diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_1007.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_1007.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_1007.json.gz.jsonl" @@ -0,0 +1,389 @@ +{"url": "http://kumarionline.com/view/28_184776/20191019155716.html", "date_download": "2019-11-19T03:51:35Z", "digest": "sha1:M67S4HIR3JWIXO7DTVEZXOVMJPQ7VBQ5", "length": 7612, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம் 5 கிலோ எடை இழந்துவிட்டார்: கபில் சிபல் வேதனை", "raw_content": "சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம் 5 கிலோ எடை இழந்துவிட்டார்: கபில் சிபல் வேதனை\nசெவ்வாய் 19, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம் 5 கிலோ எடை இழந்துவிட்டார்: கபில் சிபல் வேதனை\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், 5 கிலோ எடையை இழந்துள்ளார் என்று அவரது வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வேதனைதெரிவித்தார்.\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம், அவரது மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற அனுமதி அளித்ததில், ப.சிதம்பரம் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், குற்றச் செயல்களின் மூலம் அரசு கருவூலத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய தண்டனையியல் சட்டத்தின் 120-பி (குற்றச்சதி), 420 (மோசடி), 471 (மோசடியான ஆவணங்கள் பயன்பாடு) உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றங்கள், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக் கூடியவை ஆகும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாஷ்மீரின் சியாச்சின் மலைப்பகுதியில் பனிச்சரிவு: ராணுவ வீரர்கள் சிக்கினர்\nபாத்திமா தற்கொலை விவகாரத்தில் ��ாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது\nசபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: பலமணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்\nபரூக் அப்துல்லா விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியினர் கடும் அமளி\nஉச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு\nஇலங்கையின் புதிய அதிபராகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகாந்திக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம்: கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69778-un-warns-india-about-population.html", "date_download": "2019-11-19T04:32:10Z", "digest": "sha1:HCGTHBKJUCGLQEFQFT6ZAE3AOHANQ32S", "length": 10222, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும் இந்தியா’ - ஐநா அச்சம் | UN warns india about population", "raw_content": "\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி\nதமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்\nசியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\n‘உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும் இந்தியா’ - ஐநா அச்சம்\n2027ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.\nசுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஆற்றிய உரையில், மக்கள் தொகை பெருக்கம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் மக்கள் தொகை பெருக்கம் எதிர்க்கால சந்ததிகளுக்கு பல வகைகளில் பிரச்னைகளாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.\nமேலும் குழந்தைகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, குழந்தைக்கு நம்மால் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியுமா என்று சிந்திக்க வேண்டும் எனக்கூறிய அவர், சமூக விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஇந்நிலையில் 138 கோடி மக்கள் தொகையுடன் முதலிடத்திலுள்ள சீனாவை, 2027 ஆம் ஆண்டு இந்தியா பின்னுக்கு தள்ளும் என ஐநா கூறியுள்ளது. அதேபோல் 2065 ஆண்டுக்குப் பின், இந்தியாவின் மக்கள் தொகை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அச்சம் த��ரிவித்துள்ளது. தென் மாநிலங்களில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.8 என்ற அளவில் இருப்பதாகவும், மற்ற மாநிலங்களில் இந்த விகிதம் 2.3ஆக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.\nஇதே நிலை நீடித்தால், 2027ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருமாறும் என எச்சரித்துள்ள ஐநா, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில், வட மாநிலங்களை விட தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது இந்தியா 133 கோடி மக்கள் தொகையுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவை தொடர்ந்து 3 ஆவது இடத்தில் அமெரிக்காவும், இந்தோனேசியா, பிரேசில் முறையே 4 ஆவது மற்றும் 5 ஆவது இடத்திலும் உள்ளன.\nபாக். அத்துமீறி துப்பாக்கிச் சூடு - ஒரு இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு\n10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜிலேபி சாப்பிடுவதை விட்டுவிட்டால் காற்று தரம் மேம்படுமா: ஆவேசமடைந்த கவுதம் கம்பீர்\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு\nசினிமா பாடல்களை பாடி குப்பைகளை அகற்றும் துப்புரவுத் தொ‌ழிலாளி ‌\nடி.வி.நடிகை பாலியல் வன்கொடுமை: துணை நடிகரை தேடுகிறது போலீஸ்\n“போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்புங்கள்”-டெல்லி ஜேஎன்யூ துணைவேந்தர்..\n\"தெலங்கானாவில் இருந்தாலும் தமிழகத்தில் நடப்பதை கவனிக்கிறேன்\" - ‌ஆளுநர் தமிழிசை\nஇலங்கை அதிபராக இன்று பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்ச\n“போலீசாருக்கு அனுமதியில்லை” - அசாம் போலீசின் கணக்கை நீக்கிய மாஸ்டோடன்\n ஐசியூ-வில் இருந்து திரிணாமுல் எம்.பி டிஸ்சார்ஜ்\nவீரரின் கன்னத்தில் அறைந்த பங்களாதேஷ் பந்துவீச்சாளர் சஸ்பெண்ட்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுகவிடம் 3 மேயர் இடங்களை கேட்ட தேமுதிக\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாக். அத்துமீறி துப்பாக்கிச் சூடு - ஒரு இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு\n10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/30/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/19610", "date_download": "2019-11-19T03:06:20Z", "digest": "sha1:3TWAT4HXKILKKMP7MPV5ZDXR5TNTX7XN", "length": 14622, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "மியன்மாரில் தீப்பற்றி எரியும் ரொஹிங்கிய கிராமங்கள்: செய்மதி படங்கள் அம்பலம் | தினகரன்", "raw_content": "\nHome மியன்மாரில் தீப்பற்றி எரியும் ரொஹிங்கிய கிராமங்கள்: செய்மதி படங்கள் அம்பலம்\nமியன்மாரில் தீப்பற்றி எரியும் ரொஹிங்கிய கிராமங்கள்: செய்மதி படங்கள் அம்பலம்\nமியன்மாரின் ரொஹிங்கியா முஸ்லிம் சமூகத்தின் மீதான இராணுவ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது முதல், ரகினே மாநிலத்தில் குறைந்தது 10 பகுதிகளில் பரந்த அளவில் தீ பரவி இருக்கும் செய்மதி படங்களை மனித உரிமை அமைப்பொன்று வெளியிட்டுள்ளது.\nபாதுகாப்பு படையினர் நிராயுதபாணியான ரொஹிங்கிய ஆண், பெண் மற்றும் சிறுவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும் சொத்துக்களுக்கு தீ வைப்பதாகவும் குடியிருப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனினும் அரகான் ரொஹிங்கியா மீட்பு இராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையில் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கையில் 100 பேர் வரை கொல்லப்பட்டதாக மியன்மார் நிர்வாகம் கூறுகிறது.\nஅரச படைகளுடனான மோதலின்போது ரொஹிங்கிய தீவிரவாதிகள் தீமூட்டி தாக்குதலில் ஈடுபடுவதாக மியன்மார் நிர்வாகம் குறிப்பிடுகிறது. ஆனால் இராணுவமே நீதிக்கு புறம்பான கொலைகளில் ஈடுபடுவதாக ரொஹிங்கியாக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\n“இந்த தீமூட்டிய சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து மதீப்பிட்டை பெறுவதற்கு மியன்மார் அரசு சுயாதீன கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று மனித உரிமை கண்காணிப்புக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஇதில் 100 கிலோமீற்றர் பகுதியை தீ அழித்திருப்பதாக மனித உரிமை கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது. கடந்த 2016 ஒக்டோபரில் ரொஹிங்கிய போராளிகளுக்கு எதிராக இராணுவம் நடத்திய தாக்குதலின்போது தீ மூட்டப்பட்ட பகுதியை விடவும் இத��� பெரிதாக உள்ளது. செய்மதி ஊடே இந்த தரவுகளை பெற்றிருக்கும் மனித உரிமை கண்காணிப்புக் குழு இதனால் 1,500 வீடுகள் வரை அழிக்கப்பட்டிருப்பதாக கணித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நீடிக்கும் வன்முறைகளால் 3,000க்கும் அதிகமான ரொஹிங்கியாக்கள் அண்டை நாடான பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில் மேலும் ஆயிரக்கணக்கான ரொஹிங்கியாக்கள் எல்லையில் குவிந்திருப்பதாக பங்களாதேஷ் குறிப்பிட்டுள்ளது. பங்களாதேஷ் எல்லை காவல் படையினர் எல்லையில் ரோந்து நடவடிக்கையை பலப்படுத்தி இருப்பதோடு, எல்லையை கடக்கும் ரொஹிங்கியாக்களை திருப்பி அனுப்பி, வருகின்றனர்.\nகடந்த திங்கட்கிழமை இவ்வாறு எல்லையை கடந்த 90 ரொஹிங்கியாக்களை கைது செய்த பங்களாதேஷ், அவர்களை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பியது.\nமியன்மாரில் ரொஹிங்கியாக்களை இலக்கு வைத்து 2016 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் சுமார் 87,000 அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.\nஎனினும் இராணுவம் அங்கு இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஐ.நா நம்புவதோடு மியன்மார் அரசு அதனை மறுத்து வருகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nஅபுதாபி, பங்களா டைகர்ஸ், மராதா அரேபியன்ஸ் அணிகள் வெற்றி\nரி-10 கிரிக்கெட் தொடர்:10 ஓவர்களை கொண்ட ரி-10 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது...\nஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர் பொலிஸாரிடையே கடும் மோதம்\nஹொங்கொங் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி முற்றுகையிட்டிருந்த...\nஇந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 1,000 மீற்றர் உயரம் வரை வானத்தில்...\nதம்பி அடித்த பந்து அண்ணணின் தலையை பதம் பார்த்தது\nஅவுஸ்திரேலிய மார்ஷ் கிண்ணம்:அவுஸ்திரேலியாவில் மார்ஷ் கிண்ணத்துக்கான...\nடோனி, அசாருதீன், கங்குலியை முந்தி விராட் கோலி சாதனை\nஅதிக இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்ற தலைவர் :பங்களாதேஷ் அணிக்கெதிராக இன்னிங்ஸ்...\nஏ.டி.பி பைனல்ஸ் டெனிஸ் தொடர்: சம்பியனானார் ஸிட்ஸிபாஸ்\nடென்னிஸ் வீரர்களுக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படும் ஏ.டி.பி பைனல்ஸ்...\n20க்கு 20 தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 20க்கு20 தொடரின்...\nஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப்: போர்த்துக்கல், ஜெர்மனி அணிகள் தகுதி\nஅட��த்த ஆண்டு நடக்கவுள்ள 16-வது ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டிக்கு...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/958783/amp?ref=entity&keyword=executives", "date_download": "2019-11-19T03:36:45Z", "digest": "sha1:J3ZKSQVGJOV7LRMO4KJYJQG2WV3GRCV3", "length": 7022, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மாநில கூட்டுறவு வங்கி தலைவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச���சேரி\nமாநில கூட்டுறவு வங்கி தலைவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து\nவாழப்பாடி, செப்.24:மாநில கூட்டுறவு வங்கி தலைவராக, அம்மா பேரவை சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன், இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம், வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்திற்கு வந்த அவருக்கு, கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவரும், விவசாயிகள் கூட்டியக்கத்தின் மாநில துணை தலைவருமான சண்முகராமன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொட்டவாடி வெங்கடாஜலம், கல்லேரிப்பட்டி மாது, செம்மலை உள்பட பல நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nசுகாதார பணியாளர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு பயிற்சி\nவட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள்\nகலைநிகழ்ச்சி வாயிலாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு\n219 வயல்களில் மண்மாதிரி ஆய்வு\nமகளிர் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்\nசேலம் கராத்தே கிளப் மாணவர்கள் சாதனை\nகுடிநீர் விநியோகம் கேட்டு மக்கள் சாலை மறியல்\nமேட்டூர் நகராட்சி கிடங்கில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் காற்று மாசு\nடாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு\nலேப் டெக்னீசியன் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்க அழைப்பு\n× RELATED முகநூலில் சர்ச்சை கருத்து கொடைக்கானல் கூட்டுறவு வங்கியின் தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/weather/01/203067?ref=category-feed", "date_download": "2019-11-19T03:07:59Z", "digest": "sha1:TRI6QE26JFGUH2GXATXKWKWGTCOA2VBV", "length": 7080, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "காலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள விஷேட அறிக்கை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள விஷேட அறிக்கை\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்> இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய பிரதானமாக சீரான வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவளிமண்டலவியல் திணைக்களம் வெளி��ிட்டுள்ள விஷேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,\n“கிழக்கு மாகாணத்திலும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய, வடமேல், வட மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nஇதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-11-19T02:53:37Z", "digest": "sha1:O2SFJJ54YJSSRKTTVPTRCQ7QJEZ7O355", "length": 14574, "nlines": 74, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ஐக்கிய தேசிய முன்னணி", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nTag \"ஐக்கிய தேசிய முன்னணி\"\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில், ஒப்பந்தம் கைச்சாத்து\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று வெள்ளிக்கிழமை தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலேயே கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்கு\nஐ.தே.முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் செப்டம்பர் 06இல் அறிவிக்கப்படுவார்: அமைச்சர் ஹர்ஷ\nஐக்கிய தேசியக் கட்சியின் 73ஆவது ஆண்டு நிறைவு தினம் கொண்டாடப்படும் செப்டம்பர் 06ஆம் திகதி, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று, அமைச்சரவை அந்தஷ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு விழாவுடன் இணைந்ததாக இந்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். மாலைதீவுக்கு இன்று\nஅமைச்சர் றிசாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தெரிவிக்குழுவை நியமிக்கத் தீர்மானம்\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க, ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்கிழமை தீர்மானித்துள்ளனர். அமைச்சர் ரிஷாட் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணையின்போது, அவர் குற்றவாளியென நிருபனமானால், நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nபெப்ரவரியில் புதிய அரசியலமைப்பு: ஐ.தே.முன்னணி உறுதியளித்துள்ளதாக, த.தே.கூட்டமைப்பு தெரிவிப்பு\nதமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் அடங்கிய வகையில் வரையப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைபை எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் தேதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. ஐக்கிய தேசிய முன்னணியுடன் காணப்பட்டுள்ள இணக்கத்தை எழுத்துமூலம் இருதரப்பினரும் பரிமாற்றிக் கொள்ள இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை\nஎந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லை: பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே\nநாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது என்று, பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். “நாடாளுமன்றில் 121 உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், தனிப்பட்ட கட்சி எனும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு 100 ஆசனங்களே உள்ளன. அதேபோன்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு\nஐ.தே.முன்னணிக்கான பெரும்பான்மையை, வாய்மூல வாக்களிப்பின் மூலம் நிரூபியுங்கள்: கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி\nநாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து ஐக்கிய தேசிய முன்னணிக்கான பெரும்பான்மையை உரிய முறையில் நிரூபிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை\nஎல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க, ஐ.தே.முன்னணி தீர்மானம்\nமாகாண சபை தேர்தலுக்கான எல்லை மீள்நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. நாளைய வெள்ளிக்கிகழமை நாடாளுமன்றில் இந்த அறிக்கை விவாதத்துக்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை, குறித்த அறிக்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான கடிதத்தை ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள்,\nஐ.தே.முன்னணியில் சரத் பொன்சேகாவின் கட்சி இணைவு\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமையிலான ஜனநாயக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. ஐ.தே.முன்னணியின் தலைவர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும், சரத் பொன்சேகாவும் மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். முன்னதாக, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவையும், அந்தக்\nமைத்திரியின் அதிரடியினால், மஹிந்த தரப்பினர் திக்குமுக்காடிப் போயுள்ளனர்: இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் ஹக்கீம் தெரிவிப்பு\nமைத்திரிபால சிறிசேன அசகாய சூரர் என்பதை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் எழுதிய கடிதத்தின் மூலமும், அதனைத் தொடர்ந்து – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்த இருவரை செயலிழக்கச் செய்ததன் மூலமும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அவர் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையின் விளைவாக –\nமுஸ்லிம் தலைவர்களுக்கு; ஒரு பொதுமகனின் கோரிக்கை\nஜன��திபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்\nஅரச அலுவலகங்களில் ஜனாதிபதியின் படங்கள் இனி இல்லை\nசிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால்தான் ஜனாதிபதி ஆனேன்: பதவி ஏற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு\nPuthithu | உண்மையின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/live-scores/rajasthan-royals-vs-chennai-super-kings-match-25-jaipur-rrck04112019190265", "date_download": "2019-11-19T02:02:06Z", "digest": "sha1:4ILWYHOWNHFHRBAVU7U6HOIUJLUUAORA", "length": 29713, "nlines": 495, "source_domain": "sports.ndtv.com", "title": "ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் Live Cricket Scorecard tamil, ராஜஸ்தான் ராயல்ஸ் बनाम சென்னை சூப்பர் கிங்ஸ் क्रिकेट स्कोरबोर्ड, क्रिकेट स्कोरकार्ड - NDTV Sports tamil", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் பங்களாதேஷ் 2019\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்\nPlayers who will participate: ஜோஸ் பட்லெர் அஜிங்க்யா ரஹானே சஞ்சய் சாம்சன் ஸ்டீவன் ஸ்மித் ராகுல் திரிபாதி பென் ஸ்டோக்ஸ் ரியான் பராக் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஷ்ரேயாஸ் கோபால் தவால் குல்கர்னி ஜெய்தேவ் யுனாத்காட் ஷேன் வாட்சன் பாப் டு ப்லெஸிஸ் சுரேஷ் ரெய்னா அம்பதி ராயுடு எம் எஸ் தோனி கேதர் ஜாதவ் ரவீந்திர ஜடேஜா மிட்செல் சாண்ட்னர் ஷர்டுல் தாகூர் தீபக் சஹார் இம்ரான் தாஹிர்\nநிறைவுற்ற போட்டிகள் - Match 25, சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்பூர், Apr 11, 2019\nசென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்-ஐ 4 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஅஜிங்க்யா ரஹானே எல்பிடபுள்யு பி தீபக் சஹார்\nஜோஸ் பட்லெர் ஸி அம்பதி ராயுடு பி ஷர்டுல் தாகூர்\nசஞ்சய் சாம்சன் ஸி ஸப் பி மிட்செல் சாண்ட்னர்\nஸ்டீவன் ஸ்மித் ஸி அம்பதி ராயுடு பி ரவீந்திர ஜடேஜா\nராகுல் திரிபாதி ஸி கேதர் ஜாதவ் பி ரவீந்திர ஜடேஜா\nபென் ஸ்டோக்ஸ் பி தீபக் சஹார்\nரியான் பராக் ஸி எம் எஸ் தோனி பி ஷர்டுல் தாகூர்\nஜோஃப்ரா ஆர்ச்சர் நாட் அவுட்\nஷ்ரேயாஸ் கோபால் நாட் அவுட்\nஎக்ஸ்டிராஸ்: 7 ரன் 151/7 (20.0) ரன் ரேட்: 7.55\nதவால் குல்கர்னி, ஜெய்தேவ் யுனாத்காட்\n31/1 (அஜிங்க்யா ரஹானே 2.5 ஓவர்), 47/2 (ஜோஸ் பட்லெர் 3.4 ஓவர்), 53/3 (சஞ்சய் சாம்சன் 5.2 ஓவர்), 69/4 (ராகுல் திரிபாதி 8.5 ஓவர்), 78/5 (ஸ்டீவன் ஸ்மித் 10.5 ஓவர்), 103/6 (ரியான் பராக் 15 ஓவர்), 126/7 (பென் ஸ்டோக்ஸ் 18.2 ஓவர்)\nஷேன் வாட்சன் பி தவால் குல்கர்னி\nபாப் டு ப்லெஸிஸ் ஸி ராகுல் திரிபாதி பி ஜெய்தேவ் யுனாத்காட்\nசுரேஷ் ரெய்னா ரன் அவுட் (ஜோஃப்ரா ஆர்ச்சர்)\nஅம்பதி ராயுட��� ஸி ஷ்ரேயாஸ் கோபால் பி பென் ஸ்டோக்ஸ்\nகேதர் ஜாதவ் ஸி பென் ஸ்டோக்ஸ் பி ஜோஃப்ரா ஆர்ச்சர்\nஎம் எஸ் தோனி பி பென் ஸ்டோக்ஸ்\nரவீந்திர ஜடேஜா * நாட் அவுட்\nமிட்செல் சாண்ட்னர் நாட் அவுட்\nஎக்ஸ்டிராஸ்: 9 ரன் 155/6 (20.0) ரன் ரேட்: 7.75\nஷர்டுல் தாகூர், தீபக் சஹார், இம்ரான் தாஹிர்\n0/1 (ஷேன் வாட்சன் 0.4 ஓவர்), 5/2 (சுரேஷ் ரெய்னா 1.5 ஓவர்), 15/3 (பாப் டு ப்லெஸிஸ் 4 ஓவர்), 24/4 (கேதர் ஜாதவ் 5.5 ஓவர்), 119/5 (அம்பதி ராயுடு 17.4 ஓவர்), 144/6 (எம் எஸ் தோனி 19.3 ஓவர்)\nஜோஸ் பட்லெர், அஜிங்க்யா ரஹானே, சஞ்சய் சாம்சன், ஸ்டீவன் ஸ்மித், ராகுல் திரிபாதி, பென் ஸ்டோக்ஸ், ரியான் பராக், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், தவால் குல்கர்னி, ஜெய்தேவ் யுனாத்காட்\nஷேன் வாட்சன், பாப் டு ப்லெஸிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம் எஸ் தோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், ஷர்டுல் தாகூர், தீபக் சஹார், இம்ரான் தாஹிர்\nஇந்தியன் பிரீமியர் லீக், 2019\nடாஸ் வென்றது: சென்னை சூப்பர் கிங்ஸ்பவுலிங் தேர்வு\nஆட்ட நாயகன்: எம் எஸ் தோனி\nமுடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்-ஐ 4 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஅதிகாரிகள்: நடுவர்: உல்லாஸ் காந்தே, புரூஸ் நிக்கோலஸ் ஜேம்ஸ் ஆக்சன்போர்டு, கிறிஸ்டோஃபர் ப்லைர் கஃபனி | ரெஃப்ரி: பிரகாஷ் பாட்\nஓவர் முடிந்தது: 20 | 21 ரன் (1 விக்கெட்)\nமிட்செல் சாண்ட்னர் செய்ய பென் ஸ்டோக்ஸ் : 6 ரன்\nமிட்செல் சாண்ட்னர் செய்ய பென் ஸ்டோக்ஸ் : 0 ரன்\nமிட்செல் சாண்ட்னர் செய்ய பென் ஸ்டோக்ஸ் : 2 ரன்\nமிட்செல் சாண்ட்னர் செய்ய பென் ஸ்டோக்ஸ் : 2 ரன்\nஎம் எஸ் தோனி செய்ய பென் ஸ்டோக்ஸ் : விக்கெட்\nஎம் எஸ் தோனி செய்ய பென் ஸ்டோக்ஸ் : 2 ரன்\nரவீந்திர ஜடேஜா செய்ய பென் ஸ்டோக்ஸ் : 1 ரன்\nரவீந்திர ஜடேஜா செய்ய பென் ஸ்டோக்ஸ் : 6 ரன்\nஓவர் முடிந்தது: 19 | 12 ரன் (0 விக்கெட்)\nஎம் எஸ் தோனி செய்ய ஜோஃப்ரா ஆர்ச்சர் : 4 ரன்\nஎம் எஸ் தோனி செய்ய ஜோஃப்ரா ஆர்ச்சர் : 2 ரன்\nஎம் எஸ் தோனி செய்ய ஜோஃப்ரா ஆர்ச்சர் : 2 ரன்\nஎம் எஸ் தோனி செய்ய ஜோஃப்ரா ஆர்ச்சர் : 2 ரன்\nரவீந்திர ஜடேஜா செய்ய ஜோஃப்ரா ஆர்ச்சர் : 0 ரன்\nஎம் எஸ் தோனி செய்ய ஜோஃப்ரா ஆர்ச்சர் : 1 ரன்\nஓவர் முடிந்தது: 18 | 9 ரன் (1 விக்கெட்)\nரவீந்திர ஜடேஜா செய்ய பென் ஸ்டோக்ஸ் : 2 ரன்\nஎம் எஸ் தோனி செய்ய பென் ஸ்டோக்ஸ் : 1 ரன்\nஅம்பதி ராயுடு செய்ய பென் ஸ்டோக்ஸ் : விக்கெட்\nஎம் எஸ் தோனி செய்ய பென் ஸ��டோக்ஸ் : 1 ரன்\nஎம் எஸ் தோனி செய்ய பென் ஸ்டோக்ஸ் : 0 ரன்\nஎம் எஸ் தோனி செய்ய பென் ஸ்டோக்ஸ் : 4 ரன்\nஎம் எஸ் தோனி செய்ய ஜோஃப்ரா ஆர்ச்சர் : 4 ரன்\nஎம் எஸ் தோனி செய்ய பென் ஸ்டோக்ஸ் : 4 ரன்\nமிட்செல் சாண்ட்னர் செய்ய பென் ஸ்டோக்ஸ் : 6 ரன்\nரவீந்திர ஜடேஜா செய்ய பென் ஸ்டோக்ஸ் : 6 ரன்\nஎம் எஸ் தோனி செய்ய பென் ஸ்டோக்ஸ் : விக்கெட்\nஅம்பதி ராயுடு செய்ய பென் ஸ்டோக்ஸ் : விக்கெட்\n\"நோபால் சர்ச்சைக்காக தோனிக்கு 3 போட்டிகளில் தடை விதிக்க வேண்டும்\" - சேவாக்\n\"அவரும் மனிதர்தான்\" தோனி விஷயத்தில் மைக்கேல் வாகனுக்கு பதிலளித்த கங்குலி\nபடுத்துக் கொண்டே சிக்ஸரடித்த ஜடேஜாவை தலையில் தட்டிய தோனி\nகளத்தில் கோபப்பட்ட தோனியை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்\nபரபரப்பான போட்டியில் படுத்துகொண்டே சிக்ஸர் அடித்த ஜடேஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/relationship/a-discussion-on-male-wedding-eligibility-age", "date_download": "2019-11-19T03:21:16Z", "digest": "sha1:VD2ZWVI5QV3UW42WQWMKDDNRBY7OGBRA", "length": 19570, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "ஆணின் திருமண வயதை 18ஆகக் குறைக்க அரசு பரிசீலனை... ப்ளஸ், மைனஸ் என்னென்ன? - மனநல மருத்துவர் விளக்கம் I A discussion on male wedding eligibility age", "raw_content": "\nஆணின் திருமண வயது 18 ஆக்கப்பட்டால்.... ப்ளஸ், மைனஸ் என்னென்ன\nஓர் ஆணுக்கு 18 வயதில் உடலியல் ரீதியாகப் பல மாற்றங்கள் நிகழும். இந்த வயதில் ஆண்கள் உணர்வுபூர்வமாக இருப்பார்கள். எதிர்பாலின ஈர்ப்பு, பாலியல் கவர்ச்சி, இனக்கவர்ச்சியே அவர்களிடம் மேலோங்கி இருக்கும். தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடிய, பிரச்னைகளை சரிசெய்யக்கூடிய பக்குவம் இருக்காது.\nஆணின் திருமண வயதை 18 ஆகக் குறைக்கலாம் என மத்திய அரசு பரிசீலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஓர் ஆணுக்கு 18 வயது என்பது துடிப்பான இளமைப் பருவம். பல கனவுகள் இருக்கும். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கிற துடிப்பும் அதை நோக்கிய பயணமும் தொடங்கும் பருவமும்கூட. அந்தச் சமயத்தில் திருமணம் என்பது அவனுடைய கனவுகளைச் சிதைத்துப்போட்டுவிட வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதுமட்டுமன்றி குடும்பம், மனைவி, குழந்தை எனப் பொறுப்புகளைச் சுமக்கும் அளவுக்குப் பக்குவமும் இருக்காது. இந்த வயதில் திருமணம் எந்த வகையில் சாத்தியம்... இதிலிருக்கும் ப்ளஸ், மைனஸ் என்னென்ன என்பன குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தோம்.\nமனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவனிடம் பேசினோம்\n``இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது நிலையான ஒரு கான்செப்ட்டாக இல்லை. முன்பு இருந்ததுபோல நீடித்த தன்மையுடையதாகவும் இல்லை. அதற்குக் காரணம் இல்லறத்தில் கணவன் - மனைவியின் பொறுப்பு, பங்களிப்பு, புரிந்துணர்வு, பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவை குறைந்துகொண்டே வருகின்றன என்பதுதான். ஒருவருக்கு எந்தளவுக்குப் பக்குவப்பட்ட, முதிர்ச்சியான மனநிலை வருகிறதோ அப்போதுதான் நீடித்த உறவையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.\nவெளிநாட்டில் எல்லாம் ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ்கிறார்கள்; பின் பிரிகிறார்கள். தேவைப்பட்டால் மீண்டும் இணைந்து கொள்கிறார்கள். அங்கே வளரிளம் பருவத்திலேயே இது நடக்கிறது. அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் முடிவைத் தாமதமாகவே எடுக்கிறார்கள். அங்கே உடனடித் திருமணம் என்பது இல்லை. தங்களுடைய ரிலேஷன்ஷிப்பில் இருவருக்குமே புரிந்துணர்வு ஏற்பட்டால் மட்டுமே திருமணத்தை நோக்கி நகர்வார்கள். அவர்களிடம் திருமணம் என்பது ஒரு மேம்பட்ட உணர்வாக இருக்கிறது.\nஆனால், நம் நாட்டில் ஆணும் பெண்ணும் பழகுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. சமூகம் சார்ந்து பல கோட்பாடுகள், கற்பிதங்கள், நெருக்கடிகள் இருக்கின்றன. திருமணத்துக்கு முன்னர் ஆணும் பெண்ணும் பழகுவதை நம் சமூகம் அனுமதிப்பதில்லை. முதிர்ச்சியான மனநிலையுடன் ஆணும் பெண்ணும் பழகுவது என்பது, பெரும்பாலானவர்களுக்குத் திருமணத்துக்குப் பிறகே சாத்தியமாகிறது.\nதிருமணத்துக்குப் பின்னரே இருவரும் தங்களுக்கிடையேயான சிக்கல்களை, பிரச்னைகளை முதன்முதலாகச் சந்திக்கின்றனர். என்றாலும், அந்தச் சிக்கல்களையும் பிரச்னைகளையும் தீர்ப்பதற்குப் பெற்றோர்கள், உறவினர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் திருமணம் என்பது நம்மிடம் நீடித்த உறவாக இருந்து வந்திருக்கிறது.\nதற்போது நம் சமூகத்தில் பெற்றோரின் நேரடிக் கட்டுப்பாடு குறைந்திருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு, பலரும் தனிக் குடித்தனம் சென்றுவிடுகின்றனர். அதேபோல இன்றைய இளைய தலைமுறை பிரச்னைகளைப் பக்குவத்தோடும் முதிர்ச்சியோடும் அணுகுவதில்லை. தோல்வியைத் தாங்கும் பக்குவம்கூட அவர்களிடம் இருப்பதில்லை. கூட்டுக் குடும்ப அமைப்���ும் சிதைந்துவிட்டது. இதனால் மூத்தவர்களின் வழிகாட்டுதலும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்தச் சூழலில்தான் தற்போது நம் சமூகம் இருக்கிறது. இந்நிலையில், ஆணின் திருமண வயதை 18 ஆகக் குறைப்பது பல சிக்கல்களையே உருவாக்கும்.\nஓர் ஆணுக்கு 18 வயதில் உடலியல்ரீதியாகப் பல மாற்றங்கள் நிகழும். இந்த வயதில் ஆண்கள் உணர்வுபூர்வமாக இருப்பார்கள். எதிர்பாலின ஈர்ப்பு, பாலியல் கவர்ச்சி, இனக்கவர்ச்சியே அவர்களிடம் மேலோங்கி இருக்கும். தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடிய, பிரச்னைகளை சரிசெய்யக்கூடிய பக்குவம் இருக்காது. இந்த வயதில் திருமணம் என்பது திருமண முறிவுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புகளே அதிகம்.\nஆகவே, இன்றைய சூழலில் 18 வயதிலேயே திருமணம் என்பது நீடித்த உறவுக்கு ஆபத்தானதாகவே அமையும். மேலும், இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் அவர்களுடைய விருப்பு, வெறுப்பின் அடிப்படையிலேயே செயல்படுகிறார்கள். பிறரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. குடும்ப அமைப்பும் மாறிவிட்டதால் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும்போது, அது சிக்கலானதாகவே இருக்கும்.\nஇளம் வயது திருமணத்தில் பாசிட்டிவ் அம்சம் ஒன்று இருக்கிறது.\nஇன்றைய வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கம், சூழலியல் பிரச்னைகளால் குழந்தையின்மை என்பது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கடந்த காலத்தைவிட இப்போது ஏன் இந்தப் பிரச்னை அதிகரித்திருக்கிறது என்று அலசினால், காலம் கடந்து திருமணம் செய்துகொள்வதும் ஒரு காரணமாக நிற்கிறது. கருவுறுதலுக்கான வாய்ப்புகள் 20 வயதிலிருந்து 25 வயதில்தான் அதிகமாக இருக்கும்.\nஒரு பெண் 35 வயதைக் கடந்ததும் அவர் கருத்தரித்தலுக்கான வாய்ப்புகள் குறையத் தொடங்கும். ஓர் ஆணின் விந்தணுக்கள் 30 வயதுக்கு மேல் குறையத்தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, குழந்தையின்மை பிரச்னை ஏற்படாமல் இருக்கும் வகையில் மட்டும் வேண்டுமானால், ஆணின் திருமண வயது குறித்த இந்த முடிவு ப்ளஸ் ஆக அமையலாம்'' என்கிறார் சிவபாலன் இளங்கோவன்.\nபாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியிடம் பேசினோம்.\n“18 வயது என்பது ஓர் ஆணின் கல்லூரிப் பருவம். அவர் அந்த வயதில் படிப்பையே முடித்திருக்க மாட்டார். படிப்பை முடித்துவிட்டு வாழ்க்கையில் ஒரு நிலையான தன்மை வந்த பிறகே திருமணம் என்பது சரிய���க இருக்கும்.\nஆகவே, 21 வயது என்பதே திருமணத்துக்குச் சரியானது. மருத்துவ ரீதியாக வேறு எந்தப் பிரச்னையும் இல்லை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் `நந்தலாலா', `முகமூடி' உள்ளிட்ட படங்களின் திரைக்கதைகளில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கிராபியென் ப்ளாக். மாற்று சினிமா', `திரைப்படக்கல்லூரி ஆளுமைகள்', யதார்த்த சினிமாவின் முகம்', `தமிழ் சினிமா கலையாத கனவுகள்', `உலக சினிமா கதை பழகும் கலை' (பதிப்பில்) உள்ளிட்ட கட்டுரைத் தொகுதிகளை எழுதியுள்ளவர். இவரது மாற்று சினிமா' நூல் பல ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆனதோடு, சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பூமியின் மரணம் இன்னும் சில நிமிடங்களில்' (சிறுகதை), மாயப்பெருங்கூதன்' (நாவல்) உள்ளிட்ட படைப்புகளையும் அண்மையில் எழுதியுள்ளார். சென்னை மய்ய தொழில்நுட்பக் கல்லூரியில் `டிப்ளமோ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்' பயின்றார். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் `பி.எஸ்.விஷுவல் கம்யூனிகேஷன்' பட்டப் படிப்பை முடித்தவர். பிரசாத் ஃபிலிம் அகாடமியில் `டிப்ளமோ இன் வீடியோகிராபி' பயின்றுள்ளார். பத்து வருடங்களுக்கு மேலாகச் சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என தொடர்ந்து பணியாற்றியும் வருபவர். `தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் உதவி ஆசிரியராகடவும், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட்- சன் நியூஸில்' உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். `அஜாக்ஸ் மீடியா டெக்னாலஜி' நிறுவனத்திலிருந்து வெளியான `மனம்' இணைய இதழின் தலைமை நிருபராகவும் பணிபுரிந்தவர். தற்போது `ஆனந்த விகடன்' குழுமத்தில் `லைப்ஸ்டைல்' தீமில் உதவி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/letters/letters-2", "date_download": "2019-11-19T03:15:59Z", "digest": "sha1:N2WH7OS4XW7TNMA67A5JCYB7YIAX6YBO", "length": 8655, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 November 2019 - கடிதங்கள் - செம பாஸ்! | Letters", "raw_content": "\n“இப்ப வரைக்குமே எனக்கு சினிமா புரியலை” - விஜய் சேதுபதி\nஒவ்வொரு மணிக்கும் ஒரு பரிசு\nசினிமா விமர்சனம் - கைதி\nசினிமா விமர்சனம் - பிகில்\nவிகடன் பிரஸ்மீட்: “அது நானும் ரஜினியும் முடிவு செய்யவேண்டிய விஷயம்\n“தமிழர்களின் போராட்டம் ஜனநாயகத்துக்கு அவசியம்\nகடந்தகாலம் தெரியாவிட்டால் எதிர்காலம் கிடையாது\nவாசகர் மேடை: பேய்த்தனமா யோசிக்கிறாங்க\n“விஜய்க்கு அக்கறை, ரஜினிக்கு விளம்பர நோக்கம்\nகடல் அலையைத் தழுவும் காற்றின் அலை\nடைட்டில் கார்டு - 20\nமாபெரும் சபைதனில் - 5\nஇறையுதிர் காடு - 48\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇரண்டு தேர்தல்கள்... இரண்டு செய்திகள்\nகுறுங்கதை : 5 - அஞ்சிறைத்தும்பி\nகவிதை: இருவேறு உலகத்து இயற்கை\nகடிதங்கள் - செம பாஸ்\nகடிதங்கள் - செம பாஸ்\nஅரசு அலுவலர்கள் பற்றிய ‘மாபெரும் சபைதனில்’ கட்டுரை அருமை.