MaridhasAnswers: திமுக, திக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் டைசன் மார்டீன் - மே17 திருமுருகன் காந்தி - ஹவாலா - முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள்… 3 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம��: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம��: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\n“அப்ப எல்லாம் யாரு குழந்தைகளைப் பார்த்துகிட்டது நாங்களேத்தான் வளர்ந்தோம். நாங்களே தான் சாப்பிட்டோம், நாங்களே தான் படிச்சோம். எங்கப்பாவுக்கு நாங்க என்ன வகுப்பு படிக்கிறோம்னு கூடத் தெரியாது. இப்ப இருக்கற பெத்தவங்க குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளக்கறாங்க. கண்ணுல வெச்சி வளக்கறாங்கன்னு, அவங்க குழந்தைகளை வளர விடறதே இல்லை” என்ற ரீதியில் வயதானவர்கள் பேசுவதைக் கேட்கலாம்.\nமுன் எப்பொழுதைக் காட்டிலும் தற்போது குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டிய அவசியமும் தேவையுமும் தான் என்ன சுமார் முப்பது முதல் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது சுமார் முப்பது முதல் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது தினமும் பள்ளிக்குச் செல்வார்கள், பள்ளியிலே ஆட்டம் பாட்டம் விளையாட்டு, வீடு திரும்பியதும் வசதிக்கு ஏற்றாற் போல மாலை உணவு / தேநீர், புழுதி நிரம்பிய தெருக்களில் இரவு வரையில் விளையாட்டு,கொஞ்ச ��ேரப் படிப்பு, உறக்கம். வார இறுதிகளிலும் விடுமுறை நாட்களிலும் காலை வீட்டைவிட்டுக் கிளம்பினால் இரவு தான் திரும்பும் பழக்கம். மிகச் சில குடும்பங்களில் புத்தகம் வாசிக்க வைக்கும் பழக்கம். சொந்தக் காசிலே சிறுவர் புத்தகங்களை வாங்கும் பழக்கம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பதால் ஒரே வீட்டில் நிறையப் பொடிசுகள் இருக்கும், பெரியவர்கள் இருப்பார்கள். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தும், அன்பினைப் பொழிந்துகொண்டும் வாழ்ந்தனர்.\nசரி, இதில் என்னென்ன நன்மைகளை நாம் இழந்துவிட்டோம் மிக முக்கியமாக விளையாட்டுகளை நாம் பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம். கிராமப்புறங்களைத் தவிர்த்துத் தெருக்களில் சிறுவர்கள் புழுதிகளில் விளையாடுவது அரிதாகிவிட்டது. விளையட்டுகளுக்குப் பதிலாக மாணவர்களின் நேரம் தொலைக்காட்சியிலும், வீடியோ கேம்களிலும், டியூஷன்களிலும் சென்றுவிடுகின்றது.\nவிளையாட்டுகள் கொடுக்கும் உடலுறுதியும் மன உறுதியும் அசாத்தியமானது. நம் தாத்தா பாட்டிகள் போல வயதான காலத்திலும் உறுதியாக, திடமாக இருக்க முடியுமா என்பது சந்தேகமே. அதனை விட நம் குழந்தைகள் நிலைமையை நினைத்தால் அச்சமே மிஞ்சுகின்றது.\nஉளவியல் ரீதியாகவும் வெற்றி தோல்விகளைச் சரிசமமாகப் பாவிக்கும் மனநிலை பாதிக்கப்படுகின்றது. தோல்வியைக் கண்டால் ஓடி ஒளிந்துக் கொள்கின்றனர். கூட்டாக சிறுவர்கள் விளையாடும்போது ஏற்படும் நன்மைகள் ஏராளம். மற்ற குடும்பங்கள் பற்றிய அறிதல், விட்டுக்கொடுக்கும் பாங்கு, வெற்றி மற்றும் தோல்வி இரண்டையும் ருசிபார்த்தல் ஆகியவை சாதாரணமாக நிகழும்.\nஅடுத்தது, அந்நாட்களில் தொலைக்காட்சி குறைந்த நேரத்தையே எடுத்துக்கொண்டிருந்தது. நிகழ்ச்சிகளும் குறைவு, தொலைக்காட்சி பெட்டிகளும் குறைவு. ஆனால் இன்று இல்லம் தவறாமல் பெட்டி ஓடிக்கொண்டே இருக்கின்றது. பெரும் நேரத்தை இது விழுங்கிவிடுகின்றது. தொலைக்காட்சியில் நன்மைகள் இருந்தாலும் அதன் சதவிகிதம் மிகக்குறைவே. குழந்தைகள் தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்காமல் இருக்க வைப்பது பெரும் போராட்டமே.\nகல்வியைப் பற்றிய எதிர்ப்பார்ப்பிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தனது பிள்ளை பெரும் மதிப்பெண் பெற்றால் போதும் என்ற எண்ணம் ஆரம்ப பாடசாலையில் இருந்தே ஆரம்பித்துவிடுகின்றது. இதனால் இதர விஷயங்களில் குழந்தைகள் கவனம் செல்வதைப் பெற்றோர்கள் விரும்புவதில்லை. பாடம், படிப்பு, டியூஷன், மனப்பாடம், மதிப்பெண். இது போதும் என்ற மனநிலையில் உள்ளனர். இதனைத் தவிர, ஏராளமான கவனச்சிதறல்கள், எதிலும் நாட்டமில்லாமை ஆகியவை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.\nசிதறிப்போன கூட்டுக்குடும்ப வாழ்கை நம் சிறுவர்களை வரும்காலத்தில் பாதிக்கலாம். பெரியவர்கள் பல விஷயங்களில் சமன் செய்தார்கள். உணவு முதற்கொண்டு கதை சொல்வது, கண்டித்து வளர்ப்பது என குழந்தை வளர்ப்பின் பெரும் பகுதிகளை அவர்கள் செய்துவந்தார்கள்.\nஇத்தகைய சூழலில் குழந்தை வளர்ப்பு கவனமும் முக்கியத்துவமும் பெறுகிறது. உடல் ரீதியாகவும், உலகமயமாக்கப்பட்ட சூழலும், நமக்குள் புகுந்துள்ள உணவு பழக்கம் தொடங்கி, குழந்தைகளை அணுகுதல், கல்வியை அணுகுதல், ஊடகங்களைப் பயன்படுத்துதல், உறவுகளைப் பேணுதல், குழந்தைகளுக்கான கதைச் சொல்லலின் அவசியம், தரமான நேரத்தை குழந்தைகளுடன் செலவழித்தல், விளையாட ஊக்கப்படுத்துதல், அதற்கான தளங்களை உருவாக்குதல், இன்னும் ஏராளமான விஷயங்களைக் குழந்தை வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துகின்றன.\nநம்மிடம் காணக்கிடைக்கும் குழந்தை வளர்ப்பு கட்டுரைகளில் வெளிநாட்டு தரவுகளும் அவர்களின் குழந்தை வளர்ப்பு அணுகுமுறைகளுமே தென்படுகின்றது. நம் சூழல், நம் குடும்ப கட்டமைப்பு, நம் உணவுப் பழக்கம், நம் கல்விச்சூழல் எல்லாம் நமக்குத்தான் நன்கு விளங்கும். எல்லா குழந்தைகளும் ஒன்று, எல்லோர் உளவியலும் ஒன்று என்றாலும் இன்னபிற விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் நமக்கு கட்டுரைகள் வந்து சேர்கின்றன. அவைகளை நாம் எப்படி வழிகாட்டியாக எடுத்துக்கொள்ள முடியும்\nநம்மூர் பெற்றோர்கள் அவர்களின் சொந்த அனுபவங்களைச் சக பெற்றோர்களுடன் பகிரவேண்டும், அதற்கான தளங்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள், அவர்களுக்கான அணுகுமுறையை அந்தப் பெற்றோர்களே முடிவு செய்ய முடியும். மற்றவர்களின் அறிவுரைகளும் அனுபவங்களும் ஒரு வழிகாட்டி மட்டுமே. அதே வழிமுறை நம் குழந்தைக்கு ஒத்துவராமல் போகலாம்.\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை. குழந்தை வளர்ப்பில் அழகிய சிக்கலே எந்த நேரத்தில் அவர்களைத் தோளில் சுமக்க வேண்டும், எப்போது அவர்கள் விரல் பிடித்துக் கூட நடக்க வேண்டும், எப்போது வழிகாட்டியாக முன்னே நடந்து செல்லவேண்டும், எப்போது அவர்களை முன்னே நடக்கவிட்டுப் பின்னே நாம் செல்லவேண்டும் என்று அறிந்து, புரிந்து நடப்பதே.\nகுழந்தை வளர்ப்பினை புரிந்து, குழந்தைமையைக் கொண்டாடி, ஆனந்தமான, வலுவான , செறிவான இளைய சமூகத்தைக் கட்டமைக்க முற்படுவோம்.\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nவிநாயகர் அகவலும் பொதுவான பொருளும்:-\nவிநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால்அருளிச் செய்யப்பட்டது. இது தமிழ்ச் சைவர்களின் நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. தமிழர்கள் கைக்கொண்டொழுகிய வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது.\nஇக்கருத்துக்கள் சைவசித்தாந்தப் பேராசிரியர் திரு இரா.வையாபுரியார் அவர்கள் விநாயகர் அகவலுக்கு எழுதியுள்ள பேருரையினின்றும் திரட்டப் பட்டது.\n‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர், சிவபுரத்திலுள்ளார்’. விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யும்போது இப்பொருள்கள் நினைவுக்கு வந்து பாராயணத்தைப் பயனுடையதாக்கும்.\nஇந்நூல் 15ஆவது வரி ‘அற்புதம் நின்ற கற்பகக் களிறே’ என்று கூறுவதால் இந்நூலில் கூறப்படும் விநாயகப் பெருமானின் திரு நாமம் ‘கற்பக விநாயகர்’ என்பது.\n• சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாதவர்.\n• ஞானமே சொரூபமாக இருப்பவர்.\nஇது அவருடைய சொரூப நிலை அல்லது உண்மை நிலை எனப்படும். இது பரசிவமாக இருக்கும் நிலை.\nஞானமே சொரூபமாக உடைய பரசிவம் தன்னை அடியவர்கள் வழிபட்டு உய்வதற்காகவும் அடியவர்களுக்கு அருள் செய்வதற்காகவும் அற்புதமான வடிவம் கொண்டு காட்சிக்கும் நினைப்புக்கும் சொல்லுக்கும் எட்டுபவராக எளிவந்து அருளும். அத்தகைய அற்புதக் கோலங்களில் ஒன்று விநாயக வடிவம். ( அற்புதம் – அற்புதம் என்பது உலகில் எங்கும் காணப்படாது இயற்கைக்கு மாறாக நிகழ்வது. இது திருவருளால் மட்டுமே நிகழ்வது.)\n• தாமரை மலர்போன்ற மென்மையும் அழகும் மலர்ச்சியும் உடைய திருவடிகள்.\n• அத்திருவடிகளில் இனிய ஒலியெழுப்பும் சிலம்பு.\n• அழகிய பட்டாடை அணிந்த இடுப்பு\n• பேழை (பெட்டி) போன்ற வயிறு.\n• பெரிய வலிமை மிக்க தந்தம்.\n• முகத்தில் அணிந்த சிந்தூரம்.\n• அங்குசம், பாசம் என்னும் ஆயுதங்கள்.\n• நீலமேனி (நீலம் – கருமை)\n• கன்னத்தில் மதநீர் வடிந்த சுவடு.\n• பூணூல் புரள்கின்ற மார்பு.\nஇது குணங்குறி அற்ற பரசிவம் உயிர்களுக்கு அருளும் பொருட்டு மேற்கொள்ளும் வடிவங்களுள் ஒன்று. அதனால் தடத்த வடிவம் அல்லது தடத்த நிலை எனப்படும். இறைவடிவங்களைத் தரிசித்துத் தொழும்போது திருவடியிலிருந்து தொடங்கி உச்சிவரைக் கண்டு திருமேனியில் விழியைப் பதித்தல் முறை. திருவடி என்பது திருவருள். திருவருளால் இக்காட்சி நடைபெறுகின்றது என்பது பொருள்.\n• அவருக்கு நிவேதனப் பொருள்கள் முப்பழம்.\n• அவர் தன்னை வழிபடும் அடியவர்களுக்குத் தாய்போன்ற அன்புடையவர்.\n• எப்பொழுதும் அடியவர்களைப் பிரியாமல், அவர்களுடைய அறிவுக்கு அறிவாய், அறிவினுள்ளே இருந்து அவர்களுக்கு வாழ்வில் வழிகாட்டுவார்.\n• அடியவர்களுக்குப் பக்குவம் வந்த காலத்தில் குருவடிவாக வெளிப்பட்டு வந்து, முன் நின்று தீக்கை செய்து உண்மை ஞானம் புகட்டுவார்.\n• அடியவர்களை யோகநெறியிலும் ஞானநெறியிலும் நிற்கச் செய்வார்.\n• ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலப் பிணிப்பிலிருந்து விடுபடச் செய்வார்\n• நின்மல அவத்தை (அருளுடன் கூடிநிற்கும் நிலை) யில் நிற்கச் செய்வார்.\n• அளவில்லாத ஆனந்த அனுபவம் விரியச் செய்வார்.\n• இறுதியில் தன்னைப்போலத் தன் அடியவர்களையும் என்றும் மாறாத அழியாத நிலையில் (தத்துவநிலை) நிற்கச் செய்வார்.\nவிநாயகப் பெருமான் உணர்த்தும் ஞானநெறி\n• குருவாக வந்து தீக்கை அருளுகின்றார்\n• இதுவரையிலும் அவ்வுயிர் செத்துப் பிறந்து உழல்வதற்குக் காரணமான மயக்க அறிவைப் போக்குகின்றார்.\n• திருவைந்தெழுத்தை (‚ பஞ்சாக்கரம்) நெஞ்சில் பதிவிக்கின்றார்.\n• உள்ளத்தில் வெளிப்பட்டு விளங்கி நிற்கின்றார்.\n• பதி, பசு, பாசம் எனும் அனாதியான முப்பொருள்களின் இயல்பினை விளக்கி உரைக்கின்றார். சஞ்சிதம் எனும் பழவினையைப் போக்குகின்றார். ஞானோபதேசம் செய்கின்றார்.\n• உபதேசித்த ஞானப்பொருளில் ஐயம், திரிபு ஆகியன நேரிடாமல் தெளிந்த உணர்வு உண்டாமாறு அருளுகின்றார்.\n• ஐம்புலன்கள் விடயங்களை நோக்கி ஓடி விருப்பு வெறுப்புக் கொண்டு துன்புறாதபடி புலனடக்கம் உண்டாவதற்குரிய வழியினைக் காட்டியருளுகின்றார்.\n• உடம்பில் உள்ள தத்துவக் கருவிகள் எவ்வாறு ஒடுங்குகின்றன என்பதை அறிவிக்கின்றார்.\n• பிராரத்த வினை தாக்காதவாறு காப்பாற்���ுகின்றார்.\n• ஆணவம லத்தால் வரும் துன்பத்தைப் போக்குகின்றார்.\n• ஆன்மாவை நின்மல நிலைக்கு உயர்த்தி நின்மலதுரியம் நின்மலதுரியாதீதம் என்னும் நிலைகளில் திருவருளுடனும் சிவத்துடனும் கலந்து நிற்கச் செய்கின்றார்.\nகுருவாக வந்த விநாயகப் பெருமான் இவ்வாறு ஞானநெறியை அருளி, இந்த ஞானநெறியில் நெகிழ்ந்து விடாது உறுதியாய் நிற்பதற்குரிய யோகநெறியினையும் அறிவித்தருளுகின்றார்.\n• ஒன்பது வாயில்களை உடைய உடம்பில் உள்ள ஐம்புலன்கள் ஆகிய கதவுகளை அடைத்து மனம் உள்ளே (அகமுகப்பட்டு) நிற்கச் செய்கிறார்.\n• இதனால் ஆதாரயோகம் மேற்கொள்ளும் முறையினைத் தெளிவிக்கின்றார்.\n• மவுனசமாதி நிலையினை அடையச் செய்கின்றார்.\n• இடநாடி, வலநாடி, சுழுமுனா நாடி என்னும் நாடிகளின் வழியாய் மூச்சுக்காற்று இயங்கும் முறையினைத் தெரிவிக்கின்றார்.\n• சுழுமுனா நாடி மூலாதாரத்திலிருந்து கபாலம் வரையிலும் (தலையுச்சி) சென்று நிற்கும் நிலையினைத் தெரிவிக்கின்றார்.\n• அவ்வாறு செல்லும் வழியில் உள்ள அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்னும் பகுதிகளின் இயல்பைத் தெரிவிக்கின்றார்.\n• மூலாதாரத்தில் உள்ள ஹம்ச மந்திரம், குண்டலினி சத்தி, பிரணவ மந்திரம் என்பனவற்றின் இயல்பினைத் தெரிவிக்கின்றார்.\n• இடகலை, பிங்கலை என்னும் மூச்சுக்காற்ரினால் குண்டலினி என்னும் சத்தியை எழுப்பிச் சுழுமுனைநாடி வழியாக மேலே கபாலம் வரையிலும் பிரணவமந்திரத்துடன் ஏற்றும் முறையினையும் தெரிவிக்கின்றார்.\n• இவ்வகையில் பிரணவமந்திரம் பலகலைக்களாகப் பிரிக்கப்பட்டு, (மூன்று, ஐந்து, பன்னிரண்டு, பதினாறு) உடம்பில் அங்கங்கே நிறுத்தித் தியானிக்கப்படுவதாகிய பிராசாத யோகம் என்னும் நெறியினையும் கற்பிக்கின்றார்.\n• இப்பிராசாத யோகத்தினால் ஆன்மா பிரமரந்திரம் (தலையுச்சி) என்னும் இடத்தையும் கடந்து மேலே துவாதசாந்தப் பெருவெளி என்னும் இடம்வரையிலும் சென்று சிவத்துடன் கலந்து நின்று சிவானந்தம் அனுபவிக்கச் செய்கின்றார்.\n• இவ்வாறு ஆறாதார யோகம், அட்டாங்க யோகம், பிராசாத யோகம் என்னும் முறைகளில் நிற்கச் செய்து மனோலயம் அடையச் செய்கின்றார்.\n• இதனால் உண்டாகும் அகக் காட்சியினால் ஆன்மாவின் இயல்பு, உடம்பின் இயல்பு, மாயாமலம் கன்மமலம் ஆணவமலம் என்பனவற்றின் உண்மையியல்பு ஆகியவற்றை அற��ய வைக்கின்றார்.\n• சப்தப்பிரபஞ்சம் (ஒலியுலகம்) அர்த்தப்பிரபஞ்சம்(பொருளுலகம்) என்பனவற்றினியல்பையும் அவற்றில் பரம்பொருள் சிவலிங்கரூபமாகக் கலந்திருக்கும் முறையினையும் அறியச் செய்கிறார்.\n• இத்தகைய பரம்பொருள் மிகச் சிறிய பொருள்களுக்கெல்லாம் மிகச் சிறியதாகவும், மிகப் பெரிய பொருள்களுக்கெல்லாம் மிகப் பெரிய பொருளாகவும் இருக்கும் நிலையை உணரச் செய்கின்றார்.\n• இத்தகைய பரம்பொருள்சை உலகவாழ்வில் இருந்துகொண்டே அறிவதும் அப்பொருளுடன் கலந்து ஆனந்தம் அனுபவிப்பதும் கரும்பினைக் கணுக்கணுவாகச் சுவைத்துச் செல்லும் அனுபவம் போன்றது.\n• இந்த அனுபவம் நீடித்திருக்கத் திருநீறு உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்களை அணிய வேண்டும்.\n• அவற்றையும் அவற்றை அணிந்துள்ள அடியார்களையும் சிவமெனவே கண்டு வழிபடுதல் வேண்டும்.\n• எப்பொழுதும் அடியார் கூட்டத்துடன் கலந்திருத்தல் வேண்டும்.\n• திருவைந்தெழுத்து மந்திர செபத்தைக் கைவிடலாகாது.\nஇவ்வாறு விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார். அந்நிலையிலிருந்து அவ்வான்மா தன்னைவிட்டு நீங்காமல் தனக்கே அடிமையாய் இருக்கும் நிலைமையினையும் விநாயப் பெருமான் அருளுகின்றார் என்னும் அரிய செய்திகளை விநாயகர் அகவல் என்னும் இந்த நூல் கூறுகின்றார்.\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்): அட்டாங்கயோகம், பிராசாத யோகம்.\n“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்”\nஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.\nஅதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.\nஅவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்���ோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். “அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி….” என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார்:\n“ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா\nதுறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.\n“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்\nஇன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.\nஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.\nஅதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.\nஅவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். “அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி….” என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார்:\n“ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா\nதுறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.\n“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்\nஇன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-07T11:21:04Z", "digest": "sha1:WWCQ7B2U4GOQNZ5GYF6G6E25JT3D2UWN", "length": 7791, "nlines": 135, "source_domain": "ta.wiktionary.org", "title": "மாற்றுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) பிறப்பு மாற்றினை (கம்பரா. வீபீஷண. 8)\n(எ. கா.) அப்பசியை மாற்றுவார் (குறள். 225)\n(எ. கா.) வில்லோர் மாற்றி (ஐங்குறு. 267)\n(எ. கா.) மாற்றருங் கூற்றம் (தொல். பொ. 79)\n(எ. கா.) உள்ளதின் றென்று மாற்றலன் (கம்பரா. பள்ளியடை. 113)\n(எ. கா.) புவிபடைத் தளித்து மாற்றி (கந்த பு. யுத்தகாண். ஏமகூ.1)\n(எ. கா.) பூழிமாலை தள்ளருஞ் சுடர்கண் மாற்றி (கந்த பு. யுத்தகாண் ஏமகூ. 22)\n(எ. கா.) அவன் வீட்டை மாற்றிவிட்டான்\nஒரிடத்துச் சமைத்த உணவை வேற்றிடத்துக்கு அனுப்புதல்\n(எ. கா.) நுண்டுகளோடு சுண்ணமாற்றுதி (கந்த பு. அரசுசெய். 7) (W.)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)\n(எ. கா.) மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும்பசுக்கள் (திவ். திருப்பா. 21)\n(எ. கா.) வறந்தெற மாற்றியவானமும் (கலித். 146)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nகந்த பு. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 திசம்பர் 2014, 02:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/30232740/Government-does-not-prohibit-importation-of-Malaysian.vpf", "date_download": "2019-12-07T11:14:16Z", "digest": "sha1:HDK6PX5KZ3EJGMDZU542XL7Q7NGCZO56", "length": 10429, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Government does not prohibit importation of Malaysian palm oil - Piyush Goyal || மலேசிய பாமாயில் இறக்குமதிக்கு அரசு தடை விதிக்கவில்லை -பியூஸ் கோயல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமலேசிய பாமாயில் இறக்குமதிக்கு அரசு தடை விதிக்கவில்லை -பியூஸ் கோயல்\nமலேசிய பாமாயில் இறக்குமதிக்கு அரசு தடை விதிக்கவில்லை என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 30, 2019 23:27 PM\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்���து. இந்திய அரசின் நடவடிக்கையால், பாகிஸ்தான் கடும் அதிருப்தி அடைந்ததோடு உலக நாடுகளின் ஆதரவை திரட்ட முயன்றது.\nஅதைத்தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் அந்நாட்டில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று தனது உறுப்பினர்களை சியாய் ((SEAI)) அமைப்பு அறிவுறுத்தியிருந்தது.\nஇந்நிலையில் மத்திய வர்த்தக மந்திரி பியுஷ் கோயல் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், “மலேசிய பாமாயில் இறக்குமதி தடை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. சங்கத்தினருக்குக் காஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாடு பிடிக்காமல் இருந்திருக்கலாம். காஷ்மீர் பிரச்சினை என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால் அதில் மலேசியா தலையிடுவதை சங்கத்தினர் விரும்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் அரசு மலேசிய பாமாயில் இறக்குமதிக்குத் தடை விதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. உலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள் \n2. ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு\n3. பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது -பாத்திமாவின் தந்தை\n4. தி.மு.க. தொடர்ந்த வழக்கில் விசாரணை தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு\n5. 106 நாட்கள் சிறைவாசம் முடிந்தபின் முதல் பேட்டி மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல் “மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திறன் இல்லை”\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.com/2014/03/", "date_download": "2019-12-07T12:27:42Z", "digest": "sha1:6CICQHS3L2IQNRV2KR5T5ILB4RSS37MT", "length": 33192, "nlines": 716, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nJoint Entrance Examination (Main) - 2014 Hall Ticket Download | மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஏப்ரல் 6-ஆம் (ஞாயிற்றுக்கிழமை) தேதி நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.-மெயின்) நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ள தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nதுறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு : 2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.03.2014 | விண்ணபிக்க கடைசி தேதி : 15.04.2014 5,45 பி.ப.| தேர்வு தேதிகள் : 24.05.2014 முதல் 31.05.2014 வரை.\nதமிழக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.\nகல்விச்சோலையின் வாழ்த்துக்கள் | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு | 11,552 பள்ளிகள் | 10,38,876 மாணவ-மாணவிகள் | 5,30,462 மாணவர்கள் | 5,08,414 மாணவிகள் | 5 ஆயிரம் பறக்கும் படைகள் | தேர்வு துவக்கம் காலை 9.15 மணி | தேர்வு நாட்கள் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை | தேர்வரின் புகைப்படம், பதிவு எண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்ட முகப்பு சீட்டுடன் விடைத்தாள் | விடைத்தாள் பக்கங்கள் 30 | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள்,பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்..\nதுறை தேர்வுகள் விண்ணபிக்க கடைசி தேதி : 2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் முலமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.03.2014 | விண்ணபிக்க கடைசி தேதி : 31.03.2014 5,45 பி.ப.\n12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு உயிரியல் வினாத்தாளில், பிழையாக கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்., 7 முதல், 25ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 2A தொகுதிக்கு கீழ் வரும் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜூன் 29 -ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nமே மாதம், முதல் வாரத்தில் இருந்து, பி.இ., விண்ணப்பங்கள், வழங்கப்பட இருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரம் தெரிவித்துள்ளது.\nTNGOVT 10% D.A | தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் 10 சதவீத அகவிலைப்படியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET LATEST NEWS | தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.\nTET LATEST NEWS | பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிளஸ்- 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 66 மையங்களில் நாளை வெள்ளிக் கிழமை தொடங்குகிறது.\nதமிழக அரசுப் பணியில் 2,342 வி.ஏ.ஓ. காலியிடங்களை நிரப்ப ஜூன் 14-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தேர்வு எழுத விரும்புவோர் ஏப்ரல் 15-ம் தேதி வரை http://tnpscexams.net/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு மார்ச் 21-ம் தேதி வெளியாகிறது. முதல் முறையாக, தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.\nSSLC TAKKAL SCHEME MARCH 2014 | பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் தனித் தேர்வர்கள் வரும் 14, 15-ஆம் தேதிகளில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nதமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.) 11 காலிபணிய���டங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது. டி.இ.ஓ. பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 12 புதன்கிழமை கடைசி நாள். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்திவிடலாம்.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு காலை 10.00 மணிக்கு துவக்க அரசுக்கு கோரிக்கை | பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கம் போல் காலை 10.00 மணிக்கு துவக்க பொது மக்களும், பெற்றோர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.\nEXAM TIME TABLE | மக்களவைத் தேர்தலையடுத்து, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nD.E.O EXAM-2014 | விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nTNPSC GROUP IV RESULT | கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nPLUS TWO EXAM | தொடங்கின பிளஸ்–2 தேர்வுகள் | 8,26,117 மாணவ–மாணவிகள் | 3,80,288 மாணவர்கள் | 4,45,829 மாணவிகள் | 2242 தேர்வு மையங்கள் | 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் | மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள்,பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்..\nதுறை தேர்வுகள் அறிவிப்பு : 2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.03.2014 | விண்ணபிக்க கடைசி தேதி : 31.03.2014 5,45 பி.ப.\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவிகிதம் உயர்த்தியும், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nWhat's New Today>>> TRB ONLINE TEST | Teacher’s Care Academy’யில் பதிவு செய்து எளிமையான முறையில் PGTRB ஆன்லைன் தேர்வு எ���ுதுங்கள். விரிவான தகவல்கள் .>>> TRB SPECIAL TEACHERS RESULT PUBLISHED | சிறப்பாசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது…\nTNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nTNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : Panchayat Secretary,Office Assistant/ Driver/ Watchman/Record Clerk உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500+ .விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.11.2019 முதல் . LINK Read More News முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள் LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS)\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 16-ம் தேதி வரை காலஅவகாசம்\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 15-ம் தேதி கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்காக இணைய வழியாக விண் ணப்பிக்க 30-ம் தேதி இறுதி நாள் என்று ஏற்கனவே அறி விக்கப்பட்டது.பல்வேறு தரப்பினரிட மிருந்து கால நீட்டிப்பு செய்ய வேண்டி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்க ளுக்கு இணைய வழியே விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போது விண்ணப்பங் களை டிசம்பர் 15-ம் தேதி மாலை 5 மணி வரை விண் ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. Read More News - Download LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள்\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர்மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.தேர்வு நடைபெற உ���்ள நாள் : 29.12.2019 .இணைய முகவரி : www.tncoopsrb.in தமிழக கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு கூட்டுறவு அமைப்புகளில் உள்ள காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2001-ந்தேதிக்கு முன்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் மற்ற பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து, கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள், www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை குறிப…\nஅரையாண்டு தேர்வு கால அட்டவணை 2019- 20 வெளியிடப்பட்டுள்ளது Download LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.com/2019/08/", "date_download": "2019-12-07T11:36:51Z", "digest": "sha1:XTVHUJB7K5PVVJPXO4EUVGMAN3NGTTXO", "length": 30488, "nlines": 953, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nTRB SPECIAL TEACHERS RESULT PUBLISHED | சிறப்பாசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.\nTRB ONLINE TEST | Teacher’s Care Academy’யில் பதிவு செய்து எளிமையான முறையில் PGTRB ஆன்லைன் தேர்வு எழுதுங்கள்.\nTRB ASST PROFESSOR RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவிப் பேராசிரியர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2340 . விளம்பர அறிவிப்பு நாள் : 28.08.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.09.2019.\nPTA TEACHERS APPOINTMENT 2019 | அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரூபாய் 10,000 தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.\nTNTET - 2019 - SCORE CARD FOR PAPER II | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) வெளியிடப்பட்டுள்ளது.\nTNTET - 2019 - SCORE CARD FOR PAPER I | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 க்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) வெளியிடப்பட்டுள்ளது.\nதர்மபுரி முதன்மை கல்வி அலுவல���ாக உள்ள திரு. ராமசாமி அவர்களுக்கு அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனராக பதவி உயர்வு .\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் - ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிட அறிவுரை\nTNPSC GROUP IV HALL TICKET HOSTED | பயனாளர் குறியீடு (Application No. | Login ID) மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தொகுதி IV நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்\nTNTET PAPER 2 RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.\nTNTET PAPER 1 RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.\nDGE QUARTERLY EXAM 2019-2020 - இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.\nPGTRB EXAM SCHEDULE 2019 | ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : புரபெசனரி அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4336 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-8-2019.\nபிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம் உள் ளிட்ட 17 படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது. 19-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nCLASS 12 BIOLOGY BOTANY TM பாடம் - 3 குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் - TAMIL MEDIUM STUDY MATERIALS - மு. பாலசுப்பிரமணியன்\nஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும். விதிகளில் திருத்தம் செய்யவும் கல்வித்துறை முடிவு என தகவல் .\nB.ED ADMISSION 2019-2020- LAST DATE ANNOUNCED - சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் - பி.எட் சேர்க்கைக்கான கடைசிநாள் அறிவிப்பு...\nதமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n2120 GUEST LECTURER POST ORDER 2019 - 2120 பேராசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nWhat's New Today>>> TRB ONLINE TEST | Teacher’s Care Academy’யில் பதிவு செய்து எளிமையான முறையில் PGTRB ஆன்லைன் தேர்வு எழுதுங்கள். விரிவான தகவல்கள் .>>> TRB SPECIAL TEACHERS RESULT PUBLISHED | சிறப்பாசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது…\nTNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nTNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : Panchayat Secretary,Office Assistant/ Driver/ Watchman/Record Clerk உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500+ .விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.11.2019 முதல் . LINK Read More News முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள் LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS)\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 16-ம் தேதி வரை காலஅவகாசம்\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 15-ம் தேதி கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்காக இணைய வழியாக விண் ணப்பிக்க 30-ம் தேதி இறுதி நாள் என்று ஏற்கனவே அறி விக்கப்பட்டது.பல்வேறு தரப்பினரிட மிருந்து கால நீட்டிப்பு செய்ய வேண்டி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்க ளுக்கு இணைய வழியே விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போது விண்ணப்பங் களை டிசம்பர் 15-ம் தேதி மாலை 5 மணி வரை விண் ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. Read More News - Download LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள்\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர்மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.தேர்வு நடைபெற உள்ள நாள் : 29.12.2019 .இணைய முகவரி : www.tncoopsrb.in தமிழக கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு கூட்டுறவு அமைப்புகளில் உள்ள காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2001-ந்தேதிக்கு முன்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் மற்ற பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து, கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள், www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை குறிப…\nஅரையாண்டு தேர்வு கால அட்டவணை 2019- 20 வெளியிடப்பட்டுள்ளது Download LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/theetchithar-padiya-thiruthalangal-1040009", "date_download": "2019-12-07T11:59:47Z", "digest": "sha1:TKTDU3FUJPZBUCH7UMN75T6OF57QHY22", "length": 11114, "nlines": 146, "source_domain": "www.panuval.com", "title": "தீட்சிதர் பாடிய திருத்தலங்கள் : : பரணீதரன்", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்தவர். ஒரு க்ஷேத்திரம் விடாமல் விஜயம் செய்து தரிசித்து, தான் தரிசித்த மூர்த்திகள் மீதெல்லாம் ராக பாவத்துடன் பாடல்கள் புனைந்து சரித்திரம் படைத்த சங்கீத சாதனையாளர் பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விடனில் தொடர் எழுத பரணீதரன் காசியாத்திரை மேற்கொண்டபோது, தீட்சிதர் ஐந்தாண்டு காலம் காசியில் தங்கியிருந்ததைப் பற்றி அறிந்தார். அங்கு தீட்சிதர் ஆராதித்ததாகக் கூறப்படும் சிவலிங்கத்தையும் தரிசித்தார். அதன் பிறகு அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை அறிய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. விளைவு, சென்னை திர��ம்பியதும் அதற்கான முயற்சிகளில் முழு வீச்சில் ஈடுபட்டார். அதையொட்டி தீட்சிதர் பயணம் செய்த திருத்தலங்களை விசாரித்து அறிந்து, அந்த இடங்களுக்கெல்லாம் விஜயம் செய்தார். பின்னர் அந்தந்த இடத்தில் கிடைத்த, நம்பத் தகுந்த தகவல்களது அடிப்படையில் அவரது வாழ்க்கை வரலாற்றையும் அதையொட்டிய சம்பவங்களையும் இணைத்து விகடனில் எழுதினார். அந்தத் தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.\nஸ்ரீ நாகநாத சுவாமியின் ஊழியன் என்று தம்மைப் பறைசாற்றிக் கொண்ட தெய்வீகப் பணியாளர் ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள். ஓரிடத்தில் தங்காமல் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்த மகான் இவர். நான் மறைந்தாலும் என்னை நம்பியிருப்பவர்களுக்கு நான் என்றும் துணையாக இருப்பேன். என்னை நம்பாதவர்களுக்கும், நம்பிக்கை வரும் பொருட்டு உதவ..\nஇன்றைய தலைமுறை இயக்குநர்களில் பாலாவுக்குத் தனி இடம் இருக்கிறது. களம், தளம் இரண்டிலுமே பிரமிப்பூட்டுகிற அளவு வித்தியாசம் காட்டுகிற படைப்பாளி. மென்சோகமு..\nஉலக சினிமா (பாகம் 2)\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன் இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தி..\nஎம்.ஜி.ஆரின் திரையுலக வெற்றி அசாத்தியமானது. முத்திரை பதிக்கத் தக்க நடிப்பால் கடைக்கோடி மக்கள் மனதிலும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்ஜி.ஆரின் புகழ் எ..\nதனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்..\nதான் வாழ பிறரைக் கெடுக்காதே என்ற வாக்கியத்தை நம்மில் பலர் கேட்டிருக்கிறோம். முண்டியடித்துக்கொண்டு முன்னேறுவதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ள நிலைய..\nவழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப..\nசமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக்..\nவைகை நதி நாகரிகம் ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்க..\nதுன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது..\nஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் ந..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/879219.html", "date_download": "2019-12-07T11:14:44Z", "digest": "sha1:DZQLYK2JJN2CO2HB5SXC5KA27TIHAVO3", "length": 31901, "nlines": 66, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சஜித்தின் வெற்றி தமிழரின் ஒற்றுமை! சுமந்திரன் தெரிவிப்பு", "raw_content": "\nசஜித்தின் வெற்றி தமிழரின் ஒற்றுமை\nNovember 12th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதமிழ் மக்கள் திரளாக வாக்களிப்பார்களாக இருந்தால். சஜித் பிரேமதாச வெல்லுவார் என்று தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற சஜித்துக்கான தேர்தல் பரப்புரை கூட்டத்திலே அவர் இவ்வாறு தேரிவித்தார் .\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:\nதேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது. இந்த தேர்தலிலே 35 பேர் போட்டியிடுகிறார்கள். 33 பேர் ஏன் போட்டியிடுகின்றார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. இருவரிலே ஒருவர்தான் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த இருவரிலே ஒருவர் எப்படியாவது வெற்றி பெறுவார். தமிழ் மக்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அந்த இருவரில் ஒருவர் வெற்றிபெறத்தான் போகிறார். தமிழ் மக்கள் மற்றய 33 பேரில் ஒருவருக்காவது வாக்களித்தாலும் அல்லது சோம்பேறித்தனமாக வீட்டிலே இருந்தாலும். இந்த இரண்டு பேரிலே ஒருவர் வெற்றிபெறத்தான் போகிறார். ஆனால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்ற கருத்தக் கணிப்பின்படி தமிழ் மக்களுடைய வாக்குகள் இல்லாவிட்டால். கோட்டாபய ராஜபக்ச இலகுவில் வெற்றிபெறுவார். என்பது எல்லாருடைய கணிப்பு. தமிழ் மக்கள் திரளாக வாக்களிப்பார்களாக இருந்தால். சஜித் பிரேமதாச வெல்லுவார் என்றும் அந்தக் கணிப்புகள் சொல்லுகின்றன.\nமீண்டுமொருமுறையாக எங்களுடைய கையிலே இந்த நாட்டினுடைய தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. சிலர் கேட்கக்கூடும் தீர்மானித்த பிறகு எங்களுக்கு எதுவும் நடப்பதில்லை. என்று நியாயமானதொரு கருத்தைச் சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு மற்றவர்களுடைய கையில் அந்த தீர்மானத்தை விடுவோமாக இருந்தால் எங்களுக்கு என்ன நடக்கப்போகின்றது என்பதை சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தவறானவர் தெரிவு செய்யப்பட்டால் நாங்கள் எங்கே இருப்போம் எங்களுக்கு என்ன நடக்கப்போகின்றது. என்பதை நாங்கள் நீண்டதூரம் கற்பனை செய்துபார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் அந்த தவறானவர் ஏற்கனவே அட்சி அதிகாரங்களை உபயோகித்து காண்பித்திருக்கிறவர். இலங்கைப் பிரஜா உரிமையை இரட்டைப் பிரஜா உரிமையை தான் பெற்றதாகக் கூறுகின்றார். அதற்காக அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்று குற்றப்புலனாய்வுத்துறை நீதிமன்றத்திலே வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றது. அந்த வழக்கு இன்னும் நிலுவையிலேயே இருக்கின்றது. மேன்முறையீட்டு நீதி மன்றத்திலே தாக்கல் செய்யப்பட்ட வேறொரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும் அந்த தீர்ப்பிலே இந்த குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடத்தப்படலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. அ+னாலும் போலியான ஆவணங்களைக் காண்பித்து தான் இரட்டைப்பிரஜா உரிமையையும் எடுத்திருக்கின்றேன் என்று காண்பித்திருக்கிறார்.\nஅது சரிபோகட்டும் என்று பார்த்தால். தேர்தலிலே போட்டியிடுவதற்கு இரட்டைப் பிரஜையாக இருக்க முடியாது அமெரிக்க பிரஜா உரிமையை துறக்க வேண்டும். அதையும் துறந்து விட்டேன் என்று ஒரு ஆவணத்தைக் காட்டுகின்றார். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளிவந்திருக்கிறது. மூன்றாவது காலாண்டுக்கான பட்டியல். அமெரிக்காவிலே அவர்களுடைய பிரஜா உரிமையை இழக்கிறவர்களுடைய பெயர்ப்பட்டியல். ஒவ்வொரு மூன்று மாதமும் வெளியிடப்படும். இந்தவருடத்திற்கான மூன்றாவது காலாண்டு வெளியிடப்பட்டிருக்கின்றது. அதிலும் அவருடைய பெயரில்லை. இந்த வருடம் ஏப்பிரல் மாதத்திலேதான் அந்த விண்ணப்பத்தை அவர் செய்ததாகச் சொல்லுகின்றார். மூன்று காலாண்டிதல் பட்டியலிலும் அவருடைய பெயர் கிடையாது.\nஅப்படியாக தன்னுடைய பிரஜா உரிமை சம்மந்தமாகக் கூட முற்று முழுதான பொய்களை உரைத்துக் கொண்டு. இந்தநாட்டின் ஜனாதிபதியாக அவர் வர எத்தனிக்கின்றார். என்னவெல்லாம் நடந்தது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். போரை தான்தான் முன்னின்ற��� நடத்தியதாக மார்தட்டுகிறார். அவர்தான் தீர்மானங்களை எடுத்தவர். அதற்காக ஒரு புத்தகமே எழுதி வைத்திருக்கிறார்.\nஆனால் அண்மையில் த இந்து பத்திரிகை சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று ஒரு கேள்வியைக் கேட்டபொழுது. அதற்கு அவர் போih நான் நடத்தவில்லை. இராணுவத் தளபதிதான் நடத்தினார் என்று அவர்மீது பழியைப் போட்டுவிட்டார். போர் எப்படியாக நடத்தப்பட்டது. என்னவிதமாக மக்களெல்லாம் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதற்கு பிறகும் கூட என்னவிதமான ஒரு அடக்குமுறை ஆட்சியை அவர் நேரடியாகவே செய்தார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவர் தன்னுடைய சுபாவத்தை மாற்றி விட்டார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. அவருக்கு சடுதியாக கோவம் வந்துவிடும். சடுதியாகக் கோவம் வந்து விட்டால் என்ன செய்வதென்று தெரியாது. அதுதான் ஒருவர் நேற்றுமுன்தினம் சொல்லியிருக்கிறார். இந்த வெள்ளைவான்களை வைத்துதான் அ+ட்களைக் கடத்தினோம். எனக்குத் தெரிய 300 பேரை முதலைகளுக்கு இரையாகக் கொடுத்திருக்கிறோம் என்பதை ஒருவர் பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். அப்படியானவர். ஜனாதிபதியாவது நடக்கக்கூடிய காரியமாக இன்று இருக்கிறது. சாத்தியக்கூறு மட்டுமல்ல தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டால் அவருக்கு வாக்களித்தால் வேறு 33 பேருக்கு வாக்களித்தாலும். அவர்தான் ஜனாதிபதியாக வருவாரென்பது தெளிவாகத் தெரிகின்றது.\nஇந்த சூழ்நிலையிலேயே எங்களுடைய கையிலே தீர்மானம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதன் அர்த்தம் என்ன எங்களையும் காப்பாற்றிக் கொள்ளலாம் இந்த நாட்டையும் காப்பாற்றிக் கொள்ளலாம். அதேவேளை வெல்லுவதற்குறிய சாத்தியக்கூறுள்ள மற்றவருக்கு வாக்களித்தால். எங்களையும் நாட்டையும் காத்துக் கொள்ளளலாம். மற்றவர் யார். அவரும் பலகாலம் அரசியலில் இருந்துள்ளார். மக்களைக்கடத்தினார் என்று அவருக்கு எதிரான குற்றச்சாட்டு இல்லை. அடக்கு முறையைக் கையாண்டார் என்ற குற்றச்சாட்டு அவருக்கு எதிராக இல்லை. கோவப்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு அவருக்கு எதிராக இல்லை. மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்தாhர் என்ற ஒரு குற்றச்சாட்டுதான் இருக்கின்றது.\nஇனிமேல் எப்படியாக இருப்போம் என்று தேர்தல் அறிக்கைகளை கொடுத்திருக்கிறார்கள். கோட்டாபய ராஜபக்ஷவோடு ���ான் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியவன். என்னிடத்திலே சொன்னார். அரசியல் தீர்வைப்பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. அதை அண்ணனோடு கதைச்சுக் கொள்ளுங்கோ எண்டு. பிறகு அண்ணன் என்னை கூப்பிட்டுச் சொன்னார். அவருடன் பேசச்சொல்லி. அவருடனும் பேசினேன். அவர் ஊர்ல நடக்கிற எல்லா சங்கதிகளைப்பற்றியும் பேசினார் அரசியல் தீர்வைப்பற்றி பேசல்ல. இப்ப தேர்தல் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்\nகோட்டாபய ராஜபக்ஷ. அரசியல் தீர்வைப் பற்றி எதவுமே கிடையாது. அப்படியொரு தமிழ்தேசியப் பிரச்சனையொன்று இந்த நாட்டிலே இருப்பதாகக் கூட இல்லை. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரையில் அப்படியொரு பிரச்சனையே இல்லை. மாறாக. சஜித் பிரேமதாசவினுடைய தேர்தல் அறிக்கையை நீங்கள் படித்துப் பார்த்திருப்பீர்கள். அதிலே இந்தப் பல்லினத்துவ நாட்டு மக்களைக் கொண்டாடுவோம் என்று சொல்லியிருக்கிறார்.அனைவரும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள். ஒரு நாட்டுக்குள்ளே அதியுச்ச அதிகாரப்பகிர்வு செய்யப்படும். அதற்கான அரசியலமைப்பு நடவடிக்கைகள் இடைநடவிலே நிறுத்தப்பட்டிருப்பது. முழுமையாக்கப்படும். நிறைவேற்றப்படும். இன்னும் பல விடயங்கள். நாங்கள் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தினபோது பேசிய அனைத்து விடயங்களும். அதிலே இருக்கின்றன. அதிலே இருக்கின்ற காரணத்தினாலே அதையெல்லாம் அவர் செய்துவிடுவார் என்று உங்களுக்கு நான் சொல்ல வரவில்லை.\nஆனால் இவற்றையெல்லாம் செய்யக்கூடிய துணிவாவது அவருக்கு இருந்திருக்கிறது. மற்றவருக்கு இதையும் சொல்லுவதற்கான மனமே இருக்கவில்லை. சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் அதற்கு பிறகு என்னவிதமாக இந்த விடயங்களை நாங்கள் முன்னோக்கி நகர்த்தவேண்டும் என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும். நாங்கள்தான் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி இந்த விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. எங்களிடத்திலேதான் தமிழ் மக்கள் அந்த ஆணையைக் கொடுத்திருக்கிறார்கள். வேறு பலரெல்லாம் இருக்கிறார்கள் பகிஸ்கரிக்கச் சொல்லுகிறார்கள். இவருக்கு வாக்களியுங்கள், அவருக்கு வாக்களியுங்கள் என்று சொல்லுகிறார்கள். இதுவரைக்கும். தமிழ் மக்களுடைய அரசியல் தீர்மானங்களை செய்வதெற்கென்று தமிழ்மக்கள் பொறுப்பைக் கொடுத்திருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டும்தான். அந்தப் பொறுப்பை நாங்கள்தான் நிறைவேற்றவேண்டும். ஆனபடியினால்தாhன் தமிழ்மக்கள் சார்பிலே நாங்கள் பேசினோம். அவருடைய வாக்குறுதிகளைப் பெற்றிருக்கின்றோம். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பண்ணுகின்ற தொழிலையும். அந்தப் பொறுப்பையும். நாங்கள்தான் ஏற்றுக் கொள்ளுகின்றோம்.\nஅதைத்தொடர்ந்து செய்வோம். பல இழுத்தடிப்புக்கள் இருந்திருக்கின்றன கடந்த காலங்களிலே கடந்த நான்கரை வருடங்களிலே..உண்மை இழுத்தடிப்புக்கள் இருந்தன என்பதற்காக எதுவும் நடக்கவில்லை யென்று எவரும் சொல்லக் கூடாது. சொல்ல முடியாது. நிறையவே நடந்திருக்கின்றது. உடனடிப்பிரச்சனைகள் சம்பந்தமாக 217 அரசியல் கைதிகள் இருந்த இடத்திலே 70 பேர்தான் இருக்கிறார்கள். அதுவும் முதல் ஒரு வருடத்திலேயே அதை நாங்கள் செய்திருந்தோம். எத்தனையோ ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. காணாமல் போனோர் சம்பந்தமாக அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த சட்டம் பாராளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்டபொழுது. கோட்டாபய ராஜபக்ஷவினுடைய கட்சியினர் அதைக் குழப்புவதற்காக பாராளுமன்றத்தின் நடுவிலே நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மூன்றே மூன்றுபேர் பேசினோம். அது நிறைவேற்றப்பட்டது. அதுவும் சரியாக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை ஆனால். நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த விசாரணைகள் உடனடியாக ஆரம்பமாக்கப்படவேண்டும். இந்த வாக்குறுதி சஜித் பிரேமதாசவினுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே சொல்லப்பட்டுள்ளது. அரசியல் தீர்வு சம்மந்தமாக பாராளுமன்றமே அரசியல் சபையாக மாற்றப்பட்டு பல அறிக்கைகள் கொடுக்கப்பட்டு இறுதியிலே இந்த வருடம் ஜனவரிமாதம் 16 ஆம் திகதி ஒரு மாதிரி வரைபும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. நெடும்தூரம் வந்திருக்கின்றோம். இதெல்லாம் திடீரென்று உருவானவைகள் அல்ல. இன்னும் முடிவை எய்தவில்லை. அது உண்மை. ஆனால். இவ்வளவுதூரம் வந்ததென்பதும் உண்மை. இன்னும் சற்று தூரம் செல்ல வேண்டியிருக்கின்றது. அதை சஜித் பிரேமதாச தலைமையிலே இதுவரை செய்த ஒன்றையும் விரயமாக்காமல் செய்து முடிப்பதற்கான ஒரு அவகாசத்தை நாங்கள் கேட்கிறோம். அதனாலே அவருக்கு வாக்களிக்கும்படி சொல்லுகின்றோம். ஒரு கொடூரன் இந்த பதவிக்கு வரக்கூடாது அதைத் தடுக்க வேண்டும். மற்றவரோடு நாங்கள் முன்னே பயணம் செய்வதற்கு இடமிருக்கின்றது. அதற்கான சந்தர்ப்பத்தையும் நாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவுதான். இலகுவான தெரிவு. இந்த தேர்தலிலே தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலே வேறு தேர்வொன்றும் இருந்திருக்க முடியாது. ஆகவே எங்களுடைய தெரிவு தேர்தலிலே முடிவாக வரவேண்டுமாக இருந்தால். தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். அதாவது தமிழ் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். மக்களைவாக்களிக்கப் பண்ணவேண்டும். எங்களுடைய தீர்மானத்திலே உறுதியாக நிற்க வேண்டும்.\nவாக்களிக்கப்படவிருக்கின்ற ஒவ்வொருவரும் சென்று அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும். மக்களைத்திசை திருப்புவதற்காக பொய்யான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. தமிழ் மக்களுக்கு கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. ஒரேயொரு புள்ளடிமட்டும் போடுங்கள். வாக்குச் சீட்டை இரண்டாக மடித்து நடுவிலே பாருங்கள். நடுப்பகுதியிலே அன்னச்சின்னத்திற்கு எதிரே ஒரு புள்ளடியை போடுங்கள். இந்த இலகுவான அறிவுரையை அனைத்து மக்களுக்கும் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. இறுதி நேரத்திலே நாங்கள் செய்கின்ற இந்த பரப்புரையிலே மக்கள் அதிகமாக வாக்களிக்கப்படவேண்டும். வாக்களிக்கின்ற அனைவரும் அன்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அதைச் செய்தால்தான் நாங்கள் திரும்பவும் ஒரு முறையாக அந்தக் கொடுங்கோல் ஆட்சியை தடுத்து நிறுத்தபவர்களாக நாங்கள் இருப்போம். என்று தெரிவித்தார்.\nதீபாவளித் தீர்வுகளை இல்லாமலாக்கியவர்கள் ராஜபக்ஷவினரே. இரா.சாணக்கியன்\nபுளியங்குளம் வைத்தியசாலை வைத்தியரை தாக்க முயற்சி\nஅதிகாரப் பகிர்வு வேண்டுமென்றால் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் -கூட்டமைப்பு\nதூய்மையான நிர்வாகம் மாத்திரமே நாட்டிற்கு தேவை- சஜித்\nதிங்கட்கிழமை மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் மட்டு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.\nஜனாதிபதி தேர்தல் – வழமையைவிட தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு\n9 மாத குழந்தையின் தாய் கொலை செய்யப்பட்ட விவகாரம் – கொலையாளி கணவனா\nமக்களுக்கு மாத்திரமே பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளேன்- கோட்டாபய\n17 ஆம் திகதி மொட��டு மலரும் பொதுஜன பெரமுன இளைஞர் அணி தலைவர் ஹரிபிரதாப்\nவாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கு இறுதி சந்தர்ப்பம்\nசஜித்தின் வெற்றி தமிழரின் ஒற்றுமை\nஅதிகாரப் பகிர்வு வேண்டுமென்றால் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் -கூட்டமைப்பு\nதூய்மையான நிர்வாகம் மாத்திரமே நாட்டிற்கு தேவை- சஜித்\nஜனாதிபதி தேர்தல் – வழமையைவிட தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு\n9 மாத குழந்தையின் தாய் கொலை செய்யப்பட்ட விவகாரம் – கொலையாளி கணவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/220446?_reff=fb", "date_download": "2019-12-07T12:24:34Z", "digest": "sha1:47QB6UJURZ7LCZK7HPNGH5GH3UUTEQEV", "length": 9153, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணிலின் செல்லப்பிள்ளைகள்! அவர்களைப் பிரிக்கவே முடியாது: மஹிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணிலின் செல்லப்பிள்ளைகள் அவர்களைப் பிரிக்கவே முடியாது: மஹிந்த\nசம்பந்தன் - சுமந்திரன் - மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செல்லப்பிள்ளைகளாக மாறியுள்ளனர். அவர்களை ரணிலிடம் இருந்து ஒருபோதும் பிரித்தெடுக்கவே முடியாது. அதனால்தான் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் ரணிலின் தலையை மீண்டும் காப்பாற்றியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முடிவில்தான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வெற்றி, தோல்வி தங்கியுள்ளது என்று நான் ஏற்கனவே தெரிவித்திருத்தேன். அதற்கமைய எல்லாம் நடந்து முடிந்துள்ளது.\nபிரேரணை தொடர்பில் ரணிலுடன் அவரின் செல்லப்பிள்ளைகளான கூட்டமைப்பினர் பல தடவைகள் பேச்சுகள் நடத்துவது போல் பாசாங்கு செய்துவிட்டு அவரின் தலையை மீண்டும் காப்பாற்றிவிட்டனர்.\nபிரேரணையை கூட்டமைப்பினர் எதிர்ப்பார்கள் என்றுதான் நாம் நினைத்திருந்தோம். அதன்படி அவர்கள் செய்துள்ளார்கள்.\nஅவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தமிழ் மக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். தீர்மானம் தோற்றாலும் இந்த அரசு கவிழ்வது உறுதி. அது விரைவில் நடக்கும் என தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/02/55.html", "date_download": "2019-12-07T11:40:36Z", "digest": "sha1:4M2BQWNSK2POYEF3G2XOE7XQXSQIN7YI", "length": 21934, "nlines": 245, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ முகைதீன் அப்துல் காதர் (வயது 55)", "raw_content": "\nசவுதியில் வாகனம் ஓட்டுனர் மொபைலில் பேசுவதை கண்காணி...\nசவுதி விசிட் விசா அதிகப்பட்சமாக 180 நாட்கள் மட்டும...\nஅமீரகத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன...\nஓமனில் மார்ச் 22 முதல் நாட்டுக்கு அனுப்பும் பணத்தி...\nதஞ்சை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற...\nஅதிரை அரசு மருத்துவனையில் டாக்டர் ஹாஜா முகைதீனுக்க...\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்...\nதஞ்சையில் ரூ.35.39 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த...\nகுவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கான மருத்துவ...\nசவுதி ரியாத், ஜித்தாவில் நவீன போக்குவரத்து பஸ்கள் ...\nஅமெரிக்காவில் ஆளூர் ஷா நவாஸ்க்கு AAF சார்பில் சிறப...\nதுபை விமான நிலைய ரன்வே மேம்பாட்டு பணிக்காக 2019 ஆம...\nமரண அறிவிப்பு ~ சபியா அம்மாள் (வயது 78)\nஅதிராம்பட்டினத்தில் டாக்டர் ஹாஜா முகைதீன் அரசுப் ப...\nஆந்திரா எம்.எல்.ஏ வுக்கு அதிராம்பட்டினத்தில் சிறப்...\nஹஜ் உம்ரா பயணிகளுக்கான புதிய தாயிப் விமான நிலைய கட...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்...\nசவ���தியில் கெட்டுப்போன மருந்து, உணவுப் பொருட்கள் கு...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி ...\nமார்ச் 20 ல் ஓமன் விமான நிலையத்தின் புதிய டெர்மினல...\nஓமன் சுற்றுலா விசா ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பி...\nமூதாட்டியின் கண்கள் தானம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் (வயது 7...\nதுபையில் கார் வைத்திருப்போர் புதிய வடிவ நம்பர் பிள...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nஅதிராம்பட்டினத்தில் ஜெ.70-வது பிறந்த நாள் விழா\nபிலால் நகரில் இடம் வாடகைக்கு \nஅதிராம்பட்டினத்தில் இருந்து படிக்கட்டு பயணத்தை தவி...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் பயணிகள்...\nஜார்க்கண்ட் மாநில அரசைக் கண்டித்து அதிராம்பட்டினத்...\nமல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ரூ.60 கோடியில் ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற நற்சான்றிதழ் கட்டாயமில...\nமும்பையில் சூடான சட்னி சட்டிக்குள் தவறி விழுந்து 1...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கோளரங்கம் ...\nமரண அறிவிப்பு ~ மீ.மு கமாலுதீன் (வயது 61)\nகாதில் மாட்டியபடி சார்ஜ் செய்து கொண்டிருந்த போது ப...\nசெல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர் நிரப்ப மோட்டார் ம...\nசவுதியில் தீ விபத்தில் தாயை இழந்து வாழும் 2 குழந்த...\nஓமனில் சுமார் கி.மு 3,100 ஆண்டுகளுக்கு முந்தைய தொழ...\nமகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா ...\nஅதிராம்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி ரயில் நிலை...\nஆஸ்திரேலிய ஆழ்கடலில் 'உலகின் அசிங்கமான மிருகம்' உட...\nதுபை இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்க்...\nமரண அறிவிப்பு ~ முகைதீன் அப்துல் காதர் (வயது 55)\nமகள்களின் வரதட்சணைக்காக சவுதியிலிருந்து 25 ஆண்டுகள...\nபுனித ஹஜ் பயணிகளின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் ...\nஆண் குழந்தைக்காக 30 வயது பெண்ணை மணந்த 83 வயது முதி...\nதுபையில் புதிதாக ஒட்டகப்பால் பவுடர் அறிமுகம் \nஅமீரகத்தில் பெரும் தீ விபத்தை தடுக்க உதவிய 10 வயது...\nபைலட் ஆக ஆசைப்பட்ட 11 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற...\nதுபையில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பார்க்கிங் கட்டணம்...\nதுபை மெட்ரோ சேவையில் காணப்படும் 4 முக்கிய குறைகள்\nதுபையில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செல...\nSSLC, +1, +2 பொதுத் தேர்வுகள் முன்னேற்பாடு பணிகள் ...\nசேதுபாவாசத்திரம் அருகே மருத்துவ முகாம் (படங���கள்)\nகிராமங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆ...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை மாவட்டத்தில் வரும் பிப்.26 ல் பள்ளிகளில் குட...\nசவுதி ரியாத் ~ ஹாயில் இடையே தினசரி ரயில் போக்குவரத...\nஅமீரகத்தில் காற்றும் ~ தூசும் வீசும்: வானிலை முன்ன...\nஅதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தின விழா...\nநாம் தமிழர் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் த...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளைய...\nமரண அறிவிப்பு ~ ராபியா அம்மாள் (வயது 80)\nசவுதியில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட பாறைச் சிற்ப...\nதுபையில் புதிய மினி பேருந்து சேவை பரிசோதனை அடிப்பட...\nசவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகர...\nவித்தியாசமான காரணங்களுக்காக விமானம், கப்பலில் இருந...\nசவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முத...\nமரண அறிவிப்பு ~ ராபியா பேகம் (வயது 24)\nபட்டுக்கோட்டை மருத்துவமனை சீர்கேட்டைக் கண்டித்து இ...\nவிஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும் ~ குரானின் வாசகம...\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சி...\nகைப்பையுடன் எக்ஸ்-ரே மெஷினுக்குள் நுழைந்த சீனப் பெ...\nரயில்வே கேட்டை மூடும் முடிவைக் கண்டித்து பிப். 28 ...\n6 மாதம் பிரான்ஸ், 6 மாதம் ஸ்பெயின் என நாட்டை மாற்ற...\nஷார்ஜா சிறையிலுள்ள பெற்றோர்களுடன் பிள்ளைகள் வீடியோ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 80)\nஅமீரக கீழத்தெரு மஹல்லா இளைஞர்கள் அமைப்பின் புதிய ந...\nஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்...\nஅதிராம்பட்டினம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட த...\nதஞ்சையில் சிறு வெங்காயம் மற்றும் தென்னை நீரா பானம்...\nமரண அறிவிப்பு ~ ஹவ்வா அம்மாள் (வயது 82)\nதாயும் சேயும் ~ மிருகங்களின் அழகான புகைப்படத் தொகு...\nதஞ்சை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் கண்டறிய கள ...\nநீட் தேர்வு பயிற்சி: மாணவர்கள் - பெற்றோர்கள் கலந்த...\nசர்வதேச விருது பெற்ற புகைப்படம்\nடாலர் இல்லாமல் திர்ஹம் ~ ரூபாய் நேரடி வர்த்தக ஒப்ப...\nபிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து 5 மாதம் சி...\nடிரம்ப்பின் இமிக்ரேஷன் சட்டத்தால் நாடு கடத்தப்பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் திமுக ஆய்வுக்கூட்டம் (படங்கள்)...\nஇங்கிலாந்தில் போலீஸிடமிருந்து தப்பிக்க நூதனமாக ஒளி...\nஅமெரிக்க விமானத்தின் எஞ்சின் மேல்��ூடி கழன்று விழுந...\nமணிமாலா மரணத்திற்கு நீதி கேட்டு ~ செவிலியர்கள் ஆர்...\nஅமீரக இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இருநாடுகளின் ...\n சிம்லா ~ கண்கவர் காட்சிகள் (படங்கள்)\nசிமெண்ட் டேங்கர் லாரிக்குள் ஒழிந்து கொண்டு ஓமனிலிர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nமரண அறிவிப்பு ~ முகைதீன் அப்துல் காதர் (வயது 55)\nஅதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் எல்.பி அபுசாலிகு அவர்களின் பேரனும், மர்ஹூம் சந்தன மலை சாபு என்கிற அகமது லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் பிச்சை தம்பி அவர்களின் மருமகனும், மர்ஹூம் முகமது புகாரி ஆலிம் அவர்களின் சகோதரி மகனும், பசீர் அகமது அவர்களின் மாமனாரும், அகமது ஜலாலுதீன், அகமது பதுருதீன் ஆகியோரின் தகப்பனாரும், நிஜார் முகமது, முகமது சாதிக், முகமது சித்திக் ஆகியோரின் பாட்டனாருமாகிய முகைதீன் அப்துல் காதர் (வயது 55) அவர்கள் நேற்று இரவு சின்ன நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (22-02-2018) காலை 11 மணியளவில் மரைக்காயர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_96722.html", "date_download": "2019-12-07T11:19:16Z", "digest": "sha1:4CZCLSKTN76LUIZT5O646MEPB573KZPV", "length": 17666, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - கூட்டத்தில் 6 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு", "raw_content": "\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான புதிய தேர்தல் அறிவிப்பாணை இன்று மாலை வெளியாக வாய்ப்பு - மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மீண்டும் மழை - திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதால் நீர்நிலைகளுக்கு வரத்து அதிகரிப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - கூட்டத்தில் 6 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, மாநில தேர்தல் ஆணையர் திரு. பழனிச்சாமி தலைமையில், 6 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.\nதமிழகத்தில், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாநில தேர்தல் ஆணையர் திரு. பழனிச்சாமி தலைமையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் புதிதாக உருவாகி உள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.\nபெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கு : ஒரு ஆயுள், 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கையை முன்னிட்டு கேக்‍ தயாரிக்‍கும் திருவிழா தொடக்‍கம் - பிரபல சமையல் கலைஞர் தாமு பங்கேற்பு\nசேதமடைந்துள்ள தூத்துக்‍குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலை : பயண நேரம் இரட்டிப்பாவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 17 கட்டங்களாக 422 இதுவரை பேரிடம் நேரில் விசாரணை\nதிருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்த 3-வது நாளில் பெண் உயிரிழப்பு - செவிலியர்களின் கவனக்‍குறைவே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு\nநாகை அரசு மருத்துவக்‍கல்லூ���ி அமைப்பதில் போட்டி : அமைச்சர் - எம்.எல்.ஏ. இடையே மோதல்\nநெல் ஜெயராமனின் முதலாமாண்டு நினைவஞ்சலி : நெல் ஜெயராமனின் பெயரில் விருது வழங்க அரசுக்கு கோரிக்கை\nஓமலூர் அருகே குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் : காவல்துறை அதிகாரிகள் விசாரணை\nசென்னையை அருகே கொள்ளையர்களின் அராஜகத்தால் தவறி விழுந்த பெண் - மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு\n5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கு : குற்றவாளிக்‍கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nபெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கு : ஒரு ஆயுள், 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கையை முன்னிட்டு கேக்‍ தயாரிக்‍கும் திருவிழா தொடக்‍கம் - பிரபல சமையல் கலைஞர் தாமு பங்கேற்பு\nசேதமடைந்துள்ள தூத்துக்‍குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலை : பயண நேரம் இரட்டிப்பாவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு\nஇந்தியாவில் பாம்பு கடிக்கு அளிக்கப்பட்டு வரும் விஷ முறிவு சிகிச்சைகள் திறனற்றதாக உள்ளதாக ஆய்வில் தகவல்\nமாசு காரணமாக இந்தியர்களின் ஆயுள்காலம் குறையவில்லை : மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகர் தகவல்\nபிற நெட்வொர்க்‍குகளுக்‍கு இலவச அழைப்புகள் : வோடபோன், ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் அறிவிப்பு\nமும்பை தாக்‍குதல் சம்பவம் : குற்றவாளிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என இந்தியா கடும் குற்றச்சாட்டு\nபிரிட்டனில் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட மின்நிலைய கோபுரங்கள் - சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன\n6 ஆண்டுகளில் 3.18 லட்சம் குழந்தைகள் காணவில்லை : மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி தகவல்\nஜனவரி 10-ம் தேதிக்‍கு முன்னதாக டெல்லிக்கு தேர்தல் : நிலுவை திட்டங்களை நிறைவேற்ற கெஜ்ரிவால் தீவிரம்\nபெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கு : ஒரு ஆயுள், 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ர ....\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கையை முன்னிட்டு கேக்‍ தயாரிக்‍கும் திருவிழா தொடக்‍கம் - ....\nசேதமடைந்துள்ள தூத்துக்‍குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலை : பயண நேரம் இரட்டிப்பாவதாக வாகன ஓட்டிக ....\nஇந்தியாவில் பாம்பு கடிக்கு அளிக்கப்பட்டு வரும் விஷ முறிவு சிகிச்சைகள் திறனற்றதாக உள்ளதாக ஆய்வி ....\nமாசு காரணமாக இந்தியர்களின் ஆயுள்காலம் குறையவில்லை : மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/23258-2013-03-16-18-45-24", "date_download": "2019-12-07T13:02:18Z", "digest": "sha1:7FJ5URUVNEYHYWT3276UOSTPHURJCGZP", "length": 10363, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "வெண்மணி போலில்லை", "raw_content": "\nவெண்மணி முதல் கயர்லாஞ்சி வரை: தலித்துகளுக்கு எதிரான வன்முறையின் வரலாறு\nவரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி\nதிசம்பர் 24 - தந்தை பெரியார் நினைவு நாள்\nவெண்மணி - பெரியாரின் எதிர்வினை\nகீழ்வெண்மணி – மேலவளவு படிப்பினைகள்\nஅன்று மதவெறிக் கூட்டத்தின் அடியாள்; இன்று தலித் முஸ்லீம் ஒற்றுமைப் படையின் தளபதி\nதலித்தியத்திலிருந்து உலகைப் பார்க்க வேண்டும்\nகாஷ்மீருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் தேவை 35ஏ சட்டப் பிரிவு\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nவெளியிடப்பட்டது: 17 மார்ச் 2013\nஒரு குண்டூசியில் எழுபத்திரண்டு உழைப்பிருப்பது\nஅந்தளவில் நீங்கள் 'பெரியமனது' படைத்தவர்கள்தான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள��� மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/02/22/", "date_download": "2019-12-07T11:56:39Z", "digest": "sha1:YVNSLJBHASQVFC6VV2EIMD47DTGETD7A", "length": 6432, "nlines": 127, "source_domain": "www.thamilnaatham.media", "title": "22 | February | 2019 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nநிறைவேற்று அதிகார முறமை – பாராளுமன்ற முடிவுக்கு கட்டுப்படுவதாக மைத்திரி அறிவிப்பு:\nஉலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக ஈழத் தமிழ் பெண்\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nயாழில் அமைகிறது \"தொழில்நுட்ப பூங்கா\" – இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து:\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளித்தது பிரித்தானிய நீதிமன்று\nஉலக செய்திகள் December 7, 2019\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்: கோத்தாபய ராஜபக்ச\n“இலங்கையில் இரு தேசம்” எனும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு இலங்கையின் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும்...\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கைத்...\nதென் ஆபிரிக்கா செல்லும் யாழ் வீராங்கனைகள்\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/19165307/1247165/Amalapaul-teaser-record.vpf", "date_download": "2019-12-07T11:47:02Z", "digest": "sha1:5LGFFTUO23NLJAR2KOOX6XQ2CSWBIOEG", "length": 13929, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அமலா பாலின் ஆடை டீசர் படைத்த சாதனை || Amalapaul teaser record", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமலா பாலின் ஆடை டீசர் படைத்த சாதனை\nராட்சசன் படத்திற்குப் பிறகு அமலாபால் நடிப்பி��் உருவாகி இருக்கும் ‘ஆடை’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nராட்சசன் படத்திற்குப் பிறகு அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆடை’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nமேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமாரின் இயக்கத்தில் அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆடை படத்தின் டீசர் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ‘ஆடை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.\nதணிக்கை குழுவால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்த படத்தில் சவாலான, துணிச்சல் மிக்க காட்சிகளில் அமலா பால் நடித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ராட்சசன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் அவர் நடித்துள்ளார்.\nஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இதில் சில காட்சிகளில் அமலா பால் ஆடையின்றி நடித்துள்ளார். அவ்வாறு ஆடை இல்லாமல் அமலா பால் நிர்வாணமாக நடித்த காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன. ஆபாசமோ விரசமோ இல்லாமல் இந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த டீசர் வெளியாகி 22 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. பெரிய ஹீரோக்களுக்கு நிகராக ‘ஆடை’ டீசர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது.\nஆடை பற்றிய செய்திகள் இதுவரை...\nஆடை இந்தி ரீமேக்கில் கங்கனாவா\nஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன்\nஆடை வெளியாக பண உதவி செய்த அமலாபால்\nவிளையாட்டு வினையாகும்- ஆடை விமர்சனம்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nமேலும் ஆடை பற்றிய செய்திகள்\nசுபாஸ்கரன் வரலாறை படமாக்க போட்டி போடும் மணிரத்னம், முருகதாஸ்\nஅக்னி நட்சத்திரம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nமஞ்சு வாரியர் கொடுத்த புகாரில் பிரபல மலையாள இயக்குனர் கைது\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த அஜித் பட நடிகை\nஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்த ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nவைரலாகும் அமலாபாலின் குளியலறை படம் ஹாலோவீன் திருவிழாவில் அமலாபால் அமலாபால் வேடத்தில் கங்கனா ரணாவத் அமலாபால் கவர்ச்சி உடையில் மலையேறும் சாகசத்தை வரவேற்ற ரசிகர்கள்\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம் ஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் - காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகர் நான் அப்படி செய்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை - மீனா வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/4250s/bluetooth", "date_download": "2019-12-07T11:03:26Z", "digest": "sha1:ZZ5TQDEOIDNBKMLA3XMJBMCWR6K3QHNH", "length": 5481, "nlines": 95, "source_domain": "driverpack.io", "title": "Acer 4250s Bluetooth ப்ளூடூத் சாதனம் வன்பொருள்கள் | Windows க்கு பதிவிறக்கவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer 4250s மடிக்கணினி Bluetooth ப்ளூடூத் சாதனம் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஉங்களுக்கு தேவையான வன்பொருள்கள் Bluetooth ப்ளூடூத் சாதனங்கள் ஆக Acer 4250s மடிக்கணினி விண்டோஸ் Windows அனைத்து அமைப்புகள் தகவல் காணப்படவில்லை. DriverPack வன்பொருள்தொகுப்பு பதிவிறக்கம் தானியங்கி முறையை பின்பற்றவும்.\nBluetooth ப்ளூடூத் சாதனங்கள் உடைய Acer 4250s லேப்டாப்\nவன்பொருள்களை பதிவிறக்குக Bluetooth ப்ளூடூத் சாதனங்கள் ஆக Acer 4250s மடிக்கணினிகளுக்கு இலவசமாக.\nவகை: Acer 4250s மடிக்கணினிகள்\nதுணை வகை: Bluetooth ப்ளூடூத் சாதனங்கள் க்கு Acer 4250s\nவன்பொருள்களை பதிவிறக்குக Bluetooth ப்ளூடூத் சாதனம் ஆக Acer 4250s விண்டோஸ் Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 மடிக்கணினிக்கு அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nAcer AO531h Bluetooth ப்ளூடூத் சாதனங்கள்Acer AO533 Bluetooth ப்ளூடூத் சாதனங்கள்Acer AO725 Bluetooth ப்ளூடூத் சாதனங்கள்Acer AO752 Bluetooth ப்ளூடூத் சாதனங்கள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2011/04/18/%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-07T11:22:18Z", "digest": "sha1:DPUAYZHIA42HYMH2FHCL6ATEQFQZG2Q5", "length": 7172, "nlines": 109, "source_domain": "lathamagan.com", "title": "வன ரகசியம் – திண்ணை இதழில் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nஉறிஞ்சுதாளின் ஈரம் – உயிரோசையில்\tவார்த்தைக்குள் வராத எழுத்துக்கள்\nவன ரகசியம் – திண்ணை இதழில்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nசோகக் கவிதைகள் உங்களுக்கு உவப்பானவை\nசொல்வதற்கு வழியற்று கூனி நிற்பவன்\nஎன் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வது\nஆழங்களில் இனி அமைதியாய் இருக்கட்டும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉறிஞ்சுதாளின் ஈரம் – உயிரோசையில்\tவார்த்தைக்குள் வராத எழுத்துக்கள்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/central-govt-notice-issue-to-ltte/", "date_download": "2019-12-07T11:42:22Z", "digest": "sha1:XPYHRVEYMESROSMGX55I2QV4HMGNFJQH", "length": 12858, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "விடுதலை புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கி��ைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..\nஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் ..\nவிடுதலை புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்…\nவிடுதலை புலிகள் இயக்கம், இந்தியாவில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், 1987 ஆம் ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், விடுதலை புலிகள் இயக்கத்தை சட்ட விரோத இயக்கம் என்று அறிவிக்க போதுமான காரணம் உள்ளதா, இல்லையா என விசாரணை செய்வதற்காக\nடெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.\nஇந்த நடுவர் மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விடுதலை புலிகள் இயக்கத்தை சட்ட விரோத இயக்கமாக அறிவிக்கக் கூடாது.\nஇந்த மாதம்1 1 ஆம் ஆம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில், விளக்கம் அளிக்க, ஜூலை 26ம் தேதி வரை, கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postகாங்கிரசில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம் Next Postபிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் ���கவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/son-meets-his-mother-after-40-years-q1itjb", "date_download": "2019-12-07T11:21:46Z", "digest": "sha1:PD3JY6EJGM26DA5AV2IWEERSZGAEL377", "length": 12816, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "40 வருடங்களுக்கு பிறகு தாயை தேடி கண்டுபிடித்த மகன்..! இடைவிடாத பாசப்போராட்டத்திற்கு இறுதியில் கிடைத்த வெற்றி..!", "raw_content": "\n40 வருடங்களுக்கு பிறகு தாயை தேடி கண்டுபிடித்த மகன்.. இடைவிடாத பாசப்போராட்டத்திற்கு இறுதியில் கிடைத்த வெற்றி..\n2 வயதில் தத்துக்கொடுக்கப்பட்ட மகன் 42 வயதில் பெற்ற தாயுடன் சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.\nசென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மனைவி தனலட்ச��மி. இந்த தம்பதியினருக்கு ராஜன், டேவிட் என இரண்டு மகன்கள் பிறந்துள்ளனர். குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக கடந்த 1976 ம் ஆண்டு தனது மகன்களுடன் அங்கிருக்கும் ஒரு காப்பகத்தில் சென்று தனலட்சுமி தங்கியுள்ளார். பின்னர் மற்ற குழந்தைகள் ஏக்கம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக மகன்களை காப்பகத்தில் விட்டுவிட்டு தனலட்சுமி வெளியேறி விட்டார். அவ்வப்போது போய் பார்த்து மட்டும் வந்துள்ளார்.\nஇதனிடையே டென்மார்க்கில் இருந்து தமிழகம் வந்திருந்த தம்பதியினர் இருவரையும் தத்தெடுத்து சென்றுள்ளனர். அதன்பிறகு அவர்கள் அனுப்பிய டேவிட்டின் புகைப்படம் மட்டுமே தனலட்சுமியிடம் இருந்துள்ளது. இதற்கிடையில் தான் தத்தெடுக்கப்பட்ட விபரம் டேவிட்டிற்கு தெரிய வந்துள்ளது. அதன்பிறகு தன்னை பெற்றெடுத்த தாயை பார்க்க விரும்பி கடந்த 2013 ம் ஆண்டு தமிழகம் வந்துள்ளார். சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். ஆனாலும் தனது தாயை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇதனால் தனது விபரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தாயை தேடி வந்தார். அதைப்பார்த்து தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று அவருக்கு உதவ முன்வந்தது. கடந்த ஆறு வருடங்களாக அந்த அமைப்பின் உதவியுடன் தனது தாயை டேவிட் தீவிரமாக தேடிக்கொண்டிருந்தார். அதற்கு பலனாக தனலட்சுமி மணலியில் வசிப்பது தெரிய வந்தது. சுமார் 40 வருடங்களுக்கு பிறகு முதன்முதலாக தனது தாயுடன் கடந்த பிப்ரவரி மாதம் வீடியோ கால் மூலமாக பேசினார்.\nஇந்த நிலையில் தனலட்சுமியை நேரில் சந்திப்பதற்காக நேற்று முன்தினம் மாலை டேவிட் தமிழகம் வைத்தார். இரண்டு வயதில் கைக்குழந்தையாக பார்த்த மகனை 42 வயது வாலிபராக பார்த்த தனலட்சுமி உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். தாயை கட்டியணைத்து டேவிட்டும் அழுதார். இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் கலங்கச் செய்தது. டேவிட்டிற்கு சுத்தமாக தமிழ் தெரியவில்லை. இதனால் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் தாயிடம் பேசி வருகிறார்.\nஇதனிடையே டென்மார்க்கில் வசிக்கும் தனது அண்ணனையும் விரைவில் அழைத்து வர இருப்பதாக தாயிடம் டேவிட் கூறியுள்ளார். 40 வருடங்களுக்கு பிறகு ஒன்றிணைந்திருக்கும் தாயும் மகனும் மட்டுமில்லாது உறவினர்களும் நெகிழ்ச்சியில் இருக்கின்றனர்.\nபெட்ரோல் விற்பனையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு..\n\"எங்களை வாழ விடுங்கள்\" மெரீனா துப்பாக்கிச்சூடு.. நினைவு தினத்தில் கண்ணீர் வடிக்கும் மீனவர்கள்..\nஉண்மையான கெத்து , கம்பீரம் தமிழ்நாட்டுலதான் இருக்குது.. வேட்டி சட்டைக்கு மாறிய வெளிநாட்டு பயணிகள்..\n15 வயது சிறுமியுடன் 25 வயது வாலிபர் பொது இடத்தில் உறவு.. தலையில் அடித்து இழுத்துச் சென்றது போலீஸ்..\nஉருவாகிறது அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 48 மணி நேரத்திற்கு கொட்டித்தீர்க்கபோகும் கனமழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\nஆபாச படம் பார்த்தவங்க 3000 பேரின் லிஸ்ட் ரெடி.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..\nஎன் பொண்ணு மேலயே யூரின் போறான்.. நடிகை ஜெயஸ்ரீ கணவர் மீது அதிரவைக்கும் குற்றச்சாட்டு வீடியோ..\nமாடி மேல் இருந்து தவறி விழுந்த குழந்தை.. கேட்ச் பிடித்து நொடியில் காப்பாற்றிய மக்கள்..\nஆசிட் வீசுவேன் என கதிகலங்க செய்த காதலன்.. லைவ் வீடியோவில் கதறி கதறி அழுத நடிகை அஞ்சலி அமீர்..\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\nஆபாச படம் பார்த்தவங்க 3000 பேரின் லிஸ்ட் ரெடி.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..\nஎன் பொண்ணு மேலயே யூரின் போறான்.. நடிகை ஜெயஸ்ரீ கணவர் மீது அதிரவைக்கும் குற்றச்சாட்டு வீடியோ..\nநீ கவலைப்படாதடா தம்பி.. நாங்க இருக்கோம்.. இளம் வீரருக்கு நம்பிக்கையளித்த கேப்டன் கோலி\nஇந்த 30 வீரர்களில் டி20 உலக கோப்பை அணியில் 10 பேருக்கு இடம் கன்ஃபார்ம்.. 5 இடத்திற்கு 20 பேர் போட்டி\nகைலாசாவை அறிவித்து பீலா... கோமாளித்தனத்தால் சிக்கி சின்னாபின்னமாகப் போகும் நித்யானந்தா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D._%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-07T11:08:34Z", "digest": "sha1:DTT4CNDY7UAOB3QZFKLEFEAH7XUB3LCO", "length": 4366, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பகுப்பு:கட்டளைக். உள்ள பக்கங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"பகுப்பு:கட்டளைக். உள்ள பக்கங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:கட்டளைக். உள்ள பக்கங்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:கட்டளைக். உள்ள பக்கங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகட்டளைக். ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/apr/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D18-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2899555.html", "date_download": "2019-12-07T11:42:21Z", "digest": "sha1:JFHURLBEMMSGUEEBAAL2QNIAN2RZ3W73", "length": 7320, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏப்.18-இல் ஏலம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகுற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏப்.18-இல் ஏலம்\nBy DIN | Published on : 14th April 2018 12:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூரில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏப்ரல் 18-ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமல் பிரி��ு) ஆர். ஜான் ஜோசப் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதிருவாரூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட மதுவிலக்குக் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள வாகனங்கள் மீது அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொது ஏலம் நடைபெறுகிறது.\n6 நான்கு சக்கர வாகனங்கள், 28 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 34 வாகனங்கள் பங்கேற்கும் இந்த பொது ஏலமானது, ஏப்.18-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/206349?ref=archive-feed", "date_download": "2019-12-07T11:28:00Z", "digest": "sha1:52FU6RJ25L253NKYYF5BNYOK6ZX3W7JM", "length": 7457, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "நள்ளிரவில் பெண் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கிசூடு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநள்ளிரவில் பெண் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கிசூடு\nநள்ளிரவில் டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்த பெண் பத்திரிக்கையாளர்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநொய்டாவை சேர்ந்த மிதாலி சந்தோலா என்கிற பெண் பத்திரிக்கையாளர் நேற்று இரவு 12.30 மணிய��வில் டெல்லி நோக்கி தன்னுடைய காரில் சென்றுகொண்டிருந்துள்ளார்.\nஅப்போது முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் அவருடைய கார் மீது முட்டை மற்றும் கற்களை வீசியெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஅதனை பொருட்படுத்தாமல் மிதாலி, காரை ஓட்டிக்கொண்டே சென்றுள்ளார். திடீரென அந்த நபர்கள் கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சுட ஆரம்பித்துள்ளனர்.\nஇதில் ஒரு குண்டு கார் கண்ணாடியை துளைத்துக்கொண்டு அவருடைய கையை பதம் பார்த்துள்ளது.\nஇந்த நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மிதாலிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால், குடும்பத்தை சேர்ந்த யாரேனும் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-01-27/international", "date_download": "2019-12-07T12:11:14Z", "digest": "sha1:QJJGHZWPW2KLDT44YRNEMOAJYSOZP7DB", "length": 20508, "nlines": 296, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாடுகடத்தப்பட இருந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் அகதி ஒருவர் மரணம்\nபலத்த கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் நிலமீட்புப் போராட்டம்\nகறுப்பு அறிக்கையாக மாறுவதற்கு முன்னோடியாக வெள்ளை அறிக்கையாக மாறும் உத்தேச நகல் அரசியல் யாப்பு\nபுலம் பெயர் தமிழர்களுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் பதவி நீக்குமாறு மைத்திரிக்கு கடும் அழுத்தம்\nஉத்தரதேவியில் யாழ். சென்ற அமைச���சர் பொன்னாடை போர்த்தி வரவேற்ற மாவை\nதனித்து போட்டியிட்டால் தாமரை மொட்டு ஒருபோதும் மலராது\n சிறுமி பலாத்காராத்தில் சிக்கிய காம கொடூரர்களின் பின்னணி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை காப்பாற்றும் முயற்சியில் இலங்கை இராணுவம்\nஇந்திய அரசாங்கத்திடம் வடக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை\nதமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் நள்ளிரவில் புகுந்து அடித்து நெருக்கிய மர்மநபர்கள்\nதிரிபுராவில் சிறைப்படுத்தப்பட்டுள்ள அகதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்\nயாழ். மாவட்ட போராளிகள் மற்றும் இளையோர் சந்திப்பு\nவவுனியா ஆலயத்தில் திருட்டு முயற்சி ஆலய மணியினால் தப்பியோடிய திருடர்கள்\nஓப்பரேஷன் விஜய் என்றால் என்ன இந்திய இராணுவ ரகசியங்களின் பின்னணி\nகாணி முறைப்பாடுகள் தொடர்பான வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையின் விசாரணைகள் ஆரம்பம்\nகிழக்கின் கல்வி வளர்ச்சிப்போக்கானது வீழ்ச்சியடைந்துள்ளது\nஇலங்கை இந்து சம்மேளனத்தின் செயற்பாடு சிறுபான்மை இனத்தவரை கொச்சைப்படுத்துகிறது\nயானை பசிக்கு சோளப் பொறி போல உயர்ந்துள்ள இந்த சம்பளம் மக்களுக்கு ஏற்புடைய ஒன்றல்ல\nவவுனியா வடக்கு வீட்டுத் திட்டத் தெரிவில் முறைகேடு உள்ளதாக குற்றச்சாட்டு\nவவுனியாவில் பொலிஸாரால் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nதொழிற்சங்கங்களின் சந்தாவை நிறுத்துமாறு மலையக இந்து குருமார் ஒன்றியம் கோரிக்கை\nதிடீரென தீப்பற்றிய இறைச்சி விற்பனை நிலையம்\nஎதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச்செல்லும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பதற்றம்\nதமிழரின் இலக்கை அடைய ஓரணியில் பயணிப்போம்\nஎன்னால் தனித்து அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வர முடியாது\nமுல்லைத்தீவில் சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் முற்றுகை\nபுதிய தலைமைத்துவத்திற்கு பொருத்தமானவர்கள் யார்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 750 ரூபாய் சம்பள உயர்வு\nகொழும்பு சென்றதும் அனைவரையும் பிடிக்கப் போகிறார்கள்\nஒரு சில முஸ்ஸிம்கள் செய்யும் தவறினால் ஒட்டுமொத்த இனத்திற்கும் பாதிப்பு\nயாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்கள்\nகொழும்பு ஹொட்டலில் சுவிஸ் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்\nயாழ். நோக்கிச் சென்ற உத்தரதேவிக்கு வவுனியாவில் வரவேற்பு\nஅதிகாரத்தை பெறவும் தக்க வைக்கவும் போராடும் அரசியல்வாதிகள்\nஞாயிறுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்த தடை\nஇனவாதத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வர முயற்சிக்க வேண்டாம்\nமகிந்தவின் புதல்வரின் திருமணம் தொடர்பாக வெளியான புதிய புகைப்படம்\nயாழ். சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க திறன் வகுப்பறை திறந்து வைப்பு\nவவுனியாவில் புதையல் தோண்டிய நபர் கைது\nஅமைச்சர்கள் மலிக், மாரப்பன பதவி விலக வேண்டும்\nயாழில் தாயிடம் இருந்த குழந்தை மரணம்\n700 ரூபாய் அடிப்படை சம்பளம் என்பது ஒரு கண் துடைப்பு - பொகவந்தலாவையில் போராட்டம்\nவடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனைக்கு எதிராக போராட்டம்\nசிவசக்தி ஆனந்தன் எம்.பி வடக்கு ஆளுனருடன் சந்திப்பு\nமீண்டும் மகிந்த அணிக்கு தாவிய மைத்திரி அணியின் உறுப்பினர்\nஐ.தே.கட்சிக்கும் மைத்திரிக்கும் இடையில் திரைமறைவு பேச்சுவார்த்தை\nவயோதிப தாயை கல்லால் தாக்கி கொன்ற மகன்\nஜனாதிபதி அரச பணத்தை தவறாக பயன்படுத்துகிறார்\nபிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு பின் இடம்பிடித்து கொண்ட தற்போதைய அரசாங்கம்\nஅர்ஜூன் மகேந்திரனை அழைத்து வரும் நடவடிக்கைகள் அடுத்த சில வாரங்களில்\nநபரொருவரை மண் வெட்டியால் தாக்கிய இரு பெண்கள் விளக்கமறியலில்\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கவுள்ள மகிழ்ச்சி\nமஹிந்தவின் திருமண வீட்டிற்கு வருகை தந்த மர்ம ஹெலிகொப்டர்\nமத்தள விமான நிலையத்தின் 70 வீத பங்குகள் இந்தியாவுக்கு\nஅக்காவின் கணவரால் சிறுமிக்கு நேர்ந்து வந்த கொடூரம்\nதேசிய வளங்களை விற்பனை செய்வது எனது கொள்கையல்ல\nதமிழர் தலைநகரில் இரு சிறுவர்களின் மோசமான செயல்\nதமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கையின் படையதிகாரி\nஇறுதி போரின் போது வான்படை மற்றும் கடற்படை தளபதிகளாக கடமையாற்றியோருக்கு பீல்ட் மார்ஸல் பட்டம்\nமாகாணத்திற்காக அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டால் நாடு குழப்பமடையும்\nவாட்ஸ் அப் மற்றும் வைபர் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கு அரசாங்கம் முயற்சி\nகொழும்பு - காங்கேசன்துறைக்கு இடையிலான 'உத்தர தேவி' புகையிரத சேவை இன்று ஆரம்பம்\nமறு அறிவித்தல் வரும் வரை சோளப் பயிர்ச்செய்கையை கைவிடு���ாறு வேண்டுகோள்\n7 மாத மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட இளம் தாய்\nஇலங்கை ரூபாயின் பெறுமதியில் திடீரென ஏற்பட்ட வளர்ச்சி\nசுமந்திரனின் கதையை நம்பி சம்பந்தன் இதனை செய்ய கூடும்\nகொல்லப்பட்ட இலங்கைப் படையினரின் சடலங்கள் எடுத்து வரப்படுகின்றன\nஜனாதிபதியின் தொடரும் வெளிநாட்டு பயணங்கள்\nகொழும்பில் அடுக்குமாடி கட்டடங்களுக்கு ஆபத்து\nசந்தேகம் வேண்டாம் சம்பந்தனின் அறிவிப்பு\nநாளாந்த அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும்\nதமிழரசு கட்சியின் மாநாடு மார்ச் 22, 23, 24 இல்\nஅமெரிக்காவில் சிக்கப் போகும் மஹிந்தவின் மைத்துனர் 20 வருட சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு\nஇலங்கையில் கோழிக் கறியில் பெருந்தொகை புழுக்கள் திருமண வீட்டில் ஏற்பட்ட பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201367?ref=archive-feed", "date_download": "2019-12-07T12:16:04Z", "digest": "sha1:COQC7SO6QZZMJ5AOHMFCUUXSIU4T7S4V", "length": 8626, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "நடந்த தவறுகளை நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொண்ட ரணில் தரப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநடந்த தவறுகளை நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொண்ட ரணில் தரப்பு\nமக்கள் விடுதலை முன்னணியினர் குறிப்பிடும் குற்றச்சாட்டுக்களை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்றம் இன்று ரணில் விக்ரமசிங்கவுக்கு நம்பிக்கையை தெரிவித்து கொண்டுவரப்பட்ட பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க,\nகடந்த ஒன்றரை மாதமாக நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை. இதனால் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அபிவிருத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nஇந்தச் சிக்கலுக்கு யார் பொறுப்பு கூறுவது அதனால் தொடர்ந்தும் நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்ல இடமளிக்க முடியாது. அதனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கி புதிய அரசாங்கம் ஒன்றை நாங்கள் அமைப்போம்.\nகடந்த காலத்தில் எங்களால் விடப்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு முன்னுக்கு செல்வோம். மக்கள் விடுதலை முன்னணியினர் குறிப்பிடும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/prime-minister-narendra-modi/", "date_download": "2019-12-07T11:35:24Z", "digest": "sha1:KRW6TNLJYPSBEDQYWGGURIM3XOLPSD3J", "length": 7522, "nlines": 98, "source_domain": "dinasuvadu.com", "title": "Prime Minister Narendra Modi Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி\nபுதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரான்சில் ஜி-7 மாநாடு நடைபெறுகிறது.இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் ...\nஇந்தியாவின் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது – பிரதமர் நரேந்திர மோடி\nஇந்தியாவின் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பானில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது.இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர ...\nஅந்தமான் நிகோபார் தீவுகளின் சுனாமி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி…\nஅந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அங்குள்ள சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 1943ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அந்தமான் நி��ோபார் தீவுகளின் ...\nதேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் எதிர்க்கட்சிகளில் பெரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது..\nதேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் எதிர்க்கட்சிகளில் பெரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இந்தியாவில் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\n பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு தீர்க்கமான பதில்-நயன்தாரா ..\n#BREAKING : 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை-உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்த ஆணையம்\nஆபாச படம் பார்த்தவர்களின் லிஸ்ட் ரெடி மாவட்ட வாரியாக முதற்கட்ட விசாரணை\nஎன்கவுண்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு என கூறிய தொழில் அதிபர்..\n106 நாட்கள் சிறைக்கு பிறகு சென்னை வந்த சிதம்பரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/6-normsdirector-proceedings-published.html", "date_download": "2019-12-07T11:04:30Z", "digest": "sha1:GSNTZMZFST54HROMUISPDDZ4UB4ZSTLH", "length": 14194, "nlines": 139, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "கனவு ஆசிரியர்கள் மாவட்டத்திற்கு 6 பேரை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் (NORMS,DIRECTOR PROCEEDINGS PUBLISHED) - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nகனவு ஆசிரியர்கள் மாவட்டத்திற்கு 6 பேரை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் (NORMS,DIRECTOR PROCEEDINGS PUBLISHED)\nசிறந்த ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது: மாவட்ட வாரியாக தேர்வு செய்ய குழு அமைப்பு\nஒரு மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர்கள் வீதம் அனைத்து மாவட்டங்களிலும் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குழுவினர் பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்களின் அடிப்படையில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த ஆசிரிய��்களை தேர்வு செய்து அதன் விவர அறிக்கையைப் புகைப்பட ஆதாரங்களுடன் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஅரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த முறையில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர், குழந்தைகள் சேர்க்கை, பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என ஒரு மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர் வீதம் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆசிரியர் பாராட்டுச் சான்றுடன் ரூ.10 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.\nமாணவர்களின் கல்விச் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுதல், வினவுதல், பயன்படுத்துதல், புதிய விஷயங்களை உருவாக்குதல் என்ற நிலையில் வளர்த்தெடுப்பவராகவும், பள்ளி இணைச் செயல்பாடுகளான இசை, ஓவியம், தேசிய மாணவர் படை, சாரண, சாரண இயக்கம், நாட்டு நலப்பணித் திட்டம், இளஞ்சிறார் செஞ்சிலுவை, மாநிலமாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ளுதல், பரிசுகளை வெல்லுதல், தேசிய விழாக்களை நடத்துதல் மற்றும் மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்க கூடியவராக இருக்க வேண்டும். அதே வேளையில் தன்னுடைய தனித்திறமையால் பள்ளியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவி செய்யக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.\nஆசிரியர் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் பயிலும் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும், மாணவர்களை உளவியல் அடிப்படையில் வழிநடத்துபவராகவும் இருக்க வேண்டும்.\nவகுப்பறை கற்பித்தலில்... இந்த விருது வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆசிரியர் பணியிலும், பகுதி நிர்வாகப் பணியிலும் ஈடுபடும் ஆசிரியர் பிரிவினருக்குப் பொருந்தாது. மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் தமிழக அரசால் வழங்கப்படும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களைப் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஇந்த வழிமுறைகளைப் பின்பற்றி முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மூத்த வட்டாரக் கல்வி அலுவலர், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமையாசிரியர் ஆகியோரைக் கொண்ட மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவானது பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அதன் விவர அறிக்கையைப் புகைப்பட ஆதாரங்களுடன் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nபத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nகனமழை காரணமாக இன்று 03-12-2019 விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1807", "date_download": "2019-12-07T12:21:41Z", "digest": "sha1:2AVPMOQ6FKD2NVJG6ILD7R7TJSCVEPEM", "length": 10417, "nlines": 153, "source_domain": "marinabooks.com", "title": "பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nபண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்\nபண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்\nபண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nதமிழ் மண்ணில் 79 ஆண்டுகாலம் வாழ்ந்து, 50 ஆண்டுகாலம் தமிழ்மொழி ஆய்வு செய்த அறிஞர்; தனித் தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கணச் செம்மல்; வாராது வந்த மாமணி; தமிழ், தமிழர் நலம் காப்பதையே உயிர் மூச்சாகக் கொண்ட ஓர் ஊழி அறிஞர் மொழி ஞாயிறு அவர்கள்.\nநாகரிகம் என்பது நகர மக்களின் திருந்திய வாழ்க்கை . நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லின் திரிபாகும். (நகர்+அகம் = நகரகம். நகரகம் - நகரிகம் - நாகரிகம்) எல்லா நாட்டிலும் மாந்தர் முதல் முதல் நகர நிலையிலேயே நாகரிகமடைந்துள்ளனர். அதனால் நகரப் பெயரினின்னு நாகரிகப் பெயர் தோன்றியுள்ளது. சிற்றூர்கட்கும் நகரங்கட்கும் எவ்வளவோ தொடர்பேற்பட்டுள்ள இக்காலத்தும், நாகரிகமில்லாதவன் நாட்டுப்புறத்தான் என்றும் பட்டிக் காட்டான் என்றும் இழித்துக் கூறுதல் காண்க, நகரப்பதி வாழ்நர் என்னும் சொல் நாகரிக முள்ளோரைக் குறிக்கும் இலக்கிய வழக்கையும் நோக்குக, ஆங்கிலத்திலும், நாகரிகத்தைக் குறிக்கும் இலத்தீனச் சொல் நகரப் பெயரினின்று தோன்றியதே .\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதிருக்குறள் கையடக்க மலிவுப் பதிப்பு\nபண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்\nமுதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்\nதமிழில் பில்கணீயம் - மணிக்கொடி\nசெம்பியர் திலகம் பகுதி 1-2\nவெள்ளை நிறத்தில் ஒரு வானவில்\nபண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்\n{1807 [{புத்தகம் பற்றி தமிழ் மண்ணில் 79 ஆண்டுகாலம் வாழ்ந்து, 50 ஆண்டுகாலம் தமிழ்மொழி ஆய்வு செய்த அறிஞர்; தனித் தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கணச் செம்மல்; வாராது வந்த மாமணி; தமிழ், தமிழர் நலம் காப்பதையே உயிர் மூச்சாகக் கொண்ட ஓர் ஊழி அறிஞர் மொழி ஞாயிறு அவர்கள்.