\nஊழலில் முதலிடம் வகித்தாலும், தமிழ்நாடு, நிர்வாகம் மற்றும் ஜி.டி.பியில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது எப்படி என்று நான் மூளையைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருந்தேன். தெளிவான விளக்கம் தந்துவிட்டீர்கள்\n‘இளையராஜாவின் பார்வையாளர் நேரம்’ குறுங்கதையில் ராஜாவின் 80’ஸ் பாடல்களைப் பார்த்த எல்லோருக்கும் இருக்கும் மனக்குறையைப் போக்கிவிட்டீர்கள். அதிலும் அந்த பிரெயில் எழுத்துகள்... சான்சே இல்ல\n`உறியடி' விஜயகுமாரின் டைட்டில்கார்டு முதல் சினிமா என்னும் கனவின் தயாரிப்புச் செலவைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.\nவானதி சீனிவாசனின் பதில்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி. சின்ன அக்காள் தலைப்பு செம பாஸ்\nதிரைமொழியின் உச்சத்தைத் தொட்டிருக்கிறது மலையாள மொழிப்படமான ‘ஜல்லிக்கட்டு’. வாழ்த்துகள் லிஜோ ஜோஸ் பொலிச்சேரி.\nசாயிபாபா தொடரில் ஏவி.எம்.சரவணன் சொல்லியிருப்பது எவ்வளவு ஆத்மார்த்தமானவை. பாபாவைக் கும்பிட்டால் நிம்மதி வருகிறது. நிம்மதி வந்துவிட்டாலே சந்தோஷம் வந்துவிடும் தானே\nவேட்டி கட்டினால் மட்டும் ஓட்டு விழுமா எனக் கமல் கேட்பது சரிதான். ஆனால், என்ன செய்தால் ஓட்டு விழும் என்பதைக் கமல் எப்போது தெரிந்துகொள்ளப்போகிறார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-19T03:49:35Z", "digest": "sha1:FNLR3AT5JMS5V6654Q2TDRIJSFZ7ISWB", "length": 12735, "nlines": 202, "source_domain": "globaltamilnews.net", "title": "மா.இளஞ்செழியன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலை மாணவியான காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் பொறுப்பேற்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடவுளுக்கு காது கூர்மை – மா. இளஞ்செழியன்\nகடவுளுக்கு காது நல்ல கூர்மை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெற்றவர்கள் பிள்ளையை கட்டுக்கோப்புடன் வளர்க்க தவறின் நீதிமன்றம் நல்வழிப்படுத்தும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் வன்முறையில் ஈடுபட்டால், தேர்தல் முடிவடையும் வரையில் பிணை வழங்கப்பட மாட்டாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றுக்கு சொந்தமான காணியினை கையளிக்குமாறு மா.இளஞ்செழியன் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக மா. இளஞ்செழியன் கடமையேற்ற மூன்று வருடத்தில் 31 பேருக்கு தூக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுடும்பத் தலைவரை வாளால் வெட்டிய குற்றம் – 8 பேரின் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டிக்கு சட்டத்தரணிகள் வழங்கும் உடன்படிக்கைகள் சட்டவிரோதமானவை – மா.இளஞ்செழியன்.\nமீற்றர் வட்டி, நாள் வட்டி , மாத...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமா.இளஞ்செழியன், புத்த பெருமான் அளவுக்கு ஞானம் பெற்றவர்\nயாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் அமைந்துள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான துப்பாக்கி சூடு மேற்கொண்ட பொலிசாருக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு. பிரதான விசாரணை அதிகாரியின் சாட்சி பதிவு இன்று – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணையின் இன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிபதியின் மெய் பாதுகாவலரின் உடல் யாழ்.பொலிஸ் நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nஇளஞ்செழியன் பயணித்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்துக்கு கூட்டமைப்பு கண்டனம்\nயாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ஒரு மாதத்திற்குள் குற்றபகிர்வு பத்திரம் மன்றில் சமர்ப்பிக்கப்படும். – மா. இளஞ்செழியன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மேல்நீதிமன்றில் கூட்டமைப்பினர் மீதான தாக்குதல் தொடர்பில் தொடர் விசாரணை\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்\n“உண்மையான இலங்கையர்���ளாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’ November 18, 2019\nஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்…. November 18, 2019\nமோடியின் அழைப்பை கோத்தாபய ராஜபக்ஸ ஏற்றார்.. November 18, 2019\nபுதிய ஜனாதிபதிக்கு சஜித் வாழ்த்து… November 18, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்…. November 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?view=article&catid=39%3A2009-07-02-22-34-59&id=350%3A2010-02-01-07-53-53&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=15", "date_download": "2019-11-19T04:34:45Z", "digest": "sha1:ALFIZVCIUJX5A557AAV37ZDWI7B5IKDX", "length": 21812, "nlines": 34, "source_domain": "selvakumaran.de", "title": "நந்திக்கடல் தாண்டி... 1", "raw_content": "\nநந்திக்கடல் தாண்டி முல்லைக் கடற்கரையை நாம் சென்றடைந்த போது கடற்படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் மணலிலேயே கதிரைகளும், மேசையும் போட்டு எமக்காகக் காத்திருந்தார். இன்முகத்துடன் அவர் எம்மை வரவேற்ற விதம் என்னோடு ஒட்டியிருந்த களைப்பை அப்படியே களைந்து விட்டது.\nஐந்து நாட்கள்தான் இம்முறை வன்னியில் நிற்க முடியும். ஜேர்மனியிலிருந்து புறப்படும் போதே அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களுக்கு ´இம்முறை பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வருகிறேன்´ என்று மின்னஞ்சல் மூலம் என் வரவைத் தெரிவித்திருந்தேன்.\nநாம் 22ந்திகதி ஐப்பசி மாதம் 2002 இல் வன்னியைச் சென்றடைந்த அன்று நோர்வே பேச்சு வார்த்தைக் குழுவினருடனான சந்திப்பு கிளிநொச்சி அரசியல் துறை அலுவலகத்தில் நடந்து கொண்டிருந்ததால் தமிழ்செல்வன் அவர்களால் உடனடியாக எம்மை வந்து சந்திக்க முடியவில்லை. ஆனாலும் தன் சார்பாக சுதா மாஸ்டரையும், மருத்துவத்துறை ரேகாவையும் அனுப்பி வைத்திருந்தார். அவர்களோடு டுபாய் பிட்டு அவித்துத் தந்த நிமலனும், புகழோவியனும் வந்து இணைந்து கொண்டார்கள்.\nஅடுத்தநாள் 23ந்திகதி கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்திருக்கும் வெண்புறா நிலையத்தில், நாம் தங்கியிருப்பது தெரிந்து எம்மைத் தேடி வந்த உறவுகளோடு நின்று கதைக்க முடியாதிருந்தது. அத்தனை பேர் வருவதும் போவதுமாக இருந்தார்கள். யாருடன் கதைப்பது என்று தடுமாற்றமாக இருந்தது. நாள் நகர்ந்ததே தெரியவில்லை.\nஇரவு வெண்புறா உறவுகளுடன் ஆறுதலாகக் கதைக்க எண்ணி முற்றத்தில் கூடினோம். மெல்லிய குளிர்ந்த காற்று எம்மைத் தழுவ மரங்களின் கீழ் கதிரைகள் போட்டு அமர்ந்து அந்த அன்பு உறவுகளுடன் பேசிக் கொண்டிருப்பது மிகவும் இனிமையானது. அந்தப் பொழுதில்தான் செஞ்சோலை ஜனனி வந்தாள். எனது குழந்தைகளை எத்தனையோ வருடங்களின் பின் சந்தித்த அவளின் முகத்தில் சந்தோசம் தவழ்ந்தது. அவளோடு இரண்டு வார்த்தைகள்தான் பேசியிருப்பேன். எதுவித முன்னறிவித்தலுமின்றி அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் இனிய நட்புக் கலந்த சிரிப்புடன் வந்தார். முதல்நாள் வரமுடியாமற் போனதற்காக மன்னிப்புக் கேட்டார். தனியாக என்னை அழைத்து “அக்கா, நாளைக்கு உங்களுக்கு ஒரு இனிய சந்திப்பு இருக்கிறது“ என்றார். எனது பிள்ளைகள் அண்ணன் பிரபாகரன் அவர்களைச் சந்திக்க விரும்புகிறார்கள் என்பதை நான் முதலே மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தேன். அதுதான் அண்ணன் முக்கியமாகப் பிள்ளைகளைச் சந்திக்கப் போகிறார் என்றார்.\nஇம்முறை அண்ணையுடனான சந்திப்பு அரசியல் துறை அலுவலகத்திலேயேதான். அன்றும் ஒரு முக்கிய சந்திப்புக்காக வேறொரு இடத்தில் நிற்க வேண்டி இருந்ததால் குறிப்பிட்ட நேரத்தை விட அரைமணி நேரம் தாமதமாகவே அண்ணன் எம்மிடம் வந்து சேர்ந்தார். வந்ததும் தனது தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்த நேரம் பாலாண்ணையும் வன்னியில்தான் நின்றார். பாலாண்ணையுடன் கூடிய நேரத்தைச் செலவழிக்க முடியாதிருப்பதையிட்டு வருத்தம் தெரிவித்தார்.\nஅரசியற்துறை அலுவலகத்தின் முன் வெளிவிறாந்தையிலேயே நாம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சுக்கள் பல திசைகளிலும் விரிந்தன. எனது பிள்ளைகளுடனான அண்ணனின் நட்பான உரையாடல் என்னை வியக்க வைத்தது. வன்னியில் இருந்து கொண்டு உலகத்தையே அவர் புத்தகங்கள் வாயிலாகவும், படங்கள் மூலமாகவும் படித்துக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருப்பதை பிள்ளைகளுடன் அவர் பரந்து பட்டு பல்வேறு விடயங்களையும் கதைக்கும் போது புரிந்து கொண்டேன். அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் துப்பாக்கி ஏந்திய எமது வீரர்கள் நின்றிருந்தாலும் இறுக்கமான சூழ்நிலையோ, மனநிலையோ இருக்கவில்லை. மதிப்புக்குரிய மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு நண்பன் போல எம்மோடு பேசிக் கொண்டிருந்தார்.\nமலேரியா எம்மைத் தொற்றிக் கொள்ளாதிருக்க எம் எல்லோருக்கும் ஒரு குளிகை தந்து உட்கொள்ள வைத்தார். எனது கணவரைத் தனியாக அழைத்துச் சென்று சில தனிப்பட்ட விடயங்களைப் பேசினார்.\nஎனது மூத்தமகனின் ஆர்வங்களையும், திறமைகளையும் கண்டு, உடனடியாக எங்கோ நின்ற தமிழேந்தி அவர்களை ஆட்களை அனுப்பி அழைத்து என் மகனுடன் கதைக்க வைத்தார். தமிழேந்தி அவர்களும் எனது மகனும் தனியாக அமர்ந்திருந்து அரசியலையும் தாண்டி இலக்கியம், சரித்திரம்.. என்று அளவளாவியது சுவாரஸ்யமானது.\nஅன்று அரசியல் துறை அலுவலகத்திலேயே எங்களுக்கு அருமையானதொரு பெரிய விருந்து. வெண்புறா உறவுகளில் சிலரும் எம்மோடு இணைந்திருந்தார்கள். மிகமிகச் சுவையான உணவுகள். நண்டு பிரமாதமாக இருந்தது. சமையற்கலையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் சமைத்திருந்ததை உணர முடிந்தது. அதை அவர்கள் அன்போடு பரிமாறிய விதம் இன்னும் இனிமையாக இருந்தது. சாப்பாட்டுக்கு மேல் வட்டில் அப்பம், பலாப்பழம், மாம்பழம் என்று... பல. எனது இரண்டாவது மகன் பலாப்பழத்தை மிகவும் ரசித்துச் சுவைத்துச் சாப்பிட்ட போது தமிழ்செல்வன் அவர்கள் தனது பலாப்பழத்தையும் அவனிடமே கொடுத்து விட்டார். அவர் ஓரிரு தினங்களில் பாங்கொக் செல்லத் தயாராக இருந்தார்.\nசாப்பாட்டு மேசையிலும் கதைகள் பல்வேறு திசைகளிலும் விரிந்திருந்தன. எனது பிள்ளைகளின் ஆர்வம் நிறைந்த கேள்விகளுக்கெல்லாம் அண்ண��� அலுக்காமல், சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். இம்முறை அண்ணையுடனான சந்திப்பு கடந்த மே மாதம் (வைகாசி-2002) சந்தித்ததை விட நீண்டதாக இருந்தது\nசாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் ரேகாவிடம் சொன்னார் “நாளைக்கு இவர்களை முடில்லைக்கடலடிக்குக் கூட்டிச் செல்“ என்று.\nஎங்களிடம் சொன்னார் “சூசை எல்லாம் காட்டுவார்“ என்று\nஅது மிகவும் இனிமையானதொரு சந்திப்பு. சூசை என் தம்பி மொறிசுக்குப் பரிச்சயமானவர் என்பது மட்டுந்தான் எனக்குத் தெரியும்.\nஅன்று அதி காலையே புறப்பட்டு, முதலில் இனிய வாழ்வு இல்லத்துக்குச் செல்வதாகத்தான் தீர்மானித்திருந்தோம். போகும் போது வழியில் கஸ்ரோ அவர்களின் முகாமுக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய ஒரு தனிப்பட்ட தேவை வந்தது. அங்குதான் கஸ்ரோ அவர்களின் மெய்க்காப்பாளர்களில் ஒருவனான முத்தழகனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பெயரைப் போலவே அழகானவன். துப்பாக்கி ஏந்திய அவன்தான் என்னை உள்ளே அழைத்துச் சென்றான். மௌனத்தால் பேசினான். அவசியம் ஏற்பட்ட போது மட்டும் முத்தென சில வார்த்தைகளை உதிர்த்தான்.\nபுறப்படும் போது அன்றிரவு தன்னிடம் கண்டிப்பாக வந்து போக வேண்டும் என்று கஸ்ரோ எங்களுக்குப் பணித்தார். நாமும் கண்டிப்பாக வருவதாகச் சொல்லி விட்டே புறப்பட்டோம். கஸ்ரோவுக்கு எனது கணவரையும், அவரது நகைச்சுவைகளையும் நன்கு பிடிக்கும். நாம் வந்திருக்கிறோம் என்ற போது வெண்புறா வரை வந்து வாகனத்தில் இருந்து இறங்காமலே எம்மோடு கதைத்து விட்டுச் சென்றார்.\nஇனிய வாழ்வு இல்லத்தில் எங்களுக்கு இனிய வரவேற்புக் கிடைத்தது. நாம் அவர்களுக்கெனக் கொண்டு சென்ற பொருட்களை அவர்கள் ஆசையுடனும், நன்றியுடனும் பெற்றுக் கொண்டார்கள். அவர்களுடன் உறவாடி அவர்களின் மதிய உபசரிப்பில் உளம் நிறைத்து நாம் விடைபெற்றோம். நாம் விடை பெறும் போது ஒரு சின்னப்பையன் ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம், ஓடி வந்து என்னைப் பார்த்து, தனது முகத்தை வட்டமாகச் சுற்றி... ஏதோ சைகை செய்தான். அவன் முகம் சந்தோசமாக இருந்தது. நான் புரியாது விழித்து போது அவனது ரீச்சர், “அக்கா, நீங்கள் நல்ல வடிவா இருக்கிறிங்கள்“ என்று சொல்கிறான் என்றா. வாய் பேசமுடியாத அந்தக் குழந்தையை அப்படியே என்னுடன் அள்ளி அணைத்த போது மனசு கரைந்தது.\nஇனியவாழ்வு இல்லத்தின் இன்னொரு பகுதியில் எட்டுச் சின்னஞ்சிறு குழந்தைகள் இருந்தார்கள். பெற்றோரை ஏதோ ஒரு வழியால் இழந்த அந்தக் குழந்தைகளைக் கொஞ்சி விட்டு, விடைபெற மனம் வரவில்லை. அவர்களுடனேயே இருந்து விடலாம் போல இருந்தது. ஒரு குழந்தை என்னோடு நன்கு ஒட்டிக் கொண்டது. நான் விடைபெறும் போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியது. மனதும், கண்களும் கலங்க அங்கிருந்து புறப்பட வேண்டியிருந்தது.\nஅங்கிருந்து செஞ்சோலைக்குச் சென்றோம். செஞ்சோலை மிகவும் ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் இருப்பது போன்ற பிரமையைத் தோற்றுவிக்கும் படியாக சரியான தூரத்தில் இருந்தது. அங்கு அம்மா, அம்மா என்ற படி மழலைகள் ஜனனியோடு இணைந்திருக்க நாம் நீண்ட நேரம் ஜனனியுடன் பேசிக் கொண்டிருந்தோம். குழந்தை குயில் ஐனனியையே சுற்றிச் சுற்றி வந்தாள். அது ஒரு இன்பமான பொழுது.\nஜனனியிடம் விடைபெற்று முகிலன் பேஸ் நோக்கிப் பயணிக்கையில் வழியிலே 3பெண் போராளிகள் போய்க் கொண்டிருந்தார்கள். எமது வாகனத்தை ஓட்டி வந்தவர் நின்று அவர்கள் எந்த பேஸ் நோக்கிப் போகிறார்கள் என்பதை விசாரித்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டார். வழிநெடுக என்னோடு கதைத்துக் கொண்டு வந்தவர்கள் தமக்குச் சாப்பிட என்று வைத்திருந்த திராட்சைப்பழக் குலைகளோடு, அவர்கள் பற்றிய இனிய நினைவுகளையும் என்னிடம் தந்து விட்டு இடையிடையே இறங்கிக் கொண்டார்கள்.\nமுகிலன் பேஸ் அருகில் மருத்துவத்துறை ரேகா எமக்காகக் காத்திருந்தார். ரேகாவுடன் என்னால் பேசமுடியவில்லை. முதல்நாள் அண்ணையுடன் நிறையப் பேசி விட்டேனோ, என்னவோ தெரியவில்லை. சாப்பாட்டின் பின் அரசியல் துறை அலுவலகத்தில் மாங்காய் பறித்துச் சாப்பிட்டு விட்டு, வெண்புறா சென்று இளநீர் அருந்திச் சிறிது நேரத்தில் எனது குரல் மெதுமெதுவாக ஒலி இழந்து போகத் தொடங்கி விட்டது. ரேகாவைச் சந்தித்த போது முற்றிலுமாக நான் பேசுந்திறனை இழந்தவள் போல் ஆகியிருந்தேன்.\nநந்திக்கடல் கடந்து கடற்படைத்தளபதி சூசை அவர்களைச் சந்திக்க என்று முல்லைக் கடல் நோக்கிப் பயணிக்கையில் பேச வரா விட்டாலும் ஆனந்தமாக இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/08/10/today-horoscope-10-08-2018/", "date_download": "2019-11-19T02:41:22Z", "digest": "sha1:CYVORO4EG65J434HP7FDNTHY3XUMNTSY", "length": 47368, "nlines": 526, "source_domain": "tamilnews.com", "title": "Today Horoscope 10-08-2018,tamil astrology,tamil horoscope", "raw_content": "\nஇ��்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம் பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nவிளம்பி வருடம், ஆடி மாதம் 25ம் தேதி, துல்ஹாதா 27ம் தேதி,\n10.8.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி மாலை 6:47 வரை;\nஅதன் பின் அமாவாசை திதி, பூசம் நட்சத்திரம் இரவு 3:28 வரை;\nஅதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், மரணயோகம்.\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி\n* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி\n* குளிகை : காலை 7:30–9:00 மணி\n* சூலம் : மேற்கு\nபொது : மகாலட்சுமி வழிபாடு.\nஇஷ்ட தெய்வ அருளால் நன்மை வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெண்களால் தாய் வீட்டாரின் தேவையறிந்து உதவுவர்.\nரிஷபம்: லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தினர் விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். மிதுனம்: தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம்.குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம். கடகம்: குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மனதில் வெகுநாள் இருந்த சஞ்சலம் தீரும்.தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். சிம்மம்: நண்பருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார நடைமுறை திருப்திகரமாக இருக்கும்.உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். நண்பர்களால் உதவி கிடைக்கும். கன்னி: சிலர் உங்களுக்கு இடையூறு செய்ய முயற்சிப்பர். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைய விடாமுயற்சி தேவை. அளவான பணவரவு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு செய்வதால் மனதில் அமைதி ஏற்படும். துலாம்: எதிர்கால நலன்களை கவனத்தில் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனு கூலத் தன்மையை பாதுகாத்திடுவீர்கள். சேமிப்புப் பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்��ை தேவைப்படலாம். விருச்சிகம்: உங்களின் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பேச்சில் உற்சாகம் நிறைந் திருக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். தனுசு: திட்டமிட்ட செயல்களில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். மகரம்: உறவினரின் கூடுதல் பாசம் வியப்பைத் தரலாம். எதிர்கால நலனில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும்.ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். கும்பம்: அவசரப்பணியால் சிரமத்திற்கு ஆளாகலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக கூடுதல் முயற்சியும் உழைப்பும் உதவும். அளவான பணவரவு கிடைக்கும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்வது கூடாது. மீனம்: மற்றவரின் அறிவுரையால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். தொழில் வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவுக்கு பயன்படும். அரசியல்வாதிகள் பதவி பெறும் முயற்சியில் ஈடுபடுவர்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nவித்தியா கொலை: மரண தண்டனை கைதிகளின் மேன்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு\nபோக்குவரத்தில் சிக்கல் இருந்தால் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நா��ுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லி���மான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்���ா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nபோக்குவரத்தில் சிக்கல் இருந்தால் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71444-twitter-flooded-with-hindi-imposition.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-19T02:28:14Z", "digest": "sha1:6ECE3F42JRK3BUUZT3LVVXBIJOYD4HAX", "length": 8499, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ட்விட்டரில் ட்ரெண்டாகும் தமிழ் வாழ்க ஹேஸ்டேக்! | Twitter flooded with Hindi Imposition", "raw_content": "\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி\nதமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்\nசியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\nட்விட்டரில் ட்ரெண்டாகும் தமிழ் வாழ்க ஹேஸ்டேக்\nஇந்தி தொடர்பான அமித்ஷாவின் கருத்தை தொடர்ந்து, ''தமிழ்வாழ்க'' என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது\nநாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இன்று இந்தி தினம் கொண்டாடப்படும் நிலையில் அமித்ஷா நாட்டு மக்களுக்கு வாழ்த்து மடலை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும் ஒரே மொழியாக இந்தி இருந்தால் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும் எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.\nஅமித்ஷாவின் இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் இந்தி திணிப்பு தொட���்பாக பல்வேறு வாதங்கள் நடந்து வருகின்றன.\nஇந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் #தமிழ்வாழ்க என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் #StopHindiImposition, StopHindiImperialism ஆகிய ஹெஸ்டேக்குகளும் இந்திய அளவில் ட்ரெண்ட்டாகியுள்ளன. இந்தி திணிப்புக்கு எதிரான கருத்துகளை இணையவாசிகள் பலரும் இந்த ஹேஸ்டேக்குகளின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.\nபெண் வீட்டாரை ஏமாற்றி திருமணம் முடித்த போலி மருத்துவர் கைது \nதமிழகத்தில் குறையவுள்ள மோட்டார் வாகன சட்டத்தின் அபராதத் தொகை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நிர்மலா சீதாராமன்..\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nதோல்வியை தவிர்க்க போராடும் பங்களாதேஷ் \n20 ரூபாயில் தாஜ்மஹால் வெளித் தோற்றத்தை பார்வையிட ஏற்பாடு\nபங்களாதேஷ் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல் \nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுகவிடம் 3 மேயர் இடங்களை கேட்ட தேமுதிக\nஜிலேபி சாப்பிடுவதை விட்டுவிட்டால் காற்று தரம் மேம்படுமா: ஆவேசமடைந்த கவுதம் கம்பீர்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண் வீட்டாரை ஏமாற்றி திருமணம் முடித்த போலி மருத்துவர் கைது \nதமிழகத்தில் குறையவுள்ள மோட்டார் வாகன சட்டத்தின் அபராதத் தொகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7673", "date_download": "2019-11-19T03:13:47Z", "digest": "sha1:C72NH6CJCR457R6K4MXSSQQQLE5FMQK4", "length": 60832, "nlines": 98, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - அருண் அழகப்பன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | ம���ன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | ஜோக்ஸ் | Events Calendar | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா\n- காந்தி சுந்தர், வெங்கட்ராமன் சி.கே., மதுரபாரதி | பிப்ரவரி 2012 |\nஅருண் அழகப்பன் ஒரு மாறுபட்ட கல்வியாளர். அமெரிக்காவில் பல இந்து ஆலயங்கள் உருவாகக் காரணமாக இருந்த அழகப்பா அழகப்பன் அவர்களின் மகன். கல்லூரியில் சேருவதற்கு முக்கியமானவையாக அமையும் தகுதரத் தேர்வுகளில் (Standardized Testing) மாணவர்களுக்குப் பயிற்சி தரும் மையங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். Advantage Testing என்னும் இந்த நிறுவனம் (www.advantagetesting.com) சமீபத்தில் தனது 25ம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. அமெரிக்காவில் மட்டும் இதற்கு 16 கிளைகள் உள்ளன. இது தவிர ஃபிரான்ஸின் பாரிஸ் மாநகரில் ஒரு கிளை உள்ளது. SAT, ACT, LSAT, SSATபோன்ற நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பது, கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் போன்ற பாடங்களில் டியூஷன் அளிப்பது, போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வது என்று பலதரப்பட்ட பயிற்சிகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. தென்றலுக்காக திரு. அருண் அவர்களோடு உரையாடியதிலிருந்து...\nகே: ஹார்வார்டு, பிரின்ஸ்டன் என்று ஐவி லீக் (Ivy League) கல்லூரிகளில் படித்த நீங்கள 'அட்வான்டேஜ் டெஸ்டிங்' (www.advantagetesting.com) என்ற தனிநபர் கற்பிக்கும் (1 on 1 Coaching) நிறுவனத்தைத் தொடங்கியது எப்படி\nப: அப்போது நான் யுனைடெட் நேஷன்ஸ் பன்னாட்டுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். எனக்குக் கணிதத்தில் மிகுந்த ஆர்வம். கணிதத் துறைத் தலைவர் ஒரு நாள் என்னிடம் ஒரு கிரேக்கப் பெண்ணுக்குக் கணிதம் சொல்லிக் கொடுக்க முடியுமா என்று கேட்டார். முன் அனுபவம் இல்லாவிட்டாலும் நான் சொல்லிக் கொடுக்க ஒப்புக் கொண்டேன். அந்தப் பெண்ணுக்குக் கணிதம் என்றால் கசப்பு. \"எனக்குக் கணக்கு வராது\" என்று தீர்மானமாகச் சொன்னார். நான் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன். முதல் நாள் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, அவர் முகத்தில் மகிழ்ச்சியை என்னால் பார்க்க முடிந்தது. அவருக்குக��� கணிதத்தில் ஏற்பட்ட ஆர்வம் எனக்கு ஒரு பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. பதினேழு வயதுச் சிறுவனான எனக்குக் கற்பிப்பது இயல்பான, மிக விருப்பமான விஷயம் என்பது புரிந்தது. அன்று நிலத்தடி கார் பார்க்கிங் பகுதிக்குச் சென்று சந்தோஷத்தில் உரத்துக் கூவினேன்.\nஇன்று எனக்கு 52 வயதாகிறது. நான் சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றியதுண்டு. ஆனால், டியூட்டரிங்கில் கிடைக்கும் இன்பத்தை வேறெதிலும் நான் தொழில் ரீதியாகப் பெறவில்லை. உணர்வோடு ஒன்றிய செயலாக அதை உணர்கிறேன்.\nப: பிரின்ஸ்டனில் நான் 'ரெசிடென்ட் அட்வைசர்'. அப்போதும் மற்ற மாணவர்களோடு சேர்ந்து கேளிக்கையாகப் பொழுது போக்கவில்லை. வெவ்வேறு பாடங்களில் அவர்களைக் கோச் செய்தேன். இலவசமாகத்தான், அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி கிடைத்தது.\nபிரின்ஸ்டனில் பட்டம் வாங்கியபின் ஒரு வருடம் நான் நியூ யார்க்கின் ஐந்து நகராட்சிப் பிரிவுகளிலும் (Burroughs) பலருக்குக் கோச்சிங் செய்தேன். என்னுடைய ஓட்டை டாட்ஜ் ஆஸ்பென் காரில் நாள்முழுவதும் போய் சொல்லிக் கொடுத்ததில் எனக்குப் புரிந்த விஷயம் என்னவென்றால், இதுதான் எனக்கும் மிகமிகப் பிடித்த தொழில் என்பதுதான். பிறகு ஹார்வார்டில் சட்டம் படிக்கப் போனபோதும் கூட அதன் கணிதத் துறையில் உதவியாளனாக (Teaching Fellow) இருந்தேன். அந்தக் கல்லூரியின் டீன் (Dean) எனக்கு மிகச் சிறப்பாகக் கற்பித்ததற்காக ஒரு விருது கொடுத்தார். அப்போதுதான் பாடம் சொல்லிக் கொடுப்பதையே தொழிலாக நான் கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. நான் மிக உயர்வாக நினைக்கும் ஒரு கல்லூரி எனக்கு அந்த கௌரவத்தைத் தந்த அந்தக் கணம் எனக்கு மிக முக்கியமானது.\nகே: சட்டத் துறையில் என்ன செய்தீர்கள்\nப: ஹார்வார்டில் சட்டம் படித்த பின்னால் ஒரு வருடத்துக்குச் சற்று அதிகமாக ஒரு நீதிபதியிடமும், சில மாதங்கள் ஒரு வால் ஸ்ட்ரீட் சட்ட நிறுவனத்திலும் வேலை செய்தேன். அப்போதுகூட வார இறுதி நாட்களில் போய் ஜாலியாகப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். இப்படி ரசிக்க ஒரு தொழில் சம்பாதிக்க ஒரு தொழில் என்று செய்வது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாகப் பட்டது.\nஇப்போது உங்கள் முதல் கேள்விக்கு விடை சொல்கிறேன். ஃப்ரெடரிக் நீட்ஷே (Friedrich Nietzsche)கூறினார், \"ஒரு குழந்தை விளையாடும்போது காட்டும் தீவிரத்தை மீண்டும் அடைவதுதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை லட்சியம்\" என்று. நான் கற்பிப்பதில் அந்த ஜாலியான தீவிரத்தை உணர்கிறேன். அதனால்தான் பிரின்ஸ்டனிலும் ஹார்வார்டிலும் படித்துவிட்டு அட்வான்டேஜ் டெஸ்டிங்கைத் தொடங்கினேன்.\nகே: இத்தனை பெரிய வெற்றியை உங்கள் நிறுவனம் பெற நீங்கள் வகுத்த திட்டம் என்ன\nப: எந்த ப்ளூபிரிண்டும் கிடையாது. மாணவர்கள் பெருமளவில் தேடி வந்தார்கள், மேலும் அதிக ட்யூட்டர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டோம். ஆக, இத்தனை நகரங்களில் மையங்கள் திறக்க வேண்டும் என்றெல்லாம் திட்டம்போட்டு எதுவும் செய்யவில்லை. எங்கள் ஆசிரியர்கள் நன்றாகக் கற்றுக் கொடுக்கும் விஷயம் மற்றவர்கள் காதுகளை எட்டி, அதனால் அங்கங்கே நாங்கள் வளர்ச்சி அடைந்தோம். மிகச் சிறந்தவர்களை மட்டுமே நாங்கள் பணிக்குத் தேர்ந்தெடுக்கிறோம்.\nகடின உழைப்புக்கும் மிகத் தீவிர ஆய்வுக்கும் நாங்கள் சளைப்பதில்லை. எந்தப் பரிட்சைகளுக்கு நாங்கள் மாணவர்களைத் தயார் செய்கிறோமோ, அவற்றை நுணுகி ஆராய்கிறோம். அகந்தை இல்லாத, அதே நேரத்தில் தமது தேர்வில் முழுதாக 800 மதிப்பெண் வாங்கியவர்களையே (நூறு சதம்) நாங்கள் பணியில் அமர்த்துகிறோம். இன்னொரு வகையில் சொன்னால், வேறெதுவும் செய்யத் தகுதியில்லாமல் வருபவர்களை அல்ல, வேறு பணிக்குச் செல்ல முழுத் தகுதி இருந்தபோதும், கற்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் வருபவர்களே எங்களுக்கு வேண்டும்.\nகே: இந்தத் தொழிலை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்\nப: நம்மிடம் படிக்க வருபவர்கள் நம்மீது ஒரு புனிதமான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து நடக்கிறேன். அவர்களது உயர்வுக்கு நாம் உதவ வேண்டும். நம்மை அவர்கள் அணுகத் தக்க எளிமையோடு, கனிவாக, புரிதலோடு இருக்க வேண்டும். அதே நேரத்தில் அவர்களுடைய அறிவுக்குச் சவால் விட வேண்டும். ஏதோ கைக்குழந்தைகளைப் போலக் கொஞ்சக் கூடாது. இளம்பருவத்தினராக மதித்து, அவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.\nகே: உங்கள் நிறுவனம் இப்படி வளரும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\nப: நிச்சயமாக இல்லை. மிக அமைதியாகத்தான் நாங்கள் செயல்பட்டோம். ஆனால் மன்ஹாட்டன் எங்களை விரைந்து வரவேற்றது. \"மற்ற ட்யூட்டரிங் அமைப்புகளை விட இவர்கள் மிக நன்றாகச் செய்கிறார்கள்\" என்ற செய்தி வேகமாகப் பரவியது. எங்களால் சமாளிக்க முடியாத எண்ணிக்கையில் மாணவர்கள் வர���் தொடங்கினார்கள். நாங்கள் பல ஆண்டுகள் வரை மாணவர்களை வேண்டாம் என்று திருப்பி அனுப்பியதுண்டு. இந்த விஷயத்தைச் சில பத்திரிகைகள் மோப்பம் பிடித்துவிட்டன (சிரிக்கிறார்).\n\"சில ஹார்வார்டு சட்டப் பள்ளிப் பட்டதாரிகள் சேர்ந்து ஒரு வித்தியாசமான நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அது என்னவென்றால் ஹைஸ்கூல் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவது\" என்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூ யார்க் டைம்ஸ் போன்ற சில பத்திரிகைகள் எங்களைப்பற்றிக் கட்டுரைகள் எழுதின. இது தேசத்தின் பார்வையை எங்கள்மீது திருப்பியது. மேலும் நிறைய மாணவர்கள் வரத் தொடங்கினார்கள்.\nஇதில் இன்னொரு விளைவு என்னவென்றால், உண்மையாகவே கற்பிக்கும் ஆர்வமும், ஞானமும் கொண்டவர்கள், எங்களுடன் சேர்ந்தால் ஆறு இலக்கச் சம்பளம் பெற முடியும் என்பதை இந்தக் கட்டுரைகள் மூலம் அறிந்து கொண்டனர். இன்றைக்கு எங்கள் நிறுவனத்தில் 250 ட்யூட்டர்கள் இருக்கின்றனர். 175 பேர் முழுநேரப் பணியாளர்கள். அவர்களில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். கற்பிக்கும் ஒரே ஆவலில் எங்களோடு இருக்கிறார்கள்.\nகே: ஆறிலக்கச் சம்பளம் என்பதை மீடியா பேசியதைப் பற்றிக் கூறினீர்கள். அதைச் சற்று விளக்கலாமா\nப: வால் ஸ்ட்ரீட் சட்ட நிறுவனத்தின் பங்குதாரர்கள் (Wall Street Law Firm Partners) தமது நேரத்துக்கு எவ்வளவு கேட்பார்களோ, அந்தச் சம்பள விகிதத்தை நாங்கள் கேட்கிறோம் என்பதை இந்தப் பத்திரிகைகள் வியப்போடு பேசின. அப்படி நாங்கள் கட்டணம் வாங்கியதால்தான் எங்களால் நல்ல சம்பளம் தர முடிந்தது.\nஅதே நேரத்தில், ஆரம்ப காலத்திலிருந்தே குறைந்தபட்சம் 20 சதவிகித மாணவர்களுக்கு இலவசமாகச் சொல்லிக் கொடுப்பதென்று வைத்திருக்கிறோம். 25 ஆண்டுகளாக அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து வந்திருக்கிறது. என் தனிப்பட்ட நேரத்திலும் 20 சதவிகிதத்தை பணம் கட்டமுடியாத நிலையிலுள்ள மாணவர்களுக்கென்று ஒதுக்குகிறேன்.\nஇதுவே இப்போது 'ஏடி அறக்கட்டளை' (AT Foundation) என்னும் அமைப்பாக மாறியுள்ளது. \"இத்தனை மாணவர்களுக்கு தர்மத்துக்குச் சொல்லிக் கொடுக்கிறார்களே இவர்கள் எப்படிப் பிழைக்கிறார்கள்\" என்று எழுதிய பத்திரிகைகளும் உண்டு. (சிரிக்கிறார்).\nகே: உங்கள் தனிப்பட்ட நேரத்தில் 20 சதவிகிதம் இலவசம் என்று கூறினீர்கள். இன்னும் விரிவாகச் சொல்லுங்களேன்.\nப: நான் சொல்லித் தரும் நேரம் முன்கூட்டியே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதாவது, இலவசமோ, முழுக் கட்டணமோ - எதுவானாலும் ஒரு குடும்பத்தினர் அழைத்து நிர்ணயித்துக் கொள்கிறார்கள். நிதி உதவித் திட்டம் கூட உண்டு. சில நடுத்தர வகுப்பு மாணவர்களுக்கு, போதிய ஊக்கம் இருக்கும் பட்சத்தில், அவர்களின் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து, தேவைக்கேற்ப நிதி உதவி தரப்படுகிறது.\nநான் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்றால் 2 வருட காலம் முன்னரே பதிவு செய்ய வேண்டும். அதுதான் வெய்ட்டிங் டைம். \"8ம் வகுப்பில் படிப்பவர் என் வீட்டில் இருக்கிறார், அவர் 10ம் வகுப்புக்கு வரும்போது உங்களால் சொல்லித் தர முடியுமா\" என்று பெற்றோர் என்னிடம் கேட்கும்போது, இருவருக்கும் நேரம் மற்றும் கட்டணம் ஒத்து வந்தால், நான் ஒப்புக்கொள்வேன்.\nகே: நீங்கள் வசூலிக்கும் கட்டணத்தைப் பற்றிய சில விமரிசனங்களை நான் படித்தேன்....\nப: ஒரு தொழில்முறை ட்யூட்டரை ஒரு மிக நல்ல வழக்கறிஞருக்கு இணையாக நான் கருதுகிறேன். கட்டணம் எவ்வளவானாலும் ஒரு பொருட்டல்ல என்று நினைக்கும் இருநூறு குடும்பங்கள் மன்ஹாட்டனில் இருக்கும். நான் அதைத் தவறாகப் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஒரு சிறந்த சட்ட நிறுவனத்தின் பங்குதாரர் என்ன கட்டணம் வசூலிப்பாரோ அந்த அளவே நானும் என்னோடு இருக்கும் சிலரும் பெறுகிறோம். ஆனால் தொடக்க நிலையில் இருக்கும் ஒருவர் அதில் நாலில் ஒரு பங்குதான் பெறுவார். மதிப்பீடுகள், அனுபவம், மாணவர் பெறும் மதிப்பெண் அதிகரித்தல் என்று பலவற்றை ஆதாரமாகக் கொண்டே ஒரு ட்யூட்டரின் கட்டண விகிதம் காலப்போக்கில் அதிகரிக்கிறது.\nசில சமயம் உயர்ந்த கட்டணத்தோடு என்னைத் தொடர்புபடுத்திப் பேசுவது எனக்கு நெருடலாக இருந்தது. ஆனால், மேலான அறிவுத்திறன் கொண்டவர்கள் தம் குடும்பத்தைப் பராமரிப்பதற்காகக் கல்வித் துறையை விட்டு வேறு துறைக்குப் போகாமல் தக்க வைப்பது முக்கியம் என்று எண்ணுகிறேன். ஜோஸஃப், ரவி பொப்பண்ணா (பார்க்க: பெட்டிச் செய்திகள்) போன்ற அபாரத் திறமை கொண்டவர்களை எங்கள் முயற்சியில் பங்கேற்கச் செய்ய வேண்டுமென்றால் அதற்கான சம்பளம் கொடுத்தாக வேண்டும். அவர்கள் பேராசை கொண்டவர்கள் அல்ல. ஆனால் அவர்களும் நல்லபடியாகக் குடும்பத்தை நடத்த வேண்டுமே.\nகே: கல்வியைப் 'பொதுவில் வைத்��ல்' என்று பேசுகிறார்களே, அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nப: பாடநூல் கையேடுகளைத் தயாரிக்க வருடத்துக்கு இரண்டு மில்லியன் டாலர் செலவழிக்கிறது எங்கள் நிறுவனம். தேசத்திலேயே சிறந்த வல்லுனர்கள் அவற்றைத் தயாரித்திருக்கின்றனர். அதைக் கொண்டுபோய் இன்டர்நெட்டில் போட்டால், அது உடனடியாகக் களவாடப்படும். போட்டி நிறுவனங்கள் எங்கள் பெயரைக் கூடச் சொல்லாமல் பயன்படுத்திக் கொள்வார்கள். மற்றொன்று, நாங்கள் நல்ல சம்பளம் கொடுக்கிறோம், நல்ல வாழ்க்கை வாழ்கிறோம் என்பது மட்டுமல்லாமல், லாபத்தில் ஒரு பகுதியை அறக்கட்டளை வழியே பொதுச்சேவைக்குப் பயன்படுத்துகிறோம்.