} {பதிப்புரை நாகரிகம் என்பது நகர மக்களின் திருந்திய வாழ்க்கை . நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லின் திரிபாகும். (நகர்+அகம் = நகரகம். நகரகம் - நகரிகம் - நாகரிகம்) எல்லா நாட்டிலும் மாந்தர் முதல் முதல் நகர நிலையிலேயே நாகரிகமடைந்துள்ளனர். அதனால் நகரப் பெயரினின்னு நாகரிகப் பெயர் தோன்றியுள்ளது. சிற்றூர்கட்கும் நகரங்கட்கும் எவ்வளவோ தொடர்பேற்பட்டுள்ள இக்காலத்தும், நாகரிகமில்லாதவன் நாட்டுப்புறத்தான் என்றும் பட்டிக் காட்டான் என்றும் இழித்துக் கூறுதல் காண்க, நகரப்பதி வாழ்நர் என்னும் சொல் நாகரிக முள்ளோரைக் குறிக்கும் இலக்கிய வழக்கையும் நோக்குக, ஆங்கிலத்திலும், நாகரிகத்தைக் குறிக்கும் இலத்தீனச் சொல் நகரப் பெயரினின்று தோன்றியதே .}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=462", "date_download": "2019-12-07T12:04:38Z", "digest": "sha1:PORODID2RLWB4BZ4PB46J2EEFVZ27UZF", "length": 7179, "nlines": 58, "source_domain": "saanthaipillayar.com", "title": "சாந்தையில் பிறந்து நார்வே நாட்டில் வசிக்கும் T S ஜெயராஜன் பாடிய பக்த்திப்பாடல்கள் தமிழ் புத்தாண்டில் புதிதாக வெளியாகியுள்ளன | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\nஅருள்மிகு ஞானவேலாயுதசுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம் -2012 »\nசாந்தையில் பிறந்து நார்வே நாட்டில் வசிக்கும் T S ஜெயராஜன் பாடிய பக்த்திப்பாடல்கள் தமிழ் புத்தாண்டில் புதிதாக வெளியாகியுள்ளன\nஆண்டுதோறும் பக்திப்பாடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கி சாந்தை சித்தி விநாயகரின் வரம் பெற்றவரும்”பக்தி இசை வேந்தன் சாந்தையில் பிறந்து நார்வே நாட்டில் வசிக்கும் ” திரு T.S. ஜெயராஜன் அவர்களின் சித்திரப்புத்தாண்டு வெளியீடுகளான\nஇலண்டன் செல்வ விநாயகர் பக்திப்பாடல்கள், தாந்தோன்றி ஆஞ்சனேயர் ,பொன்னாலை வரதராஜப் பெருமாள், செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்கள் மேல் பாடப்பெற்ற பக்திப்பாடல்களின் இறுவெட்டுகள் தற்போது வெளியாகி அந்தந்த ஆலயங்களில்\nவிற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. அன்பளிப்புகள் ஆலயத��தின் வளர்ச்சிக்கே சமர்ப்பணம். அன்புள்ளங்கொண்ட ஆன்மீக பக்தர்களே ஆன்மீகப் பணியோடு\nசமூகப்பணியையும் தொடர்வதற்கு எமதூர் மைந்தன் ஜெயராஜன் அவர்களை நாமும் சேர்ந்து ஊக்குவிப்போம்.\nPosted in ஊரின் நிகழ்வுகள்\n2 Responses to “சாந்தையில் பிறந்து நார்வே நாட்டில் வசிக்கும் T S ஜெயராஜன் பாடிய பக்த்திப்பாடல்கள் தமிழ் புத்தாண்டில் புதிதாக வெளியாகியுள்ளன”\nசாந்தையின் புகழும் அழகுமே சாந்தை மக்களுக்கு கிடைத்தவரம் சாந்தையின் புகழும் சாந்தை மக்களின் திறமைகளும் உலகறியச்செய்ய வேண்டும். சாந்தையூர் இன்னிசை வேந்தன் சின்னத்துரை ஜெயராஜன் அவர்களுக்கு சாந்தை மக்களின் பாரட்டுக்களினையும் வாழ்த்துக்களினையும் தெரிவித்துகொள்வதுடன் இன்னும் பல உங்கள் பாடல்களை எமது செவிகள் கேட்க விரும்புகின்றன என்று உரிமையுடன் உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். தொடரட்டும் உங்கள் இசை பயணம்.\nசின்னத்துரை மைந்தன் சித்தி விநாயகன் அருள் பெற்று இன்னிசை இசைத்திட எமதூர் ஆளும் நாயகன் சித்தி விநாயகன் அருள் ஆசி புரியட்டும்.\nஅருள்மிகு ஞானவேலாயுதசுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம் -2012 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10-08-2019/", "date_download": "2019-12-07T10:58:43Z", "digest": "sha1:KWQWC22RKWI2TX6P53MLSEOBJNTTWPFP", "length": 4061, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 10.08.2019Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: இன்றைய ராசிபலன்கள் 10.08.2019\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதேர்தல் தேதியை இன்று அறிவிக்க கூடாது: திமுக மீண்டும் மனு\nரூ.1.5 லட்சம் சம்பளத்தில் நாடாளுமன்றத்தில் வேலை: வாய்ப்பை மிஸ் செய்யாதீர்கள்\nDecember 7, 2019 சிறப்புப் பகுதி\nசுபாஷ்கரனின் வாழ்க்கை வரலாற்றை இயக்கும் இரண்டு இயக்குனர்கள்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு: அரசியல் கட்சிகள் இடையே பரபரப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8019.html?s=2d04d30a3d953ab2c3bed7cc88778b6b", "date_download": "2019-12-07T12:19:17Z", "digest": "sha1:C5SZL7N5V5F54XPVNRZ5LAK2SNS4N2LW", "length": 13731, "nlines": 107, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் செ���ற்பிழை திருத்தியுடன் ஜிமெயில் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > தமிழும் இணையமும் > தமிழ் சொற்பிழை திருத்தியுடன் ஜிமெயில்\nView Full Version : தமிழ் சொற்பிழை திருத்தியுடன் ஜிமெயில்\nதற்போது தமிழ் சொற்பிழை திருத்தியுடன் ஜிமெயில் வந்துள்ளது.ஆரம்ப நிலை என்பதால் என்னவோ கடுமையாக சொற்களைப் போட்டுக் குளப்பிக் கொள்கின்றது. அன்புள்ள என்ன வார்த்தையையே பிழை என்று காட்டுகின்றது என்றால் பாருங்களேன்.\nஇது வெறும் ஆரம்பம் தானே. பார்ப்போம் எந்தளவிற்கு நம்ம கூகள் ஆண்டவர் தமிழுக்கு இடம் வழங்குகின்றார். ஏற்கனவே ஜிமெயில் தமிழாக்கம் நடைபெற்று வந்தாலும் அதில தர நிர்ணயம் இல்லாமல் ஒவ்வொருத்தரும் தம்பாட்டுக்கு தமிழாக்கம் செய்வதாக அறிகின்றேன். இந்நிலை விரைவில் நீங்க வேண்டும்.\nஜிமெயிலுக்கு நீண்ட காலத்துக்கு முன்பே ஹிந்தி இடைமுகம் வழங்கப்பட்ட போதும் இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாமை வருத்தத்திற்குரிய விடையமே\nபுதிய தகவலுக்கு நன்றி, நானும் பயன்படுத்தி பார்த்து மகிழ்கிறேன்.\nமுடிந்தால் முடியாதது இல்லை என்பார்களே. பார்ப்போம் தமிழில் ஜிமெயில் நல்ல வரவுதான்.\nதற்போது தமிழ் சொற்பிழை திருத்தியுடன் ஜிமெயில் வந்துள்ளது.ஆரம்ப நிலை என்பதால் என்னவோ கடுமையாக சொற்களைப் போட்டுக் குளப்பிக் கொள்கின்றது. அன்புள்ள என்ன வார்த்தையையே பிழை என்று காட்டுகின்றது என்றால் பாருங்களேன்.\nஇது வெறும் ஆரம்பம் தானே. பார்ப்போம் எந்தளவிற்கு நம்ம கூகள் ஆண்டவர் தமிழுக்கு இடம் வழங்குகின்றார். ஏற்கனவே ஜிமெயில் தமிழாக்கம் நடைபெற்று வந்தாலும் அதில தர நிர்ணயம் இல்லாமல் ஒவ்வொருத்தரும் தம்பாட்டுக்கு தமிழாக்கம் செய்வதாக அறிகின்றேன். இந்நிலை விரைவில் நீங்க வேண்டும்.\nஜிமெயிலுக்கு நீண்ட காலத்துக்கு முன்பே ஹிந்தி இடைமுகம் வழங்கப்பட்ட போதும் இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாமை வருத்தத்திற்குரிய விடையமே\nஇதற்கு என்ன அர்த்தம்... ஆங்கில மேற்கோள் காட்டவும்\nஇதற்கு என்ன அர்த்தம்... ஆங்கில மேற்கோள் காட்டவும்\nஹிந்தி interface தற்போது ஜிமெயிலுக்கு உண்டு. தமிழுக்கு இன்டஃபேஸ் வழங்கப்பட வில்லை என்பதைக் கூறியுள்ளேன்...\nபயனுள்ள தகவல். பயன்படுத்தினேன். பரவாயில்லை ரகம். இன்னும் முன்னேற இடமிருக்கு.\nஹிந்தி interface தற்போது ஜிமெயிலுக்கு உண்டு. தமிழுக்கு இன்டஃபேஸ் வழங்கப்பட வில்லை என்பதைக் கூறியுள்ளேன்...\nநாம் நமது நேரத்தை ஒதுக்கி கூகிளை தமிழில் மொழி பெயர்க்க உதவினால் விரைவில் நடக்கும். நானும் நேரம் கிடைக்கும் போது செய்கிறேன்.\nவிருப்பம் இருந்தால் சொல்லுங்கள் தொடுப்பு தருகிறேன். முன்பே தந்தும் இருந்தேன்.\nகுறிப்பு - தொடுப்பு மயூரேசனுக்காக அல்ல. அவர் யூனிகோட் மயூரேசன். இது மற்றவர்களுக்காக.\nஎனக்கு ஜிமையிலில் அந்த option இல்லையே\nஎனக்கு ஜிமையிலில் அந்த option இல்லையே\nதமிழில் தட்டச்சு செய்து விட்டு check spelling என்பதை சொடுக்குங்கள்.\nஆமாம் அதில் தமிழ் மொழியே இல்லையே\nநாம் நமது நேரத்தை ஒதுக்கி கூகிளை தமிழில் மொழி பெயர்க்க உதவினால் விரைவில் நடக்கும். நானும் நேரம் கிடைக்கும் போது செய்கிறேன்.\nவிருப்பம் இருந்தால் சொல்லுங்கள் தொடுப்பு தருகிறேன். முன்பே தந்தும் இருந்தேன்.\nகுறிப்பு - தொடுப்பு மயூரேசனுக்காக அல்ல. அவர் யூனிகோட் மயூரேசன். இது மற்றவர்களுக்காக.\nமற்றது மோகன் அவர்களே.. தமிழ் பலதடவை 100 வீதத்தை எட்டிய போதும் அவர்கள் தமிழ் இடைமுகத்தை வழங்கப் பின்னடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஏன் என்று தெரிய வில்லை. அத்துடன் ஒவ்வொருத்தரும் தம் பாட்டுக்கு மொழி பெயர்ப்பதால் பெரும் இறுதியில் குளப்பம் ஏற்படும்.\nஉ+ம் Tool Box - கருவிப் பெட்டி கருவிப் பெட்டகம்\nஆமாம் அதில் தமிழ் மொழியே இல்லையே\nஅதைப் பற்றி அலட்டாமல் படத்தில் உள்ளவாறு செக் ஸ்பெல்லிங் கிளிக் செய்க..\nபின்னர் மஞ்சள் நிறத்தில் காட்டும் சொற்களின் மேல் கிளிக் செய்ய அதற்கான பரிந்துரைகளைக் காட்டும்...\nஇப்படி எல்லாம் கூட வந்து விட்டதா\nஆதவாவின் வினாக்கள்மூலம் எனது சந்தேகமும் தீர்ந்தது. நன்றி\nஜி மெயிலில் தமிழ் எழுத்துரு இல்லைத்தான். ஆனால் வேறு இடத்திலிருந்து வெட்டி ஒட்டும்போது அப்படியே தமிழில் வருகின்றது. எழுத்துப்பிழையும் பரீட்சித்துப்பார்க்கமுடிகின்றது.\nஇன்றுதான் என் கண்களில் இந்த திரி பட்டது\nமற்றது மோகன் அவர்களே.. தமிழ் பலதடவை 100 வீதத்தை எட்டிய போதும் அவர்கள் தமிழ் இடைமுகத்தை வழங்கப் பின்னடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஏன் என்று தெரிய வில்லை. அத்துடன் ஒவ்வொருத்தரும் தம் பாட்டுக்கு மொழி பெயர்ப்பதால் பெரும் இறுதியில் குளப்பம் ��ற்படும்.\nஉ+ம் Tool Box - கருவிப் பெட்டி கருவிப் பெட்டகம்\nஆம். சில மொழி பெயர்ப்பு சகிக்கவில்லை.\nஅதைப் பற்றி அலட்டாமல் படத்தில் உள்ளவாறு செக் ஸ்பெல்லிங் கிளிக் செய்க..\nபின்னர் மஞ்சள் நிறத்தில் காட்டும் சொற்களின் மேல் கிளிக் செய்ய அதற்கான பரிந்துரைகளைக் காட்டும்...\nபுதிய செய்தி தம்பிக்கு நன்றி.\nஇதில் முன்னேற்றம் காணப்பட்டதா என்று தெரியலையே :(\nபுதிய செய்தி தம்பிக்கு நன்றி.\nஇதில் முன்னேற்றம் காணப்பட்டதா என்று தெரியலையே :(\nஉண்மையில் முன்னேற்றம் இல்லை என்றே சொல்லலாம்...\nகூகள் தமிழுக்கு அவ்வளவாக முன்னுரிமை கொடுக்கத் தொடங்கிவில்லை\nமிக சிறந்த தகவல் மிக்க நன்றி\nபயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி மயூ\nஅகர முதல எழுத்தையெல்லாம் அறிய வைத்தாய் தேவி.. இதுபோல\nதெரியாத தகவலையெல்லாம் தெரிய வைத்தாய் தமிழ்மன்றமே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2018/02/28183827/1148264/From-Shobha-to-Sridevi-actresses-shock-Deaths.vpf", "date_download": "2019-12-07T11:48:35Z", "digest": "sha1:RFFD4BORWQGVX3CJFSB3NKPO74KI5NSA", "length": 17327, "nlines": 177, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை - திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள் || From Shobha to Sridevi actresses shock Deaths", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை - திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nதிரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஷோபா முதல் ஸ்ரீதேவை வரை உள்ள நடிகைகளின் திடீர் மரணங்கள் பற்றிய முழு விவரங்கள்... #SriDevi #RIPSriDevi\nதிரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஷோபா முதல் ஸ்ரீதேவை வரை உள்ள நடிகைகளின் திடீர் மரணங்கள் பற்றிய முழு விவரங்கள்... #SriDevi #RIPSriDevi\nகனவு கன்னிகளாக கோலோச்சிய நடிகைகள் திடீரென்று மரணத்தை தழுவி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.\nசிலர் தற்கொலை செய்துகொண்டனர். இன்னும் சிலரது இறப்புகள் தற்போதைய ஸ்ரீதேவியின் மரணம் போலவே மர்மங்கள் நிறைந்ததாக இருக்கிறது.\nஸ்ரீதேவி துபாய் ஓட்டலில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று முதலில் கூறப்பட்டது. பிரேத பரிசோதனையில் குளியலறை தொட்டிக்குள் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி மரணம் அடைந்துள்ளார் என்றும் உடலில் அவர் மது அருந்தி இருந்ததற்கான தடயங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதனால் ஸ்ரீதேவியின் மரணத்தில் திருப்பங்கள் ஏற்பட்டு துபாய் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.\n‘பசி’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி 17 வயதிலேயே தேசிய விருதை பெற்றவர் ஷோபா. பின்னர் டைரக்டர் பாலுமகேந்திராவை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை செய்து திரையுலகை அதிர வைத்தார்.\nநடிகை திவ்யபாரதியின் மரணம் மர்மம் நிறைந்தது. 1990-ல் நிலாப்பெண்ணே என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு-இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர் தனது 19-வது வயதில் மர்மமாக இறந்துபோனார். நள்ளிரவு 12 மணிக்கு தனது குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்து அவர் இறந்துப்போனதாக கூறப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.\n என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இறுதியில் தற்கொலை என்று வழக்கை முடித்தனர்.\nகங்கை அமரனின் கோழி கூவுது படத்தில் அறிமுகமானவர் விஜி. விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து இருந்தார். 2000-ம் ஆண்டில் அவர் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். காதல் தோல்வியில் தூக்கில் தொங்கி இறந்ததாக கூறப்பட்டது.\nதமிழ், தெலுங்கு, மலையாள பட உலகை கவர்ச்சியால் கலக்கிய நடிகை சில்க் சுமிதா 1996-ல் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். இவரும் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.\nபத்ரி படத்தில் விஜய்யுடன் நடித்த மோனல் 2002-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் காதல் தோல்வியால் உயிரை விட்டதாக கூறப்பட்டது. மோனல் நடிகை சிம்ரனின் தங்கை ஆவார்.\nஅவள் ஒரு தொடர்கதை படத்தில் ‘அடி என்னடி உலகம் அதில் எத்தனை கலகம்’ என்று பாடி ரசிகர்களை கவர்ந்தவர் படாபட் ஜெயலட்சுமி. நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்தரிக்கா என்று அவர் பாடிய பாடலும் பிரபலம். முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.\nதமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள பிரதியுஷா விஷம் குடித்து இறந்தார். நகைச்சுவை நடிகை சோபனா மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார்.\nதமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள மயூரி வாழ்க்கையில் வெறுப்படைந்து விட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கி இறந்தார்.\nநடிகை சபர்ணா சென்னை மதுரவாயலில் உள்ள வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.\nராம்கோபால் வர்மாவின் நிசப்த் படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி பட உலகில் பிரபலமாக இருந்த ஜியாகான் தூக்கில் தொங்கி இறந்தார். அவரை காதலர் கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் புகார் கூறினார்கள்.\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த அஜித் பட நடிகை\nஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்த ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nகதை தேர்வில் கவனம் செலுத்தும் கீர்த்தி சுரேஷ்\nதைரியம் தான் பெண்களுக்கு பாதுகாப்பு - நித்யா மேனன்\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம் ஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் - காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார் யாஷிகா கவர்ச்சிக்கு ரசிகர்கள் எதிர்ப்பு கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் ரஜினிகாந்த் நான் அப்படி செய்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை - மீனா பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/969765/amp", "date_download": "2019-12-07T11:42:57Z", "digest": "sha1:M3UITJ5GNUO2YDLLH3KUWTKQXCVDC73F", "length": 10436, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "துறையூர் அருகே 3 கி.மீ தூரம் வரை கற்கள் பெயர்ந்த கரடு முரடான தார்சாலை | Dinakaran", "raw_content": "\nதுறையூர் அருகே 3 கி.மீ தூரம் வரை கற்கள் பெயர்ந்த கரடு முரடான தார்சாலை\nதுறையூர், நவ.22: துறையூர் அருகே 3 கி.மீ. தூரம் வரை கற்கள் பெயர்ந்து கரடு முரடான சாலையாக சேதமடைந்து கிடப்பதால் இதன் வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பஞ்சராகி வாகனஓட்டிகளுக்கும் கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கிருஷ்ணாபுரம், மருவத்தூர் ஊராட்சிகள். இந்த 2 ஊராட்சிகளுக்கும் இடையே 3 கி.மீ. தூரம் வரை சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மிக மோசமான நிலையில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. கடந்த 4 வருடத்திற்கு முன்பு இங்கு தார்ச்சாலை புதிதாக போடப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த சாலை முற்றிலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மிக மோசமாக பாதிப்படைந்தது. இந்த சாலை வழியாக மருவத்தூர் அம்மம்பாளையம், வேங்கடத்தனூர், செங்காட்டுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ்க��் இயக்கப்படுகிறது. மேலும் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்களும் அதிகளவில் சென்று வருகின்றன. இதில் மருவத்தூரில் இருந்து ரெங்கநாதபுரம் வழியாக துறையூருக்கு 5 கி.மீக்கு மேல் சுற்றி வரவேண்டும். மேலும் இந்த சாலையை இப்பகுதி மக்கள் குறுக்கு பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்த சாலை வழியாக வரும் வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகி பழுதடைவதாக வாகனஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த கரடுமுரடான கற்கள் பெயர்ந்த இந்த சாலையை சீரமைத்து புதுப்பிக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்கள் உள்ளிட்ட வாகனஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.\nவணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் காவல்துறை ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்\nதுறையூர் அருகே மர்ம நபர்கள் துணிகரம் ஒரே நாளில் 5 வீடுகளில் நகை, பணம் திருட்டு\nபிப்ரவரியில் திருச்சியில் நடக்கிறது விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடலில் விளக்கம் காந்தி மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு\nகலெக்டர் தகவல் கடைவீதிகள், குடியிருப்புகளில் சேட்டை குரங்குகள் தொல்லை இந்திய கடற்படை இசைக்குழு கச்சேரி\n உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை கூட்டம் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தப்படும்\nஇலைக்கருக்கல் நோயிலிருந்து நெற்பயிரை காப்பது எப்படி\nதா.பேட்டை மேற்கு பிரிவு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்\nபாரதிதாசன் பல்கலைக்கழக ரெட் ரிப்பன் கிளப்புக்கு தேசிய விருது\nபோராட்டம் பெயரில் அரை நிர்வாண ஆட்டம் அய்யாக்கண்ணு மீது கலெக்டர், கமிஷனரிடம் புகார்\nகோப்பு ஊராட்சியில் பயன்பாடில்லாமல் இடிந்து விழும் அபாய நிலையில் மண் சுவராலான பள்ளி கட்டிடம்\nஉள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்\nமணப்பாறையில் ஓய்வு ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு\nஅங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு அளிப்பு கே.என்.நேரு ேநர்காணல் நடத்தினார்\nகிர��ப்பட்டி-கோரையாறு பாலம் வரை சாலையை அகலப்படுத்த வேண்டும் வியாபாரக் கழகம் வலியுறுத்தல்\nகாதர்மொய்தீன் பேட்டி மணப்பாறை அருகே உடைந்து விழும் நிலையில் மின்கம்பம்\nபெல் செயலாண்மை இயக்குனர் பேச்சு மக்கள் நலனுக்காகத்தான் திமுகவுடன் கூட்டணி\nகுறைபாடுகளற்ற சரியான விலை கொண்ட தரமான தயாரிப்புகளை குறித்த நேரத்தில் வழங்க வேண்டும்\nபிடிஓவினருக்கு கலெக்டர் அறிவுறுத்தல் மயங்கி விழுந்து வியாபாரி சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/202536?ref=archive-feed", "date_download": "2019-12-07T12:44:30Z", "digest": "sha1:QUXPGBPRY6OBNGGPJDA2I2UKLBHHIL32", "length": 6960, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கையில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டதாக வதந்தி: வெளியான உண்மை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டதாக வதந்தி: வெளியான உண்மை\nஇலங்கையில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் விஷம் கலந்துள்ளதாக வெளியாகும் வதந்தியில் உண்மையில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் நாட்டில் பல இடங்களில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் விஷம் கலந்துள்ளதாக ஒரு தகவல் பரவியது.\nஇது குறித்து விளக்கமளித்துள்ள பொலிசார், இலங்கையில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் விஷம் கலந்துள்ளதாக வெளியாகும் வதந்தியில் உண்மையில்லை என கூறியுள்ளனர்.\nஇத்தகைய சம்பவம் நாட்டின் எந்த பகுதியிலும் நடக்கவில்லை என பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇது போன்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/icc-calms-fears-of-india-losing-world-cup-2023-hosting-rights-1986561", "date_download": "2019-12-07T11:16:37Z", "digest": "sha1:EGNLH6XGZFCWSKEUOBQCIOB7I4DPQZ66", "length": 9859, "nlines": 143, "source_domain": "sports.ndtv.com", "title": "2023 உலகக் கோப்பை வாய்ப்பை இழக்குமா இந்தியா? - ஐசிசி அச்சம், World Cup 2023 Not In Danger Of Being Moved Out Of India: ICC – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் வெஸ்ட் இண்டீஸ் 2019\n2023 உலகக் கோப்பை வாய்ப்பை இழக்குமா இந்தியா\n2023 உலகக் கோப்பை வாய்ப்பை இழக்குமா இந்தியா\n2023ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை, வரி வரம்பு பிரச்சனைகள் காரணமாக இந்தியா இழக்கும் அபாயம் உள்ளதாக ஐசிசி அச்சப்படுகிறது\n\"இந்தியாவில் தான் 2023 உலகக் கோப்பை போட்டி நடக்கும். அதற்குள் வரிவிலக்கை பெறுவோம்\" டேவிட் ரிச்சர்ட்சன். © AFP\n2023ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை, வரி வரம்பு பிரச்சனைகள் காரணமாக இந்தியா இழக்கும் அபாயம் உள்ளதாக ஐசிசி அச்சப்படுகிறது. ஐசிசி சிஇஓ டேவிட் ரிச்சர்ட்ஸன் \"இந்தியாவிடமிருந்து உலகக் கோப்பை தொடரை பறிக்கும் எண்ணம் ஏதுமில்லை. வரி பிரச்னைக்கு தீர்வுகான இன்னும் போதிய காலம் இருப்பதாக கருதுகிறோம்.\nவரி விலக்கு என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தததுதான். ஏனென்றால் அதுதான் மேற்கிந்திய தீவுகள் போன்ற நாடுகளில் போட்டிகளை நடத்த இந்த நிதி உதவியாக இருக்கும்\" என்று கோகோ கோலாவுடன் 5 ஆண்டு ஒப்பந்தத்தை நீடிக்கும் நிகழ்ச்சியில் கூறினார்.\nஇந்திய அரசு ஐசிசிக்கு 2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை நடத்தியதற்கு வரிவிலக்கு தர மறுக்கிறது. இல்லையென்றால் பிசிசிஐ 161 கோடி இழப்பை கட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவறினால் 2023 உலகக் கோப்பை நடத்தும் தகுதியை இழக்கும் என்று கூறப்பட்டது.\n\"இந்தியாவில் தான் 2023 உலகக் கோப்பை போட்டி நடக்கும். அதற்குள் வரிவிலக்கை பெறுவோம்\" என்று டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவுத்துள்ளார்.\n2020ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. 2011லிருந்து க்ரூப் போட்டிகளில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதாமல் இருப்பது இதுவே முதல்முறை.\n\"தரவரிசை அடிப்படையில் அட்டவணை தயாரித்ததாக கூறப்படுகிறது. அரையிறுதி வரை இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்கு வாய்பில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்த தொடரின் அரையிறுதி அல்லது இறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோத வேண்டும் என்ற உலகின் விருப்பம் தான் ஐசிசியின் விருப்பமும்\" என்றார் ரிச்சர்ட்சன்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்தியா, 2023 உலகக் கோப்பை நடத்தும் வாய்ப்பை இழக்கும் அபாயம்: ஐசிசி\nஇந்தியாவில் தான் 2023 உலகக் கோப்பை போட்டி நடக்கும்: ரிச்சர்ட்சன்\nவரி பிரச்னைக்கு தீர்வுகான இன்னும் போதிய காலம் இருக்கிறது: ஐஐசி சிஇஓ\nபுக்கியுடனான ஷாகிப் அல் ஹசனின் வாட்ஸ்-அப் உரையாடலை வெளியிட்ட ஐசிசி\nபவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்\n\"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது\" - சவுரவ் கங்குலி\nT20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்\n\"சுல்தான் ஆஃப் ஸ்விங்\"-உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சச்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/it/fisico?hl=ta", "date_download": "2019-12-07T12:59:10Z", "digest": "sha1:FCZASOB7UE5A4TJ27G2PIGXGXSY5DCR3", "length": 7584, "nlines": 90, "source_domain": "tradukka.com", "title": "Definitions: fisico (இத்தாலியன்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்��ானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2011/08/site-configuration.html", "date_download": "2019-12-07T11:00:46Z", "digest": "sha1:LQSG2PPH6YQXZVDYMJTCZRVSROWASGSF", "length": 14083, "nlines": 189, "source_domain": "www.bloggernanban.com", "title": "கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Site Configuration", "raw_content": "\nHomeகூகுள் வெப்மாஸ்டர் டூல்கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Site Configuration\nகூகுள் வெப்மாஸ்டர் டூல் - Site Configuration\nமுதல் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - அறிமுகம்\nகடந்த முதல் பதிவில் கூகுள் வெப்மாஸ்டர் டூல் பற்றிய சிறிய அறிமுகத்தையும், நமது தளத்தை அதில் சேர்ப்பது பற்றியும் பார்த்தோம். கூகிள் அனாலிடிக்ஸ் பயன்படுத்தாதவர்கள் புதிதாக இதில் சேர்த்திருந்தால் தளம் பற்றிய விவரங்களை காட்டாது. \"No Data Available\" என்று சொல்லும். அடுத்த முறை Google Bot (or Crawler) உங்கள் தளத்திற்கு வந்த பிறகு தான் விவரங்களை காட்டும். அதுவரை காத்திருக்கவும்.\nஇந்த கூகுள் வெப்மாஸ்டர் டூலில் பல்வேறு வசதிகள் இருக்கின்றன. அவற்றை எல்லாவற்றையும் சொன்னால் குழப்பிவிடும் என்பதால் நமக்கு தேவையான சிலவற்றை மற்றும் பகிர்கிறேன்.\nவெப்மாஸ்டர் தளத்திற்குள் நுழைந்தால் பின்வருமாறு இருக்கும். அதில் உங்கள் தளத்தின் பெயரை க்ளிக் செய்யவும்.\nபிறகு வரும் பக்கத்தில்இடதுபுறம் Sidebar-ல் Site Configuration என்பதை க்ளிக் செய்தால் அதில் SiteMaps, Crawler Access, Sitelinks, Change of Address, Settings, Url Parameters என்று ஆறு தேர்வுகள் இருக்கும்.\n[படங்களை பெரிதாக காண அதன் மீது க்ளிக் செய்யவும்]\nநமது தளத்தின் அனைத்து பக்கங்களின் தொகுப்பே SiteMap ஆகும். இதில் இரண்டு விதங்கள் இருக்கின்றது.\nஒன்று, வாசகர்களுக்கான SiteMap. நமது தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளையும் வாசகர்களுக்கு காட்டுவதற்காக பயன்படுவது. இதனைப் பற்றி ஏற்கனவே பதிவுகளை பட்டியலிடுவது எப்படி\nஇன்னொன்று தேடுபொறிகளுக்கான SiteMap. உங்கள் தளம் ஏற்கனவே கூகிள் அட்டவணையில் இருந்தாலும், சில பக்கங்கள் தவறிப் போகலாம். அதனால் நமது தளத்திற்கான SiteMap-ஐ சமர்ப்பித்தால் எல்லா பக்கங்களையும் கூகிள் தனது அட்டவணையில் சேர்த்துக் கொள்ளும். ப்ளாக்கர் தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு கூகிள் இதனை எளிதாக்கியுள்ளது.\nவெப்மாஸ்டர் Dashboard-ல் Site Configuration என்பதை க்ளிக் செய்து, SiteMaps என்பதை க்ளிக் செய்யவும். க்ளிக் செய்தால் உங்கள் தளத்தின் பெயரும் அதற்கு பக்கத்தில் ஒரு பெட்டியும் இருக்கும்.\nஅந்த பெட்டியில் பின்வரும் Code-ஐ Paste செய்து, Submit SiteMap பட்டனை க்ளிக் செய்யவும்.\nதங்கள் SiteMap சமர்ப்பிக்கப்பட்டதாக அறிவிக்கும்.\nஇனி நீங்கள் புதிய பதிவுகள் பதிவிடும்போதேல்லாம் கூகிள் அட்டவணையில் சேர்த்துக் கொள்ளும்.\nஇதில் Test robots.txt, Generate robots.txt, Remove URL என்று மூன்று தேர்வுகள் இருக்கும். முதல் இரண்டும் நமக்கு தேவையில்லை. மூன்றாவதாக உள்ள Remove URL என்பதை பற்றி இறைவன் நாடினால் பின்னால் வர இருக்கும் Diagonostics பகுதியில் பார்க்க இருக்கிறோம்.\nநீங்கள் கூகிளில் தேடும்பொழுது வரும் முடிவுகளில், சில தளங்களின் பெயருக்கு கீழே, அதே தளத்தின் இரண்டு மூன்று சுட்டிகள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அந்த சுட்டிகள் தான் SiteLinks எனப்படும். இதனை கூகிள் உங்கள் தளங்களிலிருந்து தானாகவே முக்கியமானவைகள் என கருதும் சுட்டிகளை காட்டும். முதலில் அதிகமான தளங்களுக்கு Sitelinks காட்டுவதில்லை. தற்போது அதில் மாற்றம் செய்திருக்கிறது. இதன் மூலம் அதிகமான தளங்களுக்கு SiteLinks காட்டுகிறது.\nப்ளாக்கர் நண்பன் தளத்திற்கான Site Links:\nஉங்களுக்கு SiteLinks தெரியவில்லையெனில் Logout செய்து பாருங்கள். எனக்கு அப்படி தான் தெரிந்தது. இதுவும் அனைத்து தளங்களுக்கும் தெரிவதில்லை.\nWebmaster Tool பக்கத்தில் உள்ள SiteLinks பக்கத்தின் கீழே Demote என்ற வசதி இருக்கும். உங்களுக்கு காட்டும் Sitelinks-களில் தேவையில்லை என நீங்கள் கருதுபவற்றை SiteLinks-லிருந்து நீக்குவதற்காக பயன்படுகிறது. இது தேவையில்லை என நான் நினைக்கிறேன்.\nஇவற்றை பற்றி கவலைப்பட வேண்டாம். நமக்கு தேவையில்லாதது.\nஇறைவன் நாடினால் அடுத்த பகுதியில், இணையத்தில் உங்கள் தளம் எப்படி இருக்கிறது என்பதை அறிய உதவும் \"Your Site on the Web\" பற்றி பார்ப்போம்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ, பயனுள்ள தகவல் மிக்க நன்றி.\nநல்ல தகவல். புதியவர்���ளுக்கு பயன்படும். நம்மை போன்ற பழைய பதிவர்களுக்கு 1. SiteMaps தானாகவே அப்டேட் ஆகிவிடும் என நினைக்கிறேன். சரியா\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ, பயனுள்ள தகவல் மிக்க நன்றி.//\nநல்ல தகவல். புதியவர்களுக்கு பயன்படும். நம்மை போன்ற பழைய பதிவர்களுக்கு 1. SiteMaps தானாகவே அப்டேட் ஆகிவிடும் என நினைக்கிறேன். சரியா\n தானாகவே அப்டேட் ஆகும். தங்கள் வருகைக்கு நன்றி\nEID MUBARAK - பெருநாள் வாழ்த்துக்கள் நண்பா\nபல விஷயங்களை தெரிந்துகொண்டேன் நன்றி நண்பா,\nEID MUBARAK - பெருநாள் வாழ்த்துக்கள் நண்பா//\nபல விஷயங்களை தெரிந்துகொண்டேன் நன்றி நண்பா,\nகூகிள் ப்ளஸ் கேம்ஸ் - ஒரு பார்வை\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2019/06/23112112/1247732/Millets-Benefits.vpf", "date_download": "2019-12-07T11:56:41Z", "digest": "sha1:GL2TMS7NISCBD63YICWHK4245F7T33JI", "length": 29446, "nlines": 118, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Millets Benefits", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமருத்துவ குணங்களும், போஷாக்கும் நிறைந்த சிறுதானியங்களை அதிக அளவில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உண்பது சாலச்சிறந்தது.\nமனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம், இவைகளில் முக்கியமாக உணவு அமைந்துள்ளது. மனித உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும், ஊட்டங்களும் நம்முடைய உணவில் ஒரு சேர உள்ளது. இவைகளில் முக்கிய பங்கு வகிப்பவை சிறு தானியங்கள். இதில் புரதம், வைட்டமின்கள், கொழுப்பு சத்து, மினரல்கள், கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் உடல் எடை அதி கரித்தல், இதய நோய்கள் வராமல் நமது உடலை பாதுகாக்கிறது.\nஇன்றைய நவீன உலகில் சுத்திகரிக்கப்பட்ட -எனும் முறையால் தானியத்தில் தவிடு மற்றும் கிருமி முழுவதுமாக நீக்கப்படுகிறது. மீதம் உள்ள சூழ்தசையில் வெறும் கார்போஹைரேட்டு சத்து மட்டுமே இருக்கிறது. மற்ற சத்துக்கள் முழுவதுமாக நீக்கப்படுகிறது. இதை உட்கொள்ளும் மனிதனுக்கு நோய்கள் அழையா விருந்தாளியாக வந்து விடுகிறது.\nஎந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்று தெரியாமலேயே மனிதன் வாழ்ந்து வருகிறான். பிறகு நோய்கள் வந்த நிலையில் மருந்துகளையே உணவிற்கு பதிலாக உண்டு வாழும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறான். சிறு தானிய உணவு உண்பதால் கிடைக்கும் 20 வித��ான நன்மைகளை விரிவாக பார்க்கலாம்.\nஉடலின் சரியான செயல் பாட்டிற்கு தேவையான பல ஆரோக்கியமான ஊட்டசத்துக்கள் சிறு தானியங்களில் நிறைந்துள்ளன. ரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் ரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைபடும் இரும்புச்சத்து மற்றும் செம்பு (காப்பர்) ஆகியன நிறைந்த அளவில் உள்ளன. மேலும் சிறு தானியங்களில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. எனவே இது ரத்த கோசையை குணப்படுத்த உதவும் சிறந்த உணவாக கருதப்படுகிறது. சிறுதானியங்களில் கால்சியமும் உள்ளது. எனவே சிறுதானியங்களை வழக்கமான முறையில் உணவில் சேர்த்து கொண்டால் எலும்புகளை வலுவடைய செய்கிறது.\nகரோனரி தமனி கோளாறுகளை தடுக்கிறது\nசிறுதானியங்கள் அதிக அளவு உட்கொள்வது உடலில் உள்ள டிரைகிளிசரைடுகளில் அளவினைக் குறைக்க உதவும். சிறுதானியங்கள் ரத்தத் தட்டை அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து ரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்து கொள்ள உதவுகிறது. இதனால் வாதம் மற்றும் கரோனரி தமனி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைக்கப்படுகிறது.\nஅதிக அளவு வைட்டமின் “பி”\nசிறுதானியங்களில் உள்ள வைட்டமின் “பி” கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பினைத் திறமையாக உடைத்து அதனை ஆற்றலாக மாற்றுகின்றது. வைட்டமின் பி ரத்தத்தில் உள்ள ஹோர்மோசைஸ்டீன் அளவைக்குறைக்கிறது. இவ்வாறு குறைப்பதன் மூலம் கொழுப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்து கொழுப்பு கட்டியாக மாறுவதும், கொழுப்புகள் உடலிலேயே தங்குவதும் தடுக்கப்படுகிறது. நியாசின் ரத்த ஓட்டத்தின் போது கொழுப்பு எடுத்துச் செல்லப்படுவதை தடுக்கிறது. மேலும் நல்ல கொழுப்பு எனப்படும் உயர் அடர்த்தி புரத கொழுப்பின் அளவினை ரத்தத்தில் அதகரிக்க செய்கிறது. இது ரத்த நாளங்களின் தடிப்பு மற்றும் ரத்தக் கசிவு ஏற்படுவதிலிருந்தும் இதயத்தை பாதுகாக்கிறது.\nபசையம் (குளுட்டம்) அறவே இல்லை\nகாய்கறிகளை மட்டும் உண்ணும் சைவப் பிரியர்களால் மிகவும் நேசிக்கப்படும் உணவு சிறு தானியங்களாகும். ஏனெனில் சிறு தானியங்களில் நிறைந்திருக்கும் புரதசத்து தான் இதற்கு காரணம். தினசரி கார்போஹைட்ரேட் மூலம் தேவைப்படும் புரதச்சத்தின் அளவு இறைச்சி உணவுகளை விட சிறு தானியங்களில் அதிக அளவில் கிடைக்கிறது. இறைச்சி உணவுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்கள் சிறு தானியங்களில் இருக்கும் புரதகூட்டமைப்பு கோதுமையில் உள்ளது போலவே இருக்கிறது. ஒரே ஒரு விதிவிலக்கு என்ன வென்றால் அதிக சத்துகள் அடங்கிய சிறு தானியங்களில் பசையம் (குளுட்டன்) எனப்படும் ஒட்டும் தன்மை கொண்ட பசை போன்ற பொருள் காணப்படுவது இல்லை. ஆனால் முழு கோதுமையில் அதிக அளவு பசையம் (குளுட்டன்) உள்ளது. பசையம் சிறுதானியங்களில் இல்லாத காரணத்தால் செரிமானத் தன்மையை அதிகமாக்குகிறது.\nவிரைவான உடல் எடை இழப்பு\nசிறுதானியங்களில் டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலத்தை கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலம் பசியின்மையை குறைத்து சரியான எடையை நிர்வகிக்க உதவுகிறது. டிரிப்டோபான் மூலம் உணவு செரிமானத்தை மெதுவான வேகத்தில் நடத்துகிறது. இதன் மூலம் நீண்ட காலத்திற்கு வயிற்றினை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. சிறு தானியங்களில் நார்சத்து மிகுதியாக உள்ளது. மேலும் அடிக்கடி பசிப்பதை தடுத்து அதிகமாக உண்பதையும் தடுக்கிறது. இதனால் உடல் எடையை இழக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் தங்களின் முக்கிய உணவில் ஒன்றாக சிறுதானியங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.\nசிறுதானியங்களில் நார்சத்து மற்றும் தாவர ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. நார்சத்து மற்றும் தாவர ஊட்டசத்துக்கள் இவ்விரண்டும் சேர்ந்து க்கோலான் புற்று நோய் வளரும் அபாயத்தை குறைக்கும். லிக்னைன் எனப்படுவது சிறு தானியங்களில் உள்ள தாவர ஊட்டச்சத்தானது. பாலூட்டிகளின் குடலில் உள்ள லிக்னைனாக மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்படும் லிக்னைன் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உண்மையில் சிறுதானியங்களை உட்கொள்வது மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்திலிருந்து 50% குறைக்கலாம்.\nஉயர் ரத்த அழுத்தத்தினை குறைத்தல்\nதமனிகளில் உள்ள உட்சுவரினை தளர்த்துவதற்கு சிறு தானியங்களில் உள்ள மெக்னீசியம் பயன்படுகிறது. இவ்வாறு தமனியின் உட்சுவர் தளர்வதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகிறது. மேலும் இது மூச்சுத்தடை நோய் (ஆஸ்துமா) மற்றும் ஒற்றைதலைவலிகள் ஏற்படுவதன் அளவினை குறைக்கிறது.\nபசையம் ஒவ்வாமை நோயை தடுத்தல்:\nபசையம் ஒவ்வாமை நோய் என்பது சிறு குடலை சேதப்படுத்தும் ஒரு வகையான நோய் ஆகும். இந்நோய் ஏற்படுவதின��ல் சிறுகுடல் பாதிக்கப்பட்டு உணவில் இருந்து ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் பசையம் போன்ற பசை தன்மை கொண்ட பொருளை தாங்கி கொள்ள முடியாது. இதன் காரணமாகத் தான் சிறுதானியங்களை உட்கொள்ள அதிக அளவில் பரிந்துரை செய்யப்படுகிறது. சிறுதானியங்களில் பசையம் கிடையாது. எனவே இந்நோயிலிருந்து காத்து கொள்ளலாம்.\nசிறு தானியங்களில் குறைந்த கிளைசிமிக் குறியீடு இருப்பதினால் செரிமானத்திற்கான செய்முறைகள் குறைந்த அளவில் மெதுவாக நடைபெறுகின்றது. இதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை ஒரு நிலையான விகிதத்தில் வைத்து கொள்ள உதவுகிறது. அதிலும் குறிப்பாக வைகை-2 நீரிழிவு எனப்படும் நீரிழிவு நோய். மேலும் வழக்கமாக உட்கொள்ளப்படும் கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த பயன் அளிக்கிறது.\nசிறு தானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறு தானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆதலால் இவை மிகுந்த செரிமானத் தன்மை மற்றும் ஒவ்வாமை இல்லாத தானிங்களாக கருதப்படுகிறது. சிறுதானியங்களின் மலமிளக்கி பண்புகள் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமைகின்றன. சிறுதானியங்களில் உள்ள லெசித்தின் மற்றும் மீத்தியோனின் கல்லீரலில் இருந்து உடலுக்கு தீங்குகளை விளைவிக்கும் கொழுப்பினை வெளியேற்ற உதவுகின்றன.\nஇதனால் பித்தப்பையில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகின்றன. அதுவும் குறிப்பாய் பெண்கள் நார்ச் சத்து மிகுதியான உணவு களை உட்கொண்டால் கல் உருவாகுதலை தடுக்க உதவும். மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கு காரணமான பித்த அமிலங்களின் சுரப்பை குறைக்கிறது. நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவினை உண்ணாதவர்களுடன் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உண்பவர்களுக்கு 13 சதவீதம் பித்தப்பை கற்கள் உருவாகுவது குறைக்கப்படுகிறது என பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nசிறுதானியங்களில் உள்ள அதிக அளவிலான உயிர்வளியேற்ற எதிர்பொருள்கள் உடலில் உள்ள தீவிரமான நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடுகின்றன. மேலும் உயிர்வளியேற்ற எதிர்ப் பொருள்கள் மிக விரைவில் வயதாவதற்கான செயல் முறையின் வேகத்தையும் குறைக்கின்றன. இதனாலேயே மருத்துவர்கள் சிறுதானியங்களை மிகப்பெரும் மருந்தாக சிறியவ��்கள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பரிந்துரைக்கின்றனர். தசைகள் சீரழிவதை குறைக்கிறது.\nசிறுதானியங்கள் அதிக புரதச்சத்து மிகுந்த தானியமாகவும் மற்றும் அமினோ அமிலங்களில் ஒன்றான லைசினையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் தசைகள் குறைபாட்டை குறைத்து வலிமையான தசைகள் உருவாகுவதற்கு உதவுகிறது. எனவே சிறுதானியங்கள் தசைகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது.\nசிறுதானிங்களில் உள்ள டிரிப்டோபேன் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். செரோபோனின் அளவை அதிகப்படுத்துகிறது. எனவே ஒவ்வொரு இரவும் ஒரு குவளை சிறுதானியங்களால் செய்யப்படும் கஞ்சியினைக் குடித்து வந்தால் ஒலியற்ற மற்றும் அமைதியான தூக்கத்தினைப் பெற முடியும். தூக்கமின்மையால் அல்லல்படுபவர்கள் இரவில் சிறு தானியங்களை உண்ணலாம். பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் சிறுதானியங்களில் ஒன்றான கேழ்வரகு அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கேழ்வரகு உடலில் மார்பகப் பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் தாய் தன் குழந்தைக்கு நீண்ட காலம் உணவளிக்க உதவுகிறது.\nசிறுதானியங்களில் பாஸ்பரஸின் அளவு அதிகமாக உள்ளது. பாஸ்பரஸ் செல்களின் வடிவத்தை கட்டமைக்க உதவுகிறது. சிறு தானியங்களில் உள்ள அடினைன் டிரைபாஸ்ட் எனும் கலவைகள் உள்ளன. இவை உடலின் ஆற்றலை பலமடங்கு அதிகரிக்கின்றது. மேலும் பாஸ்பரஸ் உடலின் அத்தியாவசியமான லிப்பிடு கூட்டமைப்பினை கொண்டுள்ளது.அதிலும் குறிப்பாக உயிரணு சவ்வுகள் மற்றும் நரம்பு மண்டல அமைப்பு போன்றவற்றிற்கு பாஸ்பரஸ் இன்றியமையாத தேவையாக உள்ளது.\nஅதிக அளவு சிறுதானியங்களை உட்கொள்வதன் மூலம் சருமத்தை மேலும் இளமையுடன், மிருதுவான தோற்றத்துடனும், பொலிவடைய செய்கிறது. சேதமடைந்த செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.\nசிறுதானியங்களில் உள்ள செலினியம், வைட்ட மின்&சி, வைட்டமின்&பி போன்றவை சூரியனால் தோலில் ஏற்படும் சேதம் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக சருமத்தை காக்கிறது. சிறுதானியங்களில் தோலில் புதுசெல்கள் வளர்வதை ஊக்குவிக்கிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கின்றன.\nசிறுதானியங்கள் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியினை ஊக்குவிக்கிறத��.\nஇளம் வயதிலேயே முடி நரைப்பது அல்லது மொட்டையாவது, செம்பட்டையாக மாறுவது திசுக்களில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றம் மூலம் நடைபெறுகிறது. சிறுதானியங்களில் உள்ள சக்தி வாய்ந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் திசுக்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கின்றன. இதன் மூலம் விரைவில் முதிர்ச்சி அடைந்து முடிகள் நரைப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன-. சிறுதானியங்களை இளைஞர்கள், இளைஞிகள் அதிக அளவில் பயன்படுத்துவது நல்லது.\nகீழ்வாதம் வருவது தடுக்கப்படுகிறது. எலும்பு முறிவுகளிலிருந்து மிக விரைவில் மீள உதவுகிறது. இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய சிறு தானியங்களை அதிகம் உணவாக எடுத்து கொள்வது நல்லது. இவ்வளவு மருத்துவ குணங்களும், போஷாக்கும் நிறைந்த சிறுதானியங்களை அதிக அளவில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உண்பது சாலச்சிறந்தது.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nரெட் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா\nமிளகாயில் உள்ள மருத்துவ குணங்கள்\nதயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்\nநம் உடலை நோய்களின்றி பாதுகாக்கும் இயற்கை உணவுகள்\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/14705-", "date_download": "2019-12-07T11:38:51Z", "digest": "sha1:2W6ION5YDGPLNYQD6WQXOBJ6YWNMR5PK", "length": 5337, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "தேர்தல் பிரச்சார கூட்டத்திலிருந்து பாக். முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் கடத்தல் | Pakistan ex-PM Gilani's son Ali Haidar kidnapped from poll rally", "raw_content": "\nதேர்தல் பிரச்சார கூட்டத்திலிருந்து பாக். முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் கடத்தல்\nதேர்தல் பிரச்சார கூட்டத்திலிருந்து பாக். முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் கடத்தல்\nஇஸ்லாமாபாத்: தேர்தல் பிரச்சார கூட்டத்திலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் மகன் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 11 ஆம் தேதியன்று நடைபெற உள்ள நிலையில், முல்டான் என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் அலி ஹைதர் கலந்துகொண்டார்.\nஅப்போது அங்கு கைகளில் ஆயுதங்களுடன் திடீரென 2 கார்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று, திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதில் அலி ஹைதரின் செயலர் குண்டுபாய்ந்து உயிரிழந்தார். மேலும் அக்கும்பல் சுட்டதில் ஹைதருக்கும் காயமேற்பட்டது.\nஅந்த காயத்துடன் அவரை துப்பாக்கி முனையில் அக்கும்பல் கடத்திச் சென்றதாகவும், போகும்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மீதும் துப்பாக்கியால் சுட்டதாகவும் நேரில்\nபார்த்தவர்கள் கூறியதாக பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yamoo.org/tamil/tablets-drops-tamil/yamoo-drops-tamil", "date_download": "2019-12-07T13:08:47Z", "digest": "sha1:KDLHH6SYTT3KDKW6J65EAG6LIBUMQPKO", "length": 9502, "nlines": 69, "source_domain": "www.yamoo.org", "title": "Yamoo Tablets and Drops - Perfect Solution for Lactose Intolerance", "raw_content": "\nஇந்திய உணவுகள் மற்றும் லாக்டோஸ்\nபஎஃ நிபுணர் கேளுங்கள் தொடர்பு வாங்க\nபச்சிளம் குழந்தைகளின் வயிற்று வலியை இயற்கையாக மற்றும் பாதுகாப்பாக கையாளும் முறை\nபின் மாலை மற்றும் இரவு நேரத்தில் பச்சிளங்குழந்தைகள் விடாமல் அழுவதும் சமாதானமாகாமல் தொல்லைப்படுத்துவதும் மிகச் சாதாரணமாக நிகழ்வதுண்டு. சிறு குழந்தைகள் வயிற்று வலியால் அழும்போது கால்களை இழுத்து வயிற்றுடன் சேர்த்துக்கொள்ளும்.\nஒரு சில குழந்தைகள் வயிற்றுவலியால் துன்பப்படுவதற்கு லாக்டேஸ் என்ஜைம் குறைபாடு ஒரு முக்கிய காரணியாக இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பச்சிளங்குழந்தைகள் முதிர்வடையாத செரிமான அமைப்புடன் பிறந்திருப்பதால், அவர்கள் குடிக்கும் பாலிலுள்ள லாக்டோஸ் செரிமானமாவதற்கு போதுமான லாக்டேஸ் என்ஜைம் அவர்களால் உற்பத்தி செய்ய இயலவில்லை என்று இதற்கு காரணம் கற்பிக்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருந்தால், தாய்ப்பால் குடித்து முடித்ததும் அல்லது பால் பதார்த்தங்களான சீஸ் மற்றும் தயிர் சேர்ந்த திட உணவு பொருட்களை சாப்பிட்டிருந்தால் சாப்பிட்ட 30 நிமிடங்களிலிருந்து 2 மணி நேரத்திற்குள் அவன் / அவளுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்பு, உப்புசம் அல்லது வாயு உபாதை போன்றவை தோன்றும்.\nபச்சிளங்குழந்தைகளின் வயிற்றுவலி மற்றும் லாக்டோஸ் ஒவ்வாமை பிரச்சனைக்கு இயற்கை முறையில் பாதுகாப்பான நிவாரணம் அளிக்கும் யாமூ சொட்டு மருந்து (லாக்டேஸ் என்ஜைம் சொட்டு மருந்து) இந்தியாவில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இது லாக்டோஸை சிதைக்கும் என்பதால் லாக்டோஸ் ஒவ்வாமை அறிகுறிகள் தொல்லைகளிலிருந்து சிறப்பான நிவாரணம் அளிக்கும்.\nலாக்டேஸ் என்ஜைம் சொட்டு மருந்து\nலாக்டேஸ் என்ஜைம் சொட்டு மருந்து ஒரு துணை உணவுப் பொருளாக செயல்பட்டு பால் பதார்த்தங்கள் எளிதாக செரிமானமாவதற்கு உதவும். பாலிலுள்ள முக்கிய சர்க்கரையான லாக்டோஸ் சிதைவுக்கு உதவும் லாக்டேஸ் சொட்டு மருந்தில் உள்ள லாஸ்டேஸ் என்ஜைம் அஸ்பர்கில்லஸ் ஒரைசே என்ற பூஞ்சையிலிருந்து பெறப்பட்டுள்ளது\nசேர்மானம்: ஒவ்வொரு மில்லி யாமூ சொட்டு மருந்தில் அடங்கியிருப்பவை: லாக்டேஸ் என்ஜைம்: 600 எஃப்சிசி யூனிட்டுகள்.\nபயன்படுத்தும் முறை I (fதாய்ப்பால் அளிக்கும் போது): தாய்ப்பாலை சிறிது வெளியில் எடுத்து அதில் 4 முதல் 5 சொட்டுகள் யாமூ சொட்டு மருந்தைச் சேர்க்க வேண்டும் ஏனென்றால் ஒவ்வொரு முறை பாலூட்டும்போதும் முதலில் வரும் பாலில் தான் மிக அதிக அளவு லாக்டேஸ் உள்ளது. பின் ஒரு சில நிமிடங்கள் காத்திருந்து இந்த மருந்து கலந்த பாலை முதலில் குடிக்கச் செய்த பிறகு, தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டலாம்.\nபயன்படுத்தும் முறை II (ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைகளுக்கு): ஒவ்வொரு 50 மிலி வெதுவெதுப்பான (30℃ முதல் 40℃ வரை) பால் பொடியில் தயார் செய்த செயற்கை பால் அல்லது பசும்பாலுடன் 4 முதல் 5 சொட்டுகள் யாமூ சொட்டு மருந்தைச் சேர்த்து கலக்கவும். 30 நிமிட நேரம் காத்திருந்து அவ்வப்போது மருந்து பாலை குலுக்கி குழந்தைக்கு ஊட்டவும்.\n*டெலிவரி விருப்பத்தில் மட்டுமே பணம் கிடைக்கும்ೆ\n*அனைத்து கடன் மற்றும் பற்று அட்டைகள், நிகர வங்கி மற்றும் பண வழங்கல் விருப்பங்கள் ஆகியவை கிடைக்கின்றன.\nஇந்தியாவிலுள்ள அனைத்து முன்னணி பார்மசி கடைகளில் கிடைக்கவில்லை என்றால் உள்நாட்டில் கிடைக்காது, 1-800-102-7502 (இலவசம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/28/india-ask-3-countries-catch-neeraw-modi/", "date_download": "2019-12-07T11:05:57Z", "digest": "sha1:JTTCBHKYTOI5DOTR6XUQLFW2QICCPRA3", "length": 44173, "nlines": 519, "source_domain": "tamilnews.com", "title": "India ask 3 countries catch neeraw Modi, india tamil news", "raw_content": "\nநீரவ் மோடியை பிடிக்க 3 நாடுகளின் உதவியை கேட்கும் இந்தியா\nநீரவ் மோடியை பிடிக்க 3 நாடுகளின் உதவியை கேட்கும் இந்தியா\nபஞ்சாப் நேஷனல் வ��்கியில் பல கோடி ரூபாய் கடன் மோசடி செய்து விட்டு வெளிநாட்டிற்கு தப்பித்து சென்ற நீரவ் மோடியை பிடிக்க இந்தியா 3 நாடுகளின் உதவியை கேட்டுள்ளது.\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13,000 கோடி கடன் உத்தரவாத மோசடி வழக்கில் சிக்கியுள்ள நீரவ் மோடி வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார்.\nஇவரை கண்டுப்பிடிப்பதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது. நீரவ் மோடியை இந்தியாவிற்கு திரும்பக் கொண்டுவரும் நடவடிக்கையை துவக்க புலனாய்வுத்துறைக்கு மும்பை சிறப்பு கோர்ட் அனுமதியும் அளித்துள்ளது.\nஅரசியல் ஆதரவுடன் லண்டனில் நீரவ் மோடி பதுங்கியிருப்பதாக விசாரணை குழுவிற்கு ரகசிய தகவலும் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் பதுங்கி இருக்கும் நீரவ் மோடியை பிடிக்க உதவும்படி இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா கடிதம் எழுதி உள்ளது.\nவெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இந்த நாடுகளுக்கும், அங்குள்ள இந்திய அமைப்புக்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்த 3 நாடுகளுக்கு இந்தியா சார்பில் பலமுறை கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்த பிப்ரவரி மாதம், இந்திய அரசு நீரவ் மோடியின் பாஸ்போர்ட்டை முடக்கியது. எனினும், போலி பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்தி நீரவ் மோடி பல நாடுகளுக்கு பயணித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநீரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்ட தகவலை பிப்ரவரி 15 ஆம் திகதி இண்டர்போலில் தெரியப்படுத்தியதாக சிபிஐ அதிகாரிகள் கூறி உள்ளனர்.\nஅதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் பெல்ஜியம் நாட்டின் இன்டர்போல் கிளைகள் விசாரணை நடவடிக்கைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் சி.பி.ஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nநீரவ் மோடி லண்டன், ஹாங்காங், பாரீஸ் போன்ற நாடுகளுக்கு போலி பாஸ்போர்ட்கள் மூலம் தப்பித்து செல்வதாக வந்த தகவலையடுத்து, ஐரோப்பிய நாடுகளின் உதவியை இந்தியா நாடியுள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\n​சொத்துக்களை விற்க அனுமதி கோரி – விஜய் மல்லையா செக்\n – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை\n – திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு..\nதிருச்சியில் இளைஞருக்கு சரமாரியாக அடி உதை\nபாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்\n8-வழிச் சாலை எதிர்ப்பு தெரிவித்து விவசாயி த��க்குளிக்க முயற்சி\nஇலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மார்ப நபர்\nமுஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nகோவா கடற்கரையில் ஆண் நண்பருடன் அரை குறையில் சுற்றும் பிக் பாஸ் நாயகி..\nவிகாரையில் மூன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தால் 20,000 குழந்தைகள் காப்பாற்றல்\nஇந்திய இராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு மோடி அவமரியாதை செய்துள்ளார்\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா ���ீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெள���யீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்���ான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழி��ொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தால் 20,000 குழந்தைகள் காப்பாற்றல்\nஇந்திய இராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு மோடி அவமரியாதை செய்துள்ளார்\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nவிகாரையில் மூன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29957?page=5", "date_download": "2019-12-07T11:19:03Z", "digest": "sha1:FW2JMD5CAVE3HQ25Q3DXCHHKPZVWUSJD", "length": 10315, "nlines": 201, "source_domain": "www.arusuvai.com", "title": "இரண்டாவது பிரசவத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. ... | Page 6 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇரண்டாவது பிரசவத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. ...\nதோழிகளே இரண்டாவது பிரசவத்தின் அனுபவங்களையும், இரண்டாவது பிரசவத்தின் போது முதல் குழந்தை என்ன செய்தான், எப்படி சமாளித்தீர்கள், ��ரண்டாவது பிரசவத்தின் எதிர்பார்ப்புகள் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. ...\nஎனக்கும் உபயோகமாக இருக்கும் மற்ற தோழிகளுக்கும் உதவும். .....\nமுதல் டெலிவரி சிசேரியன்/நார்மல் என்பதனையும் தெரிய படுத்தவும் தோழிகளே. ...\nஆமாம் சிஸ்டர்.மாதம் நெருங்க நெருங்க தூக்கம் போய்விடும். உனக்கு தூக்கம் வரும்போது தூங்கிக்க. எட்டு மாதம் தொடங்கியதிலிருந்து நைட்1.30 மணிக்கு மேல் தான் தூக்கம் இடையில் பையனையும் பார்த்து யூரின் போயிட்டனான்னு பார்த்துட்டு தூங்கனும்.1.30 லிருந்து காலையில் 8மணி வரைக்கும் 8 தடவை எழுந்திருச்சுருவேன்.\nபகலில் பையன் 3.30 க்கு தான் தூங்குவான் அப்புறம் தான்தூங்குவேன். ..\nசத்யா பிரசவத்துக்கு அப்பறம் 5 மாதத்திற்கு பின் கணவர் வீட்டுக்கு வருவதைப் பற்றி சொல்றாங்கப்பா சரி நீங்க‌ எப்படி இருக்கீங்க‌. பையன், குட்டிபாப்பாலாம் என்ன‌ பண்றாங்க‌ தேவி.\nவாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது\nஹய் என்னக்கு யரவது பதில் சொல்லுங்கல்\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nகுழந்தையை தாய் பால் குடிக்க வைப்பது எப்படி\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/06/blog-post_15.html", "date_download": "2019-12-07T12:34:28Z", "digest": "sha1:AR5LLGQVKD5UUED724KAI4KZS2IBCDI7", "length": 41729, "nlines": 315, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: தமிழ்மொழியின் சிறப்பும் புலம்பெயர் எதிர்காலத் தலைமுறையினரும்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 15 ஜூன், 2014\nதமிழ்மொழியின் சிறப்பும் புலம்பெயர் எதிர்காலத் தலைமுறையினரும்\nமனித இனமானது தனது தோற்றத்தில் இருந்து இன்றுவரை பல இயற்கை அழிவுகள், இயற்கை மாற்றங்கள், படையெடுப்புக்கள், மொழிக்கலப்புக்கள், விபத்துக்கள், புதிய கண்டுபிடிப்புக்கள் போன்ற பல மாற்றங்களைக் கண்டிருக்கின்றது. உடல் வளர்ச்சியடைவதற்காக பசிக்கும் போது உண்டல், களைப்பின் போது உறங்குதல் தவிர விலங்கு போன்று வேறு எதுவுமே ஆதி மனிதனுக்குத் தேவைப்படவில்லை. உண்பதற்கு மட்டுமே உணவு தேடிய மனிதன், மிருக வேட்டைக்கு ஆயுதங்களை உருவாக்கும் கலையை முதலில் கற்றான். கல்லைப் பயன்படுத்தி நெருப்பை உருவாக்க முடியும் என்னும் முதல் கண்டுபிடிப்பைச் செய்தான். தனியாய் வாழ்ந்து, குழுக்களாகி அங்க அசைவுகளின் மூலமும் ஒலி அலைகளை எழுப்புவதன் மூலமும் எண்ணக் கருத்துக்களை வெளிபடுத்தி வெற்றி கண்டான். முகக்குறி, கைக்குறி, படக்குறி என புலப்படுத்தி காலப்போக்கில் மொழிப்பயன்பாட்டின் முக்கியத்துவத்தினை உணர்ந்து மொழியை உருவாக்கினான்.\nசொற்கள் கோர்வைகள் ஆக்கப்பட்டு வாக்கியங்களாகி மொழிகள் உருவாயின. மொழிக்கு வரிகள் கொடுப்பதே எழுத்துக்களாகின்றன. இன்று நாட்டுக்கு நாடு மொழிகள் வேறுபட்டு ஏறக்குறைய (6800) ஆறாயிரத்து எண்ணூறுக்கு மேற்பட்ட மொழிகள் வழக்கில் இருக்கின்றன. இவற்றில் (2300) இரண்டாயிரத்து முன்னூறு மொழிகள் மட்டுமே எழுத்துருவில் இருக்கின்றன. அதிகமான மக்களால் தாய் மொழியாகக் கருதப்பட்டு பேசப்பட்டும் எழுதப்பட்டும் கொண்டிருக்கும் மொழிகள் ஆங்கிலம், இந்தி, சீனம், தமிழ். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அன்றும் இன்றும் செழுமையுடன் இருக்கக்கூடிய மொழி தமிழ்மொழி.\nஎமது தாய் மொழியாகிய இத்தமிழ் மொழி பற்றிய வரலாறு அறிவு ஆசிரியர்களிடம் இல்லையானால் அம் மொழியின் முக்கியத்துவம் ஐரோப்பிய வாழ் எதிர்காலத் தலைமுறையினருக்கு அறிவிக்க இயலாது போய்விடும். அதுபோல் தமிழ் மொழி கற்கும் ஆர்வமும் அவர்களிடம் இல்லாது போய்விடும்.\nதமிழனின் பிறப்பிடமும் தமிழ்மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம்தான். இதுவே முதல் மனிதன் தோன்றிய இடமாகிய இலெமூரியாக் கண்டம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இலெமூர் என்னும் குரங்கு இனம் வாழ்ந்ததனால் இலெமூரியா என வழங்கப்பட்டது என்பதனைவிட. குமரி என்பது ஒரு மூலிகைச் செடி. இதுவே எம்மவரால் சோற்றுக் கற்றாழை (ALOVERA) என அழைக்கப்படுகின்றது. இந்த குமரிச் செடி அதிகமாக வளர்ந்திருந்த காரணத்தினால் குமரிக்கண்டம் என இலெமூரியாக்கண்டம் வழங்கப்பட்டது. இலை10மூலிகைஸ்ரீ இலை மூலிகை. இதன் கடை எழுத்து நீங்கி இலைமூலியாகி இலைமூலி இலைமூரியாவாகி அது பின் இலெமூரியாக என வழங்கப்பட்டது என்னும் கருத்தை தேவநேயப்பாவாணர் அவர��கள் கூறுகின்றார். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது. முதல் மனிதன் தோன்றிய இடமே முதல் மொழி தோன்றிய இடமாகவும் இருக்க வேண்டும். அவன் பேசிய மொழியே முதன்மொழியாக இருக்க வேண்டும். அதுவே நாம் பேசும் தமிழ் மொழியாகும். ஹரப்பா நாகரிகத்தை ஆராய்வு செய்த ஹெரஸ் பாதிரியார் சரித்திரம் ஆரம்பிப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே இலெமூரியா நாடு தமிழ்நாடாய் இருந்தது என்று கூறியிருக்கின்றார்.\nஇயல்பாகத் தோன்றிய மொழிக்கு பதினாறு பண்புகள் இருக்க வேண்டும்\n''தொ ன்மை இயன்மை தூய்மை தாய்மை\nமுன்மை வியன்மை வளமை மறைமை\nஎண்மை இளமை இனிமை தனிமை\nஒண்மை இறைமை அம்மை செம்மை\nஎனும்பதி னாறும் இன்றமிழ் இயல்பெனப்\nபன்னுவர் மொழிவலர் பாவாணர் தாமே''\nஎனவே தமிழ் மொழி இயல்பாகத் தோன்றிய மொழியாகின்றது. உலகின் தொன்மை மொழிகளாக ஆறு மொழிகள் உள்ளன. அவை தமிழ், சமஷ்கிருதம், சீனம், இலத்தீன், கிரேக்கம், இப்ரூ ஆகியனவாகும். இவற்றில் சமஷ்கிருதம் பேச்சு மொழி அல்ல. இலத்தீன், இப்ரூ மொழிகள் வழக்கொழிந்து விட்டன. ஆனால் தேவநேயப்பாவாணர் கூறியது போல் இன்றும் இலக்கியச் செம்மை, இலக்கண வரம்பு, பழைமை, நிறைந்த சொல்வளம் மிக்கு என்றும் கன்னியாக விளங்குவது தமிழ் மொழியே.\nஎம் முன்னோர் முதல், இடை, கடை என்று மூன்று சங்கங்கள் தொடர்ச்சியாக வைத்து தமிழ் வளர்த்தனர். அவர்களால் இயற்றப்பட்ட பல நற்றமிழ் இலக்கியங்களை கடல்கோள் போன்ற இயற்கை அழிவுகளினால் அழிந்து போயின. எம்மால் அறியப்படுகின்ற பழந்தமிழ் முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகின்றது. இது தோன்றிய காலம் கி.மு.3 ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு.5 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகின்றது. இதனை இயற்றியவர் தொல்காப்பியர். இவர் அகத்தியரின் 12 மாணாக்கரில் ஒருவர். ''முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணி'' என்னும் பாயிரத்தொடர் மூலம் இவர் இந்நூல் யாப்பதற்கு முன்பே சிறந்த பல இலக்கண இலக்கிய நூல்கள் இருந்திருக்கின்றன என்பது அறியக்கிடக்கின்றது.\nபயன்பாட்டில் உள்ளவை நிலைக்கும் பயன்பாட்டை இழப்பவை அழியும் அந்த வகையில் மொழியும் நிலைக்க வேண்டுமானால் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். பயன்பாடு அதிகரிக்க வேண்டுமானால் தமிழன் வாழுகின்ற இடங்களில் எல்லாம் தமிழ் மொழி பேசப்பட வேண்டும். இன்று இலத்தின் மொழி எழுதப்படும் மொழியாக மாத்திரமே உள்ள���ு. இந்நிலை போல் அன்றி எழுதப்படும் மொழியாக மாத்திரமன்றி பேசப்படும் மொழியாக தமிழ்மொழி என்றும் தொடர வேண்டுமானால் அந்நிய நாடுகளிலும் அதன் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் மொழியின் மகத்துவம் அதிகரிக்க வேண்டும்.\nஒரு இத்தாலி நாட்டவராகிய பெஸ்கி பாதிரியார் மதம் பரப்பும் நோக்கிலே தமிழகம் வந்தார். இவர் தமிழ் மொழியைக் கற்று தமிழுக்குச் சேவை ஆற்றியது மட்டுமன்றி. தன் பெயரையும் வீரமாமுனிவர் என்று மாற்றினார். அவர் 'என் கல்லறையிலே நான் ஒரு தமிழன் என்று எழுதுங்கள்' என்று கூறியதன் மூலம் தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்றை எடுத்துக் காட்டியுள்ளார். முதல் தமிழ் அகராதி. கோடு போட்டு எழுதும் மெய் எழுத்துக்களை குற்று வைத்து எழுதவைத்தத்துடன், ர சேர்த்து எழுதும் நெட்டெழுத்துக்களை நீட்டி எழுதும் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ போன்ற நெட்டெழுத்துக்களாக மாற்றியமைத்தமை போன்று தமிழுக்கு பல அளப்பரிய சேவைகள் ஆற்றியுள்ளார். இவ்வாறு வேற்று நாட்டவர் தமிழ் மீது காதல் கொண்டு தமிழுக்கு சேவை ஆற்றியிருக்கும் போது தமிழ்ச் சிறார்கள் தமிழ்கல்வியைப் புலம்பெயர்வில் கற்று அதன் சிறப்பைப் போற்றுவதில் சிறுமை இருக்கப் போவதில்லை. திருக்குறளின் பெருமை உணரப்பட்டு, அது இன்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் போது அந்நூலை புலம்பெயர் தமிழ் சிறார்கள் கற்பதில் நேரம் விரயம் ஆக்கப்படப் போவதில்லை.\nஇலத்தீன் சட்டத்தின் மொழியாகவும், பிரெஞ்ச் காதல் மொழியாகவும் ஆங்கிலம் வணிக மொழியாகவும், சமஸ்கிருதம் தெய்வீக மொழியாகவும் காணப்பட தமிழ் மொழி பண்பாட்டு மொழியாகக் காணப்படுகின்றது. நாம் தமிழ் பண்பாட்டைப் போற்றும் ஒரு பரம்பரையை உருவாக்க வேண்டுமானால் மொழிக்கல்வியை வளரும் சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகின்றது.\nமொழி மனிதனை மனிதன் புரிந்து கொள்ள ஒரு சிறந்த ஊடகமாகத் தொழிற்படுகின்றது. தமிழ்மொழிபேசும் பெற்றோர் வாழுகின்ற புலம்பெயர்வில், பெற்றோரை அவர் தம் பிள்ளைகள் சரியான முறையில் புரிந்துகொள்வதற்கு தமது தாய்மொழியைப் பேசக் கற்றல் அவசியமாகின்றது. எதிர்காலத் தலைமுறையினர் தமிழ் மொழியைப் புறக்கணிக்கின்ற போது எமது பரம்பரைப் பாரம்பரியங்கள் அழிந்துபோகின்றன. பண்பாடு மறைந்து போகின்றது. ஒவ்வொரு இனத்தவரும் தம��ு பண்பாட்டு அம்சங்களை இன்றும் தாம் வாழுகின்ற பகுதியில் நிலைநிறுத்திக்கொண்டே வருகின்றார்கள் என்பதை பல மொழி பேசுகின்ற மக்களிடையே வாழுகின்ற எமது புலம்பெயர் தமிழ் இளந்தலைமுறையினர் நன்கு அறிவார்கள்.\nஇன்று ஏறக்குறைய 77 மில்லியன் தமிழர்கள் உலக நாடுகள் எல்லாவற்றியும் புலம் பெயர்ந்து வாழுகின்றார்கள். தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் எல்லாம் தமிழின் பெருமை போற்றிப் பாதுகாக்கப்படுகின்ற போதுதான்இ தொன்மை பெற்ற எம் செம்மொழியின் சிறப்பானது, தமிழர் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாட்டவர்களுக்கு அறியக்கூடியதாக இருக்கும். அதற்கு இளந்தலைமுறையினர் தமிழ் மொழியைக் கற்க வேண்டியிருப்பதுடன் அவ் இலக்கண இலக்கியங்களை அவர்கள் வாழுகின்ற நாட்டு மொழிமூலம். மொழிபெயர்க்க முடியும். அத்துடன் அதன் பெருமையை அந்நாட்டவர்களுக்கு தெரியப்படுத்த முடியும். தான்\nபுலம்பெயர் இளந்தலைமுறையினர் தமிழ் மொழியில் நாட்டம் கொள்ளவும், கற்கவும் அவர்தம் பெற்றோரும், ஆசிரியர்களுமே முதலில் அக்கறை கொள்ளுதல் அவசியமாகின்றது. பெற்றோர் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளும்போதுதான் பிள்ளைகளுக்கு மொழிக்கல்வியைக் கொடுப்பதற்கு முன்வரமுடியும். பிரெஞ்ச், இத்தாலி, இலத்தீன், ஜெர்மன், ஸ்பெயின், ஆங்கிலம், போன்ற மொழிகளை இரண்டாவது மொழியாகக் கற்கின்ற தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பது கடினம் அல்ல. பெற்றோர் கலைக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவம் மொழிக்குக் கொடுப்பதில்லை என்பது ஆசிரியர்களின் முக்கிய குற்றச் சாட்டாக அமைகின்றது. வீட்டிலிருந்து பிள்ளை தமிழ் பாடசாலைக்கு அனுப்பப்படும் போதுதான் ஆசிரியர்கள் அக்கல்வியைப் பிள்ளைகளுக்கு வழங்க முடியும். எனவே எதிர்காலத் தலைமுறையினர் தமிழ்கல்விக்கு முதல் பெற்றோர் பங்கு அவசியமாகின்றது.\nஇன்று புலம்பெயர்விலே தன்னலமற்ற பல தமிழ்ப்பாடசாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றிலே பணிபுரிகின்ற ஆசிரியர்கள் சேவை மனப்பாங்கிலே தமது பணியை ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழ்கல்வி எதிர்காலத் தலைமுறையினருக்குச் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் புலம்பெயர்ந்து வளர்கின்ற எதிர்காலத் தலைமுறையினர் தாய்மொழியைக் கற்பதில் நாட்டம் குறைந்தவர்��ளாகவே காணப்படுகின்றனர். தமது கல்வி மொழிக்கு எந்தவகையிலும் தமிழ்மொழி பயனளிக்காது என்றே கருதுகின்றனர். தமக்கு வருமானத்தை ஈட்டித்தராது என்னும் கருத்தையும் கொண்டிருக்கின்றனர்.\nஅதைவிட எமது தமிழ் பாடசாலைகள் மாணவர்களுக்கு மொழியில் சரியான ஈர்ப்பை கொண்டுவராதது குறைபாடாகவே காணப்படுகின்றது. ஒரு பிள்ளை தாய் மொழியில் சிறப்புப் பெற்றிருக்கும்போது கல்விமொழியிலும் மிக்க சிறப்பை அடைய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள். எனவே தாய்மொழியில் இலகுத்தன்மையை ஏற்படுத்தும் போது அது மாணவர்கள் கற்றலுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தும். எனவே பாடத்திட்டம் இலகுவான முறையில் அமையுமாறு தயாரித்தல் கல்வியாளர் கடமையாகின்றது. கற்றலும் கற்பித்தலும் இலகுவாக அமையும் பட்சத்தில் மாணவர்களுக்கு கற்கும் ஆர்வம் தூண்டப்படும். வேற்றுமொழியைக் கல்வி மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்கள் கடினமான வழக்கொழிந்த சொற்களைக் கற்கும் போதும், கடினமான முறையில் இலக்கணத்தைக் கற்பிக்கும் போதும் மொழி கற்பதில் சலிப்படைகின்றனர். தமிழ் கற்பிக்கும் பாடசாலைகளில் சில விரும்பத்தகாத அரசியல் விடயங்கள், அத்துடன் கற்பிக்கும் ஆசிரியர்களின் கவர்ச்சியற்ற கற்பித்தல் நடைமுறைகளும் வகுப்பறைக்கு கற்பிக்கும் ஆயத்தமில்லாது வருதலும், கற்பிக்கும் விடயத்தில் சந்தேகம் தீராமலே கற்பிக்க முன்வருதலும், யதார்த்தத்திற்கும் சூழலுக்கும் ஏற்புடையதாகக் கல்விப்பாடத்திட்டம் அமையாமையும், கல்வி மொழிப் பாடசாலைகளில் ஒரு பாடமாக தமிழ்மொழி இல்லாமையும், அதன் மூலம் தமக்கு எவ்வித பெறுபேறுகளும் கிடைக்காது என்று தமிழ் மாணவர்கள் கருதுவதும், புலம்பெயர் மாணவர்களிடையே தமிழ்மொழியில் நாட்டம் குறைவதற்குக் காரணமாகின்றன.\nஎனவே குறைகள் எங்கே, எப்படி உள்ளதோ அதைப் புரிந்து கொண்டு சீரமைப்பதன் மூலம் புலம்பெயர்வில் எமது தாய்மொழியின் சிறப்பை எதிர்காலத் தலைமுறையினருக்கும் கொண்டுசேர்க்க முடியும்.\nஜெர்மன் தமிழ் கல்விச்சேவை 25 ஆவது ஆண்டுவிழா மலருக்காக என்னால் வழங்கப்பட்ட கட்டுரை\nஇக் காணொளியைப் பாருங்கள். நன்றி ராஜா தமிழன்\nநேரம் ஜூன் 15, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுலம் பெயர் தமிழரிடத்தாவது தமிழ் மொழிப்பற்று இன்னும் இருக்கிறது. ஆனால் இந்��ியத் த்மிழர்களிடையேயும் பெற்றோரிடமும் தமிழ்மேல் ஆர்வம் குறைவதே தெரிகிறது.\n15 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 1:55\nஜெர்மனிலும் தமிழ் கல்விச் சேவை இருப்பதைப் பார்த்து மாநாடு மிகவும் மகிழ்ச்சி அடைகிறது, அதுவும் 25 ஆண்டுகள் கடந்து விட்டது என்றால் மிகவும் பெரிய விஷயம்.\nகட்டுரையை நான் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும். நிதானமாக படித்துவிட்டு கருத்திடுகிறேன்.\n15 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 2:40\nபதினாறு பண்புகள், விளக்கங்கள் அனைத்தும் அருமை... நன்றி...\n15 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:24\nஜெர்மனியில் தமிழ் கல்விச் சேவை 25 ஆண்டுகளாக நடைபெற்று வருவது மிகுந்த மகிழச்சி அளிக்கின்றது சகோதரியாரே\nஜெர்மன் கல்விச் சேவை குறித்த கட்டுரைகளைத் தாங்கள் பதிவிட வேண்டும் என்ற வேண்டுகோளினையும் அன்புடன் முன்வைக்கிறேன்\n16 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 2:57\nதாய்மொழியாம் தமிழை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசேர்க்கும் அவசியத்தை வலியுறுத்தும் அற்புதமான கட்டுரை. நிறைய தகவல்களை வழங்கியுள்ளீர்கள். ஜெர்மன் தமிழ் கல்விச்சேவை 25-வது ஆண்டு மலரில் வெளியானமைக்குப் பாராட்டுகள் கௌரி.\n16 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 6:30\nமிக அருமையான கட்டுரை. ஆதாரப்புர்வமான தகவல்களுடன் சுவாரஸ்யமாக கொடுத்துள்ளீர்கள். குமரிக்கண்டம் பற்றிய ஆராய்ச்சி உண்மைகள் ஏனோ சர்வதேச அளவில் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன திராவிடர்களின் பூர்வீகம் லெமூரியா என்பதை இந்திய வரலாறு கூட தெளிவாக விளக்குவது கிடையாது.\n\"தமிழன் என்று சொல்லடா தமிழில் பேசடா \" பதிவுகளை, தங்களுக்கு நேரமிருப்பின் படித்து கருத்திடுங்கள்.நன்றி\n1 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 2:55\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்\nதர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஜெர்மன் தமிழ் கல்விச் சேவை 25 ஆவது ஆண்டுவிழாவில் எ...\nதமிழ்மொழியின் சிறப்பும் புலம்பெயர் எதிர்காலத் த...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajlostsheepforchrist.blog/2019/07/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-12-07T12:46:26Z", "digest": "sha1:27ONQQQVC2CBTYOQAGJMVMRHRGMNTEFU", "length": 27343, "nlines": 63, "source_domain": "ajlostsheepforchrist.blog", "title": "கடவுளுக்கு தயக்கம் காட்டும் வேலைக்காரன் | Lost Sheep for Christ", "raw_content": "\nகடவுளுக்கு தயக்கம் காட்டும் வேலைக்காரன்\n” கடவுள் திறமையானவர்களை அழைக்கவில்லை, அவர் திறமையானவர் என்று அழைக்கப்படுகிறார்.” இன்று நான் மாஸ் பரிசுத்த தியாகத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு, கடவுளின் பரிசுத்த வார்த்தையிலிருந்து இந்த பத்தியில் தடுமாறினேன். கொலோசெயர் 1: 24-28 “ உமது நிமித்தம் இப்போது நான் அனுபவித்த துன்பங்களில் நான் சந்தோஷப்படுகிறேன், கிறிஸ்துவின் உடலுக்காக, அதாவது தேவாலயத்திற்காக, துன்பங்களில் இல்லாததை என் மாம்சத்தில் முடிக்கிறேன். கடவுளுடைய வார்த்தையை முழுமையாக அறிய, உங்களுக்காக எனக்காக வழங்கப்பட்ட தெய்வீக அலுவலகத்தின்படி நான் ஊழியராகிவிட்டேன், யுகங்கள் மற்றும் தலைமுறைகளுக்கு மறைக்கப்பட்ட மர்மம் ஆனால் இப்போது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இந்த மர்மத்தின் மகிமையின் செல்வம் புறஜாதியினரிடையே எவ்வளவு பெரியது என்பதை கடவுள் அவர்களுக்குத் தெரிவுசெய்தார், இது உங்களில் கிறிஸ்து, மகிமையின் நம்பிக்கை. ஒவ்வொரு மனிதனையும் கிறிஸ்துவில் முதிர்ச்சியடைந்தவர்களாக முன்வைக்கும்படி, ஒவ்வொரு மனிதனையும் எச்சரிக்கிறோம், ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லா ஞானத்திலும் கற்பிக்கிறோம். ” இது என்னை முக்கிய சகோதர சகோதரிகளிடம் தாக்கியது. நான் இங்கே ஒரு தனிப்பட்ட ஆன்மீகப் போரில் ஈடுபட்டிருக்கிறேன், அது இங்கே என் ஊழியத்திற்கு இடையூறாக உள்ளது.பிசாசு என் உள்ளார்ந்த உணர்வுகளை சுரண்டினான். அவர் ஒரு தவறான வெளிச்சத்தால் என்னைக் கண்மூடித்தனமாகக் கொண்டு, கடவுளுடைய ஜீவனுள்ள வார்த்தையைக் கற்றுக்கொள்வதிலிருந்தும், படிப்பதிலிருந்தும், பிரசங்கிப்பதிலிருந்தும் என்னைத் தடுக்க முயன்றார். கடவுள் உங்களை விட பெரிய விஷயத்திற்கு உங்களை அழைக்கும்போது, ​​கடவுளின் எதிரி உங்களை அழிக்க அவருக்கு கிடைக்கக்கூடிய எல்லா கருவிகளையும் பயன்படுத்துவார். கடவுள் உங்களுக்காக வைத்திருக்கும் எதையும் நீங்கள் நிறைவேற்றுவதை அவர் விரும்பவில்லை. கடவுளின் கருணையால் முறியடிக்கப்பட்ட பாவங்களில் உங்களை “மறு சங்கிலி” செய்ய அவர் தனது பிரதான பேய்களை அனுப்புவார். உங்கள் வாழ்க்கையில் கடவுளின் கருணைக்கு பதிலாக, பாவமான நேரங்களைப் பற்றி சிந்திக்க அவர் கடந்த காலத்திலிருந்து மக்களைப் பயன்படுத்துவார். ஆனாலும், தவறு செய்யாத சகோதரர்களை உருவாக்காதீர்கள், கடவுளுக்காக வேலை செய்வது எளிதான காரியம் அல்ல. கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றுவது துன்பத்தையும் அனுபவிப்பதாகும்.\nசர்ச் என்பது பூமியில் கிறிஸ்துவின் உயிருள்ள உடல். நாம் ஒருபோதும் செய்ய முடியாத அனைத்தையும் இயேசு பூமியில் செய்துள்ளார்.எனவே, இது கேள்வியைக் கேட்கிறது, இயேசு ஏற்கனவே மனிதகுலத்திற்காக துன்பப்பட்டிருந்தால், நான் ஏன் கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறேன் நாம் ஒருவரை நேசிக்கும்போது, ​​சந்தோஷங்களிலும் வேதனையிலும் பங்கு கொள்ள விரும்புகிறோம். நாம் கடவுளுக்கு முதலிடம் கொடுக்கும் போது, ​​நாங்கள் உண்மையிலேயே “சர்வவல்லமையுள்ளவர், எப்போதும் வாழும் கடவுள், நான் உங்கள் படைப்பின் வீழ்ச்சியடைந்த உயிரினம் என்பதை ஒப்புக்கொண்டேன். எனக்கு பல பாவ போக்குகள் உள்ளன. ஆனால் பூமியில் உங்களுக்காக நன்மை செய்யக் காத்திருக்கும் புதிய வாழ்க்கையில் நான் பங்குபெற விரும்புவதால், உங்கள் மகிமைக்கு சாத்தியமான சிறந்த வழியில் என்னைப் பயன்படுத்த அனுமதிக்கவும். ” இந்த உள் ஆசை “பாவியின் மாற்றம்” என்று அழைக்கப்படுகிறது . கத்தோலிக்க திருச்சபையின் பத்தி 1427 (சி.சி.சி 1427) இலிருந்து நீங்கள் படிக்கும்போது “ இயேசு மதமாற்றத்திற்கு அழைக்கிறார். இந்த அழைப்பு ராஜ்யத்தின் பிரகடனத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்: “நேரம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் நெருங்கிவிட்டது; மனந்திரும்புங்கள், சுவிசேஷத்தை நம்புங்கள்.” திருச்சபையின் பிரசங்கத்தில், கிறிஸ்துவையும் அவருடைய நற்செய்தியையும் இன்னும் அறியாதவர்களுக்கு இந்த அழைப்பு முதலில் உரையாற்றப்படுகிறது. மேலும், ஞானஸ்நானம் என்பது முதல் மற்றும் அடிப்படை மாற்றத்திற்கான பிரதான இடமாகும். இது நற்செய்தி மற்றும் ஞானஸ்நானத்தின் மீதான நம்பிக்கையால் ஒருவர் தீமையைக் கைவிட்டு இரட்சிப்பைப் பெறுகிறார், அதாவது எல்லா பாவங்களுக்கும் மன்னிப்பும் புதிய வாழ்க்கையின் பரிசும். ” கடவுளை நம்புகிறவர்கள் கடவுளை நம்பி வளர்ந்திருந்தால், அவர்கள் பிறப்பிலிருந்தே இந்த ஞானஸ்நானத்தைப் பெற்றிருக்கிறார்கள். விசுவாசத்திற்கு மாறியவர்கள், கடவுளை தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளும்போது, ​​பின்னர் அதை தங்கள் வாழ்க்கையில் பெறுகிறார்கள். ஆனால் ஆழ்ந்த மாற்றம் என்பது இதயத்திலிருந்து வரும் ஒன்றாகும். அது இல்லாதது, மாற்றத்தின் “தவறான உணர்வு”, ஏனெனில் அது சக்தி அல்லது பயங்கரவாதத்தால் செய்யப்படுகிறது. உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கும் மாற்றுவதற்கும் ஆழ்ந்த, உள்ளார்ந்த ஆசை இருக்கிறது, ஏனென்றால் கடவுள் உங்கள் இதயத்தில் வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்\nஉங்களை அவரிடம் கொண்டுவருவதற்கு கடவுள் எல்லாவற்றையும் எல்லாவற்றையும் செய்வார். ஒரு காதலனைப் போலவே, அவர் உங்களைத் துரத்துவார், உங்களை உடைக்கிறார் (அதாவது ���ாவமான பழக்கவழக்கங்கள்) உலகம் உங்களுக்கு எதையும் வழங்க முடியாது என்பதை உணர. பல ஆழ்ந்த காயங்களுடன், குடும்பத்தினரின் தனிப்பட்ட காயங்களுடன் நான் போராடினேன். என் வாழ்க்கையில் நிகழ்ந்த துன்பகரமான சம்பவங்கள், ஆனாலும், என் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த கொந்தளிப்புகளின் மூடுபனியில் கூட, அவரைப் பின்தொடர வரும்படி கடவுள் என்னை அழைக்கிறார். நான் என் வீட்டில் அமர்ந்திருந்தபோது, ​​நான் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன்.திடீரென்று, என் வாழ்க்கை அறையில் மிகவும் சத்தமாகவும் தெளிவாகவும் கேட்கக்கூடிய குரல் கேட்டது. “பவுல், பவுல் நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்” நான் பயப்படவில்லை என்று சொல்வது பொய்யாகும். நான் உறைந்து நின்றேன். என் இதயத்தின் உள் மையத்தில் ஆழமாக, குரல் யார் என்று எனக்குத் தெரியும். அது யார் என்று எனக்குத் தெரியும். நான் என் மனதில் பதிலளித்தேன் (ஏனென்றால் நான் பேச்சில்லாமல் உணர்ந்தேன்) “நீ யார் இறைவன்” நான் பயப்படவில்லை என்று சொல்வது பொய்யாகும். நான் உறைந்து நின்றேன். என் இதயத்தின் உள் மையத்தில் ஆழமாக, குரல் யார் என்று எனக்குத் தெரியும். அது யார் என்று எனக்குத் தெரியும். நான் என் மனதில் பதிலளித்தேன் (ஏனென்றால் நான் பேச்சில்லாமல் உணர்ந்தேன்) “நீ யார் இறைவன்” என்று குரல் பதிலளித்தது, “ நான் இயேசு, நீங்கள் துன்புறுத்துகிறீர்கள்; ஆனால் எழுந்து நகரத்திற்குள் நுழையுங்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரிவிக்கப்படும். ” இப்போது நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், என் பெயர் பவுல் அல்ல, என் பெயர் ஆரோன். என் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏனெனில் அவர் மோசே நபியின் சகோதரர். ஆரோன் மிக உயர்ந்த கடவுளின் முதல் பூசாரி. புனிதமான வேதத்தின் மூலம் கடவுள் என்னிடம் பேசுகிறார் என்று எனக்குத் தெரியும் ( ACTS அத்தியாயம் 9 ). இதை நான் பல ஆண்டுகளாக தவிர்த்துவிட்டேன். கடவுளுக்காக நான் கஷ்டப்பட விரும்பவில்லை.நான் ஒரு சுலபமான வாழ்க்கையை விரும்பினேன், நிறைய பணம் சம்பாதித்தேன். நான் பிரார்த்தனை செய்தேன், ஆனால் எப்போதும் குழப்பமாக இருந்தது. இந்த நிகழ்வுக்கு முன்பு, நான் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன், இறக்கும் வரை கூட. ஆனாலும், கடவுள் தம் கருணையால் என்னை உயிரோடு வைத்திருந்தார். சி.சி.சி 541 “பிதா கிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக பூமியில் பரலோகராஜ்யத்தைத் துவக்கி வைத்தார்.” இப்போது பிதாவின் சித்தம் “தம்முடைய தெய்வீக வாழ்க்கையில் பங்குகொள்ள மனிதர்களை எழுப்புவதே”. அவர் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைச் சுற்றி மனிதர்களைக் கூட்டி இதைச் செய்கிறார். இந்த கூட்டம் திருச்சபை, “பூமியில் அந்த ராஜ்யங்களின் விதை மற்றும் ஆரம்பம்”. நீங்கள் புனித நூல்களைப் படிக்கும்போது, ​​கடவுள் உங்களைத் தேர்ந்தெடுத்தவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.அது எப்போதும் மிகவும் திறமையான நபர், அல்லது மிகவும் புத்திசாலி அல்ல அல்லது மிகவும் பிரபலமானவர். அவர் சமுதாயத்தால் பார்க்கப்படாதவர்களைத் தேர்ந்தெடுப்பார், பொருளாதார நிலை இல்லை அல்லது உயர்ந்த குடும்ப அந்தஸ்திலிருந்து வந்தவர். சகோதர சகோதரிகளே, நான் மிகவும் தகுதியற்றவனாக உணர்ந்தேன். கடவுளுடைய வார்த்தையை பிரசங்கிக்க நான் யார்” என்று குரல் பதிலளித்தது, “ நான் இயேசு, நீங்கள் துன்புறுத்துகிறீர்கள்; ஆனால் எழுந்து நகரத்திற்குள் நுழையுங்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரிவிக்கப்படும். ” இப்போது நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், என் பெயர் பவுல் அல்ல, என் பெயர் ஆரோன். என் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏனெனில் அவர் மோசே நபியின் சகோதரர். ஆரோன் மிக உயர்ந்த கடவுளின் முதல் பூசாரி. புனிதமான வேதத்தின் மூலம் கடவுள் என்னிடம் பேசுகிறார் என்று எனக்குத் தெரியும் ( ACTS அத்தியாயம் 9 ). இதை நான் பல ஆண்டுகளாக தவிர்த்துவிட்டேன். கடவுளுக்காக நான் கஷ்டப்பட விரும்பவில்லை.நான் ஒரு சுலபமான வாழ்க்கையை விரும்பினேன், நிறைய பணம் சம்பாதித்தேன். நான் பிரார்த்தனை செய்தேன், ஆனால் எப்போதும் குழப்பமாக இருந்தது. இந்த நிகழ்வுக்கு முன்பு, நான் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன், இறக்கும் வரை கூட. ஆனாலும், கடவுள் தம் கருணையால் என்னை உயிரோடு வைத்திருந்தார். சி.சி.சி 541 “பிதா கிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக பூமியில் பரலோகராஜ்யத்தைத் துவக்கி வைத்தார்.” இப்போது பிதாவின் சித்தம் “தம்முடைய தெய்வீக வாழ்க்கையில் பங்குகொள்ள மனிதர்களை எழுப்புவதே”. அவர் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைச் சுற்றி மனிதர்களைக் கூட்டி இதைச் செய்கிறார். ���ந்த கூட்டம் திருச்சபை, “பூமியில் அந்த ராஜ்யங்களின் விதை மற்றும் ஆரம்பம்”. நீங்கள் புனித நூல்களைப் படிக்கும்போது, ​​கடவுள் உங்களைத் தேர்ந்தெடுத்தவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.அது எப்போதும் மிகவும் திறமையான நபர், அல்லது மிகவும் புத்திசாலி அல்ல அல்லது மிகவும் பிரபலமானவர். அவர் சமுதாயத்தால் பார்க்கப்படாதவர்களைத் தேர்ந்தெடுப்பார், பொருளாதார நிலை இல்லை அல்லது உயர்ந்த குடும்ப அந்தஸ்திலிருந்து வந்தவர். சகோதர சகோதரிகளே, நான் மிகவும் தகுதியற்றவனாக உணர்ந்தேன். கடவுளுடைய வார்த்தையை பிரசங்கிக்க நான் யார் நான் உணர்ந்தேன். என் பாவத்தின் காரணமாக ஒரு மிருகத்தை விட தாழ்ந்தவர். ஆனாலும், எஜமான் என்னை அழைத்தார்.\nநீங்கள் கடவுளால் அழைக்கப்படுவதை சாத்தான் பார்க்கும்போது, ​​அவர் உங்களைத் தாக்குவார். நான் கனவுகள் கண்டிருக்கிறேன், புள்ளிவிவரங்களின் நிழல்களைக் கண்டேன், மோசமான விஷயங்களை அனுபவித்தேன், பணம் அல்லது நேரம் வரை கூட இழப்புகளைக் கொண்டிருந்தேன். ஆயினும்கூட, இந்த துன்பங்கள் அனைத்திலும், கடவுளின் கிருபை போதுமானது, நீங்கள் அவருடைய கருணையில் உங்களைத் தூக்கி எறிந்தால் மட்டுமே. இந்த கடந்த நான்கு மாதங்களில் நான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டுள்ளேன். சி.சி.சி 1430“மாற்றத்திற்கும் தவத்திற்கும் இயேசுவின் அழைப்பு, தனக்கு முன் இருந்த தீர்க்கதரிசிகளைப் போலவே, முதலில் வெளிப்புற வேலைகள்,” சாக்கடை மற்றும் சாம்பல் “, நோன்பு மற்றும் மரணதண்டனை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் இதயத்தை மாற்றும்போது, ​​உள்துறை மாற்றம். இது இல்லாமல், அத்தகைய தவங்கள் மலட்டுத்தனமாகவும் பொய்யாகவும் இருக்கின்றன; இருப்பினும், உள்துறை மாற்றம் புலப்படும் அறிகுறிகள், சைகைகள் மற்றும் தவத்தின் செயல்களில் வெளிப்பாட்டை வலியுறுத்துகிறது. ” எங்கள் வாழ்க்கை ஆன்மாவுக்கான தொடர்ச்சியான போராகும். கடவுளுடன் நல்ல சண்டையை நாம் தினமும் போராட வேண்டும். சாத்தானின் வலைகளில் சிக்கிக் கொள்ள நாம் நம்மை அனுமதிக்கக்கூடாது. நம்முடைய இரட்சிப்பில் நாம் எப்போதும் பணியாற்ற வேண்டும், மீதமுள்ளவற்றைச் செய்ய கடவுளின் கருணை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சி.சி.சி 1431 “உள்துறை மனந்திரும்புதல் எங்கள் வாழ்நாள் முழுவத��ம் ஒரு தீவிரவாத மறுநோக்குநிலைப்படுத்தல் மீண்டும், அனைத்து எங்கள் இருதயத்தோடு மாற்றத்தக்க, பாவம் ஒரு இறுதியில், ஒரு நாங்கள் செய்த தீய செயல்கள் நோக்கி மாறுபாடு கொண்டு, தீமையை விட்டு திரும்பியுள்ளது.” நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தோன்றினாலும், உங்கள் வாழ்க்கையில் வக்கிரமான பாதையை நேராக மாற்றும் அளவுக்கு கடவுள் சக்தி வாய்ந்தவர்\nஇந்த ஜெபத்துடன் நாம் ஒன்றாக மூடுவோம். சர்வவல்லமையுள்ள கடவுளே, புனித நூல்களில் பூமியின் பலன்களுக்கும் உமது பரிசுத்த வார்த்தைகளின் பலன்களுக்கும் நன்றி. உங்கள் வார்த்தைகளை பரப்ப நீங்கள் தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி. பவுல் அப்போஸ்தலரைப் போலவே, அவர் உங்கள் சீஷர்களைக் கொன்று சிறையில் அடைத்திருந்தாலும் நீங்கள் அவரைப் பயன்படுத்தினீர்கள். நற்செய்தியை மத்தியதரைக் கடல் முழுவதும் பரப்ப நீங்கள் அவரைப் பயன்படுத்தினீர்கள். பாவத்திற்கான சோதனையை சமாளிக்க நீங்கள் அவருக்கு அருளைக் கொடுத்தீர்கள், மேலும் உங்கள் பரிசுத்த செய்தியை பரப்புவதற்காக அவர் தலை துண்டிக்கப்படும் வரை சிறையில் இருந்த நேரத்தை சகித்துக்கொள்ள அவருக்கு பலத்தையும் கொடுத்தீர்கள். கடவுளுடைய வார்த்தையை கற்பிப்பதற்கும், மற்றவர்களை உண்மையாக மாற்ற உதவும் வகையில் அதை முன்வைப்பதற்கும் நீங்கள் தேர்ந்தெடுத்த சீடருக்கு கிடைத்த அதே தைரியத்தை நான் காணலாம். உலகம் முழுவதையும் கடவுளிடம் கொண்டுவருவதற்காக இயேசுவின் போதனைகளை பரப்ப எங்களுக்கு உதவும்படி, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியா மற்றும் ஆர்க்காங்கெல் கேப்ரியல் ஆகியோரின் பரிந்துரையின் மூலம் நாங்கள் கேட்கிறோம். இதை உங்கள் பெயரில் கேட்கிறோம், ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/n-krishnan/", "date_download": "2019-12-07T12:42:57Z", "digest": "sha1:JCJ4IQSJLNZMOKIHXMXZO3GWCJIQAGAI", "length": 91373, "nlines": 3695, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "N Krishnan – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 1 month ago\nRT @Mahesh_SPK: வேலை கிடைக்��ாத கல்லூரி மாணவர் மோடி சொன்ன மாதிரி தள்ளுவண்டி கடை போட்டு பிழைக்க பார்த்தால் அதை அடித்து நொறுக்க்கும் ரவுடி பொ… 3 months ago\nRT @MaridhasAnswers: திமுக, திக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் டைசன் மார்டீன் - மே17 திருமுருகன் காந்தி - ஹவாலா - முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள்… 3 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\n���ணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வி���் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nச��ராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/google-update-playstore-darkmode/15841", "date_download": "2019-12-07T12:45:01Z", "digest": "sha1:LCUMIBIJZO4ASCG5RZ4KKHINVRZT4HLD", "length": 18494, "nlines": 240, "source_domain": "namadhutv.com", "title": "PlayStore-ன் Dark Mode அம்சத்தை புதுப்பித்த Google !", "raw_content": "\nதமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு \nஹைதராபாத் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும் \nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி \nஎன்கவுண்டர் விவகாரம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிரடி நோட்டீஸ் \n நாம் தமிழர் கட்சியினர் 100 பேர் கைது \nதிருச்சி பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட 2 பேர் கைது - 76 சவரன் தங்க நகைகள் பறிமுதல் \nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருநெல்வேலியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்\nமேட்டுப்பாளையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்களை விடுதலை செய்ய கோரி பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்\n'நீலகிரியில் கைதி மீது ஆசிட் ஊற்றி துன்புறுத்துவதாக காவல்துறையினர் மீது புகார்'\nதீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் பெண் மரணம் - கொலையாளிகளை என்கவுண்டர் செய்ய கோரிக்கை \n4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன் - சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் அதிரடி விளக்கம் \nகெத்து காட்டிய ஹதராபாத் போலீஸ் பெண் மருத்துவரை எரித்து கொன்ற 4 பேரை சுட்டுக்கொன்றனர்.\n'பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டியால் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது'ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு\n'சூடான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து' தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nநித்யானந்தா ஈகுவடாரில் இல்லை - இனிமேல் எங்கள் நாட்டின் பெயரை இழுக்க வேண்டாம் \n'நிஜத்தில் batman-ஆகவே மாறிய 8 மாத குழந்தை' உலகளவில் வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'55 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்ட ‘லில் பாப்’ பூனை உயிரிழப்பு'\nஆல்பாபெட் நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு உள்ளார் \n'சிரியாவில் துருக்கி ராணுவம் நடத்திய கொடூர தாக்குல்' 12 குழந்தைகள் பலி\nகோப்பை முக்கியம் இல்லை கெளரவம் தான் முக்கியம் - மே.இ.தீ அணிக்கு லாரா அறிவுரை \nகோலியால் முதல் வெற்றியை ருசித்த இந்திய அணி - அசத்தல் வெற்றி \nஇந்தியா , மேற்கிந்திய தீவுகள் அணி இன்று மோதல் \n'Wicket எடுத்தவுடன் Magic செய்து காட்டி அசத்திய நட்சத்திர தெ.��.வீரர்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஆப்பு அடித்த கிங் கோலி'மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவிஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது \nசென்னையில் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழா \n'மார்பகங்கள் வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியான உடையில் நாகினி சீரியல் புகழ் மௌனியாய்' வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\n'எனது மனைவிக்கும்,மகேஸ்வரியின் கணவருக்கும் தான் கள்ளதொடர்பு' பகீர் தகவலை வெளியிட்ட சீரியல் நடிகர் ஈஸ்வர்\n'சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா'அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு\nசித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள் \nதிருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது மலையேறுவதற்கு 2,500 பக்தர்களுக்கு அனுமதி \nசபரிமலைக்கு செல்லும் சாமிகள் தெரிந்து கொள்ள வேண்டியது \nடிசம்பர் 23ம் தேதி தொடங்கிறது சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்க அங்கி ஊர்வலம்\nபெண்கள் நேர்த்தி கடனாக மொட்டை அடிக்க கூடாது \nவிரைவில் இந்தியாவில் விற்பனையாகிறது ஹூவாய் ஜி.டி.2 ஸ்மார்ட்வாட்ச் \n'இனி 3 நாட்களிலேயே இதை செய்யலாம்' டிராய் அதிரடி அறிவிப்பு\nவீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள புதிய வசதியை அறிமுகப்படுத்தும் ஃபேஸ்புக் நிறுவனம்\n'கட்டணத்தை உயர்த்திய Airtel நிறுவனம்' இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் புதிய விலை பட்டியல்\nOppo A9 2020 வெனிலா மின்ட் எடிஷனின் சிறப்பம்சங்கள்\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியம் \n‘கிரீன் டீ’யில் ஆபத்து உள்ளது உங்களுக்கு தெரியுமா \nநோயற்ற வாழ்வை தரும் கருப்பு எள் \n'தினமும் நெல்லிக்காய் சாறை உண்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா\nவேலை நேரத்தில் இதையெல்லாம் சாப்பிடவே கூடாதாம்\nவாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி . டிசம்பர் . 27 , 30 தேதிகளில் தமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் . உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பாணை இன்று மாலை 4.30 மணிக்கு வெளிவருகிறது \nவாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி . | டிசம்பர் . 27 , 30 தேதிகளில் தமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் . | உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பாணை இன்று மாலை 4.30 மணிக்கு வெளிவருகிறது \nPlayStore-ன் Dark Mode அம்சத்தை புதுப்பித்த Google \nஒவ்வொரு ஆண்ட��ராய்டு போன்களிலும் கண்டிப்பாக இருக்கும் ஆப்களில் முக்கியமானது பிளே ஸ்டார் (PlayStore).\nஇந்த பிளே ஸ்டோர் மூலமாக தான் மற்ற அனைத்து தேவையான ஆப்களையும் பதிவிறக்கம் செய்யப்படும். இந்த பிளே ஸ்டோரிலிருந்து பதவியிறக்கம் செய்யப்படும் ஆப்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவையாக இருக்கும்.\nஇந்நிலையில் இந்த பிளே ஸ்டோர் ஆப்பை கூகுள் நிறுவனம் புதுப்பித்துள்ளது.இந்த புதிய பிளே ஸ்டோரில் உள்ள அனைத்து பயன்பாடுகளும் படிப்படியாக அவற்றின் டார்க் மோட் பயன்முறையைப் பெற அனுமதிக்கப்படுகிறது. தற்போது பிக்சல் கைபேசிகளில் கருப்பு கருப்பொருள் பிளே ஸ்டோர் வெளியிடப்படுகிறது.\nஇந்த புதிய வடிவமைப்பு இதுவரை ஒரு சில பயனர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இருப்பினும், உலகளவில் மிக விரைவில் வெளிவரும் என்று செய்தி வெளியாகி வரகின்றது.\nகூடுதலாக, ஜிமெயில் பயன்பாடு ஏற்கனவே டார்க் மோட் புதுப்பிப்பைப் பெறத் தொடங்கியது. மேலும் இது, பதிப்பு 2019.08.18.267044774 உடன் கிடைக்கும் எனவும், தற்போது பிளே ஸ்டோரில் இது கிடைக்கிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.\nஆண்ட்ராய்டு 10-ன் கணினி அளவிலான டார்க் மோட் பயன்முறையில், கூகுளின் சொந்த பயன்பாடுகள் டார்க் மோட் பக்கத்திற்குச் செல்வது மட்டுமல்லாமல், இந்த அம்சத்தைக் கொண்ட பிற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும் அந்த அம்சத்தினை அளிக்கிறது.\nடார்க் மோட் பயன்முறையுடன் கூடிய முக்கிய மூன்றாம் தரப்பு பயன்பாடுகளில் Pocket, Amazon Kindle மற்றும் Gboard ஆகியவை அடங்கும்.\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியம் \nதமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு \nசித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள் \nஹைதராபாத் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும் \nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி \nகோப்பை முக்கியம் இல்லை கெளரவம் தான் முக்கியம் - மே.இ.தீ அணிக்கு லாரா அறிவுரை \nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியம் \nதமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு \nசித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள் \nஹைதராபாத் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும் \nஅயனாவரம் சி���ுமி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி \nகோப்பை முக்கியம் இல்லை கெளரவம் தான் முக்கியம் - மே.இ.தீ அணிக்கு லாரா அறிவுரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2014/jul/17/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5-938872.html", "date_download": "2019-12-07T11:08:13Z", "digest": "sha1:G3CLLP3YZZC7UOKN4TWYSX6Q2OYKF4T4", "length": 9853, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நிவாரணம் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nநிவாரணம் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nBy தருமபுரி | Published on : 17th July 2014 03:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரி அருகே அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்த தொழில்நுட்பக் கல்லூரி மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை மாணவர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.\nதருமபுரி மாவட்டம், அரூர் அருகே அச்சல்வாடியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கவியரசு (17). இவர் தருமபுரியை அடுத்துள்ள பைசுஅள்ளி அருகேயுள்ள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.\nசெவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்புவதற்காக பைசுஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, பெங்களூருவிலிருந்து தருமபுரிக்கு வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த கவியரசு சிகிச்சைபு பலனின்றி இறந்தார்.\nஇறந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கல்லூரிக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து, கல்லூரியில் இருந்து 500-க்கும் அதிகமான மாணவர்கள் கறுப்புப் பட்டை அணிந்து ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆட்சியர் இல்லாததால், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துவடிவேல் மாணவர்களைச் சந்தித்தார். அப்போது, காலை, மாலை வேளைகளில் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு பேருந்துகளை நிறுத்த வேண்டும்.\nபோக்குவரத்து போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இறந்த மாணவரின் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரண உதவித்தொகை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டன.\nவருகிற ஜூலை 24ஆம் தேதி ஆட்சியரகத்தில் போக்குவரத்துத் துறை தொடர்பாக நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் கோரிக்கை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, முக்கால் மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் ஆட்சியரகத்தில் பரபரப்பு நிலவியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/jul/28/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0-718918.html", "date_download": "2019-12-07T12:22:58Z", "digest": "sha1:WZSRTS52CPQ2HPKZWQZVFK4ICZ3JOPEA", "length": 8301, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீதிமன்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பயிற்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nநீதிமன்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பயிற்சி\nBy கிருஷ்ணகிரி, | Published on : 28th July 2013 03:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் அமைச்சுப் பணியாளர்களுக்கு சனிக்கிழமை இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது.\nகிரு���்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்டத்தில் உள்ள 18 நீதிமன்றங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களான உதவியாளர்கள், கிளார்க் நிலை-3 மற்றும் பதிவறை காப்பாளர் ஆகியோர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.\nமாவட்ட முதன்மைக் குற்றவியல் நடுவர் தமிழரசன் தலைமை வகித்தார்.\nமாவட்ட நீதிபதி சம்பத் மற்றும் சிறப்பு மாவட்ட நீதிபதி சத்திகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு கோப்புகள், பல்வேறு பதிவேடுகளை முறையாகப் பராமரிப்பது, வழக்கில் தாக்கல் செய்யும் மனுக்களை எவ்வாறு கோப்புக்கு எடுப்பது, அன்றாட பணியை எவ்வாறு மேற்கொள்வது, நீதிமன்றத்தில் பணியாளர்களுக்கு உரிய பங்களிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.\nஇந்தப் பயிற்சியைக் கூடுதல் சிறப்பு நீதிபதி சுபத்ராதேவி, சிறப்பு சார்பு நீதிபதி அசோகன் ஆகியோர் அளித்தனர்.\nஇதில், மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிபதிகளும் பங்கேற்றனர். பயிற்சி வகுப்பில் கூடுதலாக சுருக்கெழுத்தாளர்கள், தலைமை எழுத்தர்கள் மற்றும் துணை நாசர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2016/aug/26/%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-2558289.html", "date_download": "2019-12-07T12:08:31Z", "digest": "sha1:NBFUTJVUTB6B7V62FUNJRIFKYXVSIJKK", "length": 19289, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிம��ி\nதழும்பேறிய தாமோதரனுக்கு செப்.4-ல் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக்ஷ்ணம்\nPublished on : 31st August 2016 01:22 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிஷ்ணுவிற்கு 1008 திருப்பெயர்கள் இருந்தாலும் முக்கியமானவை பன்னிரு பெயர்கள் ஆகும். கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்பனவாகும். இவற்றில் \"தாமோதரன்' என்ற பெயர் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.\nஇப்பெயர், விஷ்ணுவின் பன்னிரு நாமங்களில் இறுதியும் உறுதியுமானதுமாகும். கார்த்திகை மாதம் - தாமோதர மாதம் என அழைக்கப்படுகிறது. பாரதப்போரில் பிதாமகன் பீஷ்மன் அம்புப் படுக்கையில் இருந்துகொண்டு அரசன் யுதிஷ்டிரனுக்காக பற்பல நீதிகளையும் சாத்திரங்களையும் சொல்லி முடிந்த முடிவாக கடவுளின் ஆயிரம் பெயர்களைப் பட்டியலிடும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தோத்திரம் செய்தார். அதனில் 367-ஆவது பெயராக வரும் சொல்தான் தாமோதரன் என்பதாகும்.\nகிருஷ்ணாவதாரத்துடன் தொடர்புடைய பெயர் தாமோதரன். கண்ணன் ஒருத்தி மகனாய் பிறந்தது சிறையில் ஓரிரவில் பயணப்பட்டு வளர்ந்தது மற்றும் சிறுபருவக் குறும்புகள் செய்தது அனைத்தும் ஆயர்பாடியில் ஆகும். பஞ்ச பாண்டவர்களுக்குத் துணை நின்று தர்மத்துக்காகப் போராடி கீதோபதேசம் செய்தவன் ஸ்ரீ கிருஷ்ணனாகும். அவன் அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையாவான். அதனாலேயே அவன் பெயர் தாமோதரன் எனப்படுகிறது.\nமகாபாரத யுத்தம் ஏற்படுவதற்கு முன், பழக்க தோஷத்தில் சகாதேவன், \"உன்னைக் கட்டிப்போடுகிறேன் பார்'' என்று சவால் விட்டான். ஒரு நேரம், அவன் நிஜமாகவே கட்டிப்போடும் படியாகவும் பகவான் நின்றிருக்கிறான். இதுபோன்று பக்தர்களின் வேண்டுகோளுக்குப் பலமுறை கட்டுப்பட்டவன் கண்ணன்.\nஅத்ரி மஹரிஷி புதல்வன் துர்வாசருக்கும் சூரனின் தங்கை அசுமுகிக்கும் 2 ஆண் மகவுகள் பிறந்தன. வில்வலன், வாதாபி எனப்பெயரிட்டு அவர்களைக் காட்டிலேயே பர்ண சாலையில் வளர்த்தனர். ஞான வழியில் வளர்க்க தந்தை விரும்ப, அசுர குணமுடைய தாயோ வேறு வழியில் பழக்கினாள். மனம் நொந்த துர்வாசர் அவர்களை விட்டகன்றார். கடற்பாங்காய் இருந்த பகுதிக்கு அருகில் இருந்த அந்த வனத்தை வில்வலனும் வாதாபியும் ஆக்கிரமித்துக் கொண்டனர். அவர்கள் பெயரால் \"வில்லிவாதாபி பாக்கம்' என அப்பகுதியை அழைத்தனர். தன்னைத் தனியாளாக விட்டுச் சென்ற துர்வாசர் பேரில் அசுமுகிக்கு இருந்த வருத்தம் அனைத்து முனிவர் பெயரிலும் திரும்பி, முனிவர்களை அழிக்கத் தன் மக்களுக்குக் கூறினாள். அவர்களில் வாதாபி முனிவர்களின் வயிற்றுக்குள் உணவு வடிவில் செல்ல சற்று நேரம் கழித்து \"வாதாபி வெளியே வா' என வில்வலன் அழைக்க வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளி வந்து ரிஷிகள் இறப்புக்குக் காரணமாக இருப்பார்கள் இருவரும். ரிஷிகள் அனைவரும் இதற்கு ஒரு விடிவு வேண்டி திருமாலிடம் சென்றனர். திருமாலும் சேர்ந்து கைலயங்கிரிக்கு செல்ல, \"உரிய காலத்தில் அகத்திய மகரிஷி இதற்கு வந்து முடிவு கட்டுவார்' என வில்வலன் அழைக்க வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளி வந்து ரிஷிகள் இறப்புக்குக் காரணமாக இருப்பார்கள் இருவரும். ரிஷிகள் அனைவரும் இதற்கு ஒரு விடிவு வேண்டி திருமாலிடம் சென்றனர். திருமாலும் சேர்ந்து கைலயங்கிரிக்கு செல்ல, \"உரிய காலத்தில் அகத்திய மகரிஷி இதற்கு வந்து முடிவு கட்டுவார்' எனச் சொல்லி திருப்பி அனுப்பினார் சிவன்.\nஅனைவரும் சிவனின் திருமணம் காணச் சென்றதால் வடநாடு தாழ்ந்தது. சிவபெருமான் அகத்தியரை பொதிகைமலைக்கு அனுப்பினார். அகத்தியர் பொதிகை மலை நோக்கி வர, வழியில் வில்லிவாதாபி பாக்கம் குறுக்கிட்டது. வாதாபி வில்வலன் சகோதரர்கள் அகத்தியரை அழிக்கத் திட்டமிட்டனர். வழக்கப்படி அகத்தியர் வயிற்றுக்குள் உணவாக வாதாபி உள்ளே செல்ல, எப்போதும்போல் வில்வலன் வாதாபியை அழைக்க, ஞானத்தால் இதையறிந்த அகத்தியர், \"வாதாபி ஜீரணோத்பவ' எனச் சொல்லி வயிற்றைத் தடவினார். வாதாபி ஜீரணமாகி விட்டான். அதனால் கோபம் கொண்ட வில்வலன், சுயவடிவமெடுத்து அகத்தியரை அழிக்க முயன்றான். அகத்தியர் முருகன், சிவன், திருமால் தெய்வங்களை வேண்டினார். அவர்கள் ஒரு தர்ப்பத்தை அஸ்திரமாக அனுப்பக் கூறினர். அகத்தியர் ஒரு தர்ப்பைப் புல் எடுத்து கமண்டல நீர் தெளித்து ஏவி அவனையும் சம்ஹாரம் செய்தார்.\nஅசுரர்களானாலும் அவர்களை கொன்ற செயல் பாவம் நீங்க \"அங்காரக தீர்த்தம்' உண்டாக்கி அதில் நீராடி சிவன் திருமால் இருவரையும் வணங்கினார்.\nஅகத்தியர் சூட்டிய பெயரான \"வில்லிவாத��பி பாக்கம்' பின்னர் \"வில்லிவாக்கம்' எனவும் அகத்தியர் வில்வலனைக் கொன்ற பகுதி \"கொன்ற ஊர்' என வழங்கப்பட்டு \"கொன்னூர்' என இன்றும் வழங்கப்படுகிறது. சிவன் அகத்தியருக்கு காட்சி தந்ததால் \"அகத்தீஸ்வரர்' எனவும் அன்பாக அகத்தியர் அழைத்ததால் அன்பு என்னும் கயிற்றுக்குக் கட்டுப்பட்டு திருமால் வந்து நின்று அருளியதால் \"தாமோதரன்' எனவும் அழைக்கப்பட்டார். தாம என்றால் கயிறு என்று பொருள். உதரம் என்றால் வயிறு எனப்படும். கயிற்றால் வயிற்றில் கட்டப் பட்டவன் என்ற பொருளே \"தாம உதரன்' - \"தாமோதரன்' ஆனார்.\nசென்னை, வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது அருள்மிகு செளமிய தாமோதரப் பெருமாள் கோயில். \"செளமிய' என்றால் \"அழகு' என்பது பொருளாகும். அதற்கு ஏற்றாற் போல் அழகிய மணவாளனாக ஸ்ரீதேவி பூதேவி துணை இருக்க நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் நின்று அருள்புரிகிறார் ஸ்ரீ செளமிய தாமோதரப் பெருமாள்.\nமூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள இத் திருக்கோயில், இங்கு வந்து வணங்கியோருக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரும் \"ஆனந்த க்ஷத்திரம்' என அழைக்கப்படுகிறது. யசோதையால் கட்டப்பட்ட காரணத்தால் தழும்பு உள்ள வயிறு உள்ளவர் இந்த தாமோதரன் அதற்கேற்ப வில்லிவாக்கம் செüமிய தாமோதரப் பெருமாள் வயிற்றில் தாம்புக் கயிறு இறுக்கிய வடு இருப்பதும் திருமஞ்சன நேரத்தில் அதனைக் காண முடியும் எனவும் சொல்லப்படுகிறது.\nதிருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஸ்ரீ மஹாலட்சுமி ஸ்ரீ அம்ருதவல்லி என்னும் திருநாமத்துடன் எழுந்தருளி சேவை தருகிறாள். ஆண்டாளும் தனி சந்நிதியில் எழுந்தருளி அருளுகிறாள். ஆழ்வார்கள், கருடன், ஆஞ்சநேயர், உடையவர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் அமைந்து விளங்குகின்றன.\nதற்போது திருக்குளம் உட்பட அனைத்து சந்நிதிகளும் செப்பம் செய்யப்பட்டு விமானங்கள் ராஜகோபுரம் ஆகியவை பழுது பார்த்து குறைகள் நீக்கப்பட்டு முழுவதும் புதுப்பிக்கப் பட்டுள்ளன. எதிர்வரும் 2.9.2016 வெள்ளிக்கிழமையன்று மாலை 5.00 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. 4.9.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக்ஷ்ணம் நடைபெறுகின்றது. அன்று இரவு பெருமாள் திருவீதி புறப்பாடும் நடைபெறும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinehistory/2019/01/25232817/1224595/cinema-history.vpf", "date_download": "2019-12-07T11:47:06Z", "digest": "sha1:Z6N2BBUKVJE6WGTLUPVNJCVRBNDOEJDI", "length": 12972, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: cinema history", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரகுமான் கதாநாயகனாக நடித்த \"புதிய ராகம்'': ஜெயசித்ரா டைரக்டர் ஆனார்\nநடிகை ஜெயசித்ரா, \"புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.\n1977-ம் ஆண்டில் ஏ.பீம்சிங் டைரக்ட் செய்த \"பாத பூஜை''யில் ஜெயசித்ரா நடித்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்தார்.\nஜெயசித்ராவின் 100-வது படம் \"நாயக்கரின் மகள்.'' முதல் படத்தை டைரக்ட் செய்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான், 100-வது படத்தையும் இயக்கினார். இதையொட்டி, கோபாலகிருஷ்ணனுக்கு மோதிரம் அணிவித்து வாழ்த்து பெற்றார், ஜெயசித்ரா.\nபிற்காலத்தில், டைரக்டர் மணிரத்தினத்தின் \"அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்தார்.\n1988-ல், கே.பாலசந்தரின் \"புதுப்புது அர்த்தங்கள்'' படத்தில் ரகுமானின் மாமியாராக (கீதாவின் அம்மாவாக) நடித்தார். இந்தப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு குழந்தை பிறந்தது. ஜெயசித்ரா படப்பிடிப்புக்காக ஸ்டூடியோ வந்து போவது சிரமமாக இருக்கும் என்பதால், குடியிருந்த பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, படப்பிடிப்பை நடத்தினார்கள்.\n1991-ல் ரகுமானை கதாநாயகனாக வைத்து, \"புதிய ராகம்'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்தார்.\nஜெயசித்ராவின் மகன் அம்ரேசுக்கு அப்போது ஒரு வயது. அவனையும் அப்படத்தில் நடிக்க வைத்தார்.\nஜெயசித்ரா தமிழிலு���், இதர தென்மாநில மொழிகளிலும் 200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி மொழி தெரியாதாகையால், இந்திப்படங்களில் நடிக்கவில்லை.\nபடங்களில் நடித்து வந்தபோது, \"சுமங்கலி'' டெலிவிஷன் தொடரில் நடித்தார். அந்தத் தொடரில் இவர் ஏற்று நடித்த சாவித்திரி என்ற வேடம், பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.\nபின்னர் \"சிவரஞ்சனி'' என்ற தொடரை சொந்தமாகத் தயாரித்தார். அந்தத் தொடரின் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளையும் கவனித்தார்.\nஇந்தத் தொடரில் ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ், கண்ணன் என்ற கேரக்டரில் நடித்தார்.\nஜெய்சித்ரா -கணேஷ் தம்பதிகளின் மகன் அம்ரேஷ். இப்போது \"பிளஸ்-2'' படித்து முடித்துள்ளார். சினிமாவில் அவரை முன்னுக்குக்கொண்டு வரவேண்டும் என்பது ஜெயசித்ராவின் விருப்பம். அதற்காக நடனம், சண்டை முதலியவற்றில் பயிற்சி அளித்து வருகிறார்.\n\"சிவரஞ்சனி'' டெலிவிஷன் தொடரில், சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர் அம்ரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரைப்பட அனுபவங்கள் பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-\n\"நான் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியபோது, ரொம்ப பிசியாக இருந்தேன். 1974 முதல் 1976 வரை, ஒவ்வொரு ஆண்டும் 18 படங்களில் நடித்தேன். ஆயிரத்திற்கு மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சியும் பண்ணி இருக்கிறேன்.\nகால்ஷீட் பணிகளை கவனிப்பதற்கு யாரையும் வேலைக்கு வைத்துக்கொள்ளவில்லை. நானே கவனித்தேன். சோர்வின்றி உழைத்ததாலும், என் பணிகளில் கவனமாக இருந்ததாலும்தான் 200 படங்களுக்கு மேல் நடிக்க முடிந்தது.\nரஜினிகாந்த் தமிழ்ப்படங்களில் நடிக்க வருவதற்கு முன், சிவாஜிராவ் என்ற பெயரில் \"தொலிரேகி -கடிசிந்தி'' என்ற தெலுங்குப்படத்தில் என்னுடன் நடித்துள்ளார்.\nமுதன் முதலில் கமல் கதாநாயகனாக நடித்த \"பட்டாம் பூச்சி'' படத்தில், நான்தான் அவருக்கு ஜோடியாக நடித்தேன். இதுகுறித்து பெருமைப்படுகிறேன்.\nநான் டைரக்ட் செய்த `புதிய ராகம்' படத்தை, ராஜீவ் காந்திக்கு போட்டுக்காட்ட நினைத்தேன். ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் வழியில் அவரை விமான நிலையத்தில் சந்தித்தேன்.\nதேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்ததால், படம் பார்க்க இயலாமையைத் தெரிவித்தார். எனக்கு வாழ்த்து எழுதிக் கொடுத்தார்.\nபடத்தை தியேட்டரில் தொடங்கி வைத்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி கூட்டத��தில் கலந்து கொள்ள எண்ணினேன். தியேட்டரில் மின்சார தடை ஏற்பட்டதால், படத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை. இதனால் நான் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. சென்றிருந்தால், அந்த குண்டு வெடிப்பில் நானும் சிக்கி இருப்பேன்.\nநல்ல கேரக்டர் கிடைத்தால், படங்களில் நடிப்பேன்.\nஎன் மகனுக்கு நடிப்புத் திறமை இருக்கிறது. எனவே, நல்ல முறையில் அவனை அறிமுகப்படுத்த பயிற்சி அளித்து வருகிறேன்.\nஎல்லோரும் சினிமாத்துறையில் முன்னேறி விட முடியாது. அதற்கு, கடவுளின் அனுக்கிரகம் தேவை.''\nஇவ்வாறு ஜெயசித்ரா கூறினார். #tamilnews\nமேலும் சினி வரலாறு செய்திகள்\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nஇளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி\nஅண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித்த பிரச்சினைகள்\nஆர்மோனியத்தை தொட்டதால் அண்ணனிடம் அடி வாங்கினார் இளையராஜா\nபொண்ணுக்கு தங்க மனசு படம் மூலம் கதாநாயகி ஆனார் ஜெயசித்ரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/874552.html", "date_download": "2019-12-07T11:12:59Z", "digest": "sha1:GQPSKILH2NVFJSE7P2BZN6UYP7QPJNZW", "length": 6509, "nlines": 53, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டிய தேவை ஏதும் கிடையாது – கோட்டாபய!", "raw_content": "\nவாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டிய தேவை ஏதும் கிடையாது – கோட்டாபய\nOctober 19th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டிய தேவை ஏதும் கிடையாது என ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மன்ற கல்லூரியில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினை வழங்கும் தேயிலை உற்பத்தியாளர்களின் பொருளாதார நிலைமை பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.\nஒரு நாள் சம்பளம் 1000 ரூபாயாக வேண்டும் என்பது மலையக மக்களின் நியாயமான கோரிக்கையாகும். சம்பள விவகாரத்தில் அரசாங்கம் முழுமையாக தோட்ட கம்பனிகளையே நம்பியி��ுந்தது.\nதோட்ட கம்பனிகள் எப்படியும் மலையக மக்கள் கோரும் சம்பளத்தை வழங்க இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள்.\nமலையக மக்களின் சம்பள விவகாரத்தில் கம்பனிகளை மாத்திரம் நம்பியிருந்தால் எவ்வித பயனும் ஏற்படாது. நிச்சயம் நாங்கள் 1000 ரூபாய் கொடுப்பனவும் வழங்கி மலையகத்தினை நகரத்திற்கு இணையான வசதிகளுடன் அபிவிருத்தி செய்வோம். கல்வி, மற்றும்தொழிற் துறையினை விருத்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது.\nபொருளாதார ரீதியில் நாங்கள் முன்வைக்கும் திட்டங்கள் மற்றும் வரி நீக்கம் தொடர்பாக ஆளும் தரப்பு தற்போது பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.\nவாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டிய தேவை ஏதும் கிடையாது. ஆட்சிக்கு வந்து வழங்கியுள்ள வாக்குறுதிகளை செயற்படுத்தி பதில் வழங்குவேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nதிறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் யுகமொன்றை உருவாக்குவேன் – சஜித்\nஅமைச்சரவை கூட்டத்தின்போது அனைத்து ஆளுநர்களையும் அழைப்பதற்கு தீர்மானம்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்\nகிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அவல நிலை\nவாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டிய தேவை ஏதும் கிடையாது – கோட்டாபய\n24 இலங்கை மீனவர்களையும் தீபாவளிக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு கோரிக்கை\nதிறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் யுகமொன்றை உருவாக்குவேன் – சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/9629-", "date_download": "2019-12-07T11:10:31Z", "digest": "sha1:J3E5DZJJI7RBDY6CF5PGNQI3BK5HZDY3", "length": 5498, "nlines": 97, "source_domain": "www.vikatan.com", "title": "தீப்பிடித்த ரயில் பெட்டியில் வெடிபொருட்கள் இருந்ததா? அதிகாரிகள் ஆய்வு! | Tamilnadu express train fire accident, Forensic officials checking", "raw_content": "\nதீப்பிடித்த ரயில் பெட்டியில் வெடிபொருட்கள் இருந்ததா\nதீப்பிடித்த ரயில் பெட்டியில் வெடிபொருட்கள் இருந்ததா\nசென்னை: தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டியில் வெடிபொருட்கள் இருந்ததா என தடயவியல் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.\nடெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-11 பெட்டி,ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தீப்பிடித்து எரிந்தது. இதில் 28 பயணிகள் பலியானார்கள்.\nதீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே அமைச்சர் முகுல்ராய் உத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து தீப்பிடித்து எரிந்த எஸ்-11 பெட்டியை 3 பேர் கொண்ட தடயவியல் நிபுணர்கள் இன்று ஆய்வு செய்தனர்.\nமின்சார கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா வெடி பொருட்கள் எதுவும் இருந்து வெடித்ததா வெடி பொருட்கள் எதுவும் இருந்து வெடித்ததா அல்லது எளிதில் தீ பற்றக்கூடிய மண்எண்ணை, பெட்ரோல் போன்றவை அந்த பெட்டியில் இருந்ததா அல்லது எளிதில் தீ பற்றக்கூடிய மண்எண்ணை, பெட்ரோல் போன்றவை அந்த பெட்டியில் இருந்ததா என அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.\nபெட்டியில் கிடந்த தடயங்கள், எரிந்து கிடந்த பொருட்கள் ஆகியவற்றை சேகரித்தனர். பெட்டி முழுவதும் அணு அணுவாக இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை ஒரு மணி நேரம் நடந்தது. சேகரிக்கப்பட்ட தடயங்களை நுணுக்கமாக ஆய்வு செய்தபிறகு விபத்திற்கான காரணம் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29957?page=6", "date_download": "2019-12-07T11:43:53Z", "digest": "sha1:NJCMEQ7RM32FMC3XQNRCXWFFIEN6Y6VR", "length": 10073, "nlines": 200, "source_domain": "www.arusuvai.com", "title": "இரண்டாவது பிரசவத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. ... | Page 7 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇரண்டாவது பிரசவத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. ...\nதோழிகளே இரண்டாவது பிரசவத்தின் அனுபவங்களையும், இரண்டாவது பிரசவத்தின் போது முதல் குழந்தை என்ன செய்தான், எப்படி சமாளித்தீர்கள், இரண்டாவது பிரசவத்தின் எதிர்பார்ப்புகள் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. ...\nஎனக்கும் உபயோகமாக இருக்கும் மற்ற தோழிகளுக்கும் உதவும். .....\nமுதல் டெலிவரி சிசேரியன்/நார்மல் என்பதனையும் தெரிய படுத்தவும் தோழிகளே. ...\nம்ம்ம்...நல்லாயிருக்கேன் அக்கா. ..பையன் நல்லாயிருக்கான். .பாப்பா மூவ்மெண்ட் பகலில் குறைவாக வும் இரவில் அதிகமாக இருக்குக்கா...தூங்கவே முடியலை அக்கா. டெலிவரி க்காக வெயிட் பண்றேன் அக்கா. .\nமொபைல் நெட்வொர்க் ப்ராப்ளம் அதன் அக்கா இத்தனை தடவை வந்துருக்கு...\nம்ம்ம்...நல்லாயிருக்கேன் அக்கா. ..பையன் நல்லாயிருக்கான். .பாப்பா மூவ்மெண்ட் பக��ில் குறைவாக வும் இரவில் அதிகமாக இருக்குக்கா...தூங்கவே முடியலை அக்கா. டெலிவரி க்காக வெயிட் பண்றேன் அக்கா. .\nம்ம்ம்...நல்லாயிருக்கேன் அக்கா. ..பையன் நல்லாயிருக்கான். .பாப்பா மூவ்மெண்ட் பகலில் குறைவாக வும் இரவில் அதிகமாக இருக்குக்கா...தூங்கவே முடியலை அக்கா. டெலிவரி க்காக வெயிட் பண்றேன் அக்கா. .\nரொம்ப பிஸியாக இருக்கிங்க போல....\nகர்ப்பிணி மற்றும் குழந்தைகழுக்கான பொருட்கள் வாங்க\nஎவை இங்கு இடம் பெறும்\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nகுழந்தையை தாய் பால் குடிக்க வைப்பது எப்படி\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamilnadu_90219.html", "date_download": "2019-12-07T11:06:39Z", "digest": "sha1:KNKLVIR3R4OKKSIOGCS2MUPTLFBC3NYO", "length": 18775, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.in", "title": "வரும் 15-ம் தேதி அமமுக தலைமைக் கழக பேச்சாளர்களின் பயிலரங்கம் : தலைமைக்கழகம் அறிக்கை வெளியீடு", "raw_content": "\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான புதிய தேர்தல் அறிவிப்பாணை இன்று மாலை வெளியாக வாய்ப்பு - மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைக��ுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மீண்டும் மழை - திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதால் நீர்நிலைகளுக்கு வரத்து அதிகரிப்பு\nவரும் 15-ம் தேதி அமமுக தலைமைக் கழக பேச்சாளர்களின் பயிலரங்கம் : தலைமைக்கழகம் அறிக்கை வெளியீடு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமைக் கழக பேச்சாளர்களின் பயிலரங்கம், வரும் 15-ம் தேதி, சென்னை தலைமைக்‍ கழக அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. இதில், சென்னை, காஞ்சிபுரம் உட்பட 10 மாவட்ட தலைமைக்கழக பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள்.\nஅம்மா மக்‍கள் முன்னேற்ற கழக தலைமைக்‍ கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மண்டல வாரியாக நடைபெற்று வரும் தலைமைக்கழக பேச்சாளர்கள் பயிலரங்கத்தின் தொடர்ச்சியாக வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை தலைமைக்‍ கழக அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதில், வடசென்னை வடக்கு, வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களின் தலைமைக்கழக பேச்சாளர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவர்களோடு இந்த மாவட்டங்களில் பேச்சாளராக விரும்பும் கழகத்தினர், பேச்சுத்திறனும் கருத்துச் செறிவும் நிறைந்த கழக உடன்பிறப்புகள், கழகத்தின் சார்பு அணிகளில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயிலரங்கில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அப்படி கலந்துகொண்டு தங்களின் பேச்சாற்றலை சிறப்பாக வெளிப்படுத்துபவர்கள், தலைமைக்கழக பேச்சாளர்களாக தமிழகம் முழுதும் சுற்றிவந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை-கோட்பாடுக��ை மக்களிடம் முன் வைக்கும் வாய்ப்பினைப் பெறலாம் என்றும் தலைமைக்‍கழகம் வெளியிட்டுள்ள அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.\nதூத்துக்‍குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 17 கட்டங்களாக 422 இதுவரை பேரிடம் நேரில் விசாரணை\nதிருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்த 3-வது நாளில் பெண் உயிரிழப்பு - செவிலியர்களின் கவனக்‍குறைவே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு\nநாகை அரசு மருத்துவக்‍கல்லூரி அமைப்பதில் போட்டி : அமைச்சர் - எம்.எல்.ஏ. இடையே மோதல்\nநெல் ஜெயராமனின் முதலாமாண்டு நினைவஞ்சலி : நெல் ஜெயராமனின் பெயரில் விருது வழங்க அரசுக்கு கோரிக்கை\nஓமலூர் அருகே குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் : காவல்துறை அதிகாரிகள் விசாரணை\nசென்னையை அருகே கொள்ளையர்களின் அராஜகத்தால் தவறி விழுந்த பெண் - மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு\n5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கு : குற்றவாளிக்‍கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nநாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு 4-வது இடம்\nமதுரையில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் : அடுத்தடுத்து 3 வாகனங்கள் மீது மோதியதில் மூதாட்டி பலி - இருவர் படுகாயம்\nசிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பாதிக்‍கப்பட்ட குழந்தை - உரிய இழப்பீடு கோரி தந்தை புகார்\nஇந்தியாவில் பாம்பு கடிக்கு அளிக்கப்பட்டு வரும் விஷ முறிவு சிகிச்சைகள் திறனற்றதாக உள்ளதாக ஆய்வில் தகவல்\nமாசு காரணமாக இந்தியர்களின் ஆயுள்காலம் குறையவில்லை : மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகர் தகவல்\nபிற நெட்வொர்க்‍குகளுக்‍கு இலவச அழைப்புகள் : வோடபோன், ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் அறிவிப்பு\nமும்பை தாக்‍குதல் சம்பவம் : குற்றவாளிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என இந்தியா கடும் குற்றச்சாட்டு\nபிரிட்டனில் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட மின்நிலைய கோபுரங்கள் - சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன\n6 ஆண்டுகளில் 3.18 லட்சம் குழந்தைகள் காணவில்லை : மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி தகவல்\nஜனவரி 10-ம் தேதிக்‍கு முன்னதாக டெல்லிக்கு தேர்தல் : நிலுவை திட்டங்களை நிற���வேற்ற கெஜ்ரிவால் தீவிரம்\nபணியை ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு\nதூத்துக்‍குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 17 கட்டங்களாக 422 இதுவரை பேரிடம் நேரில் விசாரணை\nதிருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்த 3-வது நாளில் பெண் உயிரிழப்பு - செவிலியர்களின் கவனக்‍குறைவே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு\nஇந்தியாவில் பாம்பு கடிக்கு அளிக்கப்பட்டு வரும் விஷ முறிவு சிகிச்சைகள் திறனற்றதாக உள்ளதாக ஆய்வி ....\nமாசு காரணமாக இந்தியர்களின் ஆயுள்காலம் குறையவில்லை : மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ....\nபிற நெட்வொர்க்‍குகளுக்‍கு இலவச அழைப்புகள் : வோடபோன், ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் அறிவிப்பு ....\nமும்பை தாக்‍குதல் சம்பவம் : குற்றவாளிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என இந்தியா க ....\nபிரிட்டனில் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட மின்நிலைய கோபுரங்கள் - சீட்டுக்கட்டுகள் போல சர ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poomagal.com/2008/04/", "date_download": "2019-12-07T12:33:00Z", "digest": "sha1:ZKKHVOFUDUQXEFFP4ICQ2CMU44OXAKPR", "length": 18497, "nlines": 212, "source_domain": "www.poomagal.com", "title": "பூமகளின் பூக்களம்: April 2008", "raw_content": "\nLabels: நிமிடக் கவிகள் தொகுப்பு\nமக்கள் தொலைக்காட்சியின் சித்திரை உலா விமர்சனம்\nசித்திரை உலா நிகழ்ச்சி விமர்சனம்\nநான் நேற்று சித்திரைத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளில் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, ஒவ்வொரு அலைவரிசையும் புதிய படங்களைப் போட்டிப் போட்டுக்கொண்டு ஒளிபரப்பிக்கொண்டிருக்க.. எதேட்சையாக மக்கள் தொலைக்காட்சிக்குத் தாவ, அங்கே நான் கண்ட நிகழ்ச்சி எ��்னை மகிழ்ச்சிப் பெருங்கடலில் ஆழ்த்தியது.\nஆமாம்.. \"சித்திரை உலா\" என்ற நிகழ்ச்சி தான் அது.\nஅதில் சென்னை அம்பத்தூரில் இருக்கும் “தாய்த் தமிழ் பள்ளி”யைச் சேர்ந்த 21 குழந்தைகளை வெளியில் சுற்றுலாவாக அழைத்துச் சென்று.. அவர்களோடு சந்தோசமாக விளையாடி அவர்களுக்கு புதியவற்றைக் கற்றுத் தரும் நிகழ்ச்சி.\nஇதில் வரும் தொகுப்பாளினி ஏற்கனவே வேறொரு நிகழ்ச்சியில், ஏழைக் குழந்தைகள் இருவரை அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்தமான உடையோ, விளையாட்டுப் பொருளோ எதுவாகினும் வாங்கித் தந்து திரும்ப கொண்டு வந்து விடுவார். அந்த நிகழ்ச்சியின் பெயர் தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி எங்கள் வீட்டில் பிரபலம். அதே தொகுப்பாளினி தான் இந்த நிகழ்ச்சியையும் வழங்கினார்.\nநான் நிகழ்ச்சியின் பாதியிலிருந்து கவனித்ததால் ஆரம்பம் முதல் என்னென்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நான் பார்க்கையில் இரு வேன்களில் குழந்தைகள் மாமல்லபுரம் நோக்கிப் பயணப்பட்டிருந்தனர்.\nநிகழ்ச்சி தொகுப்பாளினி, அன்புடன் எல்லா குழந்தைகளிடம் உரையாடி, எழுதுகோலையும் கையேட்டையும் கொடுத்து, இது வரை பார்த்து வரும் அனைத்தையும் அழகிய தமிழில் எழுதும் படி சொன்னார். அதிகம் யார் எழுதுகிறார்கள் என்று இறுதியில் பார்ப்போம் என்று சொல்லி குழந்தைகளின் ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கினார்.\nஅந்த குழந்தைகளிடம் எந்த பாரபட்சமும் இன்றி அன்புடன் எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டி, தனி ஒரு பெண்ணாக அழகான வழி நடத்திச் சென்றார். ஒரு உணவகத்தில் உணவு உண்ணச் செய்து, இறுதியில் பரிமாறிய ஐஸ்கிரீமுக்கு தூய தமிழ் சொல் என்ன என்று வினவி, குழந்தைகளை உண்ணும் போதும் ஆழ்ந்து சிந்திக்க வைத்தார். கூடவே நம்மையும் சிந்திக்க வைத்தார்.. இறுதியில் அவரே சொன்னார்… ஐஸ்கிரீமுக்கு தூய தமிழ் சொல் “பனிக்கூழ்” என்பது தான்.\nஒவ்வொரு முறை மக்கள் தொலைக்காட்சி பார்க்கையிலும் ஒரு புதிய சொல்லையோ அல்லது நிகழ்ச்சியின் தரமோ மனதில் பதிந்து நெகிழச் செய்துவிடுகிறது..\nஅத்தகைய வகையில் அமைந்த இந்நிகழ்ச்சி என் மனத்தில் பெரும் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தத் தவறவில்லை..\nஒரு பெண் தொகுப்பாளினி இத்தனை அழகாக 21 குழந்தைகளை வழி நடத்தி, ஆசிரியைகளையும் விட அன்புடனும் பொறுப்புடனும் அமுதத் தம���ழில் அழகாக கற்றுத் தந்த செயல் என்னை பெருமிதம் கொள்ளச் செய்துவிட்டது. ஆகவே, இந்த விமர்சனம் எழுதி, எனது மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.\nநிழல் உருவங்களையே எல்லா தொலைக்காட்சிகளும் முதன்மையாக போற்ற.. நிஜத்தை அதுவும் அடுத்த தலைமுறையினரின் சிறப்பான முன்னேற்றத்தையே முதன்மையாக கொண்டு செயல்படும் மக்கள் தொலைக்காட்சி தன்னிகரற்ற தொலைக்காட்சி என்பதில் சிறிதும் ஐயமில்லை…\nவிண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..\nபூக்கள் ம(ண)னம் ப(பி)டிக்க வந்தவருக்கு வந்தனங்க.. தொடர்ந்து வாங்க..\nபிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம்.. பிஞ்சின் எதிர்காலம் காப்போம்..\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nமக்கள் தொலைக்காட்சியின் சித்திரை உலா விமர்சனம்\nஇருவரிக் கவித் துளிகள் (1)\nநிமிடக் கவிகள் தொகுப்பு (23)\nஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு\nபொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ...\nதோர்(Thor) - திரை விமர்சனம்\nநேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்...\nயாமம் - நாவல் விமர்சனம்\n\"யாமம்\" - நாவல் விமர்சனம் - ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை விலை: 225/- ரூபாய். ...\n -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்...\nபூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்\nபடம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண...\nஇரவென்னும் பெருவெளியில் கடந்து சென்ற கனவுகள் உன் நினைவெழுப்பி விட்டுவிட கொட்டக் கொட்ட விழிப்பில் நான்..\nமஞ்சக்கொம்பு காப்பு கட்டி மண் பானை அடுப்பேற்றி பொங்கி வரக் காத்திருக்கும் சர்க்கரைத் தருணங்கள் நினைவில் மட்டுமே..\n இந்த கேள்வியோடு ���டம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ...\n எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையு...\nவெயில் கவிதைகள் - 1\nஅலைந்து திரிந்து பசித்த மதியத்தில்.. உச்சிக் கதிர்கள் உச்சி வகிடு வழி வழியத் துவங்கியிருக்கும்.. எப்போதும் நிற்கும் மரத்தடி நிழலின் புழுது ...\nCopyright 2009 பூமகளின் பூக்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-12-07T11:05:15Z", "digest": "sha1:YN3EBUFQPJMKUEEMOCL2I2WI357BZCN4", "length": 10302, "nlines": 138, "source_domain": "rakskitchentamil.com", "title": "உளுந்து களி செய்முறை, உளுத்தங்களி | ராக்ஸ் கிட்சன்", "raw_content": "\nPosted in காலை உணவு, பலகாரம்\nஉளுந்து களி செய்முறை, உளுத்தங்களி\nஉளுந்து களி அல்லது உளுந்தங்களி, உடலுக்கு சத்து சேர்க்கவும், இடுப்புக்கு பலம் சேர்க்கவும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற ஒன்று. உளுந்தங்களி எப்படி செய்வது என்று இந்த போஸ்டில் பார்ப்போம்.\nஉளுந்து களி நல்லெண்ணெய் சேர்த்து தயாரிப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. சிலர், நெய் சேர்த்தும் செய்வார்கள். மாதவிடாய் நாட்களில் ஏற்படும் கால் வலி, இடுப்பு வலி, உளுந்து களி சேர்த்துக்கொள்வதன் மூலம் குறையும். வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து செய்யலாம். கருப்பட்டி சேர்த்து செய்தால் சற்று தித்திப்பு குறைவாக இருக்கும்.\nஉளுந்து – 1/2 கப்\nஅரிசி – 1 மேஜைக்கரண்டி\nவெல்லம் அல்லது கருப்பட்டி, பொடித்து – 1/2 கப் + 1 மேஜைக்கரண்டி\nநல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி\nஉளுந்தையும் அரிசியையும் தனித்தனியாக ஒரு வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.\nஆறியபின் மிக்சியில் நைசான மாவாக அரைக்கவும்.\nஒரு அடி கனமான பாத்திரத்தில், வெள்ளம்/ கருப்பட்டி சேர்த்து, அரை கப் + 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.\nஅரைத்த மாவை அதில் சேர்த்து அடுப்பை அணைக்கவும். ஒரு விஸ்க் கொண்டு உடனே கட்டி இல்லாமல் கலக்கவும்.\nமேலும் 1/4 கப்+ 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கலக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வேக வைக்கவும்.\nகை விடாமல் கலந்துகொண்டு இருப்பது அவசியம். இல்லையென்றால் அடி பிடிக்கும்.\nகிண்டும் பொழுது, ஒரு சமயத்தில் 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.\nகளி வெந்து, ஓரத்தில் ஒட்டாமல் வந்தவுடன், கையை தண்ணீரில் நினைத்து, களியை தொட்டுப்பார்த்தால் ஒட்டக்கூடாது. இப்பொழுது அடுப்பை அணைக்கவும்.\nஉளுந்தும், அரிசியும் வருக்கும் பொழுது, மிதமான தீயில் வறுத்தால் தான், கருகாமல், உள் வரை வறுபடும் .\nஎண்ணெய், ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை சேர்த்துக்கொள்ளவும்.\nஉருண்டைகளாக உருட்டியோ அல்லது அப்படியேவும் கிண்ணத்தில் வைத்து சாப்பிடலாம்.\nஉளுந்து களி செய்முறை, உளுந்தங்களி\nஉளுந்து களி அல்லது உளுந்தங்களி, உடலுக்கு சத்து சேர்க்கவும், இடுப்புக்கு பலம் சேர்க்கவும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற ஒன்று. உளுந்தங்களி எப்படி செய்வது என்று இந்த போஸ்டில் பார்ப்போம்.\nKeyword: உளுந்தங்களி, உளுந்து களி, களி\n1/2 கப் + 1 மேஜைக்கரண்டி வெல்லம் அல்லது கருப்பட்டி பொடித்து\nஉளுந்தையும் அரிசியையும் தனித்தனியாக ஒரு வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.\nஆறியபின் மிக்சியில் நைசாக மாவாக அரைக்கவும்.\nஒரு அடி கனமான பாத்திரத்தில், வெள்ளம்/ கருப்பட்டி சேர்த்து, அரை கப் + 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.\nஅரைத்த மாவை அதில் சேர்த்து அடுப்பை அணைக்கவும். ஒரு விஸ்க் கொண்டு உடனே கட்டி இல்லாமல் கலக்கவும்.\nமேலும் 1/4 கப்+ 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கலக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வேக வைக்கவும்.\nகை விடாமல் கலந்துகொண்டு இருப்பது அவசியம். இல்லையென்றால் அடி பிடிக்கும்.\nகிண்டும் பொழுது, ஒரு சமயத்தில் 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.\nகளி வெந்து, ஓரத்தில் ஒட்டாமல் வந்தவுடன், கையை தண்ணீரில் நினைத்து, களியை தொட்டுப்பார்த்தால் ஒட்டக்கூடாது. இப்பொழுது அடுப்பை அணைக்கவும்.\nஉளுந்தும், அரிசியும் வருக்கும் பொழுது, மிதமான தீயில் வறுத்தால் தான், கருகாமல், உள் வரை வறுபடும் .\nஎண்ணெய், ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை சேர்த்துக்கொள்ளவும்.\n← உப்பு சீடை செய்வது எப்படி, Uppu seedai\n2 thoughts on “உளுந்து களி செய்முறை, உளுத்தங்களி”\nCopyright © 2019 ராக்ஸ் கிட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1463492", "date_download": "2019-12-07T11:21:04Z", "digest": "sha1:4PJV4XG7H77674JJ7I3KV7KVBOX62PHA", "length": 3172, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n15:26, 22 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n[[படிமம்:Asia Globe NASA.jpg|thumb|புவியின் [[ஆசியா|ஆசியப்]] பகுதியில் [[பகல்|பகலும்]] மற்றொரு பகுதியில் இரவும் உள்ளதை விளக்கும் காட்சி]]\n[[புவி|புவியின்]] குறிப்பிட்ட ஓர் இடத்தில் [[சூரிய ஒளி]] இல்லாதிருக்கும் காலப்பகுதி '''இரவு''' எனப்படும். இருள் சூழ்ந்திருக்கும் நேரமே இரவு. இது [[சூரியன்]] மறைவுக்கும், அடுத்த [[சூரியோதயம்|சூரியோதயத்துக்கும்]] இடைப்பட்ட காலமாகும். ஓர் இரவும் ஒரு [[பகல்|பகலும்]] கொண்டது ஒரு [[நாள்]] ஆகும்.\nபூமி தனது அச்சில் சுழலும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பாதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பதனால், அப் பக்கத்துக்கு சூரிய ஒளி கிடைப்பதில்லை. இதன் காரணமாக அப் பகுதி இருட்டாக இருக்கும். அத்தகைய பகுதிகளில் அந்த நேரம் இரவாக இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/motivational-stories/dont-hesitate-do-anything-do-it-immediately-340198.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-07T11:52:21Z", "digest": "sha1:DJ4OBTRVHZO7LSJLX6AFHZ3KOSQHTFNI", "length": 16339, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு! | Dont hesitate to do anything, do it immediately - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nதமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிப்பு\nஇந்த வீடியோதான் சார் நிறைய பேர் பார்ப்பாங்க.. கை நிறைய காசு.. கூடவே ஃபேமஸ்.. அதிர வைத்த 4 இளைஞர்கள்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு.. ஹேங்க்மேன் பணிக்கு ராமநாதபுரம் ஹெட்கான்ஸ்டபிள் விண்ணப்பம்\nமன்னனும் நானே குட்டி சுட்டீஸும் நானே...\nதிடீரென வெளியே வந்த பெண்ணின் பிணம்.. அலறி தெறித்து ஓடிய மக்கள்.. சிக்கிய கோவா துக்காராம்\nஹைதராபாத் என்கவுன்ட்டர்.. வாழ்த்து போஸ்டர் போட்ட அஜீத் ரசிகர்கள்.. வேறெங்கே.. மதுரைதான்\nதிருக்கார்த்திகை தீபம் : கார்த்திகை கைசிக ஏகாதசி.... அனங்க திரயோதசி விரதத்தினால் பலன்கள்\nAutomobiles டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி\nFinance தறி கெட்டு ஓடும் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க மல்டி கேப் ஃபண்டுகள்..\nMovies 'குயின்' வெப் தொடரில் மேலும் ஒரு சர்ப்ரைஸ்.. இயக்குனர் ஸ்ரீதராக நடித்திருப்பது யார் தெரியுமா\nLifestyle அதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\nTechnology ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nSports தோல்வியே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்துமா ஏடிகே\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\nசென்னை: பரந்து விரிந்த வானில் வியாபித்துக் கிடக்கும் மேகம் போல.. நம் மனதிலும்.. ஆசைகள் ஆயிரம் இருக்கும். அதை செயல்படுத்தும் வழிகளை தேடும் கண்களுக்கு விருந்தாக அமைய சின்னதாய் ஒரு பயணம் மேற்கொள்வோமா நண்பர்களே\nபொதுவாக நாமளும் வாழ்க்கையில் எதையாவது சாதிக்கனும் என நம்ம மனசு துடிக்கும். அதிலும் நமக்கு ஏதோ ஒரு விஷயத்துல ஈடுபாடும் அதிகமா இருக்கும். ஆனா பாருங்க ஏதோ ஒரு தயக்கம் அடி மனசுல இருந்துகிட்டேதாங்க இருக்கு. எதற்கு இந்த தயக்கம்... சின்னதா ஒரு உதாரணம் பார்ப்போமா\nஒரு வழிப்போக்கன் ஒரு ஊருக்கு போனாராம். அந்த ஊரே பார்ப்பதற்கு ஒரு காடு போல கட்சியாளித்ததாம். ஆள் நடமாட்டம் கூட இல்லையாம். அவருக்கே நடக்க நடக்க ரொம்ப போராகவும் கொஞ்சம் பயமாகவும் இருந்ததாம். என்னடா இது என்று குழம்பிப் போன அவர், அந்த அலுப்பைப் போக்க கையில் இருந்த பழத்தை சாப்பிட்டுகிட்டே போனாராம். அப்படி போகும் போது பழத்தின் விதையை ஆங்காங்கே நின்னு கீழே போட்டுட்டே போனாராம்.\nஇப்படியாக ஒரு வழியாக அந்த ஊரை கடந்து போய்ட்டாரம். ஆத்தாடி. இனிமே திரும்ப இந்த ஊருக்கே வரக்கூடாதுப்பா அப்படினு நினைச்சாராம். ஆனால் நேரம் சும்மா இருக்குமா.. இருக்காதே.. திரும்பவும் சில காலம் கழித்து அதே ஊருக்கு செல்லவேண்டிய சூழ்நிலை வந்தது.. ஆஹா.. அந்த ஊருக்கா போகணும் என்று விரக்தியாகி விட்டாராம். ஆனால் வேறு வழியில்லாததால், வெறுப்புடன் மீண்டும் அதே ஊருக்குள் சென்றாராம்.\nஆனால் ஊர���க்குள் போகப் போக அவருக்குள் ஆச்சரியம் அடி மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.. கொஞ்சம் கொஞ்சமாக வியப்பு மேலிட ஆரம்பித்தது.. காரணம் அந்த ஊர் அப்படி அடியோடு மாறிப் போயிருந்தது. ஆங்காங்கே மரங்கள்.. அது தரும் நிழல்.. அதன் கீழே ஓய்வில் மனிதர்கள்.. கூடவே நிறைய கடைகள்.. என ஊரே மாறிப் போயிருந்தது.\nஎன்னடா இது.. அந்த ஊரா இது என்று இவர் ஆச்சரியப்பட்டுப் போய் விட்டார். காடு மாதிரி இருந்த ஊர் எப்படி இவ்வளவு அழகானது என்று அவருக்குப்புரியவில்லை. அதே யோசனையிலே ஒரு மரத்துக்கு கீழே கொஞ்ச நேரம் உட்கார்ந்தராம். அப்போ அந்த மரத்திலிருந்து ஒரு பழம் விழுந்துதாம். அதை அவர் உண்ணும்போது தான் அவருக்கே ஒரு விஷயம் புரிந்தது.. ஆஹா, இது நாம அன்னிக்கு சாப்பிட்ட அதே பழத்தின் சுவையாச்சே என்று யோசித்த அவருக்குள் ஓங்கி ஒரு மணி அடித்தது.. அடடா.. நாம அன்று சாப்பிட்டு போட்ட விதையில் முளைத்த மரங்களா இவை என்று மனம் நெகிழ்ந்தாராம்.\nஇவ்வளவுதாங்க வாழ்க்கை.. நாம் தயங்கி நிற்கும் தருணம் யாருக்கும் பயன்படாமல் வீணாகிறது என்பதை மறவாதீர்கள். நாம் நினைப்பது சரியோ, தவறோ, செய்வது சரியோ, தவறோ.. ஆனால் எதையும் யோசிக்காமல் உடனே செயல்படுத்த பாருங்க. அது நமக்கு பயன்படுதோ இல்லையோ, யாரோ ஒருவருக்கு பயனுள்ளதாய் இருக்கும்.\nநீ நட்ட மரத்தின் நிழல்களை\nகடந்து செல்பவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vck-to-hold-protest-against-gotabaya-rajapaksa-s-india-visit-369100.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-07T11:10:10Z", "digest": "sha1:WKQHH3KVNL3FX4UPP5VK6SI462G27C7K", "length": 20378, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோத்தபாயவுக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய வலியுறுத்தி நவ.23-ல் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன் | VCK to hold protest against Gotabaya Rajapaksa's India Visit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.. பிரேமலதா விஜயகாந்த்\nஉடலை பதப்ப���ுத்துங்கள்.. பிரேத பரிசோதனையை வீடியோ எடுங்கள்.. 4 பேர் என்கவுன்ட்டரில் ஹைகோர்ட் உத்தரவு\nவன்புணர்வு, தீவைப்பு.. 40 மணி நேரமாக உயிருக்கு போராடிய உன்னவ் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஹைதராபாத் பெண் கொலை.. என்கவுன்ட்டர் நடத்திய போலீஸாருக்கு ரொக்க பரிசு அறிவித்த குஜராத் தொழிலதிபர்\nஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு.. 7 மணிக்கு தொடங்கியது\n2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: மீனம் ராசிக்காரர்களுக்கு யோகமான ஆண்டு\nAutomobiles தெறிக்க விடும் எம்ஜி ஹெக்டர்... டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மீண்டும் வீழ்ந்தன\nMovies ஆமா...அது உண்மைதாங்க... த்ரிஷா விஷயத்தை உறுதி செய்த டைரக்டர்\nFinance சத்தமில்லாமல் 7 நிறுவனத்திற்குத் தலைவரான சுந்தர் பிச்சை..\nLifestyle இந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்...\nSports இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nTechnology டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோத்தபாயவுக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய வலியுறுத்தி நவ.23-ல் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்\nசென்னை: இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவை இந்தியா வருகை தருமாறு மத்திய அரசு விடுத்துள்ள அழைப்பை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 23-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பியுமான திருமாவளவன் அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:\nஇலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பேரினவாத வெறியின் அடிப்படையில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று அவரை 29-ஆம் தேதி டெல்லி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்திய அரசு தனது அழைப்பை திரும்பப்பெறவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முதன்மையான காரணம் அன்றைய ராணுவ ஆலோசகராக இருந்த கோத்தபாய ராஜப��்ச தான்.\nபல்லாயிரக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என அவர் மக்களால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் செய்த போர் குற்றங்களை விசாரிப்பதற்காக ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி அதை அன்றைய இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.\nஅதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவேற்ற மாட்டேன் என்று தேர்தல் பரப்புரையில் கோத்தபய தெரிவித்திருந்தார். இன்று அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை நடக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.\nஅதிர்ச்சிக்குரிய மத்திய அரசின் அழைப்பு\nஇந்நிலையில் அவசர அவசரமாக இந்திய அரசு கோத்தபாயவுக்கு இந்தியா வர அழைப்பு விடுத்துள்ளது. இது ஈழத்தமிழர்களை மட்டுமன்றி தமிழக தமிழர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஐநா தீர்மானத்துக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கை ஏற்கத்தக்கது அல்ல. போர்க்குற்ற விசாரணையை நடத்த மாட்டேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கோத்தபய ஆட்சியில் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பது வெளிப்படை\nஈழத்தமிழர்களுக்கு எப்போதுமே அரணாக இருக்கின்ற இந்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சிங்கள பேரினவாதத்திற்குத் துணைபோவது ஒட்டுமொத்த தமிழர்களையும் வருத்தம் அடைய வைத்துள்ளது. தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கோத்தபாய ராஜபக்சேவுக்கு விடுத்துள்ள அழைப்பை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.\nஇந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுமென்றும், கோத்தபாயவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ரத்து செய்ய வேண்டுமென்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.. பிரேமலதா விஜயகாந்த்\nசுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஆவணங்களை ஒப்படைக்க... பொன்.மாணிக்கவேலுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் பலாத்கார சம்பவங்களுக்கு என்கவுண்ட்டர் போன்ற மரண தண்டனைதான்: சீமான்\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு\nதெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு\nவெடிகுண்டு வைத்து தகர்ப்போம்... சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிரட்டல்\nசென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவியை வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்\nநாடு முழுவதும் ஃபாஸ்டேக் செல்லும்.. சென்னையில் உள்ள சுங்கச்சவாடிகளுக்கு மட்டும் செல்லாது\nவெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை.. சென்னை பிரியாணி கடை நூதன விளம்பரம்\n50 வயது.. 30 ஆண்டு பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா.. தமிழக அரசு மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தல்.. .பரபரப்பான சூழலில் நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nசுமித்ராவின் உடம்பெல்லாம் ஏறிய விஷம்.. ஷூவுக்குள் பதுங்கியிருந்த பயங்கரம்.. பரிதாப முடிவு\nபாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி.. 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது.. தந்தை பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/112136?_reff=fb", "date_download": "2019-12-07T12:07:05Z", "digest": "sha1:2W4ERDFE33LVW3THF4DGUMA3AHHYCPWW", "length": 5025, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "மகாமுனி பட புகழ் நடிகை மஹிமா நம்பியார் லேட்டஸ்ட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nபச்சையாக தினமும் வெறும் 4 பாதாம் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா\nஇவர்தான் தொகுப்பாளினி பாவனாவின் கணவரா- முதன்முறையாக வெளியான புகைப்படம்\nவிஷாலுக்கு வில்லனாகும் முன்னணி தமிழ் ஹீரோ\n.. உத்தரவிட்ட பொலிஸ் கமிஷனர் யார் தெரியுமா\nஎனது கணவருக்கும் ஜெயஸ்ரீக்கும் தொடர்பு.. முதன் முறையாக வாய் திறந்து உண்மையை உடைத்து பேசிய மகாலஷ்மி..\nஉறவினர் திருமணத்தில் பங்கேற்ற தளபதி விஜய் - லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்\nநடிகர் விஜயகாந்த் மகனுக்கு நிச்சயதார்த்தம் முடித்தது\nஜெயஸ்ரீக்கும், தனது கணவருக்கும் இருக்கும் ரகசிய தொடர்பு- முதன்முறையாக கூறிய மகாலட்சுமி\nபிக��பாஸ் மீரா மிதுனின் தந்தை யார் தெரியுமா அவரது புகைப்படம் பார்த்தால் அசந்துவிடுவீர்கள்\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅட்டைப் படத்திற்கு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய கியாரா அத்வானி\nநடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்\nநடிகை ஸ்ருதி ரெட்டி - லேட்டஸ்ட் போட்டோஷூட் க்ளிக்ஸ்\nகருப்பு நிற ஆடையில் நடிகை கரீனா கபூர் போட்டோஷூட்\nமகாமுனி பட புகழ் நடிகை மஹிமா நம்பியார் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமகாமுனி பட புகழ் நடிகை மஹிமா நம்பியார் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅட்டைப் படத்திற்கு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய கியாரா அத்வானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMDUwNQ==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T12:54:03Z", "digest": "sha1:DPWWDRI5CITT3ZEKLZFCL46H5MJILOZJ", "length": 11737, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய கபடி அணியில் இடம்பிடிப்பதே இலக்கு...சந்திரன் ரஞ்சித் உற்சாகம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஇந்திய கபடி அணியில் இடம்பிடிப்பதே இலக்கு...சந்திரன் ரஞ்சித் உற்சாகம்\nசென்னை: புரோ கபடியில் அதிரடியாக புள்ளிகள் குவித்து வரும் தமிழக வீரர் சந்திரன் ரஞ்சித், ‘இந்திய அணியில் இடம் பிடிப்பதே இலக்கு’ என்று கூறியுள்ளார். புரோ கபடியில் கவனிக்கத்தக்க வீரராக வலம் வருகிறார் தமிழக வீரர் சந்திரன் ரஞ்சித் (28வயது). நாகர்கோவிலை சேர்ந்த இவர் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். திருச்சி அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். அதிரடி ஆட்டமான கபடியில் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக புள்ளிகளை குவிப்பதில் வல்லவராகத் திகழ்கிறார். புரோ கபடியில் 250 புள்ளிகளை கடந்த ஒரு சில வீரர்களில் ரஞ்சித்தும் ஒருவர். இப்போது டெல்லி தபாங் அணிக்காக விளையாடுகிறார். பாடிச் சென்று எதிரணி ஆட்களை ஆட்டமிழக்க செய்வதில் மட்டுமல்ல, கிடுக்கிப்பிடியிலும் வல்லவர். சில நாட்களுக்கு முன்பு ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ரெய்டில் தனது அணிக்க�� 6 புள்ளிகளை பெற்றுதந்து வெற்றிக்கு காரணமாக இருந்தார். புரோ கபடி 6வது சீசனில் 61.25 லட்சத்துக்கு இவரை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனிலும் ரஞ்சித்தை ஏலம் எடுக்க பல அணிகள் போட்டி போட்ட நிலையில், டெல்லி அணி ₹70 லட்சத்துக்கு மீண்டும் ஏலத்தில் எடுத்தது. அவர் நேற்று தினகரனுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:அப்பா தேங்காய் நார் உரிக்கும் தொழிலாளி. அம்மா வீட்டு வேலைகளை பார்த்துக் கொள்வார். நான், 2 தங்ககைள். நாகர்கோவிலில் எங்கள் பள்ளி அருகே தான் புகழ்பெற்ற ஆத்தங்கரை கபடி கிளப். அங்கு நடைபெறும் கபடி பயிற்சிகளை தினமும் பார்ப்பேன். அப்படிதான் எனக்கு கபடியில் ஆர்வம் வந்தது. 6ம் வகுப்பு படிக்கும்போது அங்கே பயிற்சி பெற ஆரம்பித்தேன்.மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடியதால் புரோ கபடியில் வாய்ப்பு கிடைத்தது. முதல் 2 சீசன்களில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினேன். அதிக வாய்ப்புகள் கிடைக்காததால் திறமையை நிரூபிக்க முடியவில்லை. அடுத்த 2 சீசன்களும் ஏமாற்றமளித்தன. அப்போது ‘சென்னை ஹைடெக்’ கிளப்பில் விளையாட ஆரம்பித்தேன். எனது ஆட்டத்தை பார்த்த குஜராத் அணி பயிற்சியாளர் மன்பிரீத் சிங் அவரது அணிக்கு என்னை தேர்வு செய்தார். 5வது சீசனில் மீண்டும் புரோ கபடியில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது 2 சீசனில் டெல்லி அணிக்காக விளையாடுகிறேன்.தனிபட்ட முறையில் எனது புள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று விளையாட மாட்டேன். அணி வெற்றி பெற வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். புரோ கபடி எனக்கு பெரிய அறிமுகத்தையும், உயர்வையும் தந்துள்ளது. சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணி நடத்திய 4 முகாம்களுக்கு தேர்வு ஆனேன். ஆனால் இதுவரை அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு விளையாடி வருகிறேன்.\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானத்துக்கு நாடாளுமன்ற குழு ஒப்புதல்\nஅமெரிக்க கடற்படை தளத்தில் கப்பல் மாலுமி திடீர் தாக்குதல்: இந்திய விமான படை தளபதி தப்பினார்\nநீதி என்பது பழிவாங்கும் விஷயமாக இருக்கக் கூடாது: தெலுங்கானா என்கவுண்டர் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nபெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது; ராகுல்காந்தி வேதனை\nபெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு\nஐதராபாத்தை தொடர்ந்து மீண்டும் பயங்கரம்: உ.பி.யில் பெண் எரித்து கொலை....பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் வாங்க சொல்லி 5 பேர் கும்பல் வெறிச்செயல்\nஅதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: ச.ம.க.தலைவர் சரத்குமார் பேட்டி\nதமிழகத்தில் பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ வெங்காயம் ரூ.40-க்கு விற்கப்படும்: அமைச்சர் காமராஜ்\nசென்னை ராயப்பேட்டையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 2ம் நாளாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை\nதமிழக்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையர்\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் டிச. 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும்: தேர்தல் ஆணையர் பேட்டி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/category/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-12-07T11:20:42Z", "digest": "sha1:CSYY32IER2TE5P5ZKDZRBVCX2OLP7NPN", "length": 5476, "nlines": 134, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "அடுத்த வார ரிலீஸ் | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome அடுத்த வார ரிலீஸ்\nபிகில் தூக்கத்தை கலைத்த கைதி\nபிகில் -கைதி நேரடி மோதல்\nபிகில் தமிழ்நாடு வியாபாரம் வசூல்\nபிகில் படம் வேண்டாம் என்ற ரம்பா தியேட்டர்\nபிகில் வியாபாரம் 200 கோடியை கடந்ததா\nஇந்தியா முழுவதும் பிகில் இறுதி கட்ட வேலைகள்\nநாயகிக்கு வேலையில்லாத சென்னை பழனி மார்ஸ்\nசிந்துபாத் வெளியாவதில் தொடரும் சிக்கல்\nதமிழகத்தில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள்\nட்ரெண்ட்டிங் ஜாப் : யூடியூப் சேனல்\nதமிழகத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் யார் கிங்\nநாயகிக்க�� வேலையில்லாத சென்னை பழனி மார்ஸ்\nவிக்ரம் வழிக்கு வந்த ப்ரியா பவானி சங்கர்\nரஜினி படத்தை கௌதம் இயக்குவது எப்போது\nவிக்ரம் வழிக்கு வந்த ப்ரியா பவானி சங்கர்\nமணிரத்தினம் ரஜினிகாந்த் சூர்யா கார்த்தி படங்கள் தொடக்கம்\nபிகில் தூக்கத்தை கலைத்த கைதி\nதமிழகத்தில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள்\nவதந்திகளைப் பொய்யாக்கி தொடங்குகிறது சிம்பு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/02/4.html", "date_download": "2019-12-07T11:16:28Z", "digest": "sha1:VQGHXQ73OPNJDPYVVCVDYKZYLXT4U6NO", "length": 23819, "nlines": 237, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முதல் அதிகரிப்பு!", "raw_content": "\nசவுதியில் வாகனம் ஓட்டுனர் மொபைலில் பேசுவதை கண்காணி...\nசவுதி விசிட் விசா அதிகப்பட்சமாக 180 நாட்கள் மட்டும...\nஅமீரகத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன...\nஓமனில் மார்ச் 22 முதல் நாட்டுக்கு அனுப்பும் பணத்தி...\nதஞ்சை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற...\nஅதிரை அரசு மருத்துவனையில் டாக்டர் ஹாஜா முகைதீனுக்க...\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்...\nதஞ்சையில் ரூ.35.39 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த...\nகுவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கான மருத்துவ...\nசவுதி ரியாத், ஜித்தாவில் நவீன போக்குவரத்து பஸ்கள் ...\nஅமெரிக்காவில் ஆளூர் ஷா நவாஸ்க்கு AAF சார்பில் சிறப...\nதுபை விமான நிலைய ரன்வே மேம்பாட்டு பணிக்காக 2019 ஆம...\nமரண அறிவிப்பு ~ சபியா அம்மாள் (வயது 78)\nஅதிராம்பட்டினத்தில் டாக்டர் ஹாஜா முகைதீன் அரசுப் ப...\nஆந்திரா எம்.எல்.ஏ வுக்கு அதிராம்பட்டினத்தில் சிறப்...\nஹஜ் உம்ரா பயணிகளுக்கான புதிய தாயிப் விமான நிலைய கட...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்...\nசவுதியில் கெட்டுப்போன மருந்து, உணவுப் பொருட்கள் கு...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி ...\nமார்ச் 20 ல் ஓமன் விமான நிலையத்தின் புதிய டெர்மினல...\nஓமன் சுற்றுலா விசா ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பி...\nமூதாட்டியின் கண்கள் தானம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் (வயது 7...\nதுபையில் கார் வைத்திருப்போர் புதிய வடிவ நம்பர் பிள...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nஅதிராம்பட்டினத்தில் ஜெ.70-வது பிறந்த நாள் விழா\nபிலால் நகரில் இ��ம் வாடகைக்கு \nஅதிராம்பட்டினத்தில் இருந்து படிக்கட்டு பயணத்தை தவி...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் பயணிகள்...\nஜார்க்கண்ட் மாநில அரசைக் கண்டித்து அதிராம்பட்டினத்...\nமல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ரூ.60 கோடியில் ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற நற்சான்றிதழ் கட்டாயமில...\nமும்பையில் சூடான சட்னி சட்டிக்குள் தவறி விழுந்து 1...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கோளரங்கம் ...\nமரண அறிவிப்பு ~ மீ.மு கமாலுதீன் (வயது 61)\nகாதில் மாட்டியபடி சார்ஜ் செய்து கொண்டிருந்த போது ப...\nசெல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர் நிரப்ப மோட்டார் ம...\nசவுதியில் தீ விபத்தில் தாயை இழந்து வாழும் 2 குழந்த...\nஓமனில் சுமார் கி.மு 3,100 ஆண்டுகளுக்கு முந்தைய தொழ...\nமகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா ...\nஅதிராம்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி ரயில் நிலை...\nஆஸ்திரேலிய ஆழ்கடலில் 'உலகின் அசிங்கமான மிருகம்' உட...\nதுபை இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்க்...\nமரண அறிவிப்பு ~ முகைதீன் அப்துல் காதர் (வயது 55)\nமகள்களின் வரதட்சணைக்காக சவுதியிலிருந்து 25 ஆண்டுகள...\nபுனித ஹஜ் பயணிகளின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் ...\nஆண் குழந்தைக்காக 30 வயது பெண்ணை மணந்த 83 வயது முதி...\nதுபையில் புதிதாக ஒட்டகப்பால் பவுடர் அறிமுகம் \nஅமீரகத்தில் பெரும் தீ விபத்தை தடுக்க உதவிய 10 வயது...\nபைலட் ஆக ஆசைப்பட்ட 11 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற...\nதுபையில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பார்க்கிங் கட்டணம்...\nதுபை மெட்ரோ சேவையில் காணப்படும் 4 முக்கிய குறைகள்\nதுபையில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செல...\nSSLC, +1, +2 பொதுத் தேர்வுகள் முன்னேற்பாடு பணிகள் ...\nசேதுபாவாசத்திரம் அருகே மருத்துவ முகாம் (படங்கள்)\nகிராமங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆ...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை மாவட்டத்தில் வரும் பிப்.26 ல் பள்ளிகளில் குட...\nசவுதி ரியாத் ~ ஹாயில் இடையே தினசரி ரயில் போக்குவரத...\nஅமீரகத்தில் காற்றும் ~ தூசும் வீசும்: வானிலை முன்ன...\nஅதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தின விழா...\nநாம் தமிழர் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் த...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளைய...\nமரண அறிவிப்பு ~ ராபியா அம்மாள் (வயது 80)\nசவுதியில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட பாறைச் சிற்ப...\nதுபையில் புதிய மினி பேருந்து சேவை பரிசோதனை அடிப்பட...\nசவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகர...\nவித்தியாசமான காரணங்களுக்காக விமானம், கப்பலில் இருந...\nசவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முத...\nமரண அறிவிப்பு ~ ராபியா பேகம் (வயது 24)\nபட்டுக்கோட்டை மருத்துவமனை சீர்கேட்டைக் கண்டித்து இ...\nவிஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும் ~ குரானின் வாசகம...\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சி...\nகைப்பையுடன் எக்ஸ்-ரே மெஷினுக்குள் நுழைந்த சீனப் பெ...\nரயில்வே கேட்டை மூடும் முடிவைக் கண்டித்து பிப். 28 ...\n6 மாதம் பிரான்ஸ், 6 மாதம் ஸ்பெயின் என நாட்டை மாற்ற...\nஷார்ஜா சிறையிலுள்ள பெற்றோர்களுடன் பிள்ளைகள் வீடியோ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 80)\nஅமீரக கீழத்தெரு மஹல்லா இளைஞர்கள் அமைப்பின் புதிய ந...\nஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்...\nஅதிராம்பட்டினம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட த...\nதஞ்சையில் சிறு வெங்காயம் மற்றும் தென்னை நீரா பானம்...\nமரண அறிவிப்பு ~ ஹவ்வா அம்மாள் (வயது 82)\nதாயும் சேயும் ~ மிருகங்களின் அழகான புகைப்படத் தொகு...\nதஞ்சை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் கண்டறிய கள ...\nநீட் தேர்வு பயிற்சி: மாணவர்கள் - பெற்றோர்கள் கலந்த...\nசர்வதேச விருது பெற்ற புகைப்படம்\nடாலர் இல்லாமல் திர்ஹம் ~ ரூபாய் நேரடி வர்த்தக ஒப்ப...\nபிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து 5 மாதம் சி...\nடிரம்ப்பின் இமிக்ரேஷன் சட்டத்தால் நாடு கடத்தப்பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் திமுக ஆய்வுக்கூட்டம் (படங்கள்)...\nஇங்கிலாந்தில் போலீஸிடமிருந்து தப்பிக்க நூதனமாக ஒளி...\nஅமெரிக்க விமானத்தின் எஞ்சின் மேல்மூடி கழன்று விழுந...\nமணிமாலா மரணத்திற்கு நீதி கேட்டு ~ செவிலியர்கள் ஆர்...\nஅமீரக இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இருநாடுகளின் ...\n சிம்லா ~ கண்கவர் காட்சிகள் (படங்கள்)\nசிமெண்ட் டேங்கர் லாரிக்குள் ஒழிந்து கொண்டு ஓமனிலிர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில��� அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nசவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முதல் அதிகரிப்பு\nசவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கான அதிகரிக்கப்பட்ட புதிய வேகக்கட்டுப்பாடு அதிகரிகப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, ரியாத் - தாயிப், ரியாத் - கஸீம், மக்கா – மதீனா மற்றும் மதீனா – ஜித்தா ஆகிய 4 முக்கிய நெடுஞ்சாலைகளில் அதிகரிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை இயக்கலாம்.\nமேற்காணும் 4 நெடுஞ்சாலைகளில் செல்லும் கார்கள் மணிக்கு 140 கி.மீ, பஸ்கள் 100 கி.மீ மற்றும் டிரக்குகள் 80 கி.மீ வரையும் இருபுறமும் செல்லலாம் என்றாலும் இது அனுமதி தானே தவிர கட்டாயம் இந்த வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்ற நிர்பந்தம் ஏதுமில்லை என்பதுடன் ஏற்கனவே இந்த சாலைகளில் மணிக்கு 120 கி.மீ வரை செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது மேலும் ஒரு சில இடங்களில் மட்டும் அதிகப்பட்சம் 130 கி.மீ வரை செல்லவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.\nமேலும் மழை, பனி மற்றும் மேக மூட்டமாக காணப்படும் காலங்களில் இந்த உத்தரவு செல்லாது என்றும் ஓட்டுனர்கள் சூழலுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஜித்தா – மக்கா, மதீனா – கஸீம், ரியாத் மற்றும் தம்மாம் செல்லும் நெடுஞ்சாலைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகடந்த 2017 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் 1,864 பேர் சாலை விபத்துக்களில் சிக்கி மரணமடைந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு மிக அதிகபட்சமாக 9,031 பேர் மரணமடைந்துள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன அதாவது நாள் ஒன்றுக்கு 24 பேர் சாலை விபத்துக்களில் மரணமடைந்துள்ளனர். எனவே, 2020 ஆம் ஆண்டிற்குள் 25 சதவிகிதம் விபத்துக்களை குறைக்க சவுதி போக்குவரத்து துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்க��யமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2019-12-07T12:49:32Z", "digest": "sha1:ILVBUAI52CJYYJVODWDUVOYO5SAQFOQJ", "length": 13617, "nlines": 257, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ராஜேந்திரகுமார் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ராஜேந்திரகுமார்\nவால்களின் அத்தனை பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணம், அதில் இழையோடும் நகைச்சுவை. இது கிச்சுகிச்சு மூட்டுகிற நகைச்சுவை அல்ல. உரக்கச் சிரிக்க வைக்கிற நகைச்சுவையும் அல்ல. ஆனால் படிக்கிற போதெல்லாம், படித்து முடிக்கிற போதெல்லாம் எண்ணி எண்ணி நமக்குள் நாமே புன்னகை [மேலும் படிக்க]\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : விஷ்ராம்ஸ் பதிப்பகம் (Manimegalai Prasuram)\nபதிப்பகம் : நிவேதிதா புத்தக பூங்கா (Nivethitha Puthaga Poonga)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் க��ள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசந்ரு, சுவாமி அதிஷ்வரானந்தா, ராமாயணகிளை kadaikal, அகஸ்திய முனிவர், கண்ணுக்குப், Nadu books, por ulaa, Therntheduththa, Super Star, திரிகடுகம், கேளுங்கள் கிடைக்கும், veeran, உலக நாடுகளும், 1930, naadi\nநேர நிர்வாகம் கையேடு -\nயோகம் தரும் யோக முத்திரைகள் -\nகவரிமான்களின் கதை (காமிக்ஸ் நாவல்) -\nசர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி - Sarkkarai Noi : Samaalippathu Eppadi\nஇராம கீதை என்னும் யோக வாசிஷ்டம் - Raamageedhai Ennum Yoga Vasishtam\nவிலங்குகள் 1000 தகவல் -\nவெற்றி தரும் ஶ்ரீவாராஹி - Vetri Tharum Sri. Varahi\nநூறாண்டு இனிதே வாழும் இரகசியம் - Noorandu Enithe Vaazhum Rahasyam\nவட்டிக்குப் பணம் கொடுத்தல் பற்றிய புதிய சட்டங்கள் - Vattikku Panam Koduthal Patriya Puthiya Sattangal\nசெயல்பாடுகள் - Action Words\nநோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal\nநாகதோஷமும் சாந்தி முறைகளும் (ராகு - கேது) -\nஅழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் - Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/218361", "date_download": "2019-12-07T11:35:24Z", "digest": "sha1:LMT6U24SMUNNKIUC5SJWGCYGIT42ODSL", "length": 5391, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இலங்கை ‘கரம் ‘ விளையாட்டு போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற பசறை மாணவர்கள் | Thinappuyalnews", "raw_content": "\nஇலங்கை ‘கரம் ‘ விளையாட்டு போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற பசறை மாணவர்கள்\n2019 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை விளையாட்டுப் போட்டியில் இருபது வயதுக்கு கீழ்பட்டோருக்கான ‘கரம் ‘ போட்டித்தொடரில் பசறை தமிழ் தேசிய கல்லூரி மாணவர்கள் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.\nகுறித்த போட்டியில் வெற்றியீட்டி கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை வரவேற்று பாராட்டும் நிகழ்வு நேற்றைய தினம் (27/11/2019) பசறை தமிழ் தேசிய கல்லூரி அதிபர் சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றது.\nஇதன் போது பசறை நகரிலிருந்து பசறை தமிழ் தேசிய கல்லூரி வரை வாகனப் பேரணியில் வெற்றியீட்டிய மாணவர்காகிய கே.பிரவீன், கே.வினோஜன், கே.கோபிஷான், எஸ்.அருண்தேவன், எஸ். சஞ்சய்காந்த், ஆர்.கவிதாசன் கே.தனுஷன் ஆகியோர் வரவேற்று அழைத்துச்செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.\nஇதே வேளை பயிற்றுவித்த ஆசிரியர்கள் எஸ்.எம்.நாஷர், டி.கிங்ஸ்டன், எம்.எப்.எம்.இர்ஷாட், எம்.அகல்யா, வீ.விஜயகாந்த் ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.\nஇந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள், பசறை பிரதேச்சபை உறுப்பினர்கள் வேலு ரவி, கார்தீஷ்வரன் ஆகியோரும் பதுளை மாவட்ட கிரிக்கெட் சபையின் செயலாளர் பகி பாலசந்திரன், பசறை கல்வி வலய விளையாட்டு துறை ஆசிரிய ஆலோசகர் வட்ஷலா உபுல்மாலி ஆகியோரும்கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/squad-for-west-indies-tour-to-be-selected-on-july-19-no-clarity-on-ms-dhonis-future-yet-2070441", "date_download": "2019-12-07T12:15:15Z", "digest": "sha1:SB6BPUDYTLWCAP3KM5RKWIEMGAKYNMTR", "length": 10055, "nlines": 143, "source_domain": "sports.ndtv.com", "title": "வெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரின் இந்தியா அணியில் தோனிக்கு இடமுண்டா?, Selectors To Pick Squad For West Indies Tour On July 19, No Clarity On MS Dhoni's Future Yet – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் வெஸ்ட் இண்டீஸ் 2019\nவெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரின் இந்தியா அணியில் தோனிக்கு இடமுண்டா\nவெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரின் இந்தியா அணியில் தோனிக்கு இடமுண்டா\nஉலகக்கோப்பையில் கையில் அடிப்பட்ட ஷிகர் தவான் உலல்தகுதி பெற்றுவிட்டாரா என்பது தெரியவில்லை.\nமிக பெரிய கேள்வியாக இருப்பது தோனி இந்த அணியில் இருப்பாரா மாட்டாரா என்பது தான் © AFP\nஉலகக்கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில் வெஸ்ட் இண்டிஸ் பயணம் செய்து விளையாட உள்ளது இந்தியா ஆண்கள் கிரிக்கெட் அணி. இதற்கான அணி ஜூலை 19 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.\nமிக பெரிய கேள்வியாக இருப்பது தோனி இந்த அணியில் இருப்பாரா மாட்டாரா என்பது தான். நியூசிலாந்து அணியுடன் இந்தியா தோல்வி அடைந்த பின் தோனி ஓய்வு பெற்று விடுவார் என பல தரப்பட்ட வதந்திகள் பரவின.\nஇந்நிலையில் தான் வெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான அணி ஜூலை 19 ஆம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளது. ‘தேர்வாளர்கள் மும்பையில் வரும் ஜூலை 19 ஆம் தேதி சந்திக்கவுள்ளனர். இதுவரை எங்களுக்கு தோனியிடம் இருந்து எந்த தகவலையும் வரவில்லை. என்னை கேட்டால் உலகக்கோப்பையில் தோனி சிறப்பாகவே விளையாடினார். அவர் தொடர வேண்டுமா இல்லையா என்பது அவரே முடிவு செய்ய வேண்டும்' என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பிடிஐ யிடம் தெரிவித்தார்.\nவெஸ்ட் இண்டிஸ் தொடரின் ஓடிஐ, டி20 போட்டிகளில் கோலி மற்றும் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கும் டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் விளையாட ���ாய்ப்புள்ளது. இந்த டெஸ்ட் தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கீழ் வரும்.\nஉலகக்கோப்பையில் கையில் அடிப்பட்ட ஷிகர் தவான் உடல்தகுதி பெற்றுவிட்டாரா என்பது தெரியவில்லை.\nசுனில் கவாஸ்கர் உட்பட பலர் பிசிசிஐயை விமர்சித்துள்ளனர். அவர்கள் தோனி, ஷிகர் தவான் உட்பட சீனியர் வீரர்கள் உலகக்கோப்பைக்கு முன்பு ஏன் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை என பிசிசிஐ யிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஜூலை 19 ஆம் தேதி நடக்கும் மீட்டிங்கில் இவற்றை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான அணி ஜூலை 19 ஆம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளது\nஒடிஐ, டி20 போட்டிகளில் கோலி மற்றும் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படலாம்\nஆகஸ்ட் 22 ஆம் தேதி டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது\nஇந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 \bபோட்டி: எங்கு, எப்போது காணலாம்\nசிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்\n\"மோசமான ஃபீல்டிங்\" - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியை விமர்சித்த யுவராஜ் சிங்\nகெஸ்ரிக் வில்லியம்ஸின் \"நோட்புக்\" கிண்டலுக்கு பதிலளித்த விராட் கோலி\nரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/mr-local-is-failure-movie-says-actor-sivakarthikeyan-in-nnor-audio-and-trailer-launch-function-today/articleshow/69633377.cms", "date_download": "2019-12-07T12:50:14Z", "digest": "sha1:2W42NWJMARFPLDEWFPSTAUPYBYRO4A5M", "length": 16670, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "Sivakarthikeyan: மிஸ்டர் லோக்கல் தோல்விப்படம் தான்: சிவகார்த்திகேயன் பரபரப்பு! - rio raj and shirin kanchwala starrer nenjamundu nermaiyundu odu raja official trailer released now | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nமிஸ்டர் லோக்கல் தோல்விப்படம் தான்: சிவகார்த்திகேயன் பரபரப்பு\nஇயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் வந்த மிஸ்டர் லோக்கல் படம் தோல்விப் படம் தான் என்று நடிகர் சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.\nமிஸ்டர் லோக்கல் தோல்விப்படம் தான்: சிவகார்த்திகேயன் பரபரப்பு\nஇயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் வந்த மிஸ்டர் லோக்கல் படம் தோல்விப் படம் தான் என்று நடிகர் சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.\nஇயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கோடை விடுமுறையை கடந்த மாதம் 17ம் தேதி வெளியான படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதீஷ், ரோபோ சங்கர், ஜான் விஜய், தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்திருந்தனர். எனினும், இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. தியேட்டர்காரர்களும் முந்தைய சிவகார்த்திகேயன் படங்கள் போல் இந்தப்படத்திற்கு கூட்டமில்லை என தெரிவித்த்து வந்தனர்.\nசூர்யாவிற்கும் ரகுலுக்கும் சம்பவம் நடந்ததா இல்லையா\nதம்பிக்காகவே இந்தப் படம்: அருவி இயக்குனருடன் இணைந்த சிவகார்த்திகேயன்\nகோடி கோடியா பணமா சம்பாதிக்கணும்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா டிரைலர்\nதயாரிப்பு தரப்பு இந்தப்படம் லாபகரமான படம் என்றே அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில், கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் தோல்விப்படமே என்று பேசி பரபரப்பை கிளப்பினார்.\nகோடி கோடியா பணமா சம்பாதிக்கணும்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா டிரைலர்\nசிவகார்த்திகேயன் பிளாக் ஷீப் டீம் இயக்கத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ரியோ கதாநாயகான நடிக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தின் இசை வெளியீடு பிரபல திரையரங்கில் நடைபெற்றது.விழாவில் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.\nவிழாவில் சிவகார்த்திக்கேயன் பேசியதாவது: என் கடைசிப் படம் சரியாக போகவில்லை. அது தோல்விப்படம தான் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. வெற்றி வரும் போது ஒரு அணியாக நிற்பது போல் தெரியும். ஆனால் தோல்வி வரும்போது தனியாக நிற்பது தெரிகிறது. இது எல்லாமே கேம் மாதிரி தான் ஒரு போட்டியில் தோற்றுவிட்டால் போட்டி தான் முடியும். வாழ்க்கை முடிந்து விடாது. அப்படித்தான் நான் நம்புகிறேன். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. என் அடுத்தடுத்த படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படியும், என் ரசிகர்கள் ரசிக்கும் படியும் இருக்க���ம்.\nஅந்த மாதிரி கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இனி வரும் படங்கள் எல்லோருக்கும் லாபம் தரும் படமாக இருக்கும். மிஸ்டர் லோக்கல் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் தந்த படம் தான். அதைப்பற்றி பேச வேண்டாம். இனிவரும் படங்கள எல்லோருக்கும் லாபம் தரக்கூடிய படங்களாக இருக்கும். நடிகனாக நான் ஆசைப்படுவது முதல் நாள் என் முகத்தை பார்க்க ஆசைப்பட்டு வரும் ரசிகனுக்கு, மக்களுக்கு என் படங்கள் பிடிக்க வேண்டும், பிடிக்கும் என்று பேசினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nதல, தளபதிலாம் ஓரமாப் போங்க, லெஜண்ட் வந்தாச்சு: பாக்ஸ் ஆபீஸ் எப்படி கதறப் போகுதோ\nஅண்ணன் ரொம்ப டார்ச்சர் பண்ணுவார், அண்ணிக்கும் எனக்கும் ஆகவே ஆகாது: கார்த்தி\nஎன்ன கவின் இப்படி சொல்றீங்க: அப்போ, அதெல்லாம் பொய்யா ப்ரோ\nஅடித்து கொடுமைப்படுத்துகிறார், நடிகை புகார்: பிரபல டிவி நடிகர் கைது\n2019ல் தோல்வி அடைந்த படங்களின் பட்டியல்\nமேலும் செய்திகள்:ரியோ ராஜ்|நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா|சிவகார்த்திகேயன்|Sivakarthikeyan|rio raj|nnor|nenjamundu nermaiyundu odu raja|mr local|Aruvi\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nபுருஷனுக்கு செல்லப் பெயர் வைத்த மைனா நந்தினி: அட்லி எஃபெக்டோ\n2019ல் யூடியூபில் இந்தியாவில் நம்பர் 1 'ரவுடி பேபி': தனுஷ் ஹேப்பி அண்ணாச்சி\nபசங்களுடன் நீச்சல் குளத்தில் லோஸ்லியா: ஃபேஸ்புக்கில் வீடியோ\nஅப்பா விஜயகாந்த் இல்லாமல் நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம்\nதெலங்கானா என்கவுண்டர்: சமந்தா சொல்வது தான் சரி\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சிதம்பரம் அதிரடி பேட்டி\nஇளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்..\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும் ஓட்டுப்போட தயாராகுங்க\nNEFT: இனி விடிய விடிய பணம் அனுப்பலாம்\n: நடிகை மகாலட்சுமி விளக்கம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமிஸ்டர் லோக்கல் தோல்விப்படம் தான்: சிவகார்த்திகேயன் பரபரப்பு\nசூர்யாவிற்கும் ரகுலுக்கும் சம்பவம் நடந்ததா இல்லையா\nதம்பிக்காகவே இந்தப் படம்: அரு��ி இயக்குனருடன் இணைந்த சிவகார்த்திக...\nMaari 2: 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்த ...\nநாட்டுப்புற கலைஞர் ஹரிஷ் குமார் உள்பட 4 பேர் கார் விபத்தில் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=1298", "date_download": "2019-12-07T11:25:37Z", "digest": "sha1:JY4O224QHKY46Z23X4DJNE46JUJMRNAG", "length": 2847, "nlines": 40, "source_domain": "saanthaipillayar.com", "title": "காலையடி – ஞானவேலாயுதர் இராச கோபுரம், சிவன்ஆலயம் கும்பாபிஷேக நிகழ்வுகள் | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\nகாலையடி அருள்மிகு ஞானவேலாயுதசுவாமி மஹோற்சவ விழா – 6 ம் நாள் திருவிழா »\nகாலையடி – ஞானவேலாயுதர் இராச கோபுரம், சிவன்ஆலயம் கும்பாபிஷேக நிகழ்வுகள்\nPosted in இடுமன் கோவில்\nகாலையடி அருள்மிகு ஞானவேலாயுதசுவாமி மஹோற்சவ விழா – 6 ம் நாள் திருவிழா »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1220059.html", "date_download": "2019-12-07T11:20:54Z", "digest": "sha1:PRRMKRQTRX3GAEKB6L25JDF7VPYLDNYT", "length": 13309, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி..!! – Athirady News ;", "raw_content": "\nபட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி..\nபட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி..\nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் பாவாஜிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 42). இவருடைய மனைவி ராணி(40). இவர்களுடைய மகள் அனுசுயா(19). இவர் அருகே உள்ள கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.\nகடந்த சில நாட்களுக்கு முன் வீசிய கஜா புயலில் சிக்கி கண்ணனின் வீடு உள்பட அந்த பகுதியில் உள்ள ஏராளமான மக்களின் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது.\nஆனால் இந்த பகுதிக்கு அரசு அதிகாரிகள் யாரும் வந்து இதுவரையில் நிவாரண பொருட்களை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு பல தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் போர்வை, பாய், கொசுவர்த்தி மற்றும் உணவு ப��ருட்களை வேன்களில் கொண்டு வந்து வழங்கி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் நேற்று மதியம் தனியார்நிறுவனம் ஒன்றின் சார்பில் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் பாவாஜிக்கோட்டைக்கு வந்தது. உடனே சேதம் அடைந்த தனது வீட்டில் இருந்து அனுசுயா நிவாரண பொருட்களை வாங்க வெளியே சென்றார். ரோட்டில் அவர் சென்று கொண்டிருந்தபோது அருகே உள்ள ஒரு வீட்டில் மழையில் நனைந்திருந்த சுவர் திடீரென இடிந்து நடந்து சென்று கொண்டு இருந்த அனுசுயா மீது விழுந்தது.\nஇதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனுசுயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகஜா புயலால் வீட்டை இழந்த வேதாரண்யம் விவசாயி தற்கொலை..\nதெலுங்கானா சட்டசபை தேர்தல் – அமித் ஷா நாளை சூறாவளி பிரசாரம்..\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி..\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல் – போலீஸ் உள்பட…\nதலவாக்கலை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம்\nவவுனியாவில் 30 குளங்களின் அணைக்கட்டுகள் வெட்டப்பட்டு நீர் வெளியேற்றம்\nUNP தலைமை பதவியையும் சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் – இராதா.\nவவுனியாவில் 283 குடும்பங்களைச்சேர்ந்த 887 பேர் பாதிப்பு..\nஜார்கண்டிலும் பா.ஜனதாவை தோற்கடிப்போம்: ப.சிதம்பரம்..\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் – உலக வங்கியை சாடிய டிரம்ப்..\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி..\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல்…\nதலவாக்கலை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம்\nவவுனியாவில் 30 குளங்களின் அணைக்கட்டுகள் வெட்டப்பட்டு நீர்…\nUNP தலைமை பதவியையும் சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் –…\nவவுனியாவில் 283 குடும்பங்க��ைச்சேர்ந்த 887 பேர் பாதிப்பு..\nஜார்கண்டிலும் பா.ஜனதாவை தோற்கடிப்போம்: ப.சிதம்பரம்..\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் – உலக வங்கியை சாடிய…\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு…\nஅஜித்பவார் குற்றமற்றவர் – ஐகோர்ட்டில் போலீசார் பிரமாண…\nவவுனியா கந்தன்குளம் விவசாயிகளின் கண்ணீர்க் கதைகள்\nவடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து கலந்துரையாடல்\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது\nஎன்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு குஜராத் தொழில் அதிபர் ரூ.1…\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி..\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல்…\nதலவாக்கலை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Edappadi%20Palanisamy.html?start=20", "date_download": "2019-12-07T12:05:52Z", "digest": "sha1:PSDJLNAWWVYKGBOYVSJFAXPMLBV2HA3G", "length": 9406, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Edappadi Palanisamy", "raw_content": "\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nசென்னை (15 ஆக 2019): வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nசென்னை (14 ஆக 2019): முதல்வர் ரொம்ப பிஸியாக இருப்பதால் நீலகிரி மழை வெள்ளத்தை பார்க்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரமில்லை என்று முக ஸ்டாலின் கிண்டலாக தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nசென்னை (20 ஜூன் 2019): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரது கூட்டங்கள் ரத்து செய்யப் பட்டன.\nபரபரப்பான சூழ்நிலையில் ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி\nசென்னை (12 ஜூன் 2019): தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nபோட்ட ட்வீட்டை நீக்கினார் எடப்பாடி\nசென்னை (05 ஜூன் 2019): தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் விருப்பமொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற டிவிட்டரில் பதிவிட்ட கருத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.\nபக்கம் 5 / 13\nமிஸ் இந்தியாவுடன் ஜோடி சேரும் சரவணா ஸ்டோர் அதிபர் - அதிரடியாய் தொ…\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து\nமற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் - கொதிக்கும் நெட்டிச…\nமகாராஷ்டிராவை தொடர்ந்து அடுத்த நெருக்கடியில் பாஜக\nசந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க உதவியது …\nஆறுவயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் துன்ப சம்பவங்க…\nதிமுகவில் இணைந்த முதல்வர் எடப்பாடியின் சகோதரர்\nஏழு வருட போராட்டத்திற்கு விடை கிடைக்கவில்லையே - நிர்பயாவின் பெற்ற…\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\nஇருட்டு - சினிமா விமர்சனம்\nஇந்துத்வா தீவிரவாத அமைப்புகள் மீது நித்தியானந்தா பகீர் குற்றச்சாட…\nவன்மமும் அலட்சியமும் - மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து ஸ்டா…\n9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த நீதிமன்ற…\nமேற்கு வங்கத்தில் இருதரப்பார் மோதலில் ஒருவர் பலி\nவந்த வேகத்தில் வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nசவூதி நிதாகத் - புதிய விதிமுறைகள் விரைவில் அமல்\nசந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க உதவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/04/26/g-o-ms-no-138-dt-april-24-2018-tamil-nadu-revised-pay-rules-2017-constitution-of-one-man-committee-for-rectification-of-pay-anomalies-amendment-orders-issued/", "date_download": "2019-12-07T12:32:34Z", "digest": "sha1:PVEA4OZUSRDBCA425F2S4VWXNKMVXIKL", "length": 4632, "nlines": 83, "source_domain": "www.kalviosai.com", "title": "G.O.Ms.No.138 Dt: April 24, 2018 Tamil Nadu Revised Pay Rules, 2017– Constitution of One Man Committee for rectification of pay anomalies – Amendment – Orders – Issued.!!! | கல்வி ஓசை", "raw_content": "\nPrevious articleசி.பி.எஸ்.இ., மறு தேர்வு முடிந்தது\nNext articleAEEO – க்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு\nஉடற்கல்வி ஆசிரியர் பணி நியமனத்திற்குB.M.S.d( bachelor of mobility science for disabled)பட்டத்தை B.p.Ed(bachelor of physical education)படிப்பிற்கு இணையாக கருதி வெளியிடப்பட்ட அரசாணை. நாள். 26.09.2001\nFlash News:தமிழக அரசு ஊழியர் & ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு….\nஅரசு ஊழியர் சொத்து வாங்கும்போது துறைக்கு தெரியபடுத்த வேண்டும்-அரசாணை\nPart Time Teachers-க்கு ஆண்டுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு...\nஅண்ணாமலை பல்கலை ஆசிரியர்களை அரசு பாலிடெக்னிக்குகள் ஏற்க முடியாது : உயர் கல்வித்துறைக்கு கண்டனம்\n3ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி தமிழ்வழி வகுப்புகளுக்கான கடின வார்த்தைகள் அதன் விளக்கம்.\nபிளஸ்-1 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் உள்பட 23 பாடங்களுக்கும், 13 தொழிற்பாடங்களுக்கும் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது....\nDEE- மாறுதல் பெற்று ஈராசிரியர் பள்ளியில் இருந்து விடுவிக்கப்படாமல் இருக்கும் ஆசிரியர்கள் உடன் விடுவிப்பு...\nSSA – Periodic Assessment Test – குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் அடைவு...\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.marymartin.com/web/selectedCatalog?catalogno=2384", "date_download": "2019-12-07T12:38:33Z", "digest": "sha1:RDN4ZDMTMJUY63IT436FARH3WLCKQEYE", "length": 161177, "nlines": 6359, "source_domain": "www.marymartin.com", "title": "Mary Martin Booksellers WEB", "raw_content": "\nஜெயந்தி சங்கர் = Jeyanti Cankar\nகிழக்கு பதிப்பகம், சென்னை = Kilakku Patippakam, Chennai\nசங்க இலக்கிய ஒப்பீடு இலக்கியக் கொள்கைகள் = Canka Ilakkiya Oppīṭu Ilakkiyak Koḷkaikaḷ\nஅமானுஷ்ய ஆன்மிகம் = Amāṇuśya āṇmikam\nஃபஜிலா ஆசாத் = Pajilā ācāt\nநபிமொழிக் கவிதைகள் = Napimolik Kavitaikaḷ\nவானவில் புத்தகாலயம், சென்னை = Vāṇavil Puttakālayam\nஷாபு கிளிதட்டில்(ஆசிரியர்)கே. வி. ஷைலஜா(மொழிபெயர்ப்பு) = śāpiḷitaṭṭl(Aut). Śailajā(Translator)\nபழுப்பு நிறப் பக்கங்கள்-பாகம் மூன்று = Paluppu Nirap Pakkankaḷ-Pākam Mūṇru\nசாரு நிவேதிதா = Cāru Nivētitā\nஎழுத்து பிரசுரம்,சென்னை= Eluttu piracuram, ceṇṇai\nகசார்களின் அகராதி = Kacārkaḷiṇ Akarāti\nமிலோராத் பாவிச் = Milōrāt Pāvic\nஎதிர் வெளியீடு, பொள்ளாச்சி = Etir Veḷiyīṭu, Poḷḷācci\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்: முழுக் கவிதைகள் திரட்டு = Ovvoru Pullaiyum Peyar Colli Alaippēṇ: Muluk Kavitaikaḷ Tiraṭṭu\nஊருக்கு நல்லது சொல்வேன் = ūrukku Nallatu Colvēṇ\nஅருள்தரும் அதிசய சித்தர்கள் = Aruḷtarum Aticaya Cittarkaḷ\nமுத்தாலங்குறிச்சி காமராசு = Muttālankuricci Kāmarācu\nதினத்தந்தி பதிப்பகம், சென்னை = Tiṇattanti Patippakam, Chennai\nசொல்லித்தந்த வானம் = Collittanta Vāṇam\nமுத்து காமிக்ஸ், சிவகாசி = Muttu Kāmiks, Civakāci\nஉயிர் மெய் = Uyir Mauy\nஎழுத்து பிரசுரம்,சென்னை= Eluttu piracuram, ceṇṇai\nஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் = Hōrhē Lūyis Pōrhes\nஎதிர் வெளியீடு, பொள்ளாச்சி = Etir Veḷiyīṭu, Poḷḷācci\nநளினி இ���ாமச்சந்திரன் = Naḷiṇi Irāmaccantiraṇ\nகல்யாணி நவ்யுக் மீடியா பிரைவெட் லிமிடெட், புது தில்லி = Kalyāṇi Navyuk Mīṭiyā Piraiveṭ Limiṭeṭ., New Delhi\nதென்னிந்தியச் சிறுகதைகள் = Teṇṇintiyac Cirukataikaḷ\nவம்சி புக்ஸ்,திருவண்ணாமலை = Vamci Puks, Tiruvaṇṇāmalai\nமெளனப் பெருங்கடல் = Mauṇap Perunkaṭal\nஉயிர்மை பதிப்பகம், சென்னை=Uyirmai patippakam, ceṇṇai\nகாணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு = Kāṇāmalpōṇavarkaḷ Parriya Arivippu\nஇடமும் இருப்பும்: சிங்கப்பூர் வாசகர் சிறுகதைகள் = Iṭamum Iruppum: Cinkappūr Vācakar Cirukataikaḷ\nமுகம்மது காசிம் ஷாநவாஸ், சிங்கப்பூர் = Mukammatu Kācim śānavās, Singapore\nபொற்செல்வி பதிப்பகம், சென்னை = Porcelvi Patippakam, Cheṇṇai\nசிங்கப்பூர்க் கதம்பம் = Cinkappūrk Katampam\nமில்லத் அஹ்மது = Millat Ahmatu\nஉயிர்மெய் பதிப்பகம், சிங்கப்பூர் = Uyirmey Patippakam, Singapore\nசித்துராஜ் பொன்ராஜ் = Citturāj Poṇrāj\nஅகநாழிகை பதிப்பகம், செங்கல்பட்டு = Akanālikai Patippakam, Cenkalpaṭṭu\nசித்துராஜ் பொன்ராஜ் = Citturāj Poṇrāj\nபாரதி பாஸ்கர் = Pārati Pāskar\nசித்ரா ரமேஷ், சிங்கப்பூர் = Citrā Ramēś, Singapore\nமுகம்மது காசிம் ஷாநவாஸ், சிங்கப்பூர் = Mukammatu Kācim śānavās, Singapore\nமுனைவர் எச். முகம்மது சலீம், சிங்கப்பூர் = Ec. Muhammatu Calīm, Singapore\nஇயற்கைப் பாடம் = Iyarkaip Pāṭam\nஎச். முஹம்மது சலீம், சிங்கப்பூர் = Ec. Muhammatu Calīm, Singapore\nஎழுத்தும் என்னமும் = Eluttum Eṇṇamum\nகனாத்திறமுரைத்த காதைகள் = Kaṇāttiramuraitta Kātaikaḷ\nஎதிர் வெளியீடு, பொள்ளாச்சி = Etir Veḷiyīṭu, Poḷḷācci\nதேங்காய்ப்பட்டணமும் மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர்களும் = Tēnkāyppaṭṭaṇamum Māppiḷḷaip Pāṭṭukaḷiṇ Vērkaḷum\nதோப்பில் முகம்மது மீரான் = Tōppil Mukammatu Mīrāṇ\nஎதிர் வெளியீடு, பொள்ளாச்சி = Etir Veḷiyīṭu, Poḷḷācci\nஜெயலலிதா மனமும் மாயையும் = Jeyalalitā Maṇamum Māyaiyum\nகாலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் = Kālaccuvaṭu Patippakam, Nākarkōvil\nபிசினஸில் தற்கொலை செய்து கொல்வது எப்படி\nசதீஷ் கிருஷ்ணமூர்த்தி = Catīś Kiruśṇamūrtti\nஅபிநயா ஸ்ரீகாந்த் = Apinayā Srīkānt\nஅப்பாவியம்: ஞானப்புகழ்ச்சி வாசிப்புகள் = Appāviyam ñāṇappukalcci Vācippukaḷ\nஇஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம் = Islām Kāṭṭum Camaya Nalliṇakkam\nஏம்பல் தஜம்முல் முகம்மது = ēmpal Tajammul Mukammatu\nகிருபானந்த வாரியார் = Kirupāṇanta Vāriyār\nகுகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை = Kukasrī Vāriyār Patippakam, Chennai\nகாகிதத்தில் காதல் செய்து = Kākitattil Kātal Ceytu\nமூன்றாவது கை = Mūṇrāvatu\nசட்டமும் சம்பவங்களும் = Caṭṭamum Campavankaḷum\nகலாமோஹன் கிரியேஷன்ஸ் (பி) லிட், சிங்கப்பூர் = Kalamohan Creations Pte, Ltd, Singapore\nயுத்தத்தின் முதலாம் அதிகாரம் = Yuttattiṇ Mutalām Atikāram\nஉங்கள் குரல் எண்டர்பிரைசு, மலேசியா = Unkaḷ Kural Eṇṭarpiraicu, Malaysia\nமகாபாரதமும் மாயக் கண்ணனும் = Makāpāratamum Māyak Kaṇṇaṇum\nபிரபஞ்சத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சிவபெருமான் = Pirapañcattiṇ Mutaṇmai Nirvāka Atikāri Civaperumāṇ\nபுவி எங்கும் தமிழ்க் கவிதை = Puvi Enkum Tamilk Kavitai\nசிற்பி பாலசுப்பிரமணியம் = Cirpi Pālacuppiramaṇiyam\nபழந்தமிழ் அகவல் பாடல்களில் பரிமாற்றங்கள் = Palantamil Akaval Pāṭalkaḷil Parimārrankaḷ\nமுத்துபழனி ராதிகா சாந்தவனம் = Muttupalaṇi Rātikā Cāntavaṇam\nசிலுவைராஜ் சரித்திரம் = Ciluvairāj Carittiram\nகொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு = Koñcam Nilavu Koñcam Neruppu\nயாழ் ஸ்ரீதேவி = Yāl Srītēvi\nநான் பார்த்த அந்தமான் = Nāṇ Pārtta Antamāṇ\nஅஜீத்யா காந்தன் = Ajītyā Kāntaṇ\nஎஸ்.எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ், திருநெல்வேலி = Es.Em.Es. Papḷikēśaṇs, Tirunelvēli\nஅஜீத்யா காந்தன் = Ajītyā Kāntaṇ\nஎஸ்.எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ், திருநெல்வேலி = Es.Em.Es. Papḷikēśaṇs, Tirunelvēli\nபினாக்கிள் புக்ஸ், சென்னை = Piṇākkiḷ Puks, Chennai\nபுதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்: எல்லோரும் பயன்படுத்துவதற்கு ஏற்ற எளிய சொற்புணர்ச்சி விதிகள் = Putiya Tamilppuṇarcci Vitikaḷ: Ellōrum Payaṇpaṭuttuvatarku ērra Eḷiya Corpuṇarcci Vitikaḷ\nஉங்கள் குரல் எண்டர்பிரைசு, மலேசியா = Unkaḷ Kural Eṇṭarpiraicu, Malaysia\nதிறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த் = Tiraṇāyvup Pārvaiyil Tajiṇikānt\nம. தொல்காப்பியன் = Ma. Tolkāppiyaṇ\nஇதுதான் நான் = Itutāṇ Nāṇ\nசாவித்திரி கணேஷ் = Cāvittiri Kaṇēś\nதேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு = Tērikkāṭṭu Jamīṇkaḷiṇ Varalāru\nமுத்தாலங்குறிச்சி காமராசு = Muttālankuricci Kāmarācu\nகாக்கைச் சிறகினிலே = Kākkaic Cirakiṇilē\nவரலொட்டி ரெங்கசாமி = Varaloṭṭi Renkacāmi\nகிரகங்கள் தரும் யோகங்கள் = Kirakankaḷ Tarum Yōkankaḷ\nதொல்காப்பியச் சொல்லியல் சிந்தனைகள் = Tolkāppiyac Colliyal Cintaṇaikaḷ\nசந்தியா ராகம் = Cantiyā Rākam\nஇடம் சுட்டி பொருள் விளக்கு= Iṭam Cuṭṭi Poruḷ Viḷakku\nஜூவ்ஸ் சிவசாமி = Jūvs Civacāmi\nபினாக்கிள் புக்ஸ், சென்னை = Piṇākkiḷ Puks, Chennai\nகருப்பு பதிப்பகம், சென்னை = Karuppu Patippakam, Chennai\nஇலக்குமிகுமாரன் ஞானதிரவியம் = Ilakkumikumāraṇ ñāṇatiraviyam\nதேன்மொழி தாஸ் = Tēṇmoli Tās\nபாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் = Pāñcālankuricci Vīracarittiram\nசிற்பியின் படைப்புத்தளம் = Cirpiyiṇ Paṭaipputtaḷam\nபாரதியின் செல்லம்மாள் = Pāratiyiṇ Cellammāḷ\nசி. வெய்கைமுத்து = Ci. Veykaimuttu\nகற்பகம் புத்தகாலயம், சென்னை = Karpakam Puttakālayam, Chennai\nஎனக்குத் தாய்நாடு என்பதே இல்லை = Eṇakkut tāynāṭu Eṇpatē Illai\nயமுனா ராஜேந்திரன் = Yamuṇā Rājēntiraṇ\nசெயல்களால் சிறந்தவர்கள் = Ceyalkaḷāl Cirantavarkaḷ\nதமிழகப் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியம் = Tamilakap Palankuṭikaḷiṇ Vāymoli Ilakkiyam\nதங்கமான எங்கள் ஊர்= Tankamāṇa Enkaḷ Ur\nமுஸ்தாய் கரீம் = Mustāy Karīm\nதமிழ்ச் செம்மல் வ. சுப. மாணிக்கனாரின் தமிழியல் பங்களிப்பு = Tamilc Cemmal Va. Cupa. Māṇikkaṇāriṇ Tamiliyal Pankaḷippu\nஎதிர் வெளியீடு, பொள்ளாச்சி = Etir Veḷiyīṭu, Poḷḷācci\nஅர்ச்சனா நித்தியானந்தம் = Arccaṇā Nittiyāṇantam\nசுரேஷ்குமார இந்திரஜித் = Curēśkumāra Intirajit\nஎஸ். கிருஷ்ணகுமார் = Es. Kiruśṇakumār\nராஜேஷ் குமார் சிறந்த சிறுகதைகள் = Rājēś Kumār Ciranta Cirukataikaḷ\nராஜேஷ் குமார் = Rājēś Kumār\nகாலந்தோறும் கவிதை= Kālantōrum Kavitai\nமூலிகை மந்திரம் = Mūlikai Mantiram\nசக்தி சுப்பிரமணியன் = Cakti Cuppiramaṇiyaṇ\nபாலகுமார் விஜயராமன் = Pālakumār Vijayarāmaṇ\nகாலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்=Kālaccuvaṭu Patippakam, Nākarkōvil\nசித்ரா மூர்த்தி = Citrā Mūrtti\nமேப்படியான் புழங்கும் சாலை = Mēppaṭiyāṇ Pulankum Cālai.\nதலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு (சங்க காலம்) = Talit Pārvaiyil Tamilp Paṇpāṭu (Canka Kālam)\nராஜ் கெளதமன்= Rāj kautamaṇ\nராஜேஸ்வரி சிவகுமார் = Rājēsvari Civakumār\nகரன் கார்க்கி = Karaṇ Kārkki\nநான் ரம்யாவாக இருக்கிறேன் = Nāṇ Ramyāvāka Irukkirēṇ\nமுள்ளோடு முத்தங்கள் = Muḷḷōṭu Muttankaḷ\nதியா லக்ஷ்மி = Tiyā Lakśmi\nஅழகிய தமிழ்மகள் பதிப்பகம், திண்டுக்கல் = Alakiya Tamilmakaḷ Patippakam, Tiṇṭukkal\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் = Tamilc Camūkattil Aramum ārralum\nஉங்களில் யாராவது முதல் கல்லை எறியட்டும் = Unkaḷil Yārāvatu Mutal Kallai Eriyaṭṭum\nகறுப்பி சுமதி = Karuppi Cumati\nகருப்புப் பிரதிகள், சென்னை = Karuppup Piratical, Chennai\nஉன் விழிகளில் விழுந்த நாட்களில் = Uṇ Vilikaḷil Vilunta Nāṭkaḷil\nபிரியங்களுடன் முகிலன் = Piriyankaḷuṭaṇ Mukilaṇ\nகண் சிமிட்டும் நேரம் = Kaṇ Cimiṭṭum Nēram\nஅமுதவல்லி கல்யாணசுந்தரம் = Amutavalli Kalyāṇacuntaram\nகிருஷ்ணராவ் கோவிந்தராஜன் = Kiruśṇarāv Kōvintarājaṇ\nமுகில் பதிப்பகம், சென்னை = Mukil Patippakam, Chennai\nஸ்டெம் செல் ஓர் உயிர்மீட்புச் செல் = Sṭem Cel Or Uyirmīṭpuc cel\nஇருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள் = Irupatām nūrrāṇṭuc Cirrilakkiyankaḷ\nசிலம்பு நா. செல்வராசு = Cilampu Nā. Celvarācu\nகாலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் = Kālaccuvaṭu Patippakam, Nākarkōvil\nஎழுத்து பிரசுரம்,சென்னை = Eluttu Piracuram, Chennai\nஇச்சைகளின் இருள்வெளி = Iccaikaḷiṇ Iruḷveḷi\nஎழுத்து பிரசுரம்,சென்னை =Eluttu Piracuram,Ceṇṇai\nதலைவலியும் மருத்துவமும் = Talaivaliyum Maruttuvamum\nஒப்பியல் இலக்கணம் = Oppiyal Ilakkaṇam\nதமிழ் இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்: மரபும் புதுமையும் = Tamil Ilakkiyat Tiraṇāyvuk Kōṭpāṭukaḷ: Marapum Putumaiyum\nதமிழில் சுயசரித்திரங்கள் = Tamilil Cuyacarittirankaḷ\nபெண்களை பாதிக்கும் நோய்கள் = Peṇkaḷai Pātikkum Nōykaḷ\nதலைமுறைகளைக் காக்கும் தாமிரபரணித் தலங்கள் = Talaimuraikaḷaik Kākkum Tāmiraparaṇit Talankaḷ\nநிழலழகி (சினிமாவில் பெண்களும், பெண்கள் சார்ந்தும்) = Nilalalaki (Ciṇimāvil Peṇkaḷum, Peṇkaḷ Cārntum)\nவானவில் சிற்பமே = Vāṇavil Cirpamē\nபாரதி பாஸ்கர் = Pārati Pāskar\nஉடல்நலம் காத்திடும் உண்மைகள் = Uṭalnalam Kāttiṭum Uṇmaikaḷ\nகுளச்சல் யூசுஃப் = Kuḷaccal Yūcup\nபோர்க்களத்தில் ஒரு திரு��ணம் = Pōrkkaḷattil Our Tirumaṇam\nமுகில் பதிப்பகம், சென்னை = Mukil Patippakam, Chennai\nஜெர்மன் தமிழியல்: நெடுந்தமிழ் வரலாற்றின் திருப்புமுனை = Jermaṇ Tamiliyal: Neṭuntamil Varalārriṇ Tiruppumuṇai\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும் = Vivēka Cintāmaṇiyil Karuttum Kataippāṭalkaḷum\nதகிப்பின் வாழ்வு: போரும் இடப்பெயர்வும் = Takippiṇ Vālvu: Pōrum Iṭappeyarvum\nஎழுத்து பிரசுரம், சென்னை = Eluttu Piracuram, Chennai\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்:(வாழ்வியல் கட்டுரைகள்)=Vālvaic Cetukkum Oru Nimiṭam: (Vālviyal Kaṭṭuraikaḷ)\nஞானக்கூத்தன் கவிதைகள் (முழுத் தொகுப்பு) = ñāṇakkūttaṇ Kavitaikaḷ (Mulut Tokuppu)\nதிவாகர் ரங்கநாதன் = Tivākar Rankanātaṇ\nலதா அருணாச்சலம் = Latā Aruṇāccalam\nஎழுத்து பிரசுரம், சென்னை = Eluttu piracuram, Chennai\nலாரஸ் பறவை ஒன்றின் மரணம்: சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள் = Lāras Paravai Oṇriṇ Maraṇam: Cutā Kuptāviṇ Tuppariyum Aṇupavankaḷ\nஇலங்கை முருகனும் மலேசிய முருகனும் =Ilankai Murukaṇum Malēciya Murukaṇum\nசிகரம் ச. செந்தில்நாதன்= cikaram ca. centilnātaṇ\nகார்த்திகா கார்த்திகேயன் = Kārttikā Kārttikēyaṇ\nப்ரியா பிரகாஷ் = Priyā Pirakāś\nஅவள் வந்து விட்டாள்= Avaḷ Vantu Viṭṭāḷ\nகலைச்செல்வனின் பிரதிகள் = Kalaiccelvaṇiṇ Piratical\nஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ர நாமம் ஒரு கண்ணோட்டமும் சில குறிப்புகளும் = Srī Viśṇu Sakasra Nāmam Our Kaṇṇōṭṭamum Cila Kurippukaḷum\nஒற்றுமையை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டுகள் = Orrumaiyai Vaḷarkkum Pārampariya Viḷaiyāṭṭukaḷ\nகுழந்தை அவள் செய்த முதல் தப்பு = Kulantai Avaḷ Ceyta Mutal Tappu\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nஅம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார் = Ammā Ulaippatai Niruttik Koṇṭār\nமெட்ராஸ் பஞ்சம் அன்று முதல் இன்று வரை = Mauṭrās Pañcam Aṇru Mutal Iṇru Varai\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nநூல் வனம், சென்னை = Nūl Vaṇam,\nவிளிம்புக்கு அப்பால்: புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள் = Viḷimpukku Appāl: Putiya Paṭaippāḷikaḷiṇ Cirukataikaḷ\nசோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள் = Cōlarkāla Visvarūpac Cirpankaḷ\nகருந்தேள் ராஜேஷ் = Karuntēḷ Rājēś\nகுறிஞ்சிவேலன், குறிஞ்சிப்பாடி = Kuriñcivēlaṇ, Kuriñcippāṭi\nமல்லிகாவின் வீடு-சிறுவர் சிறுகதைகள் = Mallikāviṇ Vīṭu- Ciruvar Cirukataikaḷ\nநெஞ்சினிலே ஆசைமுகம் = Neñciṇilē Acaimukam\nமுளைப்பாரிச் சடங்கு பன்முகக் கோட்பாட்டு ஆய்வு = Muḷaippāric Caṭanku Paṇmukak Kōṭpāṭṭu āyvu\nஸ்ரீ அருணகிரிநாதரின் திருப்புகழ் போற்றும் தெய்வங்கள்=Srī Aruṇakirinātariṇ Tiruppukal Pōrrum Teyvankaḷ\nஇரண்டாவது புத்தகம் = Iraṇṭāvatu Puttakam\nவாசகசாலை பதிப்பகம்,சென்னை = Vācakacālai, Chennai\nசங்க அகப்பாடல்களில் விலங்குகள் வழி அறியலாகும் கருத்தியல் = Canka Akappāṭalkaḷil Vilankukaḷ Vali Ariyalākum Karuttiyal\nதமிழக தலைவர்கள் அன்றும் இன்றும் = Tamilaka Talaivarkaḷ Aṇrum Iṇrum\nமுன்னேற்றப் பதிப்பகம்,சென்னை = Muṇṇērrap Patippakam, Chennai\nநலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம்\nதிருமுருக கிருபானந்த வாரியார் = Tirumuruka Kirupāṇanta Vāriyār\nகுகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை = Kukasrī Vāriyār Patippakam, Chennai\nசிவப்புக்கூடை திருடர்கள் = Civappukkūṭai Tiruṭarkaḷ\nஎஸ். செந்தில்குமார் = Es. Centilkumār\nஉயிர்மை பதிப்பகம், சென்னை = Uyirmai Patippakam, Chennai\nயாதுமாகி நின்றாய் = Yātumāki Niṇrāy\nவரலொட்டி ரெங்கசாமி = Varaloṭṭi Renkacāmi\nகாத்திருந்தவன் பொண்டாட்டியை கூட்டியோடிய கவிதை = Kāttiruntavaṇ Poṇṭāṭṭiyai Kūṭṭiyōṭiya Kavitai\nதடுப்பூசி - வெளிப்படும் உண்மைகள் = Taṭuppūci Veḷippaṭum Uṇmaikaḷ\nஅக்குஹீலர் உமர் பாருக் = Akkuhīlar Umar Pāruk\nஎதிர் வெளியீடு, பொள்ளாச்சி = Etir Veḷiyīṭu, Poḷḷācci\nபொன். செந்தில்குமார் = Poṇ. Centilkumār\nஅக்கு பங்சர் அறிவோம் = Akku Pancar Arivōm\nஎதிர் வெளியீடு, பொள்ளாச்சி = Etir Veḷiyīṭu, Poḷḷācci\nசொக்கட்டான் தேசம் = Cokkaṭṭāṇ Tēcam\nவாசகசாலை பதிப்பகம், சென்னை = Vācakacālai, Chennai\nஸ்ரீஜா வெங்கடேஷ் = Srījā Venkaṭēś\nஸ்ரீ புக் கிரியேஷன்ஸ், சென்னை = Srī Buk Kiriyēśaṇs,Chennai\nசரஸ்வதி சுவாமிநாதன் = Carasvati Cuvāminātaṇ\nமரபும் புதுமையும் = Marapum Putumaiyum\nஅயல் மகரந்தச் சேர்க்கை = Ayal Makarantac Cērkkai\nஎழுத்து பிரசுரம்,சென்னை= Eluttu piracuram, ceṇṇai\nஉயிர்மை பதிப்பகம், சென்னை = Uyirmai Patippakam, Chennai\nலட்சுமி நாச்சியப்பன் = Laṭcumi Nācciyappaṇ\nதமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை = Tamilk Kalaikkaḷañciyattiṇ Katai\nவேல ராமமூர்த்தி = Vēla Rāmamūrtti\nமேற்கத்திய ஓவியங்கள் = Mērkattiya ōviyankaḷ\nகாலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் = Kālaccuvaṭu Patippakam, Nākarkōvil\nவெள்ளைத் துறைமுகம் = Veḷḷait Turaimukam\nசித்துராஜ் பொன்ராஜ் = Citturāj Poṇrāj\nநகரும் பொழுதுகள் = Nakarum Polutukaḷ\nவரலொட்டி ரெங்கசாமி = Varaloṭṭi Renkacāmi\nஉயிர்மை பதிப்பகம், சென்னை = Uyirmai Patippakam, Chennai\nநிழல் நிஜமாகிறது = Nilal Nijamākiratu\nவாழ்வில் வள்ளுவம்: திருக்குறள் நீதிக்கதைகள் = Vālvil Vaḷḷuvam: Tirukkuraḷ Nītikkataikaḷ\nஉளிமகிழ் ராஜ்கமல் = Uḷimakil Rājkamal\nஅமுதவல்லி நாகராஜன் = Amutavalli Nākarājaṇ\nபனி சிந்தும் சூரியன் = Paṇi Cintum Cūriyaṇ\nஉரசாதே உசுரத்தான் = Uracātē Ucurattāṇ\nஎஸ்.எம்.எஸ் பப்ளிகேஷன்ஸ், திருநெல்வேலி = Es.Em.Es. Papḷikēśaṇs, Tirunelvēli\nஒரு வார்த்தை சொல்லடா = Oru Vārttai Collaṭā\nஎஸ்.எம்.எஸ் பப்ளிகேஷன்ஸ், திருநெல்வேலி = Es.Em.Es. Papḷikēśaṇs, Tirunelvēli\nசெங்கோபுரம் பதிப்பகம், திருநெல்வேலி = Cenkōpuram Patippakam, Tirunelvēli\nஅயோத்திதாசரும் சிங்காரவேலரும் நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம்: வெளிவராத விவாதங்கள் = Ayōttitācarum Cinkāravēlarum Navīṇa Pautta Marumalarcci Iyakkam: Veḷivarāta Vivātankaḷ\nஸ்டாலின் ராஜாங்கம் = Sṭāliṇ Rājānkam\nகீரனூர் ஜாகிர்ராஜா = Kīraṇūr Jākirrājā\nஉயிர்மை பதிப்பகம்,சென்னை = Uyirmai Patippakam, Chennai\nகுறிஞ்சி பிரபா = Kuriñci Pirapā\nஉயிர்மை பதிப்பகம்,சென்னை = Uyirmai Patippakam, Chennai\nவேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி = Vēṇir Kālattiṇ Karpaṇaic Cirumi\nஉயிர்மை பதிப்பகம், சென்னை = Uyirmai Patippakam, Chennai\nஎழுத்து பிரசுரம்,சென்னை= Eluttu Piracuram, Cheṇṇai\nகல்வி ஒருவர்க்கு கல்வி குறித்த கட்டுரைகள் = Kalvi Oruvarkku Kalvi Kuritta Kaṭṭuraikaḷ\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை = Oṭukkappaṭṭavarkaḷiṇ Viṭutalaikkāṇa Kalvimurai\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nபுத்தர் வைத்திருந்த தானியம் = Puttar Vaittirunta Tāṇiyam\nமெளனன் யாத்ரீகா = Mauṇaṇ Yātrīkā\nஎழுத்து பிரசுரம், சென்னை = Eluttu Piracuram, Chennai\nகற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி = Karka Karpikka Makilcci Tarum Paḷḷi\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nபணி சிந்தும் சூரியன் = Paṇi Cintum Cūriyaṇ\nகூடல் மதுரை மகளிரின் தாலாட்டு ஒப்பாரிப் பாடல்கள் = Kūṭal Maturai Makaḷiriṇ Tālāṭṭu Oppārip Pāṭalkaḷ\nஅழகிய தமிழ்மகள் பதிப்பகம்,சென்னை சென்னை = Alakiya Tamilmakaḷ Patippakam, Chennai\nச. தமிழ்ச்செல்வன் = Ca. Tamilccelvaṇ\nசிறகை விரித்தாடும் காதல் = Cirakai Virittāṭum Kātal\nஸ்ரீபதி பத்மநாபா = Srīpati Patmanāpā\nஉன்மத்தம் உன்மேலாகிறேன் …= Uṇmattam Uṇmēlākirēṇ…\nமொழிபெயர்ப்பு நெறிமுறைகள் = Molipeyarppu Nerimuraikaḷ\nதிருப்பங்கள் தரும் திருக்கோயில்கள்-பாகம் 2 = Tiruppankaḷ Tarum Tirukkōyilkaḷ-Pākam 2\nபணிக்கர் பேத்தி = Paṇikkar Pētti\nஸர்மிளா ஸெய்யித் = Sarmiḷā Seyyit\nகாலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் = Kālaccuvaṭu Patippakam, Nākarkōvil\nபாலூர் கண்ணப்ப முதலியார்= Pālūr Kaṇṇappa Mutaliyār\nஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை = Srīceṇpakā Patippakam, ceṇṇai\nசில்வியா இராயன் = Cilviyā Irāyaṇ\nகல்வி அரசியல் = Kalvi Araciyal\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nஇந்தியக் கல்விப் போராளிகள் = Intiyak Kalvip Pōrāḷikaḷ\nஆர். கார்த்திகேயன் = ār. Kārttikēyaṇ\nமாபெரும் தமிழ்க் கனவு = Māperum Tamilk Kaṇavu\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nவாழ்க்கையைப் புரிய வைப்பதுதான் கல்வி = Vālkkaiyaip Puriya Vaippatutāṇ Kalvi\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nமலைக்காடு: புக்கிட் செம்பிலான் = Malaikkāṭu: Pukkiṭ Cempilāṇ\nஇந்தப் பூவுலகும் பெண்களும் = Intap Pūvulakum Peṇkaḷum\nஅன்பும் அறமும் = Aṇpum Aramum\nஉலராக் கண்ணீர் பழங்குடியினரின் வாழ்வியல் துயரம் = Ularāk Kaṇṇīr Palankuṭiyiṇariṇ Vālviyal Tuyaram\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nவறீதையா கான்ஸ்தந்தின் = Varītaiyā Kāṇstantiṇ\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nகுறள் இனிது: சிங்கத்துடன�� நடப்பது எப்படி\nகாடுகளுக்காக ஒரு போராட்டம் = Kāṭukaḷukkāka Oru Pōrāṭṭam\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nகா. கார்த்திக் = Kā. Kārttik\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nபால் ஒரு உயிர்க்கொல்லி = Pāl Oru Uyirkkolli\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nநீர் நன்னீர்ச் செல்வம் = Nīr Naṇṇīrc Celvam\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nசாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும் = Cākitya Akāṭamiyum Cankap Pulavaṇum\nகாலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் = Kālaccuvaṭu Patippakam, Nākarkōvil\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் = Serlāk Hōmsāl Tīrkka Muṭiyāta Putir\nலக்ஷ்மி சரவணக்குமார் = Lakśmi Caravaṇakkumār\nகண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர் = Kaṇṇukkut Teriyāmal Kaḷavupōkum Nīr\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nவிதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல் = Vitaiyiliruntu Tuḷirkkum Mārutal\nகோ. நம்மாழ்வார் = Kō. Nammālvār\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nகடல் பார்த்த வீட்டில் கடைசிநாள் = Kaṭal Pārtta Vīṭṭil Kaṭaicināḷ\nஜெயா வேணுகோபால் = Jeyā Vēṇukōpāl\nஎதிர் வெளியீடு, பொள்ளாச்சி = Etir Veḷiyīṭu, Poḷḷācci\nஇந்திரா சௌந்தர்ராஜன் = Intirā Cauntarrājaṇ\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும் = Cuntara Rāmacāmi Karuttum Kalaiyum\nஅறமும் தமிழும் = Aramum Tamilum\nத. சுந்தர்ராஜ் = Ta. Cuntarrāj\nரத்தின மூர்த்தி = Rattiṇa Mūrtti\nஸ்ரீ அழகிய சிங்கனின் அற்புத ஆலயங்கள்= Srī Alakiya Cinkaṇiṇ Arputa Alayankaḷ\nசினிமா கொட்டகை: தமிழ்த்திரை சார்ந்த கட்டுரைகள் = Ciṇimā Koṭṭakai: tamilttirai Cārnta Kaṭṭuraikaḷ\nஎழுதிச் செல்லும் கரங்கள் = Elutic Cellum Karankaḷ\nஎழுத்து பிரசுரம், சென்னை = Eluttu Piracuram, Chennai\nஇந்திரா சௌந்தர்ராஜன் = Intirā Cauntarrājaṇ\nபார்வையிலிருந்து சொல்லுக்கு = Pārvaiyiliruntu Collukku\nசெங்கோபுரம் பதிப்பகம், திருநெல்வேலி = Cenkōpuram Patippakam, Tirunelvēli\nபழந்தமிழ் வடிவங்கள் மீள்பார்வை = Palantamil Vaṭivankaḷ Mīḷpārvai\nகாலச்சக்கரம் நரசிம்மா = Kālaccakkaram Naracimmā\nஅ. முத்துலிங்கம் கட்டுரைகள் = A. Muttulinkam Kaṭṭuraikaḷ\nஅ.முத்துலிங்கம் = A. Muttulinkam\nஉன் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பது = Uṇ Kaluttaic Currik Koṇṭu Iruppatu\nகிழக்கு பதிப்பகம், சென்னை = Kilakku Patippakam, Chennai\nநான் ஒரு ட்ரால் = Nāṇ Oru Trāl\nஇரா. செந்தில் = Irā. Centil\nஎதிர் வெளியீடு, பொள்ளாச்சி = Etir Veḷiyīṭu, Poḷḷācci\nகையிலிருக்கும் பூமி = Kaiyilirukkum Pūmi\nஇன்னும் இந்த வரிகள் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறாய் = Iṇṇum Inta Varikaḷ Eppaṭi Irukka Vēṇṭumauṇru Virumpukirāy\nரவிக்கைச் சுகந்தம் = Ravikkaic Cukantam\nஜான் சுந்தர் = Jāṇ Cuntar\nசெம்பூர் ஜெயராஜ் = Cempūr Jeyarāj\nகுழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள் = Kulantaikaḷai Vaḷarkkātīrkaḷ Vaḷaraviṭunkaḷ\nஎஸ். குருபாதம் = Es. Kurupātam\nமஹத்: முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் = Mahat: Mutal Talit Puraṭciyiṇ Uruvākkam\nஜேலைன் பப்ளிகேஷன்ஸ், திருச்சி = Jēlaiṇ Papḷikēśaṇs, Tirucci\nநங்கூர நாச்சியார்கள் = Nankūra Nācciyārkaḷ\nஎஸ். பாலராஜேஸ்வரி நாச்சியார் = Es. Pālarājēsvari Nācciyār\nதெய்வப் புலவர் திருவாய்மொழி = Teyvap Pulavar Tiruvāymoli\nஅரங்க. இராமலிங்கம் = Aranka. Irāmalinkam\nசாலமன் சுப்பையா = Cālamaṇ Cuppaiyā\nதாஜ் நூர் = Tāj Nūr\nதிருவருணைக் கலம்பகம் இலக்கியக்கூறுகள் = Tiruvaruṇaik Kalampakam Ilakkiyakkūrukaḷ\nஜேலைன் பப்ளிகேஷன்ஸ், திருச்சி = Jēlaiṇ Papḷikēśaṇs, Tirucci\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் = 19 ām Nūrrāṇṭil Tamil Ilakkiyam\nநகரத்திற்கு வெளியே = Nakarattirku Veḷiyē\nவிஜய் மகேந்திரன் = Vijay Makēntiraṇ\nதமிழ்ப் பண்பாட்டு மரபுகள் = Tamilp Paṇpāṭṭu Marapukaḷ\nகாலச்சக்கரம் நரசிம்மா = Kālaccakkaram Naracimmā\nபிரேம் சாய் பப்ளிகேஷன்ஸ், சென்னை = Pirēm Cāy Papḷikēśaṇs, Chennai\n தமிழ் சினிமா, நுண்கலைகள் குறித்த பார்வைகள் = Itutāṇ Unkaḷ Aṭaiyāḷamā\nபெண் எனும் பொருள் விற்பனைக்கு: பெண்கள், குழந்தைகள் = Peṇ Eṇum Poruḷ Virpaṇaikku: Peṇkaḷ, Kulantaikaḷ\nஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr\nமுல்லை பெரியாறு அணை: வரலாறும் தீர்வும் = Mullai Periyāru Aṇai Varalārum Tīrvum\nகாவிரி அரசியல்: தமிழகம் வஞ்சிக்கப்பட்ட வரலாறு = Kāviri Araciyal Tamilakam Vañcikkappaṭṭa Varalāru\nமரியா மாண்டிசோரியின் குழந்தையைப் பற்றி நாம் அறிய வேண்டியது என்ன\nமீனாட்சி சிவராமகிருஷ்ணன் = Mīṇāṭci Civarāmakiruśṇaṇ\nகுட்டி ஆகாயம், கோயம்புத்தூர் = Kuṭṭi ākāyam, Kōyamputtūr\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10344/news/10344.html", "date_download": "2019-12-07T11:09:46Z", "digest": "sha1:OAI3PH6HZFEX27JJL7DD2ORPACFY3WLW", "length": 6538, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "துபாயில் பெண்களுக்கு ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் : நிதர்சனம்", "raw_content": "\nதுபாயில் பெண்களுக்கு ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்\nதுபாயில் பெண்களுக்காக பெண் பயிற்சியாளர்களால் நடத்தப்படும் ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பர்துபாய் விஸ்டம் இன்ஸ்டிட்யூட்டில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளது.கோபம், தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுதல், குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ளுதல், எண்ணங்களை தூய்மைப்படுத்தல், செயல்களை வளப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் தரப்படவுள்ளன. முதலில் பதிவு செய்யும் ஐம்பது நபர்களுக்கு மட்டுமே பயிற்ச��� முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இந்த பயிற்சி முகாமில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டும் அனுமதிக்கப்படுவர். பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு கட்டணம் 20 திர்ஹாம்கள். மதிய உணவு, தேநீர், பயிற்சி குறிப்பேடுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மதுரை, தஞ்சை, சென்னை மற்றும் வெளிநாடுகளில் பல இடங்களில் நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாம் தற்போது துபாயில் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாம் குறித்த விபரங்களுக்கு 050-2557237, 050-5196433, 050-3851929 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். டிசம்பர் 2ம் தேதியன்று ஐக்கிய அமீரக தேசிய தினம் என்பதால் அன்றைய தினம் அரசு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\nதமிழ் மக்களின் விடுதலையும் ஏமாற்று தலைமைகளும்\nகரூர் அருகே கோரவிபத்து காட்சிகள் – லாரியும், அரசுப்பேருந்தும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f635859/forum-635859/", "date_download": "2019-12-07T11:13:18Z", "digest": "sha1:LWJDIZ4ZBE6UEUDMIQUNABUN7X4MLF6I", "length": 31919, "nlines": 220, "source_domain": "134804.activeboard.com", "title": "திருக்குறள் தமிழர் மெய்யியல் சமய நூல் - வள்ளுவம் வழி கிருஷ்ணன் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> திருக்குறள் -> திருக்குறள் தமிழர் மெய்யியல் சமய நூல் - வள்ளுவம் வழி கிருஷ்ணன்\nForum: திருக்குறள் தமிழர் மெய்யியல் சமய நூல் - வள்ளுவம் வழி கிருஷ்ணன்\nSTICKY: தமிழை இழிவு செய்யும் நச்சுப் பொய்கள் ஆரியர்-திராவிடர் பிரிவு கட்டுகதைகள்\nகிறிஸ்துவ சமயம், ஒற்றை தொன்மக் கதையைக் கொண்டு, அந்தக் கதைகளை மக்கள் தலைகளில் திணித்து, ஒற்றை வழியில் மக்களை அடிமை செய்வதே மதமாற்றம் ஆகும். பைபிள் தொன்மக் கதைகள் முழுவதும் மனிதன் புனைந்த கட்டுக் கதை என இஸ்ரேலின் தொல்லியல் துறை தெளிவாய் தொல்லியல் அடிப்படையில் கூறிவிட்டது. கர்த்தர் எனும்...\nசங்க இலக்கியத்தில் பல்வேறு வகை விளக்குகள் முனைவர் தி. கல்பனாதேவி\nசங்க இலக்கியத்தில் பல்���ேறு வகை விளக்குகள் முனைவர் தி. கல்பனாதேவிகௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, ஆ. கோ. அ. கலைக்கல்லூரி, திண்டிவனம். முன்னுரை சங்க இலக்கியத்தில் பின்வரும் விளக்குகள் பற்றியக் குறிப்புகள் காணப்பெறுகின்றன. விளக்குகள், விளக்குநிலை, பாவை விளக்கு - நெய்தீபம், கையமை விள...\nசீவகசிந்தாமணியில் சமண தத்துவத்தின் பண்பாட்டு அரசியல் முனைவா் பு. பிரபுராம்\nசீவகசிந்தாமணியில் சமண தத்துவத்தின் பண்பாட்டு அரசியல் முனைவா் பு. பிரபுராம்முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் - 624 302. முன்னுரை வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய சமூகத்தில், மதத்தோடு தொடா்புபடாத மனித இனத்திற்குள் உள...\nசங்கப் பாடல்களில் பாணர்களின் சமயம் முனைவர் சு. முத்துலட்சுமி\nசங்கப் பாடல்களில் பாணர்களின் சமயம் முனைவர் சு. முத்துலட்சுமிவிரிவுரையாளர், கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம். முன்னுரை சங்கப் பாடல்கள் முன் வைத்துள்ள சமூக வாழ்வில் பாணர்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளனர். இசைக் கலைஞர்களான இவர்கள் பல உரிமைகளைப் பெற்று வாழ்ந்தனர். அரசர்கள...\nஆசாரக்கோவை எடுத்துரைக்கும் மரபொழுக்க அறம்\nஆசாரக்கோவை எடுத்துரைக்கும் மரபொழுக்க அறம் ம. லியோசார்லஸ்முனைவர் பட்ட ஆய்வாளர், பெரியார் ஈ. வெ. ரா. கல்லூரி (தன்னாட்சி), திருச்சி. முன்னுரை சமுதாயத்தின் மரபுகளே மனிதனைத் தனக்குள் கட்டுப்படுத்தி நிற்க வைத்து, அறச்செயல்களைச் சட்டங்களாக அமைத்து நடைமுறைப்படுத்தின. சமூகத்தில் ஒன்...\nபரிமேலழகர் உரையில்லை என்றேல், வள்ளுவம் புரியாது -இந்திரா பார்த்தசாரதி\nகாலம்' என்ற கருத்துக் குறித்து, ஸ்டீஃபன் ஹாக்கிங் என்ற தலைசிறந்தவிஞ்ஞானி ‘காலத்தின் சுருக்கமான வரலாறு' என்ற நூல் எழுதியுள்ளார்.'கால'த்தைப் பற்றிய விஞ்ஞானப் பூர்வமான பல கோட்பாடுகளை விதம் விதமானபரிமாணங்களில் ஆராய்கிறார்.இதைப் படிக்கும் போது எனக்குக் குறள் நினைவுக்கு வந்தது.‘நாளெ...\nமனு தர்மம், சூத்திரன்...... எக்சட்ரா...எக்சட்ரா\nBommaiyah SelvarajanDecember 3 at 2:47 AM · . இந்து மதத்தில் தீண்டாமை, மனு தர்மம், சூத்திரன்...... எக்சட்ரா...எக்சட்ரா ... இதைப் பத்தியெல்லாம் பின்னாடி பாரக்கலாம். அதுக்கு முன்னணி ஒரு குட்டிக் கதை சொல்றேன்.ஒரு கிராமத்தில் உள்ள மக்களுக்கு அவங்க ஊர் குளத்து தண்ணீரை பத்தி, அதனோட பயன்க...\nஅறிவன் என்னும் தமிழ் ஜோதிடன்.\nm=1&fbclid=IwAR2yM9WQQ26q5HwY8NX-ifA_​x9fxEBY2rO4NW8ZeLryLDtjg8ANOUy8Q_WY மக்கள் வகை ஏழு என்று சொல்லும் புறத்திணை இயல் 74 ஆவது சூத்திரத்தில் பல விவரங்கள் புதைந்து...\nஅரசனால் தண்டனைக்கு உட்படுத்தப் படும் பாவங்களைச் செய்த மனிதர்கள், குற்றம் நீங்கி சொர்க்கத்தைச் சென்று அடைகிறார்கள், புண்ணியம் செய்த நல்லோர்களைப் போல.- மனுஸ்மிருதி 8.318 **தர்மத்தின் வழி செங்கோல் ஆட்சி செய்யும் அரசன் குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனையளிப்பது அவனது கடமை என்பதால், அ...\nசங்க இலக்கியங்களில் வெண்பா யாப்பு\nசங்க இலக்கியங்களில் இறைவன் தொன்ம வரலாறுகள்\nசங்க இலக்கியங்களில் புராணக் கதைகள்சங்க இலக்கியங்களில் ஆரியர் தம் வருணாசிரமக் கருத்துக்கள், வேத வேள்விகள், மூடப்பழக்க வழக்கங்கள் முதலியன எப்படிக் குடி புகுந்து விட்டனவோ அதுபோலவே வடமொழி இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவற்றில் காணப்படும் செய்திகள் கருத்துக்கள் ஆகியவைகளும் சங்கஇலக்...\nபிராமண நிலையை அடைந்த மன்னன் வீதஹவ்யன்\nபிராமண நிலையை அடைந்த மன்னன் வீதஹவ்யன் - அநுசாஸனபர்வம் பகுதி – 30 Brahmanahood attained by King Vitahavya\nஅந்தணர்-திருவள்ளுவர் பூனூலை மறைக்கவே மேல்தூண்டு - கருணாநிதி\nஅந்தணர்-திருவள்ளுவர் பூனூலை மறைக்கவே மேல்தூண்டு - கருணாநிதி 14ம் நூற்றாண்டு சிலை மயிலாப்பூரில் கிடைத்த பூனூலோடு தான். 1960ல் திருவள்ளுவர் ஸ்டாஅம்ப் வெளியிட மத்திய அரசு படம் கேட்ட போது அன்றுவரை பெரும்பாலும் பூனூலோடு தான் வள்ளுவர் இருந்தார், திருவள்ளுவர் பூனூலோடனான அந்தணர் எ...\nதிருவள்ளுவர் முழுமையான ஆஸ்தீகர் என்பதை உலகம் இறைவனை முதலாய் கொண்டு உருவானது என்கிறார். கல்வி கற்பதன் பயன் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழுவதற்கே என்கிறார். அவன் மலரினும் மென்மையான அனைவரின் உள்ளத்திலும் உரைந்தவன் என்பார். இறைவனை அந்தணர் எனவும் அழைப்பார்\nசங்க இலக்கியங்களில் இந்து சமயக் கருத்துக்கள்\nகிறிஸ்துவ மதவெறி மோசடி ஆய்வு- பாவாணர், மோசடி முனைவர் தெய்வநாயகம் & ஜான் சாமுவேல்\nதெய்வநாயகம் நடத்திய 3 மாநாடுகளை நாம் காண்கிறோம். 1972ல் கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவாணர் துணைக் கொண்டு கிறிஸ்துவ சர்ச் அரங்கில், திமுக அரசு முதல்வர் கருணானிநிதி, முரசொலி பின்பலம் நடக்க் திருக்குறள் கிறிஸ்துவம் அல்ல என முடிந்தது எ�� அம்மாநாட்டின் வரவேறுபு குழு ஒருங்கிணைப்பாளர் புலவர...\nஇல்பரத்தை, காதற்பரத்தை, சேரிப்பரத்தை.கணிகையர், காமக்கிழத்தி\nAnanda Ganesh is feeling naughty. 4 hrs · சங்க இலக்கியங்களைத் தொகுத்தவர்களும், உரை எழுதியவர்களும் பரத்தையரைப் பலவகையாகப் பிரிக்கின்றனர் - இல்பரத்தை, காதற்பரத்தை, சேரிப்பரத்தை.கணிகையர், காமக்கிழத்தி,....இவர்களில், இல்பரத்தை, காமக்கிழத்தி போன்றோர் கற்பு நெறி கொண்டவர்கள்...\nசிரமணர்களின் மூல மொழி வைதிக சமயத்தவர்கள் பொதுவாக சமஸ்கிருத மொழியையே, அனைத்து மொழிகளுக்கும் மூலமாகவும், அனைத்தும் அதில் இருந்தே கிளைத்ததாகவும் கருதி வந்துள்ளனர். இதே போல தமிழ்த்தேசியவாதிகளும் தமிழ் தான் உலகமுதன்மொழி என்றும் உலகமொழிகள் அனைத்தும் தோன்றியதாக கருத்தை முன்வைக்கின்...