\nகே: பெரிய மேதைகள் உங்கள் நிறுவனத்தில் சேருகிறார்கள். அவர்கள் மாணவர்களின் தரத்துக்கு இறங்கிப் படிப்பிப்பது எப்படி\nப: 'இறங்கி' என்ற வார்த்தையை கவனிக்க வேண்டும். ஒரு மாணவருக்குச் சொல்லிக் கொடுக்கும்போது நான் கீழே இறங்குவதாக நினைப்பதில்லை. அவரும் நானும் ஒரே முயற்சியில் பங்காளிகள். மாணவர் தனது அறிவு வளர்ச்சியின் திருப்புமுனைக் கட்டத்தில் இருக்கலாம், ஆனால் அவரும் புத்திசாலிதான். அவரை மதித்து, அவரது அறிவைத் தூண்டி, ஊக்குவித்து மேலேற்ற விரும்புகிறேன் நான். அவரைப் பதட்டமில்லாமல், ஜாலியாகப் படிக்க வைக்க விரும்புகிறேன். நானும் மகிழ்ச்சியானவன். முகத்தில் சிரிப்பு இருந்தால் அவன் நன்றாகப் படிப்பான் என்பது எனக்குத் தெரியும். எனவே அவனிடம் ஜோக்காகப் பேசுகிறேன்.\nகே: உங்கள் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்\nப: இது ஒரு அமைப்பு ரீதியான வெற்றி. உதாரணமாக, எங்களுடைய 25வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் நியூ யார்க்கில் நடந்தபோது அட்வான்டேஜ் டெஸ்டிங்கில் முக்கியமானவர்களுக்கு நான் நன்றி சொல்லத் தொடங்கி, பட்டியல் 50 பேரைத் தாண்டிவிட்டது. (சிரிக்கிறார்).\nஎனக்கு ஒரு திறமை இருக்கிறதென்றால் அது திறமையானவர்களைச் சரியாகப் பார்த்துப் பிடிப்பதுதான். என்னைவிட மிகத் திறமை வாய்ந்தவர்கள் என் நிறுவனத்தில் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ரவி (பொப்பண்ணா). நம் நாட்டவர் என்பதால் எனக்கு அவரைப்பற்றி மிகப் பெருமை. அவரளவு கெட்டிக்காரர்கள் இரண்டு மூன்று பேர்தான் இருக்க முடியும். ஆனால், அவர் மிக அடக்கமானவர். அது ஒரு அபூர்வமான கலவை. வெற்றி பெற்றவர்கள் பலரும் அகந்தையை வளர்த்துக் கொண்டு விடுகிறார்கள். நான் அப்படி இருப்பதாக என் மகள்கள் சொல்கிறார்கள். (சிரிக்கிறார்).\nகே: பல நாட்டவர்கள்/இனத்தவர்கள் தலைமை இடங்களை அடைவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்\nப: அது மிகவும் முக்கியம். நான் நியூ யார்க்கின் குவீன்ஸ் பகுதியில் வளர்ந்தேன். அங்கே பல இனத்தவர்களும் நாட்டவர்களும் கலந்த கதம்பமான சமுதாயம், லாஸ் ஏஞ்சலஸ் போலவே. நான் படித்த ஐக்கிய நாடுகள் பள்ளியும் அப்படித்தான். பல பார்வைக் கோணங்களை இங்கெல்லாம் காண்கிறோம். தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று கருதுபவை அப்படித் தோன்றக் காரணம் அவற்றைத் தீர்க்க முயலும் எல்லோரும் ஒரே கோணத்தில் பார்ப்பதுதான். வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள் ஒரே மேஜையில் அமரும்போது புதிய பரிமாணங்கள் தெரிய வருகின்றன; பிரச்சனைகளைத் தீர்க்க வாய்ப்பு ஏற்படுகிறது.\nஎன் நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுங்களேன். இரண்டு மில்லியன் பிரதிகள் விற்கும் 'லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்டு' பத்திரிகை சமீபத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டது. லண்டனில் மிகப்பெரிய ட்யூட்டரிங் நிறுவனம் நடத்தும் ஒருவர் நியூ யார்க் வந்து இங்குள்ள பல தனிக்கல்வி நிறுவனங்களின் தலைவர்களைப் பார்த்துப் பேசியிருக்கிறார். அவர்கள் எல்லோருமே 'அட்வான்டேஜ் டெஸ்டிங்'தான் முன்னணி நிறுவனம் என்று கூறியுள்ளனர். சீனர், கொரியர், வெள்ளை ஆண்கள், இந்தியப் பெண்கள் என்று இத்தனை வேறுபட்ட பின்னணியினர் பணியாற்றுவது எம் நிறுவனத்தில்தான். எங்களது கலாசாரப் பார்வைகள் மாறுபட்டாலும் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றுபடுகிறோம். இந்த அபூர்வமான சேர்க்கையால் தேசம் பலனடையும்.\nகே: அட்வான்டேஜ் டெஸ்டிங்கின் மையப் பண்பு (Core Culture) என்று எதைச் சொல்வீர்கள்\nப: மரியாதை. மாணவருக்கு, பெற்றோருக்கு, சக பணியாளருக்கு, கல்விக்கு, நூல்களுக்கு, செய்யும் தொழிலுக்கு மரியாதை தருவது. இதை என் பெற்றோரிடம் கற்றேன். அச்சடித்த தாள்மீது கால் பட்டால் இந்தியர்கள் என்ன செய்கிறோம் உடனே அதைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு கடவுளிடம் மன்னிப்புக் கோருகிறோம். அதுபோன்ற என் இளமைக்கால நினைவுகள் நமது இந்தியக் கலாசாரத்தின் அங்கமாகும். மரியாதை தருவது என் நிறுவனத்தின் மையப் பண்பு.\nஇரண்டாவதாகச் சொல்ல வேண்டுமானால், 'செய்வதைச் செம்மையாகச் செய்தல்'. நாங்கள் யாருடனும் போட்டி போடுவதில்லை. எங்கள் தரத்தை மேலும் மேலும் உயர்த்தவே நினைக்கிறோம். யாரையும் விட மிக உயரத்தில் எங்கள் செயல்திறன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். மன்ஹாட்டன் தலைமையகம் நம்பர் ஒன் இடத்தை வகிக்கிறது. லாஸ் ஏஞ்சலஸ் செஞ்சுரி சிடியில் அதிவேகமாக வளர்கிறது. இப்படிப் பல இடங்களைக் குறிப்பிடலாம். ஆனால், நாங்கள் விளம்பரம் செய்வதில்லை.\nமூன்றாவதாகச் சொல்வதானால், ஆணவமில்லாமை. ஆனால் தன்னம்பிக்கை உண்டு. ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் வேலைக்காக ஒருவரைப் பேட்டி கண்டேன். யேல் பல்கலையில் முதலாவதாக வந்தவர் என்னைவிடவும் கெட்டிக்காரர். பேசிக்கொண்டிருக்கும்போது அவர் கேட்டார், \"சேர்ந்த பிறகு எப்படி என்னைவிடவும் கெட்டிக்காரர். பேசிக்கொண்டிருக்கும்போது அவர் கேட்டார், \"சேர்ந்த பிறகு எப்படி\" என்று. \"நாங்கள் உங்களுக்கு டிரெய்னிங் தருவோம். உதாரணமாக நீங்கள் SAT பயிற்றப் போகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு டிரெய்னிங் உள்ளது. பல மாதம் கழித்துத்தான் நீங்கள் களத்தில் இறங்குவீர்கள்\" என்று கூறினேன். \"SATல் முழு ஸ்கோர் வாங்கினவன் நான். எனக்கு டிரெய்னிங்கா\" என்று. \"நாங்கள் உங்களுக்கு டிரெய்னிங் தருவோம். உதாரணமாக நீங்கள் SAT பயிற்றப் போகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு டிரெய்னிங் உள்ளது. பல மாதம் கழித்துத்தான் நீங்கள் களத்தில் இறங்குவீர்கள்\" என்று கூறினேன். \"SATல் முழு ஸ்கோர் வாங்கினவன் நான். எனக்கு டிரெய்னிங்கா\" என்று கேட்டுவிட்டுச் சிரித்தார் அந்த இளைஞர். மிகுந்த மரியாதையோடு நான் \"இந்தப் பேட்டி முடிந்தது\" என்று கூறினேன். நாம் மார்க் வாங்குவது வேறு, மற்றவருக்கு எப்படி மார்க் வாங்குவது என்று சொல்லிக் கொடுப்பது வேறு. இதில் ஆணவம் உதவாது.\nகே: நீங்கள் வேலைக்கு எடுக்கும் படிகளைச் சொல்லுங்கள்....\nப: அவர்கள் எழுதிய எல்லா டெஸ்ட்களிலும் 800க்கு 780க்கு மேல் வாங்கியிருக்க வேண்டும். அவர்களுடைய ரெஸ்யூமே மற்றும் கவரிங் லெட்டர் பிழையற்றவையாக இருக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில் முதல் நிலைப் பேட்டிகள் இரண்டிலும் உயர்ந்த கிரேடு வாங்கியிருக்க வேண்டும். பிறகுதான் நான் அவர்களைச் சந்திப்பேன். ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தால், என்னிடம் 50-60 பேர் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவருடனும் நான் ஒருமணி நேரம் ச���லவிடுவேன். அந்த நேரத்தில் அவர்களைச் சரியாகப் புரிந்துகொண்டுவிட முடியும். இதில் 5-6 பேரைத்தான் நாங்கள் சேர்த்துக்கொள்ளுகிறோம்.\nகே: உங்கள் அறக்கட்டளையின் செயல்பாடுகள் என்னென்ன\nப: அட்வான்டேஜ் டெஸ்டிங் ஃபவுண்டேஷன் 501(c)(3) வரிவிலக்குப் பெற்ற பொதுச்சேவை அமைப்பு. அதிகம் வெளிவராத சிறுபான்மையினரை (Minorities) தலைமையிடத்துக்குக் கொண்டுவருவதில் எங்கள் அறக்கட்டளைக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், ஹிஸ்பானிய அமெரிக்கர்கள், ஆதிகுடி அமெரிக்கர்கள் என்று இப்படிப் பின்னடைந்த சமூகத்தினருக்கு நாங்கள் உதவுகிறோம். ஏன், சமூகப் பொருளாதார நிலையில் பின் தங்கியிருந்தால் நாங்கள் ஆசிய அமெரிக்கருக்கும் வெள்ளை அமெரிக்கருக்கும் கூட உதவுகிறோம்.\nஎங்கள் அறக்கட்டளை பல்கலைக் கழகங்களுடன் சேர்ந்து சில செயல்பாடுகளை மேற்கொள்கிறது. உதாரணமாக MITயுடன் சேர்ந்து நடத்தும் 'Math Prize for Girls'. இதைத் தொடங்கக் காரணம் என்னவென்றால், அமெரிக்காவில், கணிதத்தைப் பொறுத்தவரையில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கு இடையே பெருத்த வேறுபாடு இருந்தது. ஆசியாவில் அப்படி இல்லை. அறிவுத் திறன் கொண்ட மாணவிகளின் கணித அறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது எங்களுக்கு உணர்த்தியது. MITயின் தலைவர் வந்து மாணவிகளிடம் இதில் பங்கேற்கச் சொல்லிப் பேசுகிறார், கடைசியில் MIT அரங்கத்தில் நாங்கள் பரிசு வழங்கும் விழாவை நடத்துகிறோம். இது ஒரு உதாரணம். இதுபோல ஹார்வார்டு சட்டக் கல்லூரி, NYU சட்டக் கல்லூரி, யேல் மருத்துவக் கல்லூரி, பிரின்ஸ்டன் பல்கலை இவற்றோடும் இணைந்து நிகழ்வுகளை நடத்துகிறோம். இவற்றை நடத்த ஒரு காரணம் உண்டு. டெஸ்ட்களில் உயர்ந்த மதிப்பெண் பெறுவது ஒரு தந்திரமல்ல, அதற்கு நெடுங்காலக் கல்விமுறைத் தயாரிப்பு வேண்டும் என்பதுதான் அது.\nகே: இந்தக் கல்லூரிகளுடன் பார்ட்னர் ப்ரொகிராம் எப்படிச் சாத்தியமாயிற்று\nப: நாங்கள் அவர்களிடம் போய், \"உங்களைப் போன்ற நுழையக் கடினமான கல்லூரிகளில் பின்தங்கிய சமூகத்தினர் சேருவதற்கு உதவ விரும்புகிறோம். நீங்கள் அந்தத் திட்டத்தில் பங்கேற்க வேண்டும்\" என்று கூறுவோம். நாங்கள் ஏதோ இந்தியர்களுக்கு உதவ நினக்கவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்னரே ஹார்வார்டிலும் பிரின்ஸ்டனிலும் இந்தியப் பின்னணி உடையவர்கள் இருந்தார்கள். அதில் நான் ஒருவன். இன்றைக்குப் பிரின்ஸ்டன் நுழைவு வகுப்பில் பார்த்தால் இந்தியப் பின்னணி கொண்டவர்கள் 50 பேர் இருப்பார்கள்.\nகருப்பர், வெள்ளையர், பழுப்பு நிறத்தவர், மஞ்சள் நிறத்தவர், ஹிஸ்பானியர், ஏழைகள், எவருக்கு இந்தக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு இல்லையோ அவருக்கெல்லாம் நாங்கள் உதவ நினைக்கிறோம். அதற்காகவே இந்தப் பார்ட்னர்ஷிப் திட்டங்கள். இவற்றால் நாங்கள் வருமானம் பெற நினைக்கவில்லை. செலவுதான். ஆண்டுக்குச் சுமார் 2 மில்லியன் டாலர் வரை இவற்றுக்குச் செலவு செய்கிறோம்.\nகே: இந்தியக் குழந்தைகள் படிப்பில் வெகு சுட்டி. தலைமைப் பண்புகளில் அவர்களுக்கான சவால்கள் என்னென்ன\nப: ஒரு இந்தியன் என்ற முறையில் எனது அனுபவத்திலிருந்தே சொல்கிறேன். கடினமாக உழைக்கும் ஓர் இந்தியச் சிறுவனைவிட கெட்டிக்காரர் உலகிலேயே யாரும் கிடையாது. மிகத் திறமையும் அறிவும் கொண்டவர்கள். அவர்களுக்குச் சில அடிப்படை விஷயங்கள் சொல்லித் தர வேண்டும் - 'பெரியவர்கள் பேசும்போது கூச்சத்துடன் வேறு பக்கம் பார்க்கதே, கண்ணைப் பார்த்துப் பேசு' என்பது போல. தன்னம்பிக்கை, மேடைப்பேச்சு, தலைமைப் பண்பு என்று இவற்றைச் சொல்ல வேண்டும். கணினி கிளப், செஸ் கிளப், கணிதக் கிளப் தவிரப் பிறவற்றிலும் ஈடுபாடு கொள் என்று சொல்ல வேண்டும். அமெரிக்காவில் தெளிவாக எழுதுவதும் பேசுவதும் விவாதிப்பதும் மிக அவசியம். நம் குழந்தைகள் நிறைய எழுத வேண்டும். இவற்றில் நல்ல பயிற்சி பெற்றால் நமது சமூகம் இன்னும் உயரும். இந்தியர்கள் வெறும் கணிதப் புலிகள் என்ற நிலை மாறி நம்மில் பலர் CEOக்களாக வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த மாற்றம் நல்லது.\nகே: உங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்டானவர், இல்லையா\nப: ஆமாம். நான் வளரும் பருவத்தில் என் அப்பா என்னை எதிலுமே சிறந்தவன் என்று நினைத்துக் கொள்ள விடவில்லை. (சிரிக்கிறார்.) அந்த நாளில் நான் SAT தேர்வில் கணிதத்தில் 800 மார்க்கும், ஆங்கிலத்தில் 760 மார்க்கும் வாங்கினேன். \"வெர்பலில் ஏன் மார்க் கொறஞ்சு போச்சு\" என்று மட்டுமே என் அப்பா கேட்டார், வேறெதுவும் பேசவில்லை. ஆனால் இப்போதுள்ள பெற்றோர்கள் கொஞ்சம் அதிகமாகவே பெருமைப்படப் போக, குழந்தைகள் தம்மை அந்தப் பள்ளிக்கூடத்துக்குக் கிடைத்த பாக்கியம் என்று எண்ணிவிடுகிறார்கள். அதையும் தவிர்க்க வேண்டும்.\nகண்டிப்பு நல���லது என்றுதான் நினைக்கிறேன். நாங்கள் கடினமாக உழைக்க வேண்டும், சுயமாகப் போவதற்கு முன்னர் பொறுப்புகளை ஏற்கப் பழக வேண்டும் என்று என் அப்பா நினைத்தார். அவருடைய பாணியில் மிக அதிகம் நானும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.\nஎன் மனைவி அமெரிக்கப் பின்னணி கொண்டவர். ஆனாலும் எங்கள் மகள்களை நாங்கள் கண்டிப்புடன் வளர்க்கிறோம். அதே நேரத்தில் அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம். கண்டிப்பு என்றால், வார நாட்களில் அவர்கள் இஷ்டத்துக்கு தோழி வீட்டில் ஸ்லீப்-ஓவர் என்று போக முடியாது. கட்டுப்பாடான வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது. 18 வயதுவரை அந்த வரம்புக்குள் அவர்கள் நிற்கவேண்டும். சில காலத்தில் குழந்தைகள் பெற்றோர்களின் விதிகளை ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள். அது நல்லதுதான். அதற்குப் பிறகு நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதே நேரத்தில் பெற்றோர்கள் சர்வாதிகாரிகளாக நடக்கக் கூடாது. கண்டிப்பு என்பது இம்சை செய்வதில்லை.\nஆங்கில உரையாடல்: காந்தி சுந்தர், சி.கே. வெங்கட்ராமன்\n25 ஆண்டுகளுக்கு முன்னால், நான் ட்யூட்டரிங் கம்பெனி தொடங்கிய காலம் அது. என்னோடு படித்தவர் ஒருவரை ரெஸ்ட்ரான்ட்டில் சந்தித்தேன். \"என்ன செய்கிறாய்\" என்று கேட்டார். இந்தக் கம்பெனி தொடங்கியிருப்பதாகச் சொன்னேன். அவர் சிரித்தார், \"என்ன\" என்று கேட்டார். இந்தக் கம்பெனி தொடங்கியிருப்பதாகச் சொன்னேன். அவர் சிரித்தார், \"என்ன ஹார்வார்டில் சட்டம் படித்துவிட்டு, என்ன ட்யூட்டரிங் சொல்லிக் கொடுக்கிறாய் ஹார்வார்டில் சட்டம் படித்துவிட்டு, என்ன ட்யூட்டரிங் சொல்லிக் கொடுக்கிறாய்\" என்று கேட்டுச் சிரித்தார். அப்போது என்னுடைய எதிர்வினை என்ன தெரியுமா\" என்று கேட்டுச் சிரித்தார். அப்போது என்னுடைய எதிர்வினை என்ன தெரியுமா முதலில் சிறிதே வெட்கமாக உணர்ந்தேன். ஆனால், அடுத்த நிலைக்கு உயரச் செல்வதற்கான உந்து சக்தியாக அதுவே ஆனது.\nபெர்க்கலி பல்கலையில் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் என்னிடம் வந்தார். கணிதப் பாடம் எழுதித் தருகிறேன் என்றார். பெர்க்கலியின் கணிதத் துறை மிகப் பெயர் பெற்றது. \"ஜோஸஃப், பாடம் எழுதித் தருகிறேன் என்கிறீர்களே, ஏன்\" என்றேன். \"எனக்குக் கணிதம் அவ்வளவாக வராது\" என்று சொல்லிச் சிரித்தார் அவர். நானும் சிரித்துவிட்டு, \"என்ன, பெர்க்கலியில் பிஎச்.டி. வாங்கிய உங்களுக்குக் கணிதம் வராதா\" என்றேன். \"எனக்குக் கணிதம் அவ்வளவாக வராது\" என்று சொல்லிச் சிரித்தார் அவர். நானும் சிரித்துவிட்டு, \"என்ன, பெர்க்கலியில் பிஎச்.டி. வாங்கிய உங்களுக்குக் கணிதம் வராதா\" என்றேன் நான். \"பாடங்களை விளக்கி எழுதுவதில் நான் மிகவும் கெட்டிக்காரன்\" என்றார். அவர் எழுதிய சிலவற்றை என்னிடம் கொடுத்தார். ஒருவாரம் அவற்றைப் பரிசீலித்தேன். உண்மையிலேயே அவர் எக்ஸ்பர்ட். ரொம்பத் தரமானவை. அவரை உடனடியாகச் சேர்த்துக் கொண்டேன்.\nரவி ஏ.டி. அறக்கட்டளையின் 'Math Prize for Girls' நிகழ்வுக்குப் பொறுப்பாக இருக்கிறார். அவரைப் போன்ற நுணுக்கமான சிந்திப்பவரை, எழுதுபவரைப் பார்ப்பது அரிது. 22 வயதிலேயே MITயிலிருந்து கணினி அறிவியலில் பிஎச்.டி. வாங்கியவர். சிறந்த ஆசிரியர் விருதெல்லாம் வாங்கியிருக்கிறார். பிரில்லியண்ட் ஆசாமி. NYU கூரண்ட் இன்ஸ்டிட்யூட்டில் கற்பித்தவர். புளூம்பெர்கின் தலைமை மென்பொருள் பயிற்சியாளர். ஒருநாள் என்னிடம் வந்து பாடநூல் துறையில் சேர விரும்புகிறேன் என்றார். நான் அசந்து போய்விட்டேன். எழுதுவதில் அவருக்கிருந்த அலாதித் திறமையைப் பார்த்தேன். அவர் எங்களோடு சேர்ந்தார்.\nஒரு சிரிப்பான சம்பவம் சொல்கிறேன். 'பிரின்ஸ்டன் ரெவ்யூ' தெரியுமல்லவா அதைத் தொடங்கியது என் வகுப்புத் தோழரான (1981) ஜான் காட்ஸ்மன். ஒருநாள் எனது பொதுக்கூட்டம் ஒன்றில் ஒரு 25 வயதுள்ள ஒருவர் வந்து, தான் ஒரு தந்தை போலக் கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்தார். 'பிரின்ஸ்டன் ரெவ்யூ'வின் தனி ட்யூட்டரிங் பிரிவின் தலைவர் என்று தெரிய வந்தது. உடனே நான் ஜான் காட்ஸ்மனை போனில் அழைத்து இதைப் பற்றிக் கேட்டேன். \"ஆமாம் நான்தான் அனுப்பி வைத்தேன், விவரமாகக் கேட்டுக்கொண்டு வரச் சொன்னேன்\" என்றார். \"ஜான், நீ என்னைக் கூப்பிட்டுச் சொன்னால் நான் அழைப்பு அனுப்பியிருப்பேனே அதைத் தொடங்கியது என் வகுப்புத் தோழரான (1981) ஜான் காட்ஸ்மன். ஒருநாள் எனது பொதுக்கூட்டம் ஒன்றில் ஒரு 25 வயதுள்ள ஒருவர் வந்து, தான் ஒரு தந்தை போலக் கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்தார். 'பிரின்ஸ்டன் ரெவ்யூ'வின் தனி ட்யூட்டரிங் பிரிவின் தலைவர் என்று தெரிய வந்தது. உடனே நான் ஜான் காட்ஸ்மனை போனில் அழைத்து இதைப் பற்றிக் கேட்டேன். \"ஆமாம் நான்தான் அ��ுப்பி வைத்தேன், விவரமாகக் கேட்டுக்கொண்டு வரச் சொன்னேன்\" என்றார். \"ஜான், நீ என்னைக் கூப்பிட்டுச் சொன்னால் நான் அழைப்பு அனுப்பியிருப்பேனே இப்படிச் செய்ய வேண்டிய அவசியம் என்ன இப்படிச் செய்ய வேண்டிய அவசியம் என்ன\" என்று கேட்டேன். \"இல்லையப்பா, இது ஒரு யுத்தம்\" என்று கேட்டேன். \"இல்லையப்பா, இது ஒரு யுத்தம்\" என்றார். (சிரிக்கிறார்). இது அமெரிக்க மனப்பான்மை. இது எனக்குப் பழகவில்லை. அமைதிப் பிரியரான, ஐக்கிய நாடுகளில் பணி புரிந்த தந்தையிடம் வளர்ந்தவன் நான். யூ.என். பள்ளியில் 13 ஆண்டுகள் படித்தேன். எனக்கு 'யுத்தம்' என்ற சொல் விருப்பமானதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/tag/gst-impact/", "date_download": "2019-11-19T03:16:20Z", "digest": "sha1:DUYKLMOA3X7UAHPB4PMGTQ5RNP5JZE5F", "length": 14482, "nlines": 164, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "gst impact Archives | GST (Goods and services tax) - India - Tally Solutions", "raw_content": "\nவர்த்தகர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம்\nஅக்டோபர் 14, 2016 ஆம் ஆண்டு அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT), ஜி.எ.டி.இயாக நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் வணிகர்கள் தங்கள் உறுப்பினர்களைக் கொண்டு பயிற்றுவிப்பதற்காக Tally Solutions உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் வர்த்தக சமூகத்தை மையமாகக் கொண்டுவருவதற்கு கவனம் செலுத்துகையில், இந்த சங்கமானது ஜூலை முதல் ஜூலை வரை நாங்கள் ஜி.எ.டி.யைத்…\nஜிஎஸ்டியை வரவேற்கும்போது நீங்கள் அறிந்துகொள்ள வேண்டி வணிகங்களுக்கான 5 விஷயங்கள்\nஜிஎஸ்டி இங்கே உள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார மற்றும் வரி சீர்திருத்தத்தை நாடு முழுவதும் வரவேற்கும் சமயம், இங்கே உங்களுக்கான சரிபார்ப்பு பட்டியல் – இதனால் நீங்கள் எளிதாக ஜிஎஸ்டிக்கு மாறலாம். Are you GST ready yet\nஉற்பத்தியாளர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம் – பாகம் 2\nஇந்த தலைப்பில் எங்கள் கடைசி வலைப்பதிவில், எங்கள் நாட்டிலுள்ள உற்பத்தியாளர்களிடையே GST இன் நேர்மறையான தாக்கங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். முக்கிய நன்மைகள் வர்த்தகத்தைச் சுலபமாக செய்வதில் முனைப்புடன், பல முனைகளில் செலவினங்களைக் குறைக்கும் அதே வேளை, ஜிஎஸ்டின் சில அம்சங்கள் உள்ளன, அவை உற்பத்தித் துறைக்கு உகந்தவை அல்ல. பார்க்கலாம���. Are you GST ready yet\nஉற்பத்தியாளர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம் – பாகம் 1\n’மேக் இன் இந்தியா’ பிரச்சாரம் உலகின் வரைபடத்தில் ஒரு உற்பத்தி மையமாக இந்தியாவின் நிலைக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. டெலோயிட்டியின் கருத்துப்படி, 2020 ஆம் ஆண்டின் இறுதியில் உலகின் 5 வது மிகப்பெரிய உற்பத்தி நாடாக இந்தியா திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. Are you GST ready yet\nஜிஎஸ்டி எவ்வாறு இந்திய மொத்த விற்பனைச் சந்தையை மாற்றும்\nஇந்தியா வளர்ந்து வரும் நுகர்வோர் ஒரு நிலமாகும். இறுதி வாடிக்கையாளரைப் பொறுத்தவரையில் 14 மில்லியன் சில்லறை விற்பனை புள்ளிகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தைகளில், உற்பத்தியாளர்களுக்கான மிகப்பெரிய பணியாகும் – குறிப்பாக FMCG மற்றும் நுகர்வோர் பொருட்களின் – தேவைகளை பூர்த்தி செய்ய. சில்லறை விற்பனையின் 92 சதவிகிதம் இன்று ஒழுங்கமைக்கப்படாதது – ஒரு உற்பத்தியாளர் கடைசி மைல்களுக்கு பொருந்துவதால், நேரடி விநியோக…\nமின்-வர்த்தக தளங்களில் வழங்குநர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம்\n2020 ம் ஆண்டு இந்தியாவின் மின் வணிகம் ரூ .12,000 கோடி வருவாய் ஈட்டுவதாக அசோசம்-ஃபாரெஸ்டர் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. உலகின் மிக உயர்ந்த அளவிலான 51% வருடாந்திர வீதத்தில் இது வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் நாணய ஆர்ப்பாட்டத்தின் சமீபத்திய நடவடிக்கை மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இலக்கமயமாக்கலுக்கான கடுமையான அழுத்தம் மின் வணிகம் தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தது. Are…\nபல மாநிலங்களில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறீர்களா ஜிஎஸ்டீ உங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை இங்கே காணலாம்\nவளர்ச்சி மற்றும் விரிவாக்கம் என்பதே ஒவ்வொரு வணிக நிறுவனத்தின் கனவு ஆகும். ஒருவர் ஒரு வணிக நிறுவனத்தை தொடங்கி, இலாபம் சம்பாதித்து, மீண்டும் முதலீடு செய்து, மேலும் அதிக இலாபம் சம்பாதிக்கிறார் – மேலும் இந்த சுழற்சி தொடந்து நடைபெறுகிறது. உங்கள் முதல் வாடிக்கையாளரை நீங்கள் பெறுகிறீர்கள், பின்னர் 10, பின்னர் 100 என வாடிக்கையாளர்கள் அதிகரித்துக்கொண்டே செல்வார்கள். உங்கள் அருகிலுள்ள இத்தில் நீங்கள் வணிகத்தை…\nஎஸ்எம்ஈக்களுக்கான செயல்பாட்டு மூலதனம் மீதான ஜிஎஸ்டீயின் தாக்கம்\nசெயல்பாட்டு மூலதனம் தினசரி நட���டிக்கைகள் மேற்கொள்ள ஒரு வணிகத்தின் உயிர்நாடியாகும். செயல்பாட்டு மூலதனத்தை நிர்வகிப்பது என்பது சிறிய மற்றும் பெரிய வியாபாரங்களை பாதிக்கும் ஒரு பிரச்சினை ஆகும். செயல்பாட்டு மூலதனத்தை நிர்வகிக்க இயலாமை, வணிகங்கள் முன்கூட்டியே மூடப்படுவது உள்ளிட்ட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். Are you GST ready yet\nசிறியதாக இருப்பதன் குற்றம்: ஜிஎஸ்டீ சட்டம் உங்களை எவ்வாறு பாதிக்கும்\nஇப்பொழுதில் இருந்து இன்னும் சில வாரங்களில், மறைமுக விதிப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. சட்டத்தை உருவாக்குபவர்கள் என்பவர்கள் குறிப்பிட்ட உட்பிரிவுகள் மற்றும் வரையறைகளைப் பற்றி விவாதிக்கின்றனர் – இதனால் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்படலாம். Are you GST ready yet\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/961746/amp?ref=entity&keyword=Area", "date_download": "2019-11-19T03:06:59Z", "digest": "sha1:ST6OBMLDBIXT3T5CZDBSVPFIDPZCHHJH", "length": 7920, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "குடியிருப்பு பகுதியில் சுகாதாரக்கேடு குருணை மருந்தை தின்ற 13 ஆடுகள் பரிதாப பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகள���ர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடியிருப்பு பகுதியில் சுகாதாரக்கேடு குருணை மருந்தை தின்ற 13 ஆடுகள் பரிதாப பலி\nராஜபாளையம், அக். 10: ராஜபாளையத்தில் மேய்ச்சலுக்கு சென்ற 13 ஆடுகள் குருணை மருந்தை தின்று உயிரிழந்தது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். ராஜபாளையம் முடங்கியார் சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் கணேசன், மரியதாஸ். இவர்கள் தமிழக அரசின் இலவச ஆடுகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். இருவருக்கும் சொந்தமான ஆடுகள் நேற்று காலை மேய்ச்சலுக்கு சென்றன. இதில், 13 ஆடுகள் மாலையில் வீடு திரும்பியவுடன் துடிதுடித்து இறந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மேய்ச்சலுக்கு சென்ற பகுதியில் பார்த்தபோது, அங்கு அரிசியில் குருணை மருந்தை கலந்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில், ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து, ஆடுகளுக்கு குருணை மருந்தை வைத்து கொன்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும், உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதாயில்பட்டி பகுதியில் போதிய பஸ் வசதியின்றி பொதுமக்கள் அவதி கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்\nஅதிகாரிகள் அலைக்கழிப்பால் வரத்துக் கால்வாயை தூர்வாரிய கிராம மக்கள்\nஅதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\nபுளியமரத்து ஊருணி கரை சீரமைப்பு\nவிருதுநகரில் மழைநீர் வரத்து ஓடைகளில் குவியும் பிளாஸ்டிக் குப்பைகள்\nசெல்போன் திருடிய 2 பேர் கைது\nவிபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் காமராஜ் பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி\nவிவசாயத்தை போற்றும் வகையில் விவசாயிகளுக்கு பாதபூஜை\nவிலகி போங்கப்பா.... சாலைகளில் கால்நடைகள் ‘ஜாலி ரவுண்ட்ஸ்’\n× RELATED ஆந்த்ராக்ஸ் தாக்கி 110 ஆடுகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2019-11-19T01:59:11Z", "digest": "sha1:2V56V2KGJAQU6P6DWM44KWTGFQYXG7M3", "length": 10541, "nlines": 155, "source_domain": "newuthayan.com", "title": "திருமலையில் \"நந்திக்கடல் பேசுகிறது\" நூல் அறிமுகம் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nதிருமலையில் “நந்திக்கடல் பேசுகிறது” நூல் அறிமுகம்\nதிருமலையில் “நந்திக்கடல் பேசுகிறது” நூல் அறிமுகம்\nஊடகவியலாளர் ஜெரா தம்பியினால் தொகுக்கப்பட்ட “நந்திக்கடல் பேசுகிறது” ஆவண நூல் கடந்த (20) அன்று திருகோணமலையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.\nபுழுதி, தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் சமூக செயற்பாட்டாளர் இணையம், அகரம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன.\nஅகவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வின் தலைமையை புழுதி அமைப்பைச் சேர்ந்த கோபகன் வழங்கினார். திருமலை மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய அருட்திரு கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் அவர்களுக்கான சிறப்புப் பிரதி வழங்கலுடன் காரண உரைகள் இடம்பெற்றன.\nநிகழ்வின் இறுதியில் கலந்து கொண்டவர்களுக்கு சிரட்டைகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.\nபயங்கரவாத பழிசுமத்தி கைது செய்யக் கோரினர்\nவெறுமனே இனவாதத்தை மட்டும் கக்கும் கும்பலை நாம் நம்பிவிட முடியாது\nகோரிக்கை விடுத்ததால் தேர்தலில் குதித்தேன் – சிவாஜி\nதமிழர் பகுதிகளுக்குள் மீளவும் இராணுவ சோதனை சாவடிகள்\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\nமுடிவுகள் எட்டப்படாமல் முடிந்தது யானைக் கூட்டம்.\nஎட்டியந்தோட்டை தமிழர் வாழும் பகுதியில் சற்று முன் பதற்றம் நிலவியது….\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\nமுடிவுகள் எட்ட��்படாமல் முடிந்தது யானைக் கூட்டம்.\nஎட்டியந்தோட்டை தமிழர் வாழும் பகுதியில் சற்று முன் பதற்றம் நிலவியது….\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-19T04:19:17Z", "digest": "sha1:5ZEKLAUP5MPEZOFWH7JHCOPBMEXU6OVH", "length": 7978, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "காலமெல்லாம் காத்திருப்பேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி. எஸ். வாசு - சலீம்\nகாலமெல்லாம் காத்திருப்பேன் இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜய், டிம்பிள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1997.\nஆர். சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படங்கள்\nஅன்று சிந்திய ரத்தம் (1977) (ஆர். சுந்தரம் என்ற பெயரில்)\nஅந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை (1982)\nதூங்காத கண்ணொன்று உண்டு (1983)\nநான் பாடும் பாடல் (1984)\nஅம்மன் கோயில் கிழக்காலே (1986)\nமெல்லத் திறந்தது கதவு (1986)\nஎன் ஜீவன் பாடுது (1988)\nகாலையும் நீயே மாலையும் நீயே (1989)\nசாமி போட்ட முடிச்சு (1991)\nஎன் ஆசை மச்சான் (1994)\nகாந்தி பிறந்த மண் (1995)\nஆர். சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2016, 06:06 மணிக்��ுத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-11-19T04:16:03Z", "digest": "sha1:BPYWUUYKEJVVJ3SVCTVCX3KWYXPE6MWG", "length": 6811, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "டானாய் குரைரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடானாய் குரைரா (Danai Gurira, பிறப்பு: பெப்ரவரி 14, 1978) ஒரு அமெரிக்க நடிகையாவார். இவர் வால்கிங் டெட் என்ற திகில் தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகையாவார். இவர் பிளாக் பாந்தர் (2018), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) என்ற திரைப்படத்தில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான ஒகோயே என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[1]\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் டானாய் குரைரா\nடானாய் குரைரா at the டர்னர் கிளாசிக் மூவி\nடானாய் குரைரா at Allmovie\nசூப்பர் ஹீரோ திரைப்பட நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2019, 10:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/page/83/", "date_download": "2019-11-19T02:01:57Z", "digest": "sha1:S6I7IMYGLNX3CAQHRHUTZN53Y2C72STE", "length": 6233, "nlines": 150, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs And TNPSC Group IV Notes - Page 83 Of 85 - TNPSC Ayakudi", "raw_content": "\nCurrent Affairs 1-11-2019 Current Affairs 1-11-2019 எம்.எஸ்.எம்.இ.க்கு கடன்களை வழங்குவதற்கான கூட்டு கடன் ஒப்பந்தத்தின் கீழ் எந்த வங்கி மற்றும் ஸ்ரே கருவி நிதி லிமிடெட்…\nCurrent Affairs 21-10-2019 Current Affairs 21-10-2019 சமீபத்தில் ஜீவ் மில்கா சிங் அழைப்பிதழ் கோல்ஃப் போட்டியில் வென்றவர் யார் ஏ ககன் நாரங் பி விஜய்…\nTNPSC History Model Question 13-09-2019 TNPSC History Model Question 13-09-2019 வரலாறு எந்த ஆண்டில் சென்னை மாகாணம் ‘தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றப்பட்டது\n 1) 12-வது நிதிக்குழு காலம் - 2005…\nTNPSC CURRENT AFFAIRS 29-09-2019 IMPORTANT TNPSC CURRENT AFFAIRS 29-09-2019 IMPORTANT ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் 1.திரைப்படத்துறையின் உயரிய விருதான \"தாதா சாகேப்…\nஉருபுகள் மறைந்து வரும் தொடர்கள் தொகை நிலைத் தொடர்கள்\n( வினை , உவமை , வேற்றுமை , ஏதேனும் ஒன்று மறைந்து வரு��் )\nஎக : கயல்விழி – இதில் “போன்ற “ என்ற உவம உருபு மறைந்து உள்ளது (more…)\nஎண் வகை மார்க்கம் – புத்தர்\nமெய்கண்டார் நூல் – சிவஞானபோதம்\nமுழுமையான அனுபவம் என்பது – பிராணரூபம்\nநித்ய , முக்தா , பந்தம் என்பது முன்று வகையான ஆன்மாக்கள் (more…)\nசாஅய் B) குறீஇ C) படுஉம் D)தாங்குறூஉம்\nஉரிச்சொற்றொடர் அல்லாததை எடுத்து எழுதுக\nA) சாலப்பசி B) விரிசுடர் C) தவக்கோலம் D) கடிமகள்\nஇரு எண்களின் விகிதங்கள் 5:4 அவற்றின் வித்தியாசம் 10 எனில் பெரிய எண் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://watvmedia.org/ta/media/my-heart-overflows-with-love-instrumental", "date_download": "2019-11-19T03:49:40Z", "digest": "sha1:22BRA3ZYYYWRHS4ARVT3QH72VFUNPDMS", "length": 7244, "nlines": 134, "source_domain": "watvmedia.org", "title": "WATV Media Cast - தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம்", "raw_content": "\nபுது உடன்படிக்கை மற்றும் பண்டிகைகள்\nஐடியை மறந்துவிட்டேன் கடவுச்சொல்லை மறந்துவிட்டேன். பதிவு செய்ய\nபார்த்த எண்ணிக்கை 113 நேரம் New Song\nபின் செல்க பார்த்து முடிந்துவிட்டது பகிர்தல்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nதன்னார்வ சேவைக்காக தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம் இங்கிலாந்து மகாரணியின் விருதை பெற்றுள்ளது> மற்றும் பிரிட்டிஷ் பேரரசின் மிக சிறந்த ஒழுங்கையுடைய உறுப்பினர் [MBE] என்ற பட்டத்தை பெற்றுள்ளது.\nதேவனுடைய சபையின் அதிகாரப்பு+ர்வ வலைதளம் பெற்றுக்கொண்ட விருதுகள் சர்வதேச வேதாகம கருத்தரங்கம் தாயாகிய தேவனிடம் வாருங்கள் ASEZ தேவனுடைய சபை பல்கலை கழக மாணவர்களின் தன்னார்வ குழு WATV உறுப்பினர்\n119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு\nதலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு\nபிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு\nபிறகு பார்க்கும் வீடியோவில்” சேர்க்கப்பட்டுவிட்டது.\nபிறகு பா��்க்கும் வீடியோவிலிருந்து” நீக்கப்பட்டுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seoespecialista.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-19T03:17:30Z", "digest": "sha1:PIZK7EF2L6FE76KH5OXMKSYLZ5MKFMND", "length": 25574, "nlines": 377, "source_domain": "seoespecialista.com", "title": "மறக்க முடியா மனிதர் — Assured SEO", "raw_content": "\n‘Short Message Service’ என்பதன் சுருக்கமான ‘S.M.S.’ என்ற வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் பயனாக உலகளாவிய ஒரு வழக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் ‘S.M.S.’ என்ற மந்திரச்சொல் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் – குறிப்பாகக் கற்றோர் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கிறது\n‘S.M.S.’ என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டவரும், எங்களால் ‘பெரியவர்’ என மரியாதையோடு அழைக்கப்பட்டவருமான ‘அதிரையின் கல்வித் தந்தை’ ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி இந்தக் கட்டுரை எழுதுவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்கின்றேன்.\n“The reasonable man adapts himself to the world. The unreasonable man wants the world to adapt himself. All progress depends upon the second man.” பேரறிஞர் பெர்னார்ட்ஷாவின் இக்கூற்றைப் படிக்கும் போதெல்லாம் மறைந்த மாமனிதர் – காதிர் முகைதீன் நிறுவனங்களின் நிறுவனர் கல்வித் தந்தை ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் உருவமே நம் மனக் கண் முன் வந்து நிற்கும். ஹாஜி S.M.S. அவர்கள் தன் மனதுக்குச் சரி எனப்படும் கருத்தில் தெளிவாக இருப்பார்; அதை அழுத்தமாகச் சொல்லுவார். மற்றவர்களின் எதிர்ப்புகளைக் கொஞ்சமும் பொருட் படுத்தமாட்டார். அவ் வெதிர்ப்புகளை யெல்லாம் தன் வெற்றிக்கு உரமாக்கிக் கொள்வார்\n60 ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தில் 5-ம் வகுப்பு முடித்த சிறுவர் சிறுமியர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் வசதி வாய்ப்புள்ள வீட்டுப் பிள்ளைகள் வெகு சிலர் பட்டுக்கோட்டை, இராஜமடம் போன்ற ஊர்களிலும், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் சிலர் சென்னையிலும் படிப்பைத் தொடர முடிந்தது. ஆனால் வசதி வாய்ப்பில்லாத பிள்ளைகள் படிப்புக்கு முழுக்குப் போடும் நிலைதான் இருந்தது\nஅரபி மற்றும் மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், தொழுகை நடை பெரும் மசூதிகளில் வெளிச்சம் கொடுப்பதற்காகவும், கொடை வள்ளல் ஹாஜி காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்களால் 1901- ஆம் ஆண்டு நிறுவப்பட்ட M.K.N. அறக்கட்டளையின் செயலாளராகப் பொறுப்பேற்ற ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள், மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியும் அதிரை சிறார்களுக்குக் கிடைக்க வேண்டும் என எண்ணியதன் விளைவாக 1949-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் நடு நிலைப் பள்ளி தொடங்கப் பட்டது. காலம் சென்ற கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பள்ளியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் நடு நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளியாகப் பரிணமித்தது S.S.L.C. (அன்று 11 -ஆம் வகுப்பு) படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்விக்காக திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில், செல்வந்தர் வீட்டு இளைஞர்களுக்கு மட்டுமே அத்தகைய வாய்ப்புக் கிட்டியது. அதிரை இளைஞர்களின் உயர் கல்விக்காக M.K.N. அறக் கட்டளை சார்பில் கல்லூரி ஒன்று தொடங்கப்படவேண்டும் என்றெண்ணிய தாளாளர் S.M.S. 1955-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரியை நிறுவினார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு C.