\nஅய்யனார் கள்ளர் ஓர் ஆய்வு\nஅய்யனார் கள்ளர் ஓர் ஆய்வு http://kallarkulavaralaru.blogspot.com/2018/04/blo​g-post_85.html ஆய்வுகள் சாத்தன், சாஸ்தா, அய்யனார், அய்யப்பன் – இவர்கள் அனைவரும் ஒன்றே எனக் குறிப்பிடுகின்றன. திருமால் மற்றும் சிவனின் அம்சமாக அறியப்படும் ஐயனார் பற்றிய கதைகளும், புராணங்களும், பாடல்...\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கை\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கைhttp://sekalpana.blogspot.com/2008/11/blog-post_15​.htmlநவம்பர் 15, 2008அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்த பொழுது சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்றது. அப்பொழுது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வக...\nஇளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\nஇளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்September 5, 2018- ரகுநந்தன் பாஸ்கரன் கடந்த பங்குனி திங்களில் கூகிள் தலைமையகத்தில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா அவர்கள் பங்கு கொண்டார். இயேசு மரணித்து உயிர்தெழுந்ததாக கூறப்படும் நிகழ்வின் நம்பகத்தன்மை ப...\nகிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\nகிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்August 12, 2018- ரகுநந்தன் பாஸ்கரன் அண்மையில் கர்நாடக இசைக்கலைஞர் ஓ.எஸ்.அருண் அவர்களின் கிறிஸ்தவ இசைக்கச்சேரி குறித்த அறிவிப்பு வெளியானதும், சமூக வலைத்தளங்களில் அது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரு...\nசரஸ்வதி-நதி -ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வரவில்லை என்பதை நிரூபிக்கும்\nஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வரவில்லை என்பதை நிரூபிக்கும் இந்திய இலக்கியம்(சரஸ்வதி-நதி) - வேத காலத்தில் ஒரு பிரம்மாண்டமான நதி ஓடியது; அதன் பெயர் சரஸ்வதி; உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் இதன் புகழ் பாடுகிறது. ஆனால் மஹா பாரத காலத்திலேயே இது வற்றிச் சுருங்கி விட்டது. இப்பொழுத...\nஇயல்புடைய மூவர் இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41; இல்வாழ்க்கை ) இல்லறத்தில் வாழ்வான் தன் அறவாழ்க்கையில் கல்வி பயிலும் மாணவர், துறவிகள் மற்றும் மனைத் தவநிலையில் உள்ள மூவக்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான் நம் ம...\nஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலா...\nகிறுத்துவம் இந்து மதத்தை பார்த்து காப்பி அடிப்பதை என்ன நாகரீயமாக , அதாவது பட்டும் படாமலும் விடுதலை சிறுத்தை கட்சியின் ரவிக்குமார் எழுதுகிறார் ..வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா: ஒரு குறிப்பு - ரவிக்குமார்அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஓரிருமுறை வேளாங்கண...\nவிவசாயி தன் வயலில் உள்ள நற்பயிரைக் காக்கவே களைகள் எடுக்கப்படுகின்றன. அதேபோல் மன்னன் தன் நாட்டில் உள்ள நல்ல மக்களைக் காக்கக் குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் வழங்கி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை, ³பயிரிடுகிறவன் பயிருடனுண்டான புல்லு முதலானவற்றைப் பிடுங்கிவிட்டு பயிர்களைக் காப்...\nஇந்தியாவில் இருக்கிற அளவிற்குப் பழைமையான கோட்டைகள் - பேராலயங்கள்\nNarenthiran PS 35 mins · இந்தியாவில் இருக்கிற அளவிற்குப் பழைமையான கோட்டைகளும், கொத்தளங்களும், பேராலயங்களும், வரலாற்றுச் சின்னங்களும் உலகில் வேறெங்கும் இல்லவே இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். சீனா, இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளிலும் பழைமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் இர...\nமனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்பு\nஆய்வு: மனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்புSunday, 11 March 2018 20:03 - முனைவர் மா. உமா மகேஸ்வரி, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை- 09 ஆய்வுதொல் தமிழரின் நுண்ணறிவு மிக வியப்பிற்குரியதாகும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் மொழியியல், உயிரியல், கணி...\nதிருவள்ளுவரும் வேதங்களும் - பார்ப்பனர்களும்\nதிருவள்ளுவரும் வேதங்களும் - பார்ப்பனர்களும் தமிழில் இலக்கணம் செய்த தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பார்ப்பனர்களே என்பது தமிழ் பாரம்பரிய வரலாறு. வள்ளுவரை - பஞ்சாங்கம் செய்யும் வள்ளுவர் சாதி எனச் சொல்வோரும் உண்டு. திருவள்ளுவரின் 14ம் நூற்றாண்டு சிலை தமிழர்களி...\nNew Indian-Chennai News & More → திருக்குறள் → திருக்குறள் தமிழர் மெய்யியல் சமய நூல் - வள்ளுவம் வழி கிருஷ்ணன்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறுஇஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம��பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/208869?ref=archive-feed", "date_download": "2019-12-07T12:47:05Z", "digest": "sha1:TTU36ZJILLHAE3MOCLZZOBPMP56OSBQK", "length": 9533, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்க ட்ரோன் தாக்குதல்: வெளிநாட்டில் கொல்லப்பட்ட இந்திய இளைஞர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்க ட்ரோன் தாக்குதல்: வெளிநாட்டில் கொல்லப்பட்ட இந்திய இளைஞர்\nஆப்கானிஸ்தானில் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கப் படையினர் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில், இந்திய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆப்கானிஸ்தானில் ஐஎஸ் மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டுப் படையுடன் அமெரிக்க ராணுவமும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nசமீபத்தில் நங்கர்ஹர் மாகாணத்தில் நடந்த அமெரிக்க படையினரின் ட்ரோன் தாக்குதலில் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது முஹாசின் என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.\nஇவர் மலப்புரம் மாவட்டம் எடப்பல் நகரத்தைச் சேர்ந்தவர். இவருடன் பாகிஸ் தானைச் சேர்ந்த ஐஎஸ் அமைப்பின் கமாண்டர் ஹூஸைபா அல் - பாகிஸ்தானி என்பவரும் கொல்லப் பட்டுள்ளார். இதை அமெரிக்க புலனாய்வு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.\nமுஹாசின் உயிரிழந்த தகவலை, கடந்த 23 ஆம் திகதி, ஐஎஸ் அமைப்பினர் கேரளாவில் உள்ள அவர் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் இருந்து வந்த தொலைபேசி எண்ணில் இருந்து இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2017 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு துபாய் சென்ற முஹாசின், அங்கிருந்து, ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து ஆப்கானி ஸ்தான் சென்றுள்ளார்.\nகேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் இருந்து 39 பேர், ஆப்கான் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாகவும் அதில் 15 பேர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.\nகேரள மாநிலத்தின் காசர் கோடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, எர்ணாகுளம், திரிச்சூர் பகுதிகளில் இருந்தும் பலர் அந்த அமைப்பில் சேர்ந்துள்ளனர்.\nஇந்தியாவில் இருந்து அரேபிய நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களை மூளைச் சலவை செய்து அங்கிருந்து ஆப்கானுக்கு அழைத்து செல்கின்றனர் என்றும்,\nதென்னிந்தியாவை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 59 பேர் இன்னும் ஆப்கானிஸ்தானின் ஐஎஸ் அமைப்பில் இருப்பதாகவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/tamilisai-soundararajan-tweet-by-praising-tn-cm-edapadi-palanisamy-381948.html", "date_download": "2019-12-07T11:15:52Z", "digest": "sha1:THCHEBYJSIQKK5XTTSSGPD745PHBVFYF", "length": 9394, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் முதல்வர்- தமிழிசை- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் முதல்வர்- தமிழிசை- வீடியோ\nஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ 2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்துள்ளார்.\nஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் முதல்வர்- தமிழிசை- வீடியோ\nபள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: ஆசிரியர் காரணமா\nதமிழக காவல்துறையில் புதிய முயற்சி: மாணவர் காவல் படை தொடக்கம்\nதிரைப்படமாகும் லைக்கா சுபாஸ்கரன் வாழ்க்கை: ஏ.ஆர் முருகதாஸ், மணிரத்னம் பேட்டி\nடபுள் செஞ்சுரி அடித்த வெங்காய விலை: கதறும் மக்கள்\nடாப் 10 வரிசையில் 4வது இடம் பிடித்த தேனி மகளிர் காவல் நிலையம்\nஅதிர்ச்சியூட்டிய ஆறு: மாயமான இரண்டு பேர்\nஎன்கவுன்டரை கொண்டாடும் மக்கள்: எதிர்க்கும் முத்தரசன்\nதேனியில் தொடரும் கனமழை: அணைகளில் உயரும் நீர்மட்டம்\nவிஜயகாந்தின் மருமகள் இவர் தான்... எளிமையாக நடைபெற்ற நிச்சயதார்த்தம்\nகுளுமையான சூழலில் சென்னை: பரவலாக மழை\nபுதுவையில் சமைத்து உண்ணும் நூதன போராட்டதில் ஊழியர்கள்...\nகிருஷ்ணகிரியில் மாநில பெண்களுக்கான ஹாக்கி போட்டிகள்: 32 அணிகள் பங்கேற்பு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2019/06/12082804/1245862/NEET-Exam-less-than-10-government-school-students.vpf", "date_download": "2019-12-07T13:08:51Z", "digest": "sha1:ISSHEVCU3YC2RFKZU5J6KIFDNCMEUCU3", "length": 11161, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: NEET Exam less than 10 government school students available Medical seat", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅரசு பள்ளி மாணவர்களில் 10-க்கும் குறைவானவர்களுக்கே மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் 10-க்கும் குறைவான மாணவர்களுக்கே மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\n‘நீட்’ தேர்வு முடிவு கடந்த 5-ந் தேதி வெளியானது. இதில் நாடு முழுவதும் 56.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 9.01 சதவீதம் அதிகம் ஆகும்.\nஇதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 14 ஆயிரத்து 929 பேர் தேர்வு எழுதியதில், 2 ஆயிரத்து 583 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். தேர்ச்சி பெற்றவர்களில், 400 மதிப்பெண்ணுக்கு மேல் 3 பேரும் (அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்), 300 மதிப்பெண்ணுக்கு மேல் 29 பேரும் எடுத்து இருக்கின்றனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் 4 பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 25 பேரும் அடங்குவார்கள்.\nஅரசு உதவி பெறும் பள்ளியில் படித்த சாவித்திரி வித்யாசலா இந்து மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.கீர்த்தனா 720-க்கு 453 மதிப்பெண் பெற்று இருந்தார்.\nஇவருக��கு மருத்துவ இடம் கிடைக்கும். அதற்கு அடுத்தபடியாக 2-வது மதிப்பெண்ணாக 440 எடுத்த மாணவருக்கு இடஒதுக்கீடு அடிப்படையிலும் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல், 404 மதிப்பெண் எடுத்த மற்றொரு மாணவருக்கும் இடஒதுக்கீடு அடிப்படையில் சுயநிதி கல்லூரியில் தான் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.\n300 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து இருக்கும் மாணவர்களில் இடஒதுக்கீடு(எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.(ஏ)) அடிப்படையில் 3 பேருக்கு மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், 200 முதல் 300 மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்களில் 250-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களில் ஒன்றிரண்டு பேருக்கு அதே இடஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைக்கலாம். மொத்தத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,583 பேரில் 10-க்கும் குறைவானவர்களுக்கே மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.\nகடந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,344 பேரில் 7 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்தது. அதேநிலை தான் இந்த ஆண்டும் ஏற்பட்டுள்ளது.\nநீட் தேர்வு முகமையின் தகவலின்படி, தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 300 மதிப்பெண்ணுக்கு மேல் 14 ஆயிரத்து 443 பேரும், 400 மதிப்பெண்ணுக்கு மேல் 5 ஆயிரத்து 634 பேரும் எடுத்து இருக்கின்றனர். அதிலும் 60 சதவீதம் மாணவர்கள் 2-வது மற்றும் 3-வது முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்து இருக்கிறது.\nஇந்த முறை நீட் தேர்வு மாணவ-மாணவிகள் பலர் நல்ல மதிப்பெண்களை பெற்று இருக்கின்றனர். இதன் காரணமாக தான் மருத்துவ இடத்தை பெறுவதில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.\nநீட் தேர்வு | மருத்துவ இடம் | அரசு பள்ளி மாணவர்கள்\nமேட்டுப்பாளையத்தில் கைதான சட்ட கல்லூரி மாணவர் உள்பட 24 பேர் விடுதலை\nடிரைவருக்கு ‘திடீர்’ நெஞ்சுவலி: தாறுமாறாக ஓடிய அரசு பஸ் வீட்டுக்குள் புகுந்தது\nகோவை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை\nபோலி ஆவணங்களுடன் தங்கி இருந்த 2 வங்கதேச வாலிபர்கள் புழல் சிறையில் அடைப்பு\nஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு - விஜயகாந்த் மீதான வழக்குகள் தள்ளுபடி\nநீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nமருத்துவக் கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது - வைகோ\nஇப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப் பாதையில் மத்திய மாநில அரசுகள் செல்ல வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nநீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது\nஎம்.பி.பி.எஸ். தேர்வில் காப்பி அடித்ததாக புகார் - 41 மருத்துவ மாணவர்களின் தேர்வு ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/06/15175306/1246510/South-Africa-opt-to-bowl-against-Afghanistan.vpf", "date_download": "2019-12-07T13:05:24Z", "digest": "sha1:YT5YEKF7NKUIRE2PMCJPLZPGBOMZJ4PF", "length": 14333, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு || South Africa opt to bowl against Afghanistan", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு\nஉலகக்கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.\nஉலகக்கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கார்டிப்பில் இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளது.\nஇதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளெசிஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.\nஇரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:-\nஆப்கானிஸ்தான்: ஹஸ்ரதுல்லா ஸசாய், நூர் அலி ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி, அஸ்கர் ஆப்கான், குல்படின் நைப், முகமது நபி, இக்ரம் அலி கில் , ரஷீத் கான், அப்தாப் ஆலம், ஹமீத் ஹசன்.\nதென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ஹாஷிம் அம்லா, மார்க்ரம், டு பிளெசிஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா, இம்ரான் தாஹிர், பியூரன் ஹென்ட்ரிக்ஸ்.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | தென் ஆப்பிரிக்கா | ஆப்கானிஸ்தான்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nடி20: அஸ்வினின் சாதனையை 35 போட்டிகளிலேயே சமன் செய்த சகால்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல, டைமிங் மட்டுமே என்பதை உணர்ந்தேன் - விராட் கோலி\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்\nமுதல் டி 20 போட்டி - விராட் கோலியின் அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.rtt24x7.com/2019/11/best-android-apps-december.html", "date_download": "2019-12-07T11:51:22Z", "digest": "sha1:SNJ6CZYUWB6G543MKS6M6M7ATQAWTONS", "length": 5243, "nlines": 78, "source_domain": "www.rtt24x7.com", "title": "The Best Android Apps (December 2019) | The best free Android apps of 2019", "raw_content": "\nஒவ்வொரு மாதமும் சிறந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் பற்றி நம்முடைய தளத்தில் பார்த்து வருகிறோம். இந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த 5 ஆன்ட்ராய்டு அப��ளிகேஷன் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.\nஇந்த ஐந்து அப்ளிகேஷனும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇந்த அப்ளிகேஷன் மூலமாக உங்களுடைய புகைப்படத்தை நீங்கள் மிக அழகாக எடிட் செய்து கொள்ளலாம். எடிட் செய்த புகைப்படத்தை உங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நீங்கள் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.\nஇந்த அப்ளிகேஷன் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள மிகப் பிரபலமாக இருக்கும் வானொலிகளை நீங்கள் கேட்கலாம். அது மட்டும் இன்றி தொலைக்காட்சி செய்திகளும் நீங்கள் இதில் கேட்கலாம்.\nஇந்த அப்ளிகேஷன் மூலமாக உங்களுடைய புகைப்படத்தை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்காக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை நீங்களே உருவாக்கலாம்.\nஇந்த அப்ளிகேஷனில் உள்ள வீடியோக்களில் இருக்கும் புகைப்படத்தை எடுத்துவிட்டு உங்களுடைய புகைப்படத்தை அதில் வைத்து வீடியோவை எடிட் செய்து கொள்ளலாம்.\nகுறிப்பாக உங்களுக்கு பிடித்தவர்களுக்கு அவர்களுடைய புகைப்படத்தை பயன்படுத்தி அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்ப இந்த அப்ளிகேஷன் பயனுள்ளதாக இருக்கும்.\nபெரும்பாலான பிரவுசர்கள் உங்களுடைய தகவல்களை சேகரித்து வைத்துக்கொண்டு விளம்பரங்களை அதிகம் உங்களுக்கு காண்பிக்கும்.\nஆனால் இந்த பிரவுசர் உங்களுடைய எந்த ஒரு தகவல்களையும் இது சேகரிக்கிறது. இந்த பிரவுசர் மூலமாக நீங்கள் எந்த இணைய தளத்திற்கு சென்றாலும் அதில் விளம்பரம் உங்களுக்கு காண்பிக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/9697-", "date_download": "2019-12-07T11:54:19Z", "digest": "sha1:5UEK73WCILBA3JIXKQ76NVF4P3K6MV2G", "length": 12423, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "கல்வி உதவித் தொகை கையாடல்: 77 தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்! | Namakkal,77 Headmasters suspended, education fund cheating", "raw_content": "\nகல்வி உதவித் தொகை கையாடல்: 77 தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்\nகல்வி உதவித் தொகை கையாடல்: 77 தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்\nநாமக்கல்: கல்வி உதவித்தொகை கையாடல் செய்யப்பட்டதாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 77 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nநாமக்கல் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்காக மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் 99 பள்ளிகளுக்கு கல்வி உதவித் தொகையாக சுமார் ரூ.81 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் முழுமையாகவும், பகுதி அளவிலும் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் குமரகுருபரனுக்கு புகார் வந்தது.\nஇதையடுத்து,மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி விசாரணை மேற்கொண்டார்.கல்வி உதவித்தொகை ரூ.1,57,250 கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து, புதுச்சத்திரம் ஒன்றியம் காரைக்குறிச்சிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சரவணன் கடந்த ஜூலை 23-ம் தேதி கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nஇதேபோல,உதவித்தொகையை கையாடல் செய்ததாக கபிலர்மலை ஒன்றியம் பள்ளப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பூபதி, மோகனூர் ஒன்றியம் பேட்டைப்பாளையம் ஆர்சி நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சார்லஸ், செல்லியாபாளையம் ஊராட்சி ஒன்றியப் பள்ளித் தலைமையாசிரியை தேன்மொழி ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nஇதற்கிடையே, மாவட்டம் முழுவதும் கல்வி உதவித்தொகை பெற்ற பெரும்பாலான பள்ளிகளில் சுகாதாரமற்ற தொழில் செய்வோரின் குழந்தைகள் மட்டுமன்றி அனைத்துக் குழந்தைகளின் பெயரிலும் கல்வி உதவித்தொகை பெற்று கையாடல் நடந்திருப்பதும், அதற்கு தரகர்கள் உதவியுடன் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை ஊழியர்களே உடந்தையாக செயல்பட்டிருப்பதும் தெரியவந்தது.\nஇதுகுறித்து ஆட்சியர் அனுப்பிய அறிக்கையை அடுத்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரக தணிக்கைப் பிரிவு அலுவலர்கள் 3 பேர் தலைமையில் நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற்ற பள்ளிகள் அனைத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.\nநாமக்கல் வட்டாரத்தில் 5, மோகனூர் 3, புதுச்சத்திரம் 2, சேந்தமங்கலம் 1, நாமகிரிப்பேட்டை 20, திருச்செங்கோடு 1, பரமத்தி 38, கபிலர்மலை 6, ராசிபுரம் 1 என மாவட்டம் முழுவதும் 77 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ரூ.68.46 லட்சத்தை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கையாடல் செய்திருப்பது உறுதியானது.\nஏற்கெனவே 4 தலைமை ஆசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை செயலர் சவிதா வழிகாட்டுதலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 62 ஊராட்சி ஒன்றியப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்���ு வெள்ளிக்கிழமை பணியிடை நீக்க உத்தரவு வழங்கப்பட்டது. மீதமுள்ள 11 உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களை பணியிடை நீக்கம் செய்ய அந்தந்தப் பள்ளித் தாளாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nஇந்தப் பெரும் மோசடியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் ராமச்சந்திரன், 2 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையருக்கு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.\nகல்வி உதவித்தொகை கையாடல் விவகாரம் தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 77 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் காவல் துறைக்கு பரிந்துரைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில்,\"இந்த மோசடியில் தரகர்கள் உதவியுடன் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர்கள் நேரடியாகத் தொடர்பில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇதையடுத்து,மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், கண்காணிப்பாளர், உதவியாளர் என 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையருக்கு பரிந்துரைக்கப்படும்.\nஇதேபோல மோசடிகள் நடைபெற்று விடாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் அனைத்து மாணவர்களின் பெயர்களிலும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு இனிமேல், அனைத்து உதவித் தொகைகளையும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\"என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzkham-feb-2016/30227-2016-02-09-10-22-21", "date_download": "2019-12-07T12:47:00Z", "digest": "sha1:DDWAZZQU6XJEJRTNWDXGNPFL5GUNOIZU", "length": 24059, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "மரபணு ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2016\nதந்தை பெரியாரின் 137ஆம் பிறந்த நாள்\nமக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம்\nபெரியார் - சாதி மாநாடுகளில் பங்கேற்றுச் சாதியொழிப்பு முழக்கம்\n‘குரு’விடமிருந்து ‘தந்தை’க்கு மாறிய அதிகாரம்\nஇந்தியாவின் 69ஆவது சுதந்தர நாளில் தமிழ்நாட்டில் சேச சமுத்திரத்தில் தாழ்த்த்தப்பட்டவர் மீது தாக்குதல்\nசா��ி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம்\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nசாதியை எதிர்ப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பே\nஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது குற்றமல்ல\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2016\nவெளியிடப்பட்டது: 09 பிப்ரவரி 2016\nமரபணு ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை\nகுப்தர் ஆட்சிக் காலத்திலிருந்து ஜாதி கலப்பு திருமணங்கள் தடைபடுத்தப்பட்டன\nசுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக ஜாதிக் கலப்புத் தடுக்கப்பட்டு உயர்ஜாதியினரின் ஆதிக்கத் திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது என மரபணு தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் தேசிய பயோ மெடிக்கல் ஜெனோமிக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வு கூறுகிறது.\nஇனக் குழுக்களாக இருந்த சமூகங்கள் எப்போது சாதி அடையாளம் உள்ளவையாக மாறின\nசுமார் 70 தலைமுறைகளுக்கு முன்னதாக அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக சாதிக் கலப்பு தடுக்கப் பட்டு ஒவ்வொரு ஜாதிக்குள்ளேயே திருமணம் மேற்கொள்ளப்பட்டு (அகமண முறை) ஜாதி அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டு வலுப்பெற்றதாக மாறியது என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇவ்வாய்வுக்காக 20 இனங்களைச் சேர்ந்த பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த 367 தனி நபர்களின் மரபணுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆய்வுக் கான மாதிரிகள் ஜாதிவாரியாகவும் மொழிவாரியாகவும் நிலவியல் வேறுபாடுகளை கவனத்தில் கொண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன.\nகுஜராத், மணிப்பூர், மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த பார்ப்பனர்களும் மராத்தியர்களும் திராவிடச் சமூகங்களைச் சேர்ந்த பள்ளர், இருளர் உள்ளிட்ட சமூகங்களும், மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினர்களான ஹோ இனத்தினர், சாந்தால் மற்றும் பிர்ஹோர் பழங்குடியினரும், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளிலிருந்தும் ஜாரவா மற்றும் ஓங்கே பழங்குடியினரும் ஆய்வுக் கான மாதிரிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டனர்.\nஆய்வை நிறுவனத்தின் இயக்குநர் பி.மஜூம்தார் அனலாபா மற்றும் நீத்தா சர்க்கார் ராய் ஆகியோர் மேற்கொண்டனர்.\nஉயர்ஜாதி சமூகங்களுக்கிடையே ஜாதிக் குள்ளேயே மணம் முடிப்பது சுமார் 1575 ஆண்டு களுக்கு முன்னர்தான் தொடங்கியது. குப்தர் காலத்தில் வெவ்வேறு ஜாதிகளுக்கு இடையிலான திருமணங் களுக்கு தடைவிதிக்கப்பட்டன என்று ஆய்வு கூறுகிறது. இது, குப்தர் கால தர்மசா°திரங்களில் பதிவாகியுள்ளது. இவை மரபணுக்களில் பதிவாகி யிருக்கிறது.\nமுன்னோர்களின் மரபணுக்களை ஆய்வு செய்தபோது ஜாதிக் கலப்பு, குறிப்பாக மேற்கு வங்க பார்ப்பனர்களிடம் எப்போது நிறுத்தப்பட்டது என்பது ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 8ஆவது நூற்றாண்டு வரை வடகிழக்கு மாநிலங் களிலுள்ள ஜாதிகளிடையே கலப்பு மணங்கள் நிகழ்ந்து வந்தன. பால வம்சத்தின் ஆட்சி தொடங்கிய வுடன் நிறுத்தப்பட்டன.\nமராத்தி பகுதியில் சாளுக்கிய மற்றும் ராஷ்டிர கூடர்களின் ஆட்சியின் போது போர்வீரர்களாக சத்திரியர்களை விவசாயப் பிரிவினரிலிருந்து நியமிப்பது நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பழங்குடியினர் மற்றும் திராவிட சமூகங்களுடன் கலப்பு மணங்கள் மேற் கொள்ளப்பட்டதும் தடுக்கப்பட்டது. இதன் விளை வாக வெவ்வேறு பழங்குடியினர் ஒன்று கலப்பதும் இக்கால கட்டத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது.\nமரபணுவை வைத்து ஜாதியமைப்பைக் கண்டறியும் இந்த முக்கிய ஆய்வை அமெரிக்காவின் அறிவியல் ஆய்வு இதழ் ‘‘PNAS’ இப்போது வெளியிட்டுள்ளது.\nஜாதிக் கலப்பு உறவுகள் நிகழ்ந்துள்ள முறைகளைக் குறித்து ஆய்வுகளில் கண்டறியப்பட்ட தகவல்கள் - “மனு சாஸ்திரத்தின்” விதிகளை உறுதிப் படுத்துவதாகவே இருக்கிறது. தமக்குக் கீழாக உள்ள சத்திரிய, வைசிய, சூத்திரப் பிரிவினரைச் சார்ந்த பெண்களிடம் உறவு கொள்ள பார்ப்பனர்களை மனு சாஸ்திரம் அனுமதிக்கிறது. ஒரே நிபந்தனை முதலில் உறவு கொள்ளும் பெண், பார்ப்பனப் பெண்ணாக இருக்க வேண்டும்.\nஇதே போன்ற ‘அனுமதி’யை சத்திரிய, வைசிய, சூத்திரப் பிரிவினருக்கும் முதல் பெண் உறவு மட்டும் அதே வர்ணப் பிரிவினராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு அனுமதிக்கப்படுகிறது. ஆனால், ‘சூத்திரனுக்கு’ மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுகிறது.\nமனு சாஸ்திரம் கூறுகிறது: “சூத்திரன் மனைவி சூத்திரச்சியாகவே இருத்தல் வேண்டும். வைசியனுக்கு வைசிய, சூத்திர���் பெண் (பிராமணப் பெண் கூடாது). சத்திரியன், வைசிய, சூத்திரப் பெண்களை மட்டுமே உறவு கொள்ளலாம் (பிராமணப் பெண்ணிடம் உறவுகொள்ள உரிமை இல்லை).\nசூத்திர ஆண்கள், சூத்திரப் பெண்களிடம் மட்டுமே உறவு கொள்ள முடியும் (பிராமண, வைசிய, சத்திரிய பெண்களிடம் உறவு கொள்ள முடியாது). ஆனால், ‘பிராமண’ ஆண்கள், ‘பிராமண’ப் பெண்களை மட்டுமின்றி அனைத்து வர்ணப் பிரிவுகளிடமும் உறவு கொள்ளலாம் என்கிறது மனு சாஸ்திரம். (அத்யாயம் 3 - சுலோகம் 13)\n‘மனு’வின் இந்த சமூக ‘விதி’களை ஆழமாக ஆய்வுக்குட்படுத்திய அம்பேத்கர், தெளிவான விளக்கத்தை முன் வைக்கிறார். சமூகத்தில் அடிமைத் தனத்தக்கான விதிகளை உருவாக்கிய மனு அந்த விதிகளை அதன் இயல்பான போக்கில் செயல்பட அனுமதிக்கவில்லை என்று கூறும் அம்பேத்கர், ‘அதன் போக்கில் - இந்த அடிமை விதிகளை செயல்பட அனுமதித்திருந்தால் - ஒரு கட்டத்தில் அடிமைகளுக்கிடையிலான ஏற்றத் தாழ்வுகளை சமப்படுத்தும் சக்தியாகக்கூட இது மாற வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.\nஒரு ‘பிராமணன்’ தீண்டப்படாதவனின் அடிமையாகவோ, அல்லது ஒரு தீண்டப்படாதவன், ‘பிராமணனின்’ எஜமானனாகவோகூட மாறியிருக்கக்கூடும். இப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்பதால்தான் “வர்ண சமூக அமைப்பில் அடிமைத்தனம் மேலிருந்து கீழ் நோக்கி நகரலாமே தவிர கீழிருந்து மேல் நோக்கி நகரவே முடியாது” என்பதை கட்டளையாக்கிவிட்டார்கள் என்கிறார் அம்பேத்கர்.\n“ஒரு ‘பிராமணன்’ தனக்குக் கீழே உள்ள எந்த வகுப்பையும் அடிமையாக்கிக் கொள்ளலாம். ஆனால், சூத்திர, வைசிய வகுப்பினர் தங்களுக்கு மேலான பிரிவினரை அடிமையாக்க முடியாது என்று அம்பேத்கர் விளக்குகிறார்.\nவர்ணாஸ்ரம சமூக அமைப்பின் வழியாக பின்பற்றப்பட்டு வந்த அடிமை விதிகள், குப்தர் காலத்தில் அரசு அதிகாரத்துடன் கடுமையாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.\nசூத்திர ஜாதி இழிவுகளோடு பெண்ணடிமையும் கைகோர்த்துக் கொண்டு சமுதாயத்தில் காலம் காலமாக சீரழிவை நிலைநாட்டி வந்திருக்கின்றன. இதற்கான மூலம் பார்ப்பனர்களிடமிருந்தும் அவர்கள் உருவாக்கிய வர்ணாஸ்ரம அமைப்பிலிருந்தும் தொடங்கி தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்த சமூக வரலாற்று உண்மைகளை இப்போது மரபணு வழியாக நிகழ்த்தப்பட்ட இந்த அறிவியல் ஆய்வு உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/kapatana-laoranasa-utapata-enaaiya-maavaiirarakalaina-34ma-anatau-vaiiravanakaka-naala", "date_download": "2019-12-07T11:08:31Z", "digest": "sha1:KNRWFC5UPDYGWIEYCCPK5UNCKKO7KXEA", "length": 6105, "nlines": 46, "source_domain": "www.sankathi24.com", "title": "கப்டன் லோறன்ஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் 34ம் ஆண்டு வீரவணக்க நாள்! | Sankathi24", "raw_content": "\nகப்டன் லோறன்ஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் 34ம் ஆண்டு வீரவணக்க நாள்\nவெள்ளி அக்டோபர் 25, 2019\nவவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் 25.10.1985 அன்று சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் லோறன்ஸ் உட்பட ஏனைய (04) மாவீரர்களின் 34ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாயகத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. நெடுமாறன் ஐயா அவர்கள் தனது பயணத்தினை நிறைவு செய்து வன்னித் தளத்திலிருந்து தமிழகம் திரும்பியவேளை அவரை பாதுகாப்பாக மன்னாருக்கு அழைத்துச் சென்று தளபதி லெப். கேணல் விக்ரர் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தளம் திரும்பி வரும் வழியில்..\nவவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதலில் கப்டன் லோறன்ஸ், லெப்டினன்ட் சபா, 2ம் லெப்டினன்ட் லலித், 2ம் லெப்டினன்ட் ஜீவன் ஆகிய மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nதாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்\nகரும்புலி மேஜர் ரங்கன் / தினேஸ்குமார் ஆகிய கரும்புலி மாவீரரின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள்\nவியாழன் டிசம்பர் 05, 2019\nமட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் 05.12.1995 அன்று சிறிலங்\nபிரான்சில் நெவர் பகுதியில் இடம்பெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019\nபுதன் டிசம்பர் 04, 2019\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019.\nபிரான்சு துறோவா மாநிலத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு\nசெவ்வாய் டிசம்பர் 03, 2019\nஎம் ��தயக்கோயிலிலே வாழும் மாவீரர்கள் நினைவுகளைச் சுமந்து பிரான்சின் பெரும் மாந\nகிழக்கு பல்கலையில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு\nபுதன் நவம்பர் 27, 2019\nமாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியது\nபுதன் டிசம்பர் 04, 2019\n எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே \nபுதன் டிசம்பர் 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2019/06/10/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA/", "date_download": "2019-12-07T12:15:26Z", "digest": "sha1:RUJTZOADOOOK2QW2KYRHNF3XLRZJ3RF4", "length": 46203, "nlines": 135, "source_domain": "padhaakai.com", "title": "யாவும் அழகே உன்காட்சி – அபிதா நாவல் குறித்து கமலதேவி | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nயாவும் அழகே உன்காட்சி – அபிதா நாவல் குறித்து கமலதேவி\nசரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நூல்.இன்றும் வாசிக்கையில் அதன் மொழியால் அதே வசீகரத்துடன் இருக்கிறது.மொழி ஒரு பேரழகியாய் இந்த நாவல் முழுக்க தன் ஔியை நிறைத்து வைத்திருக்கிறது.\nவயோதிகத்தில் தன் முதல்பெண்ணை சந்திக்கச் செல்லும் அம்பியின் எளிமையான ஒரு திரும்பிப்பார்க்கும் கதை.ஆனால் அதன் மொழியின் கவித்துவத்தால்,வயோதிக அம்பியின் முன்பின் கலங்கிய மனத்தால், தான் பிறன் என்ற கோடழியும் தடுமாற்றத்தால் ,நூற்றிபத்துபக்கங்கள் உள்ள இந்த நாவலை வாசித்து முடிக்கையில் ஒரு அழகிய கனவுக்குள் வாழ்ந்துவிட்டு வெளியறியதைப்போல உணரமுடிகிறது.\nஒரே அமர்வில் வாசிக்கமுடிந்தால் அது பேரனுபவம்.அது இன்னொரு வசீகரம்.சிறியநாவல்களின் சிறப்பியல்பு அல்லது அதன் பலம் என்பது ஒரே அமர்வில் வாசிக்கத்தக்கனவாக இருப்பது.நீண்ட ஒற்றைக்கனவு.அப்படி ஒரே அமர்வில் வாசித்தநாவல்களில் அம்ம���வந்தாள்,அபிதா இரண்டும் மனதை ஆட்டிவைத்தவை. வாசித்துமுடித்து வேறெதும்வாசிக்காமல் அடுத்தநாளே மீண்டும் வாசித்தவை.\nநாவலில் அம்பி சொல்வதைப்போல் உள்ளே ஒரு கோடழியும் அவரின் மனம், அவரின் நடப்பிலும், கனவிலுமாக தவிக்கிறது.நாவலின் நடைமுறை அம்சம் என்பது இளம்வயதின் ஈர்ப்பு அல்லது காதல் அல்லது சினேகம்.அது மனதின் ஆழத்தில் கிடந்து நினைவில், கனவில் எழுந்து கொண்டேயிருக்கிறது.\nஅதை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை.யாருக்கும் அப்படியான ஒரு பேரன்பு ஒருவர் மேல் இருக்கவே செய்யும்.அதற்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளலாம்.நடைமுறை வாழ்வில் எந்தபயனும் இல்லாதது.அவரவர் மனதிற்கினிய தெய்வத்தைப் போல தான்.உடனிருந்தும் ஒன்றும் பயனில்லை ஆனால் அது உடனில்லாவிடில் வேறெதுமில்லை.\nநாவலின் தத்துவத்தளம் என்று நான் உணர்வது இவ்வுலகப்படைப்பின் பேரெழில் மீது எளியமனம் கொண்ட மையல்.வயதாகும் போது இவ்வுலகின் மீது உண்டாகும் பெரும் பிடிப்பு.இந்தப்படைப்பையே பெண்ணுருவாக காணுதல் அல்லது பெண்ணுருவையே படைப்பாக காணுதல். தன்படைப்பு அனைத்திலும் தன்னையே பிரதிபலிக்கும் பிரபஞ்சத்தின் பேரெழில்.\nஅம்பி தான் இளமை வரை வாழ்ந்த கரடிமலைக்கு,அவரின் மனதின் வலி உடலின் வலியாக மாறியிருக்கும் நேரத்தில் வருகிறார்.அழகு ஆட்சி செய்யும் பசுமையான இடம்.அதுவே ஒரு குறியீட்டுத்தளம்.இளமையை குறிக்கும் தளம்.பசுமை, இளமை, செளந்தர்யம்.ஒருவேளை முதிய மனதின் இளமைக்கான ஏக்கம் அல்லது இளமை பற்றிய கனவுதான் இந்தநாவலாக இருக்கலாம்.நாவலின் மொழியும் கூட இன்றும் அத்தனை வசீகரமானது.கதையின் களம் ,பேசுபொருள் மொழி அனைத்தும் குன்றாத எழில் கொண்டவை.\nவாழ்வின் மறுகரையில் வந்து நின்று அந்தக்கரையை பார்க்கும் கனவு.கனவை அதே போன்ற ஒரு உன்மத்த மொழியில் தானே சொல்ல முடியும்.\n‘மல்லாந்த முகத்தின் பனித்த காற்று தான் மீண்ட நினைப்பின் முதல்உணர்வு’\n‘நானின் மாறாத மட்டற்ற மெளனத்தின் தனிமை’\n‘அத்தனையும் உன்:நீ யின் சட்டையுரிப்பு’\nஅத்தனை பசுமையான கரடிமலையின் உச்சியில் கருவேலங்காட்டில் திருவேலநாதர் வானமே கூரையாக, மழையும், வெயிலும், காற்றும், பனியும், பறவைகளும் அபிஷேகம் செய்ய அமர்ந்திருக்கிறார்.அத்தனை சிறுமுட்கள் சூழ வீற்றிருக்கும் தாதை, அன்னையை மனதில் நிறுத்த�� காத்திருக்கும் யோகன்.\nமானுடவாழ்வின் முட்களுக்கு எதிரே பசுமையென விரிந்திருப்பது அவர்களின் பதின் வயதுகள் தானா என்று இந்நாவலை வாசிக்கையில் தோன்றுகிறது.உடலும் மனமும் நடைமுறையில் சிக்காது பறக்க எத்தனிக்கும் காலம்.சுற்றிநடப்பவைகள் எங்கோ எனத் தெரிய தன்கனவில் தான் வாழும் பருவம்.\nஊரில் திருமணங்கள் என்றால் ஒலிபெருக்கியில் சினிமா பாடல்களை ஒலிக்கவிடும் பழக்கம் இன்றும் உண்டு.சிறுவயதில் அப்படி கேட்டு பதிந்தபாடல் ஒன்றின் வரிகள் இந்தநாவல் வாசிப்பின்போது நினைவில் எழுந்தது. ‘ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன்காட்சி’ என்ற பாடலாசிரியர் வாலியின் வரி.முதலில் அது மானுடருக்காக இருந்து படிப்படியாக பிரபஞ்ச அழகை ஆராதிக்கும் நிலையாகிறது. கனவில் தொடங்கும் வாழ்வு இடையில் நடைமுறையில் சிக்கி மீண்டும் கனவை நோக்கி செல்வதுதான் இந்தநாவல் சொல்லும் வாழ்வு.\nஇந்தநாவலின் கனவுமயமான பகுதிகள் கரடிமலை சூழலில் வருகின்றன.அப்படியான சூழலில் வரும்பாதே அவற்றின் கனவுத்தன்மை என்பது தீவிரமடைகிறது.மலையும் மலையைச்சார்ந்த இடமும்.\nஅன்பின் பெருங் காவியங்கள் அனைத்தையும் போலவே இதிலும் பிரிவே அந்தஅன்பின் நிறத்தை, சுவையை அடர்வு கொள்ளச்செய்கிறது.அடையபட முடியா நிலையே ஒன்றை பெருமதிப்புடையதாக, பேரழகுடையதாக மாற்றுகிறது.அதுவே எதிர்நிலையில் பெரும் சினமாக ,வெறுப்பாகவும் மாறுகிறது.ஒன்றின் இருநிலைகள்.உளவியல் சார்ந்தும் இதுவே உண்மை.\nஇந்தநாவலில் அபிதா மீதான அம்பியின் பொசசிவ்னஸ் எனக்கு அதிர்ச்சியளித்தது. தோழிகள் அந்தசொல்லை பயன்படுத்தும் போது ‘நோய்வாய்ப்பட்ட அன்பு’என்று அதற்குபொருள் சொல்வேன். இந்தநாவலில் வாயோதிக அம்பியின் நோய்வாய்ப்பட்ட அன்பாக அதை இணைத்து புரிந்து கொள்ளமுடிகிறது.\nவாழ்வில் நம்பால்யத்தின் மனிதர்கள் மீதான அன்பு கள்ளமற்றது,மிகத்தூயது.அந்தவயதுகளில் நம் வாழ்வில் வரும் மனிதர்கள் நம் மனதில் அழியா நித்தியத்துவம் பெறுகிறார்கள்.நாம் எங்கு சென்றாலும் மனதின் ஆழத்தில் அந்தமனிதர்களும்,அந்த இடங்களுமே நம்முடனிருக்கின்றன.\nமழைப் பெய்த புதுநிலமாக மனம் இருக்கையில் விழும் விதைகள். புதுமனிதர்களை,புதுஇடங்களை நாம் பால்யத்தின் மனிதர்கள் இடங்களுடனே ஒப்பிட்டுக்கொள்கிறாம்.புறத்தோற்றத்தில்,குணத்தில் எ��்று இரண்டிலுமே.அவ்வகையில் இந்தநாவலின் புறசூழலும்,அம்பியின் மனஆழமும் அபிதாவாக எழுந்திருக்கிறது. லா.ச.ரா தன் அழகிய கனவை எழுத்தில் இறக்கி வைத்திருக்கிறார்.\nஇந்தநாவலை என் தோழியிடம் பகிர்ந்த பொழுது அவள் சலித்துக்கொண்டாள்.பெண் சார்ந்த இன்றைய, நேற்றைய, நாளைய பார்வைகள் பற்றி பேசினாள்.என்னால் அவளுக்கு புரியவைக்க இயலவில்லை.அதன் பின்தான் இந்தவாசிப்பனுபவம் பற்றி எழுத நினைத்தேன்.இலக்கியம் என்பது நடைமுறை தளத்திலிருந்து பறப்பது அல்லவா அதன் சிறகில் அமரும் நம்மனதின் புழுதிகள் அந்தப்பறவையின் ஜிவ்வென்ற ஒரே எழும்புதலில் பறந்துவிடும்.அந்தப்பறவை பிரபஞ்சத்தை அளப்பது.\nபிரபஞ்சத்தின் பேரழகை காணமுடியும்…ஒரு எல்லையில் உணரமுடியும்.ஆனால் ஒருபோதும் உடைமையாக்கமுடியாது.இதில் லா.ச.ரா தொடுகை என்பதேயே உடமையாக்குதல் என்ற பொருளில் சொல்கிறார்.உடமையான எதன் மதிப்பையும் நாம் உணர்வதில்லை.பிரபஞ்சம் தன்னின் ஒருதுளியை நமக்களித்தது…அதை நாம் என்ன செய்துகொண்டிக்கிறோம் என்பது நமக்கே தெரியும்.அதனால்தான் மற்றவைகளை பிரபஞ்சம் நம் முன்னால், கழுதைக்கு முன் கேரட்டைப் போல தொங்கவிட்டுள்ளது.\nஇந்தநாவலை வாசித்துமுடிக்கையில் கண்எதிரே நீண்டிருக்கும் கொல்லிமலையைப்பார்க்கிறேன்.கோடையில் கருகித்தீய்ந்து உயிர்ப்பிடித்திருக்கிறது.முதல்மழை கண்டுவிட்டது.இன்னும் ஓரிருமழை…மலை சிலிர்த்துக்கொண்டெழும் பேரழகை ஜீன்மாதத்தில் காணலாம்.இந்தநாவல் இயற்கையை காண ,அதன் பேரழகில் மனதை வைத்து தன்னையிழக்கும் சுகத்தை நமக்கு சொல்லித்தருவதையே இதன் பெருமதிப்பாக நான் உணர்கிறேன்.பெண்ணழகிலிருந்து பேரழகிற்கு.என்னால் இந்தநாவலை அப்படிதான் அர்த்தப்படுத்திக்கொள்ளமுடிகிறது.\n← அமர் – விஜயகுமார் சிறுகதை\nஇறுகின முடிச்சு – பானுமதி சிறுகதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (106) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழ��ுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (10) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,474) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (36) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (17) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (597) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (33) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (339) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (4) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (4) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (46) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nவிஷ்ணுபுரம் விருந்தி… on மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என்.…\nயுவன் சந்திரசேகர்… on ஊர் சுற்றி – யுவன் …\nJaishankar Venkatram… on வியப்பிற்குரிய தேடல்- ‘ந…\nSangi28 on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nbadriaswriter on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nபதாகை - நவம்பர் 2019\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசூஃபிசம் வழிந்தோடும் அனார் கவிதைகள் ♪ ~ஏ.நஸ்புள்ளாஹ் ~\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் - பவித்ரா கவிதைகள்\nஅன்பு மழை - கா.சிவா கவிதை\nகடத்தல் - கா.சிவா கவிதை\nகசிதல்,பறத்தல் - பானுமதி கவிதைகள்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nமனக்குமிழ் பிம்பங்கள் -கே.என். செந்தில்: சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடன மங்கை’\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்���ன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்த��ல் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் – பவித்ரா கவிதைகள்\nசாதனம் – சத்யானந்தன் சிறுகதை\nமீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை\nகோணங்கள் – கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- ‘நீலகண்ட பறவையைத் தேடி’ குறித்து பானுமதி\n – காஸ்மிக் தூசி கவிதை\nவீடு – ப.மதியழகன் சிறுகதை\nதிரள் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅன்பு மழை – கா.சிவா கவிதை\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nமுட்டுச்சந்து – காலத்துகள் சிறுகதை\nபாடல் நான் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை – ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nநள்ளிரவு ஆம்புலன்ஸ் – கவியரசு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/anbulla-yesaiya/", "date_download": "2019-12-07T12:21:37Z", "digest": "sha1:6UDMYS77TL2P33T24TAZV27JFYGHR65M", "length": 3187, "nlines": 116, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Anbulla Yesaiya Lyrics - Tamil & English", "raw_content": "\nஉம பிள்ளை நான் ஐயா\nவாழ்வெல்லாம் வழி திறக்கும் (2)\n1. காடு மேடு ஓடிய ஆடு\nநாடி என்னைத் தேடிய தயவல்லவோ\nபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள\n2. பகலில் மேகம் இரவில் ஜோதி\nபசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு\nநாடி என்னைத் தேடிய தயவல்லவோ\nபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள\n3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்\nஉள்ளங் கையில் என்னையும் கண்டீர்\nநாடி என்னைத் தேடிய தயவல்லவோ\nபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/25180322/A-film-about-sexual-arousal.vpf", "date_download": "2019-12-07T12:40:11Z", "digest": "sha1:ZRZ2TCH5OJWONKJVKTARPIWMAT5E23DP", "length": 8484, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "A film about sexual arousal || சஸ்பென்ஸ் -திகிலுடன்பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசஸ்பென்ஸ் -திகிலுடன்பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் + \"||\" + A film about sexual arousal\nசஸ்பென்ஸ் -திகிலுடன்பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம்\nபெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ‘குற்றம் புரிந்தால்’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது.\nபதிவு: அக்டோபர் 25, 2019 18:03 PM\n‘குற்றம் புரிந்தால்’ சஸ்பென்ஸ் -திகில் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.\nஇதில் புது கதாநாயகன் ஆதிக்பாபு அறிமுகம் ஆகிறார். புதுமுகம் அர்ச்சனா, ‘நாடோடிகள்’ அபிநயா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்து இருக்கிறார், டிஸ்னி. சுகந்தி ஆறுமுகம் தயாரித்துள்ளார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. பொங்கலுக்கு முன்னால் வருகிறது ரஜினியின் தர்பார் ரிலீஸ் தேதியில் மாற்றம்\n2. நடிகை மஞ்சுவாரியர் கொடுத்த புகாரில் பிரபல மலையாள இயக்குனர் கைது\n3. சகோதரியின் புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை\n4. என்னிடம் தவறாக நடக்க முயன்றனர் - நடிகை நித்யா மேனன்\n5. காதலன் திராவகம் வீசுவதாக மிரட்டல் ‘பேரன்பு’ பட நடிகை அஞ்சலி அமீர் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/04021111/Fill-up-fast-Lake-Maduranthagham.vpf", "date_download": "2019-12-07T12:14:43Z", "digest": "sha1:GPBNTLRYT5KMYQC2N6BXZWPXDO6NOQOY", "length": 9048, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fill up fast Lake Maduranthagham || வேகமாக நிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேகமாக நிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி + \"||\" + Fill up fast Lake Maduranthagham\nவேகமாக நிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி\nமதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.\nசெங்கல்பட்டு மாவட்டத்தின் மிக பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி உள்ளது. இந்த ஏரி 23.3 அடி உயரம் கொண்டது. 694 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க முடியும். இதன் பாசன பரப்பளவு 2 ஆயிரத்து 853 ஏக்கர். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஆகும்.\nமதுராந்தகம் ஏரியை தூர்வாரக்கோரி கடந்த 50 ஆண்டுகளாக விவசாயிகள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பல முறை முதல்-அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பினர். இருப்பினும் தூர் வாரப்படாமல் உள்ளது.\nஇந்த நிலையில் இந்த ஆண்டு பருவ மழை பெய்ததன் காரணமாக மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று மதுராந்தகம் ஏரி 20 அடியை எட்டியுள்ளது. உபரி நீர் வெளியேறும் பகுதியில் கசிவு ஏற்பட்டு ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது.\nஇதனை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n2. ஐதராபாத் கொடூரம்; குற்றவாளிகள் பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் - மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவேசம்\n3. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றது ஒரு நாடகம் : பாஜக தலைவர் கருத்தால் சலசலப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. டிசம்பர் 27, 30ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1. தொடர் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை புறநகர்\n2. பழைய வண்ணாரப்பேட்டையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை சாவு\n3. கோவை கல்லூரி மாணவியின் நிர்வாண ���ீடியோக்கள் முகநூலில் பதிவேற்றம் - காதலன் கைது\n4. சென்னையில் மனைவியை தாக்கிய டி.வி. நடிகர் கைது - பரபரப்பு தகவல்கள்\n5. கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் விஷ மாத்திரையை தின்று உயிரை விட்ட தொழிலாளி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2013/apr/26/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-668732.html", "date_download": "2019-12-07T11:39:26Z", "digest": "sha1:JUPBUHQ5W372QOWKHM7PCDSOAPZIMO66", "length": 6783, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாரதியார் சிலை அமைக்க முடிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nபாரதியார் சிலை அமைக்க முடிவு\nBy தஞ்சாவூர் | Published on : 26th April 2013 02:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதஞ்சாவூர் பாரத் கல்லூரியில் மகாகவி பாரதியார் சிலை அமைக்க மகாகவி பாரதியார் இலக்கிய மாமன்றம் முடிவு செய்துள்ளது.\nதஞ்சாவூரில் இந்த இலக்கிய மாமன்றத்தின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் சொ. வேலாயுதம் தலைமை வகித்தார்.\nபாரத் அறிவியல், நிர்வாகவியல் கல்லூரியில் மகாகவி பாரதியார் முழு உருவச் சிலையை நிறுவ அனுமதி வழங்கிய கல்லூரி செயலர் புனிதா கணேசனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.\nகல்லூரி வளாகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நாளான வருகிற செப். 11-ம் தேதி பாரதியார் சிலை திறப்பு விழாவை நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி க�� லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/39228-mp-post-will-bend-the-dalit-leaders-of-tamil-nadu.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T11:56:48Z", "digest": "sha1:7AFIBNAF4KI2UPOHS2B4VY4W2OCKJLML", "length": 14860, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "எம்.பி பதவி... தமிழக தலித் தலைவர்களை வளைக்கும் பாஜக! | MP post ... will bend the Dalit leaders of Tamil Nadu", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஎம்.பி பதவி... தமிழக தலித் தலைவர்களை வளைக்கும் பாஜக\nதமிழகத்தில் எந்த வகையிலாவது காலூன்றி விடவேண்டும் எனத்துடிக்கிற பா.ஜ.க தற்போது தலித் தலைவர்களை வளைக்கும் அஸ்திரத்தை எடுத்திருக்கிறது.\nமாட்டுக்கறி விவகாரம், தலித் சமுதாய மாணவர்கள் ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன் ஆகியோரது தற்கொலை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளால் தலித் சமுதாய மக்களுக்கு விரோதமான அரசு என்கிற அவப்பெயரை பெற்று இருக்கிறது பாஜக. இந்த கலங்கத்தை துடைக்க தற்போது பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிறக்கிறது பாஜக தலைமை. அதன் ஒரு பகுதிதான் தலித் ஓட்டுகளை இழுக்கும் முயற்சி. அந்த வகையில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுகிறதலித் கட்சிகளின் தலைவர்களுக்கு, உ.பி., ராஜஸ்தான், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், ராஜ்யசப எம்.பி., பதவிகளை அளித்து அவர்களை அனுசரித்து வருகிறது.\nஅந்த வகையில, தமிழகத்துக்கும் ஒரு, எம்.பி., பதவி வழங்க முடிவு பண்ணியிருக்கிறது பாஜக டெல்லி மேலிடம். இதில், தென் மாவட்டத்தைச் சேர்ந்த, தேவேந்திர குல வேளாளர் சமுதாய தலைவர் கிருஷ்ணசாமி, ஓய்வு பெற்ற பெண், ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி, அருந்ததியர் சமுதாய தலைவர் வலசை ரவிச்சந்திரன் ஆகிய மூவரில் ஒருவருக்கு ஜாக்பாட் அடிக்கப்போவதாக கூறப்படுகிறது.\nஇதில் டாக்டர் கி��ுஷ்ணசாமி 5 முறை தென்காசி தொகுயில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டு ஒருமுறைகூட வெற்றியை பெறவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க கூட்டணியில் களமிறங்கி தோல்வியடைந்தார். சமீபகாலமாக நீட் விவகாரம், தொடங்கி பாஜகவுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதனால், இந்த மூவரில் கிருஷ்ணசாமிக்க எம்.பி பதவி கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.\nஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2009 முதல் முழுநேர அரசியலில் ஈடுபட்டர் சிவகாமி. பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து கட்சிப்பணியை தொடங்கி திமுக ஆதரவுடன் கடந்த 2009ம் ஆண்டு நடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கி தோல்வியை தழுவினார். பிறகு சமூக சமத்துவ படை அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.\nஅதிமுகவில் தம்மை இணைத்துக்கொண்ட அருந்ததியர் சமுதாய தலைவர் வலசை ரவிச்சந்திரன் கடந்த ஆண்டு அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். மீண்டும் அருந்ததி மக்கள் கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார். இந்த மூவரில் எம்.பி பதவியை யாருக்கு வழங்குவது என தமிழக பாஜக தலைவர்களிடம் கருத்து கேட்டுவருகிறது டெல்லி தலைமை. யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறதோ...\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசினிமா டூ விளையாட்டு: தனித்துவ தந்தை - மகன் கூட்டணி\nடென்ஷனாக்கிய தனுஷ்... கோபத்தில் ரஜினி..\nதங்க தமிழ்செல்வன் வாபஸ் பின்னணி: தினகரனின் வியூகமா..\nபா.ரஞ்சித்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\nபாஜக ��லைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nசில மணி நேரங்கள் முதல்வர்... பாஜக அரசுக்கு ரூபாய் 40,000 கோடியைக் கொடுத்தாரா பட்நவிஸ்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/geysers/marc-aquatherm-6-l-storage-geyser-price-piMWHp.html", "date_download": "2019-12-07T11:38:26Z", "digest": "sha1:IYM2CV3TSLCUAIK5UASNHFYMKHPXSQNJ", "length": 11143, "nlines": 224, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமார்ச் அகுதர்ம் 6 L ஸ்டோரேஜ் கெய்சர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமார்ச் அகுதர்ம் 6 L ஸ்டோரேஜ் கெய்சர்\nமார்ச் அகுதர்ம் 6 L ஸ்டோரேஜ் கெய்சர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமார்ச் அகுதர்ம் 6 L ஸ்டோரேஜ் கெய்சர்\nமார்ச் அகுதர்ம் 6 L ஸ்டோரேஜ் கெய்சர் விலைIndiaஇல் பட்டியல்\nமார்ச் அகுதர்ம் 6 L ஸ்டோரேஜ் கெய்சர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமார்ச் அகுதர்ம் 6 L ஸ்டோரேஜ் கெய்சர் சமீபத்திய விலை Dec 06, 2019அன்று பெற்று வந்தது\nமார்ச் அகுதர்ம் 6 L ஸ்டோரேஜ் கெய்சர்பைடம் கிடைக்கிறது.\nமார்ச் அகுதர்ம் 6 L ஸ்டோரேஜ் கெய்சர் குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 5,389))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற��பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமார்ச் அகுதர்ம் 6 L ஸ்டோரேஜ் கெய்சர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மார்ச் அகுதர்ம் 6 L ஸ்டோரேஜ் கெய்சர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமார்ச் அகுதர்ம் 6 L ஸ்டோரேஜ் கெய்சர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமார்ச் அகுதர்ம் 6 L ஸ்டோரேஜ் கெய்சர் விவரக்குறிப்புகள்\nதங்க சபாஸிட்டி 6 L\nஇன்புட் வோல்ட்டேஜ் 230 V\n( 6175 மதிப்புரைகள் )\n( 792 மதிப்புரைகள் )\n( 530 மதிப்புரைகள் )\n( 335 மதிப்புரைகள் )\n( 87 மதிப்புரைகள் )\n( 95 மதிப்புரைகள் )\n( 6491 மதிப்புரைகள் )\n( 152 மதிப்புரைகள் )\n( 80 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\nமார்ச் அகுதர்ம் 6 L ஸ்டோரேஜ் கெய்சர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4330-2003-2018-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B.html", "date_download": "2019-12-07T12:16:33Z", "digest": "sha1:4MRGJCIRQPS7K7477Q5YFJDYIITVMJMX", "length": 6471, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "2003 - 2018 ஆண்டு வரை போர்த்துக்கல் நாட்டின் கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணிந்து விளையாடிய பாதணிகள் !!! - Cristiano Ronaldo CR7 Football Boots (2003-2018) - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n2003 - 2018 ஆண்டு வரை போர்த்துக்கல் நாட்டின் கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணிந்து விளையாடிய பாதணிகள் \n2003 - 2018 ஆண்டு வரை போர்த்துக்கல் நாட்டின் கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணிந்து விளையாடிய பாதணிகள் \nYoutube இல் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nபலமான எதிர்க்கட்சி தேவை | பழனி திகாம்பரம் | Sooriyan Vizhuthukal | Sooriyan FM\nGoogle Photos அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி\nஓ.....காதல் என்னை காதலிக்க வில்லை.. - Oh Khadal Ennai ...- கொடிபறக்குது\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழை���ுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/02/34-115.html", "date_download": "2019-12-07T11:22:45Z", "digest": "sha1:PEYABPCWUW3N2IJCDWO3D47ZWNHSF4X7", "length": 36027, "nlines": 249, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: இரத்த ஒலிம்பிக் ! 34 வருடங்களுக்கு முன் விண்ணில் கொல்லப்பட்ட 115 கொரியர்கள்!!", "raw_content": "\nசவுதியில் வாகனம் ஓட்டுனர் மொபைலில் பேசுவதை கண்காணி...\nசவுதி விசிட் விசா அதிகப்பட்சமாக 180 நாட்கள் மட்டும...\nஅமீரகத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன...\nஓமனில் மார்ச் 22 முதல் நாட்டுக்கு அனுப்பும் பணத்தி...\nதஞ்சை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற...\nஅதிரை அரசு மருத்துவனையில் டாக்டர் ஹாஜா முகைதீனுக்க...\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்...\nதஞ்சையில் ரூ.35.39 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த...\nகுவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கான மருத்துவ...\nசவுதி ரியாத், ஜித்தாவில் நவீன போக்குவரத்து பஸ்கள் ...\nஅமெரிக்காவில் ஆளூர் ஷா நவாஸ்க்கு AAF சார்பில் சிறப...\nதுபை விமான நிலைய ரன்வே மேம்பாட்டு பணிக்காக 2019 ஆம...\nமரண அறிவிப்பு ~ சபியா அம்மாள் (வயது 78)\nஅதிராம்பட்டினத்தில் டாக்டர் ஹாஜா முகைதீன் அரசுப் ப...\nஆந்திரா எம்.எல்.ஏ வுக்கு அதிராம்பட்டினத்தில் சிறப்...\nஹஜ் உம்ரா பயணிகளுக்கான புதிய தாயிப் விமான நிலைய கட...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்...\nசவுதியில் கெட்டுப்போன மருந்து, உணவுப் பொருட்கள் கு...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி ...\nமார்ச் 20 ல் ஓமன் விமான நிலையத்தின் புதிய டெர்மினல...\nஓமன் சுற்றுலா விசா ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பி...\nமூதாட்டியின் கண்கள் தானம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் (வயது 7...\nதுபையில் கார் வைத்திருப்போர் புதிய வடிவ நம்பர் பிள...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nஅதிராம்பட்டினத்தில் ஜெ.70-வது பிறந்த நாள் விழா\nபில��ல் நகரில் இடம் வாடகைக்கு \nஅதிராம்பட்டினத்தில் இருந்து படிக்கட்டு பயணத்தை தவி...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் பயணிகள்...\nஜார்க்கண்ட் மாநில அரசைக் கண்டித்து அதிராம்பட்டினத்...\nமல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ரூ.60 கோடியில் ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற நற்சான்றிதழ் கட்டாயமில...\nமும்பையில் சூடான சட்னி சட்டிக்குள் தவறி விழுந்து 1...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கோளரங்கம் ...\nமரண அறிவிப்பு ~ மீ.மு கமாலுதீன் (வயது 61)\nகாதில் மாட்டியபடி சார்ஜ் செய்து கொண்டிருந்த போது ப...\nசெல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர் நிரப்ப மோட்டார் ம...\nசவுதியில் தீ விபத்தில் தாயை இழந்து வாழும் 2 குழந்த...\nஓமனில் சுமார் கி.மு 3,100 ஆண்டுகளுக்கு முந்தைய தொழ...\nமகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா ...\nஅதிராம்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி ரயில் நிலை...\nஆஸ்திரேலிய ஆழ்கடலில் 'உலகின் அசிங்கமான மிருகம்' உட...\nதுபை இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்க்...\nமரண அறிவிப்பு ~ முகைதீன் அப்துல் காதர் (வயது 55)\nமகள்களின் வரதட்சணைக்காக சவுதியிலிருந்து 25 ஆண்டுகள...\nபுனித ஹஜ் பயணிகளின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் ...\nஆண் குழந்தைக்காக 30 வயது பெண்ணை மணந்த 83 வயது முதி...\nதுபையில் புதிதாக ஒட்டகப்பால் பவுடர் அறிமுகம் \nஅமீரகத்தில் பெரும் தீ விபத்தை தடுக்க உதவிய 10 வயது...\nபைலட் ஆக ஆசைப்பட்ட 11 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற...\nதுபையில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பார்க்கிங் கட்டணம்...\nதுபை மெட்ரோ சேவையில் காணப்படும் 4 முக்கிய குறைகள்\nதுபையில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செல...\nSSLC, +1, +2 பொதுத் தேர்வுகள் முன்னேற்பாடு பணிகள் ...\nசேதுபாவாசத்திரம் அருகே மருத்துவ முகாம் (படங்கள்)\nகிராமங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆ...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை மாவட்டத்தில் வரும் பிப்.26 ல் பள்ளிகளில் குட...\nசவுதி ரியாத் ~ ஹாயில் இடையே தினசரி ரயில் போக்குவரத...\nஅமீரகத்தில் காற்றும் ~ தூசும் வீசும்: வானிலை முன்ன...\nஅதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தின விழா...\nநாம் தமிழர் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் த...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளைய...\nமரண அறிவிப்பு ~ ராபியா அம்மாள் (வயது 80)\nசவுதியில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட பாறைச் சிற்ப...\nதுபையில் புதிய மினி பேருந்து சேவை பரிசோதனை அடிப்பட...\nசவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகர...\nவித்தியாசமான காரணங்களுக்காக விமானம், கப்பலில் இருந...\nசவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முத...\nமரண அறிவிப்பு ~ ராபியா பேகம் (வயது 24)\nபட்டுக்கோட்டை மருத்துவமனை சீர்கேட்டைக் கண்டித்து இ...\nவிஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும் ~ குரானின் வாசகம...\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சி...\nகைப்பையுடன் எக்ஸ்-ரே மெஷினுக்குள் நுழைந்த சீனப் பெ...\nரயில்வே கேட்டை மூடும் முடிவைக் கண்டித்து பிப். 28 ...\n6 மாதம் பிரான்ஸ், 6 மாதம் ஸ்பெயின் என நாட்டை மாற்ற...\nஷார்ஜா சிறையிலுள்ள பெற்றோர்களுடன் பிள்ளைகள் வீடியோ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 80)\nஅமீரக கீழத்தெரு மஹல்லா இளைஞர்கள் அமைப்பின் புதிய ந...\nஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்...\nஅதிராம்பட்டினம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட த...\nதஞ்சையில் சிறு வெங்காயம் மற்றும் தென்னை நீரா பானம்...\nமரண அறிவிப்பு ~ ஹவ்வா அம்மாள் (வயது 82)\nதாயும் சேயும் ~ மிருகங்களின் அழகான புகைப்படத் தொகு...\nதஞ்சை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் கண்டறிய கள ...\nநீட் தேர்வு பயிற்சி: மாணவர்கள் - பெற்றோர்கள் கலந்த...\nசர்வதேச விருது பெற்ற புகைப்படம்\nடாலர் இல்லாமல் திர்ஹம் ~ ரூபாய் நேரடி வர்த்தக ஒப்ப...\nபிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து 5 மாதம் சி...\nடிரம்ப்பின் இமிக்ரேஷன் சட்டத்தால் நாடு கடத்தப்பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் திமுக ஆய்வுக்கூட்டம் (படங்கள்)...\nஇங்கிலாந்தில் போலீஸிடமிருந்து தப்பிக்க நூதனமாக ஒளி...\nஅமெரிக்க விமானத்தின் எஞ்சின் மேல்மூடி கழன்று விழுந...\nமணிமாலா மரணத்திற்கு நீதி கேட்டு ~ செவிலியர்கள் ஆர்...\nஅமீரக இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இருநாடுகளின் ...\n சிம்லா ~ கண்கவர் காட்சிகள் (படங்கள்)\nசிமெண்ட் டேங்கர் லாரிக்குள் ஒழிந்து கொண்டு ஓமனிலிர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம�� \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\n 34 வருடங்களுக்கு முன் விண்ணில் கொல்லப்பட்ட 115 கொரியர்கள்\n வரலாற்றை சொல்லும் போது சிலவேளைகளில் எவ்வளவு சுருக்கினாலும் நீண்டுவிடுவதை தவிர்க்க இயலாது, வாசகர்கள் பொறுமை காக்கவும்\nதென் கொரியாவில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிப் 9 முதல் 25 வரை நடைபெற்று வருகின்றன. இதற்கு முன் தென் கொரியாவில் 1988 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் செப். 17 முதல் அக். 2 வரை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தன ஆனால் இப்போட்டிகளை சீர்குலைப்பதற்காக நடத்தப்பட்ட சதியில் சிக்கி 115 பேர் மரணமடைந்தனர் என்ற சோகமும் பின்னியுள்ளது.\nஇன்று தென், வட கொரியாக்கள் என இருக்கும் தேசங்கள் ஒன்றுபட்ட கொரியாவாக இருந்தவை. 1910 முதல் 1945 ஆம் ஆண்டு 2 ஆம் உலகப் போர் முடியும் வரை ஜப்பான் ஆண்டு வந்தது. ஜப்பானிய காலனியாட்சி முடிவுக்கு வந்தபின் 1948 ஆம் ஆண்டு அன்றைய வல்லரசுகளான சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவின் சர்வதேச அரசியல் பனிப்போர்களுக்கு (cold War) இடையே சிக்கி 2 நாடுகளாக பிரிந்தன. எனினும் கம்யூனிச ஆதரவு வட கொரியா இப்பிரிவையோ எல்லைகளையோ இன்றுவரை ஏற்றுக் கொள்ளவே இல்லை.\n1950 ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் கம்யூனிச தேசங்களான சோவியத் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவுடன் சுமார் 75,000 வட கொரிய துருப்புக்கள் தென் கொரியாவை கைப்பற்றும் நோக்குடன் திடீர் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த செயலால் ஐக்கிய நாடுகள் சபையின் ராணுவம் என்ற பெயரில் 21 நாடுகளின் ராணுவ வீரர்கள் அடங்கிய கூட்டுப்படைகள் களமிறங்கின. இதில் 88 சதவிகித ராணுவத்தினர் அமெரிக்கர்கள் என்பதால் இயல்பாகவே தென் கொரியாவிற்கு ஆதரவாக போரிட்டது ஐ.ந. அமைதிப்படை.\nஇந்த கொரியப் போர் 1953 ஆம் ஆண்டு ஜூலை 27 வரை சுமார் 3 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் 'ராணுவ நடமாட்டம் இல்லாத மண்டலம்' (Korean Demilitarized Zone) அமைத்துக் கொள்வது என்ற ஒப்பந்தத்துடன் அட��்கியது என்றாலும் அமைதிக்கான ஒப்பந்தம் ஏதும் செய்து கொள்ளப்படாததால் 'டெக்னிக்கலாக' இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் அமைதிக்கான போர் நிறுத்தம் ஏற்படவேயில்லை.\nஎனவே, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய கலாச்சாரப் புற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ள தென் கொரியாவை வென்றெடுத்து மீண்டும் ஒருங்கிணைந்த கொரியாவாக மாற்ற வேண்டும் என்ற தாகம் மட்டும் கம்யூனிச வாதநோயால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரியாவிற்கு தீரவேயில்லை.\nஇன்றைய சர்வதேச உலகில் அடிக்கடி அமெரிக்காவை வம்புக்கிழுப்பவராக வட கொரிய அதிபர் 'கிம் ஜோங் உன்' என்கிற சர்ச்சைக்குரிய மனிதர் உள்ளார். இவருடைய தாத்தா 'கிம் இல் சுங்' வட கொரிய அதிபராக இருந்த போது தான் தென் கொரியாவில் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறுவதற்கு சுமார் 1 வருடம் இருக்கையில் (1987) தான் இன்றைய அதிபரின் தந்தையான 'கிம் ஜோங் இல்;' என்பவரின் உத்தரவாக சர்வதேச மொழிகளை பயிற்றுவிக்கும் கல்லூரியில் ஜப்பானிய மொழி படித்து வந்த 16 வயது சிறுமி 'கிம் ஹயொன் ஹூய்;' என்பவரிடம் தேசப்பற்றை\nதேசத்திற்காக உழைப்பதற்காக அந்த அப்பாவிப் பெண் பெற்றோர்களிடமிருந்து நிரந்தர பிரியவிடை பெற வைக்கப்பட்டாள் பின்பு வட கொரிய உளவுத்துறையின் ஏற்பாட்டில் பல பயிற்சிகளையும் சில புதிய மொழிகளை கற்றுக் கொண்டாள் அதிலும் மிக முக்கியமாக உன் தாய் நாட்டை மீண்டும் இணைப்பதற்காகத் தான் நீ உழைக்கப் போகின்றாய் என நம்ப வைக்கப்பட்டாள்.\nபயிற்சிகளுக்குப் பின் தயாரான 'கிம் ஹயொன் ஹூய்' அவர்களுக்கு 'மயூமி ஹச்சியா' (Mayumi Hayachi) என்ற ஜப்பானிய பெயர் சூட்டப்பட்டது, இன்னொரு வயதான வட கொரிய ஆண் உளவாளி அவருடைய ஜப்பானிய தந்தையாக உடன்வந்தார். இருவருக்கும் போலி ஜப்பானிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.\nஜப்பானியர்களாக வேஷமிட்ட அந்த 2 வட கொரிய உளவாளிகளும் ரஷ்யாவின் மாஸ்கோ அழைத்துச் செல்லப்பட்டு பின் அங்கிருந்து ஹங்கேரி, ஆஸ்திரியா, யூகோஸ்லாவியா என சுற்றிவிட்டு இராக்கின் பாக்தாத் வந்து சேர்ந்தனர்.\nபாக்தாதின் சத்தாம் சர்வதேச விமான நிலையத்தில் தென் கொரிய விமானம் எண்: 848ல் விமானமேறிய அவர்கள் இருவரும் அபுதாபி வந்தடைந்தனர். அப்போது தங்களின் தலைக்கு மேல் இருந்த கேபினில் 'நேஷனல் பானாசோனிக்' டிரான்ஸிஸ்டர் ரேடியோ வடிவில் தரப்பட்ட வெடிக்குண்டையும் ���து பற்றி எரிவதற்கான இன்னொரு வேதிப்பொருளையும் வைத்துவிட்டு அபுதாபியில் இறங்கி மீண்டும் இன்னொரு விமானம் மூலம் ஜோர்டான் செல்ல முயற்சித்தனர்.\nஎதிர்பாராதவிதமாக எழுந்த விசா பிரச்சனையையொட்டி பஹ்ரைன் சென்று அங்கிருந்து மீண்டும் ஜோர்டான் செல்வதாக திட்டம் ஆனால் பஹ்ரைன் விமான நிலையத்தில் காத்திருந்த அவர்களை அதிரடிப்படை போலீஸ் சுற்றிவளைத்தது. மாட்டிக்கொண்டதை உணர்ந்த இருவரும் தங்களிடமிருந்து சயனைட் விஷம் தோய்க்கப்பட்ட சிகரெட்டை வாயில் வைத்து கடிக்க சம்பவ இடத்திலேயே ஜப்பானிய தந்தையாக நடித்த பெரியவர் சாக, இந்தப் பெண் மயங்கினார்.\nஇதற்கிடையில் அபுதாபியிலிருந்து புறப்பட்ட அந்த கொரிய விமானம் தனது அடுத்த நிறுத்தமான தாய்லாந்தின் பேங்காக் விமான நிலையத்தை அடைய மிகச்சில நிமிடங்கள் இருக்கையில் வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 104 பயணிகள், 11 விமான சிப்பந்தி என 115 பேரும் பரிதாபமாக மாண்டனர். அவர்களில் 113 பேர் கொரியர்கள், ஒருவர் இந்தியர் மற்றொருவர் லெபனானியர்.\nகைது செய்யப்பட்டும், சயனைட் தற்கொலையிலிருந்தும் காக்கப்பட்ட'கிம் ஹயொன் ஹூய்' விசாரணையின் இறுதியில் குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஆனால் அவரது மரண தண்டனை அன்றைய கொரிய அதிபரால் ரத்து செய்யப்பட்டு தென் கொரியாவிற்குள் ஒரு ரகசிய இடத்தில் வாழ அனுமதிக்கப்பட்டார். மரண தண்டனை ரத்திற்கு அதிபர் சொன்ன காரணம், கல்லை எறிந்தவனுக்குத் தான் தண்டனை தரப்பட வேண்டுமேயொழிய கல்லுக்கு அல்ல என்றார்.\nதவறான தேசபக்தியால் தவறாக வழிநடத்தப்பட்டு 115 பேரின் மரணம் மற்றும் அவர்களது குடும்பத்தின் துயருக்குக் காரணமான 'கிம் ஹயொன் ஹூய்' தன்னுடைய சுயசரிதையை The Tears of My Soul என்ற தலைப்பில் எழுதியுள்ளார். தன்னை விசாரித்த தென் கொரிய அதிகாரி ஒருவரையே திருமணமும் செய்து கொண்டு 2 பெண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ள அவர் 'தன்னுடைய பெரும் பாவம் மன்னிக்க முடியாதது, யாரும் மன்னிக்கவும் மாட்டார்கள் தான் என்றாலும் நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறேன் என வேண்டுகிறார்.\nஇவருடைய கதை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விமான தாக்குதல் மூலம் சர்வதேச நாடுகளை பயமுறுத்தி 1988 ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளை நாசப்படுத்த மேற்கொண்ட சதிகளையும் கடந்து வெற்றிகரமாக நடந்து முடிந்ததுடன் தற்போது 34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது ஆனால் ஒரேயொரு வித்தியாசம், அன்று தென் கொரியா நடத்திய ஒலிம்பிக் போட்டிகளை சிதைக்க முயன்ற வட கொரியா, இன்று தென் கொரியாவுடன் கரம் கோர்த்து ஒரே அணியாக அணிவகுத்துச் செல்கிறது. மேலும் ஐஸ் ஹாக்கிப் போட்டியில் இரு கொரிய வீராங்கணைகளும் இணைந்து ஒரே அணியாக விளையாடுகின்றனர். வட கொரிய அதிபரின் தங்கை அரசின் விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.\nமிகவும் விறுவிறுப்பும், திருப்பங்களும் நிறைந்த இந்த வலிமிகுந்த வரலாற்றை இதற்கு மேலும் சுருக்கமாக எழுத இயலவில்லை.\nLabels: உலக செய்திகள், நம்ம ஊரான்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/118802/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0", "date_download": "2019-12-07T11:30:36Z", "digest": "sha1:PAJ5E6SKWPMWVYLB6WSI2DS375WDRLCT", "length": 16057, "nlines": 145, "source_domain": "www.hirunews.lk", "title": "வெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர” - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான கணக்குகளுக்கு வட்டி வருமானத்தைப் பெற்றுக் கொள��ளுவது மட்டுமின்றி வைப்பாளர்களுக்கு பணரீதியான மற்றும் பணரீதியற்ற அனுகூலங்களை “செலான் திலின சயுரத்” திட்டம் வழங்குகின்றது. அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கிஇ தனது வர்த்தக உறுதிமொழிக்குப; ஏற்ப தமது வாடிக்கையாளரின் நாடித்துடிப்பை அறிந்து சிரத்தையுடன் வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையருக்கு பெரு வாரியான அனுகூலங்களை வழங்கும் ஒரே வங்கியாகத் திகழ்கின்றது.\nபிரிட்டன், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இத்தாலி, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கையின் புலம்பெயர்ந்தோருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிக்கு அமைவாக இரு நாடுகளிலும் சிறந்த பலனைப் பெற செலான் வங்கி வழிசமைத்துள்ளது.\nகணக்கில் உரிய மீதியைத் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு தமது செலான் NRFC அல்லது SFIDA கணக்குகளில் பேணுவோர் வங்கியின் அனுகூலங்களை அனுபவிப்பதோடு இரட்டைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க உரித்துடையவர் ஆவர்இலங்கை மத்திய வங்கியின் 2014ற்கான ஆண்டறிக்கையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிமித்தம் நாட்டை விட்டு சென்றோரின் மொத்த எண்ணிக்கை 2013ஐக் காட்டிலும் 2.5%ஆல் அதிகரித்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளது.\nஇவ்வறிக்கை மேலும் குறிப்பிடுகையில் விசேட திறன் தொழிலாளர், தொழில்வல்லுனர்கள் மற்றும் இடைத்தர, விசேட திறனற்ற தொழிலாளர் ஆகிய பிரிவுகளும் வளர்ச்சியைக் காட்டியுள்ளது.இவ்வளர்ந்து வரும் போக்கை அவதானித்து செலான் வங்கி தனது NRFC நிலையான வைப்புக் கணக்குகளை 1 வருடத்திலிருந்து 5 வருடங்களுக்கு நீடித்துள்ளதுடன் முதிர்வின் போதான சராசரி வட்டி வீதம் 4.25% ஆகவும், மாத முதிர்வு வட்டி வீதம் 3.75% ஆகவும் வழங்கப்படுகிறது. மேலும் தமது சேமிப்பு அல்லது நிலையான வங்கிக் கணக்கில் அமெரிக்க டொலர் 500ஐ அல்லது அதற்கு சமனான வேறு நாணயங்களில் குறைந்தது 6 மாதங்களுக்கு பேணுவோர் ரூ.1 மில்லியன் வரையான ஆயுள் காப்புறுதியை பெற உரித்துடையவர் ஆவர்.\nமேலதிகமாக, தமது கணக்கில் அமெரிக்க டொலர் 25,000ஐ மீதியாகப் பேணுவோர் விடுமுறை ஹோட்டல் பக்கேஜ் ஆக நட்சத்திர அந்தஸ்து உள்ள விடுதியில் இருவருக்கான ஒரு நாள் கரடட டிழயசன தங்குமிட வசதியைப் பெறுவர். மேலதிகமாக கணக்கு வைப்பாளர்கள் தமது வாழ��க்கையின் முக்கிய தருணங்களில் பின்வரும் நன்மைகளைப் பெறுவர். தமது கணக்கின் மீதியைப் பொறுத்து திருமணத்தின் போது அதிகப்படியான தொகையாக ரூ.40,000ம் மகப்பேறின் போது ரூ.35,000 ம் கண்புரை சத்திரசிகிச்சைக்கு ரூ.25,000ம் சத்திரசிகிச்சைக்காக அதிகப்படியாக ரூ. 100,000ம் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகக் கட்டணத்தில் ரூ.10,000ம் வழங்கப்படும்.இவ்வெகுமதித் திட்டம் தொடர்பாக செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் பிரத்தியேக வங்கியியல் பிரதிப் பொது முகாமையாளர் திரு. டிலான் விஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில் “புலம்பெயர் தொழிலாளர்களின் துன்பங்களை அறிந்து அவர்களின் கஷ்டங்களை உணர்ந்து அதை கௌரவிக்க நாம் தயாராகவுள்ளோம். இலங்கையின் வேலை செய்யும் சனத்தொகையின் 15% ஆனோர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இதனடிப்படையில் நாட்டின் அந்நிய செலவாணியை ஈட்டித் தருவதில் முக்கிய பங்கு வகிப்போரை வெகுமதியளிக்க வங்கி இம்முயற்சியில் இறங்கியுள்ளது. இவ் வெகுமதித் திட்டம்.\nவெளிநாடுகளில் சாதாரண வேலைகளில் ஈடுபடுவோர் மற்றும் உயர் தொழிலில் ஈடுபடும் இரு சாராருக்கும் வெகுமதி அளிக்கிறது.” செலான் வங்கி வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கான வட்டி வருமானம் ஈட்டும் வைப்புக் கணக்கான விசேட வெளிநாட்டு முதலீட்டு வைப்புக் கணக்கை ஆரம்பிக்கும் வாய்ப்பையும் வழங்குகின்றது.கணக்கு உரிமையாளரின் விருப்பத்திற்கமைய, கணக்கில் பராமரிக்கப்படும் நாணயத்தை எந்தவொரு நியமிக்கப்பட்ட நாணய அலகிற்கும் பரிவர்த்தனைத் தேவைக்காக மாற்ற முடியும். தமது கணக்கில் அமெரிக்க டொலர் 25,000 மீதியையோ அதற்குசமனான தொகையைப் பேணுவோர் மேற்கூறிய ஹோட்டல் பக்கேஜ்ற்கு இரு வருடத்திற்கு ஒரு முறை தகுதியுடையவர் ஆவர்.\nசமையல் எாிவாயு கொள்கலன்களில் பற்றாக்குறை..\nநாட்டில் சில பகுதிகளில் சமையல் எாிவாயு கொள்கலன்களில்...\nஇறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவித்துக் கொள்ள நிவாரண காலம்\n2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான...\nஇலங்கையின் பணவீக்கம் 3.4 சதவீதமாக...\nகொழும்பு-கடவத்தை அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம்\nமாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான...\nகையிருப்பில் உள்ள நெல்லை சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை\nமத்திய வங���கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nகொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்...\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஜுலை மாதம் இலங்கையின் உற்பத்தி செயற்பாடுகளில்...\nகொழும்பு பங்கு சந்தையின் தினசரி...\nஇலங்கையின் பணவீக்கம் 4.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது..\nஜூலை வரையான 12 மாத காலப்பகுதியில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/world/world_96060.html", "date_download": "2019-12-07T11:54:17Z", "digest": "sha1:2S3TWPQRURK5KCYH3BZTVZL33RMZRVFS", "length": 18578, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "பொலிவியாவில் போராட்டம் தீவிரம் : ராஜினாமா செய்தார் அதிபர் ஈவோ மோரல்ஸ்", "raw_content": "\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான புதிய தேர்தல் அறிவிப்பாணை இன்று மாலை வெளியாக வாய்ப்பு - மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக���‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மீண்டும் மழை - திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதால் நீர்நிலைகளுக்கு வரத்து அதிகரிப்பு\nபொலிவியாவில் போராட்டம் தீவிரம் : ராஜினாமா செய்தார் அதிபர் ஈவோ மோரல்ஸ்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபொலிவியா நாட்டில் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அந்நாட்டு அதிபர் பதவியை, ஈவோ மோரல்ஸ் ராஜினாமா செய்தார்.\nதென் அமெரிக்க நாடான, பொலிவியாவில், கடந்த அக்டோபர் மாதம் 20-ம் தேதி, அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது, அதிபர் ஈவோ மோரல்ஸ் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்தார். மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் முறைகேட்டில் ஈடுபட, அவர் வாக்கு எண்ணும் பணியை நிறுத்தி வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. மேலும், பதவி‌யை ராஜினாமா செய்யக்கோரி, அதிபர் ஈவோ மோரல்சுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தின.\nகடந்த 15 நாட்களாக அதிபர் ஈவோ மோரல்சுக்கு எதிராக போரா‌ட்டக்காரர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில், 5-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருவதை உணர்ந்த அதிபர் ஈவோ மோரலஸ், அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரசியல் கட்சி தலைவர்கள், போலீசார், ராணுவத்தினர் வலியுறு‌த்தியதை அடுத்து, அவர் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் பலூன்\nஅமெரிக்க அதிபா் டிரம்ப்பை பதவி நீக்‍கம் செய்வதற்கான வரைவு தீர்மானம் : தனிப்பட்ட முறையில் டிரம்ப் மீது அதிருப்தில்லை என நான்சி பெலோசி கருத்து\nபிரிட்டனில் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட மின்நிலைய கோபுரங்கள் - சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன\nஉலக வெப்பமயமாதலை தடுக்க மக்கள் தங்கள் வசதிகளை ஒதுக்கிவிட்டு ஒன்றுசேர வேண்டும் - அதிகாரத்தில் உள்ளவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி Greta Thunberg வேண்டுகோள்\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கக்‍ கோரும் தீர்மானம் : நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அனுமதி\nஆல்ஃப பெட் நிறுவனத்தை தொடர்ந்து கூகுளின் மேலும் 8 நிறுவனங்களுக்கு சி.இ.ஓ. ஆகிறார் சுந்தர் பிச்சை\nஅமெரிக்காவின் Pearl துறைமுகத்தில் மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு - முன்னெச்சரிக்கை கருதி தற்காலிகமாக மூடப்பட்டது துறைமுகம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யலாம் : உக்ரைன் விவகாரத்தில் விசாரணைக்குழு பரிந்துரை\nஹாங்காங் கப்பலை கடத்திய நைஜீரிய கொள்ளையர்கள் : கடத்தப்பட்ட 19 பேரில் 18 பேர் இந்தியர்கள்\nசூடான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களில் ஒருவர், நாகை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் : உடலை மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் பலூன்\nகன்னியாகுமரி போலீசாரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் கைது\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 4 புதிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nவரும் ஜனவரி மாதம், வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி : மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் தாதாராவ் தகவல்\nஅமெரிக்க அதிபா் டிரம்ப்பை பதவி நீக்‍கம் செய்வதற்கான வரைவு தீர்மானம் : தனிப்பட்ட முறையில் டிரம்ப் மீது அதிரு��்தில்லை என நான்சி பெலோசி கருத்து\nகுஜராத்தில் உள்ள பட்டேல் சிலையை காண சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் - நாள்தோறும் 15 ஆயிரம் பேர் வருகை\nசென்னை அருகே சாலையில் தவறவிடப்பட்ட பையை கண்டெடுத்த காவலர் : தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு - பொதுமக்‍கள் பாராட்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல்\nபெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கு : ஒரு ஆயுள், 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கையை முன்னிட்டு கேக்‍ தயாரிக்‍கும் திருவிழா தொடக்‍கம் - பிரபல சமையல் கலைஞர் தாமு பங்கேற்பு\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம் ....\nகன்னியாகுமரி போலீசாரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் கைது ....\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 4 புத ....\nவரும் ஜனவரி மாதம், வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி : மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை ....\nஅமெரிக்க அதிபா் டிரம்ப்பை பதவி நீக்‍கம் செய்வதற்கான வரைவு தீர்மானம் : தனிப்பட்ட முறையில் டிரம் ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-12-07T12:13:56Z", "digest": "sha1:NPLNJ4DS5HZIYNASCNOGHUSADLSY4C7Q", "length": 26156, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "வெ.சா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவலம் முதல் இதழ் வெளியிடப்பட்டத���\nவலம் முதல் இதழ் ‘வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழாக’ விஜயதசமி (அக்டோபர்-11) அன்று வெளியானது. முதல் இதழை திருமதி. சரோஜா (பொறுப்பாசிரியர்களில் ஒருவரான திரு. ஹரன்பிரசன்னா அவர்களின் தாயார்) பெற்றுக்கொண்டு வாழ்த்தினார். வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி - ஐப்பசி) இதழின் உள்ளடக்கம் - நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்; வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி - சொல்வனம் ரவிஷங்கர்; மாதொரு பாகன் – என்னதான் நடந்தது - ராஜா ஷங்கர்; இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா - ராஜா ஷங்கர்; இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா - லக்ஷ்மணப் பெருமாள்; அருகி வரும் யானைகள் -... [மேலும்..»]\nசென்னையில் வெ.சா நினைவுக் கூட்டம்: நவ-15, ஞாயிறு\nகடந்த மாதம் அக்டோபர்-21 அன்று மறைந்த பெரியவர், கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் நினைவாக, ஆதாரம் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள அஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. நாள் 15-நவம்பர் 2015 ஞாயிறு காலை 10 மணி. இடம்: கோகலே சாஸ்திரி இன்ஸ்டிட்யூட், மயிலாப்பூர் (அமிர்தாஞ்சன் - விவேகானந்தா கல்லூரி வழியில்). திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், ஆர்.வெங்கடேஷ், அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, இசைக்கவி ரமணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அனைவரும் வருக. அழைப்பிதழ் கீழே... [மேலும்..»]\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 3\nநவீனம் எதுவும் இல்லாத அர்த்தமும் இல்லாத ஒரு அபத்தம் தமிழில் தான் நவீனம் என்று அரங்கேறி வருகிறது. இதில் ஒரே விதிவிலக்கு ராமானுஜம் தான். அவரிடம் பாவனைகள், அலட்டல்கள் ஏதும் இல்லை. அவர் மேடையேற்ற எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு நாடகமும் அதற்கு எத்தகைய மேடை வடிவம் கொடுக்கவேண்டும் என்று யோசிக்கிறார். வெறியாட்டம் வேறு, செம்பவளக்காளி வேறு, அண்டோறா வேறு வடிவங்களில் வடிவமைத்திருக்கிறார். அவை எனக்கு அர்த்தமுள்ளவையாக வந்து சேர்ந்துள்ளன. கைசிகி என்ற நூற்றாண்டு பழம் நாடகத்தைப் புதுப்பித்துக் கையாள்வதும் வேறாகத்தான்..... அவர்களுக்கு சைன்யமோ வேறு செட்டோ தேவை இல்லை. யுத்த களம் நம் கண்முன் நிற்கும். ஒரு புதிய... [மேலும்..»]\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2\nதஞ்சாவூர் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறை பேராசிரியராக உள்ளார் என்றும். சுதந்திரமாக தன் துறைப் பொறுப்பை எப்படியும் சீரமைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் அவருக்குத் தந்துள்ளார் என்பதும், தன் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறையைத் துவங்க செ.ராமானுஜத்தை தேர்ந்தெடுத்தது துணைவேந்தரின் வித்தியாசமான நோக்கும், அணுகுமுறையும் என்றெல்லாம் கேள்விப் பட்டேன்... திருச்சூரில் இருந்த வரை அவரால் பெரிதாக ஏதும் சாதித்துவிட முடியவில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இப்போது, இப்போது என்றால், அதை விட்டு வெளிவந்த பின் வருடங்களில் அவர் தானே கண்டு வரித்துக்கொண்ட பாதையைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுகிறது... ராமானுஜம் தன் வெறியாட்டம் என்னும்... [மேலும்..»]\nமதிப்பிற்குரிய பெரியவர் வெங்கட் சாமிநாதன் அடுத்தடுத்த இரண்டு மாரடைப்புகளால் நேற்று (21 அக்டோபர் 2015) அதிகாலை பெங்களூரில் காலமானார். கலைமகளின் தவப்புதல்வர் புனிதமான சரஸ்வதி பூஜை நாளன்று மறைந்து விட்டார். கலை இலக்கிய விமர்சன பிதாகமர், மகத்தான சிந்தனையாளர். அரை நூற்றாண்டு காலம் தனது கூர்மையான எழுத்துக்களாலும் இடித்துரைகளாலும் தொடர்ந்து புதிய திறப்புகளை தமிழர்களாகிய நமக்கு அளித்து வந்து வழிகாட்டியவர் மறைந்து விட்டார்.... தமிழ்ஹிந்து இணையதளம் உருவான 2008ம் ஆண்டு முதல், தொடர்ந்து வெ.சா அவர்களின் படைப்புகள் இதில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெ.சா தனது வாழ்நாளில் இறுதியாக எழுதியது இன்றைய தமிழ் நாடகச்... [மேலும்..»]\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1\nவங்காளத்திற்கோ, மகாராஷ்டிரத்திற்கோ, அல்காஷி வந்து தான் நாடகத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. மற்ற எல்லா ;பிரதேசங்களுக்கும் இருந்தது. ஆனால் அல்காஷி உருவாக்கியது உலகளாவிய நாடக்கலையின் முழு பரிணாமம்.. ராமானுஜத்தைத் தந்தும் தமிழ் நாடு உரு;ப்பட மாட்டேன்னு அடம் பிடித்தால் என்ன செய்வது ராமானுஜமும் என்ன என்னமோ செய்து பார்க்கிறார்... தான் நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் படித்து வருவதாகவும் சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் பார்த்த, அறிமுகமான முதல் தமிழர், நாடகம் கற்க வந்தவர். இன்னும் ஒன்றிரண்டு பேரைச் சொல்ல முடியும் தான். நாடகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற... [மேலும்..»]\nவானம்பாடிகளும் ஞானியும் – 2\nநம்மூர் கம்யூனிஸ்டுகளே கூட மார்க்ஸை அடியோடு மறந்தாயிற்று தா பாண்டியனோ, ஜி ராமகிருஷ்ணனோ மார்க்ஸ் பெயரை உச்சரித்து எத்தனை தலைமுறைகளாயிற்று என்று கேளுங்கள். இன்று கம்யூனிஸ்ட் அரசே எங்கும் இப்பூவலகில் இல்லை. சைனாவிலும் சரி, ரஷ்யாவிலும் சரி. நிலவுவது முதலாளித்துவம். ஆக, ஞானி ஏதோ உலகத்தில் தான் இன்னமும் இருந்து வருகிறார். மார்க்ஸிசத்தில் கால் பதிக்காதவர்கள் என்று ஞானி அன்று குற்றம் சாட்டிய சிற்பி, மு. மேத்தா தமிழன்பன் போன்றோர் வாழும் வாழ்க்கையும் கொண்டுள்ள பார்வையும் வேறு. இல்லாத ஒரு மார்க்ஸிசம் கற்பனையான ஒன்று யாரை கடைத்தேற்றியது.... ஞானி எதையும் மறைக்கவில்லை. தான் உறவாடியதும், பின்னர் ஒதுக்கி... [மேலும்..»]\nவானம்பாடிகளும் ஞானியும் – 1\nகட்சியின் ஒருமித்த எதிர்ப்பையும் மீறி, இடதுசாரிகளின் தோற்றத்தில், இடது சாரிகளின் குரலில் வானம்பாடிகள் தம் தமிழ்ப் புலமைக் கட்டுக்களை உதறி, யாப்பறியா செல்லப்பா, க.நா.சு போன்றோரின் புதுக்கவிதையின் பாதையில் பயணிக்கத் தொடங்கியது எனக்கு வியப்பளித்தாலும், அவை கவிதையாக எனக்குத் தோன்றவில்லை. வெற்று ஆரவார கோஷங்களாகவே இருந்து விட்டன. வானம்பாடி இதழ் இரண்டு வருஷங்களோ அல்லது இன்னம் சில மாதங்களோ என்னவோ தான் வெளிவந்தது.... வயிற்று வலி காய்ச்சலுக்குக் கூட மாஸ்கோவுக்கு சிகித்சைக்கு விரையும் கட்சியினரிடம் வேறு என்ன எதிர் பார்க்க இயலும். இப்போது அவர்களது மாஸ்கோ புனித யாத்திரை நின்று ஒரு தலைமுறைக்காலம் கடந்து விட்டது. ஞானியின்... [மேலும்..»]\nக.நா.சு.வும் நானும் – 3 [நிறைவுப் பகுதி]\nக.நா.சு.வுக்கு என்று ஒரு சிஷ்யர் கூட்டம் கிடைத்திருக்கிறதே, வேதனை தான்... கலாநிதி கைலாசபதி, \"என்னதான் இலக்கியக் கொள்கைகளை அள்ளி வீசினாலும், க.நா.சு.விடம் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற பாகுபாட்டுணர்ச்சி ஆழமாகப் பதிந்திருக்கிறது...\" தமிழ்நாட்டு தெருக்களில் விழுந்து கிடப்பது க.நா.சு என்னும் ஒரு வயோதிகர் அல்ல. தமிழ் அறிவுலகம் விழுந்து கிடக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றும்... அந்த விமர்சனக் குரலால் அதன்பின் வந்த சீரிய படைப்பிலக்கியம் தன்னை நிறுவிக்கொண்டாலும்,. இன்றைய இதன் ஜீவிதம், மறக்கப்பட்ட அந்த விமர்சனக் குரல் தந்ததுதான் என்பதை அது உணர மறுக்கிறது. க.நா.சு.வா யார் அது\nக.நா.சு.வும் நானும் – 2\nக.நா.சு.வி���் 'ஒரு நாள்' தவிர என்றும் எவரதும் பழம் மதிப்புகளையே திரும்பச் சொல்வதாக இருப்பதாகவும், ஜெயகாந்தன் ஒருவர்தான் நிகழ்காலத்தைப் பதிவு செய்வதாகவும் அதிலும் அவர் அதீத உணர்ச்சிகளை எழுப்புவதாகவும், சொல்வது எதையும் உரத்துச் சொல்வதாகவும் எழுதியிருந்தேன்... அவர் சிலாகித்து எழுதியவர்கள், அவர்கள் செல்லப்பாவோடு கொண்டுள்ள உறவைப் பொருத்தோ என்றும் எனக்குத் தோன்றியதுண்டு... அசோகமித்திரன் 15 வருஷம் முன்னாலே என்ன எழுதினானோ அதையே தானேய்யா இப்பவும் எழுதீண்டிருக்கான்;ஆனா முத்துசாமி... அவர் என்னிடம் கொண்டிருந்த கோபம் அவர் வீட்டினுள்ளும் பரவியிருந்தது தெரிந்தது, “அவனோடு என்னத்துக்கு இன்னமும் சுத்தீண்டு”... என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டுமளவுக்கு நான் வெங்கட்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஏசு கிறிஸ்து: ஓர் ஏகபோக ஏமாற்று வியாபாரம்\nஒரு நாள் மாலை அளவளாவல் – 2\nதமிழகமும் 2014 தேர்தலும்: கருத்துக் கணைகள் – 1\nகுஜராத் 2017 பாஜக வெற்றி: இரு பார்வைகள்\nதி ஹிண்டு பத்திரிகைக்கு கண்டனம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 20\nபியூஷ் மானுஷ் மீது சிறைக்குள் தாக்குதல்: ஓர் அபாய எச்சரிக்கை\nவன்முறையே வரலாறாய்… – 3\nசரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு\nஅறியும் அறிவே அறிவு – 10\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 16\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 9\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nஅ.அன்புராஜ்: சுவனப்பிரியன்என்ற அரேபிய மத இணையத்தில் முழு கட்டுரையும் பதிவ…\nS.RB SAINATHAN: வணக்கம் ஐயா ,நான் தங்களது இணையத்தளத்தில் வரும் பதிவுகளை தொடர…\nR Nanjappa: தொல்லியலாளர் கே.கே. முகம்மது நடுநிலையிலிருந்து சான்றுகளைப் ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/2012/05/", "date_download": "2019-12-07T11:42:03Z", "digest": "sha1:C7FVFH3VF3VRGG3AKTTBBNTPPQIX4DQB", "length": 49332, "nlines": 609, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "மே | 2012 | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௬௫(65)\nதவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுப்பது தமிழர் பண்பாடு. இன்றைய கலாச்சாரத்தில் நாம் இதை செய்ய {வேண்டுமென்றே} மறுக்கிறோம், மறக்கிறோம். மாறுங்கள்…\nசுட்டெரிக்கும் கோடை காலம், அக்னி நட்சத்திரம். வெளியில் சென்றால், வெயிலில் நடந்தால், தலை சுத்தும் அளவுக்கு எங்கும் தனியா வெப்பம். ஒதுங்கி நிற்க, நிழல் கொடுக்கக் கூட மரங்கள் இல்லாத அவலம். தண்ணீர் மட்டுமே நமது தோழனாகிறது.\nநாம் மட்டும் குடித்து, குளிரிந்து, மகிழ்ந்தால் போதுமா கொஞ்சம் இறக்கம் கொள்ளுங்கள். மனதின் ஈரத்துடன், பறவைகளின் தாகத்தை தனியிங்கள்.\n{ இப்பொழுது தான், எம் வீடு பால்கனியில், ஒரு குவளை தண்ணீர் வைத்து விட்டு வந்து இந்த பதிவை எழுதுகிறேன் }\nஉங்கள் மனதில் ஒரு சந்தேகம் எழலாம். இந்த ஊரில் குருவிகளோ, கிளிகளோ அல்லது வேறு பறவைகளோ உள்ளனவா அப்படி இருந்தாலும் இந்த தண்ணீரை தேடி வந்து குடிக்குமா\nகீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லுகிறார் : “வேலையை செய், பலனை எதிர்பார்க்காதே” . இதுதான் கீதா சாரமமும் கூட.\nநீங்கள் தண்ணீர் வையுங்கள். மன நிம்மதி, திருப்பதி அடையுங்கள். தினமும் இதே நம்பிக்கையுடன் வையுங்கள் “இதனால், பறவைகள் நன்மை அடையட்டுமாகுக“. நிச்சியம் நீங்கள் வைத்து நீருக்கு ஒரு குருவியேனும் வரும்.\nநீங்களும் செய்யுங்கள். நண்பர்களையும் செய்ய சொல்லுங்கள்.\nநல்லதை யார் சொன்னாலும் கேட்ப்பது தான் உயர் பண்பு\n“லோகா சமஸ்தா சுகினோ பவந்து” – வேதம்\nநாற்சந்தி நன்றிகள் : என்னை இப்படி சிந்திக்க தூண்டிய இந்த படம் – ‘பேஸ்புக்’கில் ஒரு நண்பர் பகிர்ந்து கொண்டது. முகவரி\nநாற்சந்தி கூவல் – ௬௪ (64)\nநாற்சந்தி கடந்த சில மாதங்களாக நன்கு இயங்கி வருகிறது, என்பது என் நம்பிக்கை. ஒரு சில வாரங்களுக்கு முன் ஒரு தமிழ் அன்பரை, நண்பரை சந்தித்து, பேசினேன். நானும் நாற்சந்தியும் அவருக்கு கடமை பட்டவர்கள், கடன் பட்டவர்கள்.\nஎன்னுடைய எழுத்து முயற்சி அனைத்தயும் படித்து, அவருக்கு சரியன படும் கருத்துகளை சட்டென சொல்லுவார். சில சமயங்களில் அது எனக்கு வேப்பம் கொழுந்தாக அமையும், என்பதை சொல்லி தான் தெரிய வேண்டுமோ. ‘தமிழ்’ குறை கண்டு பிடிப்பதில் வல்லவர். கல்க���க்கு ராஜாஜி போல எனக்கு அவர். (கல்கிக்கு டீ.கே.சி போல எனக்கு யாரோ தேடலில் உள்ளேன்) நான் எழுத்தும் தப்பு தப்பான தமிழை சகிக்க முடியவில்லை, அவரால். ஒரு அறிவிப்பு போட சொன்னார். செய்து விட்டேன்.\nஎனவே இந்த நாற்சந்தியின் தலை பாகத்தில் போட்டுள்ளேன். கந்த சஷ்டி கவசத்தில் வரும் வரிகள். ‘எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்’ . தமிழின் தனி கடவுள், தமிழரின் துயர் துடைக்கும் தெய்வம் ‘முருகன் ‘. இந்த அறிவிப்பை படித்து விட்டு, முருக பெருமாள் போல என் அன்பு வாசகர்களும், என் அத்தனை குறைகளை மன்னிக்க வேண்டுகிறேன். (அதே போல குறைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்).\nமன்னிப்பு கேட்க தெரிந்தவன் பெரிய மனிதன்\nரொம்ப நாள் கழித்து ஒரு ஆசை , ஆங்கிலத்தில் பதிவு எழுத வேண்டும் என்று. எனவே சற்றும் யோசிக்காமல் இறங்கி விட்டேன். CNERD . முகவரி : www.cnerd.wordpress.com . நேரம் இருந்தால் சென்று பார்த்து பயன் அடையுங்கள்.\nநாற்சந்தி கூவல் – ௬௩ (63)\nஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்:\nதோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.\nபொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.\nவானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.\nபிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்\nசுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.\nமென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.\nகுற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.\nஅளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nதன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.\nஇதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்\n(நாற்சந்தி நன்றிகள் : இந்த கடிதத்தை ‘பேஸ்புக்’கில் பகிர்ந்து கொண்டவர்களுக்கு )\nஇந்த கடிதத்தில் உள்ள ஒரு சிறு காமெடி என்னவென்றால், லிங்கன் தன் மகனை துவக்கப் பள்ளியில் சேர்��்ததால், அவனுக்கு இது எல்லாம் சொன்னால் புரியாது என்று ஆசிரியருக்கு எழுதினார்.\nஇதவே அவன் கல்லூரி செல்லும் பொழுது அவனுக்கே எழுதி இருந்தால், அது இக்காலத்து அட்வைஸ் போல அமைந்திருக்கும், என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்ல.\nஒவ்வொரு தந்தையும் தம் குழந்தைகளிடத்தில் இது போல சில நல்ல பண்புகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அது தான் தந்தையின் தன்மை. தம்மிடம் இல்லா விட்டாலும், தம் மக்களிடத்தில் இந்த குணங்களை வளர்க அவர்கள் பெரும் பாடுபடுகிறார்கள் என்பதே நிதர்சனம். அவர்களுடைய கனவுகளை (முடிந்த வரை) நிறைவேற்றுவது நம் கடமை அல்லவோ\nஇதில் இருந்து நாம் அனைவரும் சில பாடங்களை கற்க வேண்டும் . நீங்கள் எந்த வகையோ, அதற்கு ஏற்ப படியுங்கள். நான் ஒரு _______________ :\nஆசிரியர் : உங்கள் மாணவர்களிடத்தில் மேலே உள்ள திறமைகளை வளருங்கள் (முயற்சி ஆவது செய்யுங்கள்)\nமாணவன் : உங்கள் மாணவ பருவத்தில் ஆசிரியர் / பெற்றோர் உதவியுடனோ இல்லாமலோ நீங்கள் கற்று கொள்ள வேண்டிய பண்புகளின் பட்டியல். காலம் ஓடுகிறது, வேகமாக செயல் படுங்கள்.\nசாதாரண மனிதன் : வாழ்கையில் (பள்ளி/கல்லூரி ) கல்வி என்னும் கட்டத்தை கடந்து வந்தவர்கள். அனுபவத்தால் நீங்கள் சிலவற்றை கற்று இருக்கலாம். மேலே உள்ளதையும் புரிந்து கொண்டு மேன்மை அடையுங்கள். எதையும் துவங்க இது தான் நல்ல நேரம்.\nஇதை எல்லாம் உங்களுக்கு நான் ஏன் சொல்லுகிறேன் என்றால், நானும் வளர வேண்டும். ஒருநாள் யாராவது என்னிடம் ‘இந்த பதிவில் உள்ளது போல என்னத்தை வளர்த்து கொண்டாய்\nஎன்று கேட்டால்’, சொல்வதற்காகவாவது எதையாவது கற்பேன் ஆகுக.\n(பொன்னியின் செல்வன் முழுமையாக படித்தவர்களுக்கு மட்டும்)\nநாற்சந்தி கூவல் – ௬௨(62)\nசரியாக ஒரு மணி நேரத்துக்கு முன் திரு.கே.ஆர்.எஸ் அவர்கள் கீச்சிய சில பொன்னியின் செல்வன் படங்களின் ட்வீட்ஸ் தொகுப்பு.\nஇந்த ஓவியத்தில் யாரும் யாரும், எங்கே பேசுறாங்க ன்னு சொல்லுங்க பார்ப்போம்\nஎப்போ மனசு விசனப்பட்டாலும் இல்ல மருத்துவமனையில் இருந்தாலும்,பொன்னியின் செல்வன் binding book படிச்சா, All-Is-Well ஆயிடுது:) #9thTime #PS\n easy question now:) இந்த ஓவியத்தில் உள்ள மூவர் யார்\n#PonniyinSelvanIQ நந்தினி, குந்தவை - ஓவியத்தில் எப்படி அடையாளம் காண்பது\nமிக வெளிப்படையாப் பேசும் அன்பான+அழகான பொண்ணு=பூங்குழலி #PS \"அருள்மொழி பிடிக்கல-ன்னு ���ொல்லிட்டா வானதி விஷம் வச்சிக் குடுத்துருவால்ல #PS \"அருள்மொழி பிடிக்கல-ன்னு சொல்லிட்டா வானதி விஷம் வச்சிக் குடுத்துருவால்ல\nநந்தினி = ஐயங்கார் கொண்டை குந்தவை = கோபுரக் கொண்டை :)) #PonniyinSelvanIQ\n#PonniyinSelvanIQ இந்த அப்பாவித் துணி வியாபாரி யாரு-ன்னு தெரியுதா\n#PonniyinSelvanIQ வந்தியின் கழுத்தைப் புடிப்பது யாரு\nLast Question in #PonniyinSelvanIQ இங்கே சண்டையிடும் உயிர்த் தோழர்கள் யார் யார்:) see.sc/rDf4Co எங்கே நிகழும் இது\nஅவருடைய ட்விட்டர் கணக்கு : https://twitter.com/#\nஅவருடைய ப்ளாக்: மாதவி பந்தல் – தமிழ் பக்தி சொட்டும் பதிவு\nநாற்சந்தி நன்றிகள் : நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் (கே.ஆர்.எஸ்)\nகல்கி, ட்விட்டர், பொன்னியின் செல்வன்\n140ல் நமக்கு கிடைத்த வரம் “ட்விட்டர்”. நாம் பலரை பின்பற்றி அவர்களது கீச்சுகளை படித்து மகிழ்கிறோம். ஒரு சிலர் நாம் எழுதுவதை தெரிந்து கொண்டு பயன் பெருகின்றனர். இந்த பாலோவர் மற்றும் அன்-பாலோவர் மேலாண்மைக்கு உதவும் சில தளங்கள் பற்றி கூற, ஒரு சிறு முயற்சி இப்பதிவு.\nகுறிப்பாக நாம் ஐந்து இணையதளங்களை பற்றி பார்ப்போம். இவை அனைத்தையும் உங்கள் ட்விட்டர் அகௌன்ட் கொண்டே பயன்படுத்த முடியும். இதன் உதவியுடன் நீங்கள் எளிதில் பாலோ மற்றும் அன்-பாலோ செய்யலாம்.\nஇதற்கு முன், பின்வரும் சில சொற்களை அறிந்து கொள்வது அவசியம்.\nபான்ஸ் (விசிறி) – உங்களை பாலோ செய்பவர்கள், நீங்கள் அவர்களை பின்தொடர்வது இல்லை.\nநான்-பாலோவர்ஸ் (நோ.பா)- நீங்கள் இவர்களை படிக்க, அவர்கள் உங்களை பாலோ பண்ண வில்லை.\nJustUnFollow – நான்கு வசதிகளை தரும் தளம். அவை அனைத்தும் பட்டியல்கள் – விசிறிகள், நோ.பா, அணைத்து பாலோவர்ஸ், தூங்கும் பாலோவர்ஸ் (கடைசி 1/3/6 மாதங்களாக கீச்சாதவர்கள்). இந்த நபர்கள் அனைவரையும் நீங்கள், இங்கு இருந்தே பாலோ மற்றும் அன்-பாலோ செய்யலாம்.\nReFollow – இந்த ஐந்தில் சிறந்தது. பல தேடல் வசதி கொண்டது. நாம் சில அழகான பட்டியல்கள் செய்யலாம். நம்மை மென்ஷன் செய்தவர்களை காணலாம். ஒரு பக்கத்தில் அனைவரின் கடைசி ட்வீட்களையும் காணலாம். ட்வீட் எண்ணிக்கை கொண்டு பட்டியல் போடலாம். லாக் மற்றும் பிளாக் வசதி கொண்டது. இதில் உள்ள தேடல் கருவியை பயன்படுத்தி பார்த்து உணரவும்.\nfllwrs.com – பெயரை போல தளம். இரண்டே பகுதிகள். கிடைக்பெற்ற பாலோவர்ஸ், நம்மை கைவிட்ட பாலோவர்ஸ். அவர்களுடைய பெயர், படம், பாலோவர் மற்றும் பாலோவிங் எண்ணிக்கை, ட்��ிட்டரரில் சேர்ந்த தேதி, நம்மை பின்தொடர்ந்த/கைவிட்ட தேதி காட்டும் தளம் இது. நம்மை அன்-பாலோ செய்தவரின் பெயரை உடனுக்குடன் ஒரு ட்வீட் (நாம் கணக்கில்) போடும் தான்-இயங்கி. அம்சமான பாலோவர்/அன்- பாலோவர் வரலாற்று ஏடு இது.\nManageFlitter – இங்கு நாம் நேரிடியாக கீச்சுகளை படிக்கலாம். பாலோவிங் தேதி வாரியாக படிக்கலாம். அனைவரின் ட்வீட்/நாள், பாலோவர்/அன்- பாலோவர் எண்ணிக்கை, சேர்ந்து எவ்வளவு நாள் போன்றவற்றை காண்பிக்கிறது. (என்னை போல) ரொம்ப கீசுபர்வர்களை “டாக்கடிவ்” என்றும், சிலரை “குவையட்” என்றும் குறி போட்டு காட்டுது. அதை தவிர அகர வரிசையில், பாலோ கவுன்ட், பாலோ தேதி என்று பல வழிகளில் நாம் வட்டத்தில் உள்ளவர்களின் கீச்சுகளை படிக்கலாம்.\nTwerpScan – ட்விட்டர் 140 என்கிறது, இத்தளம் 100 என்கிறது. அதாவது ஒரு நேரத்தில் 100 பாலோவர்/அன்- பாலோவர் பட்டியல் மட்டும் காட்டும். டிரில்-டவுன் என்னும் வசதி நன்று. படம், கணக்கு பெயர், பெயர், பாலோவர்/அன்- பாலோவர் எண்ணிக்கை, நமக்கும் அவர்களுக்கும் உள்ள ரேஷியோ, கடைசி தீட்டிய தேதி என அழகாக கட்டம் கட்டி விளையாட்டு காடும் தளம்.\nஎன் கருத்து: பாலோவர்/அன்- பாலோவர்/ட்வீட் எண்ணிக்கை வைத்து யாரையும் மதிப்பிட வேண்டம். அது போல இந்த மூன்று எண்களையும் மறந்து நல்லவற்றை கீச்சுதல்/மீள்-கீச்சுவது நன்மை. இதுவே மகிழ்ச்சி, அறிவை, நட்பை பெருக்கும் வழி. ஆனால் இன்று வரை எனக்கு எதற்கு இந்த 100 சொச்சம் பேர் பலோவர்ஸோ, தெரியல….\n(ட்விட்டரில் ஒரு நண்பர் கேட்டதன் பேரில், போன அக்டோபர் மாதம் இந்த பதிவை எழுதினேன். ஏனோ அவர் கூறியது போல், (இன்றை வரை) அந்த தளத்தில், இது வெளிவரவில்லை. அதனால் என்ன நீங்கள் படியுங்கள், பயன்படுங்கள்)\nநாற்சந்தி கூவல் – ௬0(60)\nவணக்கம். உங்களை சந்தித்து பல நாட்கள் ஆகி விட்டது. என்ன செய்ய திங்கவும் தூங்கவுமே பாதி நேரம் போய் விடுகிறது, இதில் இந்த பொல்லாத சோம்பேறித்தனம் வேற….. என் சொந்த (சோகக்) கதை இங்கு எதற்கு…. சரி, விஷயத்துக்கு வருவோம்.\nமேலே சொன்ன இத்யாதி வேலைகள் போக, மிச்சம் கிட்டும் வேளைகளில், கையில் கிடைக்கும் எதையும் படிக்கும் கிறுக்கன் நான். (அந்த கடலை மடித்த பேப்பர் உள்பட). இந்த வகையில் இணையம் ஒரு வளரும் பொக்கிஷமாக உள்ளது. படிக்க படிக்க பல அருமையா பண்டங்கள தட்டுப்படுகின்றன. அதில் பலவன அரசில், மற்றும் சினிமா சார்��்தவை என்பதை உங்களுக்கு சொல்லி தான் தெரிய வேண்டுமா. இதையும் தாண்டி பல எழுச்சி மிக்க, சிந்திக்க வைக்கும் கட்டுரைகளும் உள்ளன, என்பதே நிதர்சனம். ஆனாலும், தமிழில் இது போன்றவை சற்று குறைவு தான்.\nஅந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த தளம், நான் அடிக்கடி ஆர்வமுடன் சென்று பார்க்கும் தமிழ் தளம் “தமிழ் பேப்பர்“. இதை சிறப்பாக நடத்தி வரும் கிழக்கு பதிப்பகத்துக்கு என் பாராட்டுகள். அதன் ஆசிரியர் மருதனுக்கு, என் சிறப்பு வாழ்த்துகள்.\nசில நாட்களுக்கு முன் தமிழ் பேப்பரில் ஒரு (பெரிய) கட்டுரை படித்தேன். அதனுடைய லிங்கை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. 102 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தின் நிஜ படம். சுதந்திர போராட்டத்தில் தமிழர் செய்த வீர வேள்வி பற்றியது. கண்டிப்பாக இதனை படியுங்கள். நேரம் இருந்தால் இந்த பதிவின் மீதியையும் படியுங்கள்.\nஆஷ் கொலை வழக்கு – பாகம் 1\nஆஷ் கொலை வழக்கு – பாகம் 2\nஏனோ இந்த இரண்டு கட்டுரைகளையும் படித்த உடன் ஒரு ஆத்ம திருப்தி ஏற்பட்டது. இதற்கான காரணம் விளங்கவில்லை. ஒரு வசாகனுக்கு கிடைக்கும் பரிசு இது தானோ….\nஎன்றோ, எங்கோ, எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்து ஒரு விஷயத்தை ,இவ்வளவு அழகாக விவரிக்க முடியமா உங்கள் எழுத்தாளுமை அபாரம் திரு.S.P.