சுப்பிரமணியன் அவர்கள் கல்லூரியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்.\nகல்லூரி நிறுவிட நினைத்த நாள் முதல் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கும் வரை, தாளாளர் அவர்கள் எதிர் கொண்ட எதிர்ப்புகள், இடையூறுகள் எத்தனை எத்தனை என்பதை என்போன்றோர் நன்கு அறிவோம். கல்லூரி ஆரம்பித்த புதிதில் கல்லூரியை நிர்வகித்துச் செல்வதில், தாளாளருக்கு ஏற்பட்ட இடையூறுகள் எண்ணற்றவை. கல்லூரியை நடத்துவதற்கு ஏற்பட்டிருந்த பொருளாதாரத் தட்டுப்பாடு ஒருபுறம்; அறக் கட்டளையை யார் நிர்வகிப்பது என்பதில் எழுந்திருந்த பிரச்சினையைத் தீர்க்க நீதி மன்றத்திலிருந்த வழக்குகள் மறுபுறம். ஆனால் நமது தாளாளர் அவர்கள் கொஞ்சமும் கவலைப்படாமலும், சோர்வடையாமலும் அத்தனைப் பிரச்சினைகளையும் தனக்கே உரித்தான இன் முகத்தோடு சர்வ சாதாரணமாகத் தீர்த்துக்கொண்டு வந்தார். மலை குலைந்தாலும் நிலை குலையாத தளாளரின் நெஞ்சுரத்தை வேறு எவரிடமும் காணவியலாது. ஹாஜி S.M.S. அவர்கள் அறக் கட்டளையின் தாளாளராக மட்டும் இருக்கவில்லை; தளராதவராக���ும் இருந்து செயல் பட்டு வந்தார்\n1955- ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நூற்றாண்டு விழா கண்ட கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியைத் தவிர்த்து, வேறு எந்தக் கல்லூரியும் இல்லாத நிலையில் தாளாளர் அவர்களின் தனித் திறனை எண்ணி வியக்காதவர்கள் இல்லை எனலாம் அதே ஆண்டு தஞ்சாவூர் இராஜா சரபோஜி கல்லூரி, பூண்டி பற்பம் கல்லூரி நிருவப்பட்டிருப்பினும் அவை காதிர் முகைதீன் கல்லூரிக்குப் பின்னரே நிறுவப்பட்டன அதே ஆண்டு தஞ்சாவூர் இராஜா சரபோஜி கல்லூரி, பூண்டி பற்பம் கல்லூரி நிருவப்பட்டிருப்பினும் அவை காதிர் முகைதீன் கல்லூரிக்குப் பின்னரே நிறுவப்பட்டன பல்வேறு கல்லூரிகள் நிறைய ஏற்பட்டிருந்தாலும், மாவட்டத்தின் இரண்டாவது கல்லூரி என்ற பெருமை என்றென்றும் காதிர் முகைதீன் கல்லூரிக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-11-19T03:33:12Z", "digest": "sha1:Q4CJ5SW4AJYVU24XA7Q4PD7UDKKUIOSH", "length": 22580, "nlines": 316, "source_domain": "www.akaramuthala.in", "title": "பார்ட்லி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மொழி விழா - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபார்ட்லி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மொழி விழா\nபார்ட்லி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மொழி விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 ஏப்பிரல் 2015 கருத்திற்காக..\nசிங்கப்பூர்: தமிழ் மொழி விழாவையொட்டி பார்ட்லி உயர்நிலைப் பள்ளி “தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்”- நாம் கற்றதும்,பெற்றதும் என்ற நிகழ்ச்சியை சித்திரை 11, 2046 / ஏப்பிரல் 24, 2015 அன்றுநடத்தியது. அந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nதேசியக் கல்வி நிலையத்தில் தமிழ் ஆசிரியர்கள் எப்படி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர் என்றும் கணினிகளில் தமிழின் அறிமுகத்தைப் பற்றியும் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளப்பட்டது. மறைந்த திரு நா.கோவிந்தசாமி, இணையத்திற்கு தமிழை அறிமுகப்படுத்தியது நினைவுகூரப்பட்டது.\n[மென்பொருட்ளைக் கொண்டு தமிழ் கற்றல், கற்பித்தல் எப்படி என்பதைப் பற்றி ம��ணவர்கள் உரையாற்றுகின்றனர்.]\nபத்து உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் தங்களது ஆய்வுகளை படைத்தனர். அத்துடன், ஜந்து பள்ளிகளின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\n[பூன் மே உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் படைத்துள்ள பதிபகிர்வி(Whats app) தமிழ்ப் பாடத்திட்டம்.]\n[தகவல் தொழில்நுட்ப ஆய்வுப் படைப்புகளைத் தயாரித்த பள்ளிச் சார்பாளர்கள், தத்தம் பங்கேற்பு விருதுகளுடன். பின் வரிசையில் நிகழ்ச்சிக்கான சிறப்பு விருந்தினர் திரு செயராசதாசு பாண்டியன் ( நடுவில்), திரு கலைமணி, பார்ட்லி தமிழாசிரியர் (உ)லூயிசு ஐசக் குமார் (ஆக இடது), திருவாட்டி துருக்கா (ஆக வலது).]\nபிரிவுகள்: அயல்நாடு, நிகழ்வுகள் Tags: சிங்கப்பூர், தகவல்தொழில், தமிழ்வாரவிழா\nசிங்கப்பூரில் பெரியார் விழா 2019, தமிழ்மொழிப் போட்டிகள்\nசி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 3/3: முனைவர் இரா.வேல்முருகன், சிங்கப்பூர்\nசி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 2/3 முனைவர் இரா.வேல்முருகன்\nசி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 1/3: முனைவர் இரா.வேல்முருகன்\nசமால் முகம்மது கல்லூரி மு.மா.ச. குடும்ப நாள், சிங்கப்பூர்\nஇந்திய மொழி என்றால் தமிழ்மொழிதான்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« தொல்காப்பியர் சிலை – கால்கோள்விழா- காப்பிக்காடு ஊரில்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் ���லக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2019/10/blog-post_148.html", "date_download": "2019-11-19T02:27:01Z", "digest": "sha1:DPZ2CFMXP3MZXLQH6HHVRTNAGSGL2LSS", "length": 12328, "nlines": 80, "source_domain": "www.importmirror.com", "title": "அரச ஊழியருக்கும், ஆசிரியர்க்கும் ஐ.தே.க ஆட்சி வரப்பிரசாதமே! | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680\nLATEST NEWS , Slider , செய்திகள் » அரச ஊழியருக்கும், ஆசிரியர்க்கும் ஐ.தே.க ஆட்சி வரப்பிரசாதமே\nஅரச ஊழியருக்கும், ஆசிரியர்க்கும் ஐ.தே.க ஆட்சி வரப்பிரசாதமே\nஅரச ஊழியன் வேலைக்கேற்ற சம்பளம் பெற்று தலைநிமிர்ந்து நடக்க வழிகோலியது இன்றைய ஐ.தே.க ஆட்சியே. 2015ல் அரச ஊழியனின் அடிப்படை சம்பளத்தில் 10000/- அதிகரிப்பானது ஒவ்வொரு அரச ஊழியனும் ஐ.தே.க அரசு நிலைத்திருக்க வாக்களிக்க போதுமானது.\nஇந்த நாட்டை 10 வருடங்கள் ஆட்சி செய்த மகிந்த ராஜபக்ஸ 2010 ஜனாதிபதித்தேர்தலிலே சரத் பொன்சேக்கா அரச ஊழியனுக்கு 10000/- அதிகரப்பதாக கூறவே; “எப்படி இந்த 10000/- சம்பள அதிகரிப்பு சாத்தியம் எனக்கேட்டு 5000/- கூட்டுவதாக வாக்குறுதியளித்து கடைசியில் 2500/- மாத்திரமே மகிந்தரால் கூட்டப்பட்டது” என்பது வரலாறு.\n10 வருடத்தில் மகிந்தவால் முடியாமல் போன விடையத்தினை வெறும் நான்கே வருடத்தில் ஐ.தே.க செய்து முடித்ததனை ஒவ்வொரு அரச ஊழியனும் ஒப்பிட்டு நோக்க வேண்டிய தேவை உள்ளது.\nமகிந்த அரசிலே இந்த நாட்டின் எதிர்கால சந்ததிக்காக மாடாய் உழைத்து ஓடாய் தேயும் ஆசிரியர் வர்க்கத்தினை நோக்கி மகிந்தவின் கல்வி அமைச்சராகவிருந்தவரும் பொருளியல் ஆசிரியருமாகிய பந்துல குணவர்த்தனா; “ஆசிரியரின் குடும்ப செ��வுக்காக வெறும் 2500/- போதுமானது” எனக்கூறி ஆசிரிய வர்க்கத்தை கொச்சை படுத்தியதும்; அந்த நேரத்திலே ஐ.தே.க வரிசையிலே இருந்த தயாசிறி ஜயசேகர “உங்களிடம் பொருளியல் படித்ததற்காக நான் வெட்கப்படுகிறேன்” எனக்கூறியதையும் எந்த ஆசிரியனும் மறந்திருக்க வாய்ப்பில்லை.\nஆனால் இந்த ஆட்சியிலே, யாருக்கும் தெரியாமலேயே 2016/3ம் இலக்க சுற்று நிருபத்தின் ஊடாக இலங்கை ஆசிரியர் சேவை தர அடிப்படையின் பிரகாரம் 2019/2020ம் ஆண்டு சம்பள அதிகரிப்பு நிகழவுள்ளது. (உதாரணமாக SLTS-1 ஆசிரியருக்கு வருடமொன்றுக்குள் சுமார் 7000/- வரையான சம்பள அதிகரிப்பும் இடம்பெற உள்ளது)\nநிதிச்சட்டம் 1 : 4.5 என்ற அமைப்பில் உள்ள சம்பள முரண்பாட்டின் மூலம் ஆசிரியருக்கான சம்பள அதிகரிப்புக்களை மேற்கொள்ள முடியாத நிலை நம் நாட்டிலே முன்னர் காணப்பட்டது. ஆனால் அண்மைய பேச்சுவார்த்தைகள் மூலம் ஆசிரியர் சேவை ஒன்றிணைந்த சேவைக்குள் கொண்டுவரப்பட்டு சம்பள முரண்பாடுகளை தீர்க்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதும் இந்த ஐ.தே.கா ஆட்சியிலேதான்.\nசம்பளம் கூட்டி வாழ்க்கை செலவைக் குறைத்தது ஐ.தே.க அரசின் நல்லாட்சியே மாறாக மகிந்தரின் ஆட்சி சம்பளம் குறைத்து வாழ்க்கை சுமையை ஏற்றியிருந்தது என்பது மேலேயுள்ள நிழ்ல்படத்தினூடே தெளிவாகும்.\n பகுத்தறிவிருந்தால் சிந்தித்து நோக்குங்கள். எதிர்வரும் சஜித் அரசின் ஆட்சி அரச ஊழியனுக்கு வரப்பிரசாதமே\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஹக்கீம், ரிஷாத் அணி எங்களுக்கு வேண்டாம் - மகிந்தராஜபக்‌ஷ\nஹ க்கீம்-றிசாத் இருவரையும் தனிமைப் படுத்தும் நடவடிக்கை உள்ளரங்கமாக இடம்பெற��கின்றன. ஹக்கீம் அனுராதபுரம் செல்வதை தடுத்தார் மகிந்த ராஜபக்‌ஷ...\nவெற்றி சாத்தியம்- புள்ளிவிபரம் சஜித் வெற்றிபெறுகிறார் இன்ஷாஅல்லாஹ் (வீடியோ)\nவை எல் எஸ் ஹமீட்- தே ர்தல் வெற்றி சாத்தியம் தொடர்பாக பலவித புள்ளிவிபரங்கள் உலாவருகின்றன. மறைவானவற்றை அறிந்தவன் வல்ல இறைவன் மாத்திரமே\nமுதலாவது கிடைக்கப்பெற்ற தபால் மூல வாக்களிப்பின் முடிவு சஜீத் முன்னிலை\nமுகம்மட் அஸ்மி- ம ட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பின் 32 மற்றும் 33ஆம் இலக்க வாக்கெண்ணும் அறைகளின் முடிவு- சஜித் பிரேமதாச- 133...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/03/08", "date_download": "2019-11-19T03:59:28Z", "digest": "sha1:ZSIZLZM3IVG7R7QFMVYY23R3CQYQD7UE", "length": 10399, "nlines": 113, "source_domain": "www.puthinappalakai.net", "title": "08 | March | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nபுதினப்பலகை ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) சற்றுமுன்னர் காலமானார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத் தருகிறோம்.\nவிரிவு Mar 08, 2015 | 8:50 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா ஆட்சி மாற்றத்தின் பின் சீனா எதிர்கொள்ளும் சவால்கள் – கேணல் ஹரிகரன்\nஉலகின் உண்மையான அரசியலின் பிரகாரம், தனது மூலோபாய வெளிக்குள் சீனா உள்நுழைவதானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் சிறிலங்காவிலும் இந்தியா தனது மேலாதிக்கத்தை இழப்பதற்கு வழிவகுக்கும் என இந்தியா கருதுகிறது.\nவிரிவு Mar 08, 2015 | 8:33 // நித்தியபாரதி பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nலண்டன் சென்ற மைத்திரிக்கு வரவேற்பு\nலண்டனில் நாளை நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பிரித்தானியா சென்றடைந்துள்ளார்.\nவிரிவு Mar 08, 2015 | 7:58 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபயணிகள் கப்பல் சேவைக்கு அவசரம் காட்டியது இந்தியா – ஆப்பு வைத்தது சிறிலங்கா\nஇராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் சேவையை அடுத்தவாரமே ஆரம்பிக்க வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nவிரிவு Mar 08, 2015 | 3:36 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nரணில், மங்களவை அவசரமாக சந்தித்த சீன தூதுவர��� – உடன்பாடுகளை மதிக்குமாறு அறிவுறுத்தல்\nகொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதையடுத்து, சீனத் தூதுவர் யி ஜியான்லியாங், அவசரமாக சிறிலங்கா பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Mar 08, 2015 | 3:04 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகடந்த மாதம் 2 பயணிகளே வருகை – மூடப்படுகிறது மகிந்தவின் மத்தல விமான நிலையம்\nமத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் ஊடான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Mar 08, 2015 | 2:43 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nலண்டனில் புலம்பெயர் தமிழர்களையும் சந்திக்கவுள்ளார் மைத்திரி\nமூன்று நாள் பயணமாக நேற்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, லண்டனில், புலம்பெயர் தமிழர்களையும் சந்திக்கவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nவிரிவு Mar 08, 2015 | 2:28 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nகட்டுரைகள் ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி\nகட்டுரைகள் அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி\t0 Comments\nகட்டுரைகள் தடுமாறிய கோத்தா\t0 Comments\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திக��்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/category/anouncement/page/2", "date_download": "2019-11-19T03:57:59Z", "digest": "sha1:IUA5H6GUTMU3JQEZJEMVSVR7MROHVPEY", "length": 11988, "nlines": 118, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அறிவித்தல் | புதினப்பலகை | Page 2", "raw_content": "அறி – தெளி – துணி\nநாளை மறுநாள் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும், சமூக அக்கறையாளரும், புதினப்பலகை நிறுவக ஆசிரியருமான மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் சனிக்கிழமை, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறவுள்ளது.\nவிரிவு Mar 24, 2016 | 0:03 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nஇன்று மார்ச்-08 உலகம் முழுதும் பெண்களைப் போற்றும் நன்னாள் மட்டுமல்ல; ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடி, கவிஞர், எழுத்தாளர், சமூகப் விடுதலைப் போராளி என்று பல பரிமாணங்களைக் கொண்ட, ‘புதினப்பலகை’ நிறுவக ஆசிரியர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவு நாளும் கூட.\nவிரிவு Mar 08, 2016 | 0:00 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nதைப் புத்தாண்டில் விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. புத்தாண்டில் உலகத் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும்.இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும்.\nவிரிவு Jan 15, 2016 | 0:10 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nநெஞ்சறையில் இடம்பிடித்தோரை நினைவு கொள்வோம்\nநவம்பர் – 27. மாவீரர்களின் நாள். ஈழக்கனவு சுமந்து சுதந்திரக் காற்றின் சுவாசத்துக்காய் தம் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கு முகவரியான நாள் இது.\nவிரிவு Nov 27, 2015 | 0:42 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\n“உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\n2009ஆம் ஆண்டு, சூறைகாற்று சுழன்றடித்து, ஈழத் தமிழினத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருந்த தருணத்தில், இதே நாளில் தொடங்கியது இந்தப் பயணம்.\nவிரிவு Nov 17, 2015 | 0:02 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nகவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசுக்கான, புலம்பெயர் சிறுகதைப் போட்டி\nகவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசுக்கான, புலம் ���ெயர் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்படவுள்ளது. அண்மையில் மறைந்த கவிஞர் கி.பி அரவிந்தன் நினைவாக, தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் “காக்கைச் சிறகினிலே” மாதஇதழ் இந்தப் போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nவிரிவு Sep 11, 2015 | 8:59 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nகண்ணீரோடு கலங்கி நிற்கிறோம் அரவிந்தன் அண்ணா…..\nபுதினப்பலகையின் ஆசிரியரும், புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடியுமான மறைந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் பிரிவுத்துயரை, வெளிப்படுத்தும் புதினப்பலகை குழுமத்தினரின் நினைவுப் பகிர்வுகள்…..\nவிரிவு Mar 13, 2015 | 0:33 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nஇன்னுயிர் ஈந்தோர் அனைவரையும் நெஞ்சில் ஏந்துவோம்\nகனவுகளை சுமந்து களமாடி மடிந்தோர் எத்தனை முகமறிந்தோரும் முகமறியாதோருமான அனைவரும் ‘போராளிகள்’ ‘மாவீரர்கள்’ என ஒரு முகம் கொண்டனர்.\nவிரிவு Nov 27, 2014 | 11:23 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nகடந்த ஓகஸ்ட் 18ம் நாள் ‘புதினப்பலகை’ செய்தித்தளம் முடங்கிப்போனது. எங்கள் தொழில்நுட்ப அறிவும் சொற்பமானது என்பதால் என்ன நடந்தது என்பதை ஊகிக்கவே முடியவில்லை. பதட்டமாகவே இருந்தது. அரைமணி, கால்மணி நேர இடைவெளியில் புதினப்பலகையை திறப்பதற்காக முயற்சித்து முயற்சித்து களைத்துப்போனோம்.\nவிரிவு Nov 04, 2014 | 17:23 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nகட்டுரைகள் ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி\nகட்டுரைகள் அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி\t0 Comments\nகட்டுரைகள் தடுமாறிய கோத்தா\t0 Comments\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-11-19T02:20:25Z", "digest": "sha1:QXCKDAR6AXYNB3Z2YJZV2ZBVSPZQVCJR", "length": 8638, "nlines": 126, "source_domain": "ta.wikiquote.org", "title": "வால்டர் ஸ்காட் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவால்டர் ஸ்காட் ((15 ஆகத்து 1771 – 21 செப்டம்பர் 1832, Walter Scott) என்பவர் ஸ்காட்டிஷ் வரலாற்று புதின ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், வரலாற்றாசிரியர் ஆவார்.\nநாம் பெறும் கல்வியில் அதிகச் சிறப்பான பாகம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்வதுதான்.[1]\nஇதயத்தில் நல்லுணர்ச்சிகளை ஏற்படுத்துவதைத் தவிர ஏனையவெல்லாம் பேதமை என்று கருதுவதே கவிஞனின் நோக்கமும் தொழிலுமாகும்.[2]\nரோஜா மலரும்போதே அழகு மிகுந்திருக்கும்; அச்சம் அகலும்போது அரும்பும் நம்பிக்கையே அதிக உள்சானம் அளிப்பதாகும்.[3]\nஏமாற்றிப் பழக ஆரம்பிக்கும்பொழுது எவ்வளவு தூரம் நம்பக்கூடிய பொய்களைச் சொல்லத் தெரியாமல் திண்டாடுகிறோம்\nகற்பவை கற்கவும், அஞ்சுவதஞ்சவும், நிச்சயமாக நன்மை வரும் என்று நம்பவும், நன்மை அருளும்படி பிரார்த்திக்கவும், நன்மை செய்ய முனையவும் கொடுத்து வைத்தவரே பேரின்பம் துய்ப்பவர். தர்க்கம் செய்யவேண்டும் என்பதற்காகவோ ஏளனம் செய்ய வேண்டும் என்பதற் காகவோ கற்பவர் பிறவாமலே இருந்தால் எத்துணை நன்மையாயிருக்கும்\n↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாழ்க்கைக்கு நம்பிக்கை. நூல் 80- 82. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வஞ்சகம். நூல் 74- 75. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம���. Retrieved on 13 மே 2019.\nஇப்பக்கம் கடைசியாக 5 ஆகத்து 2019, 04:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/tamil-nadu-dce-issues-notice-banning-use-cellphones-student-on-college-premises-018907.html", "date_download": "2019-11-19T02:52:28Z", "digest": "sha1:OYARLZS4FRJKJ3D2NBMTBCHHZCYEOV7U", "length": 19632, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் உபயோகிக்க தடை | Tamil Nadu: DCE Issues Notice Banning Use of Cellphones by Students on College Premises - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n14 hrs ago நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\n14 hrs ago நவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n15 hrs ago இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nNews தல அஜித் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.. ரஜினி பேட்டிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபர பதில்\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்லூரி மாணவர்களுக்கு செல்போன் உபயோகிக்க \"தடை\".\n\"இந்த செல்போன எவன் கண்டுபுடுச்சனோ தெரியல, எப்ப பாரு அதுக்குள்ளயே தான் இருக்க. எப்படி நீ ஒழுங்காப் படிக்க போற, மார்க் மட்டும் கம்மி ஆகட்டும் அப்புறம் இருக்கு உனக்கு\" என்று அனைத்து பெற்றோர்களும் வீட்டில் கதறும் தாரக மந்திரம். தற்பொழுது கல்வி அமைச்சத்திற்கும் கேட்டுவிட்டது. போட்டாங்கப்பா மொபைல் போன்கு தடை.\nதமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி ��ாணவர்களுக்கும், செல்போன் பயன்படுத்த தடை விதிக்கும்படி அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழக கல்லூரிகளுக்குள் செல்போன் தடை\nதமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலை அறிவியல் கல்லூரிகளுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் இந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியளித்துள்ளது.\nமாணவ- மாணவிகளின் கவனம் சிதறுகிறது\nஏற்கனவே பள்ளிகளில் இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிற நிலையில் தற்பொழுது கல்லுரிகளுக்கும் செல்போன் உபயோகிக்கத் தடைவிதித்துள்ளது அரசு கல்லூரி கல்வி இயக்கம். மாணவ- மாணவிகளின் கவனம் செல்போன் உபகோகிப்பதால் சிதறுகிறது மற்றும் கல்லூரிகளில் தேவையற்ற பிரச்சனைகள் வருகிறது, இதைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே ஆடை கட்டுப்பாடு உள்பட பல்வேறு நிபந்தனைகள் இருந்து வருகிற நிலையில் தற்பொழுது இந்தக் கட்டுப்பாடும் பின்பற்ற வேண்டுமென்று அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சில கல்லூரிகளில் இந்தக் கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.\nஏற்கெனவே கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்கள் செல்போன் உபயோகிக்கக் கூடாது என்று பெரும்பாலான கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவைக் கல்லூரி மாணவர்கள் பின்பற்றுவதில்லை. இதனால், மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்போன் எடுத்து வருவதும் செல்போன் பயன்படுத்துவதும் இனி கட்டாய தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி\nஇதை அமல்படுத்த மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் செல்போன் உபயோகிக்கத் தடை விதித்து கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநர் சாருமதி ஆணைபிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசிலதரப்பு கருத்துக்களும் வெளிவரத் துவங்கியுள்ளது. வகுப்பறைகளில் மொபைல் போன் பயன்படுத்தத் தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. ஆனால் முற்றிலும் கல்லூரி வளாகத்திற்குள் மொபைல் போன்களை பயன்படுத்தத் தடை என்பது கடுமையானது என்று சில கல்லூரிகள் தங்களின் கருத்துக்களைக் கூறியுள்ளது.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஅரசாங்க பள்ளியில் படிச்சா கேவலமா. யார் சொன்னது. ஜப்பான் விஞ்ஞானிகளை சந்திக்கும் கரூர் மாணவன்.\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nரஜினியின் ரசிகர் மன்ற வெப்சைட்டில் உறுப்பினராக பதிவு செய்வது எப்படி.\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஃபேஸ்புக் மூலம் பிரச்சாரம் : தமிழக தேர்தல் ஆணையம் அதிரடி.\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nசரக்கடிப்பவர்கள் கவனத்திற்கு, ஈசி டாஸ்மாக் உங்களுக்கான செயலி\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nமொபைல் மருத்துவ வசதி இனி தமிழ்நாட்டிலும்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nபட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n மணிக்கு 3.7 மில்லியன் மைல் வேகத்தில் பயணிக்கும் நட்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/mother-s-day-is-celebrated-today-319569.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-19T02:50:50Z", "digest": "sha1:36GMUECXQPQC33O7J7BYE2QKCLJOLIFY", "length": 15965, "nlines": 257, "source_domain": "tamil.oneindia.com", "title": "வயதேது இந்த மூன்றெழுத்துக்கு!.. #அன்னையர்தினம் | Mother's Day is celebrated today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை ��ாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\nதல அஜித் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.. ரஜினி பேட்டிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபர பதில்\nநெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவு\nகண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி\nமீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்\nபிரம்மச்சாரி ஐயப்பன் மீது காதல் கொண்ட மகிஷி... வாக்கு கொடுத்த ஐயப்பன்\nமுக்கிய மசோதாக்கள் ராஜ்யசபா வராமலே நிறைவேறுகின்றன.. சுட்டிக் காட்டி பேசிய மன்மோகன்சிங்\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nTechnology சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: உலக அன்னையர் தினம் இன்று\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகரைந்தோடிய 36 வருடங்கள்.. அம்மாவைக் கண்டுபிடித்த மரியம்.. கூடவே கிடைத்த \\\"போனஸ்\\\".. டபுள் ஹேப்பி\nஅம்மாவுக்கு நல்ல மாப்பிள்ளை வேண்டும்.. குடிக்க கூடாது.. வெஜிட்டேரியன் ஓகே.. சபாஷ் மகளே\nமெரீனா பீச்சில்.. குமுறி குமுறி அழுத பவித்ரா.. மகளை வெட்டிகொன்று விட்டு.. மகனுடன் தற்கொலை முயற்சி\nபெற்ற தாயை கழுத்தறுத்து கொன்ற எத்திராஜ்.. தற்கொலைக்கு முயன்ற போது வயிற்றில் சிக்கிய கத்தி\nஷாக்.. குடிகார மணிகண்டன் ஒரு பக்கம்.. 3 பெண் குழந்தைகள் மறுபக்கம்.. கால்வாயில் தூக்கி வீசிய தாய்\nஏற்கனவே 2.. இதில் 3வதாக முருகனுடன் தொடர்பு.. பெற்ற பிள்ளையை 1 லட்சத்துக்கு விற்ற சத்யா\nபிறக்க போற குழந்தையை பார்க்க ஆசையாக இருந்த விஜின்.. மெர்லினுக்கு நடந்த சோகம்..\n\\\"ஏன் அப்படி சொன்னே.. அப்படி சொல்ல கூடாதும்மா.. வற்புறுத்திய தாய்.. பூரிக்க வைத்த மகள் தமிழிசை\nபச்சைக் குழந்தைம்மா.. வெறும் 1000 ரூபாய்தான்.. வாங்கிங்கய்யா.. தெலுங்கானாவை அதிர வைத்த தாய்\nகுளிப்பாட்டி, சேலை கட்டி, பெரிய சைஸ் பொட்டு வச்சு.. குப்பைத் தொட்டியில் ஷாக்\nஅவர் மீது யாரும் கை வைக்கக் கூடாது.. கள்ளக்காதலனுக்காக கொந்தளித்த பெண்.. ஷாக் ஆன டீன் ஏஜ் வயது மகள்\nகள்ளக்காதலனுடன் அம்மாவை ரூமுக்குள் வைத்து பூட்டிய 15 வயது மகள்.. நெல்லையில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmother world celebration day உலகம் வாழ்த்து கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ayodhya-case-sc-to-deliver-verdict-on-nov-15-365806.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-19T03:46:00Z", "digest": "sha1:7VGH7FVX65CEKOUWNYIRXAI4FIANYRGB", "length": 16973, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு? | Ayodhya Case: SC to deliver verdict on Nov 15? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 கட்சிகள்.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. மாஸ் திருப்பத்திற்காக காத்திருக்கும் மகாராஷ்டிரா\nபுத்தம் புதிய டீல்.. மீண்டும் சேர்கிறதா பாஜக - சிவசேனா கூட்டணி.. செம தீர்வு சொன்ன ராம்தாஸ் அத்வாலே\nதல அஜித் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.. ரஜினி பேட்டிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபர பதில்\nநெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவு\nகண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி\nமீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nTechnology சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nAyodhya case final hearing| அயோத்தி வழக்கு... நீதிமன்றத்தில் நடைபெற்ற இறுதி வாதங்கள்\nடெல்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நவம்பர் 15-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக 2010-ல் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா மூன்றும் 2.77 ஏக்கர் நிலத்தை சரி சமமாக பங்கீட்டுக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.\nஇத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் மத்தியஸ்த குழு அமைத்து பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்தது. ஆனால் அக்குழுவின் முயற்சிகள் பலன் தரவில்லை.\nஇதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இம்மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதம் முதல் நாள்தோறும் நடத்தியது. 40 நாட்கள் நடைபெற்ற இந்த விசாரணை நேற்று நிறைவடைந்தது.\nஅனைத்து தரப்பும் தங்களது வாதங்களை 3 நாட்களில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்றைய இறுதி கட்ட் விசாரணையின் போது ஒவ்வொருதரப்பும் ஆணித்தரமாக தங்களது கருத்துகளை முன்வைத்ததால் உச்சநீதிமன்றம் பெரும் பரபரப்பாக காட்சி அளித்தது..\nஇந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். ஆகையால் அதற்கு முன்னதாக நவம்பர் 15-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுக்கிய மசோதாக்கள் ராஜ்யசபா வராமலே நிறைவேறுகின்றன.. சுட்டிக் காட்டி பேசிய மன்மோகன்சிங்\nசோனியா சந்திப்புக்கு பிறகு சரத் பவார் சொன்ன அந்த வார்த்தை.. எப்படி தாங்கப்போகிறது சிவசேனா\nஜே.என்.யூ. மாணவர்களுக்கு நாடு முழுக்க மாணவர் ஆதரவு பெருகிறது.. லக்னோ மாணவர்கள் அறிக்கை\nஇதுதான் இத்தனை பிரச்சினைக்கு காரணமா.. ஜிலேபியே சாப்பிட மாட்டேன்.. கம்பீர் அதிரடி\nஇந்தியா வந்துள்ள பில்கேட்ஸ்.. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீஸ் தடியடி.. 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்.. டெல்லியில் பதற்றம்\nஅட அதிசயம்.. தேசியவாத காங்கிரசை அவையிலேயே புகழ்ந்து தள்ளிய மோடி.. என்ன நடக்குது இங்க\nகலாபானி எங்க ஏரியா... இந்திய ராணுவத்தை வாபஸ் பெறுங்க... நெருக்கும் நேபாள பிரதமர் ஒலி\nசீனா ஆதரவு ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் மீண்டும் இலங்கை- என்னவாகும் இந்தியாவுடனான உறவு\nதடைகள் நீங்கியதில் மகிழ்ச்சி.. ராமர் கோயில் கட்ட ரூ 5 லட்சம் வழங்கும் முஸ்லிம் அமைப்புகள்\nமுத்தலாக், ஜிஎஸ்டி வெற்றிக்கு ராஜ்ய சபாவே காரணம்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. நெகிழ்ச்சியான உரை\nமாற்றங்களை ஏற்று மக்கள் பயணிக்க வேண்டும்... ராஜ்யசபாவில் பிரதமர் மோடி அதிரடி உரை\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் யாரை காப்பாற்ற முயற்சி.. கனிமொழி எம்பி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/15/84", "date_download": "2019-11-19T03:28:14Z", "digest": "sha1:6OMFIXZBHE2WR6ELMEASYS3JMA5MR4FU", "length": 5539, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:எங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்காது: காங்கிரஸ்!", "raw_content": "\nகாலை 7, செவ்வாய், 19 நவ 2019\nஎங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்காது: காங்கிரஸ்\nகாங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா இம்முறை கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகம் கர்நாடகாவுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15) ப���டிஐ செய்தி நிறுவனத்துக்கு கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா பேட்டி அளித்துள்ளார்.\nஅப்போது, ”2019 தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆட்சிக்குக் கொண்டு வரும் எண்ணத்தில் மக்கள் மனநிலை உள்ளது. மதவாத, பிரிவினைவாத சக்திகளைப் புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். மோடி அலை என்பதும் தற்போது இல்லை. இது தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது முறை ஆட்சிக்கு வராமல் தடுக்கும் என்பதைக் காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.\n”இம்முறை 543 தொகுதிகளில் காங்கிரஸும், பாஜகவும் தனித்தனியே 150 தொகுதிகளைத் தாண்டும். ஆனால் இருகட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வெற்றி பெறும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனிப்பட்ட முறையில், பெரும்பான்மை பலத்தைப் பெறும்” என்று சித்தராமையா கூறியுள்ளார்.\n”மோடியைத் தாக்கி பேசினால் அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தாக்குவதாக அர்த்தம். ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் சின்னமாக மோடி உள்ளார். தேர்தல் பிரச்சாரங்களில் அவர், விவசாயிகள், பெண்கள், வேலையின்மை குறித்து பேசுவதில்லை, மாறாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து மட்டுமே பேசி வருகிறார்.\nகடந்த காலங்களில் 12 சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடைபெற்றுள்ளது. 1948-49ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முதல் போரின் போது மோடி பிறந்திருக்கக் கூட மாட்டார். 1977ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது வங்க தேசம் தனியாகப் பிரிக்கப்பட்டது. அப்போது அவர் எங்கே போனார் ராணுவத்தில் சிப்பாயாக இருந்தாரா” என்று கேள்வி எழுப்பியதுடன் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தொடர்ந்து அடிக்கடி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடப்பதாகவும் குறிப்பிட்டார்.\nதிங்கள், 15 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/64557", "date_download": "2019-11-19T02:26:31Z", "digest": "sha1:TH2HZFTEP5CWKSLPHOZRALIWDQ5Q47F2", "length": 6133, "nlines": 50, "source_domain": "tamilnanbargal.com", "title": "எம்.எஸ்.தோனிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுடன் ஒரு சிறு புகழ் மாலை!", "raw_content": "\nஎம்.எஸ்.தோனிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுடன் ஒரு சிறு புகழ் மாலை\n\"ராட்சசப் புகழ் ஒன்று எழுந்து நிற்கும். ஒலிக்கும் பெயர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்\" எனும் பாடலாசிரியர் விவேக்கின் பாடல் வரிகளை நிஜமாக்கியவர் மகேந்திர சிங் தோனி\nதொண்ணூறுகளின் கிரிக்கெட் நாயகன் சச்சின் என்றால் ஒட்டுமொத்த இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் பிதாமகனாக திகழ்கிறார் எம்.எஸ்.தோனி\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் வெற்றி மீது கொண்ட நேர்கொண்ட பார்வைதான் பலதரப்பட்ட ரசிகர்களையும் அவருக்கு பிகிலடிக்கச் செய்தது\nஆடுகளத்தில் மூன்றாம் நடுவரின் முடிவான டிசிஷன் ரிவ்யூ சிஸ்டம் எனும் டி.ஆர்.