சொக்கலிங்கம் அவர்களே. நீங்கள் ஒரு வழக்கறிஞர் என நான் நம்புகிறேன். இன்று முதல் உங்கள் வாசகர் வட்டத்தில் நானும் ஒருவன். உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்: இது போல சுதந்திரம் சார்ந்த, அரசியல் வழக்குகள் பல உள்ளன, எங்களுக்காக அதையும் (நேரம் கிடைக்கும் பொழுது) படித்து எழுதுங்கள். உங்கள் பணியும், எழுத்தும் மேலும் சிறக்க என் வாழ்த்துகள். (சொக்கலிங்கம் அவர்களின் சில படைப்புகள்)\nகடந்த சில மாதங்களாக, சில நல்ல நூல்களின் வாயிலாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், காந்தி, நேரு, சாவர்கர், வி.வி.எஸ் ஐயர், வ.உ.சி போன்றவர்களை பற்றி படித்து வருகிறேன். இவர்களை பற்றி ஒரு முழுமையான அறிமுக வரைபடத்தை தந்துள்ளது இந்த ‘ஆஷ் கொலை வழக்கு’. வாஞ்சிநாதனை பற்றி கேள்விப் பட்டுள்ளேன், ஆனால் இது போல விரிவாக படித்ததில்லை. தொடர்ந்து படிக்க ஆசை.\nஅடுத்து வரும் பதிவுகளில் சுதந்திர மனம் கமலும் . அந்தமானில் சிறையில் சாவர்கர் இருந்து. பெல்லாரி சிறையில் வி.வி.எஸ்.ஐயர் எழுதிய கம்ப ராமாயண நூல். ச்வி���ர்லாந்தில் சுபாஷ் போஸ். காங்கிரஸில் நேரு குடும்பம். காந்தியின் அரசியல் ராஜா தந்திரம். ஜின்னா என்னும் காந்தியின் எதிரி. இந்தியன் நேஷனல் ஆர்மி. ராஜாஜி என்னும் சக்கரவர்த்தி. சவர்கரும் கோட்சேவும்………………… போன்ற பல விஷியங்களை பற்றி பேசுவோம். இந்த துறையில் எனக்கும் ஊக்கமூட்டி , புத்தங்களும் கொடுத்து படிக்க உதவும் மதுரை ராமாயண ராமமூர்த்தி ஐயா அவர்களுக்கு என் நன்றிகள்.\nஆனால் ஒன்று மட்டும் நிச்சியம். நான் எழுத்தும் அதே தமிழ் மொழியை கொண்டு தான் சொக்கலிங்கம் அவர்களும் எழுதுயுள்ளார். ஆனால் என்ன ஒரு கோர்வை, நேர்த்தி, நடை மற்றும் செய்திகளை சரியாக அழகாக வருசையாக சொல்லும் திறன். ஒன்னு எனக்கு தமிழ் சரியா வரவில்லை. அல்லது தேர்ச்சி போதவில்லை. அல்லது எனக்கு அழகாக எழுத வராது போலும்….. என்னால் ஆனமட்டும் முயற்சி செய்து பார்க்கிறேன். தமிழ் தாய் தான் என் பிழைகளையும் பொறுத்து, என்னையும் காத்தருள வேண்டும். நீங்களும்தான்.\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nசுதந்திரம், தமிழ் பேப்பர், ராமமூர்த்தி\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nRT @kppradeepdr: ஊபீஸ் உங்களத்தான் நல்லா கேட்டிருக்காங்க https://t.co/cmu05PODTc 1 day ago\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/freeebooks/", "date_download": "2019-12-07T11:41:25Z", "digest": "sha1:32QTHQKRRN5R5L6VUOTRUGJOPQTPA7J2", "length": 16243, "nlines": 425, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "இலவச மின்நூல்கள் | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nதமிழ் மின் நூல்கள் பல இணையத்தில் உள்ளன. அதனை இலவசமாக பதிவிறக்கி, நாம் படித்து மகிழலாம். இந்த காரியத்தில் நமக்கு உதவும் சில தளங்களை இங்கு தொகுகக்க ஆசை. அடிக்கடி இந்த பக்கத்தை வந்து பார்த்து விட்டு போகவும். எனக்கு லிங்க் கிடைக்கும் போது எல்லாம் இங்கே சேர்க்க முயற்சி செய்கிறேன். உங்களுக்கு தெரிந்த தளங்களையும் எனக்கு சொல்லி, உதவி செய்யுங்கள்.\nFree Tamil Ebooks – மிகவும் உன்னதமான ம��யற்சி நீங்களும் இந்த தளத்தில் மின் புத்தகம் வெளியிடலாம், மற்றவர்களது புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கி வாசிக்கலாம் \n1. தமிழ் இணையப் பல்கலைகழகம்\nஏன் தமிழ் மட்டும், ஆங்கில மின்-நூல்கள் தரும் தளங்களையும் இங்கே தருகிறேன் :\nஆங்கில மின் புத்தங்கள் தேட\nஇணையத்தில் தமிழ் அகராதிகள் மற்றும் கலைச்சொல் அகராதிகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nRT @kppradeepdr: ஊபீஸ் உங்களத்தான் நல்லா கேட்டிருக்காங்க https://t.co/cmu05PODTc 1 day ago\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/match-fixing-bigger-crime-than-murder-says-ms-dhoni/", "date_download": "2019-12-07T11:57:25Z", "digest": "sha1:KIBE3FHCAFQQVQXRUGCFBSCAM2LY6OEH", "length": 3173, "nlines": 26, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "கொலையை விட பெரிய குற்றம் இதுதான் - தோனி பேச்சு | Wetalkiess Tamil", "raw_content": "\nஅமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ர...\nதோனி செய்தது தான் சரி\nபெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஸ்விக்கி ஊழியர் –...\nபாகிஸ்தான் ராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட அபிநந்தன் த...\nஇவர்கள் நினைத்தால் இந்தியா – பாகிஸ்தான் போரை...\nபாகிஸ்தானில் மாட்டிக்கொண்ட இந்திய விமானி – அ...\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய அதிரடி தாக்குத...\nகொலையை விட பெரிய குற்றம் இதுதான் – தோனி பேச்...\nகன்னட நடிகரை தாக்கிய நடிகர் விமல் – போலீஸ் வழக்கு பதிவு\nவிஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித் ரசிகையாகிவிட்டேன் – பிரபல நடிகை\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/what-is-a-podcast-in-tamil/", "date_download": "2019-12-07T11:59:28Z", "digest": "sha1:WW63G5JDEWZCN6POQP6RG6AXOBZ5Y6FS", "length": 4628, "nlines": 100, "source_domain": "techyhunter.com", "title": "போட்காஸ்ட் பற்றி தெரியுமா", "raw_content": "\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nபோட்காஸ்ட் (Podcast) என்றால் என்ன\nபோட்காஸ்ட் என்பது ஒரு ஆடியோ நிகழ்ச்சியாகும், இதனை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கணினி அல்லது எம்பி 3 ப்ளேயரில் கேட்கலாம்.\n“Pod” என்ற வார்த்தை ஆப்பிளின் டிஜிட்டல் மீடியா பிளேயரான “iPod” யும், “cast” என்ற வார்த்தை ரேடியோ ஒளிபரப்பையும் “Broadcast” குறிக்கிறது.\nஸ்மார்ட் போன் பயனாளிகள் போட்காஸ்ட் நிகழ்ச்சிகளைக் கேட்க Podcast செயலிகளை Google play store-லிருந்து பதிவிறக்கம் செய்து உங்களுக்கு விருப்பமான தலைப்புகளை தேர்ந்து எடுத்து கேட்கலாம்.\nஎடுத்துக்காட்டாக சில சிறந்த Podcast செயலிகள்\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nஉங்கள் போனில் இந்த செயலிகள் உள்ளதா\nYoutube பையும் விட்டு வைக்கவில்லை இந்த புதிய அப்டேட்\nOne thought on “போட்காஸ்ட் பற்றி தெரியுமா”\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\tCancel reply\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-09-11", "date_download": "2019-12-07T12:20:14Z", "digest": "sha1:QQL2X72IWKSCOCQC7NAUL3VWYYDFZ66L", "length": 14914, "nlines": 142, "source_domain": "www.cineulagam.com", "title": "11 Sep 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபுத்தாண்டு ராசி பலன்கள்... தனுசு ராசிக்காரர்களுக்கு இனி ராஜயோக காலம்\nஏற்கனவே ப்ளான் போட்ட பொலிசார்.. கண்டுபிடித்து கேள்வி எழுப்பிய நபர்.. வெளியே கசிந்த ட்விட்டர் பதிவு..\nஉறவினர் திருமணத்தில் பங்கேற்ற தளபதி விஜய் - லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்\nஜெயஸ்ரீக்கும், தனது கணவருக்கும் இருக்கும் ரகசிய தொடர்பு- முதன்முறையாக கூறிய மகாலட்சுமி\nநடிகர் விஷால் தங்கையா இது.. ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.. ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.. வெளியான அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனின் தந்தை யார் தெரியுமா அவரது புகைப்படம் பார்த்தால் அசந்துவிடுவீர்கள்\nக���ற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் பொலிசாருக்கு ஏற்பட்ட கோபம்... என்கவுண்டருக்கு இதுதான் காரணமாம்\nசூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் ஜெசிக்காகவா இது- புகைப்படம் பார்த்து ஆச்சரியப்படும் மக்கள்\nகோடிக்கணக்கான மக்களை வியக்க வைத்த அழகிய மாற்றுத்திறனாளி பெண் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅட்டைப் படத்திற்கு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய கியாரா அத்வானி\nநடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்\nநடிகை ஸ்ருதி ரெட்டி - லேட்டஸ்ட் போட்டோஷூட் க்ளிக்ஸ்\nகருப்பு நிற ஆடையில் நடிகை கரீனா கபூர் போட்டோஷூட்\nமுதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சுஜா வருணி குட்டி பையனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nவிஜய் ஸ்டைலிஸ் விஜய் ரசிகருக்கு மாஸான வசனம் பேசிய பிரபல கிரிக்கெட் வீரர்\nதனுஷ் படத்திற்கு இப்படி ஒரு மாஸான டைட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்த தயாரிப்பாளர்\nநடந்தது அத்தனையும் போட்டுடைத்த சேரன்கவின் லாஸ்லியா நடத்திய நாடகம் - இவ்வளவு நடந்திருக்குதா\nஜீவா படத்தில் சர்ச்சையில் சிக்கிய காட்சிகள் கடும் எதிர்ப்பு - வெட்டி நீக்கப்பட்டதா\nபிக்பாஸ் கமல் செய்த மாஸான செயல் பெருங் கொண்டாட்டம் - புகைப்படங்களுடன் இதோ\nலாஸ்லியாவின் அப்பாவை நோகடித்த அசிங்கமான அந்த ஒரு கேள்வி மன்னிப்பு கேளு - அப்பா, தங்கைகள், அம்மா போட்ட கட்டளை\nகாசா முக்கியம்.. பிச்சை எடுப்பேன் நான்.. கோபத்தில் பேசிய லாஸ்லியாவின் அப்பா\nஅப்பாவுக்கு உடம்பு சரியில்லை, நீ என் பிள்ளையா.. அம்மா சொன்னதை கேட்டு உடைந்துபோன லாஸ்லியா\nஇப்படித்தான் சொகுசு கார் வாங்கினார் தனுஷ்.. தாக்கி பேசிய தயாரிப்பாளர்களுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்\nநான் அப்படி சொல்லவே இல்லை.. விஜய் பட இயக்குனர் மறுப்பு\n கண்முன்னே உயிர் போன சம்பவம் - கோபத்தில் கடும் கண்டனம்\nரஜினியை எதிர்ப்பேன்,விஜய்யை வரவேற்பேன் பிரபல இயக்குனர் பேச்சு\nலொஸ்லியாவை அவ்ளோ பிடித்தது, ஆனால், இப்போது\n ஜீ.வி.பிரகாஷின் பாச்சிலர் போஸ்டர் வைரல்\nமத்தவங்க காறி துப்புறாங்க, லொஸ்லியாவை கடுமையாக திட்டி வீட்டிற்குள் வந்த தந்தை, வீடியோவுடன்\nகடற்கரையில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா - வெளியான ஹாட் புகைப்படங்கள்\nCineulagam Exclusive: பிக்பாஸ் வின்னர் ஆர��் நடிக்கும் ரேஸ் படம், அதுவும் சமீபத்திய சென்சேஷன் ஹீரோயினுடன்\nஎனது அப்பா அஜித் ரசிகர் என்று கூறிய பிரனுஜா- அதற்கு விஜய் சொன்ன ஒரே விஷயம்\nநம்பர் 1 இடத்தில் லொஸ்லியா, இது தான் காரணம்\nஓணம் பண்டிகை ஸ்பெஷல் உடையில் நடிகை அசின் மகளின் இதுவரை பார்த்திராத அழகிய புகைப்படம்- இதோ\nபிக்பாஸில் பால் காரன், பேப்பர் போடுறவன் போல் ஆகிவிட்டனர், அந்த குரலுக்கான மரியாதை இல்லை நடிகர் தாடி பாலாஜி\nCineulagam Exclusive: பிகில் ஷுட்டிங் முடியவில்லை, 3 நாட்களுக்கு இன்னும் ஒரு பிரமாண்ட காட்சி\nகௌதம் எனக்கு அண்ணன் என்பதை விட இதில் தான் பெஸ்ட், உத்ரா மேனன் ஓபன் டாக்\nதெலுங்கு பிகில் படத்தை வாங்கிய முன்னணி தயாரிப்பாளர்.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிஜய்யின் பிகில் படத்தில் இதுவும் காப்பியா, ரசிகர்கள் போட்ட கமெண்ட்- தக்க பதிலடி கொடுத்த பிரபலம்\nநடிகை கேத்ரீன் தெரசாவின் கியூட் புகைப்படங்கள்\n ஓணம் ஸ்பெஷல் நட்பே துணை அனகா சிறப்பு பேட்டி\nஅப்பாவை பார்த்ததும் கதறி கதறி அழும் லாஸ்லியா- கோபத்தில் தந்தை, உணர்ச்சிவசமான வீடியோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ப்ரியா பவானி ஷங்கர் ஜிம் வீடியோ, இதோ\nஓணம் புடவையில் கலக்கிய நாயகிகளின் கலக்கல் புகைப்படங்கள் இதே\nயாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்ட சீரியல் பிரபலங்கள்- புகைப்படம் இதோ\nகோமாளி லாபம் மட்டும் இத்தனை கோடியா\nஓணம் ஸ்பெஷலாக நட்பே துணை படத்தின் மூலம் இளைஞர்கள் மனதை கவர்ந்த அனகா-வின் போட்டோஸ்\nவிஜய்யின் 64வது படத்தில் எல்லோருக்கும் பிடித்த சூப்பர் சிங்கர் ஜுனியர் பிரபலமா- அவரே கொடுத்த சூப்பர் அப்டேட்\nசங்கத்தமிழன் ரிலீஸ் குறித்து சூரியின் மகள் கொடுத்த அப்டேட்- முழு தகவல்\nஅஜித்தின் 60வது படம் பற்றி கசியும் தகவல்கள்- இதுவும் நடந்தா மாஸா தான் இருக்கும்\nபிக்பாஸில் ஏமாற்றப்பட்ட சரவணன்- அவருக்கு அடித்த லக், மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nநடிகை ரெஜினாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலம்- கொண்டாட்டத்தின் உச்சத்தில் போட்டியாளர்கள், யாரு அது பாருங்க\nநியூ லுக்கிற்கு மாறிய நடிகை நஸ்ரியா- புகைப்படம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nபெரும் ஏமாற்றத்திற்கு பின் பரியேறும் பெருமாள் படத்திற்கு கிடைத்த பெரும் கவுரவம் பிகில் பிரபலம் செம ஹேப்பி\nபிக்பாஸ் சேரனின் பிம்பத்தை போட்டுடைத்த பிரபல பெண்\nவரலாற்றில் முதன் முறையாக விஜய் படத்திற்கு கிடைத்த ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/may/12/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D--895650.html", "date_download": "2019-12-07T12:04:05Z", "digest": "sha1:X7LYRCQLWDNJ3ASMZTUXQSKAZLVGENYY", "length": 7015, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேங்காய் திருட்டு: வழக்குப் பதிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nதேங்காய் திருட்டு: வழக்குப் பதிவு\nBy பழனி | Published on : 12th May 2014 12:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை காந்திநகர் கந்தவேல் லே-அவுட்டைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (56). இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி பாப்பம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன், அவரது தாயார் மல்லிகா, ஆறுமுகம் மற்றும் சிலர் டிராக்டர் மற்றும் மினி லாரியில் நெல்லிக்காய், தேங்காய்களை பறித்துச் சென்றார்களாம். இதைத் தட்டிக்கேட்ட ஜனார்த்தனனுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனார்த்தனன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jinhejinshu.com/ta/", "date_download": "2019-12-07T12:51:06Z", "digest": "sha1:O4MQMF65YN62GNKZ5FLZ2QPJA7HWXSS6", "length": 6619, "nlines": 151, "source_domain": "www.jinhejinshu.com", "title": "ஸ்டீல் ஸ்டிரிப், ஸ்டீல் வார் பொதி, தூண்டியது ஸ்டீல் ஸ்டிரிப், அயர்ன் பொதி ஸ்டிரிப் - Jinhe உலோக", "raw_content": "\nபேக்கிங் Blued ஸ்டீல் பொதி வார்\nபேக்கிங் பெயிண்ட் இரும்பு வார்\nஇயற்கை இரும்பு பேக்கிங் வார்\nநிறச்சாயல் மெழுகு இரும்பு வார்\nநிறச்சாயல் மெழுகு இரும்பு வார்\nபேக்கிங் பெயிண்ட் இரும்பு வார்\nபேக்கிங் Blued ஸ்டீல் பொதி வார்\nஇரும்பு strapping corrosion.What ஏற்படும் நாங்கள் இரும்பு strapping சேகரிக்கும்போது கவனம் செலுத்த வேண்டும் மிகவும் எளிதானது 1.When உலோக strapping அடுக்கப்பட்ட மேற்பரப்பு எந்த அமுக்கப்பட்ட நீர் இருக்க வேண்டும். 2.The காற்றோட்டம் எங்கே இரும்பு strapping சேமிக்கப்படுகிறது கிடங்கில் வைக்க வேண்டும். ரெல் ...\nஏன் bundl கொண்டு பொதி ஒரு சாய்க்க உள்ளது ...\nஏன் பேக்கிங் செயல்பாட்டில் ஒரு சாய்க்க உள்ளது சாய்க்க காரணம் என்ன பொதி பட்டா கூட கட்டு என அழைக்கப்படுகிறது உள்ளது: பதில் கண்டுபிடிக்க என்னுடன் வாருங்கள். அது பாலியெத்திலின், பாலிப்ரோப்பிலேன் பிசின், முக்கிய மூலப்பொருள் குளிர் சுருட்டப்பட்ட துண்டு, அத்துடன் நைலான் மற்றும் பாலியஸ்டர் தயாரிக்கப்படுகிறது. வெளித்தள்ளியத் ஒரு வழி வலிமையான ...\nGaomi Jinhe உலோக தயாரிப்புகள் தொழிற்சாலை மோ யான், உலகின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றவரான பற்றிய சொந்த ஊரான அமைந்துள்ள - Gaomi சிட்டி, சாங்டங் Province.It குயிங்டோவில் (குயிங்டோவில் துறைமுகம்) மேற்கே மற்றும் வேபபங் நகரின் கிழக்கு பகுதியில் உள்ளது . JiaoJi இரயில்வே மற்றும் QingYin எக்ஸ்பிரஸ்வே சிறந்த இடம் மற்றும் வசதியான போக்குவரத்து உடன் Gaomi பெருநகரம் கடக்க.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nADD: முகவரி: 666 முகப்பு ஜவுளி சாலை, Gaomi நகரம், சாங்டங் மாகாணத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/26650/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-12-07T12:10:41Z", "digest": "sha1:ZC7WU36GR2RRUGDQH7W7TWT377TYG6GB", "length": 12672, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேரர்கள் நால்வருக்கும் பிணை | தினகரன்", "raw_content": "\nHome பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேரர்கள் நால்வருக்கும் பிணை\nபிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேரர்கள் நால்வருக்கும் பிணை\nகடந்த 2016 இல் கொழும்பில் இடம்பெற்ற, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நான்கு தேரர்களுக்கும் பிணையில் செல்ல, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது\nகுறித்த வழக்கு இன்று (03) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றபோது, ரூபா ஒரு இலட்சத்தி 50 ஆயிரம் கொண்ட சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.\nமெடில்ல பஞ்சாலோக்க தேரர், பெங்கமுவே நாலக தேரர், இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர், மாகல்கந்த சுதத்த தேரர் ஆகியோருக்கு எதிராகவே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்க்கது.\nஜனாதிபதி செயலகத்தின் பொருட்களுக்கு சேதம் விளைவித்தமை, பொலிசாரின் தண்ணீர் பவுசருக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டிருந்தன.\nகுறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், மேற்படி நான்கு தேரர்களும் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறித்த தேரர்களை கைது செய்யுமாறு தெரிவித்து, கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி, நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த விடயம் தொடர்பில் தேரர்கள் தொலைக்காட்சியின் ஊடாகவே அறிந்து கொண்டதாகவும், அப்போது நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்திருந்ததாகவும், அவர்கள் சார்பில் முன்னிலையான, ஜனாதிபதி சட்டத்தரணி, ஷிரந்த வலலியத்த நீதிமன்றிற்கு தெரிவித்தார்.\nஇந்நிலையில், இன்று (03) காலை இராணுவ வீரர்கள் மற்றும் தேரர்களுக்கு எதிராக இடம்பெறும் விட��ங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 'தாய்நாட்டின் பாதுகாப்பாளர்கள்' (மாத்ரு புஶ்ரீமிய சுரக்ஷகயோ) அமைப்பினால் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து எதிர்ப்புப் பேரணியொன்று இடம்பெற்றது.\nஇப்பேரணி, கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் ஆரம்பமாகி, ஜனாதிபதி செயலகம் வரை செல்ல முற்பட்ட வேளையில், லேக் ஹவுஸ் அருகில், காலி வீதிக்குள் நுழையும் லோட்டஸ் வீதி பொலிசாரால் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசிறிது நேரம் தங்களது ஆர்ப்பாட்டத்தை நடாத்திய அவர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்கத்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடந்த 2017-ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின்...\nமக்கள் வங்கி, பாடசாலை வங்கி அலகு கண்டி மஹமாயவில்\nஇலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் வங்கியில் அனுபவத்தினை...\nசன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் அழகுப்...\n2020 உலக அழகி திருமதி இலங்கையின் கரோலின் ஜூரி\nMrs. World 2020: Caroline Jurie2020 ஆம் ஆண்டின் உலக அழகி திருமதி மகுடத்தை...\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் பாதிக்கப்பட்டுள்ள...\nசீரற்ற காலநிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு\nகன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404குடும்பங்களை சேர்ந்த 7762பேர்...\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்; பொலித்தீன் பாவனை தடை\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்...\nகிழக்கில் பெரு வெள்ளம் 64,404 பேர் பாதிப்பு\nகிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில்...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/thala-ajiths-viswasam-movie-is-not-listed-in-kasi-theatre-movie-shows/articleshow/70065410.cms", "date_download": "2019-12-07T12:47:08Z", "digest": "sha1:XF7BDXFS5GTRVZ5VH4Z6GWVCCZXJAT47", "length": 15440, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "Viswasam: இந்தப் பட்டியலில் இடம்பெறாத தல அஜித்தின் விஸ்வாசம்: காரணம் என்ன? - thala ajith’s viswasam movie is not listed in kasi theatre movie shows | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nஇந்தப் பட்டியலில் இடம்பெறாத தல அஜித்தின் விஸ்வாசம்: காரணம் என்ன\nசென்னையில் மிகவும் பிரபலமான காசி திரையரங்கில் தல அஜித் நடிப்பில் வந்த விஸ்வாசம் படம் திரையிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்தப் பட்டியலில் இடம்பெறாத தல அஜித்தின் விஸ்வாசம்: காரணம் என்ன\nசென்னை ஜாபர்கான் பேட்டையில் அமைந்துள்ள காசி தியேட்டர் மிகவும் புகழ் பெற்ற திரையரங்கமாகும். அனைத்து முன்னனி ஹீரோக்களும் காசி திரையரங்கில் தங்கள் படம் திரையிடப்படுவதை விரும்புவார்கள். ஏன்னென்றால் காசி தியேட்டரில் முதல் நாள் ரசிகர்களின் கொண்டாட்டம் படு பயங்கரமாக இருக்கும். ரஜினியின் அனைத்து படங்களும் விஜய், அஜித் ஆகியோரது படங்களும் அங்கு கொண்ட்டாடப்பட்டுள்ளது. முதல் நாள் முதல் காட்சிக்கு பெயர் போன அத்திரையரங்கம் இந்த 2019 அரையாண்டில் அதீத வரவேற்பை பெற்ற டாப் 5 படங்களை அறிவித்துள்ளது. இங்கே அந்த லிஸ்ட் உங்களுக்கு\nரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் பழைய ஸ்டைலை மீண்டும் கொண்டுவந்த படம். விஜய் சேதுபதி, சசிகுமார், திரிஷா, நவாசுதீன் சித்திக் என பெரும் நடிகர் பட்டாளம் இப்படத்தில் நடித்திருந்தது. இந்த ஆண்டு பொங்கலுக்கு காசி திரையரங்கில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.\nராகவா லாரண்ஸ் இயக்கி நடித்திருந்த இத்திரைப்படம் கலவையான வினர்சனங்களை பெற்றாலும் குழந்தைகளும் குடும்பங்களும் இப்படத்தை கொண்டாடியதால் இப்படம் பெரிய வசூலை நிகழ்த்தியது.\n3. அவெஞசர்ஸ் 4 எண்ட் கேம்\nஇந்த வரிசையில் இருக்கும் ஒரு ஹாலிவுட் படம். தமிழ்ப்பட க்களுக்கு நிகராக மிகப்பெரும் வெற்றி பெற்ற படம். மார்வல் சினிமா உலகத்தின் மிக முக்கிய படைப்பாக 11 வருட கதைகளின் முடிவாக வெளியான இப்படம் உலகம் முழுவதுமே வசூலை வாரிக் குவித்த படமாகும்.\nஇந்த வரிசையில் ஆச்சர்யம் அளிக்ககூடிய ஒரு படம் தடம். அருண்விஜய் இரட்டை வேடநடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு அற்புதமான திரில் அனுபவம் தந்த இப்படம் வசூலிலும் கலக்கியது.\nமேலும் ஓர் ஆச்சர்யமாக இந்த வரிசையில் இடம்பெற்றுள்ள படம்NGK. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பலத்த எதிர்பார்ப்பில் வெளியான படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனாலும் இந்தப்படம் வசூலில் குறை வைக்கவில்லை.\nஇந்த லிஸ்ட் அந்த திரையரங்கில் வெளியாகி வரவேற்பு பெற்ற படங்களை மட்டுமே உள்ளடக்கியது ஆகும். படத்தின் உண்மையான தமிழ்நாடு முழுமைக்குமான வெற்றிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனால், உலகம் முழுவதும் வெளியான நம்ம தல நடிப்பில் வந்த விஸ்வாசம் படம் இந்த திரையரங்கில் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இப்படம் ரூ.200 கோடி வரையில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுத்துள்ளது என்பது இங்கு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nதல, தளபதிலாம் ஓரமாப் போங்க, லெஜண்ட் வந்தாச்சு: பாக்ஸ் ஆபீஸ் எப்படி கதறப் போகுதோ\nஅண்ணன் ரொம்ப டார்ச்சர் பண்ணுவார், அண்ணிக்கும் எனக்கும் ஆகவே ஆகாது: கார்த்தி\nஎன்ன கவின் இப்படி சொல்றீங்க: அப்போ, அதெல்லாம் பொய்யா ப்ரோ\nஅடித்து கொடுமைப்படுத்துகிறார், நடிகை புகார்: பிரபல டிவி நடிகர் கைது\n2019ல் தோல்வி அடைந்த படங்களின் பட்டியல்\nமேலும் செய்திகள்:விஸ்வாசம்|ரஜினிகாந்த்|காசி தியேட்டர்|என்ஜிகே|அஜித்|Viswasam|Thala Ajith|Rajinikanth|NGK Movie|Kasi Theatre\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nபுருஷனுக்கு செல்லப் பெயர் வைத்த மைனா நந்தினி: அட்லி எஃபெக்டோ\n2019ல் யூடியூபில் இந்தியாவில் நம்பர் 1 'ரவுடி பேபி': தனுஷ் ஹேப்பி அண்ணாச்சி\nபசங்களுடன் நீச்சல் குளத்தில் லோஸ்லியா: ஃபேஸ்புக்கில் வீடியோ\nஅப்பா விஜயகாந்த் இல்லாமல் நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம்\nதெலங்கானா என்கவுண்டர்: சமந்தா சொல்வது தான் சரி\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சிதம்பரம் அதிரடி பேட்டி\nஇளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்..\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும் ஓட்டுப்போட தயாராகுங்க\nNEFT: இனி விடிய விடிய பணம் அனுப்பலாம்\n: நடிகை மகாலட்சுமி விளக்கம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிக���ஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தப் பட்டியலில் இடம்பெறாத தல அஜித்தின் விஸ்வாசம்: காரணம் என்ன\nகடாரம் கொண்டான் மேடையை பரபரப்பாக்கிய கமல்ஹாசன்\n16 வயதினிலே நான் செய்ய வேண்டும் - கடாரம் கொண்டான் விக்ரம் கலகலப்...\nநடிகர் சங்கம் நில மோசடி- சரத்குமார், ராதா ரவி கைதாவார்களா\nபிக் பாஸ் ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்திற்கு மீண்டும் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/65988/", "date_download": "2019-12-07T11:04:50Z", "digest": "sha1:3RYZNABLKDEQSKQX3ZVORXLNSE622DE5", "length": 9901, "nlines": 121, "source_domain": "tamilbeauty.tips", "title": "சிக்கன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்களையும் செய்முறை – Tamil Beauty Tips", "raw_content": "\nசிக்கன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்களையும் செய்முறை\nசிக்கன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்களையும் செய்முறை\nஇதன் பெயரை கேட்டாலே உணவுப் பிரியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினர்கள் நாவில் எச்சில் ஊறி விடும்.\nIngredients for சிக்கன் பிரியாணி\n3/4 கிலோ பாசுமதி அரிசி\n1 1/2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்\n1 1/2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்\n1 மேஜைக்கரண்டி கரம் மசாலா\n4 to 5 முந்திரி\nHow to make சிக்கன் பிரியாணி\nமுதலில் பாசுமதி அரிசியை எடுத்து அதை நன்றாக கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.\nபின்பு முந்திரியை எடுத்து அதையும் பத்து நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.\nஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பாத்திரம் சூடானதும் அதில் மூன்று மேஜைக்கரண்டி நெய் மற்றும் நான்கு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.\nநெய் சூடானதும் அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு ஏலக்காய், ஸ்டார் பூ சேர்த்து வதக்கவும். பட்டை, இலை சிறிது சிவந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.\nஅடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்க வேண்டும்.\nதக்காளி நன்றாக வதங்கியவுடன் அதில் 3 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்ச வாசனை போகும் அளவிற்கு வதக்கி கொள்ளவும்.\nபின்பு அதில் ஒரு கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்கவும்.\nஅதற்குள் சிக்கனை நன்றாக கழுவி அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கிளறவும்.\nசிக்கன் சிறிது வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தயிரை சேர்த்து நன்கு வதக்கவும்.\nஇரண்டு நிமிடங்கள் வரை சிக்கனை பாத்திரத்தின் மேல் மூடி போட்டு வேக வைக்கவும்.\nஅதற்குள் ஊற வைத்திருக்கும் முந்திரியை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.\nஇரண்டு நிமிடங்களுக்கு பிறகு பாத்திரத்தை திறந்து ஒரு கிளறு கிளறி அதில் அரைத்த முந்திரி பேஸ்ட்டை சேர்த்து கலக்கவும்.\nபிறகு அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடி பத்து நிமிடம் வேக விடவும்.\nபத்து நிமிடம் கழித்து பாத்திரத்தை திறந்து அதில் ஊற வைத்துள்ள அரிசியை எடுத்து போடவும்.\nஅதில் அரிசிக்கு தேவையான அளவு உப்பை சேர்த்து பாதி மூடி லெமன் ஐ பிழியவும்.\nபின்பு அதை பக்குவமாக கிளறி 10 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும். (கிளறும் போது மெதுவாக கிளறவும் வேகமாக கிளறினால் அரிசி உடைந்துவிடும்.)\nபத்து நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்து அதில் ஒரு மேஜைக் கரண்டி நெய்யை ஊற்றி பொறுமையாக கிளறவும். (அதில் தண்ணீர் இருந்தால் அடுப்பை நன்கு குறைத்து வைத்து தண்ணீர் வற்றும் வரை வைக்கவும்.\nஇப்பொழுது அனைவருக்கும் பிடித்த சூடான சுவையான பிரியாணி உண்ண தயார்.\nஇதை தயிர் வெங்காயத்துடன் சேர்த்து உண்டு மகிழுங்கள்.\nஉருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் செய்முறை விளக்கம்\nமுட்டை குழம்பு வைப்பது எப்படி,ருசியான முட்டை குழம்பு ,egg curry recipe\nகோவா ஸ்பெஷல் இறால் புலாவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-09-12", "date_download": "2019-12-07T12:30:06Z", "digest": "sha1:OF6OZYT4PTTQN6LNDKV2XPEFXI6BHVV2", "length": 13897, "nlines": 136, "source_domain": "www.cineulagam.com", "title": "12 Sep 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபுத்தாண்டு ராசி பலன்கள்... தனுசு ராசிக்காரர்களுக்கு இனி ராஜயோக காலம்\nஏற்கனவே ப்ளான் போட்ட பொலிசார்.. கண்டுபிடித்து கேள்வி எழுப்பிய நபர்.. வெளியே கசிந்த ட்விட்டர் பதிவு..\nஉறவினர் திருமணத்தில் பங்கேற்ற தளபதி விஜய் - லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்\nஜெயஸ்ரீக்கும், தனது கணவருக்கும் இருக்கும் ரகசிய தொடர்பு- முதன்முறையாக கூறிய மகாலட்சுமி\nநடிகர் விஷால் தங்கையா இது.. ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.. ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.. வெளியான அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனின் தந்தை யார் தெரியுமா அவரது புகைப்படம் பார்த்தால் அ���ந்துவிடுவீர்கள்\nகுற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் பொலிசாருக்கு ஏற்பட்ட கோபம்... என்கவுண்டருக்கு இதுதான் காரணமாம்\nசூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் ஜெசிக்காகவா இது- புகைப்படம் பார்த்து ஆச்சரியப்படும் மக்கள்\nகோடிக்கணக்கான மக்களை வியக்க வைத்த அழகிய மாற்றுத்திறனாளி பெண் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅட்டைப் படத்திற்கு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய கியாரா அத்வானி\nநடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்\nநடிகை ஸ்ருதி ரெட்டி - லேட்டஸ்ட் போட்டோஷூட் க்ளிக்ஸ்\nகருப்பு நிற ஆடையில் நடிகை கரீனா கபூர் போட்டோஷூட்\nஅழகான லுக்கில் அசத்தலாக வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்வில் மறக்க முடியாத பிரம்மாண்டம்\nதர்ஷண் அம்மா, தங்கை சொன்ன அந்த ஒரு வார்த்தை\nகமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அடுத்த ஸ்பெஷல்\nதூக்கி எறிந்து பேசிய சேரன் மகள் தனியாக கூட்டிச்சென்று காதில் ஓதிய ரகசியம் - கண்கலங்கிய சேரன்\nநம்ம வீட்டுப்பிள்ளை செய்த மாஸான சாதனை\nஇளம் நடிகைக்கு குழந்தை பிறந்தது புதுவரவாக வந்த குழந்தையின் புகைப்படம் வெளியானது\nஅதே வில்லத்தனம்... வனிதாவின் மகள் செய்த விஷயம் ஷாக் ஆன பிக்பாஸ் போட்டியாளர்கள்\nகாதல் விஷயத்தில் லாஸ்லியா எடுத்த முடிவு.. ஷாக் ஆன கவின் சொன்ன விஷயம்\nநடிகை அமலா பாலின் பல விதமான வித்தியாச புகைப்படங்கள்\nலாஸ்லியாவின் அப்பாவுக்கு குவிந்த வரவேற்பு வாயடைக்க வைத்த தருணம் - இதவிட வேற எப்படி சொல்லமுடியும்\nபிரபலங்களை சோகத்தில் ஆழ்த்திய மரண சம்பவங்கள் அழகான இளம் பெண் பரிதாபமாக பலி - தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவங்கள்\nபிகில் படத்திற்காக அட்லீயின் புதிய அவதாரம், இதிலும் வெற்றி பெறுவாரா\nஉள்ளாடை போடாமல் போனால் சுதந்திரம்னு கைதட்டுவீங்களா மதுமிதாவுக்கு முன்னணி சீரியல் நடிகை ஆதரவு\nதன் குடும்பத்தினருடன் சுற்றுலாவில் சூர்யா புகைப்படங்கள்\nபடு ஹாட்டான லிப்- லாக் சீன்.. ஹோம்லியாக நடித்துவந்த இந்துஜாவா இப்படி\nTRP-ல் உச்சம் தொட்ட பிக்பாஸ், சேனலே முன்னேறியது, ஆதாரத்துடன் இதோ\nலாஸ்லியா காதலை இவர் சேரவிடமாட்டார்.. சேரனை விளாசிய முன்னணி இயக்குனர்\nஉன் வீட்டையே தப்பா பேசாதே, மதுமிதாவை விளாசிய பிரபல நடிகர்\nஇதுதான் பிரச்சனை.. ரகசிய திருமண��் செய்ததற்கு உண்மை காரணத்தை கூறிய சஞ்சீவ்\nஓணம் சேலையில் விஸ்வாசம் அனிகா.. வைரலாகும் கியூட் புகைப்படங்கள்\nகாப்பான் கதை திருட்டு வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஅப்பா அவ்வளவு கூறியும் திருந்தாத லாஸ்லியா- அவர் செய்த காரியம் இதுதான், வைரல் வீடியோ\nதனது அம்மாவின் நிலையை தெரிந்துகொண்டு கவின் இப்படி ஒரு முடிவு எடுத்தாரா- நிகழ்ச்சியில் புதிய மாற்றமா\nபிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சேரன் மகள், அப்பாவிற்கு அதிரடி கண்டிஷன்- மகள் கேட்டதை செய்வாரா\nதளபதி 64 படத்தில் நமக்கு பிடித்த நிறைய பிரபலங்கள்- யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா\nஅஜித் வசனத்தின் மூலம் மதுமிதாவை மறைமுகமாக தாக்கிய அபிராமி, இதை பாருங்கள்\nதனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்\nபிகில் தெலுங்கில் மட்டும் இத்தனை கோடிக்கு விற்றுள்ளதா விஜய்யின் கொடி தெலுங்கு தேசத்திலும் இனி\nபிக்பாஸ் வீட்டிற்குள் வந்த புதிய நபர்- கேக் வெட்டி கொண்டாடிய போட்டியாளர்கள்\nகார்த்தி நடித்திருக்கும் கைதி பட புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சுட்டீஸ், வீட்டையே கலகலப்பாக்கினர், யாருடைய குழந்தைகள் தெரியுமா\nஜி.வி. பிரகாஷிற்காக களமிறங்கிய சூர்யா- நாளைய ஸ்பெஷல்\nவிஜய்யுடன் ஒரு படம் எப்போது, நடக்குமா நடக்காதா- சிவாவே கூறிய சூப்பர் தகவல்\nபிரபலங்கள் கிரிஷ்-சங்கீதாவின் குடும்ப புகைப்படங்கள்\nதிருமண புகைப்படம் ஷேர் செய்து கல்யாணத்தை உறுதிப்படுத்திய சீரியல் நடிகர் சஞ்சீவ்- ஆல்யா மானசா எப்படி இருக்காங்க பாருங்க\nபிகில் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி தேதியோடு வந்த ஸ்பெஷல் தகவல்- பிரம்மாண்டத்தின் உச்சம்\nவிஜய்யின் 64வது படம் எப்படி இருக்கும், என்ன கதை- இயக்குனர் லோகேஷ் கொடுத்த தகவல்\nபிரபல காமெடி நடிகர் மயில்சாமி மகனுக்கு கல்யாணம் புதுப்பொண்ணு இவர் தானாம் - ஜோடி புகைப்படம் இதோ\nபிக்பாஸ் லாஸ்லியா அப்பாவுக்கு நேர்ந்த சோகம்\nவிஸ்வாசம் படத்தில் தல மகளாக நடித்த அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் கவின் செய்கைகளை வறுத்தெடுத்த ரசிகர்கள் அவர் செய்ததை நீங்களே பாருங்கள் - கடும் விமர்சனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/15102619/1246384/Metro-man-writes-to-PM-Modi-against-Kejriwals-free.vpf", "date_download": "2019-12-07T13:05:02Z", "digest": "sha1:LNW7OUC3YJQFBDINHFE4PTJDCR6QORWX", "length": 8985, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Metro man writes to PM Modi against Kejriwal's free rides for women proposal", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவச பயணத்துக்கு அனுமதி வழங்க கூடாது - மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்\nடெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவச பயண திட்டத்துக்கு மெட்ரோ மேன் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nடெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார்.\nஇன்னும் 2½ மாதத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். இந்த திட்டத்துக்கு ‘மெட்ரோ மேன்’ என்று அழைக்கப்படும் டெல்லி மெட்ரோ ரெயில் கழகத்தின் முதன்மை ஆலோசகர் ஸ்ரீதரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nமெட்ரோ கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த ஸ்ரீதரன் கடந்த 2011-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-\nடெல்லி மெட்ரோ ரெயில் திட்டத்தில் மத்திய அரசும், டெல்லி அரசும் சம பங்கை செலுத்தி இருக்கின்றன. எனவே இந்த மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று ஒரு பங்குதாரர் மட்டும் முடிவெடுத்து விட முடியாது. இது போன்ற திட்டங்களால் மெட்ரோ ரெயில் கழகமே திவாலாகி விடும் நிலை வரலாம்.\nடெல்லி மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதலாவது பிரிவு தொடங்கப்பட்ட போது யாருக்கும் பயண டிக்கெட்டில் சலுகை காட்டக்கூடாது என்று முடிவெடுத்தோம். இதனால் டெல்லி மெட்ரோவின் வருவாய் கூடியது.\nஎனவே டிக்கெட் கட்டணத்தை குறைக்க முடிந்தது. மேலும் மெட்ரோ திட்டத்துக்காக வாங்கிய கடனை அடைக்க முடிந்தது.\nடெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற திட்டத்தை அமல் செய்தால் அது நாட்டின் மற்ற மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் செயல்படுத்துமாறு கோரிக்கை எழும்.\nதற்போது டெல்லி மெட்ரோ ரெயில் கழகத்துக்கு ஆண்டு தோறும் ரூ.1000 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதை டெல்லி அரசுதான் கழகத்துக்கு செலுத்தி வருகிறது.\nபெண்களுக்கு இலவச பயணம் என்று மேலும் ஒரு சுமை சேரும்போது டெல்லி அரசு கூடுதல் தொகையை செலுத்த வேண்டியது இருக்கும். இதனால் மெட்ரோ ��ெயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை வரலாம்.\nஎனவே டெல்லி மெட்ரோவில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கக் கூடாது.\nஇவ்வாறு அவர் கடிதத்தில் கூறி உள்ளார்.\nடெல்லி மெட்ரோ ரெயில் | அரவிந்த் கெஜ்ரிவால் | மெட்ரோ மேன் | பிரதமர் மோடி\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\n'தலிபான் பாணி நீதி' நீதிமன்றங்களை பயனற்றதாக்கிவிடும் - கபில் சிபில் வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/06/16222534/1246624/young-woman-death-father-complaint-to-police-in-kadathur.vpf", "date_download": "2019-12-07T13:02:24Z", "digest": "sha1:VNKSCVK5B5C5XJTS6QR4FTBBFIQAWQ4C", "length": 15599, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடத்தூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்- தந்தை போலீசில் புகார் || young woman death father complaint to police in kadathur", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடத்தூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்- தந்தை போலீசில் புகார்\nஇளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்தார். இறந்த இளம் பெண்ணின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.\nஇளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்தார். இறந்த இளம் பெண்ணின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.\nதருமபுரி மாவட்டம் கடத்தூர் அரூர் மெயின் ரோட்டில் 7வார்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சங்கீதா (வயது30). இருவருக்கும் திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு செல்வகுமார் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கார்த்திக்கும், சங்கீதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது தெரியவந்தது.\nஇதுபோன்று சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட சங்கீதா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கார்த்திக் சங்கீதாவின் தந்தைக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்தி��்கு வந்த சங்கீதாவின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.\nஇந்த சம்பவம் குறித்து சங்கீதாவின் தந்தை கடத்தூர் போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சங்கீதாவின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.\nஇதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு சங்கீதா கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடிரைவருக்கு ‘திடீர்’ நெஞ்சுவலி: தாறுமாறாக ஓடிய அரசு பஸ் வீட்டுக்குள் புகுந்தது\nகோவை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை\nபோலி ஆவணங்களுடன் தங்கி இருந்த 2 வங்கதேச வாலிபர்கள் புழல் சிறையில் அடைப்பு\nஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு - விஜயகாந்த் மீதான வழக்குகள் தள்ளுபடி\nவாலிபர் கொலை: கொலை மிரட்டல் விடுத்ததால் தீர்த்து கட்டினேன் - கைதான விவசாயி வாக்குமூலம்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர��தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/04/scorpionce-champion.html", "date_download": "2019-12-07T12:01:43Z", "digest": "sha1:ZDVJS5NTCSWWZSWYGYGGJGOHQUOOLV6D", "length": 4410, "nlines": 37, "source_domain": "www.madawalaenews.com", "title": "கும்புக்கந்துறையில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் உடதலவின்னை Scorpionce அணி Champion . - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகும்புக்கந்துறையில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் உடதலவின்னை Scorpionce அணி Champion .\nகும்புக்கந்துறை Red Rose விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக 2019\nஆம் ஆண்டிற்கானகான கரப்பந்தாட்டம் Volleyball சுற்றுப்போட்டி கும்புக்கந்துறை River Side மைதானத்தில் இன்று இடம்பெற்றது.\nஇச்சுற்றுப்போட்டியில் 8 அணிகள் பங்குபற்றி இறுதி சுற்றுக்கு கும்புக்கந்துறை Red Rose அணியும் உடதலவின்னை Scorpionce அணியும் தெரிவு செய்யப்பட்டு இறுதிச்சுற்றில் உடதலவின்னை Scorpionce அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது. .\nஇப் போட்டிக்கு பிரதம அதிதியாக A. W. M Stores உரிமையாளர் அல் ஹாஜ் நசீர்கான் மற்றும் விஷேட அதிதிகளாக ஜனாப் ரிஸ்மி குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் காதர் நிஜாம், மெததும்பர பிரதேச சபை உறுப்பினர் பாஸில் மற்றும் அல் ஹாஜ் ஹனீப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nகும்புக்கந்துறையில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் உடதலவின்னை Scorpionce அணி Champion . Reviewed by Madawala News on April 14, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nரஞ்சன் ராமநாயக்க சாதாரணத் தரப் பரீட்சை எழுதினார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறுவன் அப்துல்லா எழுதிய கடிதம் .\nமழை வெள்ளத்தில் பாலம் உடைந்து போக்குவரத்து தடைபட்டது.\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக ��ைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.\nசீனர்களுக்குத் திருமணம் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள். இதுவரை 629 பேர் பாதிப்பு.\nமைத்திரிபால சிறிசேனவின் அதிசொகுசு வீடு பறி போகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/aalai-asathum-60-kalaigal-10015403", "date_download": "2019-12-07T11:23:58Z", "digest": "sha1:HUNE5TRCT2OVSHKACH44HZVU4RMPQJ6S", "length": 11632, "nlines": 157, "source_domain": "www.panuval.com", "title": "ஆளை அசத்தும் 60 கலைகள் - Aalai asathum 60 kalaigal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஆளை அசத்தும் 60 கலைகள்\nஆளை அசத்தும் 60 கலைகள்\nஆளை அசத்தும் 60 கலைகள்\nCategories: இல்லறம் / உறவு\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nடாக்டர் ஷாலினி புகழ்பெற்ற உளநலவியல் நிபுணரான இவர் அந்தரங்கம் இனிமையானது என்ற புத்தகத்தின் மூலம் தமிழக வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். சென்னையில் உளநலவியல் சேவை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வரும் டாக்டர் ஷாலினி அதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட இரு பாலருக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஆலோசகராகவும் உள்ள இவர், தமிழ்ச் சமுதாயம் வெளிப்படுத்தத் தயங்கும் உண்மைகளை எளிமையான மொழியில் விளக்குவதில் வல்லமையானவர்.\nசூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது. அந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்..\n‘உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆண்தான் அண்டசராசரத்தின் தலைவன்; பெண் வெறும் ஆணின் வேலையாள் மட்டும்தான்’ என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், இந்த நூலைப் படித்தபிற..\nஇந்தியக் கலாசாரத்தின் கட்டமைப்பால் செக்ஸ் பற்றிய அறியாமையும் புரியா��ையும் பய உணர்ச்சியும் இன்னும் விலகவில்லை. செக்ஸ் என்பது பசி, தூக்கம், தாகம் போல இயற்கையான ஓர் உணர்வு. எல்லா உணர்வுகளையும் சரியாக உள்வாங்கிக்கொள்ளும் நாம், செக்ஸ் உணர்வை மட்டும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும..\nசூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூம..\nமந்திரம் என்றாலே அது ஆன்மிக வாழ்வுக்கானது என்ற எண்ணம் நமக்கு ஏற்படும். ஆனால் ஒரேயொரு மந்திரம் மட்டும் அனைவருக்கும் பொதுவான சமூக வாழ்வுக்கான மந்திரமாகத..\nமனித உணர்வுகளில் அதிமுக்கியமானது ‘காதல்’. அன்பின் அடிப்படையில் முகிழும் காதல், யுவன்-யுவதிகள் இடையே மட்டும் அல்லாது வயது வித்தியாசம் இன்றி எந்த வயதினர..\nதாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடைய..\nகாதலுடன் தொடங்கும் எத்தனையோ தம்பதிகளின் வாழ்க்கை கடைசிவரைக்கும் அதே காதலுடன் நீடிக்கிறதா பெரும் அன்போடும் ஆரவாரத்தோடும் தொடங்கும் இல்லறம் சில நாட்களி..\nவணக்கம்வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வணக்கம்’ தொடரினால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது. வலம்புரிஜானின் உறவினர்களைக் கொண்டே அவர் மீது வழக..\nசினிமா சீக்ரெட் பாகம் 2\nசினிமா சீக்ரெட் பாகம் 2அண்ணன் கலைஞானத்தின் ‘சினிமா சீக்ரெட்’ நூல், 80ஆண்டு கால தமிழ்த் திரையுலகின் ஆவணங்களில் ஒன்றாக வருங்காலத்தில் மதிக்கப்படும். அலங..\nசினிமா சீக்ரெட் பாகம் 3\nசினிமா சீக்ரெட் பாகம் 3நான் எடுத்த எல்லா சமூக படங்களுக்கும் திரு.கலைஞானம் என்னோடு பணியாற்றி என் வலதுகரமாக இருந்தார். எழுதாமல் கதை சொல்லும் அற்புத ஆற்ற..\nசினிமா சீக்ரெட் பாகம் 4\nசினிமா சீக்ரெட் பாகம் 4திரையுலகத்தின் பெரிய ஜாம்பவான்களுடன் பழகியவர், ஏகப்பட்ட சாதனைகளைச் செய்தவர் என்பதெல்லாம் அவரிடம் தெரியவே தெரியாது. திரைக்கதை வி..\nநாகேஷ் 100எதிர்நீச்சல் நாடகத்தின் முதல் நாள், முதல் காட்சி ஆரம்பமாகப் போகும் நேரம் சீன் மறைவில் நின்றுகொண்டிருந்த நாகேஷ் அருகிலிருந்த பாலசந்தரிடம் மெத..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/148615-controversy-incidents", "date_download": "2019-12-07T11:09:11Z", "digest": "sha1:7UUG5ITD574WMD5U7XVY7LEWZ5BPSQXQ", "length": 9932, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 27 February 2019 - சரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்! | Controversy incidents - Junior Vikatan", "raw_content": "\nதமிழகம்... நேற்று இன்று நாளை\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\n“கரும்பும் அவரே... இரும்பும் அவரே” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...\nஅ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்\n\" - பா.ம.க-வை விளாசும் முன்னாள் நிர்வாகி\nவிடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...\n“நாங்கள் 300 கோடி வாங்கினோமா... நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும்\n” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...\nஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்\n” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்...\nமாநில சுயாட்சி - சில குறிப்புகள்...\n“மக்களின் கோபம் ஆட்சி மாற்றமாகும்\nகமல், தேவை தெளிவான அரசியல் பாதை\nஎல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது\n‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்\n“ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்\nரஜினியின் 30 ஆண்டு அரசியல் - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை\n - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”\nஜெயலலிதா சொன்னதும், இவர்கள் செய்ததும்\nதன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ\nஅரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை\nசட்ட ஆசான்களின் தகுதிகள் என்ன\nபாதிப்பு ஒரு கோடி தென்னை மரங்கள்... இழப்பீடு 52 லட்சம் மரங்களுக்கு மட்டுமே\nஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்\nடெங்குக் காய்ச்சலும்... பன்றிக் காய்ச்சலும் - இனி என்ன செய்ய வேண்டும் நாம்\nதீ... தீ... தீர்ப்புகள் 2018\nதிருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்\nதொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு\nசரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்\n“ஜெயலலிதா இல்லாத ஊரில் இருக்கப்பிடிக்கவில்லை\nசாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா\nஎண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்\n‘அய்யா வழி’... தனி வழியா - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...\n“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்\nபாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்\n - கண்டுகொள்ளாத காரைக்கால் நிர்வாகம்\nநிர்மலாதேவியைக் கொல்ல நினைக்கும��� அமைச்சர் யார்\nசமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு\n‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’\nஅலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’ - துயர் துடைக்க என்ன வழி\nமேற்கு மாவட்டங்களில் தொடரும் மோசடிகள்...\nபரியேறும் பெருமாள்... மேற்குத்தொடர்ச்சி மலை - நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைத் தடங்கள்\nசரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்\nசரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/?start=8", "date_download": "2019-12-07T11:47:43Z", "digest": "sha1:ZTY7FE6KQZ337R2436SBSU4FVF6DGXHN", "length": 13413, "nlines": 93, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Accueil - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\n20 அக்டோபர் 2019 ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு\nI. விடுதலைப் பயணம் 17:8-13 II. 2 திமொத்தேயு 3:14-4:2 III. லூக்கா 18:1-8 -\nசில ஆண்டுகளுக்கு முன் டுவிட்டரில் வந்த கீச்சு இது: 'நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் முன்பெல்லாம் நினைவுகளை விட்டுச் சென்றார்கள், இன்றோ வெறும் சார்ஜர்களை மட்டுமே விட்டுச்செல்கிறார்கள்.'\n'சார்ஜர்கள்' அல்லது 'மின்னேற்றிகள்' அல்லது 'மின்மாற்றிகள்'bஇவை இன்று பல வீடுகளில் மின்பகிர்வுப் பெட்டியின் ஒரு அங்க மாகவே மாறிவிட்டன. 'உடுக்கை இல்லாதவன் கை போல சார்ஜர் இல்லாதவன் கை' பரிதவித்து நிற்கும். இன்று நம்முடைய மடிக்கணிணி, ஐபேட், ஸ்மார்ட்ஃபோன் போன்றவை இயங்க வேண்டுமெனில் ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் மின்சாரம் வழியாக நமக்குக் கிடைத்தாலும், மின்சாரத்தை குறைந்த அழுத்தத்திற்கு மாற்றி அவற்றை நம் 'அருள்'கருவிகளுக்குக் கொடுப்பவை சார்ஜர்களே. சார்ஜர்கள் தங்களில் பயனற்றவை. ஆனால், அவைகள் தங்களை மின்சாரத்தோடும் கருவிகளோடும் இணைத்துக் கொண்டால்தான் அவைகளால் கருவிகளுக்குப் பயனுண்டு. நம்மையும், இறைவனையும் இணைக்கும் மூன்று சார்ஜர்களைப் பற்றிப் பேசுகின்றன இன்றைய வாசகங்கள்.\nLire la suite : இறை மின்னேற்றிகள்\n20 அக்டோபர் 2019 ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு\nI. விடுதலைப் பயணம் 17:8-13 II. 2 திமொத்தேயு 3:14-4:2 III. லூக்கா 18:1-8 -\nசில ஆண்டுகளுக்கு முன் டுவிட்டரில் வந்த கீச்சு இது: 'நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்��ள் முன்பெல்லாம் நினைவுகளை விட்டுச் சென்றார்கள், இன்றோ வெறும் சார்ஜர்களை மட்டுமே விட்டுச்செல்கிறார்கள்.'\n'சார்ஜர்கள்' அல்லது 'மின்னேற்றிகள்' அல்லது 'மின்மாற்றிகள்'bஇவை இன்று பல வீடுகளில் மின்பகிர்வுப் பெட்டியின் ஒரு அங்க மாகவே மாறிவிட்டன. 'உடுக்கை இல்லாதவன் கை போல சார்ஜர் இல்லாதவன் கை' பரிதவித்து நிற்கும். இன்று நம்முடைய மடிக்கணிணி, ஐபேட், ஸ்மார்ட்ஃபோன் போன்றவை இயங்க வேண்டுமெனில் ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் மின்சாரம் வழியாக நமக்குக் கிடைத்தாலும், மின்சாரத்தை குறைந்த அழுத்தத்திற்கு மாற்றி அவற்றை நம் 'அருள்'கருவிகளுக்குக் கொடுப்பவை சார்ஜர்களே. சார்ஜர்கள் தங்களில் பயனற்றவை. ஆனால், அவைகள் தங்களை மின்சாரத்தோடும் கருவிகளோடும் இணைத்துக் கொண்டால்தான் அவைகளால் கருவிகளுக்குப் பயனுண்டு. நம்மையும், இறைவனையும் இணைக்கும் மூன்று சார்ஜர்களைப் பற்றிப் பேசுகின்றன இன்றைய வாசகங்கள்.\nLire la suite : இறை மின்னேற்றிகள்\nபொதுக்காலம் 29ம் வாரம் (20.10.2019) ஞாயிறு வாசகங்கள்\nபொதுக்காலம் 29ம் வாரம் (20.10.2019) ஞாயிறு வாசகங்கள்\nமோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்;\nமுதல் வாசகம்: விடுதலைப்பயண நூல் 17:8-13\nஅந்நாட்களில் பின்னர் அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர். மோசே யோசுவாவை நோக்கி, \"நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்\" என்றார்.\nLire la suite : பொதுக்காலம் 29ம் வாரம் (20.10.2019) ஞாயிறு வாசகங்கள்\nஆயர் அந்தோணி டிவோட்டவுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி\nஆயர் அந்தோணி டிவோட்டவுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி\n- கே. எம். செல்வராஜ், திருஅவை செய்தி -\nஅன்னை ஆலயம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஆலயத்தினுள் இடப்பட்டிருந்த இருக்கைகள் எல்லாமே பொதுமக்களாலும், இருபால் துறவறத்தாராலும், சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களால் நிரம்பியிருந்தது. திருப்பலி நிறைவேற்றப்படும் மேடையில் இருபுறமும் நாற்காலிகளில் அருள்பணியாளர்கள் அமர்ந்திருந்தனர். அங்கே இடமில்லாமல், கீழேயும் நாற்காலிகளில், முன்வரிசை பெஞ்சுகளில் பங்கேற்க வந்த குருக்கள் இ���ம்பிடித்து அமர்ந்திருந்தனர். எங்குபார்த்தாலும் எல்லா இடங்களிலும் ஒரு சோகம் தோய்ந்த முகத்துடன் ஆயர் நம்மிடையே இல்லை இனி என்றைக்கும் அவரை சந்த்திக்க தங்களால் முடியாது என்று உணர்ந்தவர்களாய் ஏக்கப் பெருமூச்சோடு அவர்கள் இருந்த இருக்கை ஆயர்மீது அவர்கள் கொண்டிருந்த மரியாதையை, அன்பை வெளிப்படுத்தியது.\nLire la suite : ஆயர் அந்தோணி டிவோட்டவுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி\nபடத்தில் ழுத்தினால் வண்ணப் படம் காணலாம்\nகேரளா கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு இன்று புனிதர் பட்டம் வழங்குகிறார் போப் பிரான்சிஸ்\nகேரளா கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு இன்று புனிதர் பட்டம் வழங்குகிறார் போப் பிரான்சிஸ்\nவாடிகன்: கேரளா கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு இன்று வாடிகன் நகரில் இன்று புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்க இருக்கிறார்.\nகேரளாவின் திருச்சூரில் 1876-ம் ஆண்டு பிறந்த மரியம் திரேசியா, 1914ல் அருட்சகோதரிகளுக்கான திருக்குடும்ப சபையை உருவாக்கினார். இந்த சகோதரிகள் சபை மூலம் ஏராளமான ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.\nLire la suite : கேரளா கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு இன்று புனிதர் பட்டம் வழங்குகிறார் போப் பிரான்சிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/digital/", "date_download": "2019-12-07T11:03:04Z", "digest": "sha1:MZQU2JDS4JAQ5OTX7G7RUJH6A2HA4VQP", "length": 9434, "nlines": 176, "source_domain": "ippodhu.com", "title": "#Digital Archives - Ippodhu", "raw_content": "\nநூறில் 20 பேருக்கு ‘உலா் விழி’ பாதிப்பு\nதீவிர கணினி, செல்லிடப்பேசி பயன்பாடு, குளிரூட்டப்பட்ட அறையில் அதிக நேரம் பணியாற்றுவது உள்ளிட்ட காரணங்களால் உலா் விழி (டிரை ஐ) பிரச்னைகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.\nஉலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்\nஉலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் ஓக் ரிடேஜ்(Oak Ridge) தேசிய சோதனைக்கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டரை வடிவமைத்து சாதனைப் படைத்துள்ளனர். சம்மிட்(Summit) என பெயரிப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் இதற்கு...\nதமிழ்ச் சமூகத்தின் மனசாட்சி; அதிகாரத்திடம் உண்மையைப் பேசுகிறது. இப்போது – உண்மையாக. உங்களுக்காக.\nதமிழின் முதல் கைப்பேசி ஊடகம்; உங்கள் உள்ளங்கைகள��ல் தமிழ்ச் செய்திகள். இப்போது –...\nசொல்லப்படாத செய்திகள்; அறியப்படாத முகங்கள். இப்போது – சுதந்திரமான செய்திகள்\nஇந்த மக்களின், இந்த மண்ணின் ஊடகம். இப்போது டாட் காம்...\nஇதையும் பாருங்கள் : தொடரும் தீண்டாமை இதையும் பாருங்கள் : #StopSterlite: “சுத்தமான காற்றுக்கும் நீருக்குமான மக்கள் போராட்டம் இது”\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஆப்பிள் சாதனங்களுக்கு இனி சார்ஜர் தேவையில்லை\nபுதிய டிஸ்பிளே பேனல்களுக்கு மாறும் ஆப்பிள் நிறுவனம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/03/29/2016-17-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-12-07T12:36:55Z", "digest": "sha1:RV7MPJJYILK3PSFIKTIZ4WHGGX6LC6TF", "length": 3730, "nlines": 81, "source_domain": "www.kalviosai.com", "title": "2016-17 கல்வியாண்டில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்- அரசாணை எண் 110ன் படி இடஒதுக்கீடு செயல்படுத்தாது பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome TRB 2016-17 கல்வியாண்டில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்- அரசாணை எண் 110ன் படி இடஒதுக்கீடு செயல்படுத்தாது...\n2016-17 கல்வியாண்டில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்- அரசாணை எண் 110ன் படி இடஒதுக்கீடு செயல்படுத்தாது பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்\nNext article6முதல் 9 வகுப்புகளுக்கான‌ மூன்றாம் பருவத் தேர்வு குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் மற்றும் திருத்திய கால அட்டவணை வெளியீடு\nஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்க முடிவு…..\nTRB தேர்வு மூலம் PG ஆசிரியர்களுக்கான 2000 காலியிடங்களை நிரப்ப கோரிக்கை\nநியூட்ரினோ திட்டத்திற்கு தேனி���ை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nபயோமெட்ரிக் பதிவு பள்ளிகளுக்கு வருமா \nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி\nஇனி வைஃபை தேட அவசியமில்லை\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/12/blog-post_12.html", "date_download": "2019-12-07T12:59:08Z", "digest": "sha1:26FRAW6MNGZYACGIPH4XXXPBS3NUNTIX", "length": 16390, "nlines": 258, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பயங்கர விபத்து : மக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம், டிரைவர் பலி- ஆளுங்கட்சி சதியா??", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபயங்கர விபத்து : மக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம், டிரைவர் பலி- ஆளுங்கட்சி சதியா\nமதுரை அருகே நடந்த கார் விபத்தில் மக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம் அடைந்தார்.. கார் டிரைவர் பலியானார்..\nகரகாட்டகாரன் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் ராமராஜன்.. ஒரு முறை எம்பியாகவும் இருந்திருக்கிறார்..\nமருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராமராஜன் (தலையில் அடிபட்டு இருக்கிறது )\nசமீபத்தில் ரிலீசான நந்தலாலா படம் ராமராஜன் படம் போல இருப்பதாகவும், படத்தின் இசை ராமராஜன் பட இசை போல இருப்பதாகவும் ஒரு பேச்சு கிளம்பியதால் மீண்டும் ஸ்டார் அந்தஸ்து பெற்றார்..\nதற்போது அண்ணா திமுக வில் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார்.. தீவிரமாக கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார்..\nஇந்த நிலையில், நேற்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பொதுகூட்டம் ஒன்றில் பேசினார்.\nஅதன் பின் திருசெந்தூரில் இன்று நடக்கவுள்ள உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றில் கலந்து கொள்ள , நேற்று இரவு இன்னோவா காரில் புறப்பட்டார்..\nடிரைவர் ராஜரத்தினம் காரை ஓட்டினார்.. உதவியாளர் தாஸ் உடன் இருந்தார்..\nஅப்போது எதிர்பாராத விதத்தில் நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் பலியானார்..\nராமராஜனும், தாஸும் மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு ,ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர்...\nதாஸ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்..\nராமராஜனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.. அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்துள்ளனர்..\nதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ராமராஜன்...\nவிபத்து செய்தியை கேள்விப்பட்ட கட்சியினர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர்..\nவிபத்து காரணம் சதி வேலையா என்���ு பரபரப்புடன் பேசப்பட்டது..\nகடைசியில், சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது...\nதொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது...\n//சமீபத்தில் ரிலீசான நந்தலாலா படம் ராமராஜன் படம் போல இருப்பதாகவும், படத்தின் இசை ராமராஜன் பட இசை போல இருப்பதாகவும் ஒரு பேச்சு கிளம்பியதால் மீண்டும் ஸ்டார் அந்தஸ்து பெற்றார்..//\nஇதுலயும் இந்தக் குசும்பு தேவையா\nஇதுலயும் இந்தக் குசும்பு தேவையா”\nநாட்டு நடப்பு அப்படி பாஸ்\n[ma]என்ன பாஸ்.....வரவர...அ.தி.மு.க-காரனை கொசுக்கடிச்சாக்கூட கலைஞரின் சதிவேலை என்று சொன்னாலும் சொல்வார்களோ....[/ma]\nம்ம்ம்... முழுநீள நகைச்சுவையாக எதிர்பார்த்தேன்...\nஒரே பத்தி இரண்டு இடத்தில் வருவது போல தெரிகிறது... சரி பார்க்கவும்...\nஇரண்டாவதாக இணைத்திருக்கும் படம் என்ன... சரியாக புலப்படவில்லை...\nஒரே பத்தி இரண்டு இடத்தில் வருவது போல தெரிகிறது... சரி பார்க்கவும்...”\n”இரண்டாவதாக இணைத்திருக்கும் படம் என்ன... சரியாக புலப்படவில்லை..\nபாவம்...மீண்டும் சினிமாவில் காலூன்ற முயற்சித்தார்...அதற்குள் விபத்தா..ஆளுங்கட்சிக்கும் இதற்கும் என்னங்க சம்பந்தம்..\nநலம் பெற இறைவன் அருள் புரியட்டும்\nபாவம்........... விரைவில் நலம் பெறட்டும்........\n இப்பொழுது, இந்த பதிவு வாசித்த பின் தான் தெரியும்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசந்தல் படுகொலையும் ஜீரோ டிகிரி சிந்தனையும் …\nகர்நாடக இசைமீது சாதாரண மனிதனின் கோபம்\nமனதை கலங்க வைக்கும் கொடூரமும், மறைக்கப்பட்ட வரலாறு...\nexclusive report: சாருவுக்கு ”இன்சல்டிங்” மெசேஜ் அ...\nசுகம் கொடுக்குற பொண்ணுக்கும் மனசு இருக்கு...- -Mr...\nமன்மதன் அம்பு,ஒரு மாறுபட்ட பார்வை -Mrinzo Nirmal.\nமன்மதன் அம்பு கேவலமான தோல்வி.. கே எஸ் ரவிகுமாரின் ...\n – அடுத்த சர்ச்சை ..\nஉலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது\n\"உண்மையை\" அமைதியாக்கிய அவாள், \"வயரை\" வருத்தப்பட வை...\nதேகமும் சந்தேகமும்- நண்பர் யுவ கிருஷ்ணா உள்ளிட்டோர...\nபெண் மூட்டை பூச்சிக்கு \"அது \" கிடையாது.. பிறகு எப...\nகருத்து கணிப்பு தந்த அதிர்ச்சியும் , எடுக்கப்பட்ட ...\nதேகம் நாவல் - சாதாரண வாசகன் பார்வையில் ....\nஎழுத்தாளனை கொண்டாடினால் ஏன் இந்த எரிச்சல்\nmrinzo nirmal வழங்கும் சாருவின் காமரூப கதைகள்- ஒரு...\nmrinzo வழங்கும் சீ��ோ டிகிரி குறித்த விவாதம்\nExclusive Report : பீர் அபிஷேகம், புதிய பட்டம்- கொ...\nவயர் பதிவர் என்ன சொல்கிறார் \nபிரத்தியேக செய்தி : சாரு புத்தக வெளியீட்டு விழா, அ...\nபயங்கர விபத்து : மக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம், ...\nபதிவுலகை கலக்கும் மூட நம்பிக்கைகள் - விளக்கங்கள்\nசிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவும், பதிவர் ஆதியி...\nஉடல்பசியை தீர்க்கும் ஆட்டை வயிற்றுபசிக்கு கொன்றால்...\nசில பதிவர்களின் பஞ்ச் டயலாக்கும் , நம் கேள்விகளும்...\nஉண்மைதமிழனின் புனிதப்போர் குறும்படம்- ஜோரா போரா \nபெண்ணாக ”பிரமோஷன்” பெறும் ஆண்- வீடியோவுடன் அறிவியல...\nகுஞ்சு பொறிக்க **சை இழக்கும் ஆண், சம்பந்தம் இல்லாத...\nரத்த சரித்திரம் -வன்முறையை ரசித்து மகிழும் ஒரு சம...\nமகாத்மா காந்தி மரண செய்தியை விசில் அடித்து வரவேற்ற...\nஉலகிலேயே நீளமான “அந்த” உறுப்பு கொண்ட பறவை – கிளுகி...\nநந்தலாலா சர்ச்சை, நர்சிம் \"நச்\" விளக்கம் - தாக்கம்...\nஅம்பேத்கர் திரைப்படம்- ஒரு நடுநிலை பார்வை\nஒரு நல்லவரை, தலைவரை தெரிந்து கொள்வோம்- அம்பேத்கர் ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-07T11:02:03Z", "digest": "sha1:LCWTQRMP6J6BUVVOXBGZYZ25WSWEF7PK", "length": 97198, "nlines": 3745, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "பத்மாவதி பரிணயம் – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 1 month ago\nRT @Mahesh_SPK: வேலை கிடைக்காத கல்லூரி மாணவர் மோடி சொன்ன மாதிரி தள்ளுவண்டி கடை போட்டு பிழைக்க பார்த்தால் அதை அடித்து நொறுக்க்கும் ரவுடி பொ… 3 months ago\nRT @MaridhasAnswers: திமுக, திக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் டைசன் மார்டீன் - மே17 திருமுருகன் காந்தி - ஹவாலா - ம���றைகேடுகள் பற்றிய ஆதாரங்கள்… 3 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர��ந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — ���ிருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\n[இது போன வருடம் நவம்பரில் தட்டச்சு செய்யப்பட்டது\nபுதிய மெம்பர்களுக்காக ரீ-போஸ்ட்-வரகூரான் நாராயணன்.]\nமரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு,நான்கு பெண்கள்,\nஇள வயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால்\nமாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள்\nசெய்விக்கும் பண்டிதர்களுடன��� உதவியாளனாகச் செல்வார்.அதில்\nகிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.\nபரம்பரையாக வந்த வீட்டில் வாசம், நல்ல வேளையாக வீட்டு\nகிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பு,முப்பது\nதென்னைகள்.’தாளுண்ட..நீரைத் தலையாலே தான் தருதலால்’\nதினமும் ஒரு கால சாப்பாடு நிச்சயம்..\nமகா பெரியவாளை நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார்.\n“பெரிய பெண்ணுக்கு இருபத்திரண்டு வயதாகிறது.அடுத்த\nவளுக்கு இருபது. ரெண்டு பேருக்கும் ஒரே முகூர்த்தத்திலே\nகல்யாணம் பண்ணினால் செலவு குறையும்.அது ஒத்து வரலே,\nமூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது…\nபணம் தேவைப்பட்டது. தென்னந்தோப்பை கிரயம் பேசி,\nஅட்வான்ஸ் வாங்கி, அக்ரிமென்ட் போட்டேன்…”\nதொண்டை அடைத்துக் கொண்டது:மென்று விழுங்கினார்.\n“அண்ணாவுக்குக் கோபம். அவரைக் கேட்கலையாம்.\nபரம்பரை சொத்து: அவருக்கும் உரிமை உண்டாம்.\nகோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கிட்டார்…”\nபெரியவாள் ஐந்து நிமிஷம் அவரையே பார்த்துக்\nஎன்று ஒரு குறிப்புக் கூட கொடுக்கவில்லையே.\nவெளியே வந்ததும், பெரியவாளின் அணுக்கத் தொண்டர்\nராயவரம் பாலு கண்ணில் பட்டார். அவரிடம் தன் ஆதங்கத்தைக்\nகொட்டித் தீர்த்தார் ராமஸ்வாமி.. [தொடரும்]\n“பெரியவா மனசு வெச்சா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.\nஎன் அண்ணாவுக்கு என்ன குறைச்சல்\nபார்த்தாலும் வெளியூர்தான். நேரில் பார்க்கவே முடியறதில்லே.\nஅப்பா சிரார்த்தத்துக்குக் கூட என்னைக் கூப்பிடறதில்லே..\nஎன்னால் தனியாகப் பண்ண முடியுமா\nபாலு கேட்டார்; பெரியவாளிடம் சொல்லப்படாதா\n“சொன்னேனே1 பெரியவா கேட்டுண்டே இருந்தா..விபூதி\nபாலுவுக்கும் புரியவில்லை. எல்லாருக்கும் ஆறுதல் கூறும்\nபெரியவா,ராமஸ்வாமியை மட்டும் ஏன் ஒதுக்கி விட்டார்கள்”\nராமஸ்வாமி ஏழையே தவிர, ரொம்பவும் நல்லவர்;பக்திமான்;\n“கவலைப்படாதே, பெரியவா மேலே பாரத்தைப் போட்டுட்டு\nஅரை அடி அகலத்துக்கு ஜரிகைக் கரை போட்ட தூய வேஷ்டி\nஅதற்கேற்ற அங்கவஸ்திரம்,கொட்டைப் பாக்கு அளவில்\nஐந்து பவுன் சங்கிலியில், இரண்டு அங்குல டயா மீட்டரில்\nபத்தினியும் இரண்டு சிஷ்யர்களும் உடன் வர, தட்டு நிறையப்\nபழங்களுடன் கம்பீரமாக நடந்து வந்தார்.’உபன்யாஸ திலகம்\nபெரியவாளிடம் அவருக்கு எப்போதும் ஒரு சலுகை உண்டு.\nவெகு நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.சாயங்காலத்தில்\nஒரு மணி நேரம் உபன்யாசம் செய்யச் சொல்வார்கள்.\nபெரியவாள், பௌராணிகர் வந்திருப்பதை ஓரக் கண்ணால்\nபார்த்து விட்டார்கள்.ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்\nயார் யாருடனோ,என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள்.\nஅகில பாரதத்திலும் புகழ் பெற்ற ஒருபௌராணிகரை இப்படிக்\nராயவரம் பாலு,பெரியவாள் அருகில் சென்று,”மார்க்கபந்து\nசாஸ்திரிகள் வந்திருக்கார்”என்று இரைந்து சொன்னார்.\nபெரியவாள் பார்வை இவர் பக்கம் திரும்புகிற மாதிரி பட்டது.\nபழத்தட்டை சமர்ப்பித்துவிட்டு,வந்தனம் செய்தார் சாஸ்திரிகள்.\nஏழெட்டு நாள் ரெஸ்ட்.புரோகிராம் இல்லே.ஸ்ரீனிவாசனுக்கு\nதிருக்கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு, பத்தினி\nஆசைப்பட்டா, உடனே புறப்பட்டுட்டேன். பெரியவா\nஅனுக்ரஹத்தோட ஸ்ரீனிவாச கல்யாணம் நடக்கணும்…”\nபெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்க்கவில்லை; முகம்\nகொடுத்துப் பேசவில்லை.தரிசனத்துக்கு வந்த பாட்டிகள்\n“சாஸ்திரிகள் நின்னுண்டுருக்கா…” என்று நினையூட்டினார் பாலு.\nஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம்…..”அவர் வாக்கியத்தை முடிக்கு முன்\n“முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ….”\nஸ்ரீநிவாஸ கல்யாணம் என்றால்,அது பத்மாவதி கல்யாணமும்\n யார் போய் பெரியவாளிடம் விளக்கம் கேட்பது\nதிருப்பதியில் நிறையப் பேர்கள், கல்யாணம் உற்சவம்\nசெய்கிறார்கள்.நீ, திருச்சானூரில் பத்மாவதி கல்யாணம்\n“பெரியவா என்ன உத்தரவு போட்டுட்டுப் போயிருக்கா\nசாஸ்திரிகள் முகத்தில் ஒரு லிட்டர் அசடு வழிந்தது.\nஇரண்டு மாதங்கள் கழித்து, முகமெல்லாம் பூரித்துக் கிடக்க,\nகல்யாணப் பத்திரிகையைப் பெரியவாளிடம் சமர்ப்பித்து\n“கல்யாணச் செலவு முழுக்க அண்ணாவே ஏத்துண்டுட்டார்.\n‘கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கிறது மட்டும்தான் உன்\nபொறுப்பு. மீதி எல்லாத்தையும் எங்கிட்ட விட்டுடு’ன்னார்.”\n“தென்னந்தோப்பு கேஸை வாபஸ் வாங்கிண்டுட்டார்.\n“சின்ன பையனுக்குப் பன்னிரண்டு வயது. பூணூல் போட்டு\nதன் சிஷ்யனா வைத்துக் கொள்வதாகச் சொல்லிட்டார்.”\n“அண்ணா,இப்படி அனுகூலமா மாறுவார்னு நான் கனவு\nபெரியவாள் வலக் கரத்தைத் தூக்கி ஆசிர்வதித்து\nவெளியே வந்தார் ராமஸ்வாமி.எதிரே ராயவரம் பாலு\nகையிலே காலணா இல்லேன்னு கண்ணீர் விட்டீரே\nபத்திரிகையைப் பிரித்துப் பார்த்தார் பாலு.\n“…மரவக்காடு ஜகதீஸ்வர சாஸ்திரிகள் பௌத்ரியும் என்\nஇளைய சகோதரன் சிர.ராமஸ்வாமியின் ஸீமந்த புத்திரியுமான\nபாலுவின் கால்கள் தரையில் வேர்விட்டன.\nஅண்ணா பொறுப்பிலே நடக்கிறது…உங்களைப் பார்த்தால்,\nஇரண்டு மாதங்கள் முன்னர்,பெரியவாள் சொன்ன சொற்கள்\n‘முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ…”\n“எந்த பத்மாவதி” திருச்சானூர் பத்மாவதியா\nராமஸ்வாமியினுடைய பெண்ணின் பெயர் ‘பத்மாவதி’\nஎன்று பெரியவாளுக்கு யார் சொல்லியிருப்பார்கள்\nதேவ ரகசியங்களில் தலையிட நமக்குத் தகுதியில்லை.\nமரவக்காடு பத்மாவதி கல்யாணத் தேதியை நினைவு\nதிருச்சானூர் பத்மாவதிக்கு நித்ய கல்யாணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-12-07T11:48:17Z", "digest": "sha1:HPQ5AVDM3O4QZTNZIY762H45LF7TTHEY", "length": 11379, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "கௌதமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடிகர்,தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர்\nகௌதமி (பிறப்பு 2 ஜூலை 1965) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார்.[1][2]\n2 நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\nஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் கௌதமி.\n1990 – தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்பு பரிசு - நம்ம ஊரு பூவாத்தா\n1991 – சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் - நீ பாதி நான் பாதி\n1991 – சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் - சிறந்த தமிழ் நடிகை- நீ பாதி நான் பாதி[3]\n2009 – விஜய் விருதுகள் (சிறந்த ஆடையமைப்பாளர்) - தசாவதாரம் (2008 திரைப்படம்)[4]\nஇந்திரா (கலைஞர் தொலைக்காட்சி) - இந்திரா\nஅபிராமி (கலைஞர் தொலைக்காட்சி) - அபிராமி/சரண்யா/நந்தா\nசிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்\nரேவதி மற்றும் நக்மா (1994)\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nமேற்கு கோதாவரி மாவட்ட ந���ர்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 05:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23021&ncat=5", "date_download": "2019-12-07T12:08:37Z", "digest": "sha1:3ZXBWR7MSF74XYMD4TFCMAE4ZMME4GJV", "length": 18820, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏர்டெல் 4ஜி கட்டணம் குறைப்பு | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஏர்டெல் 4ஜி கட்டணம் குறைப்பு\nஉன்னாவ் பலாத்தகார வழக்கு:தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் பலி டிசம்பர் 07,2019\nநெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள் டிசம்பர் 07,2019\nஉ.பி.,யின் பலாத்கார தலைநகராகும் உன்னாவ் டிசம்பர் 07,2019\nஐதராபாத் என்கவுன்டர்:தெலுங்கானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டிசம்பர் 07,2019\n கயவர்களை 'போட்டு' தள்ளிய கமிஷனர் சஜ்ஜனாரை.. டிசம்பர் 07,2019\nரிலையன்ஸ் நிறுவனம் 4ஜி எல்.டி.இ. சேவையை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த இருப்பதனை மனதில் கொண்டு, அதற்குப் போட்டியாக தன் 4ஜி சேவை கட்டணத்தை குறைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். 4ஜி சேவையை மிக அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கு, அதன் 3ஜி சேவையைக் காட்டிலும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படும். தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் 3ஜி சேவையைப் பயன்படுத்துபவர்கள், அந்த மொபைல் போன் 4ஜி சேவையைப் பயன்படுத்தக் கூடியதாக இருந்தால், 4ஜி சேவைக்கு மாற்றிக் கொள்ளலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, 4ஜி சேவையினைப் பயன்படுத்தக் கூடிய ஸ்மார்ட் போன்களின் விலை மிக அதிகமாக உள்ளது. அனைவரும் எளிதாக வாங்கிப் பயன்படுத்தக் கூடிய வகையில் இல்லை. பார்தி ஏர்டெல், தன் 4ஜி சேவைக்கு, 10 ஜி.பி. டேட்டா அளவிற்கு ரூ.999 கட்டணம் என அறிவித்துள்ளது. அதன் 3ஜி சேவையில், இந்த அளவு டேட்டாவிற்கு ரூ.1,499 வசூலிக்கப்படுகிறது. 5 ஜி.பி. டேட்டாவிற்கு, 3ஜி மற்றும் 4ஜி சேவைகளில், ரூ. 850 என ஒரே கட்டணம் தான். 3ஜி பயன்படுத்துபவர்களுக்கு, 4 ஜி.பி. டேட்டாவிற்கு ரூ.749ம், 4ஜி சேவையினைப் பயன்படுத்துபவர்களுக்கு அதே அளவிலான டேட்டாவிற்கு ரூ.750ம் வசூலிக்கப்படுகிறது. இதே போல் 1 ஜி.பி. டேட்டாவிற்கு, முறையே ரூ.249 மற்றும் ரூ. 250 வசூலிக்கப்படுகிறது.\nஏர்டெல் வழங்கும் 4ஜி மொபைல் டேட்டா சேவை, தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. 2012 ஆம் ஆண்டு முதலில் கொல்கத்தாவில் இது தொடங்கப்பட்டது. பெங்களூருவில் தரப்படும் இந்த சேவை, இன்னும் சென்னைக்கு வரவில்லை. விரைவில் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅனைவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 4ஜி சேவை தொடக்கத்தினை எதிர்பார்த்துள்ளனர். அதன் சேவை தொடங்கிய பின்னர், அனைத்து நிறுவனங்களும், தங்கள் கட்டணத்தைப் பெரும் அளவில் மாற்றி அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது 20% வரை குறைக்கப்படலாம். ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் மட்டுமே, இந்தியா முழுமையும் 4ஜி அலைவரிசை சேவை வழங்கும் உரிமத்தினைப் பெற்றுள்ளது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nசெல்கான் விண் 400 அறிமுகமானது\nசாம்சங் வழங்கும் புதிய 2ஜி போன்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் ��ங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/france/03/206382?ref=archive-feed", "date_download": "2019-12-07T11:06:11Z", "digest": "sha1:SBTAIA4ICMAPQPJCVJNDPPUFW7GV7BQI", "length": 9420, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "பிரான்ஸ் அமைச்சர் பெயரில் பல கோடிகளை இழந்த உலகின் பெரும் செல்வந்தர்கள்: வெளியான பகீர் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் அமைச்சர் பெயரில் பல கோடிகளை இழந்த உலகின் பெரும் செல்வந்தர்கள்: வெளியான பகீர் தகவல்\nபிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் போன்று வேடமிட்டு மர்ம நபர் ஒருவர் உலகின் பெரும் செல்வந்தர்களிடம் இருந்து பல கோடிகளை சுருட்டியது தற்போது அம்பலமாகியுள்ளது.\nபிரான்சின் வெளிவிவகார அமைச்சரான Jean-Yves Le Drian என்பவரின் முகமூடி அணிந்த நபரே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.\nகுறித்த நபர் உலகின் பெரும் செல்வந்தர்கள் பலரையும் ஏமாற்றி சுமார் 70 மில்லியன் பவுண்டுகள் வரை மோசடி செய்துள்ளார்.\nஅதில், ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் முக்கிய தலைவராக கருதப்படும் ஆகா கான் சுமார் 15 மில்லியன் பவுண்டுகளை அந்த மோசடி நபரிடம் இழந்துள்ளார்.\nஆகா கான் மட்டுமின்றி, துருக்கி நாட்டின் முக்கிய தொழில் அதிபர் ஒருவரிடம் இருந்து 30 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாக மோசடி செய்துள்ளார்.\nமட்டுமின்றி Château Margaux vineyards உரிமையாளர்களிடம் இருந்து 3 மில்லியன் யூரோ வரை மோசடி செய்துள்ளார்.\n2016 மற்றும் 2017 காலகட்டத்தில் நடந்த இந்த பண மோசடிகளில், பிரான்ஸ் அரசாங்கம் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய நபர்களை மீட்க இந்த தொகையை பயன்படுத்த இருப்பதாக அந்த நபர் இவர்களிடம் தெரிவித்துள்ளார்.\nமேலும், இந்த தொகை தொடர்பில் எந்த சிக்கலும் ஏற்பட கூடாது என்பதால் சீனாவில் உள்ள வங்கி ஒன்றில் பணத்தை பரிமாற்றம் செய்ய கோரியுள்ளார்.\nபண மோசடிக்கு முன்னர், அமைச்சர் Le Drian நட்பு வட்டத்தில் ஒருவர் என அறிமுகப்படுத்தியுள்ளார்.\nதொடர்ந்து இவரது கோரிக்கையை அமைச்சரே நேரிடையாக காணொளி அழைப்பு மூலம் முன்வைத்துள்ளார்.\nஅமைச்சரின் முகமூடி அணிந்த நபர், அமைச்சரின் அலுவக அறையில் இருந்து பேசுவது போலவே ஜோடித்துள்ளார்.\nஇதனால் பண மோசடியில் சிக்கிய எவருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை என்பது மட்டுமல்ல, எவரும் அமைச்சரிடம் அடையாளம் கேட்கவும் முன்வரவில்லை.\nதிரைப்பட பாணியில் நடந்த இந்த நூதன மோசடி தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D.%5C%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%5C%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%5C%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-12-07T11:47:35Z", "digest": "sha1:PD3KWPX7CXFURWUD5WLAW3K7UZ6QYO4W", "length": 2950, "nlines": 56, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (3) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nஈழத்து இலக்கியம் (1) + -\nஉளநலம் (1) + -\nநூலியல் (1) + -\nயேசுராசா, அ. (2) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்த���யதேவன், ச. (1) + -\nசெல்வமனோகரன், தி. (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஉலகப் புத்தக நாள் 2018 நிகழ்வு (யாழ்ப்பாணம்)\nநானும் எனது புத்தகமும் (உலகப் புத்தக நாள் 2017 நிகழ்வு)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82777.html", "date_download": "2019-12-07T11:11:43Z", "digest": "sha1:FRRRUKWCBCBALPOZW3FULBJ6Z2W432TD", "length": 5531, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா..\nசமந்தா யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று தெலுங்கு தேசம் வேட்பாளர் அனகானி சத்ய பிரசாத்துக்கு ஓட்டு போடும்படி பிரசாரம் செய்தார். சமூக வலைத்தளங்கள் மூலம், ‘சத்ய பிரசாத் நல்ல வேட்பாளர். அவரை எனக்கு நல்லா தெரியும். மக்களுக்கு நல்லது செய்யக்கூடியவர். அவருக்கு வாக்களியுங்கள்’ என சமீபத்தில் வீடியோ வெளியிட்டார்.\nஇதையடுத்து ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர். ‘உங்களுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா’, ‘நடிகர், நடிகைகளுக்கு வேறு வேலையே இல்லையா’, ‘நீங்களுமா’, ‘நடிகர், நடிகைகளுக்கு வேறு வேலையே இல்லையா’, ‘நீங்களுமா’ என கமெண்ட்டுகள் குவிய, சமந்தா கொதித்துப்போனார்.\nஇது பற்றி அவர் கூறும்போது, ‘சத்ய பிரசாத், எனது தோழர். டாக்டர் மஞ்சுளாவின் சகோதரர். நான் ஐதராபாத்துக்கு வந்தது முதல் அவர்களை தெரியும். நட்பு அடிப்படையில் கோரிக்கை வைத்தால் அரசியலில் குதித்துவிட்டேன் என அர்த்தமா\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்ப���..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2008/09/", "date_download": "2019-12-07T11:06:15Z", "digest": "sha1:2AOWMICYODLIE2G7KBLLQTDSCIMBLTBD", "length": 29087, "nlines": 249, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: September 2008", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஇது 100 ஆவது பதிவு.. இது வரைக்கும் என்ன எழுதியும் சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை.\nஇங்கு எழுத ஆரம்பித்து நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள், சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். 100 ஆவது பதிவை எழுதும் போது எனக்கு தோன்றியது இனி நிறைய எழுதவேண்டும், நடுவே எதற்காகவோ யாருக்காகவோ எழுதுவதில் தடைகள் இருந்தன.. ஒரு முறை இல்லை மூன்று முறை இனிமேல் எழுதவே கூடாது என்று நினைத்தேன். ஆனால் இப்போது என்னுடைய குழந்தைக்கு எப்போதும் என்னுடைய எழுத்துக்கள் என்னுடைய நினைவுகளாக இருக்க வேண்டும் என்று நினைத்து தொடர்ந்து எழுத வேண்டும் என்று முடிவுடன் வந்துள்ளேன்.\n100 என்றவுடன் சட்டென்று/பட்டேன்று நினைவுக்கு வந்த சில -\n3. 100 ரூபாய் அதில் காந்தி தாத்தாவின் சிரிப்பு\n4. ரஜினிகாந்த் நடித்த ராகவேந்திரா..\n6. பிளாகர்கள் எழுதும் அவர்களின் 100 ஆவது பதிவு....\n7. 100 ஆவது நாள் - திரைப்படம்\n8. எல்.கெ.ஜி யில் முழு ஆண்டு தேர்வில் ஆங்கிலோ இந்தியன் டீச்சரிடம் 100/100 என்று என்னுடைய சிலேட்டில் வாங்கிய மதிப்பெண். அதை அழிக்காமல் வீடு வரை கொண்டு வந்து காட்டி எல்லோரிடமும் முத்தம் பெற்றது.\n9. பத்தாம் வகுப்பில் கணிதத்தில் 100 வாங்க முயற்சி செய்து 99 வாங்கி 1 மதிப்பெண்' ணில் 100 ஐ இழந்தது.\n10. நமக்காக, நாட்டுக்காக உயிர் விட்ட ராணுவ வீரர்கள் பற்றிய பதிவர் சந்தோஷ்' சின் 100 ஆவது பதிவு.\nஉங்களுக்கு இந்த 100 என்ற எண்ணை பார்த்தவுடன் நினைவுக்கு வருவதை எழுதுங்களேன்...\nஅணில் குட்டி அனிதா : இந்த அநியாயத்த கேக்க ஆள் இல்லையா எப்படிங்க இது அம்மணிக்கு 100 ஆவது பதிவாகும். கொஞ்சூண்டு லெப்ட் சைட் பாருங்க.. லேபல்ஸ் ல பாருங்க.. 17 பதிவு நான் எழுதி இருக்கேன். .இவிங்க என்னானா... 100 ஆவது பதிவுன்னு போடறாங்க... இதுல கணக்கல 99 மார்க் ன்னு வேற பீத்���ல்... .. கவி.. இதை என்னால ஒத்துக்க முடியாது...... பதிவ மாத்தி எழுந்துங்க...\nஎங்க வீட்டு சமையல் : சோளா பட்டூரா\nநம்மில் நிறைய பேர் ஹோட்டலுக்கு சென்றால் விரும்பி சாப்பிடுவது சோளா பட்டூரா... அதை வீட்டிலேயே செய்து பார்க்கலாமே...\nசன்னாமசாலா செய்ய தேவையான பொருட்கள்:-\nவெள்ளை கடலை - 1 கப்\nமிளகாய் + தனியா தூள் - 1.5 ஸ்பூன்\nமஞ்சள் பொடி: 1/2 சிட்டிகை\nகேசரிப்பொடி (சிகப்பு) - 1/2 சிட்டிகை\nபூண்டு : 5 பல்\nஇஞ்சி - சிறு துண்டு\nபட்டை, லவங்கம் : 2, 2\nசோம்பு : சின்ன ஸ்பூன்\nபட்டை இலை - சிறிய துண்டு\nசெய்முறை:- கடலையை முதல் நாளே ஊறவைத்து விடவேண்டும். மாலையில் செய்ய காலையில் ஊறவைத்துக்கொள்ளலாம். இஞ்சி,பூண்டு, பட்டை 1, லவங்கம் 1, சோம்பு சேர்த்து அரைத்துவைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியையும் தனித்தனியே அரைத்து வைத்துக்கொள்ளவும். வாணல் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை இலை, ஒரு பட்டை, ஒரு லவங்கம் போட்டு சிவந்தவுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு அடிப்பிடிக்காமல் வதக்கவும், நன்கு வதங்கியவுடன் வெங்காய விழுதை போட்டு வதக்கவும், நன்றாக வதங்கியவுடன் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.\nஇவை நன்கு வதங்கியவுடன் வேகவைத்த கடலையை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி இந்த கலவையில் போட்டு மிளகாஉ, மல்லித்தூள், மஞ்சள் பொடி உப்பு சேர்த்து கிளரி சிறு தீயில் கொதிக்கவிடவும். இதில் தண்ணீர் சேர்க்க கூடாது. தக்காளி வெங்காயத்தில் உள்ள தண்ணீரே போதுமானது. மிளகாய் தூள் வாசனை போகும் அளவிற்கு கொதித்தவுடன் நிறுத்திவிடவும்.\nமேல் அலங்காரத்திற்கு கொத்தமல்லியை சின்ன சின்னதாக வெட்டி மேலே தூவி விடலாம்.\nபூரிசெய்ய தேவையான பொருட்கள் :\nமைதாமாவு : 3 கப்\nநெய் : 3 ஸ்பூன்\nதயிர் : 1/4 கப்\nபால் : 1/4 கப்\nஆப்பசோடா : 3-4 சிட்டிகை\nசெய்முறை : மைதாமாவுடன் நெய், ஆப்பசோடா, உப்பு சேர்த்து கலந்துக்கொண்டு அதில், தயிர், பால் சேர்த்து பிசையவும். தேவைப்படுமாயின், தண்ணீர் ஊற்றி பூரிமாவு பதத்திற்கு பிசைந்து, 3-4 மணி நேரம் ஊறவைக்கவும். பூரியை விட பெரிய உருண்டைகளாக்கி, சற்றே கனமான பூரிகளாக திரட்டி, எண்ணெய் காய்ந்தவுடன் போட்டு, நன்கு வெந்தவுடன், சன்னாவுடன் பரிமாறவும். .\nஅணில் குட்டி அனிதா:- பத்மா பாட்டி ஒருவழியா போய் சேந்துட்டாங்க.. இந்த அம்மணி அவங்க பேர்ல சமையல் சொல்லித்தரேன் னு நம்ம எல்லாரையும் சாக ���டிக்க போறங்கன்னு நினைக்கிறேன்.. மக்கா எதுக்கும் உஷாரா இருங்க.. சமையல செய்து பாத்தாலும் உங்களுக்கு பிடிக்காதவங்க யார் கிட்டயாவது முதல்ல டேஸ்ட் பண்ண சொல்லி அப்புறம் நீங்க சாப்பிடுங்க..\nLabels: பத்மா'ஸ் கிட்ச்சன் 4 Comments\nஉங்களுடைய தசாவதாரம் பார்த்தப்பிறகு, மனதில் தோன்றிய சில எண்ணங்களை இங்கே எழுதுகிறேன். நிறைகளை பாராட்டியும் குறைகளை சொல்லி விமர்சனம் செய்வதும் மிக மிக மிக எளிது…. அதை உணர்வேன்.. அதனாலேயே திரை விமர்சினங்களை நான் எழுதுவதில்லை. அதனால் இந்த கடிதத்தை விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.\nஅந்த படத்தில் நீங்கள் எடுத்து க்கொண்ட உழைப்பையும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு தேவையான மேக்கப் செய்து கொள்ள நீங்கள் எடுத்துக்கொண்ட நேரமும், சிரமமும், பொறுமையையும் கண்டிப்பாக பாராட்டாமல் இருக்கவே முடியாது….. உங்களின் உழைப்பிற்கு HATS OFF.\nஅதே சமயம் உங்களுடைய சில படங்களையும் அதில் உங்களின் மேக்கப்பையும் நினைவு கூறவேண்டும் என்று தோன்றுகிறது. உங்கள் நடிப்பை விடவும் உங்களின் மேக்கப்பில் அசந்துபோன சில படங்கள்.\n“எனக்குள் ஒருவன்” – இந்த படத்தில் இரண்டாவது கதாபாத்திரத்தில் செய்து இருந்த மேக்கப்பில் உங்களை அடையாளமே தெரியவில்லை. அதில் உங்கள் முகத்தில் இந்தியன் தாத்தாவை போன்றோ, தசாவதார கதாப்பாத்திரங்களை போன்றோ முகத்தில் ஒரு செயற்க்கைதனம் தெரியவில்லை.\nகல்யாணராமன், ஜப்பானில் கல்யாணராமன், சலங்கை ஒலி வயதான பாத்திரம், அன்பே சிவம் விபத்து பிறகு காண்பிக்கப்பட்ட முகம், ஹே ராம், மகாநதி படங்களில் காலத்திற்கு ஏற்றாற்போன்று நீங்கள் போட்டுக்கொண்ட கதாபாத்திரம் – இவை அனைத்துமே மிக மிக யதார்த்தமாக இருந்தன.\nஇன்னும் இதைப்போன்ற உங்களின் பல கதாப்பாத்திரங்களை பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.\nநமக்கு முகத்தில் ஏற்படும் அத்தனை உணர்வுகளையும் காண்பிப்பது முகத்தில் உள்ள தசைகள் தானே அந்த தசைகளை மூடிமறைத்து சமீபகாலமாக நீங்கள் போட்டுக்கொள்ளும் மேக்கப்பால் கதாபாத்திரங்களின் முகங்களை உணர்ச்சிகள் அற்ற பொம்மைகளை பார்ப்பது போன்று உள்ளதே தவிர.. யதார்த்த உணர்வுகளையும் முகத்தில் ஏற்படும் பல உணர்ச்சிகளை குறிப்பாக முகச்சுளிப்பு, புருவத்தை சுருக்குதல், கண்கள் அசையும் போது முகத்தில் ஏற்படும் மாற்றங்கள், கோபம், சிரிப���பு என்று எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை. முடியவில்லை என்பதை விட அவை இல்லவே இல்லை எனலாம். மாபெரும் நடிகனான உங்களுக்கு இதைப்பற்றி சொல்ல தேவையில்லை இருப்பினும் இதை நீங்கள் உணர்ந்தீர்களா என்று தான் தெரியவில்லை.\nஇந்தியன் தாத்தாவில் கூட உங்களின் உழைப்பை போன்று நடிகை சுகன்யாவிற்கு இருந்ததா என்றால் இல்லை. என்னவோ பொம்மை முகம் இங்கே அங்கே போவதும் வருவதுமாக இருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரி’ யில் இப்படி அதிகமான மேக்கப் என்று எதுவுமே இல்லாமல் கதாப்பாத்திரங்களில் வித்தியாசம் காட்டி இருந்தார். ஒருவருடன் ஒருவரை ஒப்பிடுவது சரியில்லை என்றாலும், இதற்கு முன் அவர் 9 கதாபாத்திரங்கள் செய்து இருக்கும் போது ஏனோ அப்படத்தின் கதாப்பாத்திரங்களையும் அவற்றின் யாதார்த்தையும் நினைவு கூற நேரிடுகிறது.\nஇனி வரும் படங்களில் முகத்தில் உள்ள உணர்ச்சிளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களின் மேக்கப் இருக்கும் என்று நம்புகிறேன்….\nகடும் முயற்சி செய்து அற்புதமான படம் அளித்த உங்களுக்கு நன்றி…..\nஉங்களின் சிறப்பான படங்களை பார்த்து ரசித்த, ரசிக்கும் ஒரு ரசிகை....\nஅணில் குட்டி அனிதா:- ஐயோ.. கவி.. இது நியாயமா உலக நாயகன் கே அறிவுரையா இது உங்களுக்கு ரொம்ப ஓவரா தெரியலையா இது உங்களுக்கு ரொம்ப ஓவரா தெரியலையா அது எப்படி கவி.... கைப்பூ மாதிரி எவ்வளவு அசிங்க பாட்டாலும், அடிப்பட்டாலும் எதையுமே வெளியில தெரியாதமாதிரி திருப்பி திருப்பி ...உங்களாள இருக்கமுடியுது.... அது எப்படி கவி.... கைப்பூ மாதிரி எவ்வளவு அசிங்க பாட்டாலும், அடிப்பட்டாலும் எதையுமே வெளியில தெரியாதமாதிரி திருப்பி திருப்பி ...உங்களாள இருக்கமுடியுது.... நிசமாவே நீங்க ரெம்பபபபப..... நல்லவங்க கவி...... நிசமாவே நீங்க ரெம்பபபபப..... நல்லவங்க கவி...... \nஅணில் குட்டி அனிதா:- நம்ம கவிதா க்கு ஒரு புள்ள இருக்குதுன்னு ஊரு உலகத்துக்கு நல்ல தெரியும்.. அந்த புள்ள எப்பவும் எல்லாருக்கும் தான் தெரியுமே சொன்ன பேச்சி கேக்காது.. :))) அடங்காத புள்ள.. மேட்டர் என்னான்னா அந்த புள்ள போன மாசம் நம்ம ஊர்ல விக்கற பெப்சிய வாங்கி குடிச்சி குடிகாரப்பயலா இருக்கான்ங்க வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல... டெய்லி ஒன்னு இரண்டுன்னு உள்ள தள்ளி ..என்னா ஆச்சின்னு கேக்கறீங்களா.. ஒரு வாரம் தம்பி படுக்��ைக்கு போற மாதிரி ஆயுடுத்து...\nடாக்டர் கிட்ட போயி ஓவரா பேசினாரு எதப்பத்தின்னு நீங்க கேக்கனும்... அதாங்க.. அவர் குடிச்ச பெப்சிய பத்தியும் அதோட பராக்கிறமத்தியும் அதுமட்டுமில்லாம அதானால அவருக்கு கிடைக்கற சக்திய பத்தியம் பேசினாரு..பேசினாரு.. பேசினாரு..கவியோட புள்ள இல்ல பேச்சுக்கு சம்பந்தம் இல்லாம இருக்குமா\nடாக்டர்.. சீ..வாயமூடுன்னு சொல்லவரைக்கும் பேசினாரு.. அப்புறம்.. டாக்டர் இப்ப பேச ஆரம்பிச்சாரு.. சொன்னாரு பாருங்க..சூப்பரா... தம்பி உங்க வீட்டுல டாய்லட் இருக்கு இல்லப்பா.. அதுல பெப்சிய சுத்தி கொஞ்சம் ஊத்தி 3 மணி நேரம் கழிச்சி கழுவி பாரு.. டாய்லட் பளிச்சின்னு ஆயிடும்னு... ஆஹாஹாக ஆஹா... தம்பி மொகத்த பாக்கனுமே... எனக்கு சந்தோச்சமா இருந்துச்சி...\nஇதுல ஹைலைட் என்னான்னா நம்ம கவி இல்ல... அதிசயமா.. அவங்க இரண்டு பேரும் பேசறத கேட்டுட்டு ரெம்பத்தான்..அமைதியா இருந்தாங்க... ஏன் ன்னு நீங்க ரெம்பவும் யோசிக்காதீங்க.... பெத்த தாய் இல்லையா புள்ளைக்கு உடம்புக்கு முடியலன்னா சந்தோச்சப்பட முடியுமா அதான் அந்த அமைதி சோகம் etc எல்லாம்...\nசரி இப்ப இன்னொரு விஷயம் அமெரிக்காகாரன் நல்ல பெப்சிய அவன் வச்சிக்கிட்டு கெட்ட டாய்லட் கீளினர நமக்கு கொடுத்துட்டான்...அதனலா.. கவிதா புள்ளக்கைக்கு நல்ல பெப்சி எப்படி இருக்கும்னு காட்ட நான் ஆசப்படரேன்.. சோ... யாராவது அமெரிக்கக்காரன் கிட்ட இருந்து ஒரு சேம்பல் பெப்சி டின்' னும், ஒரு கோக் கீரும்...எப்படி வாங்கி இங்க எடுத்துட்டு வரதுன்னு சொன்னீங்கன்னா... கவிதாக்கிட்ட... நானு கொஞ்சம் காசு பாப்பேன்.. யாராச்சும் உதவி பண்ணுங்கப்பா....அயோ.. அம்மாவா விட்டுட்டேன்.. பண்ணுங்கம்மா...\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஎங்க வீட்டு சமையல் : சோளா பட்டூரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/hr/", "date_download": "2019-12-07T11:36:18Z", "digest": "sha1:IH7XRZVGJE7VTWJ4NJTX6FGGTIUARXKV", "length": 7411, "nlines": 70, "source_domain": "tamilentrepreneur.com", "title": "HR Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nமனித வளத் துறை சார்ந்தவர்களை மேம்படுத்தவும், வளர்ச்சியடையவும் உதவும் சென்னையைச் சேர்ந்த : HR Sangam\nபொதுவாக வேலை பார்க்கும் ஊழியர்களுக்கென்று ஒரு சங்கம் இருக்கும். அந்த ஊழியர்களையும், நிர்வாகத்தையும் இணைத்து வேலை பார்க்கும் மனித வள அதிகாரிகளுக்காக (Human Resources) ஒரு சங்கம்\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்க���்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21663", "date_download": "2019-12-07T11:27:23Z", "digest": "sha1:RIM7Q77T5OREMIRHZSJXJSO6YS7IP3G7", "length": 5224, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "dates nallatha? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nbabyku wait பண்ணும் போது சாப்பிடாதிங்க.\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nகுழந்தையை தாய் பால் குடிக்க வைப்பது எப்படி\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/218367", "date_download": "2019-12-07T12:28:41Z", "digest": "sha1:I4QTS7CM6C2BVP7LCT4HXLFSLRRZBBZC", "length": 5117, "nlines": 56, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "நானும் மற்ற கணவர்களைப் போல ஒருவன் தான் – தோனி | Thinappuyalnews", "raw_content": "\nநானும் மற்ற கணவர்களைப் போல ஒருவன் தான் – தோனி\nதிருமணத்திற்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் தான் எனத் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி, நானும் மற்ற கணவர்களைப் போல ஒருவன் தான் என்றும் கூறியுள்ளார்.\nசென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற தோனி தனது இல்லற வாழ்க்கை குறித்து மனந் திறந்துள்ளார். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்த தோனி மேலும் கூறுகையில்,\nதிருமணத்திற்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் தான். நானும் மற்ற கணவர்களைப் போல ஒருவன் தான். என்னுடைய மனைவி என்ன விரும்புகிறாரோ அதனை செய்ய நான் அனுமதி வழங்கி விடுவேன். ஏனென்றால் என்னுடைய மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் தான் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.\nஅதேபோல் என் மனைவி கூறும் எல்லா விஷயத்திற்கும் ஓகே சொன்னால் தான் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். ஆகவே தான் நான் அவர் நினைப்பதை செய்ய விட்டுவிடுவேன். திருமண வாழ்க்கையின் முக்கிய படலமே 50 வயதிற்கு பிறகுதான். ஏனென்றால் நீங்கள் 55 வயதை கடந்து விட்டால் தான் உங்களுக்கு உண்மையாக காதல் வயது வரும். அந்த வயதில்தான் நீங்கள் உங்களுடைய வழக்கமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இந்த விடயங்களை பற்றி யோசிக்க ஆரம்பிப்பீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/diseases/category.php?catid=2", "date_download": "2019-12-07T12:21:53Z", "digest": "sha1:ECZAQHVOVM3J6NVNHOFZSOWQRF36LQBE", "length": 14707, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nநோன்பிருத்தல் உடல் நலத்தை காக்கும்... இளமை தரும்\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்... இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிற���்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nசர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுரு தோஷம் என்றால் என்ன\nஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nகேது தசை - தசா புக்தி பலன்கள்\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுகார்த்திகை,21, காரி (சனி)\nநிலவு நிலை (Thithi):வளர்பிறை (சுக்ல பக்ஷம்), தசமி,07-12-2019 06:32 AMவரை\nயோகம்: வ்யதிபாதம், 07-12-2019 05:00 PMவரை\nகிழமை சூலை: கிழக்கு, தென்கிழக்கு 09:33 AM வரை; பரிகாரம்: தயிர்\nஅமிர்தாதி யோகம்:பிரபலரிஷ்டயோகம் (அன்பு, மகிழ்ச்சி தொடர்பான செயல்கள் அமையும்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/may/07/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D-892244.html", "date_download": "2019-12-07T11:38:19Z", "digest": "sha1:XV52QNXZKO3XW5UEN35NVISUEDTIHIJ7", "length": 10250, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பேன்சி கடைக்காரர் கொலை வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபேன்சி கடைக்காரர் கொலை வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது\nBy dn | Published on : 07th May 2014 12:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபழனி அருகே பேன்சி கடைக்காரர் கொலை வழக்கில் ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nபழனியில் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையைச் சேர்ந்த பேன்சி கடைக்காரரான கணேசன் என்பவர், பெரியாவுடையார் கோயில் செல்லும் வழியில், கோதைமங்கலம் நீரேற்ற மோட்டார் தொட்டி அருகே இரு தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதையடுத்து, பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். மேலும், கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.\nபழனி அருகே கரிக்காரன் புதூரைச் சேர்ந்தவர் பிச்சைத்தேவர் மகன் நல்லுசாமி (38). இவர், கஞ்சா விற்று வந்துள்ளார். இவரது இரண்டாவது மனைவி மகாலட்சுமி (22), சத்யா நகரில் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில், நல்லுசாமி அடிக்கடி அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் மதுக்கூடத்தில் குடிப்பது வழக்கமாம். அப்போது, அங்கு வந்த பேன்சி கடைக்காரர் கணேசனுக்கும், நல்லுசாமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், நல்லுசாமியை கணேசன் தாக்கியுள்ளார். தொடர்ந்து, கஞ்சா விற்பது குறித்து நல்லுசாமியை கணேசன் மிரட்டி வந்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த நல்லுசாமி, மகாலட்சுமியிடம் விவரத்தைக் கூறியுள்ளார். பின்னர், இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.\nஅதன்படி, கணேசனின் செல்போனுக்கு பிரியா என்ற பெயரில் மகாலட்சுமியை பேசி பழக செய்துள்ளார். சம்பவத்தன்று, மகாலட்சுமி மூலம் கணேசனை பெரியாவுடையார் கோயில் அருகே வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பி, கணேசன் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். அப்போது, நல்லுசாமி மற்றும் இவரது நண்பர்களான வண்டிவாய்க்காலைச் சேர்ந்த மணி மகன் கணே��ன் (24), பழனி 13ஆவது வார்டை சேர்ந்த வெள்ளைக்கண்ணு மகன் அய்யாவு (32) ஆகியோர் சேர்ந்து, பேன்சி கடைக்காரர் கணேசனை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளனர்.\nபோலீஸார், செல்போனில் பதிவான எண்கள் மற்றும் பல்வேறு குறுக்கு விசாரணை மூலம் செவ்வாய்க்கிழமை, நல்லுசாமி, மகாலட்சுமி, குருசாமி ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள அய்யாவு என்பவரை தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2019/06/06120556/1245025/Kamal-Haasam-consult-for-civic-polls-contest.vpf", "date_download": "2019-12-07T11:52:15Z", "digest": "sha1:4K74PTOIM6KVQVTKBDOSB6I7HY7SCVWH", "length": 16399, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kamal Haasam consult for civic polls contest", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉள்ளாட்சி தேர்தல்- கமல்ஹாசன் தீவிர ஆலோசனை\nபாராளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்றதால் அடுத்து நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குவதற்கான பணிகளில் கமல்ஹாசன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.\nகட்சி தொடங்கி ஒரு ஆண்டுக்குள் தேர்தலை சந்தித்தாலும் கூட சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றார். 4 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றார்.\nபாராளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்றதால் அடுத்து நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கமல்ஹாசன் கட்சி தொடங்கியபோதே உள்ளாட்சி தேர்த��் எப்போது நடந்தாலும் அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று அறிவித்தார்.\nமேலும் கமல் தனது கொள்கைகளில் மிக தீவிரமாக இருப்பது உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை மீட்டெடுப்பதில் தான். தமிழ்நாடு முழுக்க கிராமசபை கூட்டங்களை தீவிரமாக நடத்தி காட்டினார். இருந்தாலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கமல் கட்சிக்கு கிராமங்களை விட நகரங்களில் தான் அதிகமான வாக்குகள் கிடைத்தன.\nபடித்தவர்கள் வாக்குகள் தான் அதிகமாக விழுந்தன. ஓட்டுக்கு பணம் கொடுத்தது தான் இதற்கு காரணம் என்று ஏழ்மையையும் வறுமையையும் அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.\nதமிழக அரசு ஆகஸ்டு இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக திட்டமிட்டு வருகிறது. இந்த தேர்தலில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 நகர பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12,524 கிராம பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.\nபாராளுமன்ற தேர்தலில் கிராமப்புற வாக்குகளை மக்கள் நீதி மய்யம் இழக்க காரணம் அறிமுகம் இல்லாத வேட்பாளர்கள் அதிகமாக நிறுத்தப்பட்டதே ஆகும். இதை உணர்ந்த கமல் இந்த தேர்தலில் உள்ளூரில் அறிமுகமான வேட்பாளர்களை நிறுத்த உள்ளார்.\nஇதற்கான வேட்பாளர் தேர்வு விரைவில் தொடங்க உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி குழு உருவாக்கப்பட்டு அவர்கள் மூலம் தகுதியான வேட்பாளர்கள் கண்டறியப்பட்டு வருகிறார்கள்.\nஇந்த வேட்பாளர்கள் தேர்வில் பஞ்சாயத்து கவுன்சிலர் முதல் மேயர் பதவி வரை அனைத்து பதவிகளுக்குமான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.\nகட்சி அடிப்படை கட்டமைப்பான பூத் கமிட்டிகள் உருவாக்குவதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்கள். கிராமப்புறங்களில் மக்கள் ஆர்வமாக வந்து கட்சி உறுப்பினர்களாக சேர்வதாக நிர்வாகிகள் கூறுகிறார்கள். கிராமப் புறங்களில் கவனம் செலுத்தும் விதமாக தமிழகம் முழுக்க காலியாக உள்ள கட்சி பணிகளுக்கு பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான வேலைகளில் கமல்ஹாசன் தீவிரமாக இறங்கியுள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-ம் பாகம் இந்த மாத இறுதியில் தொடங்கப்பட இருக்கிறது. அந்த நிகழ்ச்சி மூலமும் பெண்கள் மற்றும் மேல்தட்டு மக்களிடம் எளிதாக சென்று அடைந்து விட முடியும் என்று நம்பும் கமல்ஹாசன், உள்ளாட்சித் தேர்தலில் மற்ற கட்சிகளுக்கு கடும் போட்டியாக மக்கள் நீதி மய்யம் உருவாக வேண்டும் என்று கடுமையாக தனது நிர்வாகிகளிடம் சொல்லி இருக்கிறார்.\nமக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகள் இதுகுறித்து கூறியதாவது:-\nஉள்ளாட்சித் தேர்தலிலும் தனித்து போட்டியிடுவது என்றும், அதன் வெற்றி வியூகம் குறித்தும் சில நாட்களாக ஆலோசனை கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க. போல அடிமட்டத்தில் வலுவான கட்டமைப்பு இல்லாவிட்டாலும் கூட தமிழகம் முழுக்க கடந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ளது. எனவே கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தினால் அடுத்து வரும் தேர்தல்களில் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்பது கமல்ஹாசன் திட்டம்.\nதேர்தலுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனம் மூலம் அவர் நடத்திய சர்வேயில் 15-20 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என தெரிய வந்தது. தங்கள் கட்சிக்கு வர வேண்டிய 15 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளில் 10 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் தி.மு.க. பக்கம் சென்றுவிட்டதாக கமல் நினைக்கிறார்.\nபாராளுமன்ற தேர்தலில் கமலுக்கு ஓட்டு போடுவதால் எந்த லாபமும் இல்லை என்ற ரீதியில் தி.மு.க செய்த பிரசாரமே இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. எனவே இந்த தேர்தலில் இதுபோன்ற பிரசாரம் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை உள்ளூர் பிரச்சனைகளும் உள்ளூர் வேட்பாளர்களுமே முக்கிய பங்கு வகிப்பார்கள்.\nஎனவே தமிழகம் முழுக்க கிராமப்புறங்களில் நிலவும் முக்கிய பிரச்சனைகள் பற்றி சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியின் பிரசாரத்தில் அது நிச்சயம் எதிரொலிக்கும். அடுத்து வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெல்வதற்கான வலுவான அடித்தளமாக இந்த உள்ளாட்சி தேர்தலை கமல் பார்க்கிறார்.\nஎனவேதான் கடந்த பாராளுமன்ற தேர்தலை விட உள்ளாட்சி தேர்தலில் அதிக கவனம் செலுத்துகிறார்.\nஉள்ளாட்சி தேர்தல் | கமல் அரசியல் | மக்கள் நீதி மய்யம் | கமல்ஹாசன் | பாராளுமன்ற தேர்தல்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nவரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது- முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nசுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு குட்டுபட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52164", "date_download": "2019-12-07T12:41:16Z", "digest": "sha1:JHUIMUVVWR43GJ7C6AUIXAQB2ZBHUDNT", "length": 20038, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த அன்பளிப்புகளை வழங்கும் Rainco ‘ThegiDela’ நுளம்பு வலை ஊக்குவிப்புத் திட்டம் | Virakesari.lk", "raw_content": "\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nகல்முனையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய மாலைதீவு பிரஜை கைது\nமாணவிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேகநபர் பொது மக்களால் மடக்கிப் பிடிப்பு\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம் : பொலித்தீன் பாவனை முற்றாக தடை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nவாடிக்கையாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த அன்பளிப்புகளை வழங்கும் Rainco ‘ThegiDela’ நுளம்பு வலை ஊக்குவிப்புத் திட்டம்\nவாடிக்கையாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த அன்பளிப்புகளை வழங்கும் Rainco ‘ThegiDela’ நுளம்பு வலை ஊக்குவிப்புத் திட்டம்\nஉயர் தரம் வாய்ந்த நுளம்பு வலைகள் உற்பத்தி விநியோக நடவடிக்கைகளுக்கு புகழ்பெற்ற Rainco (Pvt) Ltd முன்னெடுத்திருந்த ‘RaincoThegiDela’ ஊக்குவிப்புத் திட்டம் அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்திருந்தது. இந்த திட்டத்தில் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த அன்பளிப்புகள் விநியோகிக்கப்பட்டிருந்தன.