எஸ்ஸை இந்திய ரசிகர்களுக்காக ‘தோனி ரிவ்யூ சிஸ்டமாக’ மாற்றிக்காட்டிய வித்தைக்காரர்\nபோட்டி முடிவு வெற்றியோ தோல்வியோ தோனியின் முகபாவனை என்றுமே வேறுபடாது\n100 சதங்கள் என்கிற சாதனையைப் படைத்தவர் அல்ல. நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்த சாதனைக்குச் சொந்தக்காரர். உலக கிரிக்கெட்டில் வெற்றிகரக் கேப்டன் எம்.எஸ்.தோனி.\nஇந்திய அணியோ சி.எஸ்.கே அணியோ உள்ளூர் மைதானமும் வெளியூர் மைதானமும் தோனி விளையாடினால் அது அவரின் சொந்த மைதானம் ஆகிவிடுவது அவர் சிறப்பு.\nபேருக்குப் பல கேப்டன்கள் இந்திய அணிக்கு இருந்தாலும் என்றென்றும் களத்தில் தோனியே சிறந்த கேப்டன்.\nமொழிகள், நாடுகள் கடந்து ரசிகர்களுக்கு தோனியை கொண்டாடக் காரணம் ரசிகர்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் தோனி ரசிகர்களை ரசிக்கும் தன்னிகரற்ற தலைவன்.\nஉலகக் கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திர ஆட்டக்காரர்களையும் தன் செயல்களால் ரசிகர்களாக மாற்றியதே தோனியின் திறமைக்குச் சான்று.\nஎவ்வளவு பரபரப்பான நிலையிலும் பதறாமல் நிதானமாகச் செயல்படுவது ஏனென்றால் கூட்டத்திற்காக ஆட்டத்தை ஆடுபவர் அல்ல தோனி, நாட்டிற்காகத் தன் ஆட்டத்தை ஆடும் நம்பிக்கை நாயகன்.\nவங்கதேசக் கிரிக்கெட் ரசிகன் தோனியின் ஸ்டம்பிங்கில் இருந்து தப்பிக்க ஐ.சி.சி-யிடம் வழி கேட்டபோது...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.com/2017/02/10.html", "date_download": "2019-11-19T02:02:03Z", "digest": "sha1:6HIIPDZCIDV65UKEN65522NE7L2BONOP", "length": 31767, "nlines": 164, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: என்றும் காந்தி! - 10. காந்தியின் நேர்மை", "raw_content": "\n - 10. காந்தியின் நேர்மை\n‘மகாத்மா காந்தியின் நூல் தொகுப்புகள்’ (Collected Works of Mahatma Gandhi’) காலவரிசைப்படி மொத்தம் நூறு தொகுதிகளாக வெளியாகியிருக���கின்றன. முதல் தொகுதியில் முதலாவதாக இடம்பெற்றிருப்பது இது: “என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி என் தந்தையிடம் கொடுத்து, மன்னிப்புக் கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில் நான் என் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்ததோடு அதற்கு தக்க தண்டனையை எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்துக்காக அவர் தம்மையே தண்டித்துக்கொள்ள வேண்டாம் என்றும் முடிவில் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இனி திருடுவது இல்லை என்றும் நான் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன்.”. காந்திக்கு 15 வயது நடந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது. தான் செய்த திருட்டுக்கு மன்னிப்புக் கேட்டு அவர் எழுதிய கடிதத்தை அவரது தந்தை கண்ணீர் மல்கப் படித்துப்பார்த்துவிட்டுக் கிழித்துப்போட்டுவிடுகிறார். அந்தக் கடிதத்தைப் பின்னாளில் ‘சத்தியசோதனை’யில் காந்தி நினைவுகூருகிறார்.\nநேர்மை என்ற விஷயம் அவருக்கு மிகச் சிறிய வயதிலேயே விதைக்கப்பட்டிருக்கிறது. அவரது பெரும்பாலான நற்பண்புகள் அவரது தாய் புத்தலிபாயால் ஊட்டப்பட்டவை. சிறு வயதில் காந்தி பார்த்த அரிச்சந்திரா நாடகம் அவரது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பொய் பேசக்கூடாது, நேர்மையாக இருக்க வேண்டும் என்ற உணர்வை அந்த நாடகம் அவருக்குள் மிக மிக ஆழமாக ஊன்றியது.\n‘காப்பி’ அடிக்கத் தெரியாத முட்டாள்தனம்\nகாந்தியின் பள்ளிக்கு ஒருமுறை கல்வி ஆய்வாளர் வருகிறார். மாணவர்களிடம் ஆங்கிலச் சொற்களை எழுதச்சொல்கிறார். நான்கு சொற்களைச் சரியாக எழுதிவிட்ட காந்தி ‘Kettle’ என்ற சொல்லை மட்டும் பிழையாக எழுதிவிடுகிறார். காவல் ஆய்வாளருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த ஆசிரியர் காந்தியை அவரது பக்கத்துப் பையனைப் பார்த்து எழுதுமாறு சைகை காட்டுகிறார். காந்தியால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘’நாங்கள் பக்கத்துப் பையனைப் பார்த்து ‘காப்பி’அடிக்காமல் பார்த்துக்கொள்ளுவதற்காகவே ஆசிரியர் அங்கே இருக்கிறார் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆகையால், என் பக்கத்துப் பையனின் சிலேட்டைப் பார்த்து அப்பதத்தின் எழுத்துக்களைக் காப்பியடிக்க அவர் என்னைத் தூண்டுகிறார் என்பதை நான் அறியவில்லை. இதன் பலன் என்னவெனில், என்னை��் தவிர மற்ற எல்லாப் பிள்ளைகளும் அப்பதத்தைச் சரியாக எழுதியிருந்தனர். நான் ஒருவனே முட்டாளாக இருந்துவிட்டேன். இந்த முட்டாள்தனத்தை நான் உணரும்படி செய்வதற்கு ஆசிரியர் பிறகும் முயற்சி செய்தார். ஆனால் அதனாலும் பயனில்லை. ‘காப்பி’அடிக்கும் வித்தையை நான் என்றுமே கற்றுக்கொள்ள முடியவில்லை” என்று கூறுகிறார் காந்தி (சத்தியசோதனை, நவஜீவன் வெளியீடு).\nநேர்மையாக இருப்பதில் இழப்புகளோ அவமானமோ ஏற்பட்டாலும் நாம் நேர்மையாக நடந்துகொண்டோம் என்ற மகிழ்ச்சி அவருக்குச் சிறு வயதிலேயே இருந்திருக்கிறது. பெரியவரானதும் தனது நேர்மையைக் குறித்து அவர் மகிழ்ச்சி கொண்டதில்லை. இயல்பான கடமையைச் செய்வதில் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்ற உணர்வுதான் அது.\nகாந்தியின் அகிம்சை, சத்தியாகிரகம், சத்தியம், நேர்மை, அன்பு இவை எதையும் பிரித்துப் பார்க்க முடியாது ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டவை. ஒருவர் முதலில் தனக்கு நேர்மையாக இருக்க வேண்டும். பிறகு, அடுத்தவர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும். இதுதான் நேர்மையைப் பற்றிப் பொதுவாகச் சொல்லப்படும் இலக்கணம். காந்தி இதையெல்லாம் தாண்டி, எதிராளியிடமும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருப்பவர்.\nஇதற்கு அவரது வாழ்க்கையிலிருந்து பல சம்பவங்களை உதாரணம் காட்ட முடியும். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு காந்தி கலந்துகொண்ட முதல் போராட்டம் ‘சம்பாரண் போராட்டம்’. பிஹாரில் உள்ள அவுரி விவசாயிகளுக்கான போராட்டம் அது. காந்திக்கு ஆதரவான உணர்வு கொண்ட அரசு ஊழியர் ஒருவர் அரசாங்கத்துக்குத் தான் எழுதிய அறிக்கையின் நகலொன்றை அப்போது காந்தியின் போராட்டக் களத்தில் இருந்த சகாவான ராஜேந்திர பிரசாதிடம் ரகசியமாகக் கொடுக்கிறார். அந்த அறிக்கை காந்தியிடம் கொண்டுவந்து காட்டப்படுகிறது. திருட்டுத்தனமாகப் பெறப்பட்டது என்று கூறி அந்த அறிக்கையை காந்தி ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை.\nஅதேபோல், சம்பாரண் கலெக்டர் காந்தியைக் கடுமையாகக் கண்டித்து ஒரு கடிதம் அனுப்புகிறார். அனுப்பிய பிறகு, ‘அவசரப்பட்டுவிட்டோமே’ என்ற உணர்வு ஏற்பட அந்தக் கடிதத்தைத் தான் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கிறார். அதற்குள் காந்தியை அந்தக் கடிதம் வந்துசேர்கிறது. காந்தியின் இளம் தொண்டர்கள் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கலாம் என்றும் நகலெடுத்துக்கொண்டு திருப்பி அனுப்பிவிடலாம் என்றும் வலியுறுத்துகிறார்கள். அப்படிச் செய்தால் அந்தக் கடிதம் திரும்பப் பெற்றதாக ஆகாது என்று சொல்லி காந்தி அந்தக் கடிதத்தைத் திருப்பி அனுப்பிவிடுகிறார்.\nஇப்படி எதிராளிக்கும் நேர்மையாக காந்தி இருந்ததால்தான் எதிராளி இறங்கிவருகிறார். காந்தியின் நோக்கத்தின் நியாயத்தைப் புரிந்துகொள்கிறார். அல்லது காந்தியின் நேர்மை முன்பு தனது நேர்மையின்மை எல்லோருக்கும் தெரியும்படி அம்பலப்பட்டு நிற்பது கண்டு அந்தக் களங்கத்தைத் துடைப்பதற்காகவேனும் எதிராளி இறங்கிவருகிறார்.\nஅதையெல்லாம் விடப் பெரிய கூத்துக்களையும் காந்தி நடத்தியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது காந்தியும் அவரது பெரிய வழக்கறிஞரும் ஒரு வழக்கை நடத்துகிறார்கள். கணக்குவழக்கு தொடர்புடைய வழக்கு அது. காந்தியின் கட்சிக்காரர் கொடுத்த கணக்குவழக்கை எதிர்த் தரப்பு மத்தியஸ்தர்களின் தணிக்கைக்கு விடுகிறது. மத்தியஸ்தர்கள் கணக்கைக் கூட்டிப் போட்டதில் ஒரு பிழை செய்துவிடுகிறார்கள். இந்தப் பிழையால் காந்தியின் கட்சிக்காரருக்குச் சாதகமான தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு உண்டாகிறது. ஆனால், காந்தி இந்தப் பிழையை நாமாகவே ஒப்புக்கொள்ள வேண்டும் என்கிறார். ‘நம் கட்சிக்காரருக்கு விரோதமாகத் தன்னால் நடந்துகொள்ள முடியாது’ என்று பெரிய வக்கீல் மறுத்துவிடுகிறார். அவரிடம் பேசி காந்தி தன் முடிவின் நியாயத்தை உணர்த்துகிறார். எனினும், தன்னால் வாதிட முடியாது என்று சொல்லிவிட்டு காந்தியையே வாதிடச் சொல்கிறார் பெரிய வக்கீல். காந்தியின் மீது நன்மதிப்பு கொண்ட கட்சிக்காரரிடமும் பேசி காந்தி அதற்குச் சம்மதிக்க வைக்கிறார். கணக்கில் ஏற்பட்ட பிழையைப் பற்றி நீதிபதியிடம் காந்தி சொல்ல காந்தியின் மீது நீதிபதிக்கு நன்மதிப்பு ஏற்படுகிறது.\nகாந்தியின் நேர்மை என்பது அவரளவிலேயே முடிந்துவிடுவதில்லை. தன் குடும்பத்தை அதில் ஈடுபடுத்துகிறார். அப்புறம் தொண்டர்கள் அளவுக்கு விரிகிறது. இன்றும் காந்தியவாதி என்றால் ஒருவர் மீது மற்றவர்கள் மத்தியில் மதிப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அவர் நேர்மையானவர் என்பதே. காந்தியவாதியாக இல்லாமலும் ஒரு அதிகாரியோ அரசியல்வாதியோ நேர்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை காந்தியவாதி என்று அழைப்பது நம் வழக்கம். இந்த நேர்மை இல்லையென்றால் இரண்டு நாடுகளிலும் பெருந்திரள் மக்களைத் திரட்டி இவ்வளவு போராட்டங்கள் நடத்த முடிந்திருக்குமா என்ன\nஒருவரது நேர்மை, தியாகம், கடின உழைப்பு போன்றவற்றின் அடைப்படையிலேயே மக்கள் அவருக்குத் தலைமைப் பொறுப்பை அளிக்கின்றனர். அவர் மீது சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும் உதறித்தள்ளிவிடவும் மக்கள் தயாராக இருப்பார்கள். ஆகவே, தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மக்களுக்கு முன்னால் ‘தான் நேர்மையாக நடந்துகொள்பவர்’ என்ற பிம்பத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்குக் கத்திமேல் நடப்பதுபோல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\nநேர்மையாக இருப்பதற்கு காந்தியிடம் எந்தவித ஜாக்கிரதையுணர்வும் கிடையாது. நேர்மை என்பது அவரது அடிப்படை இயல்பு. மேலும், பிறரின் நன்மதிப்பைப் பெறுவதற்காகவும் அவர் நேர்மையைக் கடைப்பிடிக்கவில்லை. தான் தவறிழைத்துவிட்டதாகக் கருதினாலோ, பிறர் தவறாகக் கருதும் விஷயங்களைச் செய்தாலோ அவற்றை வெளிப்படையாக காந்தியே ஒப்புக்கொண்டுவிடுவார். இன்று காந்தியைப் பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன, ஏராளமான அவதூறுகள் வைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை காந்தி நமக்குச் சொல்லியிருக்காவிட்டால் தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை. சிறு வயதில் அவர் செய்த தவறுகள், கஸ்தூரிபாய் காந்தியிடம் மோசமாக நடந்துகொண்டது, இறுதிக் காலத்தில் அவர் செய்த பிரம்மச்சரிய சோதனைகள் என்று எல்லாவற்றையும் காந்தியே நம் முன்னால் திறந்துகாட்டிவிடுகிறார்.\nஎனினும் காந்தியின் நேர்மை குறித்துத் திரும்பத் திரும்ப அவதூறுகள் செய்யப்படுக்கின்றன. காந்தி சார்பான ஆதாரங்களை முன்வைத்தும்கூட அவற்றைப் பார்க்க மறுத்து, சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற அவதூறுகளுக்கு எதிரான ஆதாரபூர்வமான மறுப்புகள் இந்தத் தொடரின் இறுதியில் வழங்கப்படும்.\nLabels: என்றும் காந்தி, காந்தி, சமூகம், தி இந்து\nதொடர்ந்து வாசித்து வருகிறேன். பலரைப் பற்றிய புரிதல்களில் நாம் ஆரம்பத்தில் கொண்டுள்ள எண்ணத்தையே (சரியோ, தவறோ) தொடர்ந்து பதியவைத்துவிடுகின்றோம். அவ்வகையில் காந்தி ���ற்றிய எண்ணங்களும் பலருடைய மனதில் பதிந்துள்ளன என நினைக்கிறேன்.\nஉலகின் முதல் மொழி தமிழா\nஉலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் ம...\n - 10. காந்தியின் நேர்மை\nஆசை ‘ மகாத்மா காந்தியின் நூல் தொகுப்புகள் ’ (Collected Works of Mahatma Gandhi’) காலவரிசைப்படி மொத்தம் நூறு தொகுதிகளாக வெளி...\nஆசை ('தி இந்து’ நாளிதழில் 02-04-2017 அன்று வெளியான கட்டுரையின் மிக விரிவான வடிவம் இது.) 1. பிற மொழிக் கவிதைகள், காவியங்களு...\nமக்களிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும்\nஆசை (‘ தி இந்து ’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான இயக்குநர் மகேந்திரன் நேர்காணலின் முழு வடிவம் இது . இந்த நேர்காணலி...\n - ஏ.ஆர். ரஹ்மானின் 50-வது பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை\nஆசை (ஏ.ஆர். ரஹ்மானின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் வெளியான கட்டுரையின் முழு வட...\nபறவைகள் உலகின் கவித்வமும் அழகும்\nவெங்கட் சாமிநாதன் வா ழ்க்கையின் அந்திம நாட்களைக் கழிக்க சென்னை வந்தாயிற்று. வீட்டின் முகப்பில் உள்ள மூன்று புறமும் காற்றுக்கு ...\nதென் இந்திய பறவைகள்: பறவைகளைப் பற்றிய ஒரு முக்கியமான கையேடு\nஆசை மும்பையிலுள்ள 'பிஎன்ஹெச்எஸ்' (Bombay Natural History Society) அமைப்பு நூறாண்டுகளுக்கும் மேல் இயற்கையியல் தொடர்பாக இயங்க...\nவரலாற்றின் மிகச் சிறந்த இந்துவின் இந்து மதமா, மிக மோசமான இந்துவின் இந்து மதமா\nஆசை இந்து மதத்தின் வரலாற்றில் மிகவும் மோசமான காலகட்டம், சவாலான காலகட்டம் எது புத்த மதமும் சமணமும் தோன்றி இந்து மதத்துக்கு சவால்...\nதங்க. ஜெயராமன் (‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 26-05-2015 அன்று வெளியான எனது பேராசிரியர் கட்டுரையின் முழு வடிவம் இங்கே) ...\nகுற்றம் கடிதல்: இதயத்தை நோக்கி ஒரு சினிமா\nஆசை (‘தி இந்து’ நாளிதழின் ‘இந்து டாக்கீஸ்’ சினிமா இணைப்பிதழில் நான் எழுதி, காந்தி ஜெயந்தி அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இ...\n'தி இந்து' கட்டுரைகள் (161)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ என்ற நூல் எனது மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பகத்தால் 2018-ல் வெளியிடப்பட்டது. திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34789-2018-03-23-04-11-54", "date_download": "2019-11-19T03:48:30Z", "digest": "sha1:FJRXY6XVRJEM6G4TDT7OCI2SIAK7O5H6", "length": 26418, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "மருந்தா? விருந்தா?", "raw_content": "\nகுழந்தை பிறந்த பிறகு வயிறு தொப்பை விழுந்தது போல் தோன்றுகிறது. எப்படி சரி செய்வது\nஅலட்சியம் வேண்டாம் மூளையும் முக்கியம்\nசேரரின் மருத்துவத்தில் வேதியரின் மோசடி\n‘இதய மருத்துவ மேதை’ வில்லியம் ஹார்வி\nஸ்வைன் ஃப்ளு - சில குறிப்புக்கள் (பன்றி காய்ச்சல்)\nஅறிவுகளின் சங்கமம் - நவீன அறிவியல்களில் அய்ரோப்பிய தமிழக ஊடாட்டம், 1507 - 1857\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nவெளியிடப்பட்டது: 23 மார்ச் 2018\nஎன் உடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் சற்றே பருத்த உருவம் கொண்டவர். அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுக்குள் இல்லை. உணவுக் கட்டுப்பாடும் அறவே கிடையாது. கூடவே ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் இத்யாதி இத்யாதி வேறு. எப்போதும் ஏதேனும் ஒரு வலி நிவாரணியோடுதான் இருப்பார். யாரேனும் இனிப்பு கொடுத்தால் ஒன்றிற்கு இரண்டுதான். நீரழிவு நோய் இருப்பதைச் சுட்டிக் காட்டினால், தினமுமா சாப்பிடுகிறேன் எப்போதாவதுதானே அதெல்லாம் ஒண்ணும் செய்யாது. அப்படியே ஏதாவதென்றால் ஒன்றுக்கு இரண்டு மாத்திரையாகப் போட்டால் சரியாகிவிடும் என்று புது வியாக்யானம் சொல்வார்.\nபல நேரங்களில் அவரைப் பார்த்து பரிதாபப்படுவதுண்டு. சதா அங்கே வலிக்கிறது இங்கே வலிக்கிறது என்று புலம்பல் வேறு. கூடவே மற்றவர்களின் அனுதாபத்தைத் தேடுவார். நடுத்தர வயதைத் தாண்டியவர் என்பதால் அவருக்கு பல நேரங்களில் சலுகைகள் உண்டு. அவ்வப்போது அருகில் இருக்கும் மருத்துவரிடம் செல்வதும் உணவுக்கு இணையாக இடையிடையே மாத்திரைகளை சாப்பிடுவதும் உண்டு. ஒருபோதும் மருத்துவர் சொன்ன அறிவுரைகளில் ஒன்றைக்கூட முழுதும் கடைபிடித்ததில்லை.\n”எனக்கு வேக வேகமாய்க் கைகளை வீசி நடைபயிற்சி போறவங்களைப் பார்த்தாலே எனக்கு வேர்க்குது” என்பார். சரியான நக்கல் பேர்வழி. மற்றவர்களுக்கு மருத்துவம் சொல்வதில் கில்லாடி. அவரைத் தெரியும் இவரைத் தெரியும் எனப் பீற்றீக் கொள்வது அவருக்கே உரித்தான இயல்பு.\nஉணவுக் கட்டுப்பாடு, தினசரி எளிய உடற்பயிற்சி, நடை பயிற்சி, கூடவே மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை உடன் பணிபுரிபவர்கள் சொன்னால் உடனே அவரின் பதில் இதுவாகத்தான் இருக்கும். ஸ்ட்ரிக்டா டயட்டில் இருந்து தினசரி வாக்கிங் போவாரு நம்ம குமாரு அவருக்கு என்னாச்சு உங்களுக்கே தெரியும்தானே, போனவாரம் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போயிட்டாரு. இதுக்கு என்ன சொல்றீங்க என்பார்.\nஒரு முறை உயர் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக ஒருவாரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி வந்தது. பின் மகள் மற்றும் மனைவியின் வலியுறுத்தலில் புதிய ’வாக்கிங் ஷூ’வும், ’ட்ராக் ஷூட்டும்’ வாங்கியதோடு சரி. அது தற்போது மூலையில் சிலந்தி வலை பின்னி குடும்பம் நடத்த இனாமாக கொடுத்தாகிவிட்டது. இது போதாதென்று வீட்டிற்குள்ளேயே வாக்கிங் போகிறேன் பேர்வழி என்று ஈ.எம்.ஐ யில் (TREAD MILLER) நடை பயிற்சி செய்ய ஏதுவான இயந்திரம் வாங்கினார். புதித���ய் வாங்கிய அதை அனைவரிடமும் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொண்டதோடு சரி. இப்போது அதன் மீதுதான் உடுத்திப் போட்ட பழைய துணிகள் தொங்குகிறது. கொசுக்கள் குடித்தனம் நடத்துவதாகக் கூடுதல் தகவல்.\nஉடல் ஒத்துழைக்காத பட்சத்தில்தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உடல் சார்ந்த பயம் ஏற்படுகிறது. இதுவாக இருக்குமா அல்லது அதுவாக இருக்குமா என்ற பயம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணம்.\nஇப்போதெல்லாம் எல்லா வயதினருக்கும் மாத்திரை சாப்பிடுவதென்பது அல்வா சாப்பிடுவது மாதிரி ஆனால் அல்வா சாப்பிடுவது மாத்திரை சாப்பிடுவது போல இல்லை. விருந்தின் போது கொஞ்சம் கூடுதலாய் சாப்பிடுவதுதான் நடைமுறை. உடல் சார்ந்த பிரச்சனை எது வந்தாலும் ஒரே மாத்திரையில் சரியாகிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏறக்குறைய எல்லாரிடமும் குறைந்தபாடில்லை.\nசரி, இது போன்ற மனிதர் நம்மைச் சுற்றி எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால் இதை வாசிப்பவர்கள் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் தனக்குத் தெரிந்த ஒருவரைச் சுட்டிக் காட்டுவார்கள் அல்லது அது தாங்கள்தான் என்று ஒத்துக்கொள்வார்கள்.\n”விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு” என்பதெல்லாம் பழைய பழமொழி. தற்போதெல்லாம் மருந்து சாப்பிடாத நாளே இல்லை என்றாகிவிட்டது. சில தீராப் பிணி என்ற பெயரோடு.\nஒரு டாக்டர் கொடுத்த மருந்து கேட்கவில்லை என்றால் மற்றொரு டாக்டர். அதுவும் கேட்கவில்லையா நகரத்தில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்குப் போய் மணிக்கணக்கில் காத்திருந்து அந்த மருத்துவர் எழுதிக் கொடுக்கும் விலையுயர்ந்த மருந்தை வாங்கித் தின்றால்தான் மனத்திருப்தி. அதில் பெருமை வேறு. அப்படித்தான் நோய் குணமானதா என்றால் அதுவும் இல்லை. நாளுக்கு நாள் ஏதாவது ஒரு நோய் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.\nஅவர் சொன்னார் இவர் சொன்னார் என முழங்கால் வலி, குதிகால் வலிக்கென பிரத்யேகமாய்த் தயாரிக்கப்பட்ட எல்லாவகை செருப்பையும் ஆன்லைனில் ஆர்டர் செய்துகூட வாங்கியாகிவிட்டது. கழுத்தெலும்பு தேய்ந்துவிட்டது என்று காலர் பெல்ட் போட்டாகிவிட்டது. இன்னும் எதெதெதற்கெல்லாம் என்ன செய்யச் சொன்னாலும் செய்யத் தயார். ஆனால் உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மட்டும் ஏனோ முடிவதில்லை.\nஇவ்வகைத் தீராப்பிணிக்கான காரணமென்று ஏராளமாய் வரையறுக்கலாம். வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம், காரணமே இல்லாத பரபரப்பு, சகிப்புத்தன்மை இல்லாதது, நாக்குக்கு அடிமையாகி புதிது புதிதாய் சுவைத்துப் பார்ப்பது, உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லாதது, மருந்து மாத்திரைகள் மாயாஜாலம் செய்யும் என்று நம்புவது, உடல் உழைப்பு என்பது தனக்கானதல்ல என்ற அலட்சியத்தோடு சுகவாழ்க்கைக்குப் பழகிக்கொண்டது. எதற்கும் உடனடித் தீர்வை எதிர்நோக்குவது என்று பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்ததாகவே இருக்கிறது.\nஇது ஒருபுறம் இப்படியிருக்க, ஒரு சிலர் மருத்துவ மனைக்குச் செல்லவே தயக்கம் காட்டுகிறார்கள். போலி மருத்துவர், போலி மருந்து, பணத்தை குறிவைத்து செய்யப்படும் பல கட்ட சோதனைகள், அறுவைச் சிகிச்சை இல்லையென்றால் அவ்வளவுதான் என பயமுறுத்தல்கள் நீண்டுகொண்டே செல்கிறது.\nஇதற்கு மத்தியில் படித்த ஒரு சிலர் மருத்துவத்தில் எந்த மருந்து என்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிந்துகொள்ள கூகுளில் நுழைந்து நெண்டி நெளிந்து வெளியேவந்து மேதாவியாய்க் காட்டிக் கொள்வதும், இது சரியில்லை அது சரியில்லை என்று முழங்குவதும், மருத்துவம் சார்ந்த வார மற்றும் மாத இதழ்களை தவறாமல் வாசித்து அதில் சுட்டிக்காட்டப்பட்ட அறிகுறிகள் அனைத்தும் தனக்கு இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.\nநம் நாட்டில் மட்டும்தான் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர், அக்குப் பிரசர், அலோபதி என்று ஏராளமான மருத்துவங்கள் ஒன்றோடு ஒன்று சளைக்காமல் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு மருத்துவத்தில் இருக்கும் சிறப்புகளை மற்றொரு மருத்துவம் ஏற்றுக்கொள்வதில்லை. சமீபகாலமாக ஒன்றையொன்று எதிரிகளாகவே பாவித்துக்கொள்ளும் போக்கு அதீதமாக காணப்படுகிறது.\nஇவற்றை எல்லாம் ஆழ்ந்து கவனிக்கும்போது இத்தனை நோய்களுடனா உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற வியப்பு ஒருபுறமும், ஏதேனும் ஒன்றில் தீர்வு கிட்டாதா என்ற நம்பிக்கை ஒரு புறமுமாக நாட்கள் நகர்ந்துகொண்டேதான் இருக்கிறது.\nஅதெல்லாம் இருக்கட்டும், விருந்தா மருந்தா என்ற கேள்வி வரும்போது அநேக நேரங்களில் நாக்கு சொல்வதைத்தான் மனம் கேட்டு��் தொலைக்கிறது. ’உடல் நலக்குறைவுக்கு ஏதேனும் ஒரு மாத்திரை இல்லாமலா போய்விடும்’ என்று என் நண்பர் கேட்கும் குரல் தூரத்தில் ஒளித்துக் கொண்டுதான் இருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅருமையான கட்டுரை., தொடர்ந்து எழுதுங்கள். .,\nஎன் அப்பா ஹோமியோபதி மருத்துவர்., தினமும் கரும்பலகையில் வாசகங்கள் எழுதுவார்.\nநாவை அடக்கினால், நோவை அடக்கலாம் என எழுதியிருந்தார் .\nPositive health attitude இன்று நிறைய பேருக்கு இருக்கிறது ., எனக்கும் தான்., எந்த கேட்ட பழக்கமும் இல்லை, அதனால் எந்த வியாதியும் வராது என நினைப்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/03/09", "date_download": "2019-11-19T03:57:20Z", "digest": "sha1:KG2IG47VD3ZIZC53U46UVZNZXSVEZFO3", "length": 9046, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "09 | March | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகோத்தா, அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்டோர் வெளிநாடு செல்லத் தடை\nசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்ட நால்வர் வெளிநாடு செல்வதற்கு காலி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.\nவிரிவு Mar 09, 2015 | 11:37 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமோடியின் வருகையின் போது ஜெயகுமாரிக்கு விடுதலை\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தவாரம் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருக்கும், பாலேந்திரன் ஜெயகுமாரியை சிறிலங்கா அரசாங்கம் விடுதலை செய்யக் கூடும் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Mar 09, 2015 | 1:47 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை பாதுகாக்க சீனா இராஜதந்திர ரீதியாக முயற்சி\nசிறிலங்கா அரசாங்கத்தினால், இடைநிறுத்தப்பட்ட 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகரத் திட்ட உடன்பாட்டைப் பாதுகாப்பதற்கு, சீனா தனது இராஜதந்திர முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.\nவிரிவு Mar 09, 2015 | 1:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nயாழ்ப்பாணத்துக்கும் வருகிறேன்- ருவிட்டரில் மோடி\nஇந்தவாரம் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ருவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Mar 09, 2015 | 0:30 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nதேசிய நல்லிணக்க முயற்சிக்கு பிரித்தானிய பிரதமரிடம் உதவி கோரவுள்ளார் மைத்திரி\nபோருக்குப் பிந்திய தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு, பிரித்தானியாவில் உள்ள செல்வாக்குப் பெற்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளை ஆதரவை திரட்டுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் அவரது அரசாங்கமும், பிரித்தானியாவின் உதவியைக் கோரவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Mar 09, 2015 | 0:12 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nகட்டுரைகள் ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி\nகட்டுரைகள் அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி\t0 Comments\nகட்டுரைகள் தடுமாறிய கோத்தா\t0 Comments\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/congestive-heart-failure/?lang=ta", "date_download": "2019-11-19T02:02:11Z", "digest": "sha1:XJM6K5552L7TJBX2Z6P37YNQOX3ZHOOZ", "length": 15765, "nlines": 91, "source_domain": "www.thulasidas.com", "title": "congestive heart failure Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nTag சென்னை: இதய செயலிழப்பு\nகட்டுரைகள், வாழ்க்கை மற்றும் இறப்பு, வெளியிடப்படாத\nசோனி உலக பேண்ட் ரேடியோ\nஆகஸ்ட் 25, 2008 மனோஜ் 2 கருத்துக்கள்\nநான் சமீபத்தில் ஒரு சோனி உலக பேண்ட் ரேடியோ ரிசீவர் வாங்கி. இது தொலைதூர வானொலி நிலையங்கள் மீது தாழ் சில இருபது அதிர்வெண் பட்டைகள் மற்றும் பூட்டுகள் மற்றும் தந்திரங்களை அனைத்து வகையான ஒரு அழகான இயந்திரம். நான் என் தந்தை அதை வாங்கி, யார் இரவு முழுவதும் தனது ரேடியோ கேட்க ரொம்ப பிடிக்கும் ஆகிறது.\nநான் ரேடியோ வாங்கி இரண்டு நாட்களுக்கு பிறகு, என் தந்தை ஒரு கடுமையான இதய செயலிழப்பு. ஒரு இதய செயலிழப்பு (சுவிஸ் ஃப்ராங்க்) மாரடைப்பு குழப்பி கொள்ள. ஒரு ஃப்ராங்க் அறிகுறிகள் ஆஸ்துமா தாக்குதலுக்கு ஏமாற்றும் ஒத்த, பதற்றமான இதய புறக்கணிக்கப்படும் போது ஆரம்பத்தில் பாதுகாப்பு நுரையீரல்களுக்கு இயக்கிய செய்து ஏனெனில் நோயாளி முன்னரே சுவாச பிரச்சனைகள் இருந்தால் இரட்டை துரோக இருக்க முடியும். அதனால் அதை நான் இல்லையெனில் ஒரு சாத்தியமான ஃப்ராங்க் misidentify யார் வயதான குடும்ப உறுப்பினர்கள் அந்த உதவும் என்ற நம்பிக்கையில் இங்கே அறிகுறிகள் பற்றி என்று நினைத்தேன். இன்னும் தகவல் இணையத்தில் கிடைக்கிறது; ஐ முயற்சி “இதய செயலிழப்பு.”\nஆஸ்துமா நோயாளிகளுக்கு, ஒரு இதய செயலிழப்பு ஒரு ஆபத்து அறிகுறி உள்ளிழுக்கும் மருந்து போதிலும் தொடர்ந்து சுவாசிப்பது கஷ்டம். அவர்கள் படுத்து போது அதிகரிக்கிறது என்று சுவாசிப்பதில் காத்திரு, அவர்கள் எழுந்து உட்கார்ந்து போது கைவிடுகிறாளோ. அவர்கள் விளைவாக நிக்கோலாஸ் இருக்கலாம். அவர்கள் தண்ணீர் வைத்திருத்தல் அறிகுறிகள் காட்டுகின்றன என்றால் (குறைந்த limps அல்லது கழுத்து வீக்கம், எதிர்பாராத திடீர் உடல் எடையை முதலியன), அவர்கள் மற்ற அபாய காரணிகள் என்றால் (உயர் இரத்த அழுத்தம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு), காத்திருக்க வேண்டாம், மருத்துவமனையில் விரைந்து.\nசுவிஸ் ஃப்ராங்க் கணிக்க நல்லதல்ல. இது ஒரு நாள்பட்ட நிலையில் உள்ளது, முற்போக்கான மற்றும் முனைய. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அதை நாம் காய்ச்சல் போன்ற பிடிக்க மற்றும் விரைவில் நல்ல கிடைக்காது ஒன்று அல்ல. நிலை பொறுத்து நோயாளிக்கு ஆகிறது, நாங்கள் வாழ்க்கை தரத்தை பற்றி கவலைப்பட வேண்டும், வலிநிவாரண பராமரிப்பு அல்லது வாழ்க்கை பாதுகாப்பு கூட முடிவுக்கு. ஒரு இதயம் தவறி தொடங்கியவுடன், அதை தாக்குதலை முன்னேற்றத்தை தலைகீழாக கடினம் ஆகிறது. எளிதான தீர்வுகள் உள்ளன, எந்த வெள்ளி தோட்டாக்கள். நாம் கவனம் செலுத்த முடியும் என்ன, உண்மையில், அவர்களின் வாழ்க்கை தரத்தை உள்ளது. அருட்கதவு மற்றும் கண்ணியம் அவை அதை விட்டு. அவர்கள் மிகவும், அது அவர்களின் கடைசி செயலை ஆகிறது. அது ஒரு நல்ல ஒரு செய்யலாம்.\nஎன் தந்தையின் படுக்கைக்கு அருகில் இப்போது, சோனி கேட்டு, என் தலையில் இந்த சோக சிந்தனைகளை, நான் வீழ்ச்சி உண்மையான குளிர்கால என் முதல் சுவை நினைவில் 1987 சயிரகுசே. நான் உள்ளூர் வானொலி நிலையம் கிணறு கேட்டு (அதை WSYR இருந்தது). தெற்கு போகிறது வெப்பநிலை வருந்துவதற்கு போது, அவர் கவனித்தார், மாறாக தத்துவம், “வாருங்கள், நாம் அனைத்து வெப்பநிலை செல்ல முடியும் ஒரே ஒரு வழி இருக்கிறது என்று.” ஆமாம், நாங்கள் இங்கிருந்து போக முடியும் ஒரே ஒரு வழி விஷயங்கள் இருக்கிறது என்று எனக்கு தெரியும். ஆனால் நாம் இன்னும் சூரிய ஒளி மற்றும் நீல வானத்தை முழு ஒரு கோடை செலுத்து துக்கம்.\nசோனி வானொலி வகிக்கிறது, இந்த துக்கம் நிறைந்த ரீதியிலான ஆழமான சிந்தனைகள் பாதிக்கப்படாதவர், இளம் சந்தோஷமாக குரல்கள் உலக கைப்பற்ற ஆர்வத்துடன் முழு ஆர்வம் இளம் பயணிகள் ஒரு புதிய தலைமுறை நலனுக்காக இசை மற்றும் நகைச்சுவைகளை வெளியே dishing கொண்டு. சிறிது அவர்கள் தெரிகிறார்கள் செய்கிறது — இது அனைத்து அதே ஆர்வத்துடன் மற்றும் ஆர்வம் கொண்ட வெளியாகி ஆண்டுகள் கோடை காலத்தில் பல முறை வெற்றி. பழைய vanguards விருப்பத்துடன் ஒதுக்கி வைக்க புதிய கோடை குழந்தைகள் அறை செய்ய.\nபுதிய தலைமுறை பல்வேறு விருப்பங்கள் உள்ளன. அவர்கள் ஐபாடுகள் பல்வேறு ஐடியூன்ஸ் முனுமுனுத்து. இந்த அழகான ரேடியோ ரிசீவர், பதினேழு ஒற்��ைப்படை குறுகிய அலை பட்டைகள் இப்போது அது மிகவும் அமைதியாக கொண்டு, ஒருவேளை அதன் வகையான கடைசி. இசை மற்றும் அடுத்த தலைமுறை நகைச்சுவைகளை மாறிவிட்டன. அவர்களின் முடி மற்றும் பாணியை மாற்ற. ஆனால் புதிய பிரச்சாரகர்கள் அவர்கள் முன் தான் என பெருமை அதே கனவுகள் உடன் வசூலிக்கின்றன. இவர்களும் அதே ஆர்வத்துடன் ஆகிறது. அதே ஆர்வம்.\nஒருவேளை எதுவும் யாரும் உண்மையில் கடந்து. நாம் அனைவரும் நம்மை சிறிது விட்டு, எங்கள் வெற்றிகள் சிறிய எதிரொலிகள், நம் கண்மணி அந்த நினைவுகள், மற்றும் வாழ என்று புனைகதைகளில் செய்ய மிக மிகக் சேர்த்தல். மழை Teardrops போலவே.\nஆஸ்துமாஇதய செயலிழப்புரேடியோ பெறும்திடீரென உடல் எடையைஉலக இசைக்குழு வானொலி\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 10,147 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,758 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,771 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/41759--2", "date_download": "2019-11-19T02:15:13Z", "digest": "sha1:BERQ2672JRKOPXXKM2ZUGAAPTY32M4F3", "length": 7925, "nlines": 174, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 October 2009 - ஜெய்ஹோ ஜெய்ஹோ ஜெய்கோ ஜாக்சன்! |", "raw_content": "\n'2010 - ல் நாங்கள்..\nசுகஸ்ரநாமம் என் தந்தை... ஸ்ரீதர் என் தாய்..\nமணிமொழி, நீ என்னை மறந்துவிடு\nமிஸ்டர் X மிஸ்டர் Y\nஒரு பக்க ஜோக்ஸ் -1\nஒரு பக்க ஜோக்ஸ் -2\nகோடு போட்டா... ரோடு போடு\nநைனா சபை ஐ.நா. சபையா\nஆஞ்சநேயருக்குப் பிடிக்காத நாள் எது\n'- கற்பனை: லூஸுப் பையன், படங்கள்: கண்ணா\n'' - இந்த வாரம் : திருமாவளவன்\n - அடுத்த ஃபேமிலி அதிரடி\nகூவத்தில் தயாராகும் தங்கப் பதக்கம்\nவிருது விருது... வருது வருது\nடூயட் கிளினிக் - 10:7 பெண்கள் இன் டிமாண்ட் : டாக்டர் நாராயணரெட்டி\nதமிழ்நாட்டில் ஒரு ஜூராசிக் பார்க்\nநானே கேள்வி... நானே பதில்\nஒரு நாவல்... 61 லட்��� ரூபாய்\nமத்தியான மவுன்ட் ரோடில் மெதுவாக...\nஉலக சூதாடிகளே ஒன்று கூடுங்கள்\nsms - ல் உருளைக் கிழங்கு\nஜெய்ஹோ ஜெய்ஹோ ஜெய்கோ ஜாக்சன்\nகொலுசுச் சத்தம்... மல்லிப்பூ... வெள்ளைப் பறவை... கலகல சிரிப்பு\n''எந்த இடத்தில் மச்சம் இருந்தா அதிர்ஷ்டம்\nகோடீஸ்வரன் @ 220 கி.மீ ஸ்பீடு\n - ஹாய் மதன்-கேள்வி பதில்\n - ஏன் இந்த இலவச புத்தி\nடீன் கொஸ்டீன் - சொந்தத்தில் கல்யாணம் சுகப்படுமா\nஇனி, மின்மினி - ராஜேஷ்குமார்\n : நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...\nஜெய்ஹோ ஜெய்ஹோ ஜெய்கோ ஜாக்சன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-19T02:54:59Z", "digest": "sha1:JPU3ZZQVYJIHUAVBGNC6TYHYY2OBPXOY", "length": 10078, "nlines": 154, "source_domain": "newuthayan.com", "title": "திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nதிடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்\nதிடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்\nமுன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி வேட்பாளருமான மகேஷ் சேனநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக இன்று (22) முற்பகல் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nதேர்தல் பிரசாரத்திற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.\nஇந்நிலையில் சில மணி நேரங்களில் சிகிச்சை பெற்று இன்று மதியம அவர வைத்தியசாலையில் இருந்து வெளியேறியிருந்தார்.\nபயண எச்சரிக்கை விடுத்துள்ளது ஐக்கிய அரபு இராச்சியம்\nகோத்தாவை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்\nமூன்று முஸ்லிம் குடுபங்களை வெளியேறுமாறு கிரான் செயலகம் அறிவுறுத்தல்\nசஜித்தின் திருகோணமலை மாவட்ட பிரச்சாரம் இன்று இடம்பெற்றது\nபுலிகள் குறித்து சர்ச்சையான கருத்து: விஜயகலா மீதான விசாரணை ஒத்திவைப்பு\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\nமுடிவுகள் எட்டப்படாமல் முடிந்தது யானைக் கூட்டம்.\nஎட்டியந்தோட்டை தமிழர் வாழும் பகுதியில் சற்று முன் பதற்றம் நிலவியது….\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\nமுடிவுகள் எட்டப்படாமல் முடிந்தது யானைக் கூட்டம்.\nஎட்டியந்தோட்டை தமிழர் வாழும் பகுதியில் சற்று முன் பதற்றம் நிலவியது….\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-19T03:46:02Z", "digest": "sha1:NPZ2FEKECZ2IGVPYXRMFUU2THEPHRFQJ", "length": 6208, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "கன்னட இலக்கிய மன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகன்னட இலக்கிய மன்றம் (ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯ ಪರಿಷತ್ತು, கன்னட சாகித்திய பரிசத்) என்பது கன்னட மொழியின் வளர்ச்சிக்காக பாடுபடும் தன்னார்வல இயக்கம். இது கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ளது. கன்னட இலக்கிய மாநாடுகளை நிகழ்த்துதல், நூல்களை வெளியிடல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளும்.