\nகொழும்பு Ozo ஹோட்டலில் இடம்பெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்வில், Rainco முகாமைத்துவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த புத்தாக்கமான ஊக்குவிப்புத் திட்டத்தில் பங்கேற்றிருந்த வாடிக்கையாளர்களில் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களை குலுக்கல் முறையில் தெரிவு செய்திருந்தது அன்பளிப்புகளை வழங்கியிருந்தது.\nமுதல் ஐந்து அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு 200,000 ரூபாய் பெறுமதியான படுக்கை அறைத் தெரிவுகள் வழங்கப்பட்டிருந்தன. இரண்டாம் நிலைக்கு தெரிவாகியிருந்த எட்டு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு சிங்கப்பூருக்கு சென்று வருவதற்கு இரு விமானச் சீட்டுகள் பரிசாக வழங்கப்பட்டிருந்தது. மேலும் மூன்றாம் பரிசாக 60 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு தலா 10,000 ரூபாய் வீதம் பணப் பரிசு வழங்கப்பட்டிருந்தது.\n2018 டிசம்பர் 01 ஆம் திகதி முதல் 2019 பெப்ரவரி 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் Rainco நுளம்பு வலைகளை கொள்வனவு செய்திருந்த சகல வாடிக்கையாளர்களுக்கும் சுரண்டும் கூப்பன் அட்டை வழங்கப்பட்டிருந்ததுடன், இந்த பரிசுப் போட்டியில் பங்கேற்பதற்கான தகைமையை பெற்றுக் கொண்டனர்.\nமொபைல் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த ஊக்குவிப்புத் திட்டத்துக்கு 35,000 க்கும் அதிகமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. இந்த போட்டியில் நுகர்வோர் பங்கேற்பது மிகவும் இலகுபடுத்தப்பட்டிருந்தது. Rainco நுளம்பு வலை ஒன்றை கொள்வனவு செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர், 0720 111 444 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு missed call ஒன்றை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதன் போது அவர்களுக்கு 4 இலக்கங்களைக் கொண்ட ஊக்குவிப்பு குறியீடு ஒன்று அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 0720 111 000 எனும் தொலைபேசி இலக்கத்துடன் அழைப்பை ஏற்படுத்தி தமது சுரண்டும் அட்டையில் காணப்பட்ட இரகசிய குறியீட்டு இந்த திட்டத்துக்கு தம்மை பதிவு செய்து போட்டியில் பங்கேற்பதற்கான தகைமையை பெற்றுக் கொண்டனர்.\nரூ. 50 – 100 வரையான உடனடி ரீலோட்களை தம்மை பதிவு செய்து கொண்ட சகல வாடிக்கையாளர்களுக்கும் Rainco வழங்கியிருந்ததனூடனாக, சகல Rainco நுளம்பு வலை வாடிக்கையாளர்களையும் வெற்றியாளர்களாக்கியிருந்தது.இந்த ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பாக Rainco (Pvt) Ltd பிரதம செயற்பாட்டு அதிகாரி அஹமட் அரூஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த திட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததன் நோக்கம், இலங்கையர்களை தம்மை நுளம்புக் கடிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நுளம்பு வலைகளை பயன்படுத்துவதற்கு ஊக்குவிப்பதாக அமைந்திருந்ததுடன், அதை சிறந்த தீர்வாக அவர்களுக்கு உணர்த்துவதாகவும் அமைந்திருந்தது.” என்றார்.\nஇலங்கையில் காணப்படும் முன்னணி நுளம்பு வலை வர்த்தக நாமம் எனும் வகையில், Rainco நுளம்பு வலைகள் உலகத் தரம் வாய்ந்தனவாக அமைந்துள்ளதுடன், கடுமையான தரக்கட்டுப்பாடுகளின் பிரகாரம் புத்தாக்கமான வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.பிரத்தியேகமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நுளம்பு வலைத் தெரிவுகளில் Golden, Pearl, Freedom மற்றும் Comfort போன்றன அடங்கியுள்ளன. வெவ்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. smart tuck, smart loop மற்றும் smart Fix போன்ற மேலதிக புத்தாக்கமான உள்ளம்சங்களும் இதில் காணப்படுகின்றன.\nஅரூஸ் தொடர்ந்து தெரிவிக்கையில், “எமது தயாரிப்புகளினூடாக வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை வளமூட்டுவது எமது நிறுவனத்தின் நோக்கமாகவும் இலக்காகவும் அமைந்துள்ளது. எமது தயாரிப்பினூடாக மட்டுமன்றி, நாம் வழங்கும் அனுபவத்தினூடாக பெருமளவு பெறுமதியை எம்மால் சேர்க்க முடிந்துள்ளது என நாம் கருதுகிறோம். இந்த ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக பெருமளவான எமது கிராமிய மற்றும் நகர்புற நுகர்வோரை ஈடுபடுத்தியிருந்ததுடன், அவர்களுக்கு பெறுமதியான அன்பளிப்புகளையும் வழங்கியிருந்தது.” என்றார்.\nRainco தனது வடிவமைப்புச் சிறப்புக்காக 2017 ஆம் ஆண்டின் SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் புத்தாக்கமான வர்த்தக நாமம்” எனும் விருதை சுவீகரித்திருந்தது. அத்துடன் பெருமைக்குரிய ISO-9001:2015 சான்றையும் தனது தரம் வாய்ந்த நுளம்பு வலைகளுக்காக பெற்றுக் கொண்டுள்ளது.\nநுளம்பு வலைகள் உற்பத்தி விநியோக நடவடிக்கை ஊக்குவிப்புத் திட்டம்\nUPDATE : இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி செய்யப்படும் : சிறு ஏற்றுமதி பயிர்களுக்கு தடை - நிதியமைச்சு\nசிறு ஏற்றுமதி பயிர் உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் பொருட்டு இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி செய்யப்படும் சிறு ஏற்றுமதி பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2019-12-07 14:24:49 ஏற்றுமதி இறக்குமதி மாவட்டம்\nமசாலாப் பொருட்களுக்கான மீள் ஏற்றுமதிக்கு தடை\nமிளகு, பாக்கு, கறுவாப்பட்டை, சாதிக்காய், ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கரம்பு போன்ற மசாலாப் பொருட்கள் மீள் ஏற்றுமதி செய்வதை தடை விதிக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\n2019-12-06 12:17:57 மீள் ஏற்றுமதி மிளகு பாக்கு\nஏற்றுமதி வருமானம் முதல் 9 மாதங்களில் அதிகரிப்பு\nநாட்டின் ஏற்­று­மதி வரு­மானம் கடந்த வருடம் செப்­டெம்பர் மாதத்­தை­விட இவ்­வ­ருட செப்­டெம்­பரில் சிறி­ய­ளவு வீழ்ச்­சியை பதிவு செய்­தி­ருந்­தாலும் கூட கடந்த வருட ஜன­வரி மாதம் முதல் செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாதங்களில் ஒட்­டு­மொத்த ஏற்­று­மதி வரு­மா­னத்­துடன் ஒப்­பி­டு­கையில் இவ்­வ­ருட செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாத காலப்­ப­கு­தி­யி­லான மொத்த ஏற்­று­மதி வரு­மானம் அதி­க­ரித்­துள்­ளது.\n2019-12-04 11:03:08 ஏற்­று­மதி வரு­மானம் அதி­க­ரித்­துள்­ளது இறக்­கு­மதி செல­வீ­னங்­கள்\nஇலங்கையின் முன்னணி பொறியியல் தீர்வுகள் வழங்குனர், UTE யுனைடட் ட்ரக்டர் என்ட் இகுயூப்மன்ட் (பிரைவட்) லிமிடட், கெட்டபில்லர் கட்டுமான இயந்திர சாதனங்களை இலங்கை பொறியியல் துறையில் அறிமுகம் செய்ததில் முன்னோடியான நிறுவனமாகும்.\nஹுறுலுவேவ பூங்காவினால் வருமானம் அதிகரிப்பு\nஹுறுலுவேவ பூங்கா வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது.\n2019-11-25 09:27:14 சுற்றுலா பூங்கா யானை\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம் : பொலித்தீன் பாவனை முற்றாக தடை\nமிரிஹான தடுப்பு முகாமிலிருந்து தப்பிச்சென்ற 9 பேரில் கைது செய்யப்பட்ட 8பேர் நாட்டிலிருந்து வெளியேற்றம் : குடிவரவு குடியகல்வு திணைக்களம்\nதொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவராக கமல் குணரத்ன பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/aditya-thackerayaditya-thackeray", "date_download": "2019-12-07T11:12:30Z", "digest": "sha1:B36B2A3SWV76MPFECW7B3RBNY2KU6LPS", "length": 3654, "nlines": 50, "source_domain": "zeenews.india.com", "title": "Aditya ThackerayAditya Thackeray News in Tamil, Latest Aditya ThackerayAditya Thackeray news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nமகாராஷ்டிரா துணை முதல்வராக ஆதித்யா தாக்கரேவை சிவசேனா பரிந்துரை....\nமகாராஷ்டிரா துணை முதல்வராக ஆதித்யா தாக்கரேவை சிவசேனா பரிந்துரை செய்ய உள்ளதாக வெளியாகியுள்ளது\nIND vs WI: 20 ஓவருக்கு 207 ரன்கள் எடுத்த வெ.இண்டீஸ்; அடுத்தது இந்தியா..\nவரலாறு காணாத உச்சம் தொட்ட வெங்காயத்தின் விலை\nநாட்டை உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்டர்; நடந்தது என்ன\nகற்பழிப்பு தலைநகரமாக மாறும் உன்னாவ் மாவட்டம்; 2019-ல் 86 கற்பழிப்புகள்\nபோலி சாமியாரான நித்யானந்தா எங்கள் நாட்டில் இல்லை: ஈக்வேடார் அரசு\nநிர்பயா வழக்கில் எதிரொலிக்கும் ஹைதராபாத் துப்பாக்கி சூடு..\nஅரசு துறையில் பணிபுரியும் RSS தன்னார்வலர்கள் பட்டியலை கோரும் காங்கிரஸ்\nIND v WI: வெ.இண்டீஸ் அணியை துவைத்து காயப்போட்ட இந்திய அணி\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து என அறிவிப்பு\nஇழப்பீட்டுத் தொகை வழங்க முடியாது; கைவிரித்த மத்திய அரசு; கண்டனம் தெரிவித்த திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mudivilaan.blogspot.com/2013/04/13-05-2013-13.html", "date_download": "2019-12-07T11:29:09Z", "digest": "sha1:B5PN3CZDWD5QHTRKWPIPZLPV4IRUZIEG", "length": 3946, "nlines": 90, "source_domain": "mudivilaan.blogspot.com", "title": "முடிவிலானின் எழுத்துகள்", "raw_content": "\nஏதோ எனக்கு தெரிஞ்சத எழுதுறேன்\nபுதன், 10 ஏப்ரல், 2013\nமலேசியாவின் 13-வது பொது தேர்தல் 05 மே 2013\nமக்கள் அதிகம் காத்துக் கிடந்த 13-வது பொது தேர்தலுக்கான தேதி அறிவிக்கப் பட்டுவிட்டது. 05-05-2013\nவேட்புமனு தாக்கல் வரும் ஏப்ரல் மாதம் இருபதாம் தேதி\nபல சுவாரசியமான திருப்பங்களை எதிர்பார்த்த வண்ணம் மக்கள்\nஅனுப்புனர் A N A N T H E N நேரம் பிற்பகல் 1:57\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமலேசியாவின் 13-வது பொது தேர்தல் 05 மே 2013 மக்க...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\n10 காண்பி எல்லாம் காண்பி\nவழங்கியவர்: 'டொன்' லீ (படத்தின் மேல் சொடுக்கி அவரது வலைப்பூவைக் காணுங்கள்)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-44-25/semmalar-jan11/12631-2011-01-25-08-44-24", "date_download": "2019-12-07T13:03:28Z", "digest": "sha1:2XFZYKSZXMX6VXGGWXLFG3ZU72DL4GK3", "length": 19347, "nlines": 229, "source_domain": "www.keetru.com", "title": "ஆழமு��் உயரமும் தேடி...", "raw_content": "\nசெம்மலர் - ஜனவரி 2011\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nசெம்மலர் - ஜனவரி 2011\nபிரிவு: செம்மலர் - ஜனவரி 2011\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2011\nபடைப்பாளிகள் உலகில் ஆழம், உயரம் என்பன போன்ற வார்த்தைகளை சர்வசாதாரணமாகப் புழங்குவார்கள். எழுத்தில் இன்னும் ஆழம் வேண்டும் என்றும் சிந்தனையில் இன்னமும் உயரம் வேண்டும் என்றும் அறிவுரை கூறுவார்கள். சத்தியமாக எனக்கு இந்த ஆழமும் தெரியாது, உயரமும் தெரியாது. ஆனால், உண்மையில் கிணற்றின் ஆழத்தையும், மரத்தின் உயரத்தையும் அனுபவப்பூர்வமாக உணர்ந் திருக் கிறேன்.\nஎனக்கு அப்போது 10வயது இருக்கும். என் அம்மாவுடன் தென்னந்தோப்புக்குப் போயிருந்தேன். புதிதாக நடப்பட்டிருந்த தென்னம் பிள்ளைகளுக்கு எல்லாம் குடம் குடமாக தண்ணீர் எடுத்து ஊற்றினோம். அப் போது அந்தக் கிணற்றில் முற்றிய தேங்காய் ஒன்று விழுந்து கிடந்தது. அலக்கை வைத்து அந்தத் தென்னை நெத்தை எடுத்துக் கொண்டு வருமாறு சொல்லிவிட்டு என் அம்மா வீட்டுக்கு போய்விட்டார். கிணற்றில் குறுக் காகக் கிடந்த பனஞ் சப்பையில் காலை வைத்து பேலன்ஸ் செய்துகொண்டு தென்னை நெத்தை எடுக்க போராடிக் கொண்டிருந்தேன்.\nதிடீரென்று பனஞ் சப்பை புரண்டு கிணற்றுக்குள் விழுந்துவிட்டேன். அப்போது பகல் 12 மணி இருக்கும். பொதுவாக அந்தத் தோப்புக்கு யாரும் வரமாட்டார்கள். அது ஒரு மொட்டைக் கிணறு. வெளியே வருவதற்கு படி எதுவும் இல்லை. ஒரு மூணு ஆளு ஆழம் இருக்கும். அந்தக் கிணற்றில் நல்ல பாம்பு ஒன்று இருப்பதாக செவி வழிச் செய்தி. கிணற்றுத் தண்ணீரில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, கையை காலை ஆட்டி மிதந்து கொண்டே இருந்தேன். அங்கே இருந்து பார்த்தால் ஆங்காங்கே நீட்டிக்கொண்டிருக்கும் வேர் எல்லாம் நல்ல பாம்பு தலையை நீட்டுவதைப்போலவே தோன்றும். துணிந்து ஒன்றிரண்டு வேரை பிடித்து ஏற முயன்றபோது அறுந்துகொண்டு உள்ளே விழுந்தது தான் மிச்சம்.\nஜீவ மரணப் போராட்டம் என்று பகுமானமாக எழுதிவிடுவது சுலபம். ஆளே வராத தோப்புக்குள், படியே இல்லாத கிணற்றுக்குள் விழுந்தால்தான் தெரியும்...\nஅப்போது யாராவது வந்து காப்பாற்ற மாட்டார் களா என்ற எண்ணத்தில் ஏதேதோ கத்திக் கொண்டே யிருந்தேன். அது வார்த்தையா, சத்தமா என்றெல்லாம் இப்போது தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை.\nகொஞ்சம் கொஞ்சமாக சூரியன் மங்கத் துவங் கியது. செத்து, ஊதி காலையும் கையையும் பப்பரப்பா என்று பரப்பிக்கொண்டு தவளையைப் போலத்தான் மிதக்கப்போகிறோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.\nசாயந்திரம் ஆறு மணி சுமாருக்கு எங்க அத்தாச்சி தோப்புக்கு வந்திருக்கிறார். அப்போது எனக்கு சத்தம் போடுகிற சக்தியெல்லாம் இல்லை. செத்துப்போன எங்க அப்பா, தென்னை மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு அழைப்பது போல இருந்தது.\nஇந்த நேரத்தில் எதேச்சையாக கிணற்றுக்குள் எட்டிப்பார்த்த அத்தாச்சி சத்தம்போட, பிறகு பக்கத்தில் இருந்தவர்கள் வந்து ஒரு கயிற்றைத் தூக்கிப் போட்டார் கள். அதைப்பிடித்துக்கொண்டு ஏற சக்தி இல்லை. பிறகு இரண்டு பேர் உள்ளே இறங்கி, கூடையில் தூக்கி வைத்து காப்பாற்றினார்கள். காணாமல் போய்விட்ட தாக எங்கள் குடும்ப வரலாற்றுக் குறிப்பில் இடம் பெற்றிருந்த சில்வர் குடம் ஒன்று இந்த எனது ‘அகழ்வாய்வின்’ மூலம் கண்டறியப் பட்டு மீட்கப் பட்டது என்பது கிணற்றில் விழுந்ததால் கிடைத்த லாபங்களில் ஒன்று.\nஇப்போதும்கூட ஏதாவது கிணற்றை எட்டிப் பார்த்தால், ஏறி வருவதற்கு படி இருக்கிறதா என்று தான் என்னை அறியாமல் பார்க்கத் தோன்றுகிறது. இதுதான் நான் ஆழம் பார்த்த கதை.\nஉயரம் பார்த்தது தனிக்கதை. எங்க ஊர் விக்கிரமத் திலிருந்து மூணு கிலோமீட்டர் நடந்து போய் மதுக்கூரில் ஹைஸ்கூல் படிக்கவேண்டும். நாவப்பழ சீசன் என்றால் வருகிற வழியில் மரத்தில் ஏறி குரங்குபோல பழம் பறித்து தின்று விட்டுத்தான் திரும்புவோம். மேலே சென்று ஒருவர் உலுப்ப கீழே உள்ளவர்கள் பழத்தை பொறுக்குவார்கள். பிறகு சம பங்கீடு நடக்கும். யார் மரத்தில் ஏறுவது, யார் கீழே நிற்பது என்பதற்கு எழுதப் படாத ஷிப்ட் முறை உண்டு. அன்றைக்கு நான் மரத்தில் ஏற வேண்டிய முறை.\nகீழே நின்ற என் சேக்காளிகள் ஒவ்வொரு கிளையாக காட்டி நல்லா காச்சிருக்குப்பா என்று உசுப்பி விட்டு, உச்சிக்கிளைக்கு ஏற்றிவிட்டார்கள். அந்தக் கிளை கனம் தாங்கா��ல் முறிந்துகொண்டு விழுந்தது. கீழே விழுகிறோமா மேலே போகிறோமா என்றறியா மயக்கத்தில் சில நொடிப் பயணத்தில் கீழே வந்து விழுந்தேன். கீழே தரை புழுதியாக இருந்ததால் பெரிய சேதாரம் எதுவும் இல்லை. இருந்தாலும் கையை ஊன்றியதில் மூட்டு நழுவி கட்டுப்போட வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் வந்த அரைப்பரீட்சையை எழுத வேண்டாம் என்று வாத்தியார் சொல்லிவிட்டார். எல்லா பாடத்திலும் 35 மார்க் போட்டு பாசாக்கி விட்டார். எழுதியிருந்தால் சந்தேகம்தான். இப்போதும் அடிக்கடி மரத்திலிருந்து கீழே விழுவதுபோலக் கனவு வரும்.\nஈசனின் அடியைத் தேடி பிரம்மனும் முடியைத் தேடி விஷ்ணுவும் பயணப்பட்டு தோல்வியடைந்ததாக புராணக் கதை. பிரம்மனை நாவல் மரத்திலிருந்து கீழே தள்ளிவிட்டும், விஷ்ணுவைப் படியில்லாத மொட்டைக் கிணற்றில் தள்ளி விட்டும் பிறகு கேட்டால் சொல்வார்கள் அடியையும், முடியையும் பற்றி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/03/facebook-bff-video.html?m=1", "date_download": "2019-12-07T11:33:01Z", "digest": "sha1:TTMRA7HFCCMA5GK6JLZYYTOISN5HEQVK", "length": 8709, "nlines": 141, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "Facebook இல் காட்டுத்தீ போல பரவும் BFF வதந்தி- உண்மை என்ன? Video - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFacebook இல் காட்டுத்தீ போல பரவும் BFF வதந்தி- உண்மை என்ன\nபேஸ்புக்கில் பயத்தை ஏற்படுத்திய BFF ற்கு அர்த்தம் வெளியாகியுள்ளது.\nபேஸ்புக்கில் இந்த பதிவில் BFF என கொமண்ட் செய்யுங்கள். BFF என நீங்கள் கொமண்ட் செய்த பிறகு அது பச்சையாக மாறினால் உங்களுடைய முகநூல் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தம்.\nஒருவேளை பச்சையாக மாறவில்லை என்றால் உங்கள் கணக்கை யாரோ ஹேக் செய்ய நினைக்கிறார்கள் என்று அர்த்தம் என சமீப காலிமாக பேஸ்புக்கில் பலரை அச்சமடைய செய்யம் பதிவு ஒன்று உலாவி வருகின்றது.\nஆனால் இது பற்றி பேஸ்புக் நி��ுவனம் தெரிவித்துள்ளதாவது ஜனவரி 29 தேதி முதல் புதிதாக சேர்க்கப்பட்ட விசைவார்த்தை(Keyword) BFF ற்கு Best Friend Forever என்று அர்த்தம் ஆகும். இதனை டைப் செய்தவுடன் பார்த்தால் இரண்டு கைகள் தட்டிக் கொள்ளும். மேலும் அது பச்சை நிறத்தில் மாறவில்லை என்றால் பயப்படவேண்டாம் பழைய தொலைபேசிகளில் நிறம்மாறாது. இதுபோன்று சில விசைவார்த்தைகள்(Keyword) முகநூலில் உள்ளது. EG:- Congrats எனவே பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் இவ் BFF வார்த்தை குறித்து அச்சமடைய தேவையில்லை என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nபத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nகனமழை காரணமாக இன்று 03-12-2019 விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540049/amp", "date_download": "2019-12-07T12:08:42Z", "digest": "sha1:LHQNLCQVHG4WQKUMFMKXSBLLAYRBK3VT", "length": 6798, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "The price of 22 carat jewelery gold in Chennai declined by Rs 40 to Rs 29,000 | சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.29,000-க்கு விற்பனை | Dinakaran", "raw_content": "\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.29,000-க்கு விற்பனை\nசென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.29,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5 குறைந்து ரூ.3,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30காசு உயர்ந்து ரூ.47.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nடிசம்பர்-07 : பெட்ரோல் விலை ரூ.77.83, டீசல் விலை ரூ.69.53\nஆட்டோமொபைல் துறையில் 1 லட்சம் பேருக்கு வேலை காலி : உதிரிபாக உற்பத்தியாளர்கள் கவலை\nமத்திய அரசு உதவாவிட்டால் வோடபோன் நிறுவனத்தை மூடுவதுதான் ஒரே வழி : பிர்லா வேதனை\nநாமக்கல் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்து ரூ.4.15-ஆக விலை நிர்ணயம்\nஇறங்குமுகத்தில் தங்கத்தின் விலை.. சவரன் ரூ.24 குறைந்து ரூ. 29,128க்கு விற்பனை\nடிசம்பர்-06 : பெட்ரோல் விலை ரூ.77.83, டீசல் விலை ரூ.69.53\nஎவ்வளவு சேமித்தாலும் வங்கி திவாலானால் 1 லட்சம் தான் கிடைக்கும்\nதாய்லாந்து டயர்களுக்கு பொருள் குவிப்பு வரி\n5 சதவீதமாக குறைப்பு பொருளாதார வளர்ச்சி ரிசர்வ் வங்கி அதிர்ச்சி: கடன் வட்டி மாற்றமில்லை\nபெரிய வெங்காயத்தின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.140-க்கு விற்பனை\nவாகன உற்பத்தியை குறைக்க 12 நாள் வரை விடுமுறை அசோக் லேலண்ட் அறிவிப்பு\nகூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ ஆனார் சுந்தர்பிச்சை: லாரி பேஜ், செர்கே பிரின் திடீர் விலகல்\nவருவாய் குறைவதால் முடிவு ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு திட்டம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.29,184-க்கு விற்பனை\nஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து சவரன் ரூ.29,350-க்கும் விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.29,320-க்கு விற்பனை\nவிளைச்சல் பாதிப்பால் தொடர்ந்து வெங்காயம் விலை உயர்வு; கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் ரூ.140 முதல் 180 வரை விற்பனை\nடிசம்பர்-04 : பெட்ரோல் விலை ரூ.77.91, டீசல் விலை ரூ.69.53\nஎல்ஐசி தாராளம் கிரெடிட் கார்டுக்கு கட்டணம் கிடையாது\nகாஸ் சிலிண்டர் விலை 18 உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/496736/amp?ref=entity&keyword=France", "date_download": "2019-12-07T11:54:34Z", "digest": "sha1:DML45NNKIZUWIOTAPGCHLOJHZDDEI5A2", "length": 7458, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "The mystery of the Eiffel Tower in Paris, France | பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தில் மர்ம நபர் ஏறியதால் பரபரப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தில் மர்ம நபர் ஏறியதால் பரபரப்பு\nபிரான்ஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தில் மர்ம நபர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈபிள் கோபுரத்தில் மர்ம நபர் ஏரியாதைத் தொடர்ந்து பார்வையாளர்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nநித்தியானந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை: ஈகுவடார் அரசு மறுப்பு\nஅமெரிக்க கடற்படை தளத்தில் கப்பல் மாலுமி திடீர் தாக்குதல்: இந்திய விமான படை தளபதி தப்பினார்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானத்துக்கு நாடாளுமன்ற குழு ���ப்புதல்\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி\nவங்கி மோசடி வழக்கு: வைர வியாபாரி நீரவ் மோடியின் காவலை ஜனவரி 2ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஹவாயில் உள்ள பியர்ல் ஹார்பர் ராணுவ தளம் மூடல்... இந்திய விமானப்படை தளபதி பத்திரமாக மீட்பு\nஅமெரிக்க கடற்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பினார் இந்திய விமானப்படை தளபதி\n× RELATED அமெரிக்காவில் மைசூரு மாணவர் சுட்டுக்கொலை: மர்ம நபர் அட்டகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535005/amp?ref=entity&keyword=West%20Bengal%20University", "date_download": "2019-12-07T11:05:16Z", "digest": "sha1:ZXDQSE44TTN744ZHQOPY75CTVCXSJTGW", "length": 11185, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Rainfall in Tamil Nadu will continue for the next 3 days due to overlapping circulation in the South West Bengal Sea | தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவானிலை ஆய்வு துறை. மழையளவு\nதென் மேற்கு வங்க கடல்\nசென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை, வந்தவாசி, செம்பூர், மாம்பட்டு, நெற்குணம், செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் காலை மழை பெய்து வருகிறது. தொடர்ந்து தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மாதவரம், போரூர், பம்மல், கிண்டி, மாம்பலம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததுள்ளதாக கூறப்படுகிறது. காலையில் ஒரு மணிநேரம் மழை விட்டிருந்தது நிலையில் பின்பு மீண்டும் மழை பெய்து வருகிறது. க‌ன‌ம‌ழை கார‌ணாக‌ கொடைக்கான‌லில் இருந்து அடுக்க‌ம் வ‌ழியாக‌ செல்லும் பெரிய‌குள‌ம் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ம‌ண் ச‌ரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் கொடைக்கானல்-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படாது, ஓர் உலக மொழி ஓர் இந்திய மொழி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன்\nகுமரி கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nபெண்கள் பலாத்க��ரம் செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது; ராகுல்காந்தி வேதனை\n9 மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களுக்கு தேர்தலுக்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிட தேர்தல் ஆணையம் திட்டம்\nஉ.பி.யில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகிலேஷ் யாதவ் தர்ணா\nதமிழகத்தின் நிதி நிலைமை மோசம்; ஜி.எஸ்.டி.யால் ரூ.9,270 கோடி இழப்பு பற்றி அதிமுக அரசு கவலைப்படவில்லை; மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அரசாணை வெளியீடு\nநாடு முழுவதும் அதிர்ச்சி; உ.பி.யில் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ப்பு\nமத்திய அரசு உதவி செய்யாவிட்டால் வோடபோன் ஐடியா நிறுவனத்தை இழுத்து மூடுவதை தவிர வேறுவழியில்லை\nசென்னையில் அடையாறு, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை\n× RELATED வங்கக் கடலில் 2 இடத்தில் காற்றழுத்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/a-real-warning-about-water-scarcity/", "date_download": "2019-12-07T11:31:21Z", "digest": "sha1:2GQS4A5UNBY5NG62COZXBEI6CGW3BNU2", "length": 11708, "nlines": 146, "source_domain": "nadappu.com", "title": "தாகமா... தண்ணி இல்ல அடக்கிங்க...என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா?", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..\nஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் ..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nPrevious Postஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 52.68% வாக்குப்பதிவு... Next Postபுதுச்சேரி மக்களவை தொகுதி: வாக்கு எண்ணிக்க�� முன்னிட்டு 144 தடை உத்தரவு\nஉச்சநீதிமன்ற உத்தரவுடன் விளையாட வேண்டாம்: சிபிஐக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் ..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.com/2013/06/", "date_download": "2019-12-07T11:40:56Z", "digest": "sha1:Y6HT57DQN3EEDUA4EMYBGCA5P3THODIL", "length": 28104, "nlines": 689, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nடி.இ.டி., விண்ணப்ப தேதி முடிந்தது: ஆறு லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்தனர், அவர்களில், ஆண்கள் எத்தனை பேர்; பெண்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை, ஓரிரு நாளில், டி.ஆர்.பி., வெளியிடும் என தெரிகிறது.\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், டி.என்.பி.எஸ்.சி., யும், டி.ஆர்.பி.,யும், மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.\nமுதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n6 லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 1 கடைசி தேதி.\nஇரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்\nபி.எஸ்.சி. நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. கடைசி தேதி ஜூலை 5.\nசெய்தித்தாள்களில் வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தி என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nTET NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்துள்ளார்.\nஎஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் 21, 22–ந்தேதிகளில் வழங்கப்படுகிறது\nஅரசுக் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவிப் பேராசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை 19.06.2013 முதல் 10.07.2013 வரை கிழ்கண்ட கல்லூரிகளிலிருந்து ரூ-100 ஐ நேரடியாக பணமாக செலுத்தி பெறலாம்.\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை 17/06/2013 முதல் 01/07/2013 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி பெறலாம்.\nபிளஸ்–2 தேர்வு மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் இல்லாதவர்களுக்கு இணையதளத்தில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாற்றம் உள்ளவர்கள் புதிய மதிப்பெண் சான்றிதழை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை சார்பில் இணை இயக்குனர் நரேஷ் அறிவித்துள்ளார்.\nபிளஸ்–1 வகுப்புகள் 24–ந்தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,566 பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு ஜூன் 14 முதல் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.\nபிளஸ்–2 மறுமதிப்பீட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு மதிப்பெண் குறைந்தது. அதேநேரத்தில் ஏறத்தாழ 1,400 பேருக்கு 10 மார்க் வரை, மதிப்பெண் அதிகரித்து இருக்கிறது.\nதமிழகம் முழுவதும் 8,226 தனியார் பள்ளிகளுக்கு 2013–2016–ம் ஆண்டுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு கமிட்டி அறிவித்துள்ளது. கட்டண விவரங்களை தமிழக அரசின் இணையதளத்தில் பார்க்கலாம்.\nஎன்ஜினீயரிங் கவுன்சிலிங்கிற்காக சென்னை வரும் மாணவர்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை தமிழக அரசு அறிவிப்பு\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியானது. இதில் 7 மாணவ–மாணவிகள் 200–க்கு 200 கட் ஆப் மார்க் பெற்று முதல் 7 இடங்களையும், 3 பேர் 200–க்கு 199.75 கட் ஆப் எடுத்து 8, 9, 10–ம் இடங்களையும் பிடித்துள்ளனர்.\nஜுன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி\nபி.இ., \"ரேங்க்' பட்டியலை, அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டது.\nகல்விச்சோலையின் புதிய கல்வியாண்டு வாழ்த்துக்கள்: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் கல்விச்���ோலையின் புதிய கல்வியாண்டு வாழ்த்துக்கள். இக்கல்வியாண்டில் உங்கள் பணி அர்ப்பணிப்பு உணர்வோடு அமையட்டும். மாணவர்கள் அவர்தம் பெற்றோர்களின் கனவு நிறைவேற உங்கள் வழிகாட்டுதல்கள் இனிதாக அமையட்டும்.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nWhat's New Today>>> TRB ONLINE TEST | Teacher’s Care Academy’யில் பதிவு செய்து எளிமையான முறையில் PGTRB ஆன்லைன் தேர்வு எழுதுங்கள். விரிவான தகவல்கள் .>>> TRB SPECIAL TEACHERS RESULT PUBLISHED | சிறப்பாசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது…\nTNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nTNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : Panchayat Secretary,Office Assistant/ Driver/ Watchman/Record Clerk உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500+ .விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.11.2019 முதல் . LINK Read More News முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள் LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS)\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 16-ம் தேதி வரை காலஅவகாசம்\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 15-ம் தேதி கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்காக இணைய வழியாக விண் ணப்பிக்க 30-ம் தேதி இறுதி நாள் என்று ஏற்கனவே அறி விக்கப்பட்டது.பல்வேறு தரப்பினரிட மிருந்து கால நீட்டிப்பு செய்ய வேண்டி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்க ளுக்கு இணைய வழியே விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போது விண்ணப்பங் களை டிசம்பர் 15-ம் தேதி மாலை 5 மணி வரை விண் ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. Read More News - Download LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள்\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர்மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.தேர்வு நடைபெற உள்ள நாள் : 29.12.2019 .இணைய முகவரி : www.tncoopsrb.in தமிழக கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு கூட்டுறவு அமைப்புகளில் உள்ள காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2001-ந்தேதிக்கு முன்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் மற்ற பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து, கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள், www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை குறிப…\nஅரையாண்டு தேர்வு கால அட்டவணை 2019- 20 வெளியிடப்பட்டுள்ளது Download LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/13633-", "date_download": "2019-12-07T11:38:37Z", "digest": "sha1:SXXEWSWFBE55WOIY7K6AVU3DRJROKQLA", "length": 20153, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "டிக்கெட் கருவி வாங்கியதில் விதி மீறல் இல்லை: அமைச்சர் விளக்கம் | Tamilnadu Transport, Electronic ticket machines, karunanidhi, Minister Senthi balaji,", "raw_content": "\nடிக்கெட் கருவி வாங்கியதில் விதி மீறல் இல்லை: அமைச்சர் விளக்கம்\nடிக்கெட் கருவி வாங்கியதில் விதி மீறல் இல்லை: அமைச்சர் விளக்கம்\nசென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் மின்னணு பயணச் சீட்டுக் கருவிகள் வழங்கும் திட்டத்தில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட��டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஅரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு புவி இருப்பிட முறைமை கொண்ட மின்னணு பயணச் சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்துவது குறித்து, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி குறித்தும், அதன் தொடர்ச்சியாக, கருணாநிதி எழுப்பியுள்ள வினாக்கள் குறித்தும் 1.4.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நான் அளித்த அறிக்கையை கருணாநிதி படித்தாலே போதும்.\nஉள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கிவிடும். இருப்பினும் “அரைத்த மாவையே அரைத்தது போல” என்ற பழமொழிக்கேற்ப மீண்டும் அதே புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.\nஇந்த கம்பெனி என்றைக்கு தொடங்கப்பட்டது எப்போது டெண்டர் கொடுக்கப்பட்டது டெண்டர் நிபந்தனையாக மூன்றாண்டுகள் அனுபவம் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களே அது ஏன் புறக்கணிக்கப்பட்டது ஏதோ ஒரு பெயரில் இந்த நிறுவனம் இயங்கி வந்தது என்றால் அந்த நிறுவனத்தின் பெயரால் டெண்டர் கோரி இருக்க வேண்டியதுதானே ஏதோ ஒரு பெயரில் இந்த நிறுவனம் இயங்கி வந்தது என்றால் அந்த நிறுவனத்தின் பெயரால் டெண்டர் கோரி இருக்க வேண்டியதுதானே ஏன் அரசின் நிபந்தனை தளர்த்தப்பட்டது ஏன் அரசின் நிபந்தனை தளர்த்தப்பட்டது” என்று பல கேள்விகளை கருணாநிதி அடுக்கியிருக்கிறார்.\n10.1.2005அன்று பதிவு செய்யப்பட்ட எர்ரம் சொல் யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வருமானவரித் துறையினரால் ஏ.ஏ.ஏ.சி.ஒய். 2368எல் என்னும் நிரந்தர கணக்கு எண் வழங்கப்பட்டது. பின்னர், இந்நிறுவனம், மேங்கோ ஹெல்த் கேர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டபோதும், தற்போது இன்ஜெனரி டெக் னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று பெயர் மாற்றப்பட்ட பிறகும் அதே வருமான வரி நிரந்தர கணக்கு எண், அதாவது ஏ.ஏ.ஏ.சி.ஒய். 2368எல் என்ற எண் தான் தொடர்கிறது. இன்ஜெனரி டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் பிரை வேட் லிமிடெட் நிறுவனத்தின் அனுபவம் 7 ஆண்டுகள் ஐந்து மாதம் என டெண்டர் ஆய்வுக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு கணக்கிடப்பட்டுள்ளது.\nஎனவே, டெண்டர் நிபந்தனையாக மூன்றாண்டுகள் அனுபவம் வேண்டும் என்பது மீறப்படவில்லை. டெண்டர் படிவம் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட நாள் 7.9.2012 ஆகும். எனவே, டெண்டர் நிபந்தனை தளர்த்தப்பட்ட��ு என்ற கேள்விக்கே இட மில்லை. அரசுக்கு வழங்கப்படும் மின்னணு பயணச் சீட்டுக் கருவிகள் தரம் உடையதாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், அக்கருவிகளை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள இதர போக்குவரத்து நிறுவனங்களுக்கோ அல்லது அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கோ ஒரு திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 100 மின்னணுப் பயணச் சீட்டுக் கருவிகள் வழங்கி இருக்க வேண்டும் என்றும், அல்லது 2000 மின்னணு கணக்கீட்டுக் கருவிகள் வழங்கி இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.\nஇன்ஜெனரீஸ் டெக்னாலஜீஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை முதன்மை நிறுவனமாக கொண்டுள்ள கூட்டுக் குழுமத்தின் துணை நிறுவனமாக ஹைதராபாத் அனலாஜிக்ஸ் டெக் இந்தியா நிறுவனம் இதுவரை ஆந்திரா, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களின் போக்குவரத்துக் கழகங்களுக்கு மொத்தம் 9,732 மின்னணு பயணச் சீட்டு கருவிகள் வழங்கியுள்ளது.\nஇன்ஜெனரீஸ் டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் பிரை வேட் லிமிடெட், ஹைதராபாத் நிறுவனத்தின் பங்குதாரர்கள், ஹைதராபாத்தில் உள்ள மத்திய அரசின் கம்பெனி பதிவாளருக்கு தங்கள் நிறுவனத்தின் பெயர் மாற்றப்பதிவிற்காக 6.1.2013 அன்று விண்ணப்பித்துள்ளார்கள். 10.1.2013 அன்று நடைபெற்ற இந்நிறுவன பங்குதாரர்கள் வருடாந்திர கூடுதல் சாதாரண பொதுக்கூட்டத்தில் இது தொடர்பாக ஒப்புதல் பெற்றுள்ளனர்.\n11.1.2013 அன்று பெயர் மாற்ற தடையில்லை என்று கம்பெனி பதிவாளரால் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டு 24.1.2013 அன்று இன்ஜெனரீஸ் டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹைதராபாத் என்ற பெயரில் பதிவாளரால் பதிவுச் சான்று வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, இந்த டெண்டரில் பங்குபெற்ற ஏனைய கூட்டுக் குழுமங்களில் உள்ள பல நிறுவனங்களும் தங்களது பெயரை அவ்வப் போது மாற்றம் செய்துக் கொண்டுள்ளன. உதாரணமாக கும்ப கோணத்தை தலைமையிட மாகக் கொண்டு இயக்கப்பட்ட அப்போதைய சோழன் போக்கு வரத்துக் கழகம் பின்னர் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம், (கும்ப கோணம் கோட்டம்), கும்பகோணம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், கும்பகோணம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது.\nஇதுபோல, ஏறத்தாழ 1400க்கும் மேற்பட்ட நிறுவனங்��ள் தங்களது பழைய பெயரை மாற்றி புதுப்பெயரை வைத்துக்கொண்டுள்ளன. எனவே, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருவது சட்டத்திற்கு உட்பட்ட நடை முறையாகும். இந்தக் குழுமங்கள் தங்களின் பெயர்களை மாற்றிக் கொண்டாலும், அடிப்படையான அனுபவம், வருமான வரித்துறையுடனான தொடர்புகள், மத்திய விற்பனை வரித் தொடர்புகள் ஆகியவை மாற்றம் பெறாது.\nபெயர் மாற்றத்திற்கு முன்பு இருந்த பழைய கணக்கு எண் முதலானவையே பெயர் மாற்றத்திற்குப் பின்னும் தொடரும். மேலும் அந்தக் கட்டுரையில், டெண்டர் தாக்கல் செய்ய, 25 கோடி ரூபாய்க்கான சொத்து உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும், ஆனால், அந்த கம்பெனியின் சொத்து 8 லட்சத்திற்கும் குறைவு என்று ஆவணங்கள் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.\nஒப்பந்தப் புள்ளி விதி 2.2.8.யின்படி, ஒப்பந்தப் புள்ளிகள் சமர்ப்பிக்கும் கூட்டுக் குழும நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பு 25 கோடி ரூபாயாகவும், அதில் முதன்மை நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறைந்தபட்சம் 60 விழுக்காடாகவும், அதன் துணை நிறுவனங்களின் சொத்து மதிப்பு குறைந்தபட்சம் 20 விழுக்காடாகவும் இருக்க வேண்டும். ஒப்பந்தப் புள்ளி வழங்கிய இன்ஜெனரி டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம், நிகர சொத்து மதிப்பான 25 கோடி ரூபாயில், 60 விழுக்காடான 15 கோடி ரூபாய்க்கு பதிலாக 15.03 கோடி ரூபாய் சொத்து மதிப்பும், கூட்டுக் குழுமத்தில் உள்ள ஒரு துணை நிறுவனமான அபிபஸ், 20 விழுக்காடான 5 கோடி ரூபாய்க்கு பதிலாக, 20.10 கோடி ரூபாய் சொத்து மதிப்பும், கூட்டுக் குழுமத்தில் உள்ள மற்றொரு துணை நிறுவனமான அனலாஜிக்ஸ் டெக் இந்தியா நிறுவனம் அதே 20 விழுக்காடான 5 கோடி ரூபாய்க்கு பதிலாக 20.05 கோடி ரூபாய் சொத்து மதிப்பும் கொண்டுள்ளன. ஆக, ஒப்பந்தப்புள்ளி படிவத்தின்படி கூட்டுக் குழும நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பு 25 கோடி ரூபாய் இருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக 55.18 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்பை ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்ட நிறுவனங்கள் கொண்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ்களை அவை வழங்கியுள்ளன.\nமேலும், கருணாநிதி ‘இந்தக் கம்பெனி இணைத்து அனுப்பியுள்ள பல ஆவணங்கள் கையினால் எழுதப்பட்டுள்ளதாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்ட நிறுவனத்தால் அனைத்து ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களும் அச்சடித்தும், தட்டச்சு செய்யப்பட்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பதை கருணாநிதிக்கு நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அரசு தற்போது டெண்டர் அளித்துள்ள குழுமத்தின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர் கறுப்புப்பட்டியலிலே இடம் பெற்றவர்கள் என்ற கருத்தும் உண்மைக்கு மாறானதாகும்.\nஅரசு போக்குவரத்துக் கழகங்களில் ஜி.பி.எஸ். என்னும் புவி இருப்பிட முறைமையுடன் கூடிய மின்னணு பயணச் சீட்டுக் கருவிகள் வழங்கும் திட்டத்தில் எந்த விதிமுறை மீறலும் இல்லை, எந்த விதிமுறை தளர்வும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.\nஇவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/13815-", "date_download": "2019-12-07T11:06:31Z", "digest": "sha1:VZHMSV7FQD4DBKKTJNMEJWHU3F4M72H6", "length": 6237, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "மதுவிலக்கை வலியுறுத்தி 16ஆம் தேதி வைகோ மீண்டும் நடைபயணம்! | Hiking, vaiko, Exclude alcohol, Pollachi, Irottu, mdmk", "raw_content": "\nமதுவிலக்கை வலியுறுத்தி 16ஆம் தேதி வைகோ மீண்டும் நடைபயணம்\nமதுவிலக்கை வலியுறுத்தி 16ஆம் தேதி வைகோ மீண்டும் நடைபயணம்\nபொள்ளாச்சி: முழு மதுவிலக்கை வலியுறுத்தி, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப்பயணத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வரும் 16ஆம் தேதி தொடங்குகிறார்.\nதமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி ஏற்கனவே இரண்டு முறை நடைபயணம் செய்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மீண்டும் வருகிற 16ஆம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கி, 28ஆம் தேதி ஈரோட்டில் தனது நடைபயணத்தை முடிக்கிறார்.\nஅவர் செல்லும் ஊர்கள் விபரம் வருமாறு:\n16ஆம் பொள்ளாச்சி, சமத்தூர், கோட்டூர், மலையாண்டி பட்டணம், 17ஆம் பாரமடையூர், கரட்டூர், 18ஆம் தேதி தனி, உடுலை, 19ஆம் தேதி கிருஷ்ணாபுரம், கணியூர், 20ஆம் தேதி செலாம்பாளையம், தாராபுரம், 21ஆம் தேதி கொளத்துப்பாளையம், பெரமியம், 22ஆம் தேதி இலக்குவநாயக்கன்பட்டி, வெள்ளகோயில், 23ஆம் தேதி முத்தூர், ஒத்தகடை, 24ஆம் தேதி சிவகிரி, அரச்சலூர், 25ஆம் தேதி நத்தக்காடையூர், சென்னிமலை, 26ஆம் தேதி வெள்ளோடு, மேட்டுக்கடை, 27ஆம் தேதி சித்தோடு, குமாரபாளையம், 28ஆம் தேதி பள்ளிபாளையம், ஈரோடு.\nஇந்த நடைபயணத்தின் தொடக்க விழா பொதுக்கூட்டம் 16ஆம் தேதி காலை 8 ��ணிக்கு பொள்ளாச்சி ராஜேஸ்வரி திருமண மண்டபம் அருகில் நடக்கிறது. மருதாசல அடிகளார் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், 13 நாட்கள் நடக்கும் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணத்தில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த தொண்டரணி, இளைஞரணி, மாணவரணியினர் மற்றும் ம.தி.மு.க.வினர் திளராக பங்கேற்கிறார்கள்.\nஇந்த தகவலை ம.தி.மு.க. இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A-4/", "date_download": "2019-12-07T12:17:39Z", "digest": "sha1:2G3GVC4EF5RPMIL35SGI6D2VA5OYJHDR", "length": 11872, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 30.07.2019 | Sivan TV", "raw_content": "\nHome மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 30.07.2019\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 30.07.2019\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nநல்லை நகர் நாவலர் பெருமான் நினைவ�..\nஅன்பே சிவத்தின் வரப்புயர மரம் நட�..\nமாதகல் - நுணசை சாந்தநாயகி சமேத சந�..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திர..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இளை..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இள�..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nஅராலி - ஆவரம்பி��்டி ஸ்ரீ முத்துமா�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 18ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 17ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 16ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 15ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 14ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 13ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 12ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 11ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 10ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 9ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 8ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 6ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 5ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 4ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில 2 ம்..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 1ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் க�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nசுதுமலை தெற்கு எச்சாட்டி வைரவர் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசண..\nகோண்டாவில் குமரகோட்டம் சித்திபைரவர் அம்பாள் கோவில் 10ம் நாள் மஞ்சத்திருவிழா 29.07.2019\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமுத்துமார�� அம்பாள் கோவில் 6ம் திருவிழா வசந்த உற்சவம் 30.07.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilislamicmedia.com/audio.asp?catID=9&alang=ln1", "date_download": "2019-12-07T12:35:49Z", "digest": "sha1:A7RJ563HYD645YYQZCQ4KBP25WWJ5JM2", "length": 5019, "nlines": 128, "source_domain": "tamilislamicmedia.com", "title": "Tamil Islamic Media > All Audios", "raw_content": "\n1. நபி யுன் நபி (ஜைன் பிகா)\n2. அல்லாஹு அல்லாஹு அல்லாஹு அல்லாஹ்\n3. அல்லாஹு லாயிலாஹ இல்லல்லாஹ்\n1. யா நபி ஸலாமலைக்கும்\nகோட்டை மஸ்ஜித், துபை On: 31/03/07 Listened\nசத்தியத்தை சத்தியமாக அறிந்து அதன்படி அமல் செய்வதற்கு அருள்புரிவாயாக\nஅசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதனை விட்டும் விலகி நிற்க செய்வாயாக\nஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள்\nகுர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு\nகுர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)\nநபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்கள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்\nரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்\nகேள்வி பதில்கள் ரமளான் பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)\nஅழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்\nஇது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2011/11/29/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-07T11:05:34Z", "digest": "sha1:AUECJEMINK345Y5BQUSQ7VUV2ZEWJSU2", "length": 7228, "nlines": 114, "source_domain": "lathamagan.com", "title": "பெயர்தல் காலம் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nகனவில் விரியும் மழை\tவார்த்தைகளால் ஆனதென் உலகம் – Books @ 2011\nP\tPoems\t1 பின்னூட்டம்\n1 பின்னூட்டம்\t(+add yours\nஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகனவில் விரியும் மழை\tவார்த்தைகளால் ஆனதென் உலகம் – Books @ 2011\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/nallavarae-vallavarae/", "date_download": "2019-12-07T11:00:35Z", "digest": "sha1:FXZ36S7GSVIE3SDSZJVNUKLW52TDFJQX", "length": 3592, "nlines": 122, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Nallavarae vallavarae Lyrics - Tamil & English New songs", "raw_content": "\nஎல்லா நாமத்திற்கும் மேலான நாமம் உடையவரே\nஒருவராக பெரிய காரியங்கள் செய்பவரே\nஎல்லா துதிகளுக்கும் மத்தியில் வாசம் செய்பவரே\nஉம்மை ஆராதிக்க எங்களை தெரிந்துக் கொண்டவரே\nஎன் நேசரைப் போல அழகு இந்த உலகில் இல்லையே\nஅவர் கண்கள் புறா கண்கள்எ\nகன்னியர்கள் விரும்பிடும் பரிமளத் தைலமே\nஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே\nஉயிர்ப்பிக்கும் ஆவியும் ஜீவனும் நீரே\nமகிமையும் மகத்துவமும் அணிந்தவர் நீரே\nஉம் பாதம் என்னை தாழ்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/jul/12/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-205-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2958325.html", "date_download": "2019-12-07T12:19:12Z", "digest": "sha1:HLH6U7DHRA6N5SJDADSE47SYURDU2P64", "length": 9228, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மனுநீதி நாள் முகாம்: 205 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமனுநீதி நாள் முகாம்: 205 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்\nBy DIN | Published on : 12th July 2018 07:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெய்யாறு அருகே உள்ள வெள்ளாகுளம், போளூரை அடுத்த வெள்ளூர் ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 205 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nவெம்பாக்கம் வட்டம், வெள்ளாகுளம், தாலிக்கால், ஒழகவாக்கம், செட்டித்தாங்கல் ஆகிய கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் வெள்ளாகுளம் கிராமத்தில் நடைபெற்றது.\nமுகாமுக்கு வட்டாட்சியர் அ.சுபாஷ்சந்தர் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் துளசிராமன் வரவேற்றார்.\nவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.பொன்னுசாமி, வருவாய் ஆய்வாளர்கள் டி.பழனி, எஸ்.தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டு, 139 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், உட்பிரிவு மாற்றம், நத்தம் பட்டா, சிறு, குறு விவசாயிச் சான்று உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.\nவெள்ளூரில்...: போளூரை அடுத்த வெள்ளூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டாட்சியர் தியாகராஜன் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் மணி, வருவாய் ஆய்வாளர் அருள்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் காயத்திரி வரவேற்றார்.\nசிறப்பு அழைப்பாளராக மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் பானு கலந்து கொண்டு, 66 பேருக்கு பட்டா மாற்றம், சிறு, குறு விவசாயிச் சான்று, முதிர்கன்னி உதவித்தொகை உள்பட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.\nவேளாண்மை உதவி இயக்குநர் வடமலை, கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rtt24x7.com/2019/11/youtube-channels-with-inadequate-income-are-removed-from-YouTube.html", "date_download": "2019-12-07T12:20:24Z", "digest": "sha1:RMFHQZEDKIWOHFICGD3LYPCS3MQM57FA", "length": 6406, "nlines": 69, "source_domain": "www.rtt24x7.com", "title": "சிறிய யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு வைக்கும் யூடியூப் : YouTube channels with inadequate income are removed from YouTube", "raw_content": "\nஇந்தியாவில் ஜியோ வருகைக்கு பின்பு வீடியோ பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது மட்டும் அல்���ாமல் யூடியூப் தளம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.\nயூடியூப்-க்கு போட்டியாக பல்வேறு வீடியோ பார்க்கும் தளங்கள் தற்போது வந்து கொண்டே இருக்கின்றது. இதற்கு போட்டி கொடுக்கும் விதமாக யூடியூப் பல்வேறு புதிய விதிமுறைகளை விரைவில் கொண்டுவரப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஏற்கெனவே யூடியூபில் பல தரமற்ற வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது என்ற காரணத்திற்காக ஒரு ஆண்டிற்குள் ஆயிரம் சந்தாதாரர்கள் மற்றும் 4000 மணி நேரம் உங்களுடைய வீடியோக்களை பார்த்தால் மட்டும் தான் யூடியூபில் விளம்பரம் உங்கள் சேனலில் வரும் என அதிரடி அறிவிப்பை ஏற்கனவே யூடியூப் வெளியிட்டது.\nஆனாலும் யூடியூபில் பல்வேறு தரமற்ற சேனல்கள் இருக்கின்றது. சேனல் ஆரம்பிப்பதற்காக எந்த ஒரு விதிமுறைகளும் கிடையாது யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனலை அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு சேனலை துவக்கலாம்.\nஇதன் காரணமாக யூடியூப் சேனல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது அது மட்டும் அல்லாமல் யூடியூபில் பல்வேறு சேனல்கள் தரமற்ற வீடியோக்கள் பதிவு செய்து கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி எந்த ஒரு வருமானமும் இல்லாமல் யூட்யூப் தளத்தில் அவர்கள் சில வீடியோக்களை பதிவு செய்யப்பட்டு வெளியிடுகிறார்கள்.\nஇதன் காரணமாக யூடியூப் கழுத்தின் கீழ் இருக்கும் தரம் குறைந்து கொண்டே வருவதாக யூடியூப் கருதுகின்றது. இதன் காரணமாக யூடியூபில் வருமானம் இல்லாமல் இயங்கி வரும் யூடியூப் சேனலை யூடியூப் வெளியிட்டு இருக்கின்றது.\nஇதில் புதிய விதிமுறைகளை யூடியூப் ஏற்கனவே அனைத்து யூடியூப் சேனல்கள் மூலமாக தெரிவித்துள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் பெரும்பாலும் அனைத்து விடுதிகளுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. யூட்யூப் தளம் இப்புதிய விதியை வருகிற டிசம்பர் 10-ம் தேதி முதலே செயல்படுத்தத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/china/page/10/", "date_download": "2019-12-07T12:35:31Z", "digest": "sha1:REURNTMK7SBPN6VRNQ6D4362OPUH5MQT", "length": 10865, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "china Archives | Page 10 of 10 | Dinasuvadu Tamil", "raw_content": "\nராணுவ தளபதி கருத்துக்கு சீனா இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராணுவ தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லியில் ராணுவ வீரர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ...\nஎண்ணெய் கப்பல் சீன கடல் பகுதியில் வெடித்து சிதறும் ஆபத்து\nஈரானிலிருந்து தென்கொரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்ட டேங்கர் கப்பல் ஒன்று, சனிக்கிழமை கிழக்கு சீனா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஹாங்காங்கைச் சேர்ந்த மற்றாரு கப்பலுடன் ...\n2000 கோடி என்ற புதிய இலக்கை நிர்ணயித்த தங்கல் திரைப்படம்\nசென்ற ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் 'தங்கல்' இப்படம் வசூலில் 2000கோடி வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. இப்படம் சமீபத்தில் சீனாவில் ...\nடைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு..\nசீனாவில் குவாங்சு நகரில் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிகப்படுள்ளன. அப்பகுதியில் தொழிலாளர்கள் கட்டிடபணியில் ஈடுபட்டிருந்த போது இந்த முட்டை படிமங்கள் கிடைத்துள்ளன. இந்த முட்டைகள் சுமார் 130 ஆண்டுகள் பழமையானவை ...\nஇந்திய பெருங்கடலில் தீவிர கண்காணிப்பு …..\nதற்போது சீனா தென்சீனக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் விதமாக மிதவைகள், கப்பல்கள், செயற்கைக் கோள்கள், மற்றும் நீரில் ஊடுருவிச் செல்லும் ...\nவரலாற்றில் இன்று டிச 26 சீனாவின் முதல் அதிபர் மாவோ பிறந்தநாள்…\nசீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர், சிறந்த ராஜதந்திரி மா சே துங் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 26, 1893). இவருக்கு 18 வயது ...\nசீனாவில் உலகின் நீண்ட மின்பாதைத் அமைக்கும் பணி தீவிரம் \nசீனாவில் உலகின் நீண்ட மின்பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக மஞ்சளாற்றின் இரு கரைகளிலும் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுக் கம்பி வடங்களைக் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சீனாவின் மேற்கில் ...\nவரலாற்றில் இன்று டிசம்பர் 21, 1768 – இந்தியாவின் வடக்கே இமயமலைப் பிரதேசத்தில் நேபாளம் என்ற புதிய நாடு உருவானது..\nவரலாற்றில் இன்று டிசம்பர் 21, 1768 - இந்தியாவின் வடக்கே இமயமலைப் பிரதேசத்தில் நேபாளம் என்ற புதிய நாடு உருவானது. பிருத்வி நாராயண் ஷா எனப்படும் கூர்க்கா ...\nஆளில்லா விமானம் : இந்தியா மன்னிப்பு கூற வேண்டும் என சீனா கூறியுள்ளது\nசிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லையில் இந்தியா, சீனா, பூடான் என மூன்று நாடுகளும் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் அத்தும��றி சாலைப்பணிகளை மேற்கொண்டது. இதனை இந்திய வீரர்கள் ...\nசீனாவில் RYB Eduction நடத்தும் பள்ளியில் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்…\nசீனாவில், RYB Eduction என்ற வணிக நிறுவனம் நடத்தும், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் நடந்த துஷ்பிரயோகங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அங்கு தங்க வைக்கப் பட்ட குழந்தைகளுக்கு போதைவஸ்து ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\nஇந்த காரணத்திற்க்காக தான் சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுகிறேன் – பிரபல தமிழ் இயக்குனர் விளக்கம்\nகல்லாப்பெட்டியில் கை வைக்காமல்..வெங்கயத்தின் மீது கை வைத்த நபருக்கு அடி உதை..\nபேண்ட் பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்த திஷா…\n பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு தீர்க்கமான பதில்-நயன்தாரா ..\n#BREAKING : 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை-உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்த ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1324364.html", "date_download": "2019-12-07T11:22:25Z", "digest": "sha1:M5YAFFOHW75STZG54TECYOCDOQK2W2GO", "length": 11543, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தான் அணிக்கு 148 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தான் அணிக்கு 148 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்\nபாகிஸ்தான் அணிக்கு 148 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் 148 என்ற வெற்றி இலக்கு பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபோட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஅதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.\nஇலங்கை அணி சார்பில் ஓசத பெர்ணான்டோ ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களைப் அதிக பட்சமாக பெற்றுக் கொண்டார்.\nபந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் அமீர் 3 விக்க���ட்டுக்களை வீழ்த்தினார்.\nமுன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபெங்களூரு சிறையில் சோதனை- கைதிகள் அறைகளில் இருந்து 37 கத்திகள் பறிமுதல்..\nஅனைத்து திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனாநாயக்க தெரிவிப்பு\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி..\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல் – போலீஸ் உள்பட…\nதலவாக்கலை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம்\nவவுனியாவில் 30 குளங்களின் அணைக்கட்டுகள் வெட்டப்பட்டு நீர் வெளியேற்றம்\nUNP தலைமை பதவியையும் சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் – இராதா.\nவவுனியாவில் 283 குடும்பங்களைச்சேர்ந்த 887 பேர் பாதிப்பு..\nஜார்கண்டிலும் பா.ஜனதாவை தோற்கடிப்போம்: ப.சிதம்பரம்..\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் – உலக வங்கியை சாடிய டிரம்ப்..\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி..\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல்…\nதலவாக்கலை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம்\nவவுனியாவில் 30 குளங்களின் அணைக்கட்டுகள் வெட்டப்பட்டு நீர்…\nUNP தலைமை பதவியையும் சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் –…\nவவுனியாவில் 283 குடும்பங்களைச்சேர்ந்த 887 பேர் பாதிப்பு..\nஜார்கண்டிலும் பா.ஜனதாவை தோற்கடிப்போம்: ப.சிதம்பரம்..\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் – உலக வங்கியை சாடிய…\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு…\nஅஜித்பவார் குற்றமற்றவர் – ஐகோர்ட்டில் போலீசார் பிரமாண…\nவவுனியா கந்தன்குளம் விவசாயிகளின் கண்ணீர்க் கதைகள்\nவடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து கலந்துரையாடல்\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது\nஎன்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு குஜராத் தொழில் அதிபர் ரூ.1…\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி..\nநான் கருத்து கணி���்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல்…\nதலவாக்கலை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/world/world_96400.html", "date_download": "2019-12-07T11:55:56Z", "digest": "sha1:ZVNWXEJLQAYAY7ZNNAX3LSXURYVAZ26B", "length": 17516, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "லண்டனிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி வரை 11,060 மைல்களுக்கு QANTAS என்ற விமானம் வெற்றிகரமாக இயக்‍கப்பட்டது", "raw_content": "\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான புதிய தேர்தல் அறிவிப்பாணை இன்று மாலை வெளியாக வாய்ப்பு - மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மீண்டும் மழை - திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதால் நீர்நிலைகளுக்கு வரத்து அதிகரி��்பு\nலண்டனிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி வரை 11,060 மைல்களுக்கு QANTAS என்ற விமானம் வெற்றிகரமாக இயக்‍கப்பட்டது\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி வரை, 11 ஆயிரத்து 60 மைல்களுக்கு QANTAS என்ற விமானம் வெற்றிகரமாக இயக்‍கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை பயணத்தை தொடங்கிய இந்த விமானம் இடை நிற்காமல் சிட்னி நகரை அடைந்தது. 20 மணி நேர பயணத்தில் இந்த விமானத்தில் செல்பவர்கள் இரண்டு நாட்கள் சூரிய உதயத்தைப் பார்க்க முடியும். இந்த விமானத்தில் பயணிப்பவர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பின்னர் விமானம் பயணித்துக் கொண்டிருக்கும்போதே களைப்பு ஏற்படாமல் இருக்க உடற்பயிற்சிகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் பலூன்\nஅமெரிக்க அதிபா் டிரம்ப்பை பதவி நீக்‍கம் செய்வதற்கான வரைவு தீர்மானம் : தனிப்பட்ட முறையில் டிரம்ப் மீது அதிருப்தில்லை என நான்சி பெலோசி கருத்து\nபிரிட்டனில் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட மின்நிலைய கோபுரங்கள் - சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன\nஉலக வெப்பமயமாதலை தடுக்க மக்கள் தங்கள் வசதிகளை ஒதுக்கிவிட்டு ஒன்றுசேர வேண்டும் - அதிகாரத்தில் உள்ளவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி Greta Thunberg வேண்டுகோள்\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கக்‍ கோரும் தீர்மானம் : நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அனுமதி\nஆல்ஃப பெட் நிறுவனத்தை தொடர்ந்து கூகுளின் மேலும் 8 நிறுவனங்களுக்கு சி.இ.ஓ. ஆகிறார் சுந்தர் பிச்சை\nஅமெரிக்காவின் Pearl துறைமுகத்தில் மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு - முன்னெச்சரிக்கை கருதி தற்காலிகமாக மூடப்பட்டது துறைமுகம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யலாம் : உக்ரைன் விவகாரத்தில் விசாரணைக்குழு பரிந்துரை\nஹாங்காங் கப்பலை கடத்திய நைஜீரிய கொள்ளையர்கள் : கடத்தப்பட்ட 19 பேரில் 18 பேர் இந்தியர்கள்\nசூடான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களில் ஒருவர், நாகை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் : உடலை மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் பலூன்\nகன்னியாகுமரி போலீசாரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் கைது\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 4 புதிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nவரும் ஜனவரி மாதம், வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி : மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் தாதாராவ் தகவல்\nஅமெரிக்க அதிபா் டிரம்ப்பை பதவி நீக்‍கம் செய்வதற்கான வரைவு தீர்மானம் : தனிப்பட்ட முறையில் டிரம்ப் மீது அதிருப்தில்லை என நான்சி பெலோசி கருத்து\nகுஜராத்தில் உள்ள பட்டேல் சிலையை காண சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் - நாள்தோறும் 15 ஆயிரம் பேர் வருகை\nசென்னை அருகே சாலையில் தவறவிடப்பட்ட பையை கண்டெடுத்த காவலர் : தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு - பொதுமக்‍கள் பாராட்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல்\nபெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கு : ஒரு ஆயுள், 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ....\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம் ....\nகன்னியாகுமரி போலீசாரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் கைது ....\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 4 புத ....\nவரும் ஜனவரி மாதம், வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி : மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பா���ல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/09/blog-post_497.html", "date_download": "2019-12-07T12:42:14Z", "digest": "sha1:LQXYC7QUVKDDMZQE7FDEUEVIPUWAWZEA", "length": 19226, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.\nஜனாதிபதித் தேர்தலுக்காக சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அமரசிங்க மற்றும் இலங்கை சோசலிசக் கட்சி சார்பில் கலாநிதி அஜந்தா பெரேரா ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.\nஇதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அரச ஊழியர்கள் இன்று முதல் சமர்ப்பிக்க முடியும்.\nஎதிர்வரும் 30 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையோரை மடக்கிப்பிட��க்க ஜனாதிபதி உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஆணிவேரைச் சரியாகக் கண்டுபிடித்து, பொறுப்புச்சொல்ல வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஜனாதி...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபிச்சை ஏந்தும் யாசகர்களை அவர்கள் உள்ள இடங்களிலிருந்து அகற்றுமாறு மேல் மாகாணத்திற்குட்பட்ட சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் ...\nஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சி; பின்னணியில் ஐ.எஸ்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா எ...\nவடக்கின் தலைவிதியை தலைகீழாக மாற்ற கோத்தா புதிய திட்டம்.. த.தே.கூ கதியற்று கைகோர்க்க முனைகின்றது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கை அரசியல் கலாச்சாரத்தினை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்குடன் செயற்பட்டுவரு...\nமைத்திரியின் தம்பிக்கும் அடிக்கின்றார் ஆப்பு கோத்தா\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இந்நாட்டில் நல்லாட்சியை கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் அதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்...\nஇன்னுமின்னும் தோல்விகளை என்னால் சந்திக்க முடியாது...\nதோல்வியைத் தழுவியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து போட்டியிடமாட்டார...\nகோட்டாபாயவை கொலை செய்ய சதி ஐந்து சந்தேக நபர்கள் கைது\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உருப்பினர் ஒருவரை கொலைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்...\nபுதிய அரசில் ஊடக அடக்குமுறை ஆரம்பமாகியுள்ளது. சாடுகின்றது அல்ஜசீரா\nகடந்த நவம்பர் மாதம 16 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிக...\nஆரம்பித்தது சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான வாக்குப்போர்.\nசுமந்திரன் தொடர்ந்தும் தமிழரசு கட்சியில் அதி��ாரத்துடன் இருநதால் தமிழரசு கட்சி என்ற ஒன்றே இல்லாது போய்விடும் என சிறிதரன் கட்சி ஆதரவாளர்களிடம்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\n���ம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/09/blog-post_58.html", "date_download": "2019-12-07T12:41:13Z", "digest": "sha1:REPYCWA2QZP4B56NUHB2M4AKY5CCGNUM", "length": 14878, "nlines": 235, "source_domain": "www.ttamil.com", "title": "உணவுக்கு மட்டுமா உப்பு? ~ Theebam.com", "raw_content": "\nஉப்பை உணவுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா என்ன வேறு சில பயன்பாடுகளுக்கும் உப்பு பயன்படுகிறது.\nஅரிசியில் சிறிது உப்புத் தூளைக் கலந்து வைத்து விட்டால், எத்தனை நாட்கள் சேமித்து வைத்திருந்தாலும் அது புதிதாகவும் புழுப் பூச்சிப் பிடிக்காமலும் இருக்கும்.\nஇரும்புப் பொருட்களில் துருப் பிடித்திருந்தால் அவற்றின் மேல் உப்பு கொண்டு தேய்த்தால் பளபளப்பாகிவிடும்.\nபட்டுத் துணிகளைத் துவைக்கும் போது நீரில் சிறிது உப்பைக் கலந்து கொண்டு அதில் துணிகளை அலச வேண்டும். பட்டுத்துணியின் மிருதுத் தன்மையும் நிறமும் மாறாமல் இருக்கும்.\nவீட்டில் தரையைக் கழுவும் போது சிறிது உப்பை நீரில் கலந்து கழுவினால், தரை காய்ந்த பின்பு ஈக்கள் தரையில் மொய்க்காது.\nசுத்தமான நெய்யில் ஒரு சிறு கரண்டி அளவு உப்பைப் போட்டு முழுவதையும் சூடுபடுத்தி வைத்தால் நெய் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.\nசமையல் பாத்திரங்களில் வெங்காய வாசனை போகாமல் இருந்தால் உப்பு கலந்த சுடுநீரில் அப்பாத்திரத்தைக் கழுவினால் அந்த வாசனை போய் விடும்.\nநீண்ட பயணத்தால் கால் களைப்பு ஏற்பட்டு இருந்தால் சுடுநீரில் சிறிது உப்பைப் போட்டு அந்த உப்புச் சுடுநீருக்குள் கால் பாதங்களைச் சிறிது நேரம் வைத்து இருங்கள். கால் களைப்பு காணாமல் போய் விடும்.\nதலை முடி உதிர்ந்து கொண்டிருக்கிறதா நீரில் சிறிது உப்பு கலந்து அந்த நீரில் தலைமுடியை அலசுங்கள். தலைமுடி உதிர்வது நிற்கும்.\nதுணியில் மைக்கறை அல்லது இரத்தக்கறை இருந்தால் அந்தக் கறையின் மேல் உப்பைத் தேய்த்துச் சுடுநீரில் அலசுங்கள் கறை அகன்று விடும்.\nகடுகு எண்ணெய்யில் உப்பைக் கலந்து பல் துலக்கினால் பல் உறுதி பெறும்.\nகுக்கரின் அடியில் படிந்திருக்கும் கரையைப�� போக்க, வெறும் குக்கரை அடுப்பில் வைத்துச் சூடேற்றுங்கள். பின்னர் உப்புத் தூளை உள்ளே போட்டு சிறிது நேரத்தில் இறக்கி அடிப்பாகத்தைக் சுத்தம் செய்தால் கரை இருக்காது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 82, தமிழ் இணைய சஞ்சிகை -ஆவணி மாத இதழ்[2017...\n'எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:01\nஆளும் வர்க்கம் நீதியை நிராகரிக்கின்றது. அநீதியை ஆத...\nதமிழுக்கு இடம் தேடும் தமிழன் :-பறுவதம் பாட்டி\n'எழுத்தின் கதை அல்லது வரலாற்றை' அறிவோமா\nவினோத தோற்றத்துடன் 7 மர்ம உயிரினங்கள்\nவிஜய் – அஜித் - : காமெடி த்திரைப்படம்\nகுழந்தையும் கிழவரும் குணத்தால் ஒன்றா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் வேலூர் போலாகுமா\nநல்ல தந்தைக்கு உதாரணம் -கனடாவிலிருந்து\nபிரச்சனை இல்லாத வாழ்க்கை சாத்தியமா\nவெள்ளை மனம்....[காலையடி, அகிலன் ]\nதமிழை வந்தடைந்த புதிய சொற்கள்\nநீங்கள் குழந்தைகளுடன் நட்புணர்வுடன் பழகும் ஆசிரியர...\n ஒரு பிடி மண்ணு கூட சொந்தமில்ல இந்த செய்திகள் அனைத்தையும் மறுத்துள்ளது ஈகுவடார் அ...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....\n23/11/2019 அன்புள்ள அண்ணைக்கு ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nகவி ஒளி - வண்டியில் போகிறார்\nபோலிச்சாமிவண்டியில்போறார் திருட்டு முழி முழிக்க திரும்பி பார்த்து பார்த்து திருநீர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/04/05/", "date_download": "2019-12-07T11:54:53Z", "digest": "sha1:IIWWEVITZFKRI4EYZACI5EEGA3M7TOC7", "length": 6489, "nlines": 130, "source_domain": "www.thamilnaatham.media", "title": "05 | April | 2019 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nவெளியே தெரியாத வேர்கள் – வேர் (2)\nஇழப்பீட்டு பணியகத்திற்கு 6 ஆணையாளர்களை நியமித்தார் ஜனாதிபதி:\nசிறீலங்கா கடற்படையினரால் 18 இந்திய மீனவர்கள் கைது:\nஆறு பிள்­ளை­க­ளு­டன் கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யத்­தில் தஞ்­ச­ம­டைந்­த குடும்பப் பெண்:\nவரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று:\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளித்தது பிரித்தானிய நீதிமன்று\nஉலக செய்திகள் December 7, 2019\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்: கோத்தாபய ராஜபக்ச\n“இலங்கையில் இரு தேசம்” எனும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு இலங்கையின் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும்...\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கைத்...\nதென் ஆபிரிக்கா செல்லும் யாழ் வீராங்கனைகள்\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2414081", "date_download": "2019-12-07T12:01:06Z", "digest": "sha1:FCBFNHSA5D3VV6J3PHIYLYJ4BDZE2WBS", "length": 8650, "nlines": 66, "source_domain": "www.dinamalar.com", "title": "பாதுகாப்பற்று கிடக்கும் கிணற்றால் ஆபத்து: காற்றில் பறக்கும் அரசு உத்தரவு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம���பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபாதுகாப்பற்று கிடக்கும் கிணற்றால் ஆபத்து: காற்றில் பறக்கும் அரசு உத்தரவு\nபதிவு செய்த நாள்: நவ 18,2019 02:09\nபொன்னேரி: பாதுகாப்பற்று திறந்த நிலையில் கிடக்கும் கிணற்றால், அசம்பாவிதங்கள் நேரிடும் வாய்ப்பு உள்ளதுடன், தமிழக அரசின் உத்தரவு காற்றில் பறக்கிறது.\nமீஞ்சூர் ஒன்றியம், சேகண்யம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு சேகண்யம் கிராமத்தில், பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது.திறந்த நிலையில் இருப்பதால், ஆடு, நாய்கள் இதில் தவறி விழுந்து இறந்து உள்ளன. இந்த கிணறு, சாலையை ஒட்டி உள்ளதால், அவ்வழியாக செலலும் குழந்தைகள் ஆர்வத்தில், அதை எட்டிப் பார்த்து செல்கின்றனர்.சமீபத்தில், திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை இறந���த துயர சம்பவத்தை தொடர்ந்து, தமிழக அரசு, இதுபோன்ற திறந்த நிலைகிணறுகளை பாதுகாப்பாக மூட உத்தரவு பிறப்பித்தது.தமிழக அரசின் உத்தரவு காற்றில் பறக்கும்விதமாக மேற்கண்ட கிராமத்தில் உள்ள கிணற்றால், அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உருவாகி உள்ளது. இதனால் கிராமவாசிகள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.கிராமவாசிகள், பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம், பாதுகாப்பற்று கிடக்கும் கிணற்றினை மூட வலியுறுத்தியும், நடவடிக்கை இன்றி கிடக்கிறது.அசம்பாவிதங்கள் நேரிடும் முன், மேற்கண்ட கிணற்றினை, மழை நீர் சேமிப்பு தொட்டியாக மாற்றி, மேற்பகுதியை பாதுகாப்பாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.\n» திருவள்ளூர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபிரசவத்திற்கு பின் பெண் இறப்பு திருத்தணி மருத்துவமனை முற்றுகை\nஉள்ளாட்சி தேர்தல் பணி திருவள்ளூரில் ஜரூர்\n10 பேருக்கு கு.க., சிகிச்சை\nவிபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு இழப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/fashion/trends/gold-information-for-women-who-love-gold-1209.html", "date_download": "2019-12-07T12:01:42Z", "digest": "sha1:C747EZOWK2W2THFIZUXJFKDDZA7JIDAN", "length": 16845, "nlines": 144, "source_domain": "www.femina.in", "title": "தங்கத்தை காதலிக்கும் பெண்களுக்கு தங்கமான தகவல்கள் - Gold information for women who love gold | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதங்கத்தை காதலிக்கும் பெண்களுக்கு தங்கமான தகவல்கள்\nதங்கத்தை காதலிக்கும் பெண்களுக்கு தங்கமான தகவல்கள்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | August 28, 2019, 12:40 PM IST\nமனித வரலாற்றில் பணம் கண்டுபிடிக்கப்படுவ��ற்கு முன்பே, பல நாகரிகங்களில் தங்கம் ஒரு மதிப்பு மிகுந்த உலோகமாக கருதப்பட்டுள்ளது. கரன்சி நோட்டுகளை போல் அல்லாமல், தங்கம் உலகெங்கும் ஏற்கப்படுகிறது. தங்கம் இல்லாமல் திருமணங்கள் நடைபெறுவதில்லை. முக்கியமாக தென் இந்தியாவில், தங்க மோகம் மிக அதிகம்.\n1982-ல் இந்தியாவின் ஆண்டு நுகர்வு 65 கோடியாக இருந்தது. அன்று இந்தியாவின் மக்கள் தொகை 71.31 கோடி. 2018-ல் தங்க நுகர்வு 760.4 டன்களாக அதிகரித்தது. கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக ஆண்டு தங்க நுகர்வு 700 டன்களாக உள்ளது. மக்கள்தொகை இரண்டு மடங்கான நிலையில், தங்க நுகர்வு 10 மடங்கு அதிகரித்துள்ளது. செல்வ செழிப்பு அதிகரித்து வருவதால், தங்கத்திற்கு இந்தியா ஒரு மாபெரும் சந்தையாக இருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறுகிறது. நாட்டின் கலாசாரத்தில் தங்கம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. சேமிப்புகளை பாதுகாக்கவும், செல்வ செழிப்பு மற்றும் அந்தஸ்தின் சின்னமாகவும், பல முக்கிய சடங்குகளின் அடிப்படை அம்சமாகவும் திகழ்கிறது. தங்கத்தை எளிதில் எடுத்து செல்ல முடிவதாலும், பாதுகாப்பான முதலீடாக இருப்பதாலும் கிராமப்புற மக்களிடம் தங்க மோகம் அதிகமாக உள்ளது.ஒவ்வொரு சிறு நகரத்திலும், பல நகை கடைகள் இருப்பதை காண முடியும். சிறு மற்றும் குடும்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள நகை வியாபார துறையில், சமீப காலங்களில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. டாடா நிறுவனத்தின் தனிஷ்க் இதில் இறங்கியுள்ளது. கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்தும் திட்டங்களுடன் இவை தங்கத்திற்கான தேவையை அதிகரிக்க செய்துள்ளன.\nஇந்தியாவில் திருமண காலங்களில் அதிக அளவில் தங்க விற்பனை நடக்கிறது. பிராந்திய புத்தாண்டு தினம், அட்சய திரிதியை அல்லது தனதேரஸ் மற்றும் தீபாவளி ஆகிய மங்களகரமான தினங்களில் தங்கம் வாங்குவது வழக்காக உள்ளது. பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும், புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு தங்கம் பரிசளிப்பர். பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போதும் தங்கம் பரிசளிக்கப்படுகிறது. இந்தியர்கள் அனைத்து வகை விசே‌ஷங்களையும், தங்கம் வாங்க ஒரு வாய்ப்பாக கருதுகின்றனர். இப்போது நகைக்கடைகள் இந்த விசே‌ஷ நாட்களை, சிறப்பு சலுகை திட்டங்கள் மூலம் தீவிரமாக விளம்பரம் செய்து, தங்களின் விற்பனையை கூட்ட முயல்கின்றனர���. நகை மற்றும் ரத்தின கற்கள் துறை, இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மொத்த சந்தை மதிப்பு சுமார் 7 ஆயிரத்து 500 கோடி டாலர் என்று கணிக்கப்படுகிறது. இது 2015-ல் 10 ஆயிரம் கோடி டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 7 விழுக்காட்டை அளிக்கிறது.\nஇந்திய அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் நடத்திய ‘‘இந்தியாவின் தங்க சந்தையை மாற்றி அமைத்தல்’’ என்ற ஆய்வு, இந்திய உள்நாட்டு உற்பத்தியில், தங்க நகை துறையின் பங்களிப்பு தற்போது உள்ள 1.3 சதவீதத்தில் இருந்து 2022-ல் 3 சதவீதமாக உயரும் என்று கூறுகிறது. இதேபோல் இந்த துறையில் தற்போது உள்ள 61 லட்சம் வேலை வாய்ப்புகள், 2022-ல் 100 கோடியாக உயரும் என்று கருதப்படுகிறது. அண்மையில் 2.5 விழுக்காடு உயர்த்தப்பட்ட சுங்க வரியினால், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இத்துடன் கூடுதலாக 3 சதவீத ஜி.எஸ்.டி வரி சேர்க்கப்படும் போது, உலக சந்தையை விட இங்கு 15.5 சதவீதம் விலை அதிகரிக்க செய்கிறது. ஆனால் பன்னாட்டு சந்தையில் தங்கம் விலை அதிகரித்தாலும் சரி, இந்திய அரசு, உள்நாட்டு தங்க கொள்முதலை குறைப்பதன் மூலம் அன்னிய செலாவணியை மிச்சப்படுத்த, இறக்குமதி வரியை அதிகரித்தாலும் சரி, இந்தியர்கள் மேலும் மேலும் தங்கம் வாங்குகின்றனர். ஆண்டுக்கு 15 விழுக்காடு இது அதிகரித்து வருகிறது.\n‘‘90களில், அன்னிய முதலீடுகளுக்கு இந்திய பொருளாதாரம் திறந்து விடப்பட்டபோது, நாம் புதிய வாழ்க்கை முறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டோம். புதிய வேலை வாய்ப்புகள், தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் பல்வேறு இதர வாய்ப்புகள் உருவாகின. ஒரு புதிய நடுத்தர வர்க்கத்தினரை இது உருவாக்கியது. இயல்பாகவே இவர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான, சுலபமாக பணமாக மாற்றத்தக்க சொத்தாக கருதுகின்றனர்’’ என்று 15 ஆயிரம் கோடி ரூபாய் விற்று முதல் கொண்ட கல்யாண் ஜூவல்லரியின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனரான டி.எஸ்.கல்யாணராமன் கூறுகிறார்.\nஅடுத்த கட்டுரை : ஹேண்ட் பேக் வாங்கும்போது பெண்கள் கவனிக்க வேண்டியவைகள்\nMost Popular in புதிய டிரென்ட்\nவிழாக்களுக்கு ஏற்ற லெஹங்காவை தேர்ந்தெடுப்பது எப்படி\nபெண்கள் விரும்பும் பருத்தி சேலைகள்\nபெண்கள் காலணிகளை தேர்வு செய்யும்போது க���னிக்கவேண்டியவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rtt24x7.com/2019/11/vodafone-idea-news-vodafone-idea-loss.html", "date_download": "2019-12-07T11:34:04Z", "digest": "sha1:FV33MF4EOYTGZMJRZ67LICL7M4TTYFT4", "length": 4698, "nlines": 65, "source_domain": "www.rtt24x7.com", "title": "வோடபோன் மூடப்படுமா ? Vodafone Idea News | Vodafone Idea loss | Tech News in Tamil", "raw_content": "\nதொலைத் தொடர்புத்துறையில் ஜியோ வருகைக்கு பின்பு பல்வேறு நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தனர். இந்தியாவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது இதனிடையே சமீபத்தில் வோடபோன் நிறுவனம் ஐடியா நிறுவனமும் இணைந்து தங்களுடைய சேவையை வழங்கி வந்தார்கள்.\nஇதனிடையே உச்ச நீதிமன்றம் கொடுத்த ஒரு தீர்ப்பு காரணமாக மீண்டும் மிகப்பெரிய இழப்பை வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டிய 92 ஆயிரம் கோடி ரூபாயைக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.\nஇதைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனம் 50 ஆயிரத்து 922 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது.\nஇந்தத் தொகையை செலுத்த மூன்று மாதம் கால அவகாசம் உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதையொட்டி இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த மேல் முறையீட்டு வழக்கிலும் வோடாபோன் ஐடியா நிறுவனங்களுக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில். இரு நிறுவனங்களும் இந்த நஷ்டத்தை எவ்வாறு கையாள்வது என்பது பொறுத்திருந்து பார்க்கலாம். இதையொட்டி இரு நிறுவனங்களும் மத்திய அரசிடம் சலுகைகளை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205418?ref=archive-feed", "date_download": "2019-12-07T11:17:50Z", "digest": "sha1:SY4OJG6E3EVQLBWKCQHVTHV3VKGAX6TP", "length": 7187, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு! 14 பேர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு\nகொழும்பு, வெலிக்கடையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட விபச்சார விடுதி பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.\nவோல்டர்- குணசேகர மாவத்தையில் நடத்திச் செல்லப்பட்ட விடுதியே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.\nவிபச்சார விடுதியை நடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் 12 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படு்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2017/03/", "date_download": "2019-12-07T12:41:03Z", "digest": "sha1:WAKPLXLDK27O6ZPWX4WBEOA7B55VI3AK", "length": 12937, "nlines": 230, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: March 2017", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஉனக்கு 20 எனக்கு 18\nநண்பியிடமிருந்து 9.20 க்கு ஃபோன்.......\n ஏன் குரல் ஒருமாதிரியா இருக்கு\nசரியா கேக்கல..ஆமா ..நீ ஏன் இவ்ளோ மெதுவா பேசற\nஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.....மெதுவா பேசு... என் கொழந்த தூங்கறான்...\nஹா ஹா ஹா... உன் கொழந்த தூங்கினா நீ மெதுவா பேசு.. நான் ஏன் மெதுவா பேசனும்..\nஉலகமே மெதுவா தான் பேசனும்.. ... \n# விடுமுறை நாளில் நவீனின் தூக்கம் \nஇதுவரைக்கும் உனக்கு என்ன புரிஞ்சிது (சிரிப்பை அடக்கிக்கிட்டே)\n ஹா ஹா ஹா.. (அவனால இப்ப சிரிப்ப அடக்கவேமுடியல.. ) இதுவரைக்கும் ..உனக்கு..... என்ன ..... புரிஞ்சிது...\nஹா ஹா ஹா... :)))) ஏதோ ஆக்ஷன் படம் பாத்தோமா, ஹாரார் படம் பாத்தோமான்னு இல்லாம ..உனக்கெதுக்கு இந்த வேல\nஇங்லீஷ் ல சப் டைட்டில் போடறாங்கடா.. (சீரியஸ்லி வாட்சிங் மூவி)\nகடைக்கு போயும் மறந்துட்டேன், வரும் போது ஒருகிலோ வெங்காயம் வாங்கிட்டு வா...\nவீட்டுக்குள் நுழையும் போதே, பக்கத்துக்கடையில் வெங்காயம் நல்லாயில்ல....\nஏண்டா வர வழியெல்லாம் விட்டுட்டு , பக்கத்துக்கடைக்கு வந்த அங்க விலை அதிகம், நல்லாவும் இருக்காது, இங்கன்னா நானே வாங்கியிருக்க மாட்டேனா அங்க விலை அதிகம், நல்லாவும் இருக்காது, இங்கன்னா நானே வாங்கியிருக்க மாட்டேனா சரி போய் வேற எங்கையாச்சும் வாங்கிட்டு வா, வெங்காயம் இல்லாமல் எதும் செய்யமுடியாது.\nவெங்காயம் வாங்கித்தரலன்னு, வேணும்னே எதாச்சும் உப்புமா மட்டும் நாளைக்கு செய்தேன்னு வை, காசு கையில் இருக்கு, உடனே உன் புருஷன் மாதிரியே \"ஒன்வே\" டிக்கெட் புக் பண்ணி உன்னை கொல்கத்தா பேக் பண்ணிடுவேன் ஜாக்கறதை.\nஅடப்பாவி... :))))))))))))) (ஒன்வே' வாஆஆஆம்..)\n(கம்பியூட்டரில் தலையை விட்டுட்டு இருக்கிறான்)\nடேய்....இங்கப்பாரு.. அம்மா சொல்றதை கொஞ்சம் கேக்கறியா\nஅன்னாந்து கேவலமா ஒரு லுக் விட்டு.. 'ம்ம்ம் ம்ம்ம்'\nராத்திரி ரொம்ப நேரம் முழிச்சி இருக்கறது கண்ணுக்கு நல்லதில்ல,\n8 மணி நேரம் கண்டிப்பா தூங்கினா தான் மூளை தெளிவா வேல செய்யும்..\nதூக்கம் இல்லாம போனா உடம்பு ரொம்ப ஹீட் ஆகி,, தலைமுடி கொட்டும், ஹீட் ல வர எல்லா டீஸீஸும் ஒன்னொன்னா வரும்..\nஎரும.. என்ன நெக்ஸ்ட் நெக்ஸ்ட் ங்கற சொல்றது புரிஞ்சிச்சா இல்லையா\nநீ சொன்னதை கேட்டாச்சி , உன் டைம் முடிஞ்சிப்போச்சி கெளம்பு...\nநீ பெரியவனா வளந்துட்டதால, நான் உனக்கு சின்னவளா ஆகிடமாட்டேன். நான் உன்னோட அம்மாங்கறத மறந்துடாத.....\n:)))))) ஹே ஹே.... அப்புறம்... \n(ஸ்ஸ்ஸ்.. எப்படி டயலாக் டெலிவரி செய்தாலும் அசர மாட்றானே..\nஅப்பா மாதிரியே உனக்கும் அபீஷியல் பர்த்டே வேறயா\nஇப்ப மாதிரியெல்லாம் இல்ல, அட்மிஷன் அப்ப பிறந்த தேதி வருஷம் கேப்பாங்க, அவங்க ஒரு தேதி வருஷம் வச்சியிருப்பாங்க, அதுக்கு அதிகமா இல்ல குறைச்சலா இருந்தா, அவங்களே ஒரு மாதம்/வருசத்தை தகுந்தமாதிரி மாத்தி போட்டுக்குவாங்க.. அப்பாக்கு வருசம் தவிர தேதி மாசம் இரண்டும் மாறியிருக்கு....எனக்கு மாசம் மட்டும்.\nஅதுமட்டுமல்ல, கைய வளச்சி காதை தொட சொல்லுவாங்க. தொட்டுட்டா வளந்துட்டோம், ஸ்கூல் ல சேர்த்துக்கலாம்னு முடிவுசெய்துக்குவாங்க\n உன்னையெல்லாம் அப்படியில்ல செக் பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கனும்\nஉஸ்ஸ்ஸ்ஸ் ..........(எங்க ஆரம்பிச்சாலும் என்கிட்டவேயில்ல வந்து முடிக்கிறான்\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஉனக்கு 20 எனக்கு 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?paged=3", "date_download": "2019-12-07T11:44:41Z", "digest": "sha1:5CXUEU3OHB5DGKMUL5NRFT3UWWF2P55E", "length": 20051, "nlines": 79, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM) – Page 3 – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\nதூத்துக்குடி மாநகராட்சி- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு கொசு இலவசம்…\nதூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..\nபாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…\nஆவடி மாநகராட்சி- வி.கே.காண்ட்ராக்டர்ஸின் – தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்..\nபுதுக்கோட்டை –அறந்தாங்கி- காரைக்குடி சாலையின் அவலம்.. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குறட்டை\n- மாநில தேர்தல் கமிசன் ஆணையர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் மாற்றப்படவில்லை..\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nஉள்ளாட்சித் தேர்தல் நடக்குமா..நடக்காதா என்று கிரிக்கெட் சூதாட்டம் பாணியில் தமிழகம் முழுவதும் சூதாட்டம் நடந்துக்கொண்டு இருக்கிறது..இந் நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் 14.11.19ம் தேதி மாலை மாற்றப்பட்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் எல்.சுப்ரமணியன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணையர் டாக்டர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்(ஒய்வு) மாற்றப்படவில்லை. தேர்தல் ஆணையத்தில் ஆணையர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்(ஒய்வு), செயலாளர் எஸ்.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ். …\nவேலை வாய்ப்பு பதிவு அலுவலகங்களை மூடிவிடலாமே- அரசு நிறுவனங்களில் ஊழல் கூத்து- அரசு நிறுவனங்களில் ஊழல் கூத்து\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nதமிழக அரசின் நிறுவனங்களில் விளம்பரம் மூலம் அரசு ஊழியர்களை நியமனம் செய்ய தொடங்கிவிட்டார்கள். பிறகு எதற்கு வேலை வாய்ப்பு பதிவு அலுவலகங்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே போல் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன் எதற்கு சுகாதாரத்துறையில் மருத்துவர்கள், நர்சுகளை மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆவின் நிர்வாகம் விளம்பரம் கொடுத்து, ஊழியர்களை தேர்வு செய்து வருகிறார்கள்.. இப்படி தமிழக அரசின் ஒவ்வொருத்துறையும் வேலை வாய்ப்பு …\nஉங்க ஊரில்- கால்நடைத் தொட்டி கட்டியாச்சா.. சொல்லுங்கய்யா…\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nமாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி கால்நடைகளுக்கு பயன்படும் வகையில் 2018-19ம் ஆண்டில் ஊரக பகுதிகளில் 15,000 கால்நடைத் தொட்டிகள் அமைக்க 4.6.2018ல் சட்டமன்றத்தில் ரூ30கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக அரசாணையும்( எண்.77) 25.6.2019ல் வெளியானது. 4.6.2018ல் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட கால்நடைத் தொட்டிகள் அமைக்கும் திட்டத்துக்கு ஒராண்டு கழித்துதான் 2.6.2019ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது..அரசாணை வெளியிடவே அதிமுக ஆட்சியில் ஒராண்டாகிவிட்டதா …\nஊரக வளர்ச்சித்துறை- சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய- கூடுதல் இயக்குநர் முத்துமீனாள்..\n4 weeks ago\tபிற செய்திகள் 0\nஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குநர்களாக பணியாற்றும் ராஜஸ்ரீ, முத்துமீனாள் இருவருமே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் விசாரணையில் சிக்கியுள்ளார்கள். முத்துமீனாள் வருமானத்துக்கு அதிகமாக வாங்கி சொத்துக்கள் தொடர்பாக விஜிலென்ஸில் குவிந்த புகார்களில், சில புகார்கள் மக்கள்செய்திமையத்திற்கும் கிடைத்தது. மூத்துமீனாள் பின்னணி கேட்டால் அதிர்ச்சியாக இருக்கும். முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி. டாக்டர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் …\nஅமைச்சர் விஜயபாஸ்கரும்- கேரளா பெண் சர்மிளாவும்..\n4 weeks ago\tபிற செய்திகள் 0\nதமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை, காப்பாற்றுவதாக கேரளாவை சேர்ந்த பெண் சர்மிளாவின் பேட்டி சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கருடன் இருக்கும் புகைப்படங்களுடன் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். ஆனால் மக்கள்செய்திமையம் வெளியிட்ட செய்தியில் அமைச்சர் விஜயபாஸ்கர், சர்மிளாவுடன் வெளியான புகைப்படங்களுக்கு இது வரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்போ, விளக்கமோ அளிக்கவில்லை. மீண்டும் சர்மிளா நம்மை தொடர்புக்கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வாட்ச் …\n- நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ் ஒய்வு- அபூர்வ வர்மா ஐ.ஏ.எஸ் VS ராஜீவ்ரஞ்சன் ஐ.ஏ.எஸ்…\n4 weeks ago\tபிற செய்திகள் 0\nதமிழக அரசின் உள்துறை செயலாளராக இருக்கும் நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ் 30.11.2019ல் ஒய்வு பெறுகிறார். அடுத்த உள்துறை செயலாளராக நியமிப்பது தொடர்பாக முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் இடையே ஆலோசனை நடந்து வருகிறது. டிபிட்கோ சேர்மன் கம் நிர்வாக இயக்குநராக இருக்கும் அபூர்வ வர்மா ஐ.ஏ.எஸ், ஜெயலலிதா முதல்வராக இருந்த உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு 2014 டிசம்பரில் அபூர்வ வர்மா ஐ.ஏ.எஸ் உள்துறை …\nபல்லவபுரம் நகராட்சி- சரவணா செல்வரத்னத்தின் வணிக வளாகம்- விதிமுறைகளை மீறி கட்டிட பணிகள்..\n4 weeks ago\tபிற செய்திகள் 0\nசென்னை அருகில் பல்லவபுரம் நகராட்சியில் உள்ள ஜமீன் பல்லவபுரத்தில் Shri Rathna Akshaya Estates pvt ltd and Saravana Selvarathnam Retail pvt ltd இணைந்து 9மாடியில் துணிக்கடையுடன் கூடிய திரையரங்குகள் வணிக கட்ட சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம் 21.8.2019ல்(கடிதம் எண்.C3(S)/12059/2018 Dated 21.8.2019) அனுமதி அளித்துள்ளது. தரைத்தளத்துக்கு கீழ் இரண்டு தளம் பார்க்கிங், தரைத்தளம் முதல் 5வதுதளம் வரை துணிக்கடை, 6வது மற்றும் 7வது தளத்தில் …\nஅமைச்சர் விஜயபாஸ்கரை- காப்பாற்றும் கேரளா பெண் சர்மிளா..\nNov 7, 2019\tபிற செய்திகள் 0\nதமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆல் இன் ஆல் கேரளாவை சேர்ந்த திருமதி சர்மிளா. அமைச்சர் விஜயபாஸ்கரின் வெளிநாட்டு முதலீடுகளை கவனிப்பது சர்மிளாதான்.. பெரும்பாலும் சுகாதாரத்த��றை அமைச்சர் விஜயபாஸ்கர், சர்மிளாவை பெங்களூரில் பிரபலமான ஹோட்டலில்தான் சந்தித்து பேசுவார். சமீபத்தில் சர்மிளா, மத்தியமைச்சர் நிதின்கட்காரி டெல்லியில் சந்தித்து பேசினார். அமைச்சர் விஜயபாஸ்கர் மீது போடப்பட்டு இருக்கும் குட்கா ஊழலிருந்தும், பத்திரிகையாளர் ஒருவர் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் அமைச்சர் …\nஆவடி மாநகராட்சி ஆணையர்- கிருஷ்ணமூர்த்தி மாற்றம் ஏன்- சொத்து குவிப்பு வழக்கில் சிக்குகிறார்..\nNov 6, 2019\tபிற செய்திகள் 0\nதாம்பரம் நகராட்சி மற்றும் ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தை ஊழல் நிர்வாகமாக மாற்றிய பெருமை ஆணையர் கிருஷ்ணமூர்த்திக்கு பெரும் பங்கு உண்டு. ஆவடி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கிறது என்ற புகார்கள் குவிந்தது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார், பல தடவை கிருஷ்ணமூர்த்திக்கு செல்போன் செய்தார். செல்போனை எடுக்கவில்லை. அதனால் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யிடம் புகார் செய்தார். நகராட்சி நிர்வாக ஆணையர், கிருஷ்ணமூர்த்தி …\nதூத்துக்குடி மாவட்டம்- பி.ஆர்.ஒ அலுவலகமா-எம்.எல்.ஏ அலுவலகமா\nNov 5, 2019\tபிற செய்திகள் 0\nதூத்துக்குடி மாவட்டம் என்றாலே சர்ச்சைகளுக்கு குறைவில்லை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்தார். மாவட்ட ஆட்சித் தலைவரை பார்க்க வந்தால், மாவட்ட ஆட்சித் தலைவர் அறைக்கு அருகில் குளு, குளு வசதியுடன் அதி நவீன பார்வையாளர் அறை உள்ளது. அந்த குளு குளு அறையில் சின்னப்பன் எம்.எல்.ஏ உட்கார்ந்து இருக்கலாம்.. ஆனால் சின்னப்பன் எம்.எல்.ஏ பொது மக்கள் …\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புக���ர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126639", "date_download": "2019-12-07T11:36:18Z", "digest": "sha1:62X54AR7O36QOFNAKF66ISNJIRT2AWPP", "length": 8739, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Shafali to beat Sachin's record of T20 against West Indies: 73 off 49 balls,வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டி20: சச்சின் சாதனையை முறியடித்த ஷஃபாலி: 49 பந்தில் 73 ரன்கள் விளாசல்", "raw_content": "\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டி20: சச்சின் சாதனையை முறியடித்த ஷஃபாலி: 49 பந்தில் 73 ரன்கள் விளாசல்\n208 ரன்னை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி: நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பங்கு இது தான்: ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு\nலூசியா: வெஸ்ட்இண்டீஸ் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் லூசியாவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை குவித்தது. தொடர்ந்து, 186 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களையே எடுத்தது. அந்த அணியில் ஷொமைன் கேம்பல் அதிகபட்சமாக 33 ரன்களை எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர்.\nஇந்திய தரப்பில் ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சர்வதேச கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் அரைசதம் அடித்த இந்தியர் என்ற புதிய சாதனையை ஷஃபாலி வர்மா (15) நிகழ்த்தினார். தற்போதைய டி20 ஆட்டத்தில் 49 பந்தில் 73 ரன்களை விளாசி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுக்கால சாதனையை ஷஃபாலி முறியடித்தார். சச்சின் டெண்டுல்கர் முதல் டெஸ்ட் அரைசதத்தை 16 ஆண்டுகள், 214 நாள்களில் அடித்தார். தனது 5வது டி20 ஆட்டத்தில் ஆடிய ஷஃபாலி 15 ஆண்டுகள், 285 நாள்களில் முதல் சர்வதேச அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் 30 ஆண்டுக்கால சச்சின் சாதனையை ஷஃபாலி முறியடித்துவிட்டார். இவரது சாதனையை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\n208 ரன்னை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி: நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பங்கு இது தான்: ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி\nஇந்தியா-மே.இ.தீவுகள் தொடர் ஐதராபாத்தில் நாளை முதல் டி20 போட்டி\nதெற்காசிய விளையாட்டு போட்டி: அசத்தி வரும் தடகள வீரர்கள்...இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது\n‘பேபி பவுலர்’ பும்ரா....சொல்கிறார் ரசாக்\nஉலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் மார்ச்சில் திறப்பு: உலக லெவன் - ஆசிய லெவன் போட்டி...ஐசிசி அனுமதிக்கு பிசிசிஐ காத்திருப்பு\nடிவில்லியர்ஸ், கோஹ்லி அடித்த பந்தை காணவில்லை எங்களுக்கும் ஒரு உதவி பண்ணுங்க: ‘நாசா’விடம் பெங்களூரு அணி கோரிக்கை\nபெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் மெஹுலி கோஷ் உலக சாதனை...44 பதக்கத்துடன் 3ம் இடத்தில் இந்தியா\n19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி: தென்னாப்பிரிக்காவில் ஜன. 17ம் தேதி தொடக்கம்...இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு\n15 ஆண்டாக நடந்த சிறுமிகள் பலாத்கார வழக்கு: மாஜி ஜூடோ சாம்பியனுக்கு சிறை...ஆஸ்திரியா நீதிமன்றம் அதிரடி\nஅர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்சிக்கு 6வது முறையாக ‘பாலன் டி ஓர்’ விருது: உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/dhanush-maari-2-got-ua-certificate/", "date_download": "2019-12-07T11:38:09Z", "digest": "sha1:SGHBA5W5JQGGGBZ3RN43ZVF36UZIN2RN", "length": 4580, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "தனுஷின் ‘மாரி 2’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் – Chennaionline", "raw_content": "\nதனுஷின் ‘மாரி 2’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘மாரி 2’ ரிலீசாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.\nதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்ப�� முடிந்து பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தணிக்கைக் குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீசாகிறது.\nதனுஷ் தற்போது வரலாற்று கதையம்சம் கொண்ட படமொன்றை இயக்கி, நடித்து வருகிறார்.\n← வசூல் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் – சர்கார் பட குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவு\nமது போதையில் கார் ஓட்டிய விவகாரம் – நடிகை காயத்ரி ரகுராம் விளக்கம் →\nசிறந்த பத்திரிகை நிருபருக்கான ‘எம்ஜிஆர்-சிவாஜி’ விருது பெற்ற செய்யாறு பாலு\n‘இரும்புத்திரை 2’ வுக்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/sagayam-ias-hints-about-his-political-entry-2120347?ndtv_nextstory", "date_download": "2019-12-07T11:29:15Z", "digest": "sha1:EM26BTAUIYAK3VEIAGAPK7XK24WHU4YB", "length": 10135, "nlines": 86, "source_domain": "www.ndtv.com", "title": "Sagayam Ias Hints About His Political Entry | “மக்கள் சேவைக்கு பதவி தடையாக இருந்தால்…”- Sagayam IAS-ன் துணிச்சல் பேச்சு!", "raw_content": "\n\"மக்கள் சேவைக்கு பதவி தடையாக...\nமுகப்புதமிழ்நாடு“மக்கள் சேவைக்கு பதவி தடையாக இருந்தால்…”- Sagayam IAS-ன் துணிச்சல் பேச்சு\n“மக்கள் சேவைக்கு பதவி தடையாக இருந்தால்…”- Sagayam IAS-ன் துணிச்சல் பேச்சு\nSagayam IAS News - சகாயம், கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று அவருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் தொடர்ந்த சொல்லி வருகிறார்கள்.\nSagayam IAS News - நேர்மையாளராக இருக்க தான் எடுத்த நிலைபாட்டினால் சந்தித்த அவமானங்களை உரையின் போது விளக்கினார் சகாயம்.\nSagayam IAS News - சென்னையில், ‘மக்கள் பாதை' அமைப்பு சார்பில் நேர்மையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. சகாயம் ஐ.ஏ.எஸ் (Sagayam IAS) தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நல்லக்கண்ணு உட்பட பலருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய சகாயம், “மக்கள் சேவைக்கு எது தடையாக இருந்தாலும் தூக்கி எறிந்துவிடுவேன். அது பதவியாக இருந்தாலும் சரி…” என்று அதிரடியாக பேசியுள்ளார்.\nநேர்மையாளராக இருக்க தான் எடுத்த நிலைபாட்டினால் சந்தித்த அவமானங்களை உரையின் போது விளக்கிய சகாயம், “ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக, ஊழல் செய்யக் கூடாது, லஞ்சம் வாங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தவன் நான். அப்படி எடுத்த நிலைப்பாட்டினால் பல்வேறு அவமானங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி இருக்கிறேன். எனக்கே பல துன்பங்கள் வந்திருக்க இன்று பலர், சாதாரண அரசுப் பதவிகளில் இருந்து கொண்டு நேர்மையாக மக்கள் சேவையாற்றி வந்துள்ளார்கள். ஐ.ஏ.எஸ் என்பதால் எனக்கு ஊடக வெளிச்சம் சுலபமாக கிடைத்துவிடும். ஆனால், அவர்களுக்கு அப்படி இல்லை. என்னைவிட மேன்மையானவர்கள் அவர்கள்…,” என்று விருது வாங்கியவர்களுக்குப் புகழாரம் சூட்டினார் சகாயம்.\nதொடர்ந்து அவர் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி சூசகமாக தெரிவித்தார், “தமிழக அளவில் உள்ள நேர்மையாளர்களின் பட்டியலை எடுத்து வருகிறோம். அவர்கள் பற்றி மக்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிப்போம். ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது, சுரண்டலை ஆதரிப்பது, மானுடப் பன்புக்கு எதிரானது. ஊழலால் சிக்கித் தவிக்கும் தொன்மை பொருந்திய தமிழ்ச் சமூகம் சீக்கிரம் அதிலிருந்து மீண்டெழும். தமிழ்ச் சமூகத்தை மீட்கப் போவது நாம்தான். மக்களுக்காக சேவையாற்ற எது தடையாக இருந்தாலும் அதைத் தூக்கியெறிவேன். பதவி தடையாக இருந்தால் அதையும் தூக்கியெறிவேன்” என்று பேச, மக்கள் ஆர்ப்பரித்தனர்.\nசகாயம், கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று அவருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் தொடர்ந்த சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் அவரின் இந்தப் பேச்சு பல விஷயங்களை சூசகமாக சொல்லி இருக்கிறது.\nசென்னைக்கு மீண்டும் எப்போது கனமழை பெய்யும்..\nதொடர் கனமழை: சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகனமழை காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nTNPSC : தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு ஜனவரியில் வெளியாகிறது\n'சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியுங்கள்' - நீதிமன்றத்தில் சோனியா மருமகன் முறையீடு\n' - பாஜகவை சாடும் எதிர்க்கட்சிகள்\nமாமல்லபுரத்தில் 2 நாட்கள் மோடி தங்கியதால் தான் அதிமுக வெற்றி பெற்றது: இல.கணேசன்\nHeavy Rain Alert - தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு - முழு தகவல் உள்ளே\n'சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியுங்கள்' - நீதிமன்றத்தில் சோனியா மருமகன் முறையீடு\n' - பாஜகவை சாடும் எதிர்க்கட்சிகள்\nஆர்ட் கேலரியில் வைக்கப்பட்ட வாழைப்பழம் -85 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம்\nHeavy Rain Alert - தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு - முழு தகவல் உள்ளே\nTelangana Encounter: ‘நடந்தது உண்மையான என்கவுன்ட்டரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/139551-mother-shields-baby-from-hail-storm-in-queensland-share-pictures-of-bruises", "date_download": "2019-12-07T12:24:08Z", "digest": "sha1:QWCOYV3XPG4D2HLM2RGMTOBDCHD5RLZN", "length": 6913, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "144 கி.மீ காற்றுடன் பொழிந்த ஆலங்கட்டி மழை! குழந்தையைக் காக்க தன் உடலை ரணமாக்கிய பாசத் தாய் | Mother shields baby from hail storm in Queensland, share pictures of bruises", "raw_content": "\n144 கி.மீ காற்றுடன் பொழிந்த ஆலங்கட்டி மழை குழந்தையைக் காக்க தன் உடலை ரணமாக்கிய பாசத் தாய்\n144 கி.மீ காற்றுடன் பொழிந்த ஆலங்கட்டி மழை குழந்தையைக் காக்க தன் உடலை ரணமாக்கிய பாசத் தாய்\nஆஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழையில் தன் உயிரைப் பணயம் வைத்து தன் குழந்தையைக் காப்பாற்றிய தாய்க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.\nஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான புயல் தாக்கும் என ஏற்கெனவே அந்நாட்டு வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று ஆஸ்திரேலியாவின் பல மாகாணங்களில் புயல் தாக்கியது. அதிலும் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை வெளுத்துவாங்கியுள்ளது. கடும் புயலின் காரணமாக விவசாய நிலங்கள், வீடுகள் பலத்த சேதமடைந்தன. மணிக்கு 144 கிமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியுள்ளது. குயின்ஸ்லேண்ட் மாகாணத்தைச் சேர்ந்த ஃபியோனா சிம்ப்சன் என்பவர் புயலின்போது தன் குழந்தையுடன் காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆலங்கட்டி மழையால் கார் கண்ணாடி உடைந்துவிட குழந்தையுடன் சிக்கிக்கொண்டார் சிம்ப்சன்.