\nகன்னட மொழி பேசுவோரிடையே ஒற்றுமையை உருவாக்க வலியுறுத்தல்\nவட்டார வழக்குகளைக் குறைத்து பொதுவான கன்னட வழக்கை உருவாக்குதல்\nகன்னடம் கற்கும் மா��வர்கள் பொது வழக்கில் உள்ள நூலைக் கற்பதை உறுதி செய்தல்\nகன்னட மொழி பேசுவோர் இடையே அறிவை வளர்க்க நூல்களை வெளியிடல்\nபிற மொழிகளில் பயன்படுத்தப்படும் அறிவியல் கலைச்சொற்களுக்கு இணையான கன்னட சொற்களை உருவாக்குதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-19T04:11:05Z", "digest": "sha1:UIN55IC57ARZQHYFXIWIPLL622IITSB5", "length": 6481, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாவட்ட ஆட்சித் தலைவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மாவட்ட ஆட்சியாளர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தியாவில் மாநில அரசுகளின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாநில எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் தலைமை அலுவலராக மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட ஆட்சியர் (District collector) செயல்படுகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய அரசால் ஒவ்வொரு மாநில பணித்தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து, அந்தந்த மாநில அரசால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்படுகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைக் கவனிப்பதற்காக இவருக்கு மாவட்ட நீதித்துறை நடுவர் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசின் வருவாய்த்துறைக்கான இணையதளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/jayalalithaa-announces-amma-wi-fi-zone/articleshow/54481869.cms", "date_download": "2019-11-19T03:44:33Z", "digest": "sha1:HEUFVQV5MI3MOUXPFTQIZGPPNLPDCBBG", "length": 13660, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu News: பொது இடங்களில் இலவச அம்மா வைஃபை - Jayalalithaa announces Amma Wi-Fi Zone | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி��லன் (19 நவம்பர்)\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)WATCH LIVE TV\nபொது இடங்களில் இலவச அம்மா வைஃபை\nதமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், அரசு பள்ளிகளில் அம்மா இலவச வைஃபை மண்டலம் ஏற்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை : தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், அரசு பள்ளிகளில் அம்மா இலவச வைஃபை மண்டலம் ஏற்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருடைய பெயரில் இந்த அறிக்கை வெளியாகி இருக்கிறது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரில் வெளியான தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: \"தங்களது தேர்தல் அறிக்கையில், \"தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், Wi-Fi என்னும் கம்பியில்லா இணையதள வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும்\" என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇதனை நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் ‘அம்மா வைஃபை மண்டலம்’ (Amma Wi-Fi Zone) ஏற்படுத்திட ஆணையிட்டுள்ளேன். இந்த இடங்களில் Wi-Fi என்னும் கம்பியில்லா இணைய வசதி மற்றும் கட்டணமில்லா இணைய வசதி ஏற்படுத்தப்படும்.\nமேலும், \"மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு கட்டணமில்லா இணையதள வசதி செய்து தரப்படும்\"\" என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக 50 பள்ளிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.\nஇவை 10 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். மேலும், இந்த சேவையினை நன்முறையில் தொடர்ந்து வழங்குவதற்கு ஆண்டுதோறும் ஏற்படும் செலவினத்திற்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்\" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉருவாகியது காற்றழுத்த தாழ்வுநிலை: வெளுத்துக் கட்டப் போகும் கனமழை\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரசு பணிக்கு இடமாற்றம்\nடெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு\nஎட்டு மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கா���்னு பார்த்துக்கோங்க\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிந்தது\nகமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்\nஇரு பெரிய கண்டத்திலிருந்து உயிர் பிழைத்த நாய்... கடைசி நிமிட...\nதனிநபரை ரவுண்டு கட்டி அடிக்கும் விசிகவினர்\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜ...\n7 வயது சிறுவனை, கடத்தி பணம் கேட்ட 14 வயது சிறுவன்\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஇன்று இலவச அனுமதி; ஒருவாட்டி மாமல்லபுரம் போயிட்டு வந்திடுங்க\nபில் கேட்ஸை புகழ்ந்து தள்ளும் மோடி\n“சமூகத்துக்கு மேலவளவு கொலைக் குற்றவாளிகள் உடனடியாக தேவையா\nவசமாக சிக்கிய 2 இளைஞர்கள்; கட்டி வைத்து 8 மணிநேரம் வெளுத்த மக்கள் - ஏன் தெரியுமா..\nசபரி மலை செல்ல 44 சிறப்பு ரயில்கள்: உடனே ரிசர்வ் பண்ணிக்கோங்க\nஇன்று இலவச அனுமதி; ஒருவாட்டி மாமல்லபுரம் போயிட்டு வந்திடுங்க\n'பதவியேற்றார் கோத்தா பய்யா': இலங்கை அதிபரை விளாசிய கஸ்தூரி\nபில் கேட்ஸை புகழ்ந்து தள்ளும் மோடி\n“சமூகத்துக்கு மேலவளவு கொலைக் குற்றவாளிகள் உடனடியாக தேவையா\nவசமாக சிக்கிய 2 இளைஞர்கள்; கட்டி வைத்து 8 மணிநேரம் வெளுத்த மக்கள் - ஏன் தெரியுமா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபொது இடங்களில் இலவச அம்மா வைஃபை...\nஜெ., மருத்துவமனையில் அனுமதி; அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்...\nதிருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன் மரணத்திற்கு சிபிஐ விசாரணை: வைக...\nமுதல்வர் ஜெயலலிதா குணமடைய சித்தராமையா பிரார்த்தனை...\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமடைந்து விட்டது: அப்பல்லோ ம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lybrate.com/ta/medicine/softdrops-lubricating-eye-drop?lpt=MAP", "date_download": "2019-11-19T02:28:04Z", "digest": "sha1:XRX2Z2LYR73ZUOOH5BHOIKVVCGOR34E5", "length": 22285, "nlines": 179, "source_domain": "www.lybrate.com", "title": "சாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop) - Uses, Side Effects, Substitutes, Composition And More | Lybrate", "raw_content": "\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nசாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop)\nPrescription vs.OTC: மருத்துவரின் பரிந்துரைப்பு தேவையில்லை\nசாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop) பற்றி\nவறண்ட, எரிச்சலூட்டப்பட்ட கண்களுக்கு நிவாரணம் அளிக்க சாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop) பயன்படுகிறது. இது கண்ணை ஈரப்பதமாக வைத்திருக்கிறது, தொற்று மற்றும் காயத்திலிருந்து பாதுகாக்கிறது, மேலும் வறண்ட கண்களின் அறிகுறிகளான அரிப்பு, எரியும் மற்றும் கண்ணில் ஏதேனும் இருப்பதைப் போல உணர்வு போன்றவற்றை குறைக்கிறது.\nஇந்த மருந்து தயாரிப்பு முதலில் பயன்படுத்தப்படும்போது, ​​பார்வை தற்காலிகமாக மங்கலாக இருக்கலாம். மேலும், சிறியதாக எரிச்சல், கொட்டுதல், உறுத்தல் போன்றவை தற்காலிகமாக ஏற்படலாம். உங்கள் கண்களில் இந்த மருந்தைப் பயன்படுத்திக் கொண்டவுடன், இந்த பக்க விளைவுகள் மறைந்துவிடும். சில கடுமையான பக்க விளைவுகளில் கண் வலி, பார்வை மாற்றங்கள் ஆகியவை அடங்கும், இந்த மருந்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள பொருட்கள் இருக்கலாம், எனவே இந்த மருந்துக்கு உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். உங்களைப் பற்றி மருத்துவரிடம் தெரிவிக்கவும், நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு உங்கள் ஒவ்வாமை எதிர்வினைகள் அனைத்தையும் பற்றி தெரிவிக்கவும். மருத்துவரால் பரிந்துரைக்கப்படாவிட்டால் இந்த மருந்தை உட்கொள்ள வேண்டாம்.\nசாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop) கண் சொட்டு மருந்து, களிம்புகள் மற்றும் ஜெல் வடிவில் கிடைக்கிறது. வழக்கமாக, சொட்டு மருந்துகள் பெரும்பாலும் தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்தப்படலாம். களிம்புகள் வழக்கமாக தேவைக்கேற்ப ஒரு நாளைக்கு 1 முதல் 2 முறை பயன்படுத்தப்படுகின்றன. படுக்கை நேரத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை களிம்பு பயன்படுத்தலாம், அது தேவைப்படும் அளவு பயன்படுத்துவது நல்லது. சாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop) மருந்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி உங்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றவும்.\nசாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop) மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nஉலர்ந்த கண்கள் (Dry Eyes)\nசாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop) பக்க விளைவுகள் என்னென்ன \nஒவ்வாமை எதிர்வினை (Allergic Reaction)\nமங்கலான பார்வை (Blurred Vision)\nகண் வெளியேற்றம் (Eye Discharge)\nகண் அரிப்பு (Eye Itching)\nகண்களில் அந்நியமான உடல் உணர்வு (Foreign Body Sensation In Eyes)\nகண்ணீரின் உற்பத்தி அதிகரிப்பு (Increased Production Of Tears)\nகண் சிவத்தல் (Eye Redness)\nசாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop) முக்கிய சிறப்பம்சங்கள்\nஇது மதுவுடன் எடுத்துக்கொள்ள பாதுகாப்பானதா\nஏதேனும் கர்ப்பகால எச்சரிக்கைகள் உள்ளனவா\nதெரியவில்லை. மனித மற்றும் விலங்கு ஆய்வுகள் கிடைக்கவில்லை. உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nஏதேனும் தாய்ப்பாலூட்டுவதற்கான எச்சரிக்கைகள் உள்ளனவா\nதெரியவில்லை. மனித மற்றும் விலங்கு ஆய்வுகள் கிடைக்கவில்லை. உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nஇந்த மருந்து எடுத்துக்கொள்ளும்போது வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானதா\nதரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. மருந்து உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nஇது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்குமா\nதரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. மருந்து உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nஇது கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும்\nதரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. மருந்து உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nசாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop) மருந்துக்கான மாற்றீடுகள் யாவை \nகீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளின் பட்டியல் தான், DEF_MED_NAME போன்று அதே இயைபு, வலிமை மற்றும் வடிவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே, அதை மாற்றீடாக பயன்படுத்தலாம்.\nலூபிஸ்டார்-சி.எம்.சி 0.5% கண் சொட்டு மருந்து (Lubistar-Cmc 0.5% Eye Drop)\nமிமிக் கண் சொட்டு மருந்து (Mimic Eye Drop)\nஅஸ்ருஜென் கண் சொட்டு மருந்து (Asrugen Eye Drop)\nடேக்ஃப்ரெஷ் கண் சொட்டு மருந்து (Takfresh Eye Drop)\nலூபி ஃப்ரெஷ் கண் சொட்டு மருந்து (Lubi Fresh Eye Drop)\nஸ்மார்டியர்ஸ் கண் சொட்டு மருந்து (Smartears Eye Drop)\nவெட்ஐ கண் சொட்டு மருந்து (Weteye Eye Drop)\nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nதவறவிடப்பட்ட மருந்தெடுப்புக்கு ஏதேனும் அறிவுறுத்தல்கள் உள்ளனவா\nகார்பாக்சிமெதில்செல்லுலோஸ் அளவை நீங்கள் தவறவிட்டால், அதைத் தவிர்த்துவிட்டு, உங்கள் சாதாரண மருந்தெடுப்பு அட்டவணையைத் தொடரவும். மருந்தின் அளவை இரட்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.\nமருந்த�� எப்படி வேலை செய்கிறது\nசாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs):\nஅனைத்து கேள்விகள் & பதில்கள் காண்க\nஅனைத்து உடல்நலக் குறிப்புகள் காண்க\nசாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop) பற்றி\nசாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop) மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nசாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop) பக்க விளைவுகள் என்னென்ன \nசாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop) முக்கிய சிறப்பம்சங்கள்\nசாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop) மருந்துக்கான மாற்றீடுகள் யாவை \nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nசாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs):\nஉடன் சந்திப்புக்குப் பதிவு செய்யவும்\nHome > Medicines > சாஃப்ட்டிராப்ஸ் லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்து (Softdrops Lubricating Eye Drop)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/know-about-attur-sikili-samba-and-its-benefits", "date_download": "2019-11-19T02:40:04Z", "digest": "sha1:UDRIR54WLSQRLQXKYLBR3YSFAFWKYXMD", "length": 7650, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 November 2019 - ‘சொல்லி’ அடிக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா! | Know about Attur Sikili Samba and its benefits", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் காய்கறி விற்பனை - தொழிலதிபரின் இயற்கை விவசாயம்\nகொழுத்த வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு\nஒப்பந்தப் பண்ணையச் சட்டம் சாதகமா, பாதகமா\nபயனற்ற ஆழ்துளைக் கிணற்றிலும் நீரை வரவழைக்கும் நுட்பங்கள்\nவந்தது மழைக்காலம்... கால்நடைகளைக் காக்கும் மூலிகை மருத்துவம்\n1,200 சதுர அடியில் செழிக்கும் காய்கறிகள்... மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம்\nசீனாவைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்\nஉயர் மின்கோபுரம் - மீண்டும் திரளும் விவசாயிகள்..\nஇந்தியச் சந்தையைக் குறிவைக்கும் பன்னாட்டுப் பால் நிறுவனங்கள்\nதக்காளி 20 ரூபாய்... கத்திரி 27 ரூபாய்... வெண்டை 22 ரூபாய்\nவிருது வாங்கிக் கொடுத்த பாரம்பர்ய நெல் சாகுபடி\n‘சொல்லி’ அடிக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா\nமணக்கும் வருமானம் தரும் மல்லித்தழை\nநல்மருந்து 2.0 - புத்திக்கூர்மை தரும் கோரைக்கிழங்கு - குளிர்ச்சி உண்டாக்கும் வெட்டிவேர்\nமண்புழு மன்னாரு : மரம் வளர்ப்புக் கலையும் 10 நாள் மழைப் பொழிவும்\nசட்டம் : வேளாண்மைத்துறை ஏன் உருவாக்கப்பட்டது\nமரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி\nதமிழ்நாட்டில் மக்கானா, வாட்டர்செஸ்நட் சாகுபடி செய்யலாமா\nலாபத்துக்கு வழிகாட்டும் வெற்றித் தொழில்நுட்பங்கள்\n‘சொல்லி’ அடிக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா\nஒரு ஏக்கர்... 140 நாள்கள்... ரூ. 84,700 வருமானம்…\nஅறுவடை செய்த நெல்லுடன் கர்ணன் தம்பதி...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/kanthasasti-video-2016-05-02/", "date_download": "2019-11-19T03:30:07Z", "digest": "sha1:2YMBHV76X53P6QZSFTE5PDB63I7PMZDD", "length": 2036, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 5ம் நாள் 04.11.2016(வீடியோ) - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல் – 04.11.2016(வீடியோ)\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – சூரன்போர் 05.11.2016\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 5ம் நாள் 04.11.2016(வீடியோ)\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-1087.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-19T03:11:28Z", "digest": "sha1:HHHWXPNMGYWXKOSBETH56MFGV5KJ4O7L", "length": 6692, "nlines": 62, "source_domain": "www.tamilmantram.com", "title": "எஞ்சின் டிரைவராக வீர்சிங் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ம��்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > எஞ்சின் டிரைவராக வீர்சிங்\nView Full Version : எஞ்சின் டிரைவராக வீர்சிங்\n(பிஜிகே அவர்களிடம் இருந்து வீர்சிங் பெயரை கொஞ்சம் கடன் வாங்கிகொள்கிறேன்)\nஒரு இஞ்சின் டிரைவராக வேலை பார்த்து வந்தார் நம்ம வீர்சிங். ஒரு நாள் சுமார் 600 பேர்களுடன்\nசென்று கொண்டிருந்த டிரெயினை திடீரென்று தடம் விட்டு இறக்கி விட்டார். நல்ல வேளையாக\nஒருவருக்கும் பெரிய அடி இல்லாமல் தப்பித்தனர். மேல் அதிகாரிகள் உடனே வீர்சிங்கை சஸ்பெண்ட்\nசெய்து உடனடி விசாரணைக்கும் உத்தரவு இட்டனர்.\nவிசாரணையின் போது வீர்சிங் கூறினார்,'' நான் வேகமாக வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தபோது,\nதிடீரென்று ஒரு ஆசாமி தண்டவாளத்தில் ஒடிக்கொண்டிருந்தான்.எவ்வளவோ சைரன் கொடுத்தும்\nஅவன் தடத்தை விட்டு இரஙகவே இல்லை............ அதனால்.........''என்று இழுத்தார்.\nஅதிகாரிகளுக்கு வந்த கோபத்துக்கு அலவே இல்லை,''என்னையா பைத்தியம் மாதிரி பேசற, வண்டியில்\nஇருக்கிற 600 பேர் உசிரைப்பார்ப்பியா, இல்லை அந்த ஒரு ஆளுக்காக பார்ப்பியா\nஏத்திட்டு போயிண்டே இருக்கவேண்டியது தானே/ அதை விட்டு இப்படியா வண்டியை கீழே இறக்குவது\nவீர்சிங்கோ மிகவும் பணிவாக,'' சார், நீங்கள் சொன்ன முடிவுக்கு நான் உடனே வந்துவிட்டேன்'' என்றார்.\nஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.'' அப்புரம் வண்டி எப்பிடிய்யா லைனை விட்டு இறங்கியது\"\" என்று கேட்டார்கள்.\nஅதற்க்கு வீர்சிங்,'' சார் அவன் மேலே வண்டியை ஏத்தனும் என்று தான் பார்த்தேன். ஆனால் அவன் திடீரென்று\nலைனை விட்டு தரையில் ஓட ஆரம்பித்தான் சார்.....அதனால் தான்.............''\nநல்ல ஜோக். அருமையாக உள்ளது நண்பரே. தொடருங்கள்.\nநல்ல சிரிப்பு நண்பர் மணியா அவர்களே...பாராட்டுகள்....\nஹாஹாஹா..... குலுங்கவைக்கும் மணியா... நன்றிகள்\nநீங்களாவது வீர்சிங்கை பற்றி நல்லா எழுதுவீங்க என்று நினைத்தேன்.\nஜோக் நன்றாக இருந்தது நண்பரே...\nநல்ல ஜோக் மணியா ... மீண்டும் தொடருங்கள்....\nமணியான ஜோக்.. வாழ்த்துக்கள்.. அன்பரே... ஆரம்பத்திலேயே கலக்குகிறீர்கள்.. தொடர வாழ்த்துக்கள்...\nவீர்சிங் என்றுமே \"முன்வைத்த காலை பின்வைத்ததில்லை\" என்பதை நிறுபித்துவிட்டான் .\nகதையை இவ்வளவு நேரமும் கவனிச்சுக் கொண்டிருந்தவங்களுக்கு ஜிவ் என்று ஏறியிருக்காது.\nசரியான சிரிப்பு பதித்தமைக்கு வாழ்த்துக்கள் இது போன்று மேலும் தொட��ுங்கள்\nஎங்கோ ஒளிந்து கிடந்த இந்த சிரிப்பு முத்தினை வெளிக்கொணர்ந்து,எங்களையும் இன்பத்திலாழ்த்திய விராடனுக்கு முதல் நன்றி.மணியா அண்ணனுக்கு ஒரு ஜே...\nநிறைய இடங்களில் ஆக்ஸிடண்ட் நடப்பதே இந்த முறையில்தான்.. :D", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=4359&p=f", "date_download": "2019-11-19T03:18:09Z", "digest": "sha1:AU56GD2UTEFZBOJC6PXLGHRONSLPIANL", "length": 2979, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா\nஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு\nஹோலி பண்டிகை எப்போதுமே உணர்ச்சி வேகத்துடனும், உற்சாகத்துடனும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒன்று. சாதியாலும் வகுப்பாலும் பிரிந்து கிடக்கும் இந்தியாவில், இந்தத் திருவிழா... நினைவலைகள்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/05/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/17669", "date_download": "2019-11-19T01:58:20Z", "digest": "sha1:3N452BS3GNF2PBPK3SXBHHLOGGDGQWX7", "length": 10341, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "கொரியா தொழில்வாய்ப்புக்கான ரூ. 5 இலட்ச பிணை அறவீடு இரத்து | தினகரன்", "raw_content": "\nHome கொரியா தொழில்வாய்ப்புக்கான ரூ. 5 இலட்ச பிணை அறவீடு இரத்து\nகொரியா தொழில்வாய்ப்புக்கான ரூ. 5 இலட்ச பிணை அறவீடு இரத்து\nதொழில்வாய்ப்பு பெற்று, தென் கொரியா செல்வோரிடம், ரூபா 5 இலட்சம் பிணை பணமாக அறவிடப்பட்டு வந்த முறை நீக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் உத��தரவுக்கு அமைய இவ்வறவீட்டு முறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nசட்ட ரீதியாக தென்கொரியாவிற்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் செல்லும் தொழில் முயற்சியாளர்களிடம் தற்போது நடைமுறையிலுள்ள பிணையாளர் முறையுடன், குறித்த ரொக்க பிணை அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த முறை நீக்கப்பட்டுள்ளது.\nதென் கொரியாவில் சுமார் 26,000 இலங்கையர்கள் பணி புரிகின்ற நிலையில், கடந்த வருடத்தில் மாத்திரம் 6,629 பேர் தென்கொரியாவிற்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅபுதாபி, பங்களா டைகர்ஸ், மராதா அரேபியன்ஸ் அணிகள் வெற்றி\nரி-10 கிரிக்கெட் தொடர்:10 ஓவர்களை கொண்ட ரி-10 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது...\nஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர் பொலிஸாரிடையே கடும் மோதம்\nஹொங்கொங் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி முற்றுகையிட்டிருந்த...\nஇந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 1,000 மீற்றர் உயரம் வரை வானத்தில்...\nதம்பி அடித்த பந்து அண்ணணின் தலையை பதம் பார்த்தது\nஅவுஸ்திரேலிய மார்ஷ் கிண்ணம்:அவுஸ்திரேலியாவில் மார்ஷ் கிண்ணத்துக்கான...\nடோனி, அசாருதீன், கங்குலியை முந்தி விராட் கோலி சாதனை\nஅதிக இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்ற தலைவர் :பங்களாதேஷ் அணிக்கெதிராக இன்னிங்ஸ்...\nஏ.டி.பி பைனல்ஸ் டெனிஸ் தொடர்: சம்பியனானார் ஸிட்ஸிபாஸ்\nடென்னிஸ் வீரர்களுக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படும் ஏ.டி.பி பைனல்ஸ்...\n20க்கு 20 தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 20க்கு20 தொடரின்...\nஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப்: போர்த்துக்கல், ஜெர்மனி அணிகள் தகுதி\nஅடுத்த ஆண்டு நடக்கவுள்ள 16-வது ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டிக்கு...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்ச��\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/02/21-02-2018-raasi-palan-21022018.html", "date_download": "2019-11-19T02:28:56Z", "digest": "sha1:WKSFOGYUNAPHYDPGTVTXR5UE7DTVVOWL", "length": 25203, "nlines": 295, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 21-02-2018 | Raasi Palan 21/02/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள்.\nவியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.\nரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமிதுனம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். புகழ், கௌரவம் உயரும் நாள்.\nகடகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nசிம்மம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம்கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுகிட்டும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதனுசு: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமகரம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலை பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகும்பம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்க���ம். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவா...\nமணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம...\nகமல் ரஜினி அரசியலில் ஸ்ரீ தேவியும் வர இருந்தாரா..\n9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீ...\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் ...\nஇணையதளம் மூலம் சுமார் 2 லட்சம் பேர் உறுப்பினராக பத...\nசிரியாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களு...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nஇறந்த மகனின் செல்களிலிருந்து, இரண்டு பேரக் குழந்தை...\nமிஷ்கினின் வருத்தம் சிரிப்பாக மாறியாச்சு\n‘மஹிந்த ராஜபக்ஷவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவ...\nபுதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியி...\nமைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே...\nபிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாம்; ரணிலிடம் மஹி...\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்...\nஏப்ரல் மாதத்தில் ரஜினி தமிழக சுற்றுப்பயணம்\nஉலகில் பாதுகாப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுக...\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அடுத்த இரத்தக் ...\nதென்னாப்பிரிக்கவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் ச...\nநேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பு...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nத.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த...\nரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலை...\nபுதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முட...\nதொங்கு சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆத...\nநல்லாட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில்...\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவ...\nமுப்படைகளுக்கு 12,280 கோடி ரூபாய் செலவில் நவீன ஆயு...\nஸ்டாலினை முதல்வராக்குவேன்; வைகோ அதிரடி\n\"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்���ியர்...\nஅப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய\nஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை யாரும் த.த...\nநிழல் அமைச்சுக்களைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ....\nநல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.த...\nதமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப...\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களை...\nதீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணைய...\nஅதிக நிறை கொண்ட செய்மதிகளை விண்ணில் ஏவுவதில் உலகில...\nடிரம்பின் மகன் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந...\n500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்...\nஅதிகம் சம்பளம் கேட்டதால் வாய்ப்பு பறிபோனது\nதன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணை...\nவெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி...\nகலகலப்பு 2 - காசி இப்படியும் இருக்குமா\nசட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதா உருவப்படம் ...\nகசிந்தது காலா படத்தின் வீடியோ\nமுனுசாமியும், ஜெயக்குமாரும் கூழாங்கற்கள் - நாஞ்சில...\nலண்டனில் பைத்தியங்கள் ஆடுகிறார்கள்: ஏர் போட்டில் க...\nபரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியி...\nரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், 71...\nநாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்;...\nதமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற...\nமீரா வாசுதேவனுக்கு ஆபாச மெசேஜ்\nகாதல்பற்றி மனம் திறந்த ஷ்ரேயா கோஷல்\nதூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்க...\n ஆனால் ஒரு கண்டிஷன்.. கஜ...\nகைவிட்ட அஜீத் விஜய் ரசிகர்கள்\nதனியாக வந்து சிக்கிய நிக்கி கல்ராணி\n அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா\nதேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் ...\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல்...\nமஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி ...\nஅபுதாபியில் முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை ப...\nமாஸ்கோவுக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்த...\nபழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் போர் விமானத்தை சு...\nதாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்ட...\nவாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சரா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரை...\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/170177?ref=archive-feed", "date_download": "2019-11-19T03:05:46Z", "digest": "sha1:T7NJBKXMQ2WTOCPOVGDDMPMXCSNXHXT2", "length": 8925, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "13 பிள்ளைகளை பட்டினி போட்டு நாய்களுக்கு உணவளித்த பெற்றோர்: விசாரணையில் அம்பலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n13 பிள்ளைகளை பட்டினி போட்டு நாய்களுக்கு உணவளித்த பெற்றோர்: விசாரணையில் அம்பலம்\nஅமெரிக்காவில் பெற்றெடுத்த 13 பிள்ளைகளைப் பட்டினி போட்டு, சங்கிலியால் கட்டி வைத்துக் கொடுமைப்படுத்திய வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nDavid(வயது 57), Louise Turpin(வயது 49) ஆகியோர் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தனர், இதற்கிடையில் விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.\nஇரவு முழுவதும் தூங்க அனுமதிக்கப்படாத பிள்ளைகள் பகலில் மட்டுமே தூங்கியதால் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியே உள்ளவர்களுக்குத் தெரியவில்லை.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பிப்பதற்குமுன் 2 ஆண்டுகள் பிள்ளைகள் திட்டமிட்ட நிலையில், சங்கிலியால் பிணைக்கப்பட்டனர்.\nஒரு மகன் மட்டும் கல்லூரிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறான், ஆனால் அவனது தந்தை அவனது கல்லூரிக்கு அருகிலேயே நின்று அவனை நோட்டமிட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்.\nஅவர்களது கடைசிக்குழந்தைக்கு மட்டும் சரியான உணவளிக்கப்பட்டிருக்கிறது, மீட்கப்பட்ட 29 வயது மகள் 37 கிலோ எடை மட்டுமே இருந்திருக்கிறாள். பிள்ளைகள் மணிக்கட்டுக்கு மேல் கழுவ அனுமதிக்கப்படவில்லை.\nபொம்மைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்கப்படவில்லை.\nபிள்ளைகளைப் பார்க்க வைத்து பெற்றோர்கள் கேக் போன்றவற்றை சாப்பிட்டிருக்கிறார்கள், பிள்ளைகளுக்குக் கொடுக்கவில்லை.\nஎல்லாவற்றிற்கும் மேலாக வீட்டிலிருந்து மீட்கப்பட்ட நாய்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்கப்பட்டுள்ளது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிப்ரவரி 23ஆம் திகதி மீண்டும் இந்த சித்திரவதைத் தம்பதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-19T03:59:25Z", "digest": "sha1:IECDOAQERY5AWK4IBVE76ZCVIQS75ASX", "length": 6004, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிடோக் நீர்த்தேக்கம் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிடோக் நீர்த்தேக்கம் தொடருந்து நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிடோக் நீர்த்தேக்கம் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.\tஇது நாட்டின்\tகிழக்குப் பகுதியில்\tபிடோக் நீர்த்தேக்கம் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.\tநகர்மையம் வழித்தடத்தில் இது\tஇருபத்தி ஒன்பதாவது\tதொடருந்துநிலையமாகும்.\tஇது\tபிடோக் வடக்கு தொடருந்து நிலையம் மற்றும்\tதெம்பினிஸ் மேற்கு தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் ஒன்றில் புக்கிட் பாஞ்சாங் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் எக்ஸ்போ தொடருந்து நிலையம் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2011, 15:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iit-madras-recruitment-2019-apply-online-for-research-assistant-posts-005381.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-19T02:43:31Z", "digest": "sha1:D4PO4DCIL5L2CG6K7VH76RRYOXNMZ6RC", "length": 13554, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா? ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு! | IIT Madras Recruitment 2019: Apply Online For Research Assistant Posts - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னை ஐஐடி-யில் பணிய���ற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nசென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nசென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு பி.இ பயின்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதற்கு ரூ.47 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nசென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : இணை ஆராய்ச்சியாளர்\nகல்வித் தகுதி : பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பிஎச்.டி\nஊதியம் : ரூ.47,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.iitm.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iitm.ac.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு லிங்க்கை காணவும்.\nரயில்வே துறையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்\nநீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\n இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n தருமபுரியில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை\nகல்வெட்டியல், தொல்லியல் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\nTNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nமத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க\n மத்திய அரசில் ��ேலை- ஊதியம் ரூ.2.15 லட்சம்\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\nசிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\n14 hrs ago சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\n16 hrs ago ரயில்வே துறையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்\n18 hrs ago நீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\n20 hrs ago தமிழில் அத்துப்படியா தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nNews நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவு\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nTechnology சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nTNPSC Recruitment 2019: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை\nஇந்தியன் ஆயில் காப்பரேஷன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nIBPS SO 2019: ஐபிபிஎஸ் சிறப்பு அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/hidden-tips-tricks-facebook-messenger-010744.html", "date_download": "2019-11-19T03:00:21Z", "digest": "sha1:UICRX7TLX77GZJDSO4O3RAKFLFP436NU", "length": 19663, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "Hidden Tips And Tricks for Facebook Messenger - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n14 hrs ago நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\n14 hrs ago நவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n15 hrs ago இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nNews தல அஜித் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.. ரஜினி பேட்டிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபர பதில்\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபேஸ்புக் மெசன்ஜர் : யாரும் அறிந்திராத ரகசிய அம்சங்கள்.\nஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியை மாதத்திற்கு 800 மில்லியன் மக்களுக்கு மேல் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக அனைத்து வித மொபைல் தேவைகளுக்கும் மெசன்ஜர் செயல்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅந்த வகையில் ஃபேஸ்புக் மெசன்ஜரில் நீங்கள் அறிந்திராத சில பயன்பாடுகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். ஃபேஸ்புக் மெசன்ஜர் பயன்படுத்துபவர்கள் ஸ்லைடர்களில் வழங்கப்பட்டிருக்கும் சில எளிய வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள்.\nஃபேஸ்புக்கில் நியூஸ் ஃபீடிஇன் தலையிடுதல் இல்லாமல் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாட முடியும். செயலியை போல் இது மிகவும் சுத்தமாகவும் எளிமையாகவும் இருக்கும். ஆனால் இது இணையத்தில் பயன்படுத்தப்படுகின்றது.\nஉங்களிடம் ஃபேஸ்புக் கணக்கு இல்லையென்றால் நீங்கள் \"Not on Facebook\" என்பதை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும். இந்த செயலியையும் அதன் அம்சத்தையும் எடுத்து கொள்ள மெசன்ஜர் செயலியை பயன்படுத்துங்கள்.\nமெசன்ஜர் மூலமாக நீங்கள் யுபெர் காரை புக் செய்ய முடியும். உரையாடளுக்கு உள்ளே மோர் ஐகானை தேர்வு செய்து டிரான்ஸ்போர்டேஷனை டேப் செய்யவும். நீங்கள் அங்கிருந்து லாக் இன் செய்து யுபெரை கோர வேண்டும்.\nநீங்கள் ஒரே குழுவுடன் சாட் செய்தால், உரையாடலை பின் செய்ய முடிந்தால் தேடுவதற்கு நீங்கள் ஸ்க்ரோல் செய்ய தேவையில்லை. செயலியின் கீழ் உள்ள க்ரூப் பொத்தான் மீது க்ளிக் செய்தால் மேலே ஓரத்தில் இடது பக்கத்தில் பின் பொத்தானை காண்பீர்கள்.\nஒரு குறிப்பிட்ட உரையாடலை மெசேஜின் மேல் உள்ள பெயரை க்ளிக் செய்து ம்யூட் செய்யவும். நீங்கள் ம்யூட் செய்ய வேண்டிய நேரம், காலம் மற்றும் நோட்டிபிகேஷனையும் தேர்வு செய்யவும்.\nஉங்கள் நண்பர்களுக்கு நீங்கள் pay செய்வதற்கென்று சில செயலிகள் உள்ளன. ஆனால் உங்கள் போனில் போதிய இடம் இல்லையென்றால் கவலை வேண்டாம் மெசன்ஜர் உள்ளது. உங்கள் நண்பர்களுக்கு இதன் மூலம் பணம் இல்லாமலேயே கட்டணம் செலுத்த முடியும்.\nஉங்கள் நண்பர்களுக்கு சுலபமாக போட்டோக்களை அனுப்ப மெசன்ஜர் செயலி உதவுகின்றது. இந்த போட்டோ மேஜிக் அம்சமானது ஃபேஷியல் ரிகஃக்னீஷன் ( facial recognition ) பயன்படுத்துகின்றது. இந்த செயலி போட்டோவை ஷேர் செய்ய உதவுகின்றது. உங்கள் கேமரா ரோலில் உங்கள் நண்பருடன் புதிய படம் வந்தால் இது உங்களுக்கு நோட்டிஃபை செய்கின்றது.\nமற்ற குறுந்தகவல் செயலியை போன்று இதிலும் உங்கள் லொகேஷனை பகிர முடியும். இதில் வரும் அம்சமானது உங்கள் லொகேஷனை தெரியப்படுத்தவும், அல்லது ஒரு இடத்தை தேடவும் பயன்படுகின்றது.\nஉங்கள் செயலியில் உரையாடலின் கீழ் பல முறை டேப் செய்யவும். அதில் பலவித செயலிகள் உங்களுக்கு கிடைக்கும். அவற்றை GIPHY நிறுவி கொள்ள முடியும். நிறுவியவுடன் உரையாடலின் கீழ் உள்ள GIF ஐகானை தேர்ந்தெடுத்து GIFஐ தேடி மெசன்ஜருக்கு நேராக அனுப்பலாம்.\nமெசேஜ் த்ரெட்ஸ் ( Message threads ) இருப்பதை போன்று நீங்கள் கஸ்டமைஸ் ( customize ) செய்யலாம். நீங்கள் உரையாடலில் இருக்கும் போது திரையின் மேல் உங்கள் நண்பர்களின் பெயரின் மேல் nicknames, color மற்றும் emojiக்கு என்று ஆப்ஷன்களை காண முடியும்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nஉஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகோடிக்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவல்.\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்�� புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nமுகநூல் கணக்கை சரிபார்க்க புதிய முறை.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nபட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165815&cat=1238", "date_download": "2019-11-19T04:12:42Z", "digest": "sha1:7OJ4LHLWQN3U5AQLT4P5JXIA4YFK2PP3", "length": 36808, "nlines": 668, "source_domain": "www.dinamalar.com", "title": "அக்னி 2.0|weatherman reports | | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nfoni புயல் தமிழ நாடுக்கு மழை கொண்டு வரும்ன்னு சந்தோஷமா இருந்தோம். ஆனா, இந்த புயல் மேல் நோக்கி ஒடிசா பக்கம் நகருது . இதனால் வடமேற்கில் இருந்து வரும் வரண்ட நிலக்காற்று தமிழகத்தின் கடல் பகுதிகளில் வீசுthu. அதே போல் ஆந்திராவில் உருவாகும் வரண்ட காற்றும் தமிழகம் பக்கம் வீசுthu . இதனால் தான் மேகமூட்டமாக இருந்தாலும் வெப்பநிலை அதிகமாக காணப்படுகிறது. மழை வராததால் தமிழக்த்தின் பல்வேறு இடங்களில் வெப்ப நிலை 40 டிரிகி செல்சியஸ்யும் தாண்டியது . இனி வரும் நாட்களில் வேலூர்.. திருத்தணி பகுதிகளில் 43 முதல் 44 டிரிகி வெப்ப செல்சியஸ் நிலை நிலவும் திருவண்ணாமலை, விழுப்பும், அரியலூர், பெரம்பலூர் , தஞ்சாவூர், புதுக்கோட்டை சிவகங்கை இடங்களில் 41 முதல் 42 டிரிகி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் . கருர், சேலம், தர்மபுரி , ஈரோடு , திருநெல்வேலி இடங்களில் 40 முதல் 41 டிரிகி செல்சியஸ் வெப்ப நிலவும் கன்னியாகுமரி , கோயம்புத்தூர், திருப்பூர் இடங்கள் அதிக வெப்ப நிலையில் இருந்து தப்பிக்கும். சென்னை வெப்பநிலை 40 டிரிகி செல்சியஸ் தாண��டும். மாலை நேரத்தில் கடற்கரையில் இருந்து வரும் குளிர்காற்று நிலப்பக்கம் வீசுவதன் மூலம் உஷ்னத்தில் இருந்து தப்பிக்கலாம். என்று தமிழ் நாடு வெதர்மேன் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அக்னி நட்சத்திரம் மே 4 தொடங்க இருக்கிறது. இயல்பாக இந்த நேரத்தில் இருக்கும் வெப்பத்தை வெயில் விட இந்த நேரத்தில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது . அதனால் வெய்யிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள்\nமழை வருமா வெயில் தருமா \nஃபோனி புண்ணியம்; 4 நாள் வெயில் இருக்காது\nமே 8 முதல் வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதமிழ் மொழியில் யுபிஎஸ்சி தேர்வு\nகுஷ்பூவுக்கும் எருமைக்கும் கூட்டம் வரும்\nஓட்டுக்காக கடல் மார்க்கமாக மது\nசெம மழை மக்கள் மகிழ்ச்சி\nதிறன் வளர்ப்பில் தமிழகம் முன்னோடி\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nகுமரி கிராமங்களில் கடல் சீற்றம்\nபுயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபுயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n10ம் வகுப்பிலும் திருப்பூர் முதலிடம்\nகுமரியில் தொடரும் புயல் அபாயம்\nகனியை தமிழ் வெல்லும் : முதல்வர்\nஅப்பாவை சீண்டினால் மறுபடி ரெய்டு வரும்\nஅதிரடி போலீசாக மிரட்ட வரும் ரஜினி\nதமிழ் வளர்ச்சிக்கு திமுக எதுவும் செய்யவில்லை\nவரலாற்றில் முதல் முறையாக இவர்களுக்கு வாக்கு\nபுதுக்கோட்டை 49 கிராமங்களில் 144 தடை\nதமிழகம் 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி\nபுதுக்கோட்டை வன்முறை : காத்திருப்பில் கோட்டாட்சியர்\nலாயர் இல்ல முழுநேர நடிகை தான்\nகுமரி, தூத்துக்குடி மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை\nஇந்த வாரத்தில் புதுச்சேரியில் 4வது கொலை\nபொது மக்கள் கூடும் இடங்களில் சோதனை\n40 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தன\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nகுருங்கருவி 'குளோஸ்'; பக்கம் அழைக்குது பஞ்சலிங்க அருவிக்கு\nபோனி புயல் : தேர்தல் நடத்தைவிதி விலக்கு\nடீன் ஏஜ் என்ன தான் பிரச்னை \nவெடி மருந்தை விட Voter ID.,க்கு சக்தி மோடி\nமுதல் சரக்கு யாருக்கு போட்டியில் போனது மனித உயிர்\nஆட்சி மாற்றம் வேண்டும் என கூறவில்லை: விஜய சேதுபதி\nஒரு ஜோடி ஷூ தான் இருக்கு: கோமதி மாரிமுத்து\nவழக்கறிஞர் அருளுக்கு மே 14 வரை நீதிமன்ற காவல்\nஸ்டெர்லைட் தொழிலாளர்கள் தற்போதைய நிலை \nஇசையமைக்க வெளிநாடு போவதில்லை..கோயம் பேட்டில் தான் இசையமைக்கிறேன்..சி. எஸ். சாம் பேட்டி\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nபுதிய தமிழகம் கட்சி | கிருஷ்ணசாமி | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஎளிதில் தொழில் தொடங்க முத்ரா திட்டம் | Mudra plan | Startup company | Modi\nஎதுக்கு சார் இந்த நீட் தேர்வு \nதோனியின் அமைதியும் முதல் காதல் தோல்வியும் | MS Dhoni |MS Dhoni |Dhoni's First Love\nஎந்த பக்கம் அடிக்கும் Fani புயல்\nIJK Party - பாரிவேந்தர் - பெரம்பலூர் தொகுதி - வேட்டையாடும் வேட்பாளருடன்| Election Campaign With Candidate Parivendhar\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n4 நாளில் 'தர்பார்' டப்பிங்கை முடித்த ரஜினி\nபச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோர்\nதமிழ் மொழி வளர்ச்சியில் தேவாரம், திருவாசகத்திற்கு பங்குண்டு\nகால்பந்து போட்டி; கார்மல் கார்டன் பள்ளி வெற்றி\nபவாருக்கு மோடி பாராட்டு எதிர்க்கட்சிகள் திகைப்பு\nகேப்மாரி ஒரு காதல் கதை எஸ்.ஏ.சந்திரசேகர் - பேட்டி 01\nமாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்\nவிஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது ஆசை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி 02\nசின்ன பசங்க செஞ்ச வேலைய பாருங்க...\nபாண்டி பஜார் நடைபாதையில் ஒரு பயணம்\nகோவையில் உருவாகும் கிரிக்கெட் 'புலி'கள்\nமளிகை வியாபாரி வீட்டில் பதுக்��ிய குட்கா பறிமுதல்\nதமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி\nஏரியை காணலை: மீட்டுக் கொடுங்க\nவிவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்\n480 கி.மீ நடந்து சபரிமலை வரும் பெண் நாய்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபவாருக்கு மோடி பாராட்டு எதிர்க்கட்சிகள் திகைப்பு\nமேல இருக்கிறவன் கைவிட்டா முடிஞ்சுரும் - தினகரன்\nரஜினிக்கு தான் கனவு : எங்களுக்கு நினைவு\nசின்ன பசங்க செஞ்ச வேலைய பாருங்க...\nமளிகை வியாபாரி வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்\n480 கி.மீ நடந்து சபரிமலை வரும் பெண் நாய்\nவிவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்\nஆற்றோரங்களில் ஆக்ரமிப்பு அகற்ற கலெக்டர் உத்தரவு\n29வது உலக சுங்க குழும மாநாடு\nதென் மாநில அணிகளுக்கான விளையாட்டு போட்டி\nரூ.415 கோடி வரி ஏய்ப்பு; ஐ.டி., ரெய்டில் அம்பலம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக போப்டே பதவி ஏற்றார்\nமதுரை ரயில் நிலைய வாசலில் கள்ள நோட்டுகள்\nதாழ்வான மின்வயர் : மாணவர்கள் மனு\nஏரியை காணலை: மீட்டுக் கொடுங்க\nதமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nபச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோர்\nவிசி கட்சியின் கொலைவெறி தாக்குதல்\nகாதலியை கத்தியால் குத்திய காதலன்\nபாண்டி பஜார் நடைபாதையில் ஒரு பயணம்\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'பு���்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nகால்பந்து போட்டி; கார்மல் கார்டன் பள்ளி வெற்றி\nமாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்\nகோவையில் உருவாகும் கிரிக்கெட் 'புலி'கள்\nரோல்பால் உலகக்கோப்பை :இந்தியா வெற்றி\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nதமிழ் மொழி வளர்ச்சியில் தேவாரம், திருவாசகத்திற்கு பங்குண்டு\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n4 நாளில் 'தர்பார்' டப்பிங்கை முடித்த ரஜினி\nகேப்மாரி ஒரு காதல் கதை எஸ்.ஏ.சந்திரசேகர் - பேட்டி 01\nவிஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது ஆசை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி 02\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/212511?ref=home-feed", "date_download": "2019-11-19T03:16:05Z", "digest": "sha1:QE4I3LKGSV7K67MZMGOF23PBHRDWUTH4", "length": 8477, "nlines": 112, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி நியமனம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்ப��ளராக வைத்தியர் சத்தியமூர்த்தி நியமனம்\nயாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதில் கடமையாற்ற தற்போதைய யாழ் போதனா வைத்தியசலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கான நியமனக்கடிதம் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது. இவர் சிரேஸ்ட வைத்திய நிர்வாக சேவை வைத்திய உத்தியோகத்தர் ஆவார். அவரின் நியமனத்தையிட்டு யாழ் மக்கள் பெரும் மகிழ்ச்சியிலுள்ளனர். வைத்தியர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் இந்ந நியமனத்தை வரவேற்றுள்ளனர்.\nவைத்தியர் சத்தியமூர்த்தி வைத்திய நிர்வாகியாக யாழ் போதானா வைத்தியசாலையில் செய்த சேவை அளப்பரியது. பதவியேற்ற முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பான சேவைகள் வழங்க வழிவகுத்தார்.\nதற்போது தனது வைத்தியசாலை பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்ற உள்ளதால் யாழ் மாவட்ட சுகாதார சேவை வழங்கலில் பாரிய முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆதார வைத்தியசாலைகள் மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் சேவை தரம் உயர்ந்து மக்கள் தமது அண்மைய வைத்தியசாலைகளில் திருப்திகரமான சேவைகளை பெறமுயும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த வருடம் யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் நந்தகுமரன் வவுனியா வைத்தியசாலைக்கு பணிப்பாளராக சென்ற பின் யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவி வெற்றிடமாகவே இருந்தது. பதில் பணிப்பாளராக கனிஸ்ட வைத்திய நிர்வாக சேவை வைத்திய உத்தியோகத்தர் ஒருவர் கடமையாற்றி வந்ததது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/author/raj/page/23/", "date_download": "2019-11-19T03:13:09Z", "digest": "sha1:4XDOE3PGIRY6WCE6MY6V4MDBISHYXRVV", "length": 2760, "nlines": 60, "source_domain": "nallurkanthan.com", "title": "Raj Creation, Author at Welcome to NallurKanthan - Page 23 of 46", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் புதிர்தினம் – 08.02.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தைப்பூச பாரம்பரிய நிகழ்வான புதிர்தினம் இன்று (08.02.2017) காலை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு நல்லூரில் பாரம்பரியமாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று அதாவது மண்ணில் விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கு முன் கந்தனை வணங்கி […]\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தைப்பூச உற்சவம் -2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தைப்பொங்கல் – 14.01.2017 (Video)\nநல்லூர் தைத்திருநாள் உற்சவம் – 14.01.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தைத்திருநாள் உற்சவம் – 14.01.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_95922.html", "date_download": "2019-11-19T02:56:50Z", "digest": "sha1:E7Z4NCY6SPNG6RXU3K4BCBHXSBVENADG", "length": 20041, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "கர்தார்பூர் வரும் யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் கொண்டுவருவது குறித்து பாகிஸ்தானில் இருந்து குழப்பமான தகவல்கள் வருவதாக இந்தியா குற்றச்சாட்டு", "raw_content": "\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி : பனிச்சரிவில் சிக்கிய மேலும் 2 வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளா்களில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் : இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி தகவல்\nமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் : மாநிலங்களவையில் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தீட்சிதர் தாக்கிய விவகாரம் : தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக செவிலியர்கள் அறிவிப்பு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவாளர்களுக்கும், நடிகை காயத்ரி ரகுராமுக்கும் இடையேயான கருத்து மோதல் : நேரில் வந்து மிரட்டிப் பாருங்கள் என்று காயத்ரி ரகுராம் நேரடி சவால்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பக்‍தர்கள் சுவாமி தரிசனம் : ஒரே நாளில் மூன்றேகால் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல்\nமாநிலங்களவை மறுவரையறை தொடர்பான சட்டங்களில் மாநிலங்களவ��க்கான அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்‍கை\nஆளும் கட்சியில் பணம் பதவியை தேடி ஓடியிருக்கிறார் பெங்களுர் புகழேந்தி : கழகத் துணைப் பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி பேட்டி\nவிழுப்புரம் அருகேயுள்ள கிராமங்களை புதிதாக உருவாக்‍கப்பட்டுள்ள கள்ளக்‍குறிச்சி மாவட்டத்துடன் இணைத்ததற்கு வலுக்கும் கண்டனம் - போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 700-க்‍கும் மேற்பட்டோர் கைது\nபோராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nகர்தார்பூர் வரும் யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் கொண்டுவருவது குறித்து பாகிஸ்தானில் இருந்து குழப்பமான தகவல்கள் வருவதாக இந்தியா குற்றச்சாட்டு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகர்தார்பூர் வரும் யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் கொண்டு வருவது குறித்து, பாகிஸ்தான் குழப்பமான தகவல்களை அளித்து வருவதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.\nசீக்கிய மத நிறுவனர் குருநானக்கின், 550-வது பிறந்த நாள், வரும் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கர்தார்பூர் சாஹிப்புக்கு செல்ல, இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையா, இல்லையா என்பதில் இரு ‍வேறு கருத்துக்கள் பரவி வருவதால், குழப்பமான சூழ்நி‌லை நிலவி வருகிறது.\nஇந்த விவகாரம் குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் திரு. ரவீஸ் குமார், கர்தார்பூர் ஒப்பந்தம் தொடர்பாக, பாகிஸ்தானில் இருந்து குழப்பமான தகவல்கள் வருகின்றன என்றும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் மற்றும் மற்ற அமைப்புகள் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாகவும் தெரிவித்தார்.\nகர்தார்பூர் ஒப்பந்தப்படி பாஸ்போர்ட் தேவை என்றுக் குறிப்பிட்ட அவர், கர்தார்பூர் ஒப்பந்தத்தில், எந்த மாற்றத்தையும் தன்னிச்சையாக செய்ய முடியாது என்றும், இரு தரப்பும் ஒப்புக் கொண்டால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும் என்றும் திரு. ரவீஸ் குமார் கூறினார்.\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி : பனிச்சரிவில் சிக்கிய மேலும் 2 வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளா்களில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் : இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி தகவல்\nமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் : மாநிலங்களவையில் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்\nமாநிலங்களவை மறுவரையறை தொடர்பான சட்டங்களில் மாநிலங்களவைக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்‍கை\nMP4 ஃபைல்கள் மூலமே வாட்ஸ் ஆப் பயனாளர்களின் மொபைல் மற்றும் கணினிகளில், ஹேக்கர்கள் ஊடுருவுகின்றனர் - வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை\nமாற்றங்களை ஏற்று அதற்கேற்ப பயணிக்‍க வேண்டும் - மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடரை ஒட்டி பிரதமர் உரை\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக, அமலாக்‍கத்துறை தொடர்ந்த வழக்‍கில் ஜாமின் கோரி ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nநாடாளுமன்றம் நோக்‍கி பேரணியாக சென்ற ஜே.என்.யூ. மாணவர்கள் மீது போலீசார் தடியடி - பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டதால் பதற்றம்\nடிசம்பர் 13ம் தேதிக்‍குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் - தமிழக அரசுக்‍கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்\nஅடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை எட்டும் - மைக்‍ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பேட்டி\nதமிழ் தெரியாதவர்களை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு : நவ.22-ம் தேதி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி : பனிச்சரிவில் சிக்கிய மேலும் 2 வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளா்களில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் : இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி தகவல்\nமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் : மாநிலங்களவையில் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தீட்சிதர் தாக்கிய விவகாரம் : தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக செவிலியர்கள் அறிவிப்பு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவாளர்களுக்கும், நடிகை காயத்ரி ரகுராமுக்��ும் இடையேயான கருத்து மோதல் : நேரில் வந்து மிரட்டிப் பாருங்கள் என்று காயத்ரி ரகுராம் நேரடி சவால்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பக்‍தர்கள் சுவாமி தரிசனம் : ஒரே நாளில் மூன்றேகால் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல்\nமாநிலங்களவை மறுவரையறை தொடர்பான சட்டங்களில் மாநிலங்களவைக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்‍கை\nஉதவித்தொகை கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் - இரண்டு குழந்தைகளுடன் பரிதவிக்கும் அவலம்\nஆளும் கட்சியில் பணம் பதவியை தேடி ஓடியிருக்கிறார் பெங்களுர் புகழேந்தி : கழகத் துணைப் பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி பேட்டி\nதமிழ் தெரியாதவர்களை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு : நவ.22-ம் தேதி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போ ....\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி : பனிச்சரிவில் சிக்கிய மேலும் ....\nஇந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளா்களில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் ச ....\nமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் : மாநிலங் ....\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தீட்சிதர் தாக்கிய விவகாரம் : தீட்சிதரை கைது செய்ய வலிய ....\nதிருச்சியில் யோகாசனங்களை செய்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை ....\nகண்களைக் கட்டிக் கொண்டு புத்தகத்தை படிக்கும் மாணவி : எதிரே இருப்பவர்கள் செய்யும் செயல்களையும் ....\nகிருஷ்ணரின் வெண்ணெய் பந்து குறித்த ஆய்வு : நெல்லை மாணவியின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ....\n40 நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை உருவாக்கிய மாணவர்கள் : யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட் ந ....\n5 நிமிடம் 54 விநாடிகளில் 200 திருக்குறளை ஒப்புவித்த 3-ம் வகுப்பு மாணவி : சிறுமியின் நினைவாற்றல ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/61804-india-becomes-youtube-s-largest-and-fastest-growing-market-says-ceo.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-19T02:30:57Z", "digest": "sha1:DTVBTNZZEEVS2PQ5327OU4PJ6VFQ3SUA", "length": 9722, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''இந்தியாவில் அசுர வளர்ச்சியடையும் யூடியூப்: மாதத்துக்கு 265 மில்லியன் பேர் '' - யூடியூப் சிஇஓ | India becomes Youtube's largest and fastest growing market says CEO", "raw_content": "\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி\nதமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்\nசியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\n''இந்தியாவில் அசுர வளர்ச்சியடையும் யூடியூப்: மாதத்துக்கு 265 மில்லியன் பேர் '' - யூடியூப் சிஇஓ\nயூடியூப் வலைதளம் இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுசன் தெரிவித்துள்ளார்.\nசமூக வலைதளங்களில் பிரதானமான ஒன்று யூடியூப் . இந்தத் தளம் வீடியோ பதிவுகள் பார்க்கவும் பதிவிடவும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்தளத்தில் வீடியோ பதிவிடுவதன் மூலம் வருவாய் ஈட்டமுடியும் என்பதால் இது ஒரு வருமானம் ஈட்டும் தளமாகவும் இருந்துவருகிறது.\nஇந்நிலையில் இந்தியாவில் யூடியூப் வலைதளம் வேகமாக வளர்ந்துள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஒ சுசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்தியா தான் தற்போது யூடியூப் தளத்தின் மிகப் பெரிய சந்தை. ஏனென்றால் ஒரு மாதத்திற்கு இந்தியாவிலிருந்து 265 மில்லியன் பேர் வீடியோவை பார்த்து பகிர்ந்து வருகின்றனர். மேலும் யூடியூப் தளம் பொழுது போக்கு, அரசியல் மற்றும் பிற துறை தகவல்களை எளிதில் தருவதால் அதை அதிக மக்கள் காண்கின்றனர். அதேபோல இந்தியாவில் கடந்த ஓராண்டில் மொபைல் போனில் யூடியூப் தளத்தை பார்ப்பது 85% அதிகரித்துள்ளது. அத்துடன் இந்தியாவில் 1,200 பக்கங்கள் மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கடந்து செயல்பட்டு வருகின்றன. இதுகடந்த 5 ஆண்டுகளில் இருந்த எண்ணிக்கையைவிட அதிகமாகும்.”எனத் தெரிவித்துள்ளார்.\nயூடியூப் தளத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு இந்தியாவில் அதிகரித்திருக்கும் இணையதளம் மற்றும் மொபைல் போன் பயன்பாடு தான் காரணம் எனக் கூறப்படுகிறது.\nதிமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு\n\"பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பாக இருக்கும்\" - இம்ரான் கான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜிலேபி சாப்பிடுவதை விட்டுவிட்டால் காற்று தரம் மே��்படுமா: ஆவேசமடைந்த கவுதம் கம்பீர்\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு\n''கவுதம் கம்பீரை காணவில்லை'' - டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்\n“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நிர்மலா சீதாராமன்..\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nதோல்வியை தவிர்க்க போராடும் பங்களாதேஷ் \nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுகவிடம் 3 மேயர் இடங்களை கேட்ட தேமுதிக\nஜிலேபி சாப்பிடுவதை விட்டுவிட்டால் காற்று தரம் மேம்படுமா: ஆவேசமடைந்த கவுதம் கம்பீர்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு\n\"பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பாக இருக்கும்\" - இம்ரான் கான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=9254", "date_download": "2019-11-19T02:04:21Z", "digest": "sha1:CWUBD5EGISHJ4KF667KVZOKAAXOBIAXE", "length": 4244, "nlines": 6, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "ரொறொன்ரோவில் கவிதை நூல் வெளியீடு\nகனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வெளியீடான In Our Translated World (எமது மொழிபெயர் உலகினுள்) ஞாயிறு மாலை 9 மார்ச் 2014 அன்று ரொறொன்ரோவில் வெளியிடப்பட்டது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கவிஞர்களின் தமிழ்க் கவிதைகளும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் பக்கத்துப் பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நூலுக்கான தேர்வுக்குழு 400க்கு மேற்பட்ட கவிதைகளை ஆராய்ந்து தகுதிபெற்ற 78 கவிதைகளைப் பதிப்பித்திருக்கிறது. எம்.எல். தங்கப்பா (இந்தியா) அனுஷ்யா ராமஸ்வாமி (அமெரிக்கா), மைதிலி தயாநிதி (கனடா) ஆகியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். செல்வா கனகநாயகம் தொகுப்பை மேம்படுத்தியிருக்கிறார். முதன்முறையாக இப்படியான இருமொழி நூல் ஒன்றுக்கு ஒன்ராறியோ ட்ரில்லியம் அமைப்பு நிதியுதவி வழங்கி ஆதரித்திருக்கிறது.\nஇந்த அமைப்பின் தலைவி சாவி சிங் நூலை வெளியிட்டு வைத்தார். விழாவில் பேரா. செல்வா கனகநாயகம், பேரா. சாஷா எபெலிங், பேரா. அனுஷ்யா ராமஸ்வாமி, முனைவர் மைதிலி தயாநிதி, வழக்குரைஞர் மனுவல் ஜேசுதாசன், கவிஞர் சேரன், கவிஞர் திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர். ஜெர்மானியக் கவிஞர் ரெய்னெர் மாரியா ரில்கே அவர்களின் கவிதை வரியான In Our Translated World என்பதே நூலின் தலைப்பாக அமைந்துள்ளது. 'மிருகங்கள்கூட மாற்றமடைந்த ஓர் உலகில் சௌகரியமாக இருப்பதில்லை' என்கிறார் கவி. இந்த நூலின் பொதுத்தன்மை மாற்றமடையும் உலகில் வாழும் மனிதர்களைப் பற்றியது. அவர்களின் அவலங்கள், இழப்புகள், ஏக்கங்கள் நூலின் அடிநாதமாக ஓடுகிறது. மாறும் உலகில் அமைதியின்மை மனிதனை அலைக்கழிக்கிறது. விழாவுக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் பிற மாகாணங்களிலிருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/40391/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-45", "date_download": "2019-11-19T02:25:10Z", "digest": "sha1:KV6KP2WM3EJNQVKDE3CIKLOMUSMEES43", "length": 13974, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரிஷி சிந்தனை- 45 | தினகரன்", "raw_content": "\nHome ரிஷி சிந்தனை- 45\nபிரம்மச்சாரியமும் தவறான பழக்கங்களிலிருந்து விடுபட்டிருப்பதும் மிக உயர்ந்த சாதனைக்குரிய பண்புகளாகும். உடல், மன வலிமைகளை கட்டமைப்பதற்கு இவை மிகப் பயனுள்ள விஷயங்கள். எவ்வளவு காலம் பிரம்மச்சரியம் காக்க முடியுமோ அவ்வளவு காலத்திற்கு பிள்ளைகளை பிரம்மச்சரியம் காக்க வைப்பது நல்லது. பொதுவாக ஆண்கள் 21 வயது வரையும் பெண்கள் 18 வயது வரையும் கட்டாயம் பிரம்மச்சரியம் காக்க வேண்டும். அதற்கு மேல் மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்கள் இயலுமான காலப்பகுதி வரை பிரம்மச்சரியம் காக்கலாம்.\nபிரம்மச்சரியம் என்பதன் உண்மையான அர்த்தம், தனது மனதின் மீது கட்டுப்பாட்டினை உருவாக்குதல். மனமானது கற்பனையிலும் உடல் ஆசைகளிலும் இருக்கும் போது உடல் அந்த ஆசைகளை நிறைவேறாமல் கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்குமானால் அது மிக ஆபத்தானது. ஒருவனது உடல் சார்ந்த காமத்திற்கான செய்கையை விட அவனது மனம், காம எண்ணத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தால் அது அதிகப் பாதகமானது. ஒருவன் தனது விந்தினை இழந்தால், அது உடலினால் மீண்டும் உருவாக்கப்பட்டு சமப்படுத்தப்படும். ஆனால், அவனது மனம் காம எண்ணங்களில் தத்தளித்துக் கொண்டிருந்தால், அழுத்தப்பட்டுக் கொண்டிருந்தால், அவை அவனைப் பழிவாங்குவதற்காகக் காத்துக்கொண்டிருக்கும். பெட்டிக்குள் அடைத்துவைத்திருந்த ஒரு விஷப்பாம்பு எப்படி ஒருவன் இடையூறு செய்தவுடன் பழிவாங்குமோ, அப்படி அடக்கப்பட்ட காம எண்ணங்கள் உடலைப் பழிவாங்கும்.\nஉளவியல் மருத்துவர்களான ப்ராய்ட் மற்றும் பேர்னே ஆகியோர் அடக்கப்பட்ட ஆசைகள், எமது உணர்வற்ற மனதின் ஆழத்தின் இருண்ட பகுதிகளில், ஆழமாக பதியபட்டு அடங்கிக்கிடக்கின்றன என்கிறார்கள். எப்போது சந்தர்ப்பம் வாய்க்கிறதோ அப்போது பயங்கர உடல் மன நோய்களாக அவை வெளிப்படுகின்றன. மன நோய்கள் எனப்படும் மனச்சோர்வு, உணர்விழத்தல், வலிப்பு, பழக்கங்களுக்கு அடிமையாகி ஆட்டிப்படைக்கும் மனோபாவம், தூக்கமின்மை, இனம்புரியாத பயம் போன்ற நோய்கள் உணர்வற்ற ஆழ்மனத்தில் பதிந்திருக்கும் நிறைவேறாத ஆசைகளின் எதிர்மறை வெளிப்பாடு என்பதை நவீன உளவியலும் ஏற்றுக்கொள்கிறது. இதனால் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க விரும்பும் ஒருவன் முதலில் மனச் சமநிலையினைப் பெற வேண்டும். யாருடைய மனது உயர்ந்த எண்ணங்களால் நிறைந்திருக்கிறதோ, யார், புலன் இன்பங்களில் நாட்டமற்றவரோ, யார், விருப்பு வெறுப்புக்களால் மனம் பாதிக்காமல் அக நோக்கில் தியானத்தில் இருக்கிறார்களோ, அவர்கள் மட்டுமே உண்மையான பிரம்மச்சரியம் காக்க முடியும்.\nஅப்படி இல்லாமல் மனதை பலவித புலன் இன்பங்களில் அலைபாய விட்டுக்கொண்டும் தனது மனதின் இயற்கைப் பண்பை கட்டுப்படுத்தாமலும் இருப்பவர் 'பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கிறேன்' என்று கூறுவது ஒரு முரண் நகையான விஷயம். (தொடரும்)\nமூலம் : பண்டிட் ராம்சர்மா ஆச்சார்யா\nதமிழில் : ஸ்ரீ ஸக்தி சுமனன்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅபுதாபி, பங்களா டைகர்ஸ், மராதா அரேபியன்ஸ் அணிகள் வெற்றி\nரி-10 கிரிக்கெட் தொடர்:10 ஓவர்களை கொண்ட ரி-10 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது...\nஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர் பொலிஸாரிடையே கடும் மோதம்\nஹொங்கொங��� பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி முற்றுகையிட்டிருந்த...\nஇந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 1,000 மீற்றர் உயரம் வரை வானத்தில்...\nதம்பி அடித்த பந்து அண்ணணின் தலையை பதம் பார்த்தது\nஅவுஸ்திரேலிய மார்ஷ் கிண்ணம்:அவுஸ்திரேலியாவில் மார்ஷ் கிண்ணத்துக்கான...\nடோனி, அசாருதீன், கங்குலியை முந்தி விராட் கோலி சாதனை\nஅதிக இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்ற தலைவர் :பங்களாதேஷ் அணிக்கெதிராக இன்னிங்ஸ்...\nஏ.டி.பி பைனல்ஸ் டெனிஸ் தொடர்: சம்பியனானார் ஸிட்ஸிபாஸ்\nடென்னிஸ் வீரர்களுக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படும் ஏ.டி.பி பைனல்ஸ்...\n20க்கு 20 தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 20க்கு20 தொடரின்...\nஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப்: போர்த்துக்கல், ஜெர்மனி அணிகள் தகுதி\nஅடுத்த ஆண்டு நடக்கவுள்ள 16-வது ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டிக்கு...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/women/trendy-ways-wear-simple-kurti/", "date_download": "2019-11-19T03:00:39Z", "digest": "sha1:AZCBLBRVTLAZVIIYA2K6JLJUT6DLS3DC", "length": 9641, "nlines": 159, "source_domain": "tamilnewslive.com", "title": "டிரெண்டியாக குர்தியை அணிவது எப்படி? (Trendy Ways To wear A Simple Kurti)Tamil News Live", "raw_content": "\nடிரெண்டியாக குர்தியை அணிவது எப்படி\nடிரெண்டியாக குர்தியை அணிவது எப்படி\nகுர்தி எனும் பெண்களுக்கான ஆடையானது இன்று வயது வித்தியாசம் இன்றி அனைத்து வயதினருக்கும் பிடித்தமான உடையாகி விட்டது. கண்ணைக் கவரும் வண்ணங்களில், விதவிதமாக கைவேலைப்பாடு, எல்லாரக துணிகளிலும் கிடைக்கிறது. தகுந்த ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் உடன் உடுத்தும் போது ஒரு எளிமையான குர்தி கூட அணிந்த பெண்களுக்கு அழகூட்டும்.