\nஆலங்கட்டி மழையில் சிக்கியதால் செய்வதறியாமல் திகைத்த அவர், தனது உடலை இரும்பாக்கி குழந்தையைக் காப்பாற்றியுள்ளார். ஆலங்கட்டி மழையால் அவரது முதுகுப் பகுதி, முகம் என உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்துக்குப் பின்பு வீட்டுக்கு வந்த அவர், சமூக வலைதளங்களில் இது குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில், ``இன்று ஒரு நல்ல பாடம் கற்றுக்கொண்டுள்ளேன். இனி புயல் சமயங்களில் வெளியே செல்ல மாட்டேன். இனிமேல் அனைவரும் புயல் சமயங்களில் கவனமாக இருங்கள்\" எனக் கூறி காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய அந்தத் தாய்க்கு பலரும் பாராட்��ுகளை தெரிவித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE.13467/page-8", "date_download": "2019-12-07T11:59:21Z", "digest": "sha1:L23M5M3UB736ZPD7I3QBTNPRJL33274W", "length": 15721, "nlines": 265, "source_domain": "mallikamanivannan.com", "title": "தஞ்சாவூர் ஜில்லா:) | Page 8 | Tamil Novels And Stories", "raw_content": "\nதஞ்சன் என்ற அசுரனை நீலமேக பெருமாளாய் எழுந்தருளி விஷ்ணு வதம் செய்த இடம்...\nசோழர்,பாண்டியர், நாயக்கர்கள்,மராத்தியர்கள்.இஸ்லாமியர்கள்(டெல்லி சுல்தான் அலாவூதின் கில்ஜியின் தளபதி மாலிக் கபூர்),ஆங்கிலேயர்கள் ஆகியோரால் ஆளப்பட்டது தஞ்சாவூர்.\n1991 இல் தஞ்சாவூரில் இருந்து பிரிக்கபப்ட்டது தான் திருவாரூரும் நாகை என்றழைக்கப்படும் நாகப்பட்டினமும்..\nராஜ ராஜ சோழர் கட்டிய பிரகதீஸ்வரர் (அ) பெருவுடையார் கோவில் UNESCO world heritage site.\nஅதனைக் கட்டியவர் ராஜ ராஜ பெருந்தச்சன்.\nதாராசுரம்ல இருக்க கோவில்ல...ஏழு படி இருக்கும்..சப்தஸ்வரங்கள் கேட்கும். ஒவ்வொரு படியிலும் ச....ரி...க....ம....ந்னு\n.ஐராவதேஸ்வரர் கோவில்...ஐராவதம்-இந்திரனின் யானை...முருகன் மனைவியான தெய்வானையை வளர்த்தது.\nகும்பகோணம் temple town சுற்றிலும் கோவில்களே..நவகிரகங்கள் அத்தனைகும் கோவில் உள்ள ஊர்...\nகாஞ்சிப்பட்டு ,ஆரணிப்பட்டு போல் திருபுவனம் பட்டும் பிரசித்தி தான்...\nஇவ்வளவு கோவில் இருந்தாலும் நான் போனது பெரிய கோவில் மற்றும் புன்னை நல்லூர் மாரியம்மன் தான்...\nகும்பகோணம்,பாப நாசம்,பேராவூரணி,வலங்கைமான்,ஒரத்த நாடு(களவாணி படத்துல வர ஊர்....),திரு நாகேஸ்வரம்,திருபுவனம்,உடையலூர்,தாராசுரம்,திருவிடைமருதூர்,திருச்சேறை,,பழையாறை(பொ.செல வருமே),\nதிருவையாறு(என்னோட favorite...அந்நியன் படத்துல வரும்....)\nசங்கீத மூம்முர்த்திகள்ல ஒருவரான தியாகராசர் பிறந்த ஊர்....காவிரி ஓடும் ஊர்.....அங்கேயும் சிவன் கோவில் உண்டு....\n@Ambika நீங்களே என்ன famous நு சொல்லிடுங்கம்மா...எனக்கு தெரியாது...\nபட்டுக்கோட்டையில பொது ஆவுடையார் கோவில் ரொம்ப பிரசித்தி..நான் போயிருக்கேன்...பெரிய ஆத்தங்கரை.....இரண்டு சைடும் போலாம் வரலாம்...இரண்டு குளம் இருக்கும்னு நினைக்கிறேன்...நல்ல தண்ணி இருக்கும்...\nதை மாசம் ரொம்ப விசேஷம்...கூட்டம் அலைமோதும்...\n@தரணி வாங்க அக்கா...சொல்லுங்கோ....கும்பகோணம் பத்தி சொன்னா பேஜ் பத்தாது....\nஎனக்கு தெரிஞ்சது காபி..காபி...கும்பகோணம் டிகிரி காப���.... மக்களே ஹைவேய்ஸ்ல இருக்கதுல்லாம் ஒரிஜினல் கும்பகோணம் காபி இல்லை...visit kumbakonam..taste the yummy coffee\nஇன்னும் உள்ள போனா..எல்லா தாலுக்காவிலேயும் திருல ஆரம்பிக்கிற ஊர்கள் நிறைய உண்டு...திருவையாறுல...\nகோவில் தவிர தஞ்சாவூர்ல சுத்தி பார்க்க நிறைய உண்டு...\nசிவகங்கா பூங்கா...- ஒரு amusement park...அதுக்காக ப்ளாக் தண்டர்..எம்ஜிஎம்..போல இருககது...\nதஞ்சாவூர் வீணை ,தட்டு எல்லாம் மிகவும் பிரபலம்....தஞ்சாவூர் வீணைக்கு பேமஸ்\nராஜராஜன் மணி மண்டபம்....தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்....தங்கை சரஸ்வதி மகால் நூலகம்...இங்க இருக்க ஆடியோ விசுவல் ஹால் சூப்பரா இருக்கும்...அப்படியே தஞ்சாவூரை விஷுவலா சுத்தி காட்டுவாங்க....\nநேரம் இருந்தால் just click and see\nஇந்த லிங்க் click பண்ணுங்க..மனோரா இருக்கும்...சரபோஜி மன்னர் பிரிட்டிஷ் நெப்போலியன் போனபார்ட்டை ஜெயிச்சப்போ அவங்களை பாராட்டுற விதமா கட்டினது..இது கடல் பக்கம்...near வங்காள விரிகுடா...\nஇலக்கணம் வகுத்த தொல்காப்பியருக்கு சதுக்கம் இருக்கு தஞ்சாவூர்ல..\nஎங்க ஊர்ல பீச்சும் உண்டு...அதிராம்பட்டினம் கடல் இருக்கு.பட்டுக்கோட்டையிலிருந்து சில கிலோமீட்டர்...\nஉணவு களஞ்சியம்னு சொல்லிட்டு உணவு பத்தி எப்படி சொல்லாம விட\nதஞ்சாவூர் அசோஷா அல்வா அருமையா இருக்கும்\nகொத்தமல்லி மட்டன் சுக்கா( இதெல்லாமா இருக்கு...நானே சாப்பிடல..நெட்ல பார்த்தேன் மக்களே...ரெசிபிலாம் கேட்றாதீய)\nகொலுக்கட்டை...எங்க சைட்ல எலலம் அரச இலை தான் சுடுவோம்....\nகும்பகோணம் ஸ்பெஷல் டிகிரி காபி...\nமன்னார்குடில வேலு சர்பத் famous...சென்னையில சர்ப்த கிடைக்குதான்னு சொல்லுங்கப்பா....\nமன்னார்குடியை 'தென் துவாரகைனு' சொல்வாங்க....\nஅங்க ராமர் பாதம் வைச்சதா நம்பபடுது...கோவில்லையும் உண்டு...\nமன்னார்குடில தான் முதன் முதல்ல மாட்டுவண்டியில்யே நூலகம் அமைச்சாங்களாம்(தமிழ் மதுராக்காவோட அத்தை மகனே கதையில இன்னும் நிறைய சொல்லியிருப்பாங்க...)\nஇவ்வளவு பிரமாண்டமான தஞ்சாவூர்ல பிறந்ததாலயே என்னவோ ஷங்கர் அப்படி படமெடுக்கிறார்...\nஎஸ்..டைரக்டர் ஷங்கர்(கும்பகோணம்,கல்கி,சிவாஜி கணேசன்,ராஜுமூருகன்(குக்கூ,ஜோக்கர்,ஜிப்ஸி டைரக்டர்),அப்புறம் பாலகுமாரன்....\nகாவிரி கரையோரம் பாட்டு,எழுத்து , நடிப்பு என கலைஞர்கள் ஏராளம் தான்..\nகலைஞர் அவர்கள் திருவாரூர் தான்.. கே.பாலசந்தர், ஆச்சி மனோரமா, நாதஸ்வர சக்ரவர்த்தி ..TN ராஜ ரத்னபிள்ளை...அபிராமி அந்தாதி பாடின அபிராமி பட்டர், டி.ஆர்..ராஜகுமாரி,பாலிவுட்ல இருக்காகளே ஹேமமாலினி தர்மேந்திரா அவங்க ஒரத்த நாடுல பொறந்தவங்கதானாம்,...\nபட் என்னதான் வளங்கள்ன்னு பெருமை பேசினாலும் கஜா புயலாகட்டும்....அப்புறம் ஒவ்வொரு முறையும் நீர் ஆதாரம் இல்லாம அவங்க கஷ்டப்படும்போதும் ரொம்ப வருத்தமா இருக்கும்...\n\"தஞ்சாவூர் உங்களை அன்புடன் வரவேற்கிறது\"\nதீராத தேடல்... அத்தியாயம் 10\nஉனக்காகவே நான் - 9\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 56\nஇதயம் இடம் மாறியதே - 6\nகீதமாகுமோ பல்லவி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1324032.html", "date_download": "2019-12-07T11:34:06Z", "digest": "sha1:EMC2PWRGPXIZUDD6ANOFQKVMZ25F3SJK", "length": 9900, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-277) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n**** “பிக்போஸ்” செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்…\nபுல்வாமாவாவில் பதுங்கியிருந்த பயங்கரவாதியை சுட்டுக்கொன்றது ராணுவம்..\nகல்லாறு பகுதியை காப்பாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி..\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல் – போலீஸ் உள்பட…\nதலவாக்கலை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம்\nவவுனியாவில் 30 குளங்களின் அணைக்கட்டுகள் வெட்டப்பட்டு நீர் வெளியேற்றம்\nUNP தலைமை பதவியையும் சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் – இராதா.\nவவுனியாவில் 283 குடும்பங்களைச்சேர்ந்த 887 பேர் பாதிப்பு..\nஜார்கண்டிலும் பா.ஜனதாவை தோற்கடிப்போம்: ப.சிதம்பரம்..\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் – உலக வங்கியை சாடிய டிரம்ப்..\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி..\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல்…\nதலவாக்கலை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம்\nவவுனியாவில் 30 குளங்களின் அணைக்கட்டுகள் வெட்டப்பட்டு நீர்…\nUNP தலைமை பதவியையும் சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் –…\nவவுனியாவில் 283 குடும்பங்களைச்சேர்ந்த 887 பேர் பாதிப்பு..\nஜார்கண்டிலும் பா.ஜனதாவை தோற்கடிப்போம்: ப.சிதம்பரம்..\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் – உலக வங்கியை சாடிய…\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு…\nஅஜித்பவார் குற்றமற்றவர் – ஐகோர்ட்டில் போலீசார் பிரமாண…\nவவுனியா கந்தன்குளம் விவசாயிகளின் கண்ணீர்க் கதைகள்\nவடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து கலந்துரையாடல்\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது\nஎன்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு குஜராத் தொழில் அதிபர் ரூ.1…\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி..\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல்…\nதலவாக்கலை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/Muslims.html?start=25", "date_download": "2019-12-07T12:01:08Z", "digest": "sha1:DBVYU2JW5EW5HGOW56J7U6N624SKTWZ3", "length": 9135, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Muslims", "raw_content": "\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி பட்டியல் - UPDATED\nபுதுடெல்லி (24 மே 2019): 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 27முஸ்லிம் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.\nநாடாளுமன்றம் செல்லும் முஸ்லிம் எம்பிக்கள்\nபுதுடெல்லி (24 மே 2019): 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 27 முஸ்லிம் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.\nஇலங்கைக்கான இந்திய தூதுவருடன் எஸ்டிபிஐ நிர்வாகிகள் சந்திப்பு\nபுதுடெல்லி (17 மே 2019): இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று கோரி, இலங்கைக்கான இந்திய தூதுவரை எஸ்டிபிஐ தேசிய நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர்.\nமுஸ்லிம் அடிப்படை ���ாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்\nகொழும்பு (17 மே 2019): இலங்கையில் முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகமலை விமர்சிக்க முடியாமல் முஸ்லிம்களை விமர்சித்த ஹெச்.ராஜா\nசென்னை (17 மே 2019): பள்ளப் பட்டியில் கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என கமல் ஹாசன் பேசியதை விமர்சிப்பதாகக் கூறி வழக்கம்போல் முஸ்லிம்களை விமர்சித்துள்ளார் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா.\nபக்கம் 6 / 15\nகூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சைக்கு மேலும் ஒரு மகுடம்\nஉத்திர பிரதேசத்தில் அதிர்ச்சி - வன்புணர்வுக்கு உள்ளான பெண் மீது த…\nபாஜகவில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் நடிகை\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nஅந்த நான்கு பேரையும் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள் - ஹர்பஜன் சிங்…\nதமிழகத்தில் இன்னொரு மாணவி விடுதியில் தற்கொலை - தொடரும் அதிர்ச்சி\nதொடர் மழை - உதவி எண்கள் அறிவிப்பு\nகோவையில் கனமழையால் வீடுகள் இடிந்து 15 பேர் பலி\nபாபர் மசூதி வழக்கில் நீதி வேண்டி எஸ்டிபிஐ ஆர்ப்பட்டம் - நூற்றுக்க…\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து\nஇருட்டு - சினிமா விமர்சனம்\nஇப்படியெல்லாம் போட்டோ போடாதீங்க - பிரபல நடிகையை விமர்சிக்கும் ரசி…\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nகுவைத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணிபுரிந்தவர்கள் கைது\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nஇந்துத்வா தீவிரவாத அமைப்புகள் மீது நித்தியானந்தா பகீர் குற்ற…\nஜெயஸ்ரீ க்கும் இன்னொருத்தருக்கும் உள்ள கள்ளத் தொடர்பை போட்டு…\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt6lJMd", "date_download": "2019-12-07T12:04:35Z", "digest": "sha1:5CEE6TSWLDIAPJU2FE7QQDSS3VKLHFZ4", "length": 6321, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "பொது விஞ்ஞானம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபொது விஞ்ஞானம் : ஆறாம் வகுப்புக்குரியது புதிய பாடத்திட்டப்படி\nஆசிரியர் : வைத்தியநாதன், R.\nபதிப்பாளர்: சென்னை : வர்தா பதிப்புக் கழகம் , 1966\nவடிவ விளக்கம் : viii, 168 p.\nதுறை / பொருள் : கல்வி\nகுறிச் சொற்கள் : அறிவியல் , கல்வி\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nவைத்தியநாதன், R.(Vaittiyanātaṉ, R.)வர்தா பதிப்புக் கழகம்.சென்னை,1966.\nவைத்தியநாதன், R.(Vaittiyanātaṉ, R.)(1966).வர்தா பதிப்புக் கழகம்.சென்னை..\nவைத்தியநாதன், R.(Vaittiyanātaṉ, R.)(1966).வர்தா பதிப்புக் கழகம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-12-07T11:29:38Z", "digest": "sha1:VWH4HKPALXGRECK3SYGAAJ6CQ43GVAVI", "length": 23459, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "அண்ணாதுரை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nபா.ரஞ்சித்திடம் பெரியார் முகமூடியை போடு இல்லையென்றால் நீ ஜாதி வெறியன் என்ற லாவணியை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மெல்ல விவாதமாவது தமிழகத்தின் தலையாய தேவை. இன்றும் பெரியாரியம் யாருக்கு ஒரு முகமூடி என்பதை அரசியல் எதார்த்தம் சொல்லும். பிற்படுத்தப்பட்ட எழுச்சியும், அதிகாரமும் பட்டியல் ஜாதிகளுக்கு உறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு மட்டுமே பிராமண வெறுப்பு பேசுகிற திராவிடத்தின் மைய நோக்கம்... நீதிக்கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக இல்லை, ஆனால் தி.க/திமுகவின் இந்து மத விரோத கருத்துகள் மிஷனரி, இஸ்லாமிய மதமாற்றும் அரசியலுக்கு பயன்பட்டன. பிற்படுத்தப்பட்ட அதிகார எழுச்சி, ஆபிரஹாமிய மதமாற்ற குழுக்கள் மட்டுமே இன்றும் பெரியார் என்கிற முகமூடியை... [மேலும்..»]\nமொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்\nகடந்து வந்த பாதையில் நாம் திரும்பிச் செல்ல முடியாது. மொழிவாரி மாநிலங்கள் ஒரு சரித்திர நிகழ்வு. அதன் தோல்வி, நமது உள்ளார்ந்த கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. வீக்கமல்ல, அனைவருக்கும் சமச்சீரான வளர்ச்சியே அடிப்படைத் தேவை என்பதும் உணரப்படுகிறது. இவ்விரண்டையும் வலுப்படுத்துவதே, ஒரு நாடு என்ற முறையில் பண்பட்டு வரும் இந்தியாவை மேலும் உறுதியானதாக்கும். [மேலும்..»]\nஒருவழியாக 16வது லோக்சபா தேர்தலின் 6வது கட்டம் தமிழகத்தில் ஏப்ரல் 24-ல் முடிவடைந்துவிட்டது. மாநிலம் முழுவதும் 39 தொகுதிகளிலும் சராசரியாக 73 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கின்றன; புதுவை தொகுதியில் 82 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 1967-க்குப் பிறகு, அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்திருப்பதாக தேர்தல் ஆணைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆயினும் நூறு சதவிகித வாக்குப்பதிவு இன்னமும் நிறைவேறாத கனவாகவே இருக்கிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் உள்ள தொகுதிகளில் பதிவாகியுள்ள குறைந்தபட்ச வாக்குப்பதிவு ஏமாற்றம் அளிக்கிறது. பெரிய அளவிலான எந்த அசம்பாவிதமும் இன்றி தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டாலும், இத்தேர்தலில் திணிக்கப்பட்டுள்ள பணப்பட்டுவாடா கலாச்சாரம், மிகுந்த அதிர்ச்சியையும் ஆயாசத்தையும் அளிக்கிறது.... [மேலும்..»]\nபூனைக்கு யார் மணி கட்டுவது: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்\nஇறைவன் படைப்பில் ஓரறிவு படைத்த உயிரினங்கள் தொடங்கி ஆறறிவு படைத்த மனிதர்கள் வரை பல்வகை உயிரினங்கள் இருக்கக் காண்கிறோம். வாரியார் சுவாமிகள் சொல்வது போல மனிதரில் சிலருக்கு ஆறறிவு என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். சமீப காலமாக மக்கள் மத்தியில் பெரும்பாலார் போதைக்கு அடிமைகளாக ஆகி, சமூக அந்தஸ்து, கெளரவம், பெருமை அனைத்தையும் தெருவோரக் குப்பைமேட்டில் எறிந்துவிட்டு அங்கேயே விழுந்து கிடக்கக் காண்கிறோம். பேருந்தில் அவசரமாக ஏறி ஏதோவொரு இடத்தின் பெயரைச் சொல்லி பயணச்சீட்டை வாங்கிவிட்டு, அந்த இடம் வந்ததும் நடத்துனர் எத்தனை முறை சொல்லியும் இறங்காமல் தடுமாறும் இளைஞர்களைப் பார்க்கிறேன். சாலையோரம் நல்ல உடையணிந்த மனிதன் அவை... [மேலும்..»]\nபாரதி: மரபும் திரிபும் – 8\nமதிமாறனின் பாட்டனார்கள்- திராவிட இயக்கப் போர்வாள்கள், \"...அடிமையாய்க் கிடந்த தமிழை விடுதலை செய்து, எளிமையாக்கி வீதிக்குக் கொண்டுவந்து மக்கள்மயப்படுத்தி��வன் பாரதி\" என்று கூறி மதிமாறனின் முகத்தில் அறைகிறார்கள்... 1924இல் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு சென்ற அத்துனை பேரும் (ஈவெரா உள்பட) பாரதியாரின் பாடலையே பாடிச் சென்றனர்... ஆனால் எல்லாச் சித்தர்களுமே சிவனை ஏற்றுக்கொண்டவர்கள், கடவுள் உண்டு என்பதை நம்புபவர்கள் என்பதை மட்டும் மதிமாறன் சொல்ல ம(றைத்து)றந்துவிட்டார்... அழுகணிச் சித்தரின் கண்ணம்மாவைதான், கடத்தி வந்து பாரதி தன் காதலியாக்கிக் கொண்டார் என்று மதிமாறன் குற்றம் சுமத்துகிறார்... வார்த்தைக்கு வார்த்தை, கம்பன், குறளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறான்... ... [மேலும்..»]\nஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்\n ஆரிய இனம் என்றால் என்ன திராவிடம் என்றால் என்ன திராவிட இனம் என்றால் என்ன இலக்கியங்களில் வரும் பொருள் எது இலக்கியங்களில் வரும் பொருள் எது அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும் பொருள் எது அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும் பொருள் எது கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது என்பதை அறியும் முயற்சியே இந்தக் கட்டுரை. வேதங்களில் ’திராவிட’ என்ற சொல் இல்லை என்பதை அறியும் முயற்சியே இந்தக் கட்டுரை. வேதங்களில் ’திராவிட’ என்ற சொல் இல்லை சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை\nபுரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்\nஅண்ணாத்துரை குறித்து பாரதிதாசன் தீட்டியிருக்கும் இந்தக் கட்டுரைகள் கண்ணியம் குறைவான,மிக மிக மட்டரகமான, வக்கிரம் பிடித்த விமர்சனங்கள் ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இதைப் படிக்கும் எவருக்கும் அது புரியும்... கொள்ளையடித்தக் குற்றத்தை நம தலையில் கட்டிவிடும் ஆற்றல் அண்ணாத்துரைக்கு உண்டு என்று குழுவினர் உறுதியாக நம்பினார்கள். இன்றுவரைக்கும் அண்ணாத்துரை வரவு செலவுக் கணக்கைக் கொடுக்கவேயில்லை\nவேதாளம் சொன்ன பேரறிஞர் கதை\nதமிழகத்தில் எத்தனையோ அறிவு ஜீவிகள் இருந்தும் அவர்களையெல்லாம் விஞ்சி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் ஆளுமை பற்றி உன் கருத்து என்ன அண்ணா தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் ஏற்றி வைத்தார் என்று சொல்லலா���ா அண்ணா தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் ஏற்றி வைத்தார் என்று சொல்லலாமா அண்ணாவின் அரசியலை அடியொற்றி வளரும் தமிழக அரசியல் எப்படி அமையும் என்று நீ நினைக்கிறாய் அண்ணாவின் அரசியலை அடியொற்றி வளரும் தமிழக அரசியல் எப்படி அமையும் என்று நீ நினைக்கிறாய் இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் பேசாமல் இருந்தால் உன் தலை சுக்கு நூறு.\" என்று நிறுத்தியது வேதாளம். [மேலும்..»]\nபோகப் போகத் தெரியும் – 43\nஜின்னாவின் முஸ்ஸீம் லீக் வைத்த பாக்கிஸ்தான் கோரிக்கை எவ்வளவு அயோக்கியத்தனமாக இருந்தாலும் அதில் ஓரளவு தன்மான உணர்வாவது இருந்தது. ஆனால் ஈவெரா கேட்டது திராவிட விடுதலையை அல்ல காலாகாலாத்திற்கும் பிரிட்டிஷ்காரர்களுக்குச் சேவகம் செய்வதையே அவர் இயக்கத்தின் லட்சியமாக வைத்திருந்தார். [மேலும்..»]\nபெரியாரின் மறுபக்கம் – பாகம் 17: ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம்\n' என்று சொல்லும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் முஸ்லிம் தமிழ் பெண்களின் அடிமைத்தனம் விலக போராட்டம் நடத்தியிருக்கவேண்டுமா இல்லையா கோஷாமுறையை அகற்ற மசூதிமுன் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கலாமே. ஆனால் இதுவரை போராட்டம் நடத்தவில்லை. காரணம் முஸ்லிம்களிடம் போனால் வாலை ஒட்ட நறுக்கிவிடுவார்களோ என்ற பயமோ என்னவோ\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nபயங்கரவாத இயக்கத்திற்குக் கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம்\nமாற்றம் கொண்டுவரும் மாற்று அணி\nஉதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 22\nகருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி\nஅற வழியில் நால்வர்: ஒரு பார்வை\nஉடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்\nகூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1\nஇந்தியாவுக்கு வாக்களிப்பீர் – 1\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 3\nஅண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்\nஅக்பர் எனும் கயவன் – 4\nஅக்பர் என்னும் கயவன் – 18\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீத��ன சிங்களப் படையெடுப்பு – 1\nஅ.அன்புராஜ்: சுவனப்பிரியன்என்ற அரேபிய மத இணையத்தில் முழு கட்டுரையும் பதிவ…\nS.RB SAINATHAN: வணக்கம் ஐயா ,நான் தங்களது இணையத்தளத்தில் வரும் பதிவுகளை தொடர…\nR Nanjappa: தொல்லியலாளர் கே.கே. முகம்மது நடுநிலையிலிருந்து சான்றுகளைப் ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2019/02/10/kamala-devi-fiction/", "date_download": "2019-12-07T12:26:19Z", "digest": "sha1:GMPHO6DTBY45HYE5QVKW4UVAV7S2265V", "length": 62878, "nlines": 219, "source_domain": "padhaakai.com", "title": "ஓயா அலை – கமல தேவி சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nஓயா அலை – கமல தேவி சிறுகதை\nபனி இன்னும் முழுமையாக விலகவில்லை. விடுதியில் பெரும்பாலும் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க விஜி மதியை எழுப்பி, “நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேங்க்கா,” என்றாள்.\n“தேவையில்லாத வேல பாக்கற நீ. நீங்க என்ன எல்லாத்தையும் புரட்டப் போறீங்களா\n“இல்லக்கா. டீச்சிங் ப்ராக்டிஸ் முடிஞ்சி காலேஜ் போறதுக்குள்ள நாலு டெஸ்ட் வைக்கனுல்ல”\n“ஸ்கூல் நேரத்தில உங்களால மட்டும் கலட்ட முடியலயாக்கும். போய்த் தொல”\nவிஜி போர்வையை எடுத்து அவள்மீது மூடியபோது, அவளைப் பார்த்து மதி, “வயலெட் வித் வொய்ட் சாரி அழகாயிருக்கு”, என்று கண் சிமிட்டினாள். பொங்கலும், சாம்பார் வடையும் தின்றுவிட்டு அவள் முருகன் கோவிலில் அமர்ந்திருக்கையில் மணி ஒன்பது.\n“அவங்க வேல முடிச்சிட்டாங்கய்யா. ஃப்ரண்டு வருவான். எனக்கு ஸ்கூல் வேல முடியல,” என்றவளுக்குத் தலையாட்டிவிட்டு பட்டர் படிகளில் அமர்ந்தார். அவரின் சருகுகளின் அசைவுகள் போன்ற கசகசத்த குரலில்,\n“லோகத்தில இல்லாததையா பாடிட்டேன். மார்கழியானா வாயில தானா வர்றது. உனக்கு பாட்டு புரியறது அதான் என்னடான்னு இருக்கு. ஆனா உன்னால நடைமுறையில இதெல்லாம் நம்பறத்துக்கு முடியல்ல. சின்ன வயசில இதில இருக்கற ஏக்கம் மனசுக்கு பிடிக்கவும் என் ஆசையில திரும்பத் திரும்ப ஆண்டாளை படிச்சேன்… அங்க பாரு உன் சகா,” என்றார்.\nவெளியில் கையில் ஒருபுத்தகத்தோடு நின்ற மனோ கைகாட்டினான். கையில் திருநீருடன், வாயிலில் கையெழுத்து போட்டுவிட்டு வாயிலவரிடம் தலையாட்டி நடந்தாள்.\n“ராகவ ஐயர் புத்ரனா நீர்\n அங்க பாரு திருநீருக்கு ஆள் வருது,” என்று பேருந்திலிருந்து இறங்கிய பாலுவைக் காட்ட���னான்.\nதிருநீறை நெற்றியிலிட்டுக் கொண்டே பாலு, “சும்மா விளையாடிட்டு இருக்கக் கூடாது. நான் கணக்கு டெஸ்ட் முதல்ல வைக்கறேன். இரண்டாவது பிசிக்ஸ்,” என்றான்.\nஇவள், “நான் என்ன ஏமாந்த ஆளா\nமனோ, “பயாலஜிதானே விஜி. பசங்க மதியம்கூட எழுதிடுவாங்க,” என்றான். பள்ளியில் நுழைகையில் பிள்ளைகள் பேசிச் சிரித்தும், ஓடிப் பிடித்தும் ஆடிக்கொண்டிருந்தனர்.\nபாலு, “இந்த டெஸ்ட் அவங்களுக்கு ஒரு விளையாட்டு,” என்றான்.\n“ஆமா பாலு. அதான் மதியக்கா நேத்தே வைக்க வேண்டியதுதானே, படிச்சிட்டா வரப் போறாங்கன்னாங்க. அவங்க, இவங்க எல்லாம் சரிதான். நாமதான் வீணா…”\n“விடு விஜி. பிள்ளைகளுக்கு படிக்க நேரம் கொடுக்கனும்ல. நாம சரியாதான் பண்றோம்,” என்றான் பாலு. பிள்ளைகள் அனைவரும் வந்துசேர மேலும் அரைமணியாயிற்று.\nவிஜி பிள்ளைகளை மைதானத்தில் கட்டிட நிழல் பகுதியில் வரிசையாக அமரவைக்க மனோ பசங்களை மரநிழல்களில் அமர்த்திக் கொண்டிருந்தான். பாலு வினாத்தாள்களை எடுத்து அமர்ந்திருந்த பிள்ளைகளிடம் கொடுத்துக் கொண்டிருந்தான்.\nசிட்டுகளும் காக்கைகளும் எழுந்து பறந்து சத்தமிட்டுக் கொண்டேயிருந்தன. சிறிது நேரத்தில் மூவரும் நடக்கும் ஒலி மட்டும் கேட்கும் அமைதி.\nவிஜிதான் முதலில் விமலா இடப்பக்கமாக சரிவதைப் பார்த்தாள்.\n” என்று ஓடியவளின் பின்னே பாலுவும், மனோவும் வேகமாக நடந்தார்கள்.\n“விஜி பதறாத… காலயில சாப்பிடாம வந்திருக்கும்,” என்ற பாலு, விமலாவின் வாயில் நுரை வருவதைப் பார்த்ததும், “தள்ளு விஜி. யாராவது தண்ணி எடு,” என்று அவளைத் தூக்கி விஜி மீது சாய்த்தான். கன்னத்தில் தட்டி நீர் தெளித்ததும் கண்களை மூடித்திறந்து பின் மூடிக்கொண்டாள்.\nசூழ்ந்த பிள்ளைகளை மனோ கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.\n“இங்க ஆட்டோ சீக்கிரம் கிடைக்காது சார். பின் கேட் வழியா கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு பத்து நிமிசத்துல போயிரலாம் சார்”, என்றான் ஒருவன். அதற்குள் விமலாவின் கைக்கால்கள் உதறத் தொடங்கியிருந்தன.\n“மனோ நீ ஸ்டூடண்ஸை வீட்டுக்கு அனுப்பிட்டு வா. விஜி நீ என்கூட வா”, என்று துவண்ட விமலாவைத் தூக்கி நிறுத்தி தோளில் போட்டுக்கொண்டு பின்கேட்டிற்கு விரைந்தான் பாலு.\nபாதையில் வண்டி பிடித்து மருத்துவமனையில் நின்று கொண்டிருந்தார்கள்.\nசெவிலி தன் குறிப்பு ஏட்டைப் பார்த்து,“வயசு என்ன\n��ாலு, “பதினேழு இருக்கும்,” என்றான்.\n“எங்க ஸ்டூடண்ட்ங்க,” என்ற விஜியையும் பாலாவையும் அந்தச் செவிலி மேலிருந்து கீழ் வரைப் பார்த்தாள்.\n“ம். யாரு கையெழுத்து போடறீங்க\nபின்னால் வந்த மனோ, “நாங்க ரெண்டு பேரும்,”என்றதை மறித்து, “நானும் போடறேன்,” என்றாள் விஜி.\n ஏதோ பாய்சன் சாப்பிட்டிருக்கு. உள்ள வாங்க”\nமனோ, “இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்லருந்து வந்துருவாங்க,” என்றான்.\nஅவர்களால் விமலாவிற்கு வயிறு தூய்மை செய்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை. அந்த இடம் அதற்கே உரிய ஒவ்வாத நாற்றத்தோடு இருந்தது.\nஅங்கிருந்த இளம் செவிலி, “நேரமாயிடுச்சுன்னு நெனக்கறேன்… சொல்ல முடியாது,” என்று கிசுகிசுத்தாள்.\nவிமலாவின் வயிறு பொருமி எழுந்தது. உடலையும் சேர்த்து உயிருடன் வெளியே தள்ளிவிட வாய் எத்தனிப்பதைப் போல திறந்து உறுமியது.\n“நீங்க வெளிய நில்லுங்க”, என்ற குரலால் மூவரும் வெளியே வந்தார்கள்.\nபெயர்ந்த தரை சில்லென்றிருந்தது. முன்னால் செடிகள் அடர்ந்து படர்ந்திருந்தன. வாசனையாலும் இருப்பாலும் அந்தக் கட்டிடம் தன் பழமையைக் காட்டிக் கொண்டிருந்தது . மருத்துவமனையின் கடைசியிலிருந்த தனி சிறு ஒற்றை அறை கட்டடம் அது. ஆள் நடமாட்டம் கூப்பிடும் தொலைவில் இருந்தது. வெளியே சாலையில் வாகனங்களின் ஒலிகள்.\nவிஜி நடுங்கும் இரு கரங்களாலும் பாலுவின் வலது மேல்கையை பிடித்துக் கொண்டாள்.\n“நீ போ விஜீ. நாங்க பாத்துக்கறோம்,” என்றாலும் பாலுவிடமிருந்த தடுமாற்றத்தை விஜியால் உணரமுடிந்தது.\n“பொம்பளப் பிள்ளைங்கறதால விஜி இருக்கட்டும்,” என்றான் மனோ.\n“ஒன்னுல்ல விஜி. பாத்துக்கலாம்,” என்ற பாலுவிற்கு உடல் வியர்த்து கசிந்தது.\n“நா போகல. அந்தப் பொண்ணு உயிர் துடிக்கறத பாத்தியா ஏன் இப்படி பண்ணிக்கறாங்க இப்ப அவ ஒடம்புக்குள்ள ஒரு குருஷேத்ர யுத்தம்… தவறின தன்வாள் தன்னை வெட்றாப்ல தானே இது…” என்று கையை எடுத்து வலது காதை தேய்த்துக்கொண்டாள். மீண்டும் மீண்டும் அந்தக்கை வலது காதை தேய்த்துக் கொண்டிருந்தது.\n“சும்மா இருக்க மாட்டியா விஜீ… எல்லாத்தையும் ஓவரா கற்பனை பண்ணிக்கிட்டு… உன்னோட கை எவ்வளவு சில்லுன்னு இருக்கு பாரு. ஒரு டீச்சராக வேண்டியவ இவ்வளவு பதட்டப்பட்டா எப்படி அவளுக்குத் திமிரு . வேறென்ன அவளுக்குத் திமிரு . வேறென்ன” என்றான் பாலு. மனோ எதுவும் பே��ாமல் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nபையன் ஒருவன் உள்ளூர்ஆசிரியருடன் வருவது தெரிந்தது. விஜி பாலாவின் தோளிலிருந்து கையை எடுத்தாள்.\nபாலு, “இதில என்ன இருக்கு… அவர் வந்தா என்ன\nஇவள், “பயப்படறது தெரியக்கூடாது பாலு”, என்றாள்.\nகணக்கு வாத்தியார் வேகநடையில் வேட்டி சட்டையில் வந்தார். இந்த உடையில் சாதாரண தந்தையைப் போல இருந்தார்.\nபடிகளில் ஏறும்போதே, “யாருக்கிட்ட கேட்டு கிளாஸ் வச்சீங்க. நீங்க என்ன இங்க வொர்க் பண்ணவா வந்திருக்கீங்க அதிகப் பிரசிங்கத்தனம். பிள்ளை எப்படி இருக்கு அதிகப் பிரசிங்கத்தனம். பிள்ளை எப்படி இருக்கு” என்று குரலை உயர்த்தினார்.\n“ஒன்னும் சொல்லல சார்”, என்றான் பாலா.\n“ஐ திங்க் யூ ஆர் எ பர்பெக்ட் ஒன்”\n“சார் ஹெச்.எம் சார்க்கிட்ட கேட்டுதான் வச்சோம். இந்த பொண்ணு இப்படி செஞ்சதுக்கும் பாலுவோட பெர்பெக்ஸனுக்கும் என்ன சம்மந்தம்” என்ற விஜியைப் பார்த்து புருவங்களை சுருக்கிய கணிதஆசிரியர், “சட் அப்..” என்றபடி மனோ பக்கம் பார்வையை மாற்றினார்.\n“ஸ்கூல் டேவா இருந்தா மட்டும் என்ன பண்ண முடியும்\n“இடியட். அதாண்டா…” என்றபடி ஆள் அரவம் கேட்டு திரும்பினார்.\nவெளியில் வந்த செவிலி கையெழெுத்திட காகிதங்களைக் காண்பித்தாள். அதை வாங்கிய பாலுவிடமிருந்து பறித்த அவர் கையெழுத்திட்டு, “இவங்களும் ஸ்டுடண்ஸ்மா” என்று திருப்பிக் கொடுத்தார்.\nஅவள், “பிழச்சுக்கும் சார்”, என்றபடி உள்ளே சென்றாள்.\nபதறிய உடலும் நடையுமாக வந்த நடுவயது பெண், “நான் என்னடி சொல்லிப்புட்டேன். படிக்கற வயசுல வேற நாட்டம் வேணாண்ணு தானே”, என்ற குரலடைக்க தரையில் அமர்ந்தாள்.\nவிஜி ஓடிச்சென்று அவளைப் பிடித்து, “பயப்படாதீங்க… காப்பாத்தீட்டாங்க”, என்றாள். அவள் விஜியை மிரளப் பார்த்துவிட்டு மேலும் பதறினாள். தொடுகையிலேயே அவளின் அத்தனை நடுக்கங்களும் தெரிந்தது. தன்னியல்பில் கண்கள் கலங்குவதை விஜி கட்டுப்படுத்தினாள்.\n“ஏம்மா பிள்ளங்கள பாத்து பதமா பேசறதில்லயா\n“என்ன சார் பேசிட்டேங்கறீங்க. ஒன்னுமே சொல்லக்கூடாதா… சொன்னா இந்த வேலயதான் பாப்பேன்னா… போகட்டுங்க,”என்று கத்தினாள்.\nசெவிலி வந்து, “பயப்படாதீங்க… ரெண்டுநாள் இருக்கனும். போய் பாக்கலாம்,” என்று சொல்லிவிட்டு சென்றாள்.\nஉள்ளே அமைதியாய் விமலா படுத்திருந்தாள். அந்தம்மாள் விமலாவின் க��்னத்தைப் பிடித்து முத்தம் கொடுத்தபடி கத்தி அழுதாள். சார் விமலாவின் தலையை தடவிவிட்டு கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.\n“நீங்க கிளம்புங்க…” என்று சார் மூவரையும் சொல்லிவிட்டு அந்தம்மாவை மெதுவாக அந்த இடத்திலிருந்து தள்ளி அழைத்துப் பேசத் தொடங்கினார்.\n“சிங்கம் உறுமுது…” என்று தொடங்கிய விஜியை பாலு முறைத்ததும் அவள் பேசுவதை நிறுத்தினாள்.\n“வேறொருத்தர்ன்னா நம்மள டென்சனாக்கி, நம்மையே கைய காட்டி விட்டுருப்பாங்க”, என்ற பாலு நடந்தான். மனோவின் உடல் நடுக்கத்தை அருகில் நடந்த கணத்தில் உணர்ந்த விஜி, அவன் விலகியே நின்று கொண்டிருந்ததை நினைத்துக் கொண்டாள்.\nஇரு புறமும் செடிகள் அடர்ந்த அகலம் குறைந்த பாதையில் நடந்தார்கள். “இன்னக்கி காப்பாத்தியாச்சு… இந்த மாதிரி யோசிக்கற பிள்ளைய காவலா காக்க முடியும்” பாலு முகத்தில் சலிப்பைக் காட்டினான்.\nமனோ, “இனிமே மேக்சிமம் அப்படி செய்யமாட்டா…” என்றான்.\n“அவ்வளவு உறுதியா எப்படி சொல்ற\n“இதமாதிரி நானும் நினச்சவன்தாண்டா. யூ. ஜி முடிச்சதும் அவளுக்கு கல்யாணம் பண்ணி… எனக்கு கருமாதி பண்ற நேரம் வந்திச்சு… எத்தனையோ காரணங்கள்…” என்று பெருமூச்சு விட்டான்.\n“அந்த வயசில என்ன பண்ண முடியும்\n“அதான்… செத்துப்போலான்னு முடிவு பண்ணினேன்,”\nவிஜி, “ஒரு பையனுக்கும் பொண்ணுக்குமான அன்பு… ச்… எதுக்கு மழுப்பல்… காதல் எப்பவும் ஆச்சர்யம், எப்பவுமே கேள்வி, எப்பவுமே பிரச்சனை…”என்று உதட்டைப் பிதுக்கி முகத்தைச் சுளித்தாள்.\nமனோ ,“அந்த வயசில பெரிய மேஜிக்கும்தான்… எல்லாமே அழகா தெரியும்,” என்றான்.\nஎங்கிருந்தோ பேசுபவன் என மனோ, “அம்மா என்னை புரிஞ்சுகிட்டா… எங்கூடவே இருந்தா. சின்னப்பிள்ளையில அவக்கூடதான் படுத்துப்பேன். பத்தாவது பரீட்ச்சைக்கு படிக்க தனியா தூங்க ஆரமிச்சபிறகு எனக்கு தனி படுக்கைதான். நான் விமலா மாதிரி முடிவெடுத்தப்ப மறுபடியும் என் நெஞ்சில ஒரு கைய வச்சி தூங்க ஆரமிச்சா… எங்கூடவே இருந்தா. அதப்பத்தி எதுவும் பேச மாட்டா. நான் மூணு மாசம் வீட்டவிட்டு வெளிய போகல. மறுபடியும் எம்.எஸ்.சி முதல் நாளன்னிக்கி காலையில குளிச்சிட்டு துண்டோட வந்தப்ப அம்மா வீணைச் சத்தம் கேட்டுச்சு. நான் தோட்டத்து படியில நின்னுட்டேன். அந்த ராகத்துக்கு … காத்தில நடுங்கற கொடி மாதிரி ஒரு நடுக்கம்… பின்ன அதுவே எதுத்து நிக்க பண்ற பேலன்ஸ் மாதிரி எப்படியோ மாறிடுச்சு. வீணை நின்ன பிறகு பாத்தா அப்பா ஹாலில் உட்காந்திருந்தார். நான் மெதுவா வீட்டுக்குள்ள போய் நின்னேன். பூஜை ரூமிலருந்து வந்தவ பாஞ்சு என்னய கட்டிப் பிடிச்சுக்கிட்டா… இந்த முதுகுல இன்னமும் அந்தக் கை சூட்டோட இருக்கறாப்ல இருக்கு,” என்று முன்னால் பார்த்தபடி நடந்தான். மெயின் ரோட்டிற்கு வந்திருந்தார்கள்.\n“அது ஒண்ணுமில்ல மனோ… இயற்கையாவே அந்த வயசில ஹார்மோனல்…” என்று தொடங்கிய விஜியின் தோளில் ஓங்கித்தட்டி, “என்னப்புள்ள நீ… அவன் என்ன சொல்றான்… நீ என்னத்த பேசற… வாயமூடிக்கிட்டு வா…” என்ற பாலுவை முறைத்துவிட்டு தோளைத் தடவியபடி வேகமாக நடந்து மனோ பக்கம் சென்றாள்.\nபாலு மனோவிடம், “ரூமுக்கு போய் கொஞ்சநேரம் தூங்கிட்டு வேலயப்பாரு… விஜீ நீ ஒழுங்கா ஹாஸ்ட்டல் போய் சேரு,” என்றபடி பேருந்தில் ஏறிக் கொண்டான்.\nமீண்டும் மனோ, “நீ சொல்றாப்ல அந்தவயசில… வெய்யிலுக்குப் பின்னாடி நல்லமழ வந்து சட்டுன்னு நின்னாப்ல ஒரு ஏமாத்தம்…கோபம் , அதத்தாண்டி என்னமோ… இந்த வயசில உணர முடியாது விஜி. எல்லாத்துக்கும் காலத்துக்கிட்ட செக் உண்டுல்ல,” என்றான். விஜி தன்னுள் ஆழ்ந்தாள். அவர்கள் நின்றிருந்த புளியமரத்தின் நிழலில் குட்டி இலைச்சருகுகள் காற்றில் சுழன்று சுழன்று விழுந்தன.\nமனோ, “விமலா அம்மாவுக்கும், அவளுக்கும் குடிக்கறதுக்கு ஜூஸ், சாப்பிட எதாவது வாங்கி குடுத்திட்டு வர்றேன்,” என்று சுற்றி கடைகளைப் பார்த்தான்.\nவிஜி அவன் முதுகில் கை வத்து, “உண்மையாலும் சாகனுன்னு தோணுச்சா\n“அது எப்பவுமே சந்தேகப்படற விஷயம்தானே…..”என்ற மனோ, விஜியின் கண்களைப் பார்த்து, “எல்லாத்துக்கும் காரண காரியம் தேடாத விஜி… படிப்பால உலகத்தப் பாக்காத…” என்றான்.\n” என்றவளைப் பார்த்து புன்னகைத்த மனோ, “நீ ஃபிசியாலஜி படிச்சத வச்சு அந்த பொண்ணுக்கு இப்ப எவ்வளவு கஸ்ட்டன்னு புரிஞ்சுகிட்ட மாதிரி , அதில மனச போட்டுப்பாரு. இப்ப என் முதுகில நீ கை வச்சிருக்கறது எதுக்கு நீ எதாச்சும் சொல்வ… ஆனா அன்னிக்கு அம்மா வச்ச அதே கை,” என்றான்.\n“இது ரொம்ப பைத்தியக்காரத்தனமா இருக்கு. மதர் அபெஃக்சென்ங்கறது …” என்று ஆரம்பித்த விஜியின் கையைப் பிடித்து நெரிசலாக சாலையைக் கடந்த மனோ, “நான் அப்படித்தான்… நீ இப்படித்தான் .எ��்னால உன்னப் புரிஞ்சுக்க முடியும்… உன்னால எப்பவுமே என்னைப் புரிஞ்சுக்க முடியாது… நீ படிச்சத, நீ எப்படி இருக்கனுன்னு மத்தவங்க சொன்ன குப்பைகளை உன்மேல போட்டு மூடிட்ட. நீதான் உதறனும்….”என்று சிரித்தபடி, “கண்ண உருட்டி உருட்டி கேள்வியா யோசிக்காம பாதையப் பாத்துப் போ..”என்றபடி கடைக்குள் நுழைந்தான் .புழுதி மங்கலாக்கிய சாலையில் மதிய வெயிலில் பசியுடன் விஜி நடந்தாள்.\n: சில குறிப்புகள்- பெரு. விஷ்ணுகுமார் கவிதை குறித்து வே. நி. சூர்யா\nமுற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை →\nஒரே விஷயத்தை அவரவர் பார்வையில் எப்படிப் பார்க்கின்றனர். யதார்த்தமாகப் பேசும் பாலு, படிச்சவங்க இப்படிச் செய்யலாமா என்னும் எண்ணத்தில் விஜி, காதலில் தோல்வி அடைந்து உயிரை விடத் துணிந்திருந்த மனோ தன்னோடு விஷம் குடித்த மாணவியின் நிலையையும் ஒப்பிட்டிப் பார்ப்பது எல்லாம் நாம் நம் வாழ்க்கையில் கண்ணெதிரே பார்க்கும் சம்பவங்கள்.\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (106) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (10) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,474) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (36) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (17) கமலக்கண்ணன��� (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (597) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (33) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (339) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (4) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (4) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (46) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nவிஷ்ணுபுரம் விருந்தி… on மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என்.…\nயுவன் சந்திரசேகர்… on ஊர் சுற்றி – யுவன் …\nJaishankar Venkatram… on வியப்பிற்குரிய தேடல்- ‘ந…\nSangi28 on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nbadriaswriter on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nபதாகை - நவம்பர் 2019\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசூஃபிசம் வழிந்தோடும் அனார் கவிதைகள் ♪ ~ஏ.நஸ்புள்ளாஹ் ~\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் - பவித்ரா கவிதைகள்\nஅன்பு மழை - கா.சிவா கவிதை\nமனக்குமிழ் பிம்பங்கள் -கே.என். செந்தில்: சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடன மங்கை’\nகசிதல்,பறத்தல் - பானுமதி கவிதைகள்\nவண்ணதாசன் – உன்னதத்திற்கான தத்தளிப்பு\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த ��ண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை\nவானெங்கும் ந���டுவனம்,புழுத்தாய் – பவித்ரா கவிதைகள்\nசாதனம் – சத்யானந்தன் சிறுகதை\nமீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை\nகோணங்கள் – கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- ‘நீலகண்ட பறவையைத் தேடி’ குறித்து பானுமதி\n – காஸ்மிக் தூசி கவிதை\nவீடு – ப.மதியழகன் சிறுகதை\nதிரள் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅன்பு மழை – கா.சிவா கவிதை\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nமுட்டுச்சந்து – காலத்துகள் சிறுகதை\nபாடல் நான் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை – ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nநள்ளிரவு ஆம்புலன்ஸ் – கவியரசு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/65750/", "date_download": "2019-12-07T11:54:58Z", "digest": "sha1:46BNSJLP2JSWW5VJWDSGMFAVB6WTY4DB", "length": 15650, "nlines": 99, "source_domain": "tamilbeauty.tips", "title": "அடுத்த வருஷத்தோட தொடக்கம் உங்களுக்கு எப்படி.. உங்க பிறந்த தேதி படி – Tamil Beauty Tips", "raw_content": "\nஅடுத்த வருஷத்தோட தொடக்கம் உங்களுக்கு எப்படி.. உங்க பிறந்த தேதி படி\nஅடுத்த வருஷத்தோட தொடக்கம் உங்களுக்கு எப்படி.. உங்க பிறந்த தேதி படி\nடிசம்பர் 2019 ஆம் ஆண்டிற்கான நியூமராலஜி என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் 2019 என்பது 3 ஆம் எண்ணால் குறிக்கப்படுகிறது, டிசம்பர் 1 + 2 = 3 போன்ற எண் 3 ஆகும்.\nஎண் 3 என்பது 2019 ஆண்டின் எண், எனவே இந்த ஆண்டு இந்த மாய இணைப்புடன் முடிவடைவது மிகவும் சக்தி வாய்ந்தது. இது மகிழ்ச்சி, படைப்பாற்றல், செல்வம் என பலவற்றுடன் தொடர்புடையது.\nஇந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு பல ஆச்சரியங்களை கொண்டு வர காத்திருக்கிறது. நியூமராலஜியை பொறுத்தவரை நம்முடைய பிறந்த தேதி என்பது மிகவும் முக்கியமானதாகும். அதனை அடிப்படையாகக் கொண்டுதான் நமக்கான பலன்கள் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் உங்கள் பிறந்த எண்ணின் படி இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nபிறந்த எண் 1 ஆக உள்ளவர்களுக்கு இந்த ஆண்டு கடினமாக உழைத்த ஆண்டாகவும், விரக்தி நிறைந்த ஆண்டாகவும் இருக்கும். ஆனால் ஆண்டின் இறுதியான இந்த மாதத்தில் அதற்கான பலனை நீங்கள் அடையலாம். உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான அடுத்த படி இந்த மாதத்தில் உங்களுக்கு ஏற்படும். உங்களின் திடமான மனநிலையும், கடின உழைப்பும் இந்த ஆண்டுக்கான நல்ல முடிவையும், அடுத்த ஆண்டுக்கான சிறந்த தொடக்கத்தையும் உங்களுக்கு வழங்கும்.\nபிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 2 ஆக உள்ளவர்களுக்கு டிசம்பர் மாதம் நல்ல மாதமாக இருக்கப்போகிறது.\nஅலுவலகத்தில் போனஸ் அல்லது சம்பள உயர்வு குறித்த நல்ல செய்திகள் உங்களுக்காக காத்திருக்கும். உறவுகளை பொறுத்தவரையில் இந்த மாதம் அனைவரும் உங்களை விரும்புவார்கள். உங்களின் யோசனைகள் மற்றும் திட்டங்களை நிறைவேற்றவும், முன்னேறவும் இது சரியான சமயம்.\nபிறந்த எண் 3 ஆக உள்ளவர்கள் பயணம் மேற்கொள்ள இது சிறந்த காலமாக இருக்கும். உங்களுக்கு பிடித்தவர்களுடன் பயணம் மேற்கொள்வது உங்களின் வாழ்க்கைக்கு புதிய பரிணாமத்தைக் கொடுக்கும். உங்களின் நேர்மை, உத்வேகம் , செயல்திறன் குறித்து பொதுவெளியில்கேள்விகள் எழலாம். முடிந்தவரை உங்கள் ஓய்வு நேரத்தை தியானத்தில் செலவழியுங்கள். இந்த மாதம் உங்களின் மகிழ்ச்சிக்கான மாதமாகும்.\nபிறந்த எண் 4 ஆக உள்ளவர்களுக்கு இந்த மாதத்தில் பெரிய முன்னேற்றம் காத்திருக்கும். . நீங்கள் இந்த மாதத்தை புதுப்பித்த ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் தொடங்குவீர்கள், இது அடுத்த வருடமும் தொடரும். இந்த நேர்மறையான ஆற்றலை உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் செலுத்துங்கள். நீங்கள் தனிமையான ஆளாக இருந்தால் உங்களின் உள்ளுணர்வுகளை எழுப்பக்கூடிய ஒருவரை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்களைப் பற்றியும், உங்கள் வாழ்க்கையைப் பற்றியும் பல முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.\nஎண் 5-ஐ பிறந்த எண்ணாக கொண்டவர்களுக்கு இந்த மாதம் அதிக உள்ளுணர்வு மற்றும் உணர்திறன் நிறைந்ததாக இருக்கும். உங்களின் காயங்கள் ஆறக்கூடிய காலம் இது. உங்கள் இதயம் சொல்வதை பின்பற்றி நடக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் அன்பானவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டிய காலமிது. வேலையில் நல்லிணக்கத்தை வைத்திருக்க உங்கள் இராஜதந்திரம் தேவைப்படலாம். உங்கள் எல்லைகளை அறிந்து நடந்து கொள்ள வேண்டியது நல்லது.\nபிறந்த எண்ணை 6 ஆக கொண்டவர்கள் மெதுவாகவும், ஓய்வாகவும் செயல்பட வேண்டிய நேரமிது. ஏனெனில் உங்களின் அடுத்த வருடம் அதிக ஆற்றலுடனும், அதிக சுழற்சிகளுடனும், புதிய தொடக்கங்களுடனும் வரப்போகிறது. அவற்றை ஏற்றுக்கொள்ள உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். எனவே உங்களுக்கு பொருந்தாத எல்லாவற்றையும், எந்தவொரு மன அழுத்த சூழ்நிலையையும் விட்டுவிட்டு, உங்களை சீரானதாகவும் அமைதியாகவ���ம் வைத்திருக்க முயலுங்கள். வரும் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருங்கள்.\nபிறந்த எண்ணை 7 ஆக கொண்டவர்கள் இந்த ஆண்டின் இறுதியில் அடுத்த வருடத்திற்கான நோக்கங்களையும், குறிக்கோள்களையும் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். சிலசமயம் உங்களின் சொந்த யோசனைகளே உங்களை குழப்பமடைய செய்யக்கூடும். உங்களை மனதை தெளிவாக வைத்துக்கொள்ள உங்களுக்கு நேர்மறை ஆற்றலை வழங்கும் விஷயம் என்னவென்பதை கண்டறிய வேண்டும். உங்கள் குறிக்கோள்களுடன் நீங்கள் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் தேடுவதை உங்கள் குறிக்கோள்கள் எதிர்கொண்டால், நீங்கள் செழித்து வளர வாய்ப்புள்ளது.\nபிறந்த எண்ணை 8 ஆக கொண்டவர்கள் மாற்றங்களுக்கு தயாராக இருங்கள். உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு பயணத்திற்கு நீங்கள் அழைக்கப்படலாம். உங்களின் குறிக்கோள்களை நிர்ணயித்து அதை நிறைவேற்றுவதற்கான புதிய நபர்களைச் சந்திக்க இந்த மாதத்தில் பயணத்தை திட்டமிடுவது நல்லது. இந்த மாதத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பயணமும் உங்கள் வாழ்க்கையின் அடுத்த தொடக்கத்திற்கான ஆரம்பப் புள்ளியாக இருக்கும்.\nஇந்த மாதத்தில் உங்கள் வாழ்க்கை, குடும்பம், தொழில் மற்றும் உறவுகள் போன்ற அனைத்து விஷயங்களிலும் உங்களின் அதிக கவனம் தேவைப்படும். விடுமுறை நாட்களில் குடும்பத்தை ஒன்றாகக் கொண்டுவருவது மிகவும் பயனுள்ள மற்றும் மகிழ்ச்சியானத் தருணமாக இருக்கும். இது அனைத்து அம்சங்களிலும் ஆண்டின் மிகவும் பலனளிக்கும் மாதமாக இருக்கும்.\nஜெயலலிதா வேடத்துக்கு கங்கனா செட் ஆவாரா கங்கனாவைப் பார்த்து நீங்களே சொல்லுங்க.\n..மகாலட்சுமி, சீரியல்கள்ல தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிச்சிருக்காங்க\nசுத்தமா ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே ஆத்தாடி கீர்த்தி சுரேஷா இது\nகவினை பற்றியும் நினைத்துப் பாருங்கள். அவரை காயப்படுத்தாதீர்கள். லாஸ்லியா கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..\nஒரே நம்ப முடியலையே…பிறப்பு எண் இருப்பவர்கள் திருமணம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா\nபிளேட்டை மாத்தி போட்ட மஹாலக்ஷ்மி “என் புருஷனுடன் தான் ஜெயஸ்ரீக்கு தொடர்பு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/bn/30/", "date_download": "2019-12-07T13:02:53Z", "digest": "sha1:VCM5ZXOIWXGAMZT2RTFJLWNIG5BS5D3M", "length": 17472, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "உணவகத்தில் 2@uṇavakattil 2 - தமிழ் / வங்காள", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » வங்காள உணவகத்தில் 2\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nதயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். দয়- ক-- এ--- আ----- র- আ--- ৷\nதயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். দয়- ক-- এ--- ল---- জ- আ--- ৷\nதயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். দয়- ক-- এ--- ট----- র- আ--- ৷\nஎனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். আম-- এ- গ---- ল-- ম- (র-- ও----) চ-- ৷\nஎனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். আম-- এ- গ---- স--- ম- (হ----- ও----) চ-- ৷\nஎனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். আম-- এ- ব--- শ-------- চ-- ৷\nஉங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா\nஎனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். আম-- ম-------- ক--- চ-- ৷\nஎனக்கு காய்கறி கலவை வேண்டும். আম-- ন------ ম----- স--- চ-- ৷\nஅதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். আম-- এ-- ক--- চ-- য--- ব--- স-- ন- ল--- ৷\nஅது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா\nஅது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா\nஅது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா\nசாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. খা----- ঠ----- ৷\nநான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. আম- এ-- আ--- ব---- ৷\n« 29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + வங்காள (21-30)\nMP3 தமிழ் + வங்காள (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/72121-diwali-special-bus-booking-facility-can-be-availed.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-07T12:22:53Z", "digest": "sha1:RA6ZCUQVVCYEB3K3NNOUOWLJXVSFWIRP", "length": 9889, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "தீபாவளி சிறப்பு பேருந்து: முன்பதிவு வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் | Diwali Special Bus: Booking facility can be availed", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nதீபாவளி சிறப்பு பேருந்து: முன்பதிவு வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.\nwww.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com-இல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் இதுவரை 51,208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், இதன்மூலம் ரூ.2.55 கோடி வசூலாகியுள்ளது என்றும் போக்குவரத்துத்துறை தகவல் கூறியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nப.சிதம்பரம் வழக்கு: நாளை தீர்ப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியில் இயல்பு நிலை திரும்பும்: சவுரவ் கங்குலி\n'வங்கிக் கொள்ளையிலும் முருகனுக்கு தொடர்பு'\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு: அக்டோபர் 24ஆம் தேதி தொடக்கம்\nதமிழகம் முழுவதும் 21,000 தீபாவளி சிறப்பு பேருந்துகள்\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தே���ும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/youth?page=1", "date_download": "2019-12-07T12:40:13Z", "digest": "sha1:4EBFY54IA4BAYWGK6MOVSV4Y2K6R6EI2", "length": 12006, "nlines": 96, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இளையர் முரசு | Page 2 | Tamil Murasu", "raw_content": "\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n‘நம் கட்டுப்பாடுகளை நம்மால் உணர முடிந்தால் அவற்றை மீறிச் செயல்படுவோம்’ என்று அறிவியலாளர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் கூறிய சொற்களுக்கு ஏற்ப...\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nஇந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில், தான் மேற்கொண்ட போராட்டங்களுக்காகவும் பிரசாரங்களுக்காகவும் ஏறத்தாழ 80,000 கிலோ மீட்டர், அதாவது...\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nஒரே குடியிருப்புப் பேட்டையில் ஓடி ஆடி விளையாடிய பாலர்கள், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கழித்து வர்த்தகத்தில் பங்காளிகளாகக் கைகோத்துள்ளனர். ...\nபண்டிகைக் காலங்கள், திருமணம், வீட்டு விசேஷங்கள் என கொண்டாட்ட நிகழ்வுகளின்போது மருதாணி இட்டு அழகூட்டுவது இந்தியரின் பாரம்பரியப் பழக்கம். ...\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nபோகும் இடங்களில் ஆங்காங்கே நின்று செல்ஃபி எடுத்துக்கொள்பவர்களாக நீங்கள் இருந்தால், இந்தத் தீபாவளிப் பண்டிகைக் காலத்தில், தேக்கா பக்கம் சென்றே...\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nதேசிய சேவையில் திருப்புமுனை பெற்றோர் விவாகரத்தால் படிப்பில் எதற்காக கவனம் செலுத்த வேண்டும் என்ற வெறுப்பில் முகம்மது நிசார் பத்துஷா முகம்மது ஹனீஃபா...\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\nசிலர் சமுதாயத்திலிருந்து விலகித் தங்கள் வீட்டுக்குள்ளேயே அடங்கியிருக்கும் நிலையை ஜப்பானியர்கள் ‘ஹிக்கிக்கோமோரி’ என்று அழைப்பர். வேலை...\n(மேல் படம்) சிக்க வைக்கும் கலிங்க பாம்பைப் போல் பாவனை செய்த ‘தத்வா’ குழு நடனமணிகள். படம்: திமத்தி டேவிட், எஸ்பிஎச்\nஇளையர் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்த ‘கலிங்கா’\nபெற்றோர் கவனிப்பு இல்லாமை, தனிப்பட்ட அடையாளத்திற்கான போராட்டம், உறவுகளில் சிக்கல், மனச்சோர்வு, உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணுதல் ஆகியவை இளையர்களைப்...\nபோட்டித்தன்மையும் சவால்களும் நிறைந்த உலகில் வேலை இல்லாமல் இருப்பதைப் பற்றிய கவலை சிங்கப்பூர் இளையர்களிடையே அதிகரித்து வருகிறது. மேற்படிப்பைத்...\nதேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் பிரெமிக்கா, தமிழ்மொழியின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசமுதாயத்திற்குப் பங்காற்ற விரும்பும் பிரெமிக்கா\n- ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன் சமூகத் தொண்டூழியர், கவிஞர், இளைய தலைவர் என்று பல பரிமாணங்களில் வலம்வரும் இளைஞர் மா. பிரெமிக்கா, ...\nஎஸ்ஐஏயின் டெல்லி சேவை 17 மணிநேரம் தாமதம்\n19 ஆண்டு அனுபவமிருந்தும் திருடப்போன இடத்தில் தூங்கிய ஆடவர்\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்\nபுதிய ரக ஆப்பிள் அறிமுகம்: ஓராண்டுவரை கெடாமல் இருக்கும்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர��மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=mohammed%20jameel&authoremail=jameelki123@gmail.com", "date_download": "2019-12-07T12:32:12Z", "digest": "sha1:YX4SVJYWRXGIQDCSELQJPXHZ425ZNAM4", "length": 20763, "nlines": 257, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 7 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 128, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 14:30\nமறைவு 17:58 மறைவு 02:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: அமெரிக்காவில் காயல் மாணவி ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் பெற்றார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள்: நகரள���ில் முதல் மூன்றிடங்களையும் எல்.கே.மெட்ரிக் பள்ளி தக்க வைத்தது செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநல்ல மதிப்பெண் பெற்ற அணைத்து மாணவ மானவியர்க்கும் எனது நல்வாழ்த்துக்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள்: எல்.கே. மெட்ரிகுலேசன் மாணவி முஹம்மது ஷாகியா நகரளவில் முதல் மதிப்பெண் - 1155 நகர தேர்ச்சி சதவீதம் - 97.29% நகர தேர்ச்சி சதவீதம் - 97.29% செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் அனைவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: துபையில் காயலர் விபத்தில் காலமானார் ஓரிரு நாட்களில் துபையிலேயே நல்லடக்கம் ஓரிரு நாட்களில் துபையிலேயே நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தம்பி காலமானார் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் (புகைப்படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியில் குடியமர்த்துவானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காயல்பட்டினம் பெண்ணுக்கு சிறந்த பணியாளர் விருது குடியரசு நாள் விழாவின்போது மாவட்ட ஆட்சியர் வழங்கினார் குடியரசு நாள் விழாவின்போது மாவட்ட ஆட்சியர் வழங்கினார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅன்பு சகோதரிக்கு நல் வாழ்த்துக்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஹாமிதிய்யா ஆசிரியரின் தந்தை காலமானார் இன்று காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் இன்று காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில��லாஹி வஇன்ன இனலஹி ராஐுவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: இனி லீவு தர மாட்டேன்னு சொல்வியா... () செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த மாதிரி ஆள்க்களை நிரந்தர பனி நீக்கம் செய்யவேண்டும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி முடிவுகள்: முதல் மதிப்பெண் 1134 100 சதவீதம் வெற்றி செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: தி.மு.க. நகர முன்னாள் செயலாளர் எம்.என்.சொளுக்கு காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு மேலான சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்\nவல்ல இறைவன் அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூரை கொடுத்தருள்வானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?paged=5", "date_download": "2019-12-07T11:52:07Z", "digest": "sha1:ESFWOIB6AVBMCEDXWUCKPS4ZKTBPTW7I", "length": 19713, "nlines": 78, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM) – Page 5 – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணைய���ல்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\nதூத்துக்குடி மாநகராட்சி- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு கொசு இலவசம்…\nதூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..\nபாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…\nஆவடி மாநகராட்சி- வி.கே.காண்ட்ராக்டர்ஸின் – தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்..\nபுதுக்கோட்டை –அறந்தாங்கி- காரைக்குடி சாலையின் அவலம்.. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குறட்டை\nதிருப்போரூர் பேரூராட்சி- மூக்குத்தியம்மன் குளம் எங்கே- ரூ20 இலட்சம் ஸ்வாஹா-பராமரிப்பு செலவு ரூ15 இலட்சம் ஸ்வாஹா..\nOct 25, 2019\tபிற செய்திகள் 0\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் மூக்குத்தியம்மன் குளம் மேம்பாட்டு பணிகள் பெயரில் ரூ20இலட்சத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 20.2.14ல் மேம்பாட்டு பணிகள் முடிந்துவிட்டதாக கல்வெட்டு அமைத்து, அப்போதைய அமைச்சர் சின்னையா திறந்துவைத்தார்.. நாம் கடந்த சில மாதங்களாக அலைந்து சில நாட்களுக்கு முன்பு மூக்குத்தியம்மன் குளத்தை கண்டுபிடித்தோம்..கல்வெட்டு மட்டும் உள்ளது. குளத்தை காணவில்லை. மூக்குத்தியம்மன் கோயில் அருகே இருந்த ஒருவர் இதுதான் குளம் என்றார். இது குளமா என்று சந்தேகத்துடன் கேட்டோம்.. …\nவிக்கிரவண்டி – நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி- மக்கள்செய்திமையம்EXIT POLL 100 சதவிகிதம் உண்மை..\nOct 25, 2019\tபிற செய்திகள் 0\nநெஞ்சாலைத்துறையில் ஊழல்- கோட்டக் கணக்கர் 8 பேர் பதவி உயர்வு ரத்து.. கையெழுத்து போட்ட கோப்புகளை ரத்து செய்ய மக்கள்செய்திமையம் புகார்… சிபிஐ விசாரணையா\nOct 25, 2019\tபிற செய்திகள் 0\nஆர்.ஜெயபாலன் – காஞ்சிபுரம் எ.சந்திரன் – விருதுநகர் கு.ராஜா – சேலம் எம்.தங்கதுரை – திருச்சி டி.பரசுராமன் – கடலூர் திருமதி ஜெய்துன்பி – விழுப்புரம் முருகானந்தம் – சென்னை மலர்விழி – தூத்துக்குடி ஆகிய எட்டு அதிகாரிகள் தமிழக அரசின் நெஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் ரெ.கோதண��டராமன் செ.மு.ஆ.எண்.கணக்கு.முஇ/144/2019 தேதி 17/10.19 உத்தரவின் படி கோட்டக்கணக்கராக பதவி உயர்வு …\nவிக்கிரவண்டி –நாங்குநேரி இடைத் தேர்தல்.. மக்கள்செய்திமையத்தின் EXIT POLL- அதிமுக வெற்றி…\nOct 23, 2019\tபிற செய்திகள் 0\nMAKKALSEITHIMAIYAM NEWS(OPC) PVT LTD நிறுவனம் விக்கிரவண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குபதிவு முடிந்து சுமார் 12 மணி நேரம் கழித்து, வாக்களித்த மக்களிடம், யாருக்கு வாக்களித்தீர்கள் என்று வீடு வீடாக சென்று மினி கருத்துக்கணிப்பு நடத்தினோம்.. விக்கிரவண்டியில் வாக்களித்த 2645 வாக்களர்களிடமும், நாங்குநேரியில் வாக்களித்த 1834 வாக்காளர்களிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கருத்துகளை கேட்டோம். மேலும் இரண்டு தொகுதிகளிலும் உள்ள முக்கிய பிரமுகர்கள், கிராம பஞ்சாய்த்து பிரமுகர்கள், அரசியல் …\nவை ராஜா..வை..10 வைச்சா 20.. 20 வைச்சா 40 -40 வைச்சா 80 வை- ராஜா வை.. நகராட்சிகளில் ஒவர்சீயருக்கு பதவி உயர்வு- பட்டியல் ரெடி..சார்.. வைட்டமின் ”ப” ரெடியா சார்..\nOct 23, 2019\tபிற செய்திகள் 0\nநகராட்சிகளில் ஒவர்சீயர் பதவியிலிருந்து இளநிலை பொறியாளர் பதவி உயர்வுக்கு 23 பேருக்கு பேனல் அப்ரூவலுக்கு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் அலுவலகத்துக்கு சென்றுவிட்டது. அதற்கு வைட்டமின் “ப” பரிமாற்றம் நடந்து முடிந்துவிட்டதாக தெரிகிறது. பேனல் அப்ரூவலானவுடன், பணி இடத்துக்கு ஆணை வெளியிட தனியாக வைட்டமின் “ப” பேரம் நடந்துக்கொண்டு இருக்கிறது. ஒவர்சீயராக பணியாற்றும் நகராட்சியிலேயே இளநிலை பொறியாளராக பதவி உயர்வில் நியமனம் செய்தால், அதற்கு வைட்டமின்”ப” தனியாம்..ஏனென்றால் அந்த நகராட்சியில் இளநிலை …\nநெஞ்சாலைத்துறையில் ஊழல்- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- 7 பேர் பதவி உயர்வு ரத்து- 33 பேரை காப்பாற்ற பேரம்- அருண்கோயல் கைது பின்னணி..\nOct 22, 2019\tபிற செய்திகள் 0\nதமிழக அரசின் நெஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையில் கோட்டக்கணக்கர் பதவி உயர்வுக்கான தேர்வை, தமிழ்நாடு மத்திய அரசின் தணிக்கைத்துறை, தலைமை கணக்கு அதிகாரி அருண் கோயல், ஜூன் 2017 மற்றும் டிசம்பர் 2017ல் நடத்தினார். தலைமைக் கணக்காயர் அருண்கோயில், தலைமை கணக்கு அலுவலகத்தில் பணியாற்றும் கணக்கு அதிகாரி கஜேந்திரனை தனக்கு புரோக்கராக நியமித்து, கோட்டக்கணக்கர் பதவி உயர்வு தேர்வில் நெஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை கோட்டக்கணக்கர் தேர்வு எழுதியவர்களிடம் தலா ரூ5 இலட்சம் முதல் …\nநகராட்சிகளில் விஜிலென்ஸ் அதிகாரிகள் ரெய்டு நடத்த தயக்கம் ஏன்\nOct 21, 2019\tபிற செய்திகள் 0\nஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் அதிகாரிகள் பத்திர பதிவு அலுவலகங்கள், ஆர்.டி.ஒ அலுவலகங்களில் மட்டும் அதிரடியாக ரெய்டு நடத்துகிறார்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள்தான் தமிழ்நாட்டில் இலஞ்சம் வாங்குவதில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் இந்த அலுவலகங்களில் விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிரடிரெய்டு நடத்துவது இல்லை. நகராட்சி அலுவலகங்களில் விஜிலென்ஸ் அதிகாரிகள் ரெய்டு நடத்த தயக்கம் காட்டுவது..மாமூலா.. பயமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. சென்னை புறநகர் பகுதிகளில் …\nஏமாந்து போன பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- பல்லவபுரம் நகராட்சியின் டெங்கு கொசு பண்ணை..\nOct 20, 2019\tபிற செய்திகள் 0\nபல்லவபுரம் நகராட்சியில் குவிந்துகிடக்கும் குப்பை குவியல்கள் டெங்கு கொசுபண்ணையாக மாறிய, டெங்கு காய்ச்சல் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக, வந்த புகார்களின் பேரில், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் 19.10.19ம் தேதி பல்லவபுரம் நகராட்சி பகுதிகளை பார்வையிட்டார்.. குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு, சுண்ணாம்பு, பிளிச்சீங் பவுடர் தெளிக்கப்பட்ட 9வார்டை மட்டுமே பல்லவபுரம் நகராட்சி அதிகாரிகள் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்க்கு காட்டினார்கள்.. ஆனால் பல்லவபுரம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளது. பல்லவபுரம் நகராட்சியில் பாஸ்கரன் …\nதிருச்சி மாநகராட்சி நிர்வாகம் ஊழலில் முடங்கி போய்விட்டதா- மூழ்கி போய் விட்டதா- ரூ312.14 கோடி பாதாள சாக்கடைத் திட்டம் என்னாச்சு…\nOct 17, 2019\tபிற செய்திகள் 0\nதிருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் காரைக்குடி நகராட்சியில் பணியாற்றிய போது நகராட்சி பூங்கா பராமரிப்பு பணி என்ற பெயரில் செந்தில்குமார் பெயரில் போலி பில் போட்டு ரூ8,90,000 முறைகேடு செய்தார். இந்த முறைகேடு தொடர்பாக விஜிலென்ஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகும், மாநகராட்சி ஆணையராக நீடிப்பதுதான் வேடிக்கையாக உள்ளது. திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ஊழலில் முடங்கி போய்விட்டதா.. மூழ்கி போய்விட்டதா என்ற சந்தேகம் வாக்களித்த திருச்சி மக்களுக்கு …\nபுதுக்கோட்டை மாவட்டம் – மின்னல் தாக்கிய பலியானவர்கள் குடும்பத்தினர���க்கும்- காயமடைந்த குடும்பத்தினருக்கு ரூ5000/- நிதியுதவி..\nOct 17, 2019\tபிற செய்திகள் 0\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்முத்துக்காடு கிராமத்தில் வயலில் கடலை எடுக்கும் பணியில் வைத்தூர், தொழுதாம் கிராமத்தை சேர்ந்த 25க்கு மேற்பட்ட பெண்கள் ஈடுப்பட்டுக்கொண்டு இருந்த போது, மின்னல் தாக்கியதில் நான்கு பெண்கள் பலியானார்கள். 18 பெண்கள் காயமடைந்தார்கள். மின்னல் தாக்கியதில் பலியான நான்கு பெண்களின் குடும்பத்தினர்களுக்கும், காயமடைந்த பெண்களுக்கும் MAKKALSEITHIMAIYAM NEWS(OPC)PVT LTD ரூ5000/- நிதியுதவி செய்ய, 16.10.19ம் தேதி காலை 11.50மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன் செல்போனில் தொடர்புக்கொண்டு …\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/crime-tamilnadu/18/10/2018/teacher-gave-sexual-torture-2-girls", "date_download": "2019-12-07T12:12:58Z", "digest": "sha1:M4MMSJOWRIF6JRYVIPJUUSGHNFKCDGAZ", "length": 34258, "nlines": 302, "source_domain": "ns7.tv", "title": "​2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்! | teacher gave sexual torture to 2 girls | News7 Tamil", "raw_content": "\nஅமலாக்கத்துறை வழக்கில் ஜாமீனில் விடுதலையான ப.சிதம்பரம் சென்னை வந்தடைந்தார்\nதெலங்கானா விவகாரம்: தொடர்புடைய போலீசார் மீது வழக்கு தொடர உச்சநீதிமன்றத்தில் மனு\nவெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி உடன் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆலோசனை\nகனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை\nஜார்கண்ட் மாநிலத்தின் 2ம் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்...\n​2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்\nதிருப்பூரில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருப்பூ��் அண்ணாநகர் தியாகிகுமரன் காலனியை சேர்ந்த மு.காதர் மொய்தீன், மதரஸா பள்ளியில் அரபு மொழி ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2017ம் ஆண்டு அரபு மொழி படிக்கச் சென்ற இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காதர் மொய்தீன் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nவழக்கை விசாரித்த, மகளிர் நீதிமன்றம், காதர் மொய்தீனுக்கு, 21 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அறுபது ஆயிரம் ரூபாய் விதித்து தீர்ப்பளித்தது.\nசிறுவர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை போலீசில் பிடித்து கொடுத்த பொதுமக்கள்\nசென்னை அம்பேத்கர் நகர் பகுதியில், சிறுவர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட ச\nலிப்டில் வைத்து பாலியல் தொல்லை...சென்னை SRM பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\nசென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைகழக மாணவிக்கு பல்கலைகழ\n​11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 சிறுவர்கள் கைது\nசென்னை அருகே அம்பத்தூரில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 சிறுவர்கள், போக்\n11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முன்னாள் ஆசிரியர் கைது\nதர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முன்னா\n​பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்ததாக பள்ளி மாணவிகளை தாக்கிய கும்பல்\nபீகார் மாநிலத்தில், பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்ததாக பள்ளி மாணவிகள் மீது கும்பல் ஒன்று\n​5 வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சத்துணவு அமைப்பாளர்\nதஞ்சாவூர் அருகே 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சத்துணவு அமைப்பாளர் போக்சோ\n​வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த நபர்\nநாகர்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்தவரை\nசிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை எருமைமாட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற மக்கள்\nஉத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரின் முகத்தில் கரி\n​13 முறை பாலியல் தொல்லை தந்த பிஷப்; பல்���ேறு நாடுகளிலும் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை\nகேரள மாநிலம் கோட்டயம் காவல்நிலையத்தில் கிறிஸ்தவ பிஷப் ஒருவர் தம்மை 13 முறை அத்துமீறி பாலி\nதாயுடன் கோயிலுக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் பெருமாள் கோயிலுக்கு தாயுடன் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை அ\n​'இந்தியாவில் அமைக்கப்படும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n​'Fact Check: வெங்காயம் விலை உயர்வு பற்றி கவலை இல்லை என்று சொன்னாரா நிதியமைச்சர்\n​'நரசிம்ம ராவ் நினைத்திருந்தால் சீக்கிய கலவரத்தை தடுத்திருக்கலாம் - மன்மோகன் சிங்\nடிசம்பர் 27,30-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் -மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி.\nஅமலாக்கத்துறை வழக்கில் ஜாமீனில் விடுதலையான ப.சிதம்பரம் சென்னை வந்தடைந்தார்\nகுழந்தைகள் ஆபாச படம் பார்பவர்களின் 3,000 பேர் கொண்ட பட்டியல் தயராக உள்ளது - ஏடிஜிபி ரவி தகவல்\n\"ஹிந்தி மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தெலுங்கு,ஃபிரஞ்ச் மொழி கற்பிக்க முடிவு\" - அமைச்சர் பாண்டியராஜன்\n\"உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி கற்பிக்கப்படும் முடிவு கைவிடப்பட்டது\" - அமைச்சர் பாண்டியராஜன்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறார் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nதெலங்கானா விவகாரம்: தொடர்புடைய போலீசார் மீது வழக்கு தொடர உச்சநீதிமன்றத்தில் மனு\nபுதிய அறிவிப்பாணை வெளியிடுவது குறித்து மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\nவெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி உடன் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆலோசனை\nகனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை\nஜார்கண்ட் மாநிலத்தின் 2ம் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்...\nமுதல் டி20 போட்டி - கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி சாதனை வெற்றி\nசென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை...\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்த முடிவு என தக��ல்\n“உச்சநீதிமன்ற தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாக வந்ததால் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்”- முத்தரசன்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, வரும் 8ம் தேதி திமுக ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணையை திரும்பப்பெற்றது மாநில தேர்தல் ஆணையம்\n4 மாதத்திற்குள் சட்டப்பூர்வ பணிகளை முடித்து தேர்தலை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த தடை இல்லை; 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் - உச்சநீதிமன்றம்\nபெண்மருத்துவரை பாலியல் வன்கொடுமைசெய்து எரித்துக்கொன்ற 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nதெற்காசிய விளையாட்டுப் போட்டி: 37 தங்கப்பதங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம்\n9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா - தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nபா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் தி.மு.க.வில் இணைந்தார்.\nதென்மேற்கு அரபிக் கடலில் பவன் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய புயல்\nதஞ்சையில் உள்ள சசிகலாவின் பழுதடைந்த வீட்டை 15 நாட்களுக்குள் இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டிஸ்\nநீர் வரத்து சீரானதையடுத்து கம்பம் சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.91 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.53 காசுகள் என நிர்ணயம்\n5வது நாளாக பெட்ரோல் விலையிலும், 7வது நாளாக டீசல் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை\nகர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது\nநெல்லை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது\nமேட்டுப்பாளையம் தீண்டாமைச்சுவர் குற்றச்சாட்டு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை\nசூடான் - தீ விபத்தில் சீக்கி 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nதாம்பரத்தில் இருந்து கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற மாதர் சங்கத்தினர் கைது\nசத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே மோதல். 6 வீரர்கள் உயிரிழப்பு. இருவர் காயம்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக மனு\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீ���ிமன்றம்\nமதுராந்தகம் ஏரி நிரம்பி வருவதால் பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை: மாவட்ட ஆட்சியர்\nமதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில், நீரின் அளவு 22.4 அடியை எட்டியது\nதாம்பரம் அடுத்த இரும்புலியூர் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு\nசேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 7500 கன அடியிலிருந்து 8500 கன அடியாக அதிகரிப்பு\nகிருஷ்ணகிரி: லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு\nதொடர் மழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியது\nசிறை தண்டனை அனுபவித்து வரும் லல்லு பிரசாத் யாதவ் மீண்டும் RJD தலைவராக தேர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீதான ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு\nசுவர் விழுந்து பலியான குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நேரில் ஆறுதல்\nகொடைக்கானல் கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்க நிரந்தர தடை\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.ஆக அன்பு ஐ.பி.எஸ். நியமனம்.\nமேட்டுப்பாளையம் 17 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த சுவரின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் கைது\nவைகை அணை 66 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nவெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை\nதி.நகர் தீ விபத்து: தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரம்\nசென்னை தியாகராய நகரில் தனியார் கட்டிடத்தில் 4வது மாடியில் பயங்கர தீவிபத்து\nதமிழகத்தில் பெட்ரோல் 77.91 ரூபாய்க்கும், டீசல் 69.53 ரூபாய்க்கும் விற்பனை\nதொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதூத்துக்குடியில் பள்ளிக்கு விடுமுறை விடுவது குறித்து தலைமையாசிரியர் முடிவெடுக்கலாம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\nகடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு;\nபெரம்பலூர், அரியலூர், ரா��நாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு\nதமிழக அரசுக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nஅகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் மூடப்பட்டது\n\"ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை பாஜக வரவேற்கிறது” - வானதி சீனிவாசன்\nஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டது; நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் : நிதியுதவி அறிவிப்பு\nடிசம்பர் 27, 30 தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல்\nவடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..\nதமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி: இன்று காலை 10 மணிக்கு அறிவிப்பு\n\"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு\" - வானிலை ஆய்வு மையம்\nகோவை: மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் கனமழை காரணமாக வீடு இடிந்து 8 பேர் உயிரிழப்பு\nகனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nதொடர்மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை\nசென்னை மாவட்டத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்\nகடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 20 கிராமங்களை சூழ்ந்தது\nகடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 20 கிராமங்களை சூழ்ந்தது\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்\nதொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்\nதொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை\nகனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nகடலூரில் பள்ளி விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் - மாவட்ட கல்வி அலுவலர்\nகனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்\n\"தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு\" - இந்திய வானிலை ஆய்வு மையம்\nராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை\nசிறிது நேரம் ஓய்ந்திருந்த நிலையில் சென்னையில் மீண்டும் கனமழை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்\nமகாராஷ்டிர மாநில சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nதமிழகம், கேரளா, தெற்கு கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்..\n\"தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\" - வானிலை ஆய்வு மையம்\nராமநாதபுரம் மண்டபம் பகுதியில் சூறாவளி காற்று காரணமாக 25 விசைப்படகுகள் உடைந்து சேதம்\nநெல்லையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு\nஈராக்கில் பிரதமர் பதவி விலகியபோதும் நீடிக்கும் போராட்டம்\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதே ஆட்சியாளர்களின் நோக்கம்: டிடிவி தினகரன்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் கடந்த 3 மணி நேரமாக கனமழை\nகனமழை காரணமாக வடபழனி, வளசரவாக்கம் போரூர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் வெள்ளம்...\nதென்தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-07T11:09:54Z", "digest": "sha1:TRW2XZTFXIWRM4HDBBWOXT3Y4QS2P3OQ", "length": 6712, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கீழத்தானியம் உத்தமதானேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்\nகீழத்தானியம் உத்தமதானேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், கீழத்தானியம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 2008 ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை சீரமைப்பு செய்தது. இக்கோயிலின் குறிப்பிடத்தக்க அளவுக்கு கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயில் கோ இளங்கோ முத்தரையரின் ஆட்சியில் கட்டப்பட்டது. கோ இளங்கோ முத்தரையர் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்தார். அவர் சிறீ உத்தமதானேசுவரரை தெய்வமாகக் கொண்ட மற்றொரு கோயிலை கீரனூரிலும் கட்டியுள்ளார். இக்கோயிலில் உள்ள மண்டபம் மற்றும் சிறீ அம்பாளை வழிபடும் இடம் ஆகியவை பிற்காலத்தில் கட்டப்பட்டவை. மண்டபத்தின் கட்டடக்கலை கி.பி. 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வடிவமைப்பிற்கு சாட்சியாக உள்ளது. சிறீ அம்பாளை வழிபடும் இடம் பிற்காலப் பாண்டியர் சகாப்தத்தின் போது கட்டப்பட்டது. ஆரம்ப கால சோழர் காலத்தின் தொடக்கத்தில் கட்டப்பட்ட கற்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.[2]\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]\nஇக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"9th century temple gets facelift\". தி இந்து. மூல முகவரியிலிருந்து ஏப்ரல் 21, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் ஏப்ரல் 21, 2019.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/JAnDbot", "date_download": "2019-12-07T12:36:43Z", "digest": "sha1:MKWGWC5UHIJRREVWMXA5RI67SGD4M7KM", "length": 4735, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nவிக்சனரி தளத்தின் பதிவுகள் அனைத்திற்குமான ஒருங���கிணைந்த காட்சி. பதிவு வகை, பயனர் பெயர், அல்லது தொடர்புடைய பக்கத்தைத் தெரிவு செய்வதன்மூலம் காட்சி நோக்கை சுருக்கிக் கொள்ள முடியும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப் பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப்பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n06:12, 18 ஏப்ரல் 2012 பயனர் கணக்கு JAnDbot பேச்சு பங்களிப்புகள் தானாக உருவாக்கப்பட்டது\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/actress/", "date_download": "2019-12-07T11:48:02Z", "digest": "sha1:OZUHABXZBGD5WBPYJDU2KS2RWARLU2UG", "length": 5093, "nlines": 87, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகை Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nபோட்டோவில் இருக்கும் குழந்தை இந்த பிரபல நடிகையா யார் தெரியுமா \nஎதாவது செஞ்சி என்ன காப்பாத்துங்க.\nகடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட நிமிர்ந்து நில் பட நடிகை..\nநடு ரோட்டில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா செய்த செயலை பாருங்கள்..\nமானமுள்ள ரோஷமுள்ள அஜித் ரசிகர்களுக்கு #dirtyAjithfans..மீண்டும் கஸ்தூரி சர்ச்சை ட்வீட்..\nஇணையத்தில் வைரலாக நடிகை தன்ஷிகாவின் உச்சகட்ட வீடியோ..\nஎன் தோளில் கை வைத்தார்..பாவனா கடத்தல் வழக்கில் சிக்கிய திலிப் குறித்து பேசிய நடிகை..\nநஸ்ரியா, கல்யாணி தொடர்ந்து தல 59 படத்தில் இணைந்த மற்றும் ஒரு சூப்பர் ஹிட்...\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஓரின சேர்க்கையாளரா இவங்களுக்கு ஏன் இந்த வேலை..\n2018 ஆம் ஆண்டின் டாப் 5 கதாநாயகிகள் யார் \nவிஜய்,அஜித்,விக்ரம் யாரை போல கணவர் வேண்டும்..கீர்த்தி சுரேஷ் தேர்வு இவர் தான்..\nஆண் நபருடன் கிறித்துமஸ் கொண்டாடிய மடோனா..\nஒரு வார்த்தையை விட்டு மாட்டிக்கொண்ட கமல்..கலாய்த்த ரசிகர்..பிக் பாஸ் பிரபலம் ஆதரவு..\nஆமை விஜய், தேவாங்க அஜித் தான் ட்ரெண்டிங்கா..மீண்டும் சர்ச்சையான ட்வீட் செய்த கஸ்தூரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/880142.html", "date_download": "2019-12-07T11:07:22Z", "digest": "sha1:TRSP6BJMB4XZSQMWB4JVHCBUY5YHKNNH", "length": 6426, "nlines": 62, "source_domain": "www.tamilcnn.lk", "title": "2019 ஜனாதிபதித் தேர்தல் வடக்கு மாகாணம் இறுதி முடிவு", "raw_content": "\n2019 ஜனாதிபதித் தேர்தல் வடக்கு மாகாணம் இறுதி முடிவு\nNovember 16th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியாக சுமுகமாக இடம்பெற்று முடிந்துள்ளன.\nதேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், மாலை 5 மணிவரை இடம்பெற்றதுன.\nஇதுவரையில் நாடளாவிய ரீதியாக, 80 விகித வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஅதன்படி வடக்கு மாகாணத்தில் -,\nகிளிநொச்சி – 73.19 %\nமன்னார் – 71.7 %\n2019 ஜனாதிபதி தேர்தல் – வாக்குப்பதிவுகள் நிறைவு: தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்\nகமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி (தே. பா)யில் சிறப்பாக இடம்பெற்ற ஒளிவிழா…\nயாழ் மாவட்ட மாநகர சபை முதல்வர் ஆனல்ட் அவர்களும் ஜனாதிபதித் தேர்தல் வாக்களித்த போது…\nசபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்\n39 வருடங்கள் கல்வி சாரா உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் திரு.சம்சன் அவர்களை வாழ்த்தும் நிகழ்வு…\n2019 ஜனாதிபதி தேர்தல்: 3 மணிவரையிலான வாக்குப்பதிவுகளின் விபரம் இதோ\nதர்மலிங்கம் சித்தார்த்தன் (பா.உ) ஸ்கந்தவரோதயாக் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவுசெய்தார்.\nஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பொலன்னறுவை புதிய நகரத்திலுள்ள ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்…\n2019ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன…\nகிளிநொச்சி தேர்தல் தொகுதியில் காலை 10 மணிவரை 30 வீதம் வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது என தேர்வத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்…\n2019 ஜனாதிபதித் தேர்தல் வடக்கு மாகாணம் இறுதி முடிவு\n2019 ஜனாதிபதி தேர்தல் – வாக்குப்பதிவுகள் நிறைவு: தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்\n2019 ஜனாதிபதி தேர்தல்: 3 மணிவரையிலான வா���்குப்பதிவுகளின் விபரம் இதோ\nஅம்பாறையில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்-சில இடங்களில் மக்களை மிரட்டும் அரசியல்வாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-500%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-07T11:35:10Z", "digest": "sha1:CPHYDUNEB45AKALORE3FAIBYCF7VA5TU", "length": 20125, "nlines": 237, "source_domain": "ippodhu.com", "title": "இலங்கை: 500வது நாளை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் - Ippodhu", "raw_content": "\nஇலங்கை: 500வது நாளை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஇலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்றுடன் 500ஆவது நாளை எட்டியுள்ளது.\nஇன்று 500ஆவது நாளினை முன்னிட்டு, இலங்கையின் வடக்கு கிழக்கை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும், ஐக்கிய நாடுகள் சபை எங்கள் பிள்ளைகளுடன் நாங்கள் வாழும் உரிமையை உறுதி செய்வேண்டும், ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச தலையீட்டுடனான நீதி பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும், சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.\nஇந்த போராட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மதகுருமார்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த காணமல் ஆக்கப்பட்டவரின் உறவினர் விஸ்வநாதன் பாலநந்தினி, “500 நாட்களை நெருங்கியும் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி இந்த வீதியில் கண்ணீருடன் தொடர்ந்து போராடி வருகின்றோம். எம்மை யாருமே கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் கூட எம்மை கண்டுகொள்ளவில்லை” என்றார்.\nதொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட தமது உறவுகள் சிலர் பிரச்சனைகளை தீர்க்குமாறு சர்வதேச சமூகத்துக்கு அழுத்தங்களை கொடுத்துவருகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், “எ���து போராட்டம் தொடங்கிய பின்னர் எழு தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர். தொடர் போராட்டத்தினால் பலர் நோய்வாய்பட்டுள்ளனர். இலங்கை அரசிடம் பலமுறை எமது கோரிக்கையை முன்வைத்தும் இதுவரை இலங்கை அரசாங்கம் எமக்கான தீர்வினை தரவில்லை” என்று தெரிவித்தார்.\nதொடர்ந்து இப்பந்தலில் அமர்ந்து போராட முடியாது என்றும் இனியாவது தங்களுக்கு நல்ல பதிலை இலங்கை அரசாங்கம் தரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.\nஎனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம்: ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப்\nசென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி பாத்திமா லத்தீஃப் கடந்த மாதம் விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். தனது தற்கொலைக்கு காரணம் ஐஐடியைச் சேர்ந்த சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்களும் காரணம் என தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக சென்னை...\nஐஐடி மாணவி மரணம்: பேராசிரியர்களுக்கு கொலை மிரட்டல்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக ஐஐடி இயக்குநருக்கும் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த...\nஎன்கவுன்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு\nதெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி எரித்துக்கொன்ற 4 பேரையும் போலீசார் வெள்ளிக்கிழமை என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில், உயிரிழந்த 4 பேரின் உடலையும் வரும் திங்கள்கிழமை இரவு 8 மணி வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத்தில்...\nதளபதி 64 : ரூ.55 கோடிக்கு மேல் விற்பனை\nவிஜயின் ‘தளபதி 64' திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. இதை அடுத்து டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைக்கான வியாபாரமும் பல கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது பிகில். இதையடுத்து ‘தளபதி 64’ படத்தில் விஜய் தற்போது...\n2 ஆண்டுகளில் 6000 பாலியல் புகார்கள் : உபர் கார் ஓட்டுநர்கள் அபார சாதனை\nஉபர் நிறுவனம், 2017-18 ஆம் ��ண்டுக‌ளில் உபர் கார் ஓட்டுநர்கள் மீது சுமார் 6‌ ஆயிரம்‌ பாலியல் புகார்கள் வந்து‌ள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம்‌ முழுவதும் 70 நாடுகளில் வாடகைக் கார்களை உபர் நிறுவனம் இயக்கி வருகின்றது. பல நாடுகளில் உபர் கார்களில் பயணிக்கும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை...\nஆப்பிள் சாதனங்களுக்கு இனி சார்ஜர் தேவையில்லை\nமிங்-சி-கோ என்பவர் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல்கள், ஐபேட் உள்ளிட்ட கருவிகளை ஆராய்ந்து அவை பற்றிய கணிப்பை முன்கூட்டியே தெரிவிப்பதில் வல்லவர். இவர் அண்மையில் வெளியிட்ட கணிப்பின்படி இனி வரும் ஆண்டுகளில் ஆப்பிள் ஐபோன்கள் போர்ட்கள் எதுவுமின்று வெளிவரும் என்று கூறியுள்ளார். இரண்டே ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பத்தை ஆப்பிள் பின்பற்றவிருக்கிறது...\nPrevious article44 நாள்கள் கோடை விடுமுறைக்கு பிறகு உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) திறக்கப்படுகிறது\nNext articleநடிகர் சங்கத்தில் திலீப் : மேலும் 14 நடிகைகள் ராஜினாமா மிரட்டல்\n2 ஆண்டுகளில் 6000 பாலியல் புகார்கள் : உபர் கார் ஓட்டுநர்கள் அபார சாதனை\nபாகிஸ்தானுக்கு கடன் : ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்\nதிருவண்ணாமலைக்கு துணிப்பை சணல் பையுடன் வருவோருக்கு தங்கம் பரிசு\nஉயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் டிராகன் பழம்\nகாஷ்மீரில் இயல்பு நிலை இருக்கிறதென்றால் ஏன் ஒருவருக்கொருவர் பேசுவதை அரசு தடை செய்திருக்கிறது\nராணுவத்திற்காக அதிகம் செலவு செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா\nமக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி கூறவில்லை – பாஜக எம்பி\nவிவசாயிகள் தற்கொலையில் முன்னணியில் இருப்பது பாஜக ஆளும் மாநிலங்களே; தினமும் 31 விவசாயிகள் தற்கொலை\nபஞ்சரான பைக்…ஸ்விட்ச் ஆஃப் ஆன ஃபோன்… எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் மருத்துவரின் சடலம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக��கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?cat=1&paged=2", "date_download": "2019-12-07T10:58:48Z", "digest": "sha1:Q2E4A7F4DPXEOPWMRINZ54K6WG2UHNG3", "length": 18352, "nlines": 80, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "பிற செய்திகள் – Page 2 – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\nதூத்துக்குடி மாநகராட்சி- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு கொசு இலவசம்…\nதூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..\nபாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…\nஆவடி மாநகராட்சி- வி.கே.காண்ட்ராக்டர்ஸின் – தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்..\nபுதுக்கோட்டை –அறந்தாங்கி- காரைக்குடி சாலையின் அவலம்.. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குறட்டை\nHome / பிற செய்திகள் (page 2)\nஆவடி மாநகராட்சி- கீரின் வாரியர்ஸின் குப்பை ஊழல்.. ஊழலில் சிக்கிய முஜிபுர்ரகுமானுக்கு பதவி உயர்வு..\n2 weeks ago\tபிற செய்திகள் 0\nஆவடி மாநகராட்சி(ஆவடி பெரு நகராட்சி)யில் திருவள்ளூர் மணவாளநகரில் உள்ள கீரின்வாரியர்ஸ் நிறுவனம் குப்பைகளை சேகரிக்க 29 வார்டுகளுக்கு ஆட்கள் வழங்கி வருகிறது. 1.1.2014 முதல் 31.12.2016 வரை கீரின்வாரியர்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ5.60கோடி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது(ந.க.எண்.9303/2011/எச் 1 20.12.13). 31.12.2016 ஒப்பந்தம் முடிவதற்கு 3மாதங்களுக்கு முன்பு, புதிய ஒப்பந்தம் கோர வேண்டும். ஆனால் புதிய ஒப்பந்தம் கோராமல், கீரின்வாரியர்ஸ் நிறுவனத்திடம் ஆவடி நகராட்சி ஆணையராக இருந்த முஜிபுர்ரகுமான், பொறியாளர் சீனிவாசன், …\nதிருவேற்காடு நகராட்சியின் “420”- மேலாளர் பழனியின் ஆட்டம்…\n2 weeks ago\tபிற செய்திகள் 0\nதிருவேற்காடு நகராட்சி என்றாலே “420” நகராட்சி என்று உறுதியாகி உள்ளது. தகவல் பெறும் உரிமை��் சட்டத்தில் 2005ன்படி கேட்ட சில தகவல்களின் ஆவணங்களை பெற ரூ220/- நகராட்சி கருவூலத்தில் 22.10.19ம் தேதி செலுத்தி, ரசீது நகலுடன் 23.10.19ம் தேதி பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பிய கடிதம் 24.10.19பெறப்படுகிறது. ஆவணங்களின் நகலை 16.11.19ம் தேதி வரை அனுப்பவில்லை. 16.11.19ம் தேதி பணம் செலுத்திய பிறகும் ஆவணங்களின் நகலை அனுப்பவில்லை என்று 16.11.19ம் …\nஆவடி மாநகராட்சி – வி.ஜி.என். பிராபர்ட்டி பெயரில்- ரூ50கோடி ஊழல்…\n2 weeks ago\tபிற செய்திகள் 0\nஆவடி பெரு நகராட்சி ஊழலில் சிக்கியிருந்தது ஆவடி மாநகராட்சியாக மாறிய பிறகு ஊழலில் மூழ்கிவிட்டது. 2017-18ம் ஆண்டில் ஆவடி பெரு நகராட்சி ஆணையர், பொறியாளர்கள், நகரமைப்பு அதிகாரிகள் கூட்டணியில் பல கோடி ஊழல் நடந்துள்ளது. வி.ஜி.என் பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட் நிறுவனத்துக்கு மனை பிரிவு அனுமதி(7813/23.3.2018) 23.3.2018ல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மனைப் பிரிவில் சாலைகள் அமைக்க ரூ50 இலட்சமும், தெரு விளக்குகள் அமைக்க ரூ13 இலட்சம் ஆக மொத்தம் …\nமறைமலை நகர் நகராட்சி திவாலாவா- தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்- சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் ஊழல்…\n2 weeks ago\tபிற செய்திகள் 0\nஉள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடக்காத காரணத்தால், அதிகாரிகளின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தால், நகராட்சிகள் திவாலாகிக்கொண்டு இருக்கிறது. மறைமலைநகர் நகராட்சியில் எந்த கோப்பை பார்த்தாலும் ஊழல்.. 2016-17ல் தெரு விளக்கு பராமரிப்பு பணி மேற்க்கொண்ட சன்வியூ எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தம் கோராமல் தி வாலாஜாபாத் அக்ரோ என்ஜினியரிங் & சர்வீஸ் கோ ஆப்ரேடிவ் செண்டர் லிமிட் என்ற நிறுவனத்துக்கு மூன்றாண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 93.37 இலட்சத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. …\nசுகாதாரத்துறை- சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய- டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம்..\n2 weeks ago\tபிற செய்திகள் 0\nதமிழ்நாடு சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் Tamilnadu Health system Projectல் முதலமைச்சர் சிறப்பு காப்பீட்டுத்திட்டத்தில் இணை இயக்குநராக அதிகாரமையத்தில் வலம் வருபவர் டாக்டர் டி.எஸ் .செல்வவிநாயகம். டாக்டர் டி.எஸ்.செல்வ விநாயகம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் கூடுதல் இயக்குநர் மற்றும் சென்னை மருத்துவ கல்லூரியில் உள்ள Institute of community Medicine இயக்குநர். ஆனால் இந்த பதவிகளில�� பணியாற்றாமல் கூடுதல் இயக்குநர் பதவியை வகிக்காமல், …\nதாம்பரம் பெரு நகராட்சி- ஒப்பந்ததாரர்களின் ஊழல் கூத்து..\n2 weeks ago\tபிற செய்திகள் 0\nதாம்பரம் பெரு நகராட்சியில் ஆணையர் மற்றும் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் கூட்டணி அமைத்து, பல ஊழல்கள் அரங்கேறி வருகிறது. ஒப்பந்தகாரர்களுக்கு விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக பல சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கையில் ஒப்பந்ததாரர்கள் பற்றி, பல குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டுள்ளது. ஆனால் தாம்பரம் பெரு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சி நிர்வாக ஆணையரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒப்பந்ததாரர்கள் அதிக அளவில் நகராட்சி அதிகாரிகளுக்கு கமிசன் கொடுப்பதால், …\nபல்லவபுரம் நகராட்சி- தீப்தி எண்டர்பிரைசஸ் பெயரில்- பள்ளி கழிவறை ஊழல்..\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nபல்லவபுரம் நகராட்சி ஊழல்,முறைகேட்டில் முதலிடத்தை பிடிக்க, ஆவடி மாநகராட்சி, தாம்பரம் நகராட்சியுடன் போட்டி போடுகிறது. நகராட்சிப் பள்ளிகளில் கழிவறைகள் சுத்தம் செய்வதில் மெகா முறைகேடு நடந்து வருகிறது. இந்த முறைகேட்டை உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறை அறிக்கையிலும் உறுதி செய்துள்ளது. பல்லவபுரம் நகராட்சியில் 20.8.2015ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பேரில் நகராட்சி பொறியாளர் தொழில் நுட்ப அனுமதியுடன் நகராட்சி பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய தீப்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு 13.11.2015ல் …\nவந்தவாசி அதி நவீன அரசு மருத்துவமனையின் அவல நிலை… அமைச்சர் விஜயபாஸ்கரின் லண்டன் சாதனை..\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி உள்ள அதிநவீன அரசு மருத்துவமனையின் கழிப்பிடங்கள், கிழிந்து போன நோயாளிகள் படுக்கும் கட்டிலில் உள்ள மெத்தைகள், குடி நீர் வராத குடி நீர் தொட்டி புகைப்படங்களை இங்கு வெளியிட்டு உள்ளோம்.. வந்தவாசியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் சிகிச்சைக்கு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு வருகிறார். இந்த மருத்துவமனையில் நுழைந்தாலே டெங்கு காய்ச்சல் தானாகவே வந்துவிடும்.. வந்தவாசி மருத்துவமனையில் சாதாண காய்ச்சலுக்கு கூட செங்கல்பட்டு …\nடெங்கு காய்ச்சல் பெயரில் மாதம் ரூ100கோடி போலி பில்- 5 ஆண்டுகளில் ரூ6000 கோடி போலி பில் – மக்கள்செய்திமையத்தின் புத்தகம்- அம்பேத்கர் மணிமண்டபத்தில் வெளியிடப்பட்டது..\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nதூய்மை இந்தியா.. வீரகனூர் பேரூராட்சியின் அவலம்..\n3 weeks ago\tபிற செய்திகள் 0\nசேலம் மாவட்டம் வீரகனூர் பேரூராட்சியில் கழிவு நீர் பாதையில் உள்ள கழிவுகள், குப்பைகளை அள்ளும் காட்சியை பார்க்கும் போது அதிர்ச்சியடைந்தோம்.. தூய்மை இந்தியா பெயரில் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வீரகனூர் பேரூராட்சி கழிவு நீர் பாதை சுத்தம் செய்யும் ஊழியர்கள் அவல நிலையை பாருங்கள்..\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/09/blog-post_15.html", "date_download": "2019-12-07T11:59:42Z", "digest": "sha1:Y6U2USA6RZQTXARUPOE5QEFE7LUEMKI2", "length": 37725, "nlines": 270, "source_domain": "www.ttamil.com", "title": "சினிமா ~ Theebam.com", "raw_content": "\nஆவணி மாதத்தில் வந்த திரைப் படங்கள்\nநடிகர்கள்:- ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன்,நாசர்.\nகதை: - அமெரிக்கக் கதாபாத்திரமான 'பேட்மேனை'யும் சீனக் கலையான 'குங்ஃபூ' வையும் கிண்டி மிஷ்கின் கொடுத்திருக்கும் நூடுல்ஸ்தான் 'முகமூடி'.\nகருத்து: - பேட்மேன் பார்த்தவர்களுக்கு முகமூடி பிடிக்கலாம்; பார்க்காதவர்களுக்குப் பிடிக்கும்.\nநடிகர்கள்:- விஜய் அன்டனி,அனுயா,சித்தார்த் வேணுகோபால்,மஞ்சரி.\nகதை: - பெற்றோரின் தவறுகளால் சீர்திருத்தப்பள்ளிக்கு செல்லும் ஒருவன் வெளியில் வந்து ஒரு விபத்தின் போது இறக்கும் சக பயணியின் அடையாளத்தை வைத்து சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் கதை.\nகருத்து: -. சின்னப்பையன்: “நான்” போராடுவான். வெல்லலாம்\nகதை: - 'அண்ணா' என்றழைக்கும் பெண்களை \"கண்ணா' என்று அழைக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் கதை\nகருத்து: -.-. திரைப்படம் இதுவரையில் சொல்லப்படாத புறநகர் கிராமப்புற வாழ்வை ரொம்பவும் இயல்பா��� ஆவணப்படுத்தியிருக்கிறது.\nஒத்திவைப்பிலும் புதிய ரெகார்ட் – துப்பாக்கி மீது செப் 17 வரை தடை நீட்டிப்பு\nதுப்பாக்கி படத்தின் தலைப்பு சண்டை இப்போதைக்கு ஓயவே ஓயாது போலிருக்கிறது. இந்த வழக்கை 7 வது முறையாக ஒத்தி வைத்தார் நீதிபதி திருமகள்.\nபடத்தின் தலைப்பு மீதான இடைக்காலத்தடை வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகள்ளத்துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர் சி ரவிதேவன் இந்த வழக்கை தாக்கல் செய்தார். விஜய் நடிக்கும் துப்பாக்கி படத் தலைப்பு மற்றும் டிசைன்கள், தன்னுடைய கள்ளத் துப்பாக்கி தலைப்பு – டிசைனை காப்பியடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.\nதாணு தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்துக்கு இரு மாதங்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட தடையை இதுவரை 7 முறை நீட்டித்துள்ளார் நீதிபதி. துப்பாக்கி படத் தயாரிப்பாளர் தரப்பில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பது இந்த முறை ஒத்தி வைப்புக்கான காரணம்.\nதீபாவளிக்கு வெளிவரவிருக்கும் இந்தப் படத்துக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருவது தயாரிப்பாளர் மற்றும் விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்த தீபாவளி விஜய் Vs கார்த்தி\nபெரிய முயற்சி இல்லாமலேயே பெரிய ஆளாய் ஆகிவிடும் ராசி கார்த்தியுடையது. பொதுவாக தீபாவளி போன்ற பெரிய விசேஷ நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள் மோதும் அல்லது சோலோவாக விளையாடும்.\nஆனால் இந்த தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கி (தலைப்பு உறுதியில்லை)யோடு மோதுவது கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன்.\nவிஜய் – அஜீத், விஜய் – சூர்யா என்பது போய், இப்போது விஜய் – கார்த்தி என்றாகிவிட்டதில் கார்த்தியின் ரசிகர்களுக்கு குஷியோ குஷி.\nஇந்த தீபாவளிக்கு உறுதியாக வெளியாகும் படங்கள் இந்த இரண்டும்தான். நவம்பர் 13-ம் தேதிக்கு பெருமளவு திரையரங்குகளை இந்தப் படங்களுக்குப் பெறுவதில் கடும்போட்டியே நடந்து வருகிறது.\nஇதனால் தீபாவளியைக் குறிவைத்துள்ள நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பிற படங்களின் ரிலீஸ் தேதி மாறக்கூடும் என்கிறார்கள்.\nதுப்பாக்கியை கலைப்புலி தாணு தயாரிக்க, ஜெமினி பிலிம்ஸ் விநியோகிக்கிறது. அலெக்ஸ் பாண்டியனை ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வெளியிடுகிறத���.\nவிபத்து இழப்பீடுகளை தடுக்க ரஜினி, கமல், ஆர்யா படங்களுக்கு இன்சூரன்ஸ்\nதிரைப்படங்களை தயாரித்து ரிலீஸ் செய்யும் வரை தயாரிப்பாளர்கள் நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. படப்பிடிப்பு அரங்குகளில் எதிர்பாராத தீ விபத்து, வெள்ளம், நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு காயம் ஏற்படுதல் என பல கஷ்டங்கள் ஏற்படுகின்றன.\nஇவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள படங்களை இன்சூரன்ஸ் செய்ய துவங்கியுள்ளனர். ஏற்கனவே விக்ரம் நடித்த ‘ராவணன்’, ‘ராஜபாட்டை’ சமீபத்தில் ரிலீசான ‘முகமூடி’, ‘நான் ஈ’ படங்கள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டன.\n‘ராவணன்’, படஅரங்கு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதற்காக ரூ.30 லட்சம் இன்சூரன்ஸ் மூலம் நஷ்டஈடு பெறப்பட்டதாம். ரஜினி நடிக்கும் ‘கோச்சடையான்’, கமல் நடிக்கும் ‘விஸ்வரூபம்’, ஆர்யாவின் ‘இரண்டாம் உலகம்’, மணிரத்னம் இயக்கும் ‘கடல்’, பாலா இயக்கும் ‘பரதேசி’ படங்கள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளன.\nஇதுகுறித்து தயாரிப்பாளர் ஒருவர் கூறும் போது, சமீபத்தில் படப்பிடிப்பு குழுவை சேர்ந்தவர் அடிபட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். படத்தை இன்சூரன்ஸ் செய்து இருந்ததால் அவருக்கு மருத்துவ செலவாக ரூ.1 1/2 லட்சம் கிடைத்தது என்றார். இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையாக படத்தின் மொத்த பட்ஜெட்டில் இருந்து 0.3.ல் இருந்து 1 சதவீதமே வசூலிக்கின்றனர்.\nஒரே டிராபிக்ஜாம்...திக்கி திணறும் படங்கள்\nசட்டி நிறைய அல்வா இருந்தும் பரிமாற தட்டு இல்லையே என்றாகும் போலிருக்கிறது நிலைமை. கமலின் விஸ்வரூபம், சூர்யாவின் மாற்றான், விஜய்யின் துப்பாக்கி, பாலாவின் பரதேசி, விக்ரமின் தாண்டவம், கவுதம் மேனனின் நீதானே என் பொன் வசந்தம் இவ்வளவு படங்களும் ரிலீசுக்கு தயாராகி ஒரே நேரத்தில் மோதும் போல தெரிகிறது. இந்த லிஸ்ட்டில் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியனும் தயாராக இருக்கிறதாம்.\nஅதுவும் வருகிற தீபாவளிக்கு மாற்றான், துப்பாக்கி, விஸ்வரூபம், பரதேசி ஆகிய நான்கும் ஒரே நேரத்தில் மோத ரெடி. இந்த இடத்தில்தான் ஜர்க் அடிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களை சுமார் ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட்டு ஒரே வாரத்தில் துட்டு பார்த்துவிடுவதுதான் இப்போதைய வழக்கம். இருக்கிற தியேட்டர்களை பிரித்து நான்கு படங்களையும��� திரையிட்டால் குரங்கு பங்கு பிரித்த கதையாகிவிடுமே என்பதுதான் அவர்களின் அச்சம்.\nஇந்த கலாட்டாக்கள் எதிலும் நாம் சேர்த்தியில்லை. அவ்வளவு படங்களும் தீபாவளி தினமான நவம்பர் 13 ந் தேதிக்குள் வந்து போய்விடும். நிதானமாக டிசம்பரில் சிவாஜி 3டி யை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவரது பிறந்த நாளான 12-12-12 என்ற ஸ்பெஷல் நாளில் வெளிவரப்போகிறது சிவாஜி 3டி.\nஎல்லாத்துக்கும் ரேட்,இனியா கொடுக்கும் கசப்பு\nஅறிக்கை கொடுக்கிற அளவுக்கு கொண்டுவந்து விட்டுவிட்டார்கள் சில கௌரவமான அழைப்புகளை. வேறொன்றுமில்லை... கல்லூரி விழாக்களில் கலந்து கொள்வதற்காக எந்த நடிகர் நடிகையை அழைத்தாலும் 'எவ்வளவு துட்டு கொடுப்பீங்க' என்கிறார்களாம். இதைக் கண்டு பொங்கி வெடித்த ஒரு லெட்டர் பேட் அரசியல்வாதி அறிக்கையே கொடுத்துவிட்டார் பத்திரிகைகளுக்கு. 'கல்லூரிகளுக்கு பேச அழைத்தால் பணம் கேட்காதீங்க. அவங்க கொடுக்கிற டிக்கெட் காசுல வளர்ந்த ஆளுங்கதானே நீங்க' என்பதுதான் அந்த அறிக்கையின் சாராம்சம் மற்றும் ஓராம்சம்.\nநடிகர் நடிகைகள் சிலரிடம் இது பற்றி விசாரித்தால், ஏதாவது கல்லு£ரிகளில் ஷுட்டிங் நடத்தணும்னு பர்மிஷன் கேட்டுப் பாருங்களேன். ஒரு நாளைக்கு ஒரு லட்சம், ரெண்டு லட்சம்னு பில் போடுவாங்க. அவங்களுக்கு இருக்கிற அதே இருட்டு மனசுதானே இன்னொருத்தருக்கும் இருக்கும் நாங்க பணம் கேட்பதுல என்ன தப்பு என்றார்கள். (இந்த பிரச்சனையை அலசி ஆராயும் பொருட்டு பாப்பையாவை கூப்பிட்டு பட்டிமன்றமே வைக்கலாம் போலிருக்கே)\nஇதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. அண்மையில் நடிகை இனியாவை தொடர்பு கொண்ட ஒரு நிருபருக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை. சென்னையில இருக்கீங்களா, இருந்தா ஒரு பேட்டி வேணும். -இது நிருபர். அப்படியா பேட்டிக்கு எவ்ளோ பணம் தருவீங்க பேட்டிக்கு எவ்ளோ பணம் தருவீங்க - இது இனியா. இதை தொடர்ந்த காரசாரமான விவாதங்கள் ஒரு முடிவுக்கு வரும்போது போனை டொங் என்று வைத்த நிருபர் 'நாசமா போவ...' என்று இனியாவை சபித்ததுதான் கண்கொள்ளாக் காட்சி.\nசெய்வது விஜய் படம்,நினைப்பெல்லாம் அஜீத்திடம்...\nவிஜய்யை வைத்து 'துப்பாக்கி' படத்தை இயக்கிக் கொண்டிருந்தாலும், மனசெல்லாம் அஜீத்தின் பக்கமே இருக்கிறது ஏ.ஆர்.முருகதாசுக்கு. 'அதெப்படி' என்கிற���ர்களுக்கு ஆதாரமாக நாம் சொல்லப் போகும் தகவல் இதுதான்.\nதனது தம்பியை வெகு காலமாக ஹீரோவாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முருகதாஸ். ஒருவழியாக அதற்கான நேரமும் வந்துவிட்டது. இப்படத்திற்கு தலைப்பு தேடி தவியாய் தவித்துக் கொண்டிருந்தவருக்கு ஒரு நள்ளிரவில் வந்தது திடீர் ஞானோதயம்.