\nஆண்களுக்��ான குர்தாவை சுருக்கி தான் குர்தியாக பெண்கள் அணிகிறார்கள் என்ற புலம்பலை கண்டுகொள்ள வேண்டாம் பெண்களே\nகுர்தி என்பது ஜீன்ஸ்க்கு மட்டும் அல்ல எல்லாவிதமான பேண்ட்கள், பாவாடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.\n1. குர்தியும் பாவாடையும் (Kurti With A Skirt)\nஅழகான ஃப்ரில் வைத்த அல்லது ஃப்ரில் (fril) வைக்காத பாவாடைகளுக்கு குர்தி தோதான மேலாடை. ஒல்லியான பெண்களுக்கு நல்ல மேட்சிங். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கூட அணிந்து செல்லலாம்.\n2. சல்வாருக்கு மேட்சாக குர்தி (Kurti And Salwar)\nமிக்ஸ் அன்ட் மேட்ச் (mix and match) முறையில் ஏற்கெனவே உள்ள சல்வார் பேண்ட் உடன் contrast நிறத்தில் குர்தி அணிவது அணிந்திருப்பவர்க்கு பெருமை, காண்போருக்கு பொறாமை.\n3. குர்தியும் வேட்டி மாடல் பேண்ட்டும் (Kurti With Dhoti Pants)\nவேட்டி பேண்ட் என்பது சல்வாரின் சகோதரிதானோ என நினைக்கும் அளவிற்கு தோற்ற ஒற்றுமை. வித்தியாசமான கட்டிங், அதற்கேற்ற தையல் அதற்கு மேட்சிங்கான நிறத்தில் குர்தி. ஆடம்பர விழாக்கள் முதல் சுற்றுலாவரைக்கும் என எங்கும் அணியலாம்.\n4. ஜீன்ஸ்க்கு குர்தி (Kurti With Jeans)\nஇந்த காம்பினேஷன் ஆடைகளை விரும்பாத பெண்களே கிடையாது. வசதியாக அதேசமயம் ஸ்டைலாகவும் உள்ள ஒரே ஆடை. தினசரி அணிவதற்கு ஏற்ற ஆடை. கட்டுப்பெட்டியான அம்மாக்கள் கூட உடுத்த அனுமதிக்கும் ஆடை.\n5. ஃப்ளாஷோ பேண்ட்களுக்கும் குர்தி (Kurti With Palazzo Pants)\nஸ்டைலிஷ் அதேசமயம் டீசென்ட் ஆக உடுத்த விரும்பும் பெண்களுக்கு ஏற்ற உடை தான் இந்த காம்பினேஷன். ஆபிஸ் பார்ட்டிகளுக்கு ஏற்ற ஆடை இது.\n6. குர்தியும் லெக்கின்ஸ்ம் (Kurti With Skinny Leggings)\nகுண்டாக இருப்பவர்களை ஒல்லியாக காட்டும். பிரிண்ட் செய்த குர்தியும் லெக்கின்ஸ்ம் நல்ல சேர்க்கை.\n7. குர்தியும் ஷராராவும் (Kurti With Sharara)\nவடநாட்டு பட்டுப் பாவாடை என்று கூறும் அளவிற்கு ஆடம்பரமான ஆடையான ஷராராவையும் விட்டு வைக்க வில்லை குர்தி ரசிகைகள்.சாதாரண குர்தியும் ஷராராவும் போதும் உங்களை தேவதைப்போல ஜொலிக்க வைப்பதற்கு.\nடிரெண்ட் செட்டிங் என்பதே யாரும் முயற்சி செய்யாத அல்லது அணிந்து இராத வகையில் உடுத்துவது தானே.\nகர்ப்பக் காலத்தில் நன்கு உறங்க என்ன செய்ய வேண்டும்\nபெண்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட சில வழிகள்\nபெண்களை தாக்கும் இரத்த சோகை\nகலம்காரி கைவண்ணத்தில் மிளிரும் காட்டன் புடவைகள்\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – க���றி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/shri-ardhanarishvara-ashtottara-shatanamavali-lyrics-in-tamil-108-names-of-ardhanarishvara/", "date_download": "2019-11-19T02:15:17Z", "digest": "sha1:OQJBREJK5BGEPYT3FHHEOEELCYHUXNGR", "length": 19120, "nlines": 237, "source_domain": "templesinindiainfo.com", "title": "Shri Ardhanarishvara Ashtottara Shatanamavali Lyrics in Tamil | 108 Names of Ardhanarishvara | Temples In India Information", "raw_content": "\nௐ சாமுண்டி³காம்பா³யை நம: ஶ்ரீகண்டா²ய நம: \nௐ பார்வத்யை நம: பரமேஶ்வராய நம: \nௐ மஹாராஜ்ஞ்யை நம: மஹாதே³வாய நம: \nௐ ஸதா³ராத்⁴யாயை நம: ஸதா³ஶிவாய நம: \nௐ ஶிவார்தா⁴ங்க்³யை நம: ஶிவார்தா⁴ங்கா³ய நம: \nௐ பை⁴ரவ்யை நம: காலபை⁴ரவாய நம: \nௐ ஶக்தித்ரிதயரூபாட்⁴யாயை நம: மூர்தித்ரிதயரூபவதே நம: \nௐ காமகோடிஸுபீட²ஸ்தா²யை நம: காஶீக்ஷேத்ரஸமாஶ்ரயாய நம: \nௐ தா³க்ஷாயண்யை நம: த³க்ஷவைரிணே நம: \nௐ ஶூலிந்யை நம: ஶூலதா⁴ரகாய நம: \nௐ ஹ்ரீங்காரபஞ்ஜரஶுக்யை நம: ஹரிஶங்கரரூபவதே நம: \nௐ ஶ்ரீமத³க்³நேஶஜநந்யை நம: ஷடா³நநஸுஜந்மபு⁴வே நம: \nௐ பஞ்சப்ரேதாஸநாரூடா⁴யை நம: பஞ்சப்³ரஹ்மஸ்வரூபப்⁴ருʼதே நம: \nௐ சண்ட³முண்ட³ஶிரஶ்சே²த்ர்யை நம: ஜலந்த⁴ரஶிரோஹராய நம: \nௐ ஸிம்ஹவாஹிந்யை நம: வ்ருʼஷாரூடா⁴ய நம: \nௐ ஶ்யாமாபா⁴யை நம: ஸ்ப²டிகப்ரபா⁴ய நம: \nௐ மஹிஷாஸுரஸம்ஹர்த்ர்யை நம: க³ஜாஸுரவிமர்த³நாய நம: \nௐ மஹாப³லாசலாவாஸாயை நம: மஹாகைலாஸவாஸபு⁴வே நம: \nௐ ப⁴த்³ரகால்யை நம: வீரப⁴த்³ராய நம: \nௐ மீநாக்ஷ்யை நம: ஸுந்த³ரேஶ்வராய நம: \nௐ ப⁴ண்டா³ஸுராதி³ஸம்ஹர்த்ர்யை நம: து³ஷ்டாந்த⁴கவிமர்த³நாய நம: \nௐ மது⁴கைடப⁴ஸம்ஹர்த்ர்யை நம: மது⁴ராபுரநாயகாய நம: \nௐ காலத்ரயஸ்வரூபாட்⁴யாயை நம: கார்யத்ரயவிதா⁴யகாய நம: \nௐ கி³ரிஜாதாயை நம: கி³ரீஶாய நம: \nௐ வைஷ்ணவ்யை நம: விஷ்ணுவல்லபா⁴ய நம: \nௐ விஶாலாக்ஷ்யை நம: விஶ்வநாதா²ய நம: \nௐ புஷ்பாஸ்த்ராயை நம: விஷ்ணுமார்க³ணாய நம: \nௐ கௌஸும்ப⁴வஸநோபேதாயை நம: வ்யாக்⁴ரசர்மாம்ப³ராவ்ருʼதாய நம: \nௐ மூலப்ரக்ருʼதிரூபாட்⁴யாயை நம: பரப்³ரஹ்மஸ்வரூபவாதே நம: \nௐ ருண்ட³மாலாவிபூ⁴ஷாட்⁴யாயை நம: லஸத்³ருத்³ராக்ஷமாலிகாய நம: \nௐ மநோரூபேக்ஷுகோத³ண்டா³யை நம: மஹாமேருத⁴நுர்த⁴ராய நம: \nௐ சந்த்³ரசூடா³யை நம: சந்த்³ரமௌலிநே நம: \nௐ மஹாமாயாயை நம: மஹேஶ்வராய நம: \nௐ மஹாகால்யை நம: மஹாகாலாய நம: \nௐ தி³வ்யரூபாயை நம: தி³க³ம்ப³ராய நம: \nௐ பி³ந்து³பீட²ஸுகா²ஸீநாயை நம: ஶ்ரீமதோ³ங்காரபீட²கா³ய நம: \nௐ ஹரித்³ராகுங்குமாலிப்தாயை நம: ப⁴ஸ்மோத்³தூ⁴லிதவிக்³ரஹாய ந���: \nௐ மஹாபத்³மாடவீலோலாயை நம: மஹாபி³ல்வாடவீப்ரியாய நம: \nௐ ஸுதா⁴மய்யை நம: விஷத⁴ராய நம: \nௐ மாதங்க்³யை நம: முகுடேஶ்வராய நம: \nௐ வேத³வேத்³யாயை நம: வேத³வாஜிநே நம: \nௐ சக்ரேஶ்யை நம: விஷ்ணுசக்ரதா³ய நம: \nௐ ஜக³ந்மய்யை நம: ஜக³த்³ரூபாய நம: \nௐ ம்ருʼடா³ண்யை நம: ம்ருʼத்யுநாஶநாய நம: \nௐ ராமார்சிதபதா³ம்போ⁴ஜாயை நம: க்ருʼஷ்ணபுத்ரவரப்ரதா³ய நம: \nௐ ரமாவாணீஸுஸம்ஸேவ்யாயை நம: விஷ்ணுப்³ரஹ்மஸுஸேவிதாய நம: \nௐ ஸூர்யசந்த்³ராக்³நிநயநாயை நம: தேஜஸ்த்ரயவிலோசநாய நம: \nௐ சித³க்³நிகுண்ட³ஸம்பூ⁴தாயை நம: மஹாலிங்க³ஸமுத்³ப⁴வாய நம: \nௐ கம்பு³கண்ட்²யை நம: காலகண்டா²ய நம: \nௐ வஜ்ரேஶ்யை நம: வஜ்ரபூஜிதாய நம: \nௐ த்ரிகண்டக்யை நம: த்ரிப⁴ங்கீ³ஶாய நம: \nௐ ப⁴ஸ்மரக்ஷாயை நம: ஸ்மராந்தகாய நம: \nௐ ஹயக்³ரீவவரோத்³தா⁴த்ர்யை நம: மார்கண்டே³யவரப்ரதா³ய நம: \nௐ சிந்தாமணிக்³ருʼஹாவாஸாயை நம: மந்த³ராசலமந்தி³ராய நம: \nௐ விந்த்⁴யாசலக்ருʼதாவாஸாயை நம: விந்த்⁴யஶைலார்யபூஜிதாய நம: \nௐ மநோந்மந்யை நம: லிங்க³ரூபாய நம: \nௐ ஜக³த³ம்பா³யை நம: ஜக³த்பித்ரே நம: \nௐ யோக³நித்³ராயை நம: யோக³க³ம்யாய நம: \nௐ ப⁴வாந்யை நம: ப⁴வமூர்திமதே நம: \nௐ ஶ்ரீசக்ராத்மரதா²ரூடா⁴யை நம: த⁴ரணீத⁴ரஸம்ஸ்தி²தாய நம: \nௐ ஶ்ரீவித்³யாவேத்³யமஹிமாயை நம: நிக³மாக³மஸம்ஶ்ரயாய நம: \nௐ த³ஶஶீர்ஷஸமாயுக்தாயை நம: பஞ்சவிம்ஶதிஶீர்ஷவதே நம: \nௐ அஷ்டாத³ஶபு⁴ஜாயுக்தாயை நம: பஞ்சாஶத்கரமண்டி³தாய நம: \nௐ ப்³ராஹ்ம்யாதி³மாத்ருʼகாரூபாயை நம: ஶதாஷ்டேகாத³ஶாத்மவதே நம: \nௐ ஸ்தி²ராயை நம: ஸ்தா²ணவே நம: \nௐ பா³லாயை நம: ஸத்³யோஜாதாய நம: \nௐ உமாயை நம: ம்ருʼடா³ய நம: \nௐ ஶிவாயை நம: ஶிவாய நம: \nௐ ருத்³ராண்யை நம: ருத்³ராய நம: \nௐ ஶைவேஶ்வர்யை நம: ஈஶ்வராய நம: \nௐ கத³ம்ப³காநநாவாஸாயை நம: தா³ருகாரண்யலோலுபாய நம: \nௐ நவாக்ஷரீமநுஸ்துத்யாயை நம: பஞ்சாக்ஷரமநுப்ரியாய நம: \nௐ நவாவரணஸம்பூஜ்யாயை நம: பஞ்சாயதநபூஜிதாய நம: \nௐ தே³ஹஸ்த²ஷட்சக்ரதே³வ்யை நம: த³ஹராகாஶமத்⁴யகா³ய நம: \nௐ யோகி³நீக³ணஸம்ஸேவ்யாயை நம: ப்⁴ருʼங்க்³யாதி³ப்ரமதா²வ்ருʼதாய நம: \nௐ உக்³ரதாராயை நம: கோ⁴ரரூபாய நம: \nௐ ஶர்வாண்யை நம: ஶர்வமூர்திமதே நம: \nௐ நாக³வேண்யை நம: நாக³பூ⁴ஷாய நம: \nௐ மந்த்ரிண்யை நம: மந்த்ரதை³வதாய நம: \nௐ ஜ்வலஜ்ஜிஹ்வாயை நம: ஜ்வலந்நேத்ராய நம: \nௐ த³ண்ட³நாதா²யை நம: த்³ருʼகா³யுதா⁴ய நம: \nௐ பார்தா²ஞ்ஜநாஸ்த்ரஸந்தா³த்ர்யை நம: பார்த²பாஶுபதாஸ்த்ரதா³ய நம: \nௐ புஷ்பவச்சக்ரதாடங்காயை நம: ப²ணிராஜஸுகுண்ட³லாய நம: \nௐ பா³ணபுத்ரீவரோத்³தா⁴த்ர்யை நம: பா³ணாஸுரவரப்ரதா³ய நம: \nௐ வ்யாலகஞ்சுகஸம்வீதாயை நம: வ்யாலயஜ்ஞோபவீதவதே நம: \nௐ நவலாவண்யரூபாட்⁴யாயை நம: நவயௌவநவிக்³ரஹாய நம: \nௐ நாட்யப்ரியாயை நம: நாட்யமூர்தயே நம: \nௐ த்ரிஸந்த்⁴யாயை நம: த்ரிபுராந்தகாய நம: \nௐ தந்த்ரோபசாரஸுப்ரீதாயை நம: தந்த்ராதி³மவிதா⁴யகாய நம: \nௐ நவவல்லீஷ்டவரதா³யை நம: நவவீரஸுஜந்மபு⁴வே நம: \nௐ ப்⁴ரமரஜ்யாயை நம: வாஸுகிஜ்யாய நம: \nௐ பே⁴ருண்டா³யை நம: பீ⁴மபூஜிதாய நம: \nௐ நிஶும்ப⁴ஶும்ப⁴த³மந்யை நம: நீசாபஸ்மாரமர்த³நாய நம: \nௐ ஸஹஸ்ராம்பு³ஜாரூடா⁴யை நம: ஸஹஸ்ரகமலார்சிதாய நம: \nௐ க³ங்கா³ஸஹோத³ர்யை நம: க³ங்கா³த⁴ராய நம: \nௐ கௌ³ர்யை நம: த்ரயம்ப³காய நம: \nௐ ஶ்ரீஶைலப்⁴ரமராம்பா³க்²யாயை நம: மல்லிகார்ஜுநபூஜிதாய நம: \nௐ ப⁴வதாபப்ரஶமந்யை நம: ப⁴வரோக³நிவாரகாய நம: \nௐ சந்த்³ரமண்ட³லமத்⁴யஸ்தா²யை நம: முநிமாநஸஹம்ஸகாய நம: \nௐ ப்ரத்யங்கி³ராயை நம: ப்ரஸந்நாத்மநே நம: \nௐ காமேஶ்யை நம: காமரூபவதே நம: \nௐ ஸ்வயம்ப்ரபா⁴யை நம: ஸ்வப்ரகாஶாய நம: \nௐ காலராத்ர்யை நம: க்ருʼதாந்தஹ்ருʼதே³ நம: \nௐ ஸதா³ந்நபூர்ணாயை நம: பி⁴க்ஷாடாய நம: \nௐ வநது³ர்கா³யை நம: வஸுப்ரதா³ய நம: \nௐ ஸர்வசைதந்யரூபாட்⁴யாயை நம: ஸச்சிதா³நந்த³விக்³ரஹாய நம: \nௐ ஸர்வமங்க³ளரூபாட்⁴யாயை நம: ஸர்வகல்யாணதா³யகாய நம: \nௐ ராஜராஜேஶ்வர்யை நம: ஶ்ரீமத்³ராஜராஜப்ரியங்கராய நம: \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/actress/2019/jul/09/actress-andrea-photo-shoot-12044.html", "date_download": "2019-11-19T02:02:00Z", "digest": "sha1:RUWBNNRS6VFGKOMRARN54HM33NZVJ5O6", "length": 5450, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு புகைப்படங்கள் சினிமா நடிகைகள்\nரசிகர்களை கிறங்க வைக்கும் நடிகை ஆண்ட்ரியா புகைப்படம்.\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/09/blog-post_435.html", "date_download": "2019-11-19T03:34:44Z", "digest": "sha1:E5I7X2ZBFBCLVOOP6NYMZLXWZZGFFI74", "length": 11776, "nlines": 85, "source_domain": "www.thulirkalvi.com", "title": "மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறது! - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...\n♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....\nஇந்த வலை தளத்தில் தேடுங்கள்\nதமிழக பள்ளிகளில், இடைவேளை மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன்.\nதமிழக பள்ளிகளில், இடைவேளை மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன். கேரளா அரசு நீர் பருகுவதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் பொ...\nசுகாதார நலத் திட்டத்தில் ஆயுஷ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nசுகாதார நலத் திட்டத்தில் ஆயுஷ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், தேசிய ...\n*🔵நாடும் ⚖ நடப்பும்* *🇵🇾 வரலாற்றில் இன்று 🇵🇾* _*🌹வெள்ளி 🌹*_ *✍பதிவு நாள்: 15-11-2019* _*கிரிகோரியன்...\nஆசிரியா்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது\nஆசிரியா்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியா்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உ...\nTNPSC - குரூப் 4 தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் விவரம்.\nTNPSC - குரூப் 4 தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் விவரம். Tnpsc அறிக்கைப்படி. Group 4 பணியிடங்கள். இளநிலை உதவியாளர் மற்...\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறது\n✅மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறது\n✅அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பைக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான புதிய விதிமுறைகளையும் அது அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்த உள்ளது. இந்தப் புதிய முடிவின்படி, 33 ஆண்டுகள் பணிக்காலம் முடித்தவர்களுக்கு அல்லது 60 வயதை அடைந்தவர்களுக்கு ஓய்வளிக்கப்படும்.\n✅இது ஏற்கனவே 7ஆவது ஊதியக் கமிஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முடிவு பாதுகாப்புத் துறையில் பணிபுரிபவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.\n✅புதிய முடிவின்படி, 22 வயதில் பணியில் சேரும் அவர்களுக்கு 55 வயதிலேயே ஓய்வு கொடுக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இந்தப் புதிய ஓய்வு வயதுத் திட்டத்தின்படி ஏராளமான வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளை மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளனர்.\n✅புதிய முடிவின்படி ஓய்வு பெறப்போகும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் முதற்கட்டப் பெயர்ப் பட்டியலும் தயாராகி வருகிறது. தற்போது, ஓய்வு பெறும் வயது ஒவ்வொரு மா நிலத்திலும் வேறுவேறாக உள்ளது.\n✅தமிழகம், தெலுங்கானா, கோவா, அருணாச்சலப் பிரதேசம், மஹாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், மிஸோரம், மணிப்பூர், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ஒடிஷா ஆகிய மா நிலங்களில் 58 ஆகவும், ஜார்க்கண்ட் மற்றும் கேரளாவில் 56 ஆகவும் ஓய்வு வயது உள்ளது.\n✅ ஆந்திரா, திரிபுரா, கர்நாடகா, அஸ்ஸாம், பிஹார், மேகாலயா, மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், நாகலாந்து, குஜராத், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மா நிலங்களில் ஓய்வு வயது 60 ஆக உள்ளது.\n✅அதே நேரத்தில், மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவ ஆசிரியர்களுக்கான ஓய்வு வயது 65 ஆகவும், மருத்துவர்களுக்கான ஓய்வு வயது 62 ஆகவும், மற்ற அனைவருக்குமான ஓய்வு வயது 60 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறது\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/51067", "date_download": "2019-11-19T03:47:44Z", "digest": "sha1:RU4TNK3R4BFITMYIJERKNSHVI3R7QOK3", "length": 15646, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பாரிய முதலீட்டில் லொஜிஸ்டிக்ஸ் ஹப் ஒன்றை நிறுவ LogiPark International (Pvt) Ltd நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\nவன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஐ.தே.க. அதிருப்தி\nபீடி இலைகளுடன் நான்கு பேர் கைது\nபாகிஸ்தானில் 40 பேருடன் சென்ற படகு விபத்து - இதுவரை 8 சடலங்கள் கண்டுபிடிப்பு ; மீட்பு பணிகள் தீவிரம்\nஜனாதிபதி, மஹிந்தவுடனும் கலந்துரையாடி பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்மானம் - ரஞ்சன்\nபாலம் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி ; நால்வர் மீட்பு\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கமல் குணரத்ன நியமனம்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nகோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வில் ரணில்\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nபாரிய முதலீட்டில் லொஜிஸ்டிக்ஸ் ஹப் ஒன்றை நிறுவ LogiPark International (Pvt) Ltd நடவடிக்கை\nபாரிய முதலீட்டில் லொஜிஸ்டிக்ஸ் ஹப் ஒன்றை நிறுவ LogiPark International (Pvt) Ltd நடவடிக்கை\nஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமான LogiPark International (Pvt) Ltd (LPI), John Keells Logistics (Pvt) Ltd (JKLL) இன் துணை நிறுவனமும் இலங்கை சந்தையில் பிரதான மூன்றாம் தரப்பு Logistics Services Provider (LSP) சேவை வழங்குநரும் இணைந்து, ஒன்றிணைக்கப்பட்ட லொஜிஸ்டிக் நிலையமொன்றை முதுராஜவெல பகுதியில் நிறுவ முன்வந்துள்ளன.\nஇதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கிரிஷான் பாலேந்திரா, குரூப் நிதி பணிப்பாளரும் பிரதி தலைவருமான கிஹான் கூரே மற்றும் பலரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.\nமதிப்பிடப்பட்ட US$ 14 மில்லியன் முதலீட்டுடனும், 230,000 சதுர அடிக்கும் அதிகமான நிலப்பரப்பிலும் நிறுவப்படவுள்ள LogiPark International integrated logistics நிலையத்தின் செயற்பாடுகள் 2020 மார்ச் மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனூடாக சுமார் 40,000 CBM களஞ்சியப்படுத்தல் திறனை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மாதாந்தம் 300,000 CBM ஐ விட கையாளக்கூடிய திறனையும் கொண்டிருக்கும். பல் துறைசார் களஞ்சியப்படுத்தல் பகுதிகளுக்கு மேலாக, இந்த நிலையத்தில் பல்-வரிசையான, பெறுமதி சேர்க்கப்பட்ட சேவை (VAS) பகுதிகள் காணப்படும் இவற்றினூடாக வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பொருட்கள், ஆடை உற்பத்தித் துறை, இலத்திரனியல், இரசாயன பொருட்கள், லுப்ரிகன்ட்கள், தொலைத்தொடர்பாடல், பழுதடையும் பெருட்கள் மற்றும் வியாபார பொருட்கள் போன்ற துறைகளுக்கு சேவைகளை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். இந்த VAS பகுதிகள் நவீன தொழில்நுட்ப உள்ளம்சங்களை கொண்டிருக்கும் என்பதுடன் தன்னியக்க செயற்பாடு தயாரிப்பு பொதியிடல் போன்ற செலவு கட்டுப்படுத்தக்கூடிய சேவை விநியோக உள்ளம்சங்களை கொண்டிருக்கும் என்பது அவை உலக தரங்களுக்கமையவும் காணப்படும். இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை அண்மித்து இந்த நிலையம் அமையவுள்ளதுடன் விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றை அண்மித்து அமையவுள்ளதால், இணைப்புகளை ஏற்படுத்துவதற்கு இலகுவாக அமைந்திருக்கும்.\nஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் போக்குவரத்து துறை தனது 3PL பிரிவான JKLL ஊடாக வெவ்வேறு துறைகளுக்கு சேவையாற்றி வருகிறது. இதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளின் துறைசார் முன்னோடிகள் உள்ளடங்கியுள்ளனர். சிறந்த வசதி உட்கட்டமைப்பு, களஞ்சிய முகாமைத்துவ கட்டமைப்புகள், களஞ்சியப்படுத்தல் தீர்வுகள் மற்றும் கையாளல் சாதனங்கள் போன்றவற்றினூடாக நிறுவனத்தினால் உயர் மட்ட உலர் மற்றும் குளிர் லொஜிஸ்டிக் நிலையங்கள் செயற்படுத்தப்படுகின்றன. இந்த புதிய வளாகம், நிறுவனத்தின் குளிர் களஞ்சியப்படுத்தல் பிரசன்னம், போக்குவரத்து தொகுதி மற்றும் பிராந்திய சேவைகள் இலாகாவை உள்ளடக்கிய குரூப்பின் நீண்ட கால சேவை தர வளர்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது.\nஇந்நிகழ்வில் LPI மற்றும் JKLL இன் பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில்,\nஇலங்கையின் சரக்கு கையாளல் துறை வளர்ச்சியடைந்து, சர்வதேச விநியோகத் தொடர்களுடன் தொடர்பை பேண ஆரம்பித்துள்ள நிலையில், LogiPark International இன் உலகத் தரம் வாய்ந்த ஒன்றிணைக்கப்பட்ட லொஜிஸ்டிக் நிலையமொன்றை நிறுவ முன்வந்துள்ளமையானது, உள்நாட்டு மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்களுக்கு தமது விநியோக வினைத்திறன் மற்றும் இயக்கத்திறனை மேம்படுத்த உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.\nநுகர்வோர் பொருட்கள் ஆடை உற்பத்தித் துறை இலத்திரனியல் இரசாயன பொருட்கள்\n இலங்கையிலிருந்து புதிய விமான சேவை\nஐரோப்பாவின் பிரபல விமானசேவை நிறுவனமான LOT Polish எயார் லயன்ஸ் முதல் முறையாக இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.\nயூனியன் அஷ்யூரன்ஸ் வெள்ளவத்தை கிளை புதிய முகவரிக்கு இடமாற்றம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் தனது வெள்ளவத்தை கிளையை 2019 ஒக்டோபர் 24 ஆம் திகதி புதிய முகவரிக்கு இடமாற்றியிருந்தது.\n2019-11-01 13:19:43 யூனியன் அஷ்யூரன்ஸ் வெள்ளவத்தை கிளை வாக்கையாளர்\nஇலங்கை பொறியியல் நிறுவனம் மாலைதீவிற்கான B787 சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தை உறுதி செய்துள்ளது\nஇலங்கை பெறியியல் நிறுவனம் முதலாவது சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போஜிங் 737 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிப்பதை உறுதி செய்துள்ளது.\n2019-10-10 09:23:02 இலங்கை விமான சேவை சிங்கப்பூர்\nசந்தைப்படுத்தலில் விற்பனை திட்டமிடலும் விளம்பரத் தீர்மானமும்\n21 ஆம் நூற்­றாண்டில் இவ்­வு­லகில் அறிவு வளர்ச்சி கார­ண­மா­கவும் தொழில்­நுட்ப விருத்தி கார­ண­மா­கவும் பல்­வேறு மாற்­றங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.\n2019-09-13 17:01:37 சந்தைப்படுத்தல் விற்பனை திட்டமிடல் விளம்பரத் தீர்மானம்\nகடலுணவுகளில் விலைகள் சடுதியாக அதிகரிப்பு.\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கடலுணவுகளில் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.\n2019-09-05 11:05:44 கடலுணவுகள் விலைகள் சடுதி\nவன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஐ.தே.க. அதிருப்தி\nநாளை கடமைகளை பொறுப்பேற்கிறார் ஜனாதிபதி கோத்தாபய\n\"விளையாட்டுத்துறையில் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையிட்டு திருப்தி அடைகிறேன்\"\nபாராளுமன்ற தேர்தலுக்குச் செல்வதே பொறுத்தமானது - மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saekkizhaan.blogspot.com/2011/02/", "date_download": "2019-11-19T02:59:28Z", "digest": "sha1:VGKJR6CFD3OEFFSYKE7HKKSULCV4624A", "length": 75913, "nlines": 323, "source_domain": "saekkizhaan.blogspot.com", "title": "எழுதுகோல் தெய்வம்: February 2011", "raw_content": "பத்திரிகையாளன் சமுதாயத்தின் ஆன்மா; நாட்டில் நடப்பவற்றை கூர்ந்து அவதானித்து, நாட்டுக்கு வழிகாட்டுவது, மகாகவி பாரதியின் அடியொற்றிய எனது கடமை.\nவெள்ளி, பிப்ரவரி 25, 2011\nதிருப்பூர்- திரும்ப முடியாத பாதையில்... (பகுதி - 2)\nதிருப்பூர் சாய ஆலைகளில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பொது சுத்திகரிப்பு நிலையம்\nமன்னர் ஒருவர் தனது நாட்டு மக்களைச் சோதிக்க ஒரு பரீட்சை வைத்தாராம். 'நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இன்று இரவு ஒரு படி பால் கொண்டுவந்து காய்ந்துபோயுள்ள கோயில் குளத்தில் ஊற்ற வேண்டும்' என்பது மன்னர் உத்தரவு. அதன்படி ஒவ்வொருவரும் ஒருநாள் இரவு கோயில் குளத்தில் ஊற்றினார்களாம். மறுநாள் காலையில் கோயில் குளத்தில் பார்த்தபோது, கோயில் குளத்தில் பாலின் சுவடே தெரியவில்லை; தண்ணீரே நிறைந்திருந்ததாம்.\nஅதாவது, நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், நாம் மட்டும் தண்ணீர் ஊற்றினால் மன்னருக்குத் தெரியவா போகிறது என்ற எண்ணத்தில் தண்ணீரையே ஊற்றி இருக்கின்றனர். குளம் தண்ணீரால் நிறைந்துவிட்டது. இது நாட்டு மக்களைப் பற்றி அறிய மன்னருக்கு உதவியது- இது ஒரு கற்பனைக் கதை.\nதிருப்பூர் சாயஆலைகள் நிகழ்த்திய நதிநீர் மாசுபாட்டிற்கும் இக்கதைக்கும் நெருங்கிய தொடர்புண்டு.\nதிருப்பூர் வட்டாரத்தில் 1,500 சாய, சலவை ஆலைகள் உள்ளன. இவற்றிலிருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகே வெளியேற்றப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், பெரும்பாலான சாய, சலவை ஆலைகள், தங்கள் தொழிலகங்களிலிருந்து யாருக்கும் தெரியாமல் கழிவுநீரை இரவு வேளைகளில் திறந்துவிடுவது வழக்கமானது. ஒரு சாய ஆலை மட்டும் தவறு செய்வது யாருக்குத் தெரியப் போகிறது என்ற அலட்சிய மனப்பான்மை. இதேபோல பலரும் செய்யத் தலைப்பட்டபோது, நொய்யலில் சாயம் கலந்து பாய்ந்த கழிவுநீர் சாய ஆலைகளின் லட்சணத்தை அம்பலப்படுத்திவிட்டது....\nமுழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து\nஇடுகையிட்டது சேக்கிழான் நேரம் வெள்ளி, பிப்ரவரி 25, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இயற்கை, சுற்றுச்சூழல், தமிழ் ஹிந்து, திருப்பூர், தொழில்வளம்\nதிங்கள், பிப்ரவரி 21, 2011\nதிருப்பூர் - திரும்ப முடியாத பாதையில்... (பகுதி 1)\n''செருப்புக்குத் தோல் வேண்டியே - இங்கு கொல்வரோ\n- என்று பாடுவார் மகாகவி பாரதி, பாஞ்சாலி சபதத்தில்.\nசூதி��் தோற்ற தருமன் திரௌபதியைப் பணயம் வைத்தபோது, வெகுண்டு பாடும் பாரதியின் ஆவேச வார்த்தைகள் இவை.\nதொழில்நலத்திற்காக, உலகச் சந்தையில் வெல்வதற்காக, சொந்தநாட்டு மண்ணை மலடாக்கிய திருப்பூர்த் தொழில்துறையினரின் சுயநலத்தைக் காணும்போது, பாரதியின் மந்திர வார்த்தைகள் தாம் நினைவுக்கு வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உயர் நீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு, ஒட்டுமொத்த திருப்பூரையும் நிலைகுலையச் செய்துள்ளது.\nபின்னலாடை ஏற்றுமதியில் உலக அளவில் முத்திரை பதித்துவரும் திருப்பூர் நகரம், நாட்டிற்கு ஆண்டுதோறும் ரூ. 14,000 கோடி அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் உழைப்பாளிகளின் நகரம், நாட்டு மக்களின் உள்ளாடைகளை ஆண்டுதோறும் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பில் உற்பத்தி செய்துவரும் தொழில்முனைவோரின் நகரம், இதற்காக இழந்தது மிக அதிகம். அதன் அடையாளம்தான், சாக்கடை ஓடையாக ஓடிக் கொண்டிருக்கும் ஜீவநதியான நொய்யல்....\nமுழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து\nஇடுகையிட்டது சேக்கிழான் நேரம் திங்கள், பிப்ரவரி 21, 2011 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சுதேசி செய்தி, சுற்றுச்சூழல், தமிழ் ஹிந்து, திருப்பூர், தொழில்வளம்\nசனி, பிப்ரவரி 19, 2011\nபிரதமர் மன்மோகன் சிங் ஊடக அறிஞர்களுடன் நடத்திய நேர்காணல் (16.02.2011) நாடகம் எனக்குள் ஏற்படுத்திய அதே தார்மிக கோபத்தை எனது 'தமிழ் ஹிந்து' நண்பர் விஸ்வாமித்திராவுக்கும் ஏற்படுத்தியிருப்பது கண்டு உவகை கொள்கிறேன்.\nஅவரது கோபாவேசமான 'மன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்' கட்டுரை, தமிழ் ஹிந்து இணையதளத்தில் பிப். 17 ல் வெளியாகி இருக்கிறது. அக்கட்டுரைக்கும் அதன் ஆசிரியருக்கும் எனது பாராட்டுக்கள்.\nஇக்கட்டுரை தொடர்பான எனது கருத்துக்கள் கீழே...\nஉங்கள் ஒவ்வொரு வரியும் சாட்டையடி. ஆனால், அடிபட்டவர்கள் அனைவரும் தோல் மரத்துப்போன எருமைத் தோலர்கள். அவர்களுக்கு உறைக்கும் என்று தோன்றவில்லை; ஆனால், தூங்கிக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு சிறிதாவது உறைக்கும்.\nஇந்தக் கட்டுரையை சிறு வெளியீடாக நாடு முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும். இக்கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை அனைத்து ஊடக அறிஞர்களுக்கும் (குறிப்பாக ஆங்கில செய்தி அலைவரிசை ஆசிரியப் பெருமக்கள்) அனுப்பிவைக்க வேண்டும்.\nஉங்களுக்கு ஏற்பட்ட இதே மனக் கொந்தளிப்பு, மன்மோகன் நேர்காணலைக் கண்டபோது எனக்கும் ஏற்பட்டது. நம்மை எந்த அளவுக்கு இளிச்சவாயர்களாக இந்த கேடுகெட்ட நரிகள் நினைத்திருக்கின்றன என்று எண்ணினாலே உடல் கூசுகிறது.\nஇது குறித்த நான் எழுதிய பிரத்யேகக் கட்டுரை (அதி மேதாவிகள் சபையில் அற்புதப் புனிதர்) எனது ‘எழுதுகோல் தெய்வம்’ வலைப்பூவில் உள்ளது. அதன் பிறகே உங்கள் கட்டுரையைப் படித்தேன். இருவர் உள்ளமும் ஒன்று போல சிந்தித்திருப்பது கண்டு வியந்தேன்.\nதற்போதைய நாட்டின் இழிநிலைக்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். இந்து வாக்குகளை மட்டுமே நம்பி சில மாநிலங்களில் மட்டும் குறுக்கப்பட்டதாக மாறிவிட்ட பா.ஜ.க.வே மன்மோகன், சோனியா, கருணாநிதி உள்ளிட்ட கொள்ளைக் கும்பல்கள் துணிவுடன் நாடகமாட காரணம்.\nமதவாதப் பூச்சாண்டி காட்டியே எத்தனை ஊழல்கள் வேண்டுமானாலும் செய்யலாம் என்று கொள்ளைக்காரர்கள் நம்புகிறார்கள். அவர்களது நம்பிக்கைக்கும் ஆதாரம் உள்ளது. கிட்டத்தட்ட நூறு தொகுதிகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் மாறியுள்ள நிலையில், அவர்களுக்கு வேப்பங்காயாக பா.ஜ.க. காட்சி தரும் வரையில், சோனியா மட்டுமல்ல, குவாத்ரோச்சியே மீண்டும் இந்தியா வந்து மற்றொரு கொள்ளை அடித்தாலும் வேடிக்கை பார்த்துத் தான் ஆக வேண்டும். இந்நிலையை மாற்ற வேண்டியது பா.ஜ.க.வின் பொறுப்பு. அதற்கு உதவ வேண்டியது, நம்மைப் போன்றோரின் கடமை.\nஇடுகையிட்டது சேக்கிழான் நேரம் சனி, பிப்ரவரி 19, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், ஊடகங்கள், ஊழல், தமிழ் ஹிந்து, பதிலுரை\nவெள்ளி, பிப்ரவரி 18, 2011\nஅதிமேதாவிகள் சபையில் அற்புதப் புனிதர்\n''யோக்கியன் வர்றான்; செம்பைத் தூக்கி உள்ளே வை'' என்ற சொலவடை உண்டு. மத்தியில் அரசாளும் திருவாளர் புனிதமும் பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் அண்மையில் தொலைக்காட்சி ஆசிரியர்களுக்கு அளித்த நேர்காணல், இந்த சொலவடையையே நினைவுபடுத்தியது. நாட்டையே உலக அரங்கில் தலைகுனியச் செய்துள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த பிரதமரின் பதில் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கும் என்று நேர்காணலில் பங்கேற்ற ஊடக நண்பர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கூ���்டணி நிர்பந்தம் காரணமாக சில விஷயங்களில் விட்டுக்கொடுக்க வேண்டியதாகிவிட்டது என்று பத்திரிகையாளர்களிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார், பிரதமர். இப்படி தகிடுதத்தம் செய்து ஆட்சியில் நீடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஒரே ஒரு கேள்வி கேட்க ஊடக நண்பர்களும் மறந்துவிட்டார்கள். அவர்கள் தான் 'நண்பர்கள்' ஆயிற்றே\nமாறாக, பிரதமர் தனது இயலாமையையும் கட்டுப்பட்ட தன்மையையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று அவரது நேர்மையை சிலாகிக்கின்றன சில ஊடகங்கள். சப்பைக்கட்டு கட்டும் மன்மோகன், இந்த நேர்காணலை எந்த தைரியத்தில் ஏற்பாடு செய்தார் என்பது இப்போது விளங்கி இருக்கும். அதிகரித்துவரும் அதிருப்தி, மத்திய அரசு மீதான நீங்க இயலாத கறைகள், விரைவில் கூடவுள்ள நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் ஆகியவற்றை உத்தேசித்து, காங்கிரஸ் ஆட்சியின் ஊடக நண்பர்கள் பிரதமருடன் இணைந்து நடத்தியுள்ள நாடகம் இது. இந்த ஊடகங்களைத் தான் மக்கள் 24 மணிநேர செய்தி அலைவரிசைகளில் கண்டு 'உச்' கொட்டுகிறார்கள். நாடு விளங்கிவிடும்.\nபிப். 16 ம் தேதி தில்லியில் ஏற்பாடு செய்யப்பட இந்த 70 நிமிட சிறப்பு நேர்காணலில், பிரதமர் தனது இயலாமையை வெளிப்படையாகப் புலம்பியதோடு நிற்கவில்லை; விவசாயம், கல்வி, சுகாதாரப் பணிகளுக்காக மத்திய அரசு அளிக்கும் மானியங்களுடன் ஸ்பெக்ட்ரம் ஊழலை ஒப்பிட்டு, நியாயப்படுத்தி இருக்கிறார். அதாவது, நாட்டின் ஏழை மக்கள் வாழ உதவும் மானியங்கள் போன்றதுதான், பகாசூர தொலைதொடர்பு நிறுவனங்கள் கொள்ளைலாபம் பெற ராசா உதவிய வானவில் அலைக்கற்றை மோசடி ஒதுக்கீடு என்கிறார் மன்மோகன். ஒப்பிடக் கூடாத இருவேறு அம்சங்களை ஒப்பிட்ட பிரதமரை வியந்தபடி, நைச்சியமாக புன்னகைத்தபடி இருந்தார்கள் ஆங்கில ஊடக மேதைகள்.\nஇந்த நேர்காணலில் பங்கேற்ற ஊடக நண்பர்கள்: பிரணாய் ராய் (என்டிடிவி), ராமகிருஷ்ணன் (சன் டிவி), அர்னாப் கோஸ்வாமி (டைம்ஸ் நவ்), ராஜ்தீப் சர்தேசாய் (சிஎன்என் ஐபிஎன்), அருண் பூரி (ஆஜ் தக்), பிரசாந்த் ரகுவம்சம் (ஆசியா நெட்), பிரஞ்சால் சர்மா (ப்ளூம்பர்க்- யுடிவி), சுபாசிஷ் மொய்த்ரா (கொல்கத்தா டிவி), சஞ்சய் மஜூம்தார் (பிபிசி), சதீஷ் சிங் (ஜீ நியூஸ்) உள்ளிட்டோர். இவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே நிறைவேற்றினார்கள். இவ��்கள் அடிப்பது போல அடித்தார்கள்; பிரதமரும் அழுவதுபோல அழுதார். தங்களுக்கு கொடுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டிச் செல்ல யாருமே முயற்சிக்கவில்லை. ஒருவர் கூட, பிரதமருக்கு சங்கடம் தரும் கேள்வியைக் கேட்கவில்லை.\nஇந்த நேர்காணலில் மன்மோகன் சிங்கனார் தெளிவுபடுத்திய முக்கிய விஷயங்கள்:\n1.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 'முதலில் வருவோருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் ராசா செயல்பட்டது எனக்கோ மத்திய அமைச்சரவைக்கோ தெரியாது. ராசா கூறியபடி எல்லாமே வெளிப்படியாக நடக்கின்றன என்பதை நம்பினேன்.\n2. ராசா மீது புகார்கள் இருந்தபோதும் கூட்டணி நிர்பந்தம் காரணமாக மீண்டும் அவரை தொலைதொடர்புத் துறை அமைச்சராக்க வேண்டிவந்தது. கூட்டணி அரசியலால் எனது கைகள் கட்டப்பட்டிருந்தன. கூட்டணி தர்மத்திற்காக சமரசம் செய்ய வேண்டியதாகிவிட்டது.\n3 . 2 ஜி ஒதுக்கீட்டால் ரூ. 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்ற சி.ஏ.ஜி அறிக்கையை ஏற்க முடியாது. அரசு மானியங்களை இழப்பாகக் கருத முடியாதது போலவே இதையும் இழப்பாக கருதக் கூடாது.\n4. நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு ஆஜராக தான் அஞ்சவில்லை. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு இடமற்றவளாக இருக்க வேண்டும் என்பதை ஏற்கிறேன்.\n5. ஆறு மாதத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்த முடியாது. எனவே பதவி விலகுவது என்ற பேச்சிற்கே இடமில்லை.\n6. யாரை அமைச்சராக்குவது என்ற அதிகாரம் என் கையில் இல்லை. கூட்டணி ஆட்சியில் கூட்டணித் தலைவர்கள் சொல்வதுபோலத் தான் நடக்க முடியும்.\n7. ஊழல் குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் வருத்தம் அடையச் செய்துள்ளன; அதே சமயம் பொருளாதார் உயர்வு (\n- இவை, நமது மதிப்பிற்குரிய பிரதமரின் வாக்குமூலங்கள். மிகவும் உத்தமர் போலவும், நடந்துவிட்ட அநீதிகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லாதவர் போலவும், பேட்டி கொடுத்த மன்மோகன், இறுதியில் ஊடகங்களுக்கு விடுத்த வேண்டுகோள் தான் உச்சபட்ச நகைச்சுவை. ஊழல் விஷயங்களை ஊதிப் பெருக்கி நாட்டின் நற்பெயருக்கு () ஊடகங்கள் களங்கம் விளைவிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார், பெயருக்கு பிரதமர் நாற்காலியில் ஒட்டிக்கொண்டிருக்கும் மன்மோகன் சிங்.\nதமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை ஏற்க முடியாது (இவரிடம் யார் அனுமதி கேட்டார்களாம்), காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது (தேசியக்கொட���க்கு கிடைத்த மரியாதை நினைவிருக்கிறதா), காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது (தேசியக்கொடிக்கு கிடைத்த மரியாதை நினைவிருக்கிறதா), தெலுங்கானா விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் (ஜெகன்மோகன் ரெட்டியுடனுமா), தெலுங்கானா விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் (ஜெகன்மோகன் ரெட்டியுடனுமா), வட கிழக்கு மாநிலங்களில் அமைதிக்கு வழி ஏற்பட்டுள்ளது (இத்தனை நாட்களாக அமைதி எங்கு போயிருந்தது), வட கிழக்கு மாநிலங்களில் அமைதிக்கு வழி ஏற்பட்டுள்ளது (இத்தனை நாட்களாக அமைதி எங்கு போயிருந்தது) என்றெலாம் தத்துப் பித்தென்று முழங்கினார் மன்மோகனார். அதை அப்படியே நேரலை ஒளிபரப்பில் வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்தன நமது செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள். எந்தப் புத்திசாலியும் எதிர்க்கேள்வி கேட்கவில்லை. கேட்கப்பட்ட துணைக் கேள்விகளும் பிரதமர் மறந்துவிட்ட மழுப்பல்களை வெளிப்படுத்த உதவுபவையாக இருந்தன.\n''பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. விரோத மனப்பான்மையுடன் செயல்படுகிறது; குஜராத் அமைச்சர் மீதான கைது நடவடிக்கைக்காக மத்திய அரசு மீது கோபம் கொண்டு நாடாளுமன்றத்தில் எங்களை தொடர்ந்து எதிர்க்கிறது'' என்ற மன்மோகனின் விளக்கத்தைக் கேட்டு சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அதில் ஒளிந்துள்ள பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்தும் தந்திரமும், மதச்சார்பின்மை நுண் அரசியலும் கவனிக்கப்பட வேண்டியவை. பா.ஜ.க. மீதான இந்த குறிப்பிட்ட தாக்குதல், சிறுபான்மையினர் ஆதரவு என்ற கேடயத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கும் முயற்சி. நன்கு திட்டமிடப்பட்ட நேர்காணல் இது; மன்மோகனை வழிநடத்தியவர்களே தான் அவர் முன் அமர்ந்து கேள்வி கேட்டார்கள் என்பதை இந்த ஒரு விளக்கமே காட்டிவிட்டது.\nநமது நாடு ஜனநாயக