\nதனது முதல் படமான தினாவில் இடம் பெற்ற அஜீத் பாடும் பாடல் ஒன்றின் முதல் வரிதான் நினைவுக்கு வந்ததாம் அப்போது. வத்திக்குச்சி பத்திக்காதுடா... என்பதில் பத்திக்காதுடாவை நீக்கிவிட்டு 'வத்திக்குச்சி' என்று வைத்துவிட்டார். என்னைக்கு முறைப்படி பற்ற வைக்கப் போறாரோ\nஅரசியலா... வேணாம்ப்பா,அலறி ஓடுகிறார் அந்தகால ஸ்ரீதேவி\nநீங்க சிரிச்சிகிட்டே இருக்கறதாலதான் உங்களுக்கு 'சிரி'தேவின்னு பேரு வச்சாங்களா சென்னைக்கு வந்திருந்த மயிலு ஸ்ரீதேவிக்கு மங்கள வாத்தியம் இசைத்தார் ஒரு நிருபர். அவ்வளவுதான்... வெட்கத்தை மிக்ஸ் பண்ணி வெள்ளந்தியாக சிரித்த ஸ்ரீதேவி 'ஐய்ய்யய்யோ இப்படியெல்லாமா கேட்பாங்க' என்கிற மாதிரி பார்த்தார் நிருபரை. அப்புறம் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் சாவி கொடுத்த மாதிரி அவர் பதில் சொல்லிக் கொண்டே வர, ஒரு கேள்விக்கு மட்டும் விழுந்ததே பிரேக்\nசரி. உங்களை திரையில பார்த்துட்டோம். அந்த மாதிரி உங்க வாரிகளை எப்போ பார்க்கறது இந்த இடத்தில் மிக கவனமாக பேச ஆரம்பித்துவிட்டார் ஸ்ரீதேவி. இப்பதான் நானே பெரிய 'கேப்'புக்கு பிறகு நடிக்க வந்திருக்கேன். (தொகுப்பாளர் ரம்யா 26 வருடங்கள் என்கிறார். பிலிம்நியூஸ் புலிகள்தான் இதை சரிபார்க்க வேண்டும்) முதல்ல என்னை ரசிங்க. அப்புறம் ரசிக்கலாம் என்னோட வாரிசுகளை...' என்றார் ஸ்ரீதேவி.\nநல்ல கதைகள் அமைஞ்சா கண்டிப்பா தமிழ்ல நடிப்பேன்... ரஜினி, கமல் ரெண்டு பேர் கூடவும் நடிக்கலாம். அவங்க கருத்தையும் கேளுங்க... இப்ப வர்ற ஹீரோயின்களை பற்றி நான் என்ன சொல்றது, ரசிகர்கள்தான் சொல்லணும்... இப்படி பட்டும் படாமலும் நழுவிக் கொண்டிருந்த ஸ்ரீதேவியை 'சொரேல்' ஆக்கியது பயில்வானின் கேள்வி.\nஉங்க தங்கச்சி அரசியலுக்கு வந்தாங்க. உங்களுக்கு அப்படியொரு ஆசை இருக்கா ஜெயப்ரதா, ஹேமமாலினி, ரேகா மாதிரி எம்.பி. சீட் கொடுத்தா ஏத்துப்பீங்களா ஜெயப்ரதா, ஹேமமாலினி, ரேகா மாதிரி எம்.பி. சீட் கொடுத்தா ஏத்துப்பீங்களா\nஎனக்கு அதுமாதிரி ஆசையெல்லாம் இல்லைங்க. குழந்தைகளை நல்லபடியா பார்த்து வளர்த்தா போதும். கிடைக்கிற நேரத்தை அவங்க கூட ஸ்பென்ட் பண்ணணும். மிக தீர்மானமாக சொன்னார் ஸ்ரீதேவி.\nபேகன் உயிரோடு இருந்திருந்தால் இன்னும் ஆயிரம் போர்வைகள் கூட போர்த்தியிருப்பார் இந்த புத்திசாலி மயிலுக்கு\nபின்குறிப்பு- மயிலு சென்னைக்கு வந்ததும் பிரஸ்சை மீட் பண்ணியதும் எதற்கு தெரியுமா அவர் ஹீரோயினாக நடிக்கும் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தின் பிரமோஷன் மீட்டுக்கு.\nஎங்கிருந்தோ கேட்ட விவேக் எடுத்துக்கொடுத்த உதவியாளர்\n'பாலக்காட்டு மாதவன்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் விவேக். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நிகழ்ச்சி பிரசாத் லேபில் நடந்தது.\nபாக்யராஜ் நடித்த படமான அந்த ஏழு நாட்கள் படத்தின் முக்கியமான கேரக்டர் அல்லவா அது பாக்யராஜையே விழாவுக்கு அழைத்திருந்தார்கள். அவர் பேச பேச அதை தனது செல்போன் மூலம் அமெரிக்காவிலிருக்கும் விவேக்குக்கு லைவ் செய்தார் அவரது உதவியாளர் 'செல்' முருகன்.\nஇப்படியெல்லாம் செல் மூலம் உதவுவாருன்னு தெரிஞ்சேதான் 'செல்' முருகன்னு அடைமொழி வச்சாங்களோ அதிருக்கட்டும்... விழாவுக்கு வருகிற வரைக்கும் இந்த தலைப்பு பற்றி தெரியாதாம் பாக்யராஜுக்கு. திடீரென்று இந்த டைட்டிலை அறிவித்தார்கள். அப்படியே நெக்குருகிப் போன பாக்யராஜ், பிளாஷ்பேக்கில் மூழ்க ஆரம்பித்துவிட்டார். சுமார் ஒரு மணி நேரம் மைக்கோடு குடும்பம் நடத்திவிட்டார் அவர்.\nநவீன தொழில்நுட்பத்துடன் விரைவில் “திருவிளையாடல்” மறு வெளியீடு\nசிவபெருமானின் திருவிளையாடல்களை மையப்படுத்தி திரு விளையாடல் என்ற காவியத்திரைப்படம் 1965 ஆம் ஆண்டில் வெளி வந்து பெரு வெற்றி பெற்ற‍து.\nஇத்திரைப்படத்தில் நடிகர் தில கம் சிவாஜி கணேசன், நடிகை யர் திலகம் சாவித்திரி நடித்தி ருந்தனர். மேலும் செண்பக பா ண்டியனாக முத்துராமன், புல வர் தருமியாக நாகேஷ். ஔ வையாராக கே.பி. சுந்தராம்பா ளும், ஹேம நாத பாகவதராக டி.எஸ்.பாலையாவும், பான பத் திரராக‌ டி.ஆர். மகா லிங்கமும் நடித்து முத்திரை பதித்திருந்த னர். மேலும் இத்திரைப்படத்தை இயக்கிய ஏ.பி. நாகராஜனும் நக்கீ ரனாகவும் நடித்திருந்தார்.\nஇத்திரைப்படத்தில் புலவர் தருமியாக வரும் நாகேஷின் நடிப்பும நகைச்சுவையும் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிற மொழி ரசிகர் களையும் மிகவும் கவர்ந்தது.\nபிரமாண்ட அரங்குகள் அமை த்து மெகா பட்ஜெட்டில் இப்பட த்தை எடுத்து இருந்தனர். இதில் இடம்பெற்ற ‘பழம் நீயப்பா ஞானபழம் நீயப் பா’, ‘இன்றொ ரு நாள் போதுமா’, ‘இசை தமிழ் நீ செய்த அருஞ்சாத னை’, ‘பார்த்தால் பசு மரம் படுத்துவிட் டால் நெடு மரம்’, ‘பாட்டும் நானே பாவமும் நானே’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.\n‘திருவிளையாடல்’ படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தற்போது புது ப்பிக்கப்பட்டு உள்ளது. கலரையும் மெரு கூட்டியுள்ளனர். விரைவில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ரிலீசாக உள்ளது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\n ஒரு பிடி மண்ணு கூட சொந்தமில்ல இந்த செய்திகள் அனைத்தையும் மறுத்துள்ளது ஈகுவடார் அ...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....\n23/11/2019 அன்புள்ள அண்ணைக்கு ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nகவி ஒளி - வண்டியில் போகி���ார்\nபோலிச்சாமிவண்டியில்போறார் திருட்டு முழி முழிக்க திரும்பி பார்த்து பார்த்து திருநீர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-12-07T12:16:42Z", "digest": "sha1:TFKEZRIIS3BMQBL44RYYIZAF3C52R3VY", "length": 6530, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "‘தலைவன் இருக்கின்றான்’ படத்தை மீண்டும் தொடங்கும் கமல்ஹாசன் – Chennaionline", "raw_content": "\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தை மீண்டும் தொடங்கும் கமல்ஹாசன்\nகமல்ஹாசன் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஇயக்குநர் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து கமல் – சங்கர் கூட்டணியில் உருவாகும் ’இந்தியன் 2’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்தனர். போட்டோ ஷூட் முடிந்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் அதன் பிறகு அதனை பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nகமல் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த வாரம் இது தொடர்பாக ரகுமானை சந்தித்திருக்கிறார் கமல். ‘கமலுடன் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என ரகுமான் பதிவிட்டு இருந்தார். கமலும் தலைவன் இருக்கின்றான் படத்தை உறுதி செய்தார்.\nதமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமீர் கானுடன் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவ தாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது இதில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. படத்தின் கதாநாயகன், வில்லன் என 2 வேடங்களுமே கமல்ஹாசன் தான்.\nஅமைதிப்படை பாணியில் இந்த வேடங்கள் இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் தலைவன் இருக்கின்றான் படம் ஒரு சீரியசான அரசியல் கதை என்றும் சொல்கிறார்கள். கமலின் அரசியலுக்கு இந்த படத்தின் கதை பெரிதும் ��தவும் என்பதால் தான் இந்த படத்தை தூசி தட்டி எடுத்துள்ளார் என்கிறார்கள்.\n← சூர்யாவுக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்\nவிக்ரமுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர் →\nஅஜித் பட தயாரிப்பாளரை சந்தித்த நயன்தாரா\nமீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கும் சர்வானந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542409/amp", "date_download": "2019-12-07T11:47:01Z", "digest": "sha1:JOS42LP52WELK3NHTCOJJ2E625V75GRK", "length": 14747, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Kudankulam Atomic Waste Stored in depth and recycled after 40 years. : Union Minister's description | கூடங்குளம் அணுமின் கழிவுகள் பூமிக்கடியில் 15 மீ. ஆழத்தில் சேமிக்கப்பட்டு, 40 ஆண்டுக்கு பின் மறுசுழற்சி செய்யப்படும். : மத்திய அமைச்சர் விளக்கம் | Dinakaran", "raw_content": "\nகூடங்குளம் அணுமின் கழிவுகள் பூமிக்கடியில் 15 மீ. ஆழத்தில் சேமிக்கப்பட்டு, 40 ஆண்டுக்கு பின் மறுசுழற்சி செய்யப்படும். : மத்திய அமைச்சர் விளக்கம்\nடெல்லி : கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் பாதுகாப்பான முறையில் பூமிக்கடியில் புதைக்கப்படுகிறது என்று மத்திய அரசு மக்களவையில் உறுதி அளித்துள்ளது. திமுக எம்.பி ஞானதிரவியம் எழுப்பிய கேள்விக்கு மத்திய பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில் மக்களவையில் 3ம் நாள் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அளித்த விளக்கம் பின்வருமாறு,\n*திமுக எம்.பி ஞானதிரவியம் கேள்வி : கூடங்குளம் அணுக்கழிவுகள் எங்கே புதைக்கப்படுகிறது\nஇணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் : கூடங்குளத்தில் அணுக்கழிவை அகற்றுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் அவர் கூறியதாவது, கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் பூமிக்கடியில் ஆழத்தில் தரமான முறையில் சேமிக்கப்படுகின்றன. அணுக்கழிவுகளை எந்த இடத்தில் சேமித்து வைக்க உள்ளோம் என்பதை பாதுகாப்பு காரணங்களுக்காக கூற முடியாது. அணு உலையில் சேமிக்கப்படும் கழிவுகள் 2022க்குள் முழு கொள்ளளவை எட்டும். கழிவுகள் பூமியிலிருந்து 15 மீட்டர் ஆழத்தில் சேமிக்கப்பட்டு, 40 ஆண்டுக்கு பின் மறுசுழற்சி செய்யப்படும். சேமிக்கப்பட்���ுள்ள கழிவுகள் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் மீண்டும் உபயோகிக்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. வேறு அணுமின் நிலையங்களின் கழிவுகள் கூடங்குளத்தில் சேகரித்து வைக்கப்படுவதில்லை இவ்வாறு அவர் கூறினார்.\n*திமுக எம்.பி ஞானதிரவியம் கேள்வி : கூடங்குளம் அணுமின் நிலைய கணினிகளின் ஹேக்கர்கள் ஊடுருவியது உண்மையா \nஇணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் : அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது, கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாக பிரிவில் இணையத்தளத்துடன் இணைந்த கணினிகளில் மட்டுமே ஹேக்கர்கள் புகுந்தன. அணு உலையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய கணினிகளில் ஹேக்கர்கள் நுழையவில்லை. அணு உலைகளை கட்டுப்படுத்த கூடிய கணினிகளில் ஹேக்கர்கள் ஊடுருவாததால் அணுமின் நிலையத்திற்கு ஆபத்து இல்லை. அணு உலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கதிர்வீச்சு அபாயம் ஏதும் இல்லை. கூடங்குளம் அணு உலையில் எந்தவிதமான இணைய தாக்குதலும் நடத்த முடியாது.மற்ற நாடுகளை காட்டிலும் மிகவும் பாதுகாப்பான முறையில் அணு உலை அமைக்கப்பட்டுள்ளது.இணைய தாக்குதல் ஏற்படும்போது அவை அணு உலை பகுதிக்கு சென்றுவிடாமல் தடுக்க வழிமுறைகள் உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.\nமேலும் நிலநடுக்க பாதிப்பு இல்லாத இடத்தில் தான் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ளது என்றும் நிலநடுக்க பகுதியான இந்தோனேஷியாவில் இருந்து 13 ஆயிரம் கிமீ தொலைவில் உள்ளது கூடங்குளம் அணுமின் நிலையம் என்றும் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் டிச. 27, 30-ல் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல், ஜனவரி 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை: மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படாது, ஓர் உலக மொழி ஓர் இந்திய மொழி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன்\nகுமரி கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nபெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது; ராகுல்காந்தி வேதனை\n9 மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களுக்கு தேர்தலுக்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிட தேர்தல் ஆணையம் திட்டம்\nஉ.பி.யி���் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகிலேஷ் யாதவ் தர்ணா\nதமிழகத்தின் நிதி நிலைமை மோசம்; ஜி.எஸ்.டி.யால் ரூ.9,270 கோடி இழப்பு பற்றி அதிமுக அரசு கவலைப்படவில்லை; மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அரசாணை வெளியீடு\nநாடு முழுவதும் அதிர்ச்சி; உ.பி.யில் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ப்பு\nமத்திய அரசு உதவி செய்யாவிட்டால் வோடபோன் ஐடியா நிறுவனத்தை இழுத்து மூடுவதை தவிர வேறுவழியில்லை\nசென்னையில் அடையாறு, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை\nஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nபெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொன்ற 4 குற்றவாளிகளும் சுட்டுக்கொலை: ஐதராபாத் அருகே அதிகாலையில் போலீஸ் என்கவுன்டர்\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா: துணிப்பை, சணல் பை கொண்டு வந்தால் தங்கம் பரிசு வழங்கப்படும்... மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nவெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் நித்தியானந்தாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது: ரவீஸ்குமார் பேச்சு\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது அலகாபாத் நீதிமன்றம்\n2019-ம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: 4-ம் இடத்தில் தமிழ்நாடு தேனி மகளிர் காவல் நிலையம்\nசிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965230/amp?ref=entity&keyword=Transformer", "date_download": "2019-12-07T11:39:05Z", "digest": "sha1:V2WU7FYV4QRO34LN5MJBAOYK7M4V4XHS", "length": 11123, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மணமேல்குடி அருகே மின்மாற்றி பழுதால் தண்ணீரின்றி தவிக்கும் கிராம மக்கள் ஒரு குடம் ரூ.10 விலை கொடுத்து வாங்கும் அவலம் கண்டுக்கொள்ளாத மின்வாரிய அதிகாரிகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சு��்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமணமேல்குடி அருகே மின்மாற்றி பழுதால் தண்ணீரின்றி தவிக்கும் கிராம மக்கள் ஒரு குடம் ரூ.10 விலை கொடுத்து வாங்கும் அவலம் கண்டுக்கொள்ளாத மின்வாரிய அதிகாரிகள்\nஅறந்தாங்கி, அக்.31: மின்வாரிய அதிகாரிகளின் மெத்தன போக்கால் மின்மாற்றியில் உள்ள பழுதை சீரமைக்காததால், தண்ணீரின்றி தவிக்கும் நிலைக்கு தினையாகுடி கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஒரு குடம் ரூ.10க்கு விலை கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.மணமேல்குடியை அடுத்த தினையாகுடி பெரிய அய்யனார் கோயில் பின்புறம் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து தினையாகுடி கூட்டுக்குடிநீர் திட்டம், தினையாகுடி குடியிருப்புக்கான குடிநீர் திட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு மின்சாரம் செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மின்மாற்றி பழுதடைந்தது. இதனால் தினையாகுடி உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வழங்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் மழைத் தண்ணீரையும், ஏரியில் கிடக்கும் தண்ணீரையும், ஒரு குடம் ரூ.10 விலை கொடுத்து வாங்கியும் பயன்படுத்தி ��ருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் நாகுடி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மின்பணியாளர்கள் மின்மாற்றியில் ஏற்பட்டிருந்த பழுதை சீரமைக்க முயன்றனர். இருப்பினும் சீரமைக்க முடியவில்லை. இதனால் கடந்த பல நாட்களாக தினையாகுடி பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினர் உடனடியாக பழுதடைந்த தினையாகுடி மின்மாற்றிக்கு பதிலாக புதிய மின்மாற்றி பொறுத்தி, மின்இணைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமருத்துவக்கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5லட்சம் மோசடி\nதேர்தல் விதிமுறை காற்றில் பறந்தது திருமயம், அரிமளத்தில் திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல்\nபொதுமக்கள் வழங்கினர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திலிருந்து அங்கன்வாடி மையங்களுக்கு உபகரணங்கள் வழங்கல்\nகலெக்டர் தகவல் மாணவர்கள் வருகையை அதிகரிக்க ஏனப்பட்டி அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பேரிடர் பாதிப்புகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்\nபொன்னமராவதி பூங்குடி வீதி சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர் தொற்று நோய் பரவும் அபாயம்\nபொதுமக்கள் பாதிப்பு கந்தர்வகோட்டை அருகே அங்கன்வாடி குழந்தைகளுக்கு குடைகள் வழங்கல்\nவிவசாயிகளுக்கு அறிவுரைஅறந்தாங்கி அருகே சாலை ஓரங்களில் வீசி எறியப்படும் கண்ணாடி பாட்டில்கள்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவித்தும் வேகம் காட்டாத சுயேட்சைகள் வடகிழக்கு பருவமழையின் தாக்கத்திலிருந்து நெற்பயிர்களை பாதுகாக்க வேண்டும்\nசொக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தலைவர் துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு\n× RELATED விவசாய நிலத்தில் புகுந்த முதலை: கிராம மக்கள் அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/highcourt-admonish-tamilnadu-govt/", "date_download": "2019-12-07T11:40:35Z", "digest": "sha1:ZET32ARP24V4DGPE2SXFFX5UY3XL3Q7M", "length": 15333, "nlines": 153, "source_domain": "nadappu.com", "title": "ஆணவ கொலை குறித்த தமிழக அரசின் அறிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி", "raw_content": "\nவல… வல… வலே… வ���ே..\nவல… வல… வலே… வலே..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..\nஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் ..\nஆணவ கொலை குறித்த தமிழக அரசின் அறிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி\nதமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.\nஆணவ கொலைகள் தொடர்பாக பத்திரிக்கையில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.\nஅப்போது, ஆணவ கொலைகளை தடுப்பது மற்றும் தீர்வு காண்பது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.\nஇந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், ஆணவ கொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,\nசமூக நலத்துறையின் கீழ் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் 1300 காவல் நிலையங்கள் இருப்பதாகவும், அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவு அமைப்பது என்பது சாத்தியமில்லாதது எனவும் தெரிவித்தனர்.\nஆணவ கொலைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு துண்டு பிரசுரம் கூட வெளியிடப்படவில்லை என குறை கூறிய நீதிபதிகள்,\nவழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தல்கள் வழங்க உதவியாளரை அனுப்பி வைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nபின்னர், இந்த அறிக்கையை தாக்கல் செய்த உதவி ஐஜியை, நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.\nPrevious Postஜெ.,மரண வழக்கு விசாரணை : ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல் Next Postஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்படும்: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\n���ாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/arredo-bagno-ceramiche-magica-palermo", "date_download": "2019-12-07T11:21:29Z", "digest": "sha1:B6YW3L5L2MCYIVM5RAYVCDL26FG5MFS7", "length": 15996, "nlines": 162, "source_domain": "ta.trovaweb.net", "title": "மட்பாண்ட மற்றும் குளியலறை மரச்சாமான்கள் மேஜிக் - பலேர்மோ", "raw_content": "\nமூடப்பட்டது: சனிக்கிழமை பிற்பகல் e ஞாயிறு\nஎங்களை பற்றி மேலும் அறிய\nவீடு மற்றும் மேஜை நாற்காலிகள்\nமட்பாண்ட மற்றும் குளியலறை மரச்சாமான்கள் மேஜிக் - பலேர்மோ\n4.9 /5 மதிப்பீடுகள் (19 வாக்குகள்)\nமட்பாண்ட மற்றும் குளியலறை மரச்சாமான்கள் மேஜிக் 4379 உள்ள Viale பகுதியில் Siciliana உள்ள பலேர்மோ அதை விற்கும் ஒரு நிறுவனம் ஆகும் மட்பாண்ட, குழாய்கள், சுகாதார, அழகு வேலைப்பாடு அமைந்த தரை கட்டு மற்றும் அனைத்துக்கும் தேவை 'குளியலறை தளபாடங்கள் மற்றும் வெளி.\nதரம் மற்றும் தொழில் - பலர்மொ மட்பாண்ட மற்றும் குளியலறை மரச்சாமான்கள் மேஜிக்\nமட்பாண்ட மற்றும் குளியலறை மரச்சாமான்கள் மேஜிக் அது கையாள்கிறது என்று ஒரு நிறுவனம் ஆகும் குளியலறை தளபாடங்கள் 360 டிகிரி, ஒரு பரவலான முன்மொழிவதற்கு மட்பாண்ட, சுகாதார, குழாய்கள் மற்றும் மாடிகள், அழகு வேலைப்பாடு அமைந்த தரை கட்டு அனைத்து வெவ்வேறு தேவைகளை தொடர்பான அடிப்படையில், உட்பட 'குளியலறை தளபாடங்கள்: ஆளுமை ஆசை, பாணி மற்றும் எளிமை, அலட்சியம் ஆடம்பர மற்றும் மெருகேற்றும் இல்லாமல் வசதியாகவும், வசதிக்காக ஆசை கலவை திறன். கையாளப்படுகிறது டுழரளை:\nCERAMICS: இச், FAP வையும், gardenia, மிராஜ், சீச���், Atre ஹவுஸ், ABK,, CISA, Sikenia, நட் மூலம் இணக்கங்கள்\nமழை: SAMO, அனுபவமற்ற, 2B, வெயிஸ் ஸ்டீன்\nகுளியலறை தளபாடங்கள் மற்றும் பாகங்கள்: மொபில் நண்டு, BMT,, Mobiltesino, மொபில் இரண்டு Enne, Arbi, ரப், Capannoli, Stilhaus,\nஉடல்நலம்: கேலக்ஸி, Pozzi Ginori, குளோப், ஸ்குவாஷ், விக்டோரியா மற்றும் ஆல்பர்ட், Vitra, Hatria, Hafro, Grandform, Novellini\nபலர்மொ ல் உள்ள மட்பாண்ட மற்றும் குளியலறை மரச்சாமான்கள் மேஜிக் - குளியலறை மரச்சாமான்கள்\nமட்பாண்ட மற்றும் குளியலறை மரச்சாமான்கள் மேஜிக் Viale பகுதியில் Siciliana உள்ள பலேர்மோ அது பொருட்கள் ஒரு பரவலான பேசுகிறது மட்பாண்ட, சுகாதார, பூச்சுகள் மற்றும் குளியலறை தளபாடங்கள் ஒரு ஐந்து சுத்திகரிக்கப்பட்ட மற்றும் செயல்பாட்டு வடிவமைப்பு குளியலறையில் நடைமுறை மற்றும் அழகியல் தாக்கத்தை இணைக்க முடியும். பலர்மொ ல் உள்ள மட்பாண்ட மற்றும் குளியலறை மரச்சாமான்கள் மேஜிக் அது, சுகாதார வர்த்தக கவனித்து குறிப்பாக சுகாதார e மட்பாண்ட ஐந்து குளியலறை தளபாடங்கள், தரை மற்றும் சுவர் ஓடுகள் உங்கள் குளியலறையில் நன்றாக தளபாடங்கள் உணர ஒரு இடத்தில் செய்ய குளியலறையில், தொட்டிகளையும் / மழை நீர், குழாய்கள், குளியலறை மற்றும் சுகாதார மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகள் (கழிப்பறை மற்றும் bidet).\nமட்பாண்ட மற்றும் குளியலறை பலர்மொ ல் மரச்சாமான்கள் மேஜிக் - தரையையும்\nமட்பாண்ட மற்றும் குளியலறை மரச்சாமான்கள் மேஜிக்ஆண்டுகளில் பெற்ற அனுபவம் நன்றி, அதன் பரந்த மற்றும் வாடிக்கையாளர் விரிவான ஆலோசனை வழங்குகிறது மற்றும் இலக்கு: ஒவ்வொரு கட்டுரை அனைவருக்கும் செய்தபின் பொருத்தம் முன்மொழியப்பட்டது 'அலங்காரங்களுக்கு மற்றும் வாடிக்கையாளர் பழக்கம். ஒரு பலேர்மோ da மட்பாண்ட மற்றும் குளியலறை மரச்சாமான்கள் மேஜிக் நீங்கள் மட்டும் கண்டுபிடிக்க முடியாது மட்பாண்ட, குழாய்கள், சுகாதார e அழகு வேலைப்பாடு அமைந்த தரை கட்டு ஐந்து 'குளியலறை தளபாடங்கள் ஆனால் கதவுகள் மற்றும் ஓடுகள், சுவர் ஓடுகள் மற்றும் உங்கள் வீட்டில் வெளிப்புற பகுதிகளில் கல் நெருப்பு. , திறமையான நிர்ணயிக்கப் மற்றும் சரியான தங்கியிருக்க மட்பாண்ட மற்றும் குளியலறை மரச்சாமான்கள் மேஜிக்.\nபலர்மொ ல் உள்ள மட்பாண்ட மற்றும் குளியலறை மரச்சாமான்கள் மேஜிக் - வெப்ப\nமட்பாண்ட மற்றும் குளியலறை மரச்சாமான்கள் மேஜிக் 4379 செய்ய பகுதியில் Siciliana உள்ள V.Le பலேர்மோ அவர், அதே போல் வீட்டின் மற்ற அறைகளில் பற்றி கவலையில்லை மட்பாண்ட, குழாய்கள் e சுகாதார ஐந்து 'குளியலறை தளபாடங்கள். உண்மையில் விற்க அழகு வேலைப்பாடு அமைந்த தரை கட்டு, எந்த அறையில் ஏற்றது, மற்றும் பூச்சுகள் மற்றும் நெருப்பு என்ற அடுப்பு, மரம் அடுப்புகள் மற்றும் ECOFIRE உங்கள் வசம் உள்ளது. செராமிக்ஸ் மற்றும் குளியலறை நாற்காலி மேஜைகள் மேஜிக் இது சூழலில் அளவீடுகள் மீட்டெடுக்க வேண்டும் வாடிக்கையாளர் வீட்டிற்கு வருகை ஏற்ப சேவை, இலவச மதிப்பீடுகள் மற்றும் இலவச போக்குவரத்து வழங்குகிறது. உண்மையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வேண்டும் என்று ஒரு நிறுவனம் பேசுங்கள், தொடர்பு கொள்ளவும் பலர்மொ ல் உள்ள மட்பாண்ட மற்றும் குளியலறை மரச்சாமான்கள் மேஜிக்.\nமுகவரி: சிசிலியன் தென்கிழக்கு பகுதி அவென்யூ 4379\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nஇணைப்புகள் (0 / 3)\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2019 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/certificate_of_posting", "date_download": "2019-12-07T11:05:45Z", "digest": "sha1:4LDRYJ7534QHMQ7STMBACMPPLC42FV4X", "length": 4641, "nlines": 67, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"certificate of posting\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"certificate of posting\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncertificate of posting பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nr.m.s ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nv.p.p ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nservice stamp ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npost master ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npost man ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-suriya-and-arya-starrer-kaappaan-movie-overseas-rights-details-here/articleshow/70294460.cms", "date_download": "2019-12-07T12:48:07Z", "digest": "sha1:YL6MKLW53W2SXIGGT3IIWQ7RNY6IURDO", "length": 14804, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "kaappaan: Suriya: வெளிநாடு வியாபாரதில் பட்டைய கிளப்பிய சூர்யாவின் காப்பான்: எத்தனை கோடி தெரியுமா? - actor suriya and arya starrer kaappaan movie overseas rights details here | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nSuriya: வெளிநாடு வியாபாரதில் பட்டைய கிளப்பிய சூர்யாவின் காப்பான்: எத்தனை கோடி தெரியுமா\nசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.13 கோடி வரை வியாபாரமாகியுள்ளது.\nSuriya: வெளிநாடு வியாபாரதில் பட்டைய கிளப்பிய சூர்யாவின் காப்பான்: எத்தனை கோடி த...\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வரவுள்ளது“காப்பான்” திரைப்படம். கே.வி.ஆனந்த் மற்றும் சூர்யா இணையும் மூன்றாவது படம் இது. படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரோடக்சன் வேலை நடந்து கொண்டிருக்கிறது. காப்பான் படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரியாக நடித்துள்ளார். மோகன்லால் பிரதம மந்திரியாக நடித்துள்ளார். நடிகர் ஆர்யா பிரதம மந்திரியின் மகனாக நடித்துள்ளார்.இவர்களுடன் சமுத்திரக்கனியும் தலைவாசல் விஜய்யும் நடித்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.\nAmala Paul: ஆடையால் ஏமாந்த அமலா பால்: ஏன் தாமதம் நிர்வாண காட்சியா\nஇப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது, அந்தோனி எடிட்டிங் செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் “சிரிக்கி என்ற ஒரு பாடலை மட்டும் இணையத்தில் வெளியிட்டனர் படக் குழுவினர். மீண்டும் ஹாரிஸிடமிருந்து ஒரு துள்ளலான பாட்டு ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது.\nஅஜித்தின் கண்கள் ரொமான்ஸ் பேசும்...ஆனால் விஜய்...\nNomination List: 2019ம் ஆண்டிற்கான சைமா விருதுகள்: சிறந்த நடிகர் யார் விஜய் அல்லது விஜய் சேதுபதி\nஇதனைத் தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிறு அன்று பிரமாண்டமாக நடக்கவுள்ளது செய்திகள் வெளிவந்துள்ளன. பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் காப்பான் படத்தின் வியாபாரங்கள் தொடங்கியிருக்கிறது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமை மட்டுமே ரூ 13 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇது விஜய் அஜித் படங்களுக்கு இணையான வியாபாரம் என பேசப்படுகிறது. மேலும் சூர்யா படங்களுக்கு கிடைத்த வரவேற்பில் இது தான் உச்சபட்ச வியாபாரம். இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் கமர்ஷியல் மாஸ் படமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nதல, தளபதிலாம் ஓரமாப் போங்க, லெஜண்ட் வந்தாச்சு: பாக்ஸ் ஆபீஸ் எப்படி கதறப் போகுதோ\nஅண்ணன் ரொம்ப டார்ச்சர் பண்ணுவார், அண்ணிக்கும் எனக்கும் ஆகவே ஆகாது: கார்த்தி\nஎன்ன கவின் இப்படி சொல்றீங்க: அப்போ, அதெல்லாம் பொய்யா ப்ரோ\nஅடித்து கொடுமைப்படுத்துகிறார், நடிகை புகார்: பிரபல டிவி நடிகர் கைது\n2019ல் தோல்வி அடைந்த படங்களின் பட்டியல்\nமேலும் செய்திகள்:மோகன் லால்|சூர்யா|சாயிஷா சைகல்|காப்பான்|ஆர்யா|Suriya|Mohan Lal|kaappaan|arya\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nபுருஷனுக்கு செல்லப் பெயர் வைத்த மைனா நந்தினி: அட்லி எஃபெக்டோ\n2019ல் யூடியூபில் இந்தியாவில் நம்பர் 1 'ரவுடி பேபி': தனுஷ் ஹேப்பி அண்ணாச்சி\nபசங்களுடன் நீச்சல் குளத்தில் லோஸ்லியா: ஃபேஸ்புக்கில் வீடியோ\nஅப்பா விஜயகாந்த் இல்லாமல் நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம்\nதெலங்கானா என்கவுண்டர்: சமந்தா சொல்வது தான் சரி\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சிதம்பரம் அதிரடி பேட்டி\nஇளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்..\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும் ஓட்டுப்போட தயாராகுங்க\nNEFT: இனி விடிய விடிய பணம் அனுப்பலாம்\n: நடிகை மகாலட்சுமி விளக்கம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nSuriya: வெளிநாடு வியாபாரதில் பட்டைய கிளப்பிய சூர்யாவின் காப்பான்...\nChola Nattan: கசமுசா படங்களில் நடிக்கப் போவதில்லை: களவாணி நடிகர்...\nAmala Paul: ஆடையால் ஏமாந்த அமலா பால்: ஏன் தாமதம்\nஅஜித்தின் கண்கள் ரொமான்ஸ் பேசும்...ஆனால் விஜய்...\nVikram: ஐ படத்திற���கு பிறகு மாஸ் காட்டிய விக்ரம்: கடாரம் கொண்டானை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-07T12:45:44Z", "digest": "sha1:LIFZEN2C2JSIZL5ENXQJJOC7BYSHMWQ6", "length": 23104, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "கேளிக்கை வரி: Latest கேளிக்கை வரி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபுருஷனுக்கு செல்லப் பெயர் வைத்த மைனா நந்...\nஅப்பா விஜயகாந்த் இல்லாமல் ...\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும் ஓட்டுப்ப...\nகன மழை - பள்ளிகளுக்கு விடு...\nசின்ன ‘தல’ ரெய்னாவை ஓரங்கட்டிய ‘கிங்’ கோ...\nIND vs WI: அட வேற பக்கமா அ...\nரெட்மி K20 Pro உட்பட 5 ரெட...\nஇனிமேல் முற்றிலும் FREE என...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமாப்பிள்ளை பயங்கர கோவக்காரனா இருப்பாரோ...\nபள்ளியில் \"பிலீவர்\" பாடலை ...\nசுற்றுலா பயணிகளை துரத்திய ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒரு லிட்டர் எவ்...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nஇன்னைக்கு பெட்ரோல், டீசல் ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nமெய் மறந்து பார்க்க ஆசை காட்டும் ..\nகருணாநிதிக்காக வாதாடி கெத்து காட்டிய வில்சன் இங்கேயும் கெத்து\nகெத்து தமிழ் வார்த்தை இல்லை என்று கூறி உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு மறுத்த அதிமுக அரசு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கெத்து தமிழ் வார்த்தை தான் என்று கண்டுபிடித்துள்ளது. வாழ்த்துக்கள் என்று திமுக மக்களவை எம்.பி. வில்சன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nவரி செலுத்தாத 5 திரையரங்குகளுக்கு சீல் வைத்த அதிகாாிகள்\nசேலம் மாவட்டத்தில் 30 லட்சம் கேளிக்கை வரி செலுத்தாத ஐந்து திரையரங்குகளுக்கு சேலம் மாநகராட்சி ஒரே நாளில் சீல் வைத்த சம்பவம் திரையரங்க உரிமையாளா்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவரி செலுத்தாத 5 திரையரங்குகளுக்கு சீல் வைத்த அதிகாாிகள்\nசேலம் மாவட்டத்தில் 30 லட்சம் கேளிக்கை வரி செலுத்தாத ஐந்து திரையரங்குகளுக்கு சேலம் மாநகராட்சி ஒரே நாளில் சீல் வைத்த சம்பவம் திரையரங்க உரிமையாளா்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழ் சினிமாவுக்கு அடுத்த ஆறு மாதங்கள் முக்கியமானவை ஏன்\nதமிழ் சினிமாவில் நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் காலா உள்பட 5 முதல் 6 படங்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்று இருந்தன. இந்த நிலையில் ஆகஸ்ட் முதல் அடுத்து வரும் 6 மாதங்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.\n2018 முதல் அரையாண்டில் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்ற தமிழ் படங்கள்\nநடப்பாண்டின் முதல் அரை ஆண்டில் வெளி வந்த படங்களில் காலா பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.\n2018 முதல் அரையாண்டில் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்ற தமிழ் படங்கள்\nநடப்பாண்டின் முதல் அரை ஆண்டில் வெளி வந்த படங்களில் காலா பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.\n2018 முதல் அரையாண்டில் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்ற தமிழ் படங்கள்\nநடப்பாண்டின் முதல் அரை ஆண்டில் வெளி வந்த படங்களில் காலா பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.\nபுதிய படங்களுக்கு 30% கேளிக்கை வரி; தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல்\nபுதிய படங்களுக்கு 30% கேளிக்கை வரி வழங்கும் மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது.\nபொங்கல் விடுமுறைகளில் தியேட்டர்களில் 5 காட்சிகள்\nபொங்கல் விடுமுறையையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் திரையிடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதீபாவளிக்கு தியேட்டர்களில் வெடிக்கும் 3 படங்கள்\nதீபாவளி பண்டிகையன்று மெர்சல் உள்பட மூன்று படங்கள் வெளியாகவுள்ளன.\nபோராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதால் ‘சோலோ’ படம் மீண்டும் வெளியானது.\nதிரையரங்கு உரிமையாளருக்கு விஷால் கட்டளையிடுவதா\nவிஷால் திரையரங்கு உரிமையாளர்களுக்குக் கட்டளையிடும் விதமாக பேசுவதா என்று, அபிராமி ராமநாதன் ஆவேசம் அடைந்துள்ளார்.\nஅண்ணன் விஜய்க்காக விட்டுக் கொடுத்த நடிகர் கிருஷ்ணா\nதீபாவளிக்கு வரவேண்டிய ‘விழித்திரு’ படத்தை, அண்ணன் விஜய்யின் ‘மெர்சல்’ படத்துக்காக விட்டுக் கொடுத்தேன் என்று நடிகர் கிருஷ்ணா கூற���யுள்ளார்.\nடிக்கெட்டுக்கு ஒரு பைசா அதிகமாக கொடுக்க வேண்டாம்: விஷால்\nசினிமா டிக்கெட்டுகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக ஒரு பைசா கூட கொடுக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nதிரைப்பட கேளிக்கை வரி 10%ல் இருந்து 8%மாக குறைப்பு\nதிரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை தமிழக அரசு 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைத்து இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் இன்று தெரிவித்தார்.\nகேளிக்கை வரி குறைந்தது: தயாரிப்பாளர்கள் திருப்தி\nதிரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 2 சதவீதம் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅஜித் 20 கோடி வாங்குனா 10 கோடிய வரி கட்டிடுவாறு; மன்சூர் அலிகான்\nநடிகர் அஜித் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினால், அதில், 10 கோடி ரூபாய் வருமான வரி செலுத்திவிடுவார் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.\nகேளிக்கை வரி: முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்: விஷால் நம்பிக்கை\nகேளிக்கை வரி தொடர்பாக முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று விஷால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nசினிமா வரிவிலக்குப் பற்றி ரஜினி, கமல் பிரதமரை சந்தித்து பேச வேண்டும்: பிரபல இயக்குனர் வேண்டுகோள்\nரஜினி, கமல் ஆகிய இருவரும் பிரதமரை சந்தித்து சினிமா வரிவிலக்கு பற்றி பேச வேண்டும் என்று பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.\nரஜினி வர்றதுக்குள்ள கமல் அரசியலுக்கு வந்துருவார்: நடிகை கஸ்தூரி\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்குள் கமல் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சிதம்பரம் அதிரடி பேட்டி\nஇளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்.. உ.பியில் மீண்டும் கொடூரம்... வீடியோ\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும் ஓட்டுப்போட தயாராகுங்க\nNEFT: இனி விடிய விடிய பணம் அனுப்பலாம்\n: நடிகை மகாலட்சுமி விளக்கம்\nஇனிமே லோன் போட்டு தான் வெங்காயம் வாங்கணும் போல - டிக் டாக் வெங்காய பரிதாப வீடியோக்கள்\n108MP கேமரா + 5260mAh பேட்டரி கொண்ட Mi Note 10 ஸ்மார்ட்போனின் இந்திய விலை இவ்ளோதானா\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nஇந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவோம்: நிர்மலா சீதாராமன்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் அறியாமல் செய்யும் தவறு இதுமட்டும்தான்.. இதை தவிர்த்தால் உங்கள் குழந்தையும் ஓவர் ஸ்மார்ட்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1856166&Print=1", "date_download": "2019-12-07T11:11:51Z", "digest": "sha1:LODYNA42LIXPF4A62N537ZM2ILANQYUT", "length": 6744, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இரட்டை இலை விரைவில் கிடைக்கும் : பன்னீர்செல்வம் நம்பிக்கை| Dinamalar\nஇரட்டை இலை விரைவில் கிடைக்கும் : பன்னீர்செல்வம் நம்பிக்கை\nகாஞ்சிபுரம்: \"ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் எடுத்த எந்த முயற்சிகளும் பலிக்கவில்லை; இன்னும் ஒரே வாரத்தில், இரட்டை இலை சின்னம் கிடைக்கும்,\" என, துணை முதல்வர் பன்னீர்செல்வம், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.\nமுன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 109வது பிறந்த நாள் விழா, காஞ்சிபுரத்தில் நடந்தது. இதில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது: கைத்தறி துணிகள் ஒரு காலத்தில் தேங்கிய போது,அந்த துணிகள் விற்க, அண்ணாதுரை பல முயற்சிகள் செய்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இலவச வேட்டி, சேலை திட்டங்களை கொண்டு வந்தனர். எம்.ஜி.ஆர்., மறைந்த போது, அ.தி.மு.க.,வில், 17 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். ஜெயலலிதா தலைமையில், 1.5 கோடி தொண்டர்களை கொண்டதாக இந்த இயக்கம் வலிமை அடைந்தது.தி.மு.க.,வின் அராஜக ஆட்சி, குடும்ப ஆட்சியை, 2011ல் வீழ்த்தி, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது, தி.மு.க.,வின் நில அபகரிப்பு, சட்டம் ஒழுங்கு மோசம் போன்ற பிரச்னைகளுக்கு முடிவு கட்டினார்.\nஎந்த குடும்பத்தின் இரும்பு பிடியிலும் இந்த கட்சி இருக்கக்கூடாது என, ஜெயலலிதா நினைத்தார். சூழ்நிலை காரணமாக, நாம் இரு அணிகளாக பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇன்னும் ஒரு வாரத்தில் இரட்டை இலை நமக்கு கிடைத்து விடும். இதைக் கண்டு, எதிர்க்கட்சிகள் கதி கலங்கியுள்ளனர். ஸ்டாலின் பல முயற்சிகளை எடுத்தும் பலிக்கவில்லை. பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி தொடரும்.\n‛இனியும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது': நள்ளிரவில் ஜெ., நினைவிடத்தில் தீபா(63)\nஅடுத்த வாரத்தில் ஆட்சி கலைப்பு: தினகரன்(8)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்தி���ள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298965&Print=1", "date_download": "2019-12-07T11:16:56Z", "digest": "sha1:SNWPJ4L63VI4ZWUKJ4R7IUFNEY4MD6HA", "length": 5216, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஜூலை 5 ல், 6 ராஜ்யசபா எம்.பி., தொகுதி இடைத்தேர்தல்| Dinamalar\nஜூலை 5 ல், 6 ராஜ்யசபா எம்.பி., தொகுதி இடைத்தேர்தல்\nபுதுடில்லி : பீகார், ஒடிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து ராஜ்யசபாவில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை மாதம் 5ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.\nமத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்ற அமித்ஷா, ரவிசங்கர் பிரசாத், ஸ்மிரிதி இரானி ஆகியோர் லோக்சபா எம்.பி.,க்களாக வெற்றி பெற்றுள்ளதால் அவர்களின் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகள் காலியாகி உள்ளன.\nஇந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலியாக உள்ள 6 ராஜ்யசபா பதவிகளுக்கு, வரும் ஜூலை மாதம் 5ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.\nஓட்டுகள் அன்றைய தினமே எண்ணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nRelated Tags ராஜ்யசபா அமித்ஷா ஸ்மிருதி இரானி இடைத்தேர்தல்\nகடனை அடைக்க கரும்பு ஜூஸ் கடை கடனாளியான தே.மு.தி.க., பெண் வேட்பாளர்(11)\nலோக்சபா நாளை கூடுகிறது; பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/ergacap-p37084490", "date_download": "2019-12-07T12:11:12Z", "digest": "sha1:WCFNLOA6ZSNRTQNNCXKTGW2R5IWYIGI3", "length": 19084, "nlines": 260, "source_domain": "www.myupchar.com", "title": "Ergacap in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Ergacap payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ergacap பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மர��த்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ergacap பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ergacap பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nErgacap-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ergacap பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Ergacap-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Ergacap-ன் தாக்கம் என்ன\nErgacap உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Ergacap-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Ergacap-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Ergacap-ன் தாக்கம் என்ன\nErgacap உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ergacap-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ergacap-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ergacap எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Ergacap உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nErgacap உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Ergacap-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Ergacap பயன்படாது.\nஉணவு மற்றும் Ergacap உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Ergacap எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Ergacap உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Ergacap எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Ergacap எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Ergacap -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Ergacap -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nErgacap -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Ergacap -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/64696-worldcupcricket-england-fixed-387-runs-target-for-bangladesh.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-12-07T12:24:41Z", "digest": "sha1:5WDPM44BIHQBAVILP6ZXD2X2WDXXD7JR", "length": 11830, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "பட்டையை கிளப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்... வங்கதேசத்துக்கு 387 டார்கெட்! | WorldCupCricket : England Fixed 387 runs target for Bangladesh", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nபட்டையை கிளப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்... வங்கதேசத்துக்கு 387 டார்கெட்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றயை ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெற 387 ரன்களை இலக்காக, இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது.\nரவுண்ட் -ராபின் சுற்றின் 12 -வது ஆட்டம், இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே, கார்டிஃப், சோஃபியா மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.\nமுன்னதாக டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது.இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இங்கிலாந்தின் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேரிஸ்டாவ், வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை பாரபட்சமின்றி, மைதானத்தின் நாலாபுறமும் சிதறவிட்டனர்.\nஇதனால், 15 ஓவர்களிலேயே அந்த அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. ரன் ரேட் விகிதம் இதே வேகத்தில் போனால், இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் 350- 400 வரை அடிக்க வாய்ப்புள்ளதாக நாம் கணித்திருந்தோம். அதேபோன்று, அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 386 ரன்களை குவித்தது.\nஇங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 153 ரன்கள் அடித்து அசத்தினார். அவருக்கு அடுத்ததாக பட்லர் 64 ரன்களும், பேரிஸ்டாவ் 51 ரன்களையும் எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் முகமது சைஃபுதீன், மெஹடி ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆப்கானிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 10 ஓவர்களுக்கு 61 ரன்கள்\nஇங்கிலாந்து அசத்தல் தொடக்கம்... 15 ஓவர்களில் 100 ரன்கள்...\nஇங்கிலாந்துடன் மாேதும் வங்கதேசம்: வெற்றி வாய்ப்பு யாருக்கு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரயில் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம் பெண்... அதிர்ச்சி வீடியோ..\nமுதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3\nபகல்-இரவு டெஸ்ட்: வங்கதேசம் 106 ரன்களில் சுருண்டது\nபகல்-இரவு டெஸ்ட்: வங்கதேசம் திணறல்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%80-100-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-12-07T12:21:56Z", "digest": "sha1:5GXXBIJB7VYO6VVXFZ2IZQSEQKX3UI2X", "length": 4535, "nlines": 118, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "கல்லாகட்டாத கீ, 100 | அயோக்யா..? | Tamil Cinema Box Office", "raw_content": "\nகல்லாகட்டாத கீ, 100 | அயோக்யா..\nPrevious articleMr.லோக்கல்,மான்ஸ்டர், வெற்றி யாருக்கு \nNext articleLKG யான செல்வராகவனின் NGK\nரஜினி படத்தை கௌதம் இயக்குவது எப்போது\nவிக்ரம் வழிக்கு வந்த ப்ரியா பவானி சங்கர்\nமணிரத்தினம் ரஜினிகாந்த் சூர்யா கார்த்தி படங்கள் தொடக்கம்\nபெண் காவலர்கள் பற்றி பேசும் மிக மிக அவசரம்\nநடிகர் பாலா சிங் காலமானார்\nரஜினி படத்தை கௌதம் இயக்குவது எப்போது\nவிக்ரம் வழிக்கு வந்த ப்ரியா பவானி சங்கர்\nமணிரத்தினம் ரஜினிகாந்த் சூர்யா கார்த்தி படங்கள் தொடக்கம்\nபிகில் தூக்கத்தை கலைத்த கைதி\nதமிழகத்தில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள்\nவதந்திகளைப் பொய்யாக்கி தொடங்குகிறது சிம்பு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/11/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-12-07T11:10:47Z", "digest": "sha1:ER5UT5SJ7TKWKM4WLX4QB4KH5JRC7REG", "length": 6007, "nlines": 74, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "சருமத்திற்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத இயற்கை அழகு குறிப்புகள் | Tamil Serial Today-247", "raw_content": "\nசருமத்திற்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத இயற்கை அழகு குறிப்புகள்\nசருமத்திற்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத இயற்கை அழகு குறிப்புகள்\nசருமத்திற��கு பயன்படுத்தும் கீரிம்களில் ஆபத்துக்கள் உள்ளதால், இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முகத்தை எவ்வாறு பொலிவுடன் வைத்திருப்பது என்பதை பார்ப்போம். இவை எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.\nகருவளையம் நீங்க ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போகும்.\nசோர்வான கண்கள் பிரகாசமாக இருக்க இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் சோர்வு நீங்கி கண் பிரகாசமாக இருக்கும்.\nதலைமுடி நன்கு வளர வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nசருமம் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.\nமுகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட்டையின் வெள்ளைக்கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வந்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/two-die-as-minitruck-rams-tractor-in-tamil-nadu/articleshow/69927594.cms", "date_download": "2019-12-07T12:50:48Z", "digest": "sha1:DCWX6NNMKNS5D5VEITKIZKFZY5FDUBWO", "length": 13235, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "Madurai road accident: மதுரையில் சரக்கு வாகனமும், டிரேக்டரும் மோதி விபத்து இருவா் பலி - two die as minitruck rams tractor in tamil nadu | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nமதுரையில் சரக்கு வாகனமும், டிரேக்டரும் மோதி விபத்து இருவா் பலி\nமதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் சரக்கு வாகனமும், டிராக்டரும் மோதிய விபத்தில் டிராக்டரில் பயணித்த இளைஞா்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தனா்.\nமதுரையில் சரக்கு வாகனமும், டிரேக்டரும் மோதி விபத்து இருவா் பலி\nமதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் சரக்கு வாகனமும், டிராக்டரும் மோதிய விபத்தில் டிராக்டரில் பயணித்த இளைஞா்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை.\nமதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு சரக்கு வாகனமும், டிராக்டரும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவா் உயிாிழந்தனா். இந்த விபத்து குறித்து காவல் துறையினா் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் முருகன் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்துள்ளாா்.\nமறு திசையில், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த மருது(20), பரமசிவம்(22) இருவரும் டிராக்டரை ஓட்டி வந்துள்ளனா். எதிா்பாராத விதமாக கள்ளிக்குடியில் இரண்டு வாகனங்களும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த முருகன் சற்று தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் டிராக்டா் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்த விபத்தில் மருது, பரமசிவம் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிாிழந்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தொிவித்துள்ளனா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nChennai Rains: இத்தனை மாவட்டங்களில் இன்று புரட்டி எடுக்கும் மிகக் கனமழை - வானிலை எச்சரிக்கை\nசென்னையில் வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்\nChennai Rains: மிகக் கனமழை புரட்டி எடுக்கப் போகுது - உஷாரா இருங்க தமிழக மக்களே\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\n நடனமாட மறுத்த இளம் பெண் மீது துப்பாக்கி...\nஉன்னாவ் பாலியல் விவகாரம்: சட்டசபை வாசலில் தர்ணா தொடங்கிய அகி...\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\n“கருணாநிதி, ஜெயலலிதா திருடர்கள், ரஜினிகாந்த் நல்லவர்”\nஅம்பேத்கர் நினைவு தினம்: ராம்நாத் கோவிந்த, மோடி மரியாதை\nஉயிருடன் எரித்திருக்க வேண்டும்: ஹைதராபாத் என்கவுன்டர் குறித்...\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சிதம்பரம் அதிரடி பேட்டி\nஇளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்..\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும் ஓட்டுப்போட தயாராகுங்க\nதெலங்கானா என்கவுன்ட்டர்: நான்கு பேரும் பல குற்றங்களை செய்திருக்கலாம்... ஃபைலை பு..\nதமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மழை இருக்கு... சென்னை வான..\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சிதம்பரம் அதிரடி பேட்டி\nஇளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்..\nசொன்ன தேதிய���ல் தேர்தல் நடக்கும் ஓட்டுப்போட தயாராகுங்க\nNEFT: இனி விடிய விடிய பணம் அனுப்பலாம்\n: நடிகை மகாலட்சுமி விளக்கம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமதுரையில் சரக்கு வாகனமும், டிரேக்டரும் மோதி விபத்து இருவா் பலி...\nபாமகவில் ஜி.கே.மணிக்கு எப்போதும் இரண்டாவது இடம் தானா\nமேதாட்டு விவகாரம்; நீதிமன்ற தீா்ப்பை கா்நாடகா துச்சமென நினைக்கிற...\nநீட் பயிற்சிக்கு தனியார் பயிற்சி மையங்கள் பணம் ஈட்டுகின்றன- திரு...\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரலாற்றில் இன்று முக்கிய நாள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/07/10312-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9.html", "date_download": "2019-12-07T11:45:34Z", "digest": "sha1:WJI44OBH2AV5R2GMU2JUZDESUFMMHOH3", "length": 9593, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கட்டுமானத் தளங்களில் பணியிட மரணங்கள் குறைந்தன | Tamil Murasu", "raw_content": "\nகட்டுமானத் தளங்களில் பணியிட மரணங்கள் குறைந்தன\nகட்டுமானத் தளங்களில் பணியிட மரணங்கள் குறைந்தன\nகட்டுமானத் தளங்களில் பணியிட மரணங்கள் குறைந்துள்ளன. இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் கட்டுமானத் தளங் களைப் பொறுத்தவரையில் ஒரே ஒரு பணியிட மரணம் நிகழ்ந்தது. கடந்த ஆண்டில் ஒவ்வொரு காலாண்டிலும் கட்டுமானத் தளங் களில் சராசரியாக ஆறு பணியிட மரணங்கள் நிகழ்ந்தன. கடந்த ஆண்டில் கட்டுமானத் தளங்களில் 24 பணியிட மரணங்கள் நிகழ்ந்தன. அவற்றில் 17 முதல் ஆறு மாதங்களில் நிகழ்ந்தன. பணியிடப் பாதுகாப்பு தொடர் பாகக் கட்டுமானத் துறை நிறுவனங்கள் ஒன்றிணைந்து எடுத்த முயற்சிகளால் பணியிட மரணங்கள் குறைந்திருப்பதாக மனிதவள துணை அமைச்சர் சேம் டான் தெரிவித்தார். “நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் நாம் விழிப்புடன் இருப்பது ஒவ்வொ ருவரின் கடமையாகும். வேலைச் சூழலை மதிப்பீடு செய்து அதில் இருக்கும் ஆபத்துகளை எதிர் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ���சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஉரிமக் கட்டணங்களைத் தவிர்த்து, வைப்புத் தொகையாக சைக்கிள் ஒன்றுக்கு $30யை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் பாதியாகக் குறைப்பு\nராபின்சன் சாலையில் மூன்று தடங்கள் நாளை மூடப்படும்\nசிங்கப்பூர் கிரிக் கெட் மன்றம் வழங்கிய, $300,000 நன்கொடையை, பிரதமர் லீ சியன் லூங் முன் னிலையில் ஸ்போர்ட் சிங்கப்பூரின் தலைமை நிர்வாகி லிம் டெக் இன் பெற்றுகொண்டார். படம்: சிங்கப்பூர் கிரிக்கெட் மன்றம்\n‘முன்னைய தலைவர்களின் சாதனைகளை மையமாக வைத்து முன்னேற்றம்’\nமறுவிற்பனை வீட்டு விலைகள் நவம்பரில் 0.6% உயர்வு\nமருத்துவரை எரித்துக் கொன்ற அதே இடத்தில், கைதான நால்வரும் ‘என்கவுன்டர்’; கொண்டாடிய பெண்கள்\nவனவிலங்குகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் புதிய மண்டாய் பாலம்\n‘சுய விளம்பரத்துக்காக’ 6 வயது சிறுவனை பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய இளையர்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2019-12-07T12:03:51Z", "digest": "sha1:QZ6MIKRT7452HK5AQFKUEM2H6MEU5EDJ", "length": 7578, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "வாணியம்பாடி", "raw_content": "\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nசாதித்த 2 ஆம் வகுப்பு மாணவி ஹனீபா ஜாரா\nவாணியம்பாடி (13 டிச 2018): வீட்டில் கழிப்பறை கட்டித்தரவில்லை என்று தந்தை மீது புகார் அளித்த மாணவி ஹனீபா ஜாரா வீட்டில் தற்போது கழிப்பறை கட்டும் பணி தொடங்கியுள்ளது.\nதிருமணம் ஆன அன்றே புது மணப் பெண் தற்கொலை\nவேலூர் (27 ஏப் 2018): வாணியம்பாடியில் திருமணம் நடந்த அன்றே புது மணப் பெண் தற்கொலை செய்டு கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஏழு வருட போராட்டத்திற்கு விடை கிடைக்கவில்லையே - நிர்பயாவின் பெற்ற…\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம் - அ…\nதொடர் மழை - உதவி எண்கள் அறிவிப்பு\nஸ்டாலினுக்கு பாராட்டு - கொந்தளிக்கும் பாஜக\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\nஜெயஸ்ரீ க்கும் இன்னொருத்தருக்கும் உள்ள கள்ளத் தொடர்பை போட்டுடைத்த…\nUN தன்னார்வலர் பிரிவு மற்றும் மத்திய அரசின் சார்பாக அதிரை இளைஞருக…\nஐதராபாத் ராஜஸ்தானை தொடர்ந்து பீகாரில் நடந்த கொடூரம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nமேற்கு வங்கத்தில் இருதரப்பார் மோதலில் ஒருவர் பலி\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nஐதராபாத் ராஜஸ்தானை தொடர்ந்து பீகாரில் நடந்த கொடூரம்\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டி திமுக சார்பில் உச்ச நீதிம…\nவன்மமும் அலட்சியமும் - மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து ஸ்டா…\nமற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் - கொதிக்கும் நெ…\nஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து பெண் பரிதாப மரணம்\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_96730.html", "date_download": "2019-12-07T11:27:30Z", "digest": "sha1:ELZCALWN3YCIS5M377RS56KRNMDS2G33", "length": 21859, "nlines": 128, "source_domain": "www.jayanewslive.com", "title": "தோல்வி பயம் காரணமாக, உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்கும் நோக்கில், மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் - பழனிசாமி அரசுக்கு, டிடிவி கண்டனம்", "raw_content": "\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான புதிய தேர்தல் அறிவிப்பாணை இன்று மாலை வெளியாக வாய்ப்பு - மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மீண்டும் மழை - திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதால் நீர்நிலைகளுக்கு வரத்து அதிகரிப்பு\nதோல்வி பயம் காரணமாக, உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்கும் நோக்கில், மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் - பழனிசாமி அரசுக்கு, டிடிவி கண்டனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதோல்வி பயத்தின் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நிறு��்தி வைக்‍கும் சதித்திட்டமாகவே, மறைமுகத் தேர்தலுக்‍கான அவசரச் சட்டத்தை எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டு வந்துள்ளதாக கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தோல்வி பயத்தாலும், சுய அரசியல் லாபத்திற்காகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தவிர்த்து வந்தது பழனிசாமி அரசு, உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பான அணுகுமுறையால் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடுவதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவசரம் அவசரமாக மேயர், நகர மன்ற தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடக்கும் என்று ஓர் அவசர சட்டத்தை இயற்றியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.\nமக்களிடம் செல்வாக்கை இழந்திருக்கும் இந்த நேரத்தில் நேரடித் தேர்தல் நடந்தால் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும் என்று அஞ்சியே இந்த அவசரச் சட்டத்தை பழனிசாமி அரசு கொண்டு வந்​திருக்கிறது என திரு. டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஏற்கனவே, நான்கு மாவட்டங்களை பிரித்து புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி வார்டுகள் எப்படி பிரிக்கப்பட்டிருக்கிறது, அந்த பதவிகளுக்கான இடஒதுக்கீட்டு விவரங்கள் என்ன என்பதையெல்லாம் எடப்பாடி அரசும், தேர்தல் ஆணையமும் திட்டமிட்டு இன்றுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை எனவும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்பார்த்தபடியே இந்தக் காரணத்தைச் சொல்லி உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றத்தின் வாயிலாக தடுப்பதற்கான முயற்சிகளை திமுக மேற்கொண்டிருக்கிறது என்றும், இப்போது இந்த அவசரச் சட்டத்தின் மூலம் தேர்தலை நடத்த விரும்பாதவர்களுக்கு இன்னொரு காரணத்தையும் பழனிசாமி அரசு உருவாக்கி கொடுத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபழனிசாமி அரசின் இந்த செயல்களையெல்லாம் பார்க்கும் போது உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்பதில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே கைகோர்த்து செயல்படுகின்றனவோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும், உள்ளாட்சி அமைப்புகளை சீரழிக்கும் சுயநலம் கலந்��� இந்த நடவடிக்கைகளை தமிழக மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இரு கட்சிகளும் மறந்துவிடக் கூடாது என்றும் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அந்த அறிக்‍கையில் எச்சரித்துள்ளார்.\nசென்னை அருகே சாலையில் தவறவிடப்பட்ட பையை கண்டெடுத்த காவலர் : தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு - பொதுமக்‍கள் பாராட்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல்\nபெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கு : ஒரு ஆயுள், 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கையை முன்னிட்டு கேக்‍ தயாரிக்‍கும் திருவிழா தொடக்‍கம் - பிரபல சமையல் கலைஞர் தாமு பங்கேற்பு\nசேதமடைந்துள்ள தூத்துக்‍குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலை : பயண நேரம் இரட்டிப்பாவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 17 கட்டங்களாக 422 இதுவரை பேரிடம் நேரில் விசாரணை\nதிருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்த 3-வது நாளில் பெண் உயிரிழப்பு - செவிலியர்களின் கவனக்‍குறைவே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு\nநாகை அரசு மருத்துவக்‍கல்லூரி அமைப்பதில் போட்டி : அமைச்சர் - எம்.எல்.ஏ. இடையே மோதல்\nநெல் ஜெயராமனின் முதலாமாண்டு நினைவஞ்சலி : நெல் ஜெயராமனின் பெயரில் விருது வழங்க அரசுக்கு கோரிக்கை\nஓமலூர் அருகே குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் : காவல்துறை அதிகாரிகள் விசாரணை\nசென்னை அருகே சாலையில் தவறவிடப்பட்ட பையை கண்டெடுத்த காவலர் : தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு - பொதுமக்‍கள் பாராட்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல்\nபெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கு : ஒரு ஆயுள், 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கையை முன்னிட்டு கேக்‍ தயாரிக்‍கும் திருவிழா தொடக்‍கம் - பிரபல சமையல் கலைஞர் தாமு பங்கேற்பு\nசேதமடைந்துள்ள தூத்துக்‍குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலை : பயண நேரம் இரட்டிப்பாவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு\nஇந்தியாவில் பாம்பு கடிக்கு அளிக்கப்பட்டு வரும் விஷ முறிவு சிகிச்சைகள் திறனற்றதாக உள்ளதாக ஆய்வில் தகவல்\nமாசு காரணமாக இந்தியர்களின் ஆயுள்காலம் குறையவில்லை : மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகர் தகவல்\nபிற நெட்வொர்க்‍குகளுக்‍கு இலவச அழைப்புகள் : வோடபோன், ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் அறிவிப்பு\nமும்பை தாக்‍குதல் சம்பவம் : குற்றவாளிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என இந்தியா கடும் குற்றச்சாட்டு\nபிரிட்டனில் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட மின்நிலைய கோபுரங்கள் - சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன\nசென்னை அருகே சாலையில் தவறவிடப்பட்ட பையை கண்டெடுத்த காவலர் : தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்க ....\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரை வருவாய்த்துறையினர் ....\nபெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கு : ஒரு ஆயுள், 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ர ....\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கையை முன்னிட்டு கேக்‍ தயாரிக்‍கும் திருவிழா தொடக்‍கம் - ....\nசேதமடைந்துள்ள தூத்துக்‍குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலை : பயண நேரம் இரட்டிப்பாவதாக வாகன ஓட்டிக ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?cat=1&paged=4", "date_download": "2019-12-07T11:42:51Z", "digest": "sha1:KFGSIZO75TRT3VBWJWL4MBUTFDSBILJN", "length": 18138, "nlines": 79, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "பிற செய்திகள் – Page 4 – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\nதூத்துக்குடி மாநகராட்சி- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு கொசு இலவசம்…\nதூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..\nபாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…\nஆவடி மாநகராட்சி- வி.கே.காண்ட்ராக்டர்ஸின் – தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்..\nபுதுக்கோட்டை –அறந்தாங்கி- காரைக்குடி சாலையின் அவலம்.. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குறட்டை\nHome / பிற செய்திகள் (page 4)\nதாம்பரம் பெரு நகராட்சி- குறட்டைவிடும்.. உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறை…\nNov 4, 2019\tபிற செய்திகள் 0\nதாம்பரம் பெரு நகராட்சியின் உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறையின் அறிக்கையை பார்த்தவுடன் நாம் அதிர்ச்சியாகிவிட்டோம்..உள்ளாட்சி நிதித்தணிக்கைத்துறை விதிமீறல், இலட்சக்கணக்கில் தாம்பரம் பெரு நகராட்சிக்கு இழப்பு என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தூய்மை இந்தியா திட்டத்தில் தனி நபர் கழிப்பறை கட்டுவது குறித்து விதிமுறையின் பயனாளியின் வங்கிக் கணக்கில்(ஜன்தன் கணக்கில்) செலுத்த வேண்டும். ஆனால் இரவி என்ற ஒப்பந்ததாரருக்கு 4.3.2016ல் தனி நபர் 9 கழிப்பிடங்களுக்கு ரூ72,000 ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது..ஒப்பந்ததாரர் …\nசுஜீத்வில்சன் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்கள்..சிறப்பு வீடியோ..\nNov 2, 2019\tபிற செய்திகள் 0\nவிழுப்புரம் மாவட்டம்- தள்ளுவண்டிதான் ஆம்புலன்ஸ்- சுகாதாரத்துறையின் அவல நிலை…\nNov 2, 2019\tபிற செய்திகள் 0\nவிழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாப்பட்டு கிராமத்தை சேர்ந்த மல்லிகா, கணவர் சுப்ரமணியத்துடன் தமிழக –புதுச்சேரி எல்லையான சுத்துக்கேணி கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வருகிறார். மல்லிகாவின் தங���கை பவுனுவின் கணவர், மல்லிகாவையும், சுப்ரமணியத்தை பார்க்க சுத்துக்கேணிக்கு செல்கிறார். சுப்ரமணியத்துக்கு உடல் நிலை மோசமாகி, மயக்க நிலையில் உள்ளார். தனியார் செங்கல் சூளை நடத்துபவரும் கண்டுகொள்ளவில்லை. சுத்துக்கேணியிலிருந்து, கோட்டக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 4கி.மீ செல்ல …\nஊரக வளர்ச்சித்துறை – சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய- கூடுதல் இயக்குநர் ராஜஸ்ரீ..\nNov 1, 2019\tபிற செய்திகள் 0\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்குநரகத்தில் கூடுதல் இயக்குநராக பணியாற்றும் ராஜஸ்ரீ, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக, விஜிலென்ஸ் வளையத்தில் சிக்கியுள்ளார்.முகப்பேர் மேற்கு பாபாநகர் முதல் குறுக்குத் தெருவில் உள்ள தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு உள்ளிட்ட பல சொத்துக்களை விஜிலென்ஸ் துறை ஆய்வு செய்து வருகிறது. ஆனால் ராஜஸ்ரீ, அதிகாரமுள்ள பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பின்னணியில் இருப்பதால், எதைப்பற்றியும் கவலைபடாமல், அதிகாரமையத்தில் வலம் …\nசுஜீத்வில்சன் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்கள்- மக்கள்செய்திமையம் ரூ5000/- நிதியுதவி- நடுக்காட்டுப்பட்டியில் அதிர்ச்சி தகவல்கள்..\nOct 31, 2019\tபிற செய்திகள் 0\nமக்கள்செய்திமையம் சுஜீத்வில்சன் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்கள் என்று 12 கேள்விகளை செய்தியாக வெளியானது. ஹலோ அப்பில் இந்த செய்தியை 11 இலட்சம் பேர் பார்த்துள்ளார்கள்.மக்கள்செய்திமையம் வாட்ச் அப் குரூப் மக்கள்செய்திமைய.காம், டியூட்டர், மற்ற வாட்ச் அப் குரூப் மூலம் 2 இலட்சம் பேர் பார்த்துள்ளார்கள். 13 இலட்சம் பேர் பார்த்த மக்கள்செய்திமையத்தின் செய்தியை, ஏனோ..திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்க்கவில்லை. அதனால் தான் DT நெக்ஸ்ட் பத்திரிகையை பார்த்து, அறிக்கை அளித்துள்ளார். …\nசுஜீத்வில்சன் மரணத்தில்- எழுந்துள்ள சந்தேகங்கள்- உடற்கூறு வீடியோ வெளிடுவார்களா\nOct 31, 2019\tபிற செய்திகள் 0\nதிருச்சி மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியில் பிரிட்டோ ஆரோக்கியராஜ் , கலாராணி தம்பதியின் 2வயது மகன் சுஜீத்வில்சன், மூடப்படாத 600 அடிக்கு போடப்பட்ட போர்வெல் துளையில் 25.10.19ம் தேதி மாலை 5.40க்கு விழுந்தான். 82 மணிநேரம் கழித்து சிதைந்த உடல் மீட்கப்பட்டதாக அறிவித்தார்கள்.. சுஜீத்வில்சன் போட்டோவை பார்க்கும் போது எல்லாம், கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது.. சுஜீத் வில்சன் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்கள்… 28ம் தேதி நள்ளிரவு 12மணிக்கு 55 …\nசுஜீத்வில்சன் சிதைந்த நிலையில் உடல் மீட்பு… 6மணி நேரத்தில் இறந்த சுஜீத்வில்சனுக்கு.. 80 மணி நேரம் மீட்பா- மக்கள்செய்திமையம் ஆழ்ந்த இரங்கல்…\nOct 29, 2019\tபிற செய்திகள் 0\nதிருச்சி மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியில் பிரிட்டோ ஆரோக்கியராஜ் , கலாராணி தம்பதியின் 2வயது மகன் சுஜீத்வில்சன், மூடப்படாத 600 அடிக்கு போடப்பட்ட போர்வெல் துளையில் 25.10.19ம் தேதி மாலை 5.40க்கு விழுந்தான். 5அடியில் சிக்கியிருந்த சுஜீத்வில்சன், 20 அடிக்கும் அடுத்து 26அடிக்கு தள்ளப்பட்டான். 2வயது சிறுவன் சுஜீத்வில்சன் போர்வெல் குழியில் விழுந்து 26 அடிக்கு தள்ளப்பட்டு பிறகு அதிகபட்சமாக 6மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை …\nஅண்ணா பல்கலைக்கழகமா..மின்சாரவாரியமா.. வாங்க சார்… வாங்க… பணம் கொடுத்த அரசு வேலை சார்- எம்.ஐ.டி துணை பதிவாளர் பார்த்தசாரதி “ESCAPE”- பார்த்தசாரதி மகன் விஸ்வா கைது… `\nOct 28, 2019\tபிற செய்திகள் 0\nஅண்ணா பல்கலைக்கழகத்தின்(எம்.ஐ.டி) துணை பதிவாளர் எ.பார்த்தசாரதி, அவரது மகன் விஸ்வா என்கிற விஸ்வேஸ்வரர் இருவரும் சென்னை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி வேலை, தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் இளநிலை பொறியாளர்/உதவி பொறியாளர் வேலை, ஆசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ5இலட்சம் முதல் ரூ20 இலட்சம் வரை ரேட் நிர்ணயம் செய்து, சுமார் 80 பேரிடம் பல கோடி வசூல் செய்தார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் …\nடெங்கு காய்ச்சல் பெயரில் மாதம் ரூ100கோடி போலி பில்…\nOct 28, 2019\tபிற செய்திகள் 0\nDVAC “PHONY” – விஜிலென்ஸ் அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளுடன் மாமூல் கூட்டணியா.. தீபாவளி இலஞ்சம் மேளா..\nOct 26, 2019\tபிற செய்திகள் 0\nஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றும் ஆய்வாளர் முதல் டி.எஸ்.பி வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் பணியாற்றும் ஆணையர், நகரமைப்பு அதிகாரிகள், பொறியாளர், சுகாதாரப்பிரிவு ஆய்வாளர்களுடன் மாமூல் கூட்டணி அமைத்துவிட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளில் விஜிலென்ஸ் அதிகாரிகள் மாநக���ாட்சிகள், நகராட்சிகளில் ரெய்டு நடத்தியது இல்லை. பல்லவபுரம் நகராட்சியில் சில மாதங்களுக்கு முன்பு ரூஒரு இலட்சம் இலஞ்சம் கொடுத்து, …\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/moods/", "date_download": "2019-12-07T11:35:40Z", "digest": "sha1:4ZEUW7E2YYFF5MYK67RUOS7ZDX4UHVJR", "length": 88842, "nlines": 3660, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "moods – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 1 month ago\nRT @Mahesh_SPK: வேலை கிடைக்காத கல்லூரி மாணவர் மோடி சொன்ன மாதிரி தள்ளுவண்டி கடை போட்டு பிழைக்க பார்த்தால் அதை அடித்து நொறுக்க்கும் ரவுடி பொ… 3 months ago\nRT @MaridhasAnswers: திமுக, திக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் டைசன் மார்டீன் - மே17 திருமுருகன் காந்தி - ஹவாலா - முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள்… 3 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூ���ையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத��தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/967510/amp?ref=entity&keyword=Pebbles%20School", "date_download": "2019-12-07T11:04:25Z", "digest": "sha1:57FUGI74UUFRZTIVS63WTGXKUIE6QMS4", "length": 9036, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "என்.ஜி.பி பள்ளியில் தனிம வரிசை அட்டவணை போட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎன்.ஜி.பி பள்ளியில் தனிம வரிசை அட்டவணை போட்டி\nகோவை, நவ.12: ஐக்கிய நாடுகள் சபை 2019ம் ஆண்டை தனிம வரிசை அட்டவணையின் 150வது ஆண்டாக அறிவித்தது. இதை கொண்டாடும் விதமாக கோவை காளப்பட்டி என்.ஜி.பி பள்ளியில் மாநில அளவிலான சர்வதேச தனிம வரிசை அட்டவணை போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 35 பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இதையொட்டி நடந்த விழாவிற்கு கோவை மருத்துவமனை தலைவர் நல்ல.ஜி.பழனிசாமி தலைமை வகித்தார். பன்னாட்டு தனி மற்றும் வேதியியல் ஒன்றியத்தின் தேசிய பிரதிநிதியான பிபுள் பிகாரி சஹா சிறப்பு விருந்தினராக பங்கேற்று தனிம வரிசை அட்டவணை குறித்த பல்வேறு தகவல்களை மாணவர்களிடம் விளக்கி பேசினார். தனிம வரிசை அட்டவணையின் சித்தரிப்பு, முக்கியத்துவம் ஆகியவற்றின் மாதிரி வடிவங்களை செய்து விளக்குதல், 118 தனிமஙகளை ஒப்புவித்தல், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. தனிம வரிசை சித்தரிப்பு போட்டியில் நீலகிரி குருகுலம் பள்ளியும், அட்டவணை முக்கியத்துவ போட்டியில் என்.ஜி.பி பள்ளியும், ஒப்புவித்தல் போட்டியில் ஈரோடு ஸ்ரீநேஷனல் பள்ளியும், வினாடிவினா போட்டியில் கோத்தகிரி செயின்ட் ஜூட்ஸ் பள்ளியும் முதலிடம் பெற்றன. இந்த நிகழ்ச்சியில் கோவை மருத்துவமனை அறங்காவலர் அருண், என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் தாளாளர் தவமணி, கல்வி திட்ட இயக்குனர் மதுரா, முதல்வர் பிரீத்தா பிரகாஷ் மற்றும் பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.\nகோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்\nகோவையில் 3 மாடி கட்டிடத்தில் ‘திடீர்’ தீ விபத்து\nமழைக்கு ஓழுகும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம் அன்னூர்,டிச.5: கோவை மாவட்டம் அன்னூர், நல்லிசெட்டிபாளையத்தில்\nமாநகராட்சி பணிகளில் வெளிநபர் தலையிட அனுமதி அளிக்கக்கூடாது\nசவுத் இந்தியா பின்வெஸ்ட் நிதி நிறுவனம் ரூ.100 கோடி வர்த்தக இலக்கை எட்டி சாதனை\nதேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்\nதிருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் உள்பட 9 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி\nஅன்னூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை\nரயில் மோதி வாலிபர் பலி\nபணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது\n× RELATED கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2016/08/12/afridaynight/", "date_download": "2019-12-07T10:59:59Z", "digest": "sha1:5W4OM2Z54YVQK3UC7GHQEARW4AR76PGJ", "length": 7892, "nlines": 122, "source_domain": "lathamagan.com", "title": "கடிதம் எழுத விரும்பும் இரவு | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nஅறைக்கு வருபவர்கள்\tவரலாற்றில் அழியும் கவி\nகடிதம் எழுத விரும்பும் இரவு\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nஒதுங்கி நின்று அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்\nஎதுவும் பேசாமல் மீண்டும் தன் வாகனங்களைக்\nஏன் நிற்கிறாய் எனக் கேட்கும்\nஎனக்கும் இதேதான் நிகழ்ந்தது என்றும்.\nஎன் மடியில் வந்து விழுந்தது.\nகடிதத்திற்கு வெளியில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்\nநான் கடிதம் எழுத விரும்பும்\nஅக்கடிதம் முழுமையாக ஏன் என்னை வந்தடையவில்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅறைக்கு வருபவர்கள்\tவரலாற்றில் அழியும் கவி\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/ramya-beat-the-dd-for-photo-sharing-in-instagram-q1h2pl", "date_download": "2019-12-07T11:23:18Z", "digest": "sha1:MXZLZB65T6A2LNWFTATX3TI53B5ZHMLQ", "length": 7813, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த விஷயத்தில் ரம்யானை பீட் பண்ண முடியாத டிடி..! அடுத்த விஜய் டிவி ஹீரோயின் இவங்க தான் போல பாஸ்..!", "raw_content": "\nஇந்த விஷயத்தில் ரம்யானை பீட் பண்ண முடியாத டிடி.. அடுத்த விஜய் டிவி ஹீரோயின் இவங்க தான் போல பாஸ்..\nசின்னத்திரை பிரபலங்கள் தொடர்ந்து, வெள்ளித்திரையில் கதாநாயகி அவதாரம் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி சீரியல்களில் நடித்த, ப்ரியபவானி சங்கர் இப்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார்.\nமேலும் இதோ தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன் முன்னணி கதாநாயகனாகவும், மாகாபா சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.\nஅதே போல் டிடி மற்றும் ரம்யா இருவரும் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.\nடிடியை விட, அதிக அளவில் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வரும், ரம்யா நீச்சல் குளத்தில் இருந்தபடி சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். மேலும் இவரின் பதிவிடும் புகைப்படங்கள் வேற லெவலில் உள்ளது.\nபுகைப்படங்கள் வெளியிடும் விஷயத்தில்... ரம்யாவை டிடி மிஞ்சிவிட முடியாது என்பதே நெட்டிசன்கள் கருத்தாக உள்ளது .\nநீச்சல் குளத்தில் செம்ம ஹாட்\nமனதை கொள்ளை கொள்ளும் அழகு பார்வை\nதண்ணீரில் இருந்த படி கியூட் லுக்\nஅடுத்த ஹீரோயின் இவங்க தான் போங்க\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nவிக்னேஷ்சிவனுடன் அசைவ பார்ட்டியில் நயன்தாரா.. வைரலாகும் வீடியோ\nகூட்டத்துக்குள் ரூ 2000 நோட்டுகள்.. திருமணத்தில் 90 லட்சம் பணத்தை அள்ளி வீசிய நண்பரகள்.. வீடியோ\nகனமழை எதிரொலி.. சுவர் விழுந்த விபத்தில் இதுவரை 17 ���ேர் பலி.. அதிர்ச்சி வீடியோ..\nவசீகர குரலில் காதல் சொட்ட சொட்ட பேசிய பெண் சப்இன்ஸ்பெக்டர்.. கொள்ளையனால் நடந்த பலான சம்பவம்..\n2வது டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி.. படுதோல்வியுடன் நாடு திரும்பும் பாகிஸ்தான்\nதெருவுக்கு வந்து பாருங்க... கனிமொழியை தண்ணீருக்குள் இழுத்து ஷாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-12-07T10:59:21Z", "digest": "sha1:QEUPXOZKGLCGFEZYMMD3JVTA6QQOQRYS", "length": 9470, "nlines": 79, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கீர்த்தி சுரேஷ் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கீர்த்தி சுரேஷ்\nபள்ளி படிக்கும் போதே கில்லியாக இருந்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் சிறு வயது புகைப்படம்..\n\" உன் மேல ஒரு கண்ணு\" என்ற பாடலின் மூலம் ஓட்டு மொத்த ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பொதுவாக தமிழ்நாட்டு பசங்க எப்பவுமே கேரளா...\nநேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட போனி கபூர்.\nதமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தயாரிப்பாளராக எண்ரி கொடுத்த போனி கபூர் தற்போது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் தேசிய...\nபொது இடத்தில் கீர்த்தி சுரேஷுக்கு காதல் கடிதம் கொடுத்த ரசிகர்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இதுவரை தென்னிந்திய சினிமாவில் பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் இவரை பற்றிய மீம்களை நெட்டிசன்கள் சமூக...\nசர்கார் படத்திற்கு பின் தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமான முதல் தமிழ்...\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இதுவரை தென்னிந்திய சினிமாவில் பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் இவரை பற்றிய மீம்களை நெட்டிசன்கள் சமூக...\nகீர்த்தி சுரேஷின் திடீர் உடல் எடை குறைப்பிற்க்கு இது தான் காரணமாம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இதுவரை தென்னிந்திய சினிமாவில் பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் இவரை பற்றிய மீம்களை நெட்டிசன்கள் சமூக...\nதிடீரென்று கீர்த��தி சுரேஷ் குறித்து சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி. இவங்க என்ன பண்ணாங்க பாவம்.\nதமிழகத்தில் சூச்சி லீக்ஸ் எந்த அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தியதோ அதை விட பன்மடங்கு தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்துள்ளார். ஆந்திர சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு...\nஒல்லியாக மாறிய கீர்த்தி சுரேஷ். குளியல் டவலில் கொடுத்த போஸ். குளியல் டவலில் கொடுத்த போஸ்.\nமலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு விஜயம் செய்துள்ளனர். நயன்தாரா தொடங்கி நஸ்ரியா வரை பல்வேறு மலையாள பைங்கிளிகள் தமிழ் சினிமா துறையில் அசத்தி வருகின்றனர். அந்த...\nஅடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம்.\nமலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு விஜயம் செய்துள்ளனர். நயன்தாரா தொடங்கி நஸ்ரியா வரை பல்வேறு மலையாள பைங்கிளிகள் தமிழ் சினிமா துறையில் அசத்தி வருகின்றனர். அந்த...\nஇது என்ன லோ பட்ஜெட் கீர்த்தி சுரேஷா. வைரலாகும் டிக் டாக் வீடியோ.\nசினிமாவில் இருக்கு பிரபலங்களை போன்றே முக அமைப்புகளை கொண்ட நப்ரகள் என்றாலே அவர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி விடுகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் போன்றே இருக்கும் பெண்ணின்...\nஉடல் எடையை படு ஒல்லியாக மாற்றியுள்ள கீர்த்தி சுரேஷ்.\nமலையாள சினிமா தமிழ் சினிமாவிற்கு பல்வேறு நடிகைகளை தாரைவார்த்து கொடுத்துள்ளது சாய்பல்லவி நயன்தாரா போன்ற நடிகைகளை தொடர்ந்து மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு இடம்பெயர்ந் இவர் நடிகை கீர்த்தி சுரேஷ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tnpscportal.in/2015/12/model-test-26-50.html", "date_download": "2019-12-07T11:12:50Z", "digest": "sha1:HH6QVOQ4OSGWHPWBAZAI7LTH2JMD3JHX", "length": 7009, "nlines": 128, "source_domain": "tamil.tnpscportal.in", "title": "TNPSC மாதிரி தேர்வு - பகுதி 2 (26 முதல் 50 வினாக்கள்) - WWW.TNPSCPORTAL.IN", "raw_content": "TNPSC மாதிரி தேர்வு - பகுதி 2 (26 முதல் 50 வினாக்கள்)\nபிரபஞமித்திரன் என்ற வார பத்திரிக்கையை வெளியிட்டவர் யார் \n\"சிறைவாச குறிப்பு\" என்ற நூலை சிறையிலிருந்து எழுதியவர் யார் \nதமிழ்நாட்டின் முதலாவது சட்டமன்றத்தொகுதியின் பெயர் என்ன \nதமிழ்நாட்டின் மாஃபசான் என்று அழைக்கப்படுபவர் யார் \nதமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் அமைந்துள்ள ஊர��� \nகுறிப்பிடபடாத அல்லது எஞ்சிய அதிகாரங்கள் யாரிடம் உள்ளது\nஅரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் 235 முதல் 263 வரையிலான விதிகளின் முக்கிய சாராம்சம் என்ன \nதுணை குடியரசு தலைவர் தேர்தல்\nமத்திய அரசுக்கு கூடுதலான அதிகாரம்\nநாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்டுபவர் யார் \nகுடியரசு தலைவர் பதவி காலியாகும் போது துணை குடியரசு தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத் தலைவராக பொறுப்பில் இருக்க முடியும் \nஅமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்தமாகவும் யாருக்கு பொறுப்புடையவர்களாவார்கள் \nகுடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்யும் தகுதி உடையவர்கள் \nமாநிலங்களவையின் 1/3 பகுதியினர் எத்தனை ஆண்டிற்கு ஒருமுறை ஓய்வு பெறுகின்றனர் \nமதராசு மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்ட ஆண்டு \nஇந்திய அரசிய்யலமைப்பின் படி மாநில அரசின் தலைவர் \nவெப்ப மண்டலக் காடுகளில் அமைந்துள்ள புல்வெளியின் பெயர் \nமிகக் குறைவான மக்கள் அடர்த்தியுடைய நாடு \nவானவியலின் பிறப்பிடமாகக் கருதப்படும் பண்டைய கால நகரம் \nதீபகற்ப இந்தியாவில் குளிர்காலம் என்பது\nவனத்துறை ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்\nஇந்தியாவின் முதன்மையான நார்ப்பயிர் எது \nதீபகற்ப இந்தியாவின் முக்கிய பணப்பயிர் \nபருத்தி நெசவாலைகள் இந்தியாவில் முதலில் துவங்கப்பட்ட இடம் \nதமிழ்நாட்டில் காப்பி பயிராகும் இடம் \nஆசியாவின் மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலை அமந்துள்ள இடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2414087", "date_download": "2019-12-07T11:59:43Z", "digest": "sha1:XTOFF256RVZ6VP3ZOB4XM5DOR3UJRYXY", "length": 8124, "nlines": 67, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு பஸ் சிறைபிடிப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்��ைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 18,2019 02:12\nஊத்துக்கோட்டை: குறைந்தளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மாநகர பஸ்சை சிறைபிடித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆவடி பஸ் டிப்போவில் இருந்து, தடம் எண், 77 என்ற பஸ், கோயம்பேடில் இருந்து, ஆவடி, அம்பத்துார், திருநின்றவூர், பாக்கம், கோயம்பாக்கம் வழியே, வதட்டூர் கிராமத்திற்கு இரண்டு பஸ்கள் இயக்கப்பட்டன.இப்பகுதியில் இருந்து பொதுமக்கள், தங்களது அத்தியாவசியத் தேவைக்கும், மாணவர்கள் மேற்படிப்பிற்கும் இங்கு இயக்கப்பட்ட இரண்டு பஸ்கள் மூலம் சென்று வந்தனர்.இந்நிலையில், 10 நாட்களாக, ஒரு பஸ் குறைக்கப்பட்டு, ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை, வதட்டூர் கிராமத்திற்கு வந்த மாநகர பஸ்சை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநகர பஸ் டிப்போ மண்டல மேலாளர் அண்ணாதுரை, வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.இதில், போக்குவரத்து அதிகாரிகள், ஏற்கனவே இயக்கப்பட்ட இரண்டு பஸ்கள், இந்த பகுதிக்கு இயக்கப்படும் என, உறுதி அளித்தனர். இதனால், கிராம மக்கள் கலைந்து சென்றனர்.\n» திருவள்ளூர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபிரசவத்திற்கு பின் பெண் இறப்பு திருத்தணி மருத்துவமனை முற்றுகை\nஉள்ளாட்சி தேர்தல் பணி திருவள்ளூரில் ஜரூர்\n10 பேருக்கு கு.க., சிகிச்சை\nவிபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு இழப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=50382&ncat=3", "date_download": "2019-12-07T11:14:18Z", "digest": "sha1:AH4WRPVARQFIHD2ORFR4TRTFRYDUDIJZ", "length": 15587, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜன்னல் பாறை! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nபெண் டாக்டர் பலாத்காரம்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை டிசம்பர் 06,2019\nஎன்கவுன்டருக்கு எதிராக கனிமொழியும் கருத்து டிசம்பர் 06,2019\nமிசாவில் சிறை; சொல்ல வெட்கமாக இருக்கிறது - ஸ்டாலின் டிசம்பர் 01,2019\nஎன்கவுன்டரை எதிர்க்கும் கார்த்தி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் டிசம்பர் 06,2019\nஅமெரிக்க சுற்றுலாவில், முக்கிய இடம் பிடிப்பது, 'வின்டோ ராக்' என்ற, ஜன்னல் பாறை.\nஇது, அரிசேனா மாநிலத்தில் உள்ளது; இங்குள்ள ஹம்ப்ரிட்ஜ் மலையில், 12 ஆயிரத்து 670 அடி உயரத்தில், பெரிய துவாரமாக காணப்படுகிறது. துாரத்தில் இருந்து பார்த்தால், பிரமாண்டமான நுழைவாயில் போன்று தெரியும். ஏராளமான சுற்றுலா பயணியர், இதை காண வருகின்றனர்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nவிஞ்ஞானி ஐன்ஸ்டீன் விரும்பிய தமிழர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/05/07120923/1240454/Section-144-imposed-outside-Supreme-Court.vpf", "date_download": "2019-12-07T12:30:28Z", "digest": "sha1:K4BY2MPGF763ICMVW7TZR36BWXKFGFVZ", "length": 15836, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "உச்ச நீதிமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு- கூடுதல் போலீஸ் குவிப்பு || Section 144 imposed outside Supreme Court", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு- கூடுதல் போலீஸ் குவிப்பு\nடெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #SupremeCourt #Section144 #RanjanGogoi\nடெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #SupremeCourt #Section144 #RanjanGogoi\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில், அந்தப் பெண்ணின் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஅதேசமயம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதன் பின்னணியில் உள்ள சதி தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது.\nஇந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் வழக்கறிஞர்களும், பெண் உரிமை ஆர்வலர்களும் இன்று உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனையடுத்து உச்ச நீதிமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் போராட்டம் நடந்தால், அதனை சமாளிக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. #SupremeCourt #Section144 #RanjanGogoi\nரஞ்சன் கோகாய் | சுப்ரீம் கோர்ட் | 144 தடை உத்தரவு\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\nஉலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா ஆகிவிட்டது - ராகுல் காந்தி வேதனை\nஜார்க்கண்டில் 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு- 65 சதவீத வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு\nஜார்க்கண்ட் தேர்தல்: பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்\nகங்கை கால்வாயில் கொத்து கொத்தாக செத்து மிதந்த மீன்கள்\nமுன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்\nசுப்ரீம் கோர்ட்டில் இருந்து விடை பெற்றார் ரஞ்சன் கோகாய்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/fulflo-p37084457", "date_download": "2019-12-07T11:49:38Z", "digest": "sha1:VB3CXJC7K6A7UHH6FOOJ5XKQGBE7QPOZ", "length": 19950, "nlines": 297, "source_domain": "www.myupchar.com", "title": "Fulflo in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Fulflo payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Fulflo பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Fulflo பயன்படுத்தும் போது பின்வரும�� பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Fulflo பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nஎந்தவொரு பக்க விளைவுகள் பற்றியும் கவலை கொள்ளாமல் கர்ப்பிணிப் பெண்கள் Fulflo-ஐ எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Fulflo பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nஅறிவியல் ஆராய்ச்சி இன்னமும் முடியாததால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கான Fulflo-ன் பாதுகாப்பு தொடர்பான தகவல் இல்லை.\nகிட்னிக்களின் மீது Fulflo-ன் தாக்கம் என்ன\nFulflo மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Fulflo-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் பாதிக்கக்கூடிய பக்க விளைவுகளை Fulflo ஏற்படுத்தலாம். அதனால் அவற்றை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவ அறிவுரையை பெறவும்.\nஇதயத்தின் மீது Fulflo-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Fulflo ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Fulflo-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Fulflo-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Fulflo எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nFulflo உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nFulflo மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Fulflo-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Fulflo உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Fulflo உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Fulflo எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Fulflo உடனான தொடர்பு\nFulflo மற்றும் மதுபானத்தை சேர்ந்து உட்கொண்டால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் இந்த பக்க விளைவுகளை கவனித்தால், உங்கள் மருத்துவரிடம் செல்வது நல்லது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Fulflo எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுப��்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Fulflo -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Fulflo -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nFulflo -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Fulflo -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2019/07/2345678-august-1st-week-lesson-plans.html", "date_download": "2019-12-07T12:29:22Z", "digest": "sha1:XNJMVIHE77ERK5DB7FDF7F5DTDPVCIR7", "length": 7250, "nlines": 172, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "2,3,4,5,6,7,8 - August 1st Week Lesson Plans Updated - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nபத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nகனமழை காரணமாக இன்று 03-12-2019 விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழ���ை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539800/amp?ref=entity&keyword=Package%20houses", "date_download": "2019-12-07T12:36:24Z", "digest": "sha1:HYIC2D7XZWL2WSEPTARPOTMHQZ5R6CIK", "length": 11167, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Government cancels echo package tenders: contractors association petition to chief engineer | தமிழக அரசின் உத்தரவாதம் எதிரொலி பேக்கேஜ் டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும்: முதன்மை தலைமை பொறியாளரிடம் ஒப்பந்ததாரர்கள் சங்கம் மனு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழக அரசின் உத்தரவாதம் எதிரொலி பேக்கேஜ் டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும்: முதன்மை தலைமை பொறியாளரிடம் ஒப்பந்ததாரர்கள் சங்கம் மனு\nசென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் அனைத்து பேக்கேஜ் டெண்டரையும் ரத்து செய்ய வேண்டும் என்று முதன்மை தலைமை பொறியாளரிடம் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின���் மனு அளித்துள்ளனர். தமிழக பொதுப்பணித்துறையில் சிறிய பணிகளை கூட ஒருங்கிணைத்து பேக்கேஜ் முறையில் டெண்டர் விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், பொதுப்பணித்துறையில் முதல் நிலை கான்ட்ராக்டர் மட்டுமே டெண்டரில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் கான்ட்ராக்டர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டது.\nஉயர் நீதிமன்றத்தில் கான்ட்ராக்டர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையின் போது பேக்கேஜ் டெண்டர் அரசாணை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை கட்டிட ஒப்பந்ததாரர்கள் பொது நலச்சங்கம் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவிலும், கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த அக்டோபர் 15ம் தேதி, நவம்பர் 1ம் தேதி பேக்கேஜ் முறையில் டெண்டர் வைத்த பணிகளை ரத்து செய்ய வேண்டும்.\nதனித்தனியாக டெண்டர் வைத்தால் சிறு ஒப்பந்ததாரர்கள் முறையே வகுப்பு II, III,IV,V ஆகியோர் பயனடைவர். அக்டோபர் 15, நவம்பர் 1ம் தேதிகளில் வைத்த ஒப்பந்த பணிகள் இரண்டும் வடமாநில கோட்டம், தென்மாநில கோட்டம் போன்றவைகளில் பணி செய்யும் சிறு ஒப்பந்ததாரர்கள் டெண்டரில் பங்கு கொள்வார்கள். பேக்கேஜ் டெண்டரை ரத்து செய்வதால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறு ஒப்பந்ததாரர்களும் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ வெங்காயம் ரூ.40-க்கு விற்கப்படும்: அமைச்சர் காமராஜ்\nஅதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: ச.ம.க.தலைவர் சரத்குமார் பேட்டி\nசென்னை ராயப்பேட்டையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 2ம் நாளாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை\nதமிழக்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையர்\nஐதராபாத் காவத்துறையின் செயல் நியாமான நடவடிக்கை என்று அழுத்திச் சொல்வேன்: நயன்தாரா அறிக்கை\nதமிழகத்தில் டிச. 27, 30-ல் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல், ஜனவரி 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை: மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் டிச. 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும்: தேர்தல் ஆணையர் பேட்டி\nஇடஒதுக்கீடு, வார்டு மறுவரையறையை செய்த பிறகு உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க வேண்டும்: தி.மு.க. மனு\nஉங்கள் சுதந்திரத்தை நான் பாதுகாக்காவிட்டால் என்னுடைய சுதந்திரத்தை நான் பாதுகாக்க முடியாது: ப.சிதம்பரம் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பாணை மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது\n× RELATED 9 மாவட்டத்தில் தேர்தலை நிறுத்த தமிழக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/thalaiva-movie-part-2-is-in-plan/", "date_download": "2019-12-07T11:28:53Z", "digest": "sha1:UAU6I6K6DIX4N6MWODH2ETI6RAXJYH6L", "length": 3370, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "ஜெயலலிதா இல்லாத தைரியத்தில் தலைவா இரண்டாம் பாகம் உருவாகிறதா? | Wetalkiess Tamil", "raw_content": "\nஅஜித் வார்த்தையை மதிக்காத அவரது ரசிகர்கள் – ...\nதளபதி 63 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் கசிந்த...\nதளபதி 63யில் கிரிக்கெட்… போட்டோவை பாருங்க பு...\nஉறுதியானது தளபதி 64 கூட்டணி – புகைப்படத்துடன...\nஉலக அளவில் ரஜினி, அஜித், விஜய் செய்த மாஸ் சாதனை &#...\nதளபதி 63யின் விஜய்யின் இரண்டு கதாபாத்திரங்கள் R...\nதியேட்டர்கள் கொடுத்த அதிர்ச்சி – அஜித், விஜய...\nசூடுபிடிக்கும் தளபதி 63 பட வியாபாரம் – தமிழக...\n‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் ...\nதளபதி 63 ஃபஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – மறைமுகமாக...\n‘ஏ’ படத்தின் நடித்துள்ள அமலா பால் – அப்படி என்ன படம் அது\nமேலைடை போடாமல் கவர்ச்சி நடனமாடிய பிரியங்கா சோப்ரா – வைரல் வீடியோ\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/trajendar", "date_download": "2019-12-07T11:47:42Z", "digest": "sha1:BKMKYCV7RLTEUMW3SJRH4EQYP7KMRRZI", "length": 7195, "nlines": 114, "source_domain": "topic.cineulagam.com", "title": "Director T.Rajendar, Latest News, Photos, Videos on Director T.Rajendar | Director - Cineulagam", "raw_content": "\nகொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணிற்காக அ��ித் ரசிகர்கள் செய்த செயல்- புகைப்படத்துடன் இதோ\nபிரம்மாண்டமாக நடக்கப்போகும் தர்பார் இசை வெளியீட்டை தொகுத்து வழங்குவது யார் தெரியுமா\nபெண் மருத்துவரை கொன்ற குற்றவாளிகள் குறித்து முதன்முறையாக நடிகை நயன்தாரா அறிக்கை\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nசிம்புவுக்கு திருமணம் செய்துவைக்க இவரால் தான் முடியும்.. டி.ஆர் உருக்கமாக பேட்டி\nபத்திரிக்கையாளர்களிடம் கண்ணீர் சிந்தி வருத்தம் தெரிவித்த T. ராஜேந்தர்\n கண்ணீருடன் டிஆர் அளித்த பதில்\n சிம்பு திருமணம் பற்றி டிஆர் பேச்சு\nடி.ஆரின் மகன் குறளரசனின் திருமண பத்திரிக்கை வெளிவந்தது\nதனது மகன் திருமணத்திற்கு பிரபல நடிகரை நேரில் சந்தித்து அழைந்த டி. ராஜேந்தர்- யாரு பாருங்க\nதிடீரென இணைந்த விஜய்காந்த்- டி.ராஜேந்திரர் கூட்டணி\nதிமுக, அதிமுக ரெண்டு பெரும் வேட்டைக்காரங்க - டி. ராஜேந்தர் சர்ச்சை பேச்சு\n - டிஆர் அளித்துள்ள அதிரடி பதில்\nநடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்- முழு விவரம்\nஅப்பா, அம்மா முன்னிலையில் வேறொரு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nகுரளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்\nசிம்புவின் படத்திற்கு மீது வந்த புது சர்ச்சை காவல் துறையில் புகார் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி\nபோலி ஆவணம் மூலம் சிம்பு படத்திற்கு நடந்த மோசடி- அதிர்ச்சி புகார்\nவிஜய் ஊழல் பத்தி பேசுனதுல என்ன தப்பு T. ராஜேந்தர் கேள்வி - முழு வீடியோ\nஅஜித்தெல்லாம் இல்லையாம் விஜய்க்கு பிறகு இவர்தானாம்\nகூவத்தூருக்கு சிம்புவை கூப்பிட்ட தயாரிப்பாளர் - டி.ஆர் பரபரப்பு தகவல்\nபரபரப்பான நேரத்தில் சிம்புவின் அப்பா வெளியிட்ட அதிரடி முடிவு\nஅப்பாவின் ரூட்டையே மாற்றிவிட்ட சிம்பு\nதளபதி விஜய்க்கு ஆதரவாக பேசிய நடிகர் டி.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=122109&name=sai%20mahesh", "date_download": "2019-12-07T11:21:08Z", "digest": "sha1:6ON7FVJ6LU4R2BOI4FN3X3XSMWWOG2N2", "length": 12537, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: sai mahesh", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் sai mahesh அவரது கருத்துக்கள்\nபொது மொபைல் போன் சேவை கட்டணம் விர்ர்... ஜியோ, ஏர்டெல், வோடபோன் அதிரடி\nபொது கேரளாவில் பரபரப்பு திருப்தி தேசாய் தடுக்கப்படுவாரா\nஇந்து மத நம்பிக்கையை விமர்சிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் வேறு மதம் செல்லலாம் கோவில் உங்களுக்கு விளையாடும் இடம் இல்லை, உங்களை போன்ற பரதேசிகள் எங்களுக்கு தேவை இல்லை 26-நவ-2019 13:59:10 IST\nசினிமா கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் விஜய்யின் மெழுகுசிலை...\nசிலை வக்கிர அளவுக்கு இவர் என்ன சேவை செய்தார், அதுவும் போயும் போயும் விஜய்க்கு மெழுகு சிலை. ஹா ஹாஹா ஹாஹா ஜோக் 24-நவ-2019 21:39:58 IST\nஅரசியல் மஹா., ஆட்சி ஸ்டாலின் எதிர்ப்பு\nபொது 2021ல் அற்புதம் நிகழும் நடிகர் ரஜினி நம்பிக்கை\n2022il நடை பெறும் தேர்தலில் யார் வேண்டுமானாலும் நிற்கட்டும், ஆனால் ஹிந்துக்கள் தங்களின் ஓட்டை எந்த கட்சி நமது நாட்டிற்கும் நமது ஹிந்து மதத்திற்கும் மதிப்பு அளிக்கிறார்கள் அவர்களுக்கே ஓட்டு இல்லேன்னா நோட்டா 22-நவ-2019 09:00:26 IST\nசினிமா ரஜினி, கமலை, விஜய்க்கு வழிவிட சொல்லும் எஸ்ஏசி...\nதமிழ் நாட்டிற்கு நல்ல அரசியல் தலைவர் வேண்டும், jayalaltha, MGR மாதிரி பஞ்ச் டயலாக் பேசும் நடிகர்கள் வேண்டவே வேண்டாம் 18-நவ-2019 17:08:13 IST\nசினிமா சிலை திறப்பு விழாவில் ‛மீ டூ வைரமுத்து: கமலை சாடும் சின்மயி...\nபிராமணர்களின் ஏழ்மையை கதையாக்கி அதை படமாக்கி பணம் சம்பாதித்து விட்டார். 10-நவ-2019 17:57:16 IST\nஅரசியல் பா.ஜ.,வில் அழைப்பு இல்லை காவிக்கு நான் சிக்க மாட்டேன்\nஐயோ பாவம், ரசிகர் எல்லாம் அரசியல் ஆரம்பித்தால் இவருக்கு ஓட்டு போடுவார்கள் என்று பகல் கனவு காண்கிறார். ரசிகர்களில் dmk அதிமுக cpim congress எல்லோரும் உண்டு 09-நவ-2019 16:46:26 IST\nசினிமா தமிழ் நடிகர்கள், தெலுங்கு படத்தில் நடிக்க எதிர்ப்பு...\nதெலுங்கு படங்கள் என்றால் தமிழ் நாட்டில் நல்ல மரியாதை கிடையாது பாகுபலி வந்து மாறிவிட்டனர், 04-நவ-2019 20:31:59 IST\nசினிமா ‛பிகில்-க்காக ‛ஜெயில்: கண்ணீரும், கம்பலையுமாக பெற்றோர்...\nதமிழ் நாட்டு இளஞர்கள் சீரழவதிற்கு காரணம் அரசியல் மற்றும் cinema தான், இவர்களை கறிவேப்பிலை போல உபயோகித்து தூக்கி எறிந்து விடுகின்றனர் 03-நவ-2019 10:39:43 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/11/10412-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-12-07T11:26:44Z", "digest": "sha1:UH4DZFF6KNH72O3LX75ROBSA3FTXTIBS", "length": 9408, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மருதாணி உள்ளிட்ட அலங்கார சேவைகள் | Tamil Murasu", "raw_content": "\nமருதாணி உள்ளிட்ட அலங்கார சேவைகள்\nமருதாணி உள்ளிட்ட அலங்கார சேவைகள்\nகேலாங் சந்தையில் அலங்கார சேவைகளும் வழங்கப்படுகின்றன. திருமதி பிரியா, 30, கடந்த ஐந்து ஆண்டுகளாக மருதாணி இடும் சேவைகளை இங்கு வழங்கி வருகிறார். வழக்கமாக ஒரு சிறு இடத்தில் வழங்கிய இந்த சேவையைக் கடந்த ஆண்டுகளில் மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றதால் இந்த ஆண்டு பெரிய இடத்தை வாடகைக்கு எடுத்து வியாபாரத்தை நடத்திவருகிறார். ‘இணை செலூப்’ என்ற புதிய வகையான நகங்களுக்கான மருதாணி இவருடைய கடையில் விற்கப்படுவதாலும் வாடிக்கையாளர்கள் அதை அதிகம் வாங்குவதாலும் வியாபாரம் நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது என்று கூறினார் அவர். சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் வணிகம் படித்த திருமதி பிரியா தன்னுடைய சொந்த ஆர்வத்தில் மருதாணி தொழிலில் இறங்கி இப்பொழுது முழு நேர மருதாணிக் கலைஞராக பணி புரிந்து வருகிறார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகுளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஓராண்டுவரை கெடாமல் இருக்கும் என்று கூறப்படும் ஒரு புதிய வகை ஆப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. படம்: இணையம்\nபுதிய ரக ஆப்பிள் அறிமுகம்: ஓராண்டுவரை கெடாமல் இருக்கும்\nஉலக அளவில் இத்தகைய மூன்றாவது அறுவை சிகிச்சை இது. படம்: அன்ஸ்பிளாஷ்\nஒரே மாதிரி இரட்டையர்களுக்கிடையே விந்தக மாற்று அறுவை சிகிச்சை\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்காவது நாள் அவரது ரத்த மாதிரியின் பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே ஆரோக்கியமாக உள்ள வளர்ப்பு நாய்கள், பூனைகளின் எச்சிலில் இருக்கக்கூடிய ஒரு பாக்டீரியா தொற்றினால் அந்த ஆடவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. படம்: பெக்செல்ஸ்\nவளர்ப்பு நாய் நக்கியதால் கிருமித்தொற்று; உடல��றுப்புகள் செயலிழந்து உயிரிழந்த ஆடவர்\nபொருளியல் படுமோசம் - ப.சிதம்பரம் கவலை\nகேரி லாமிற்கு கடைசி வாய்ப்பு: போராட்டக்காரர்கள் எச்சரிக்கை\nதருமபுர ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் இயற்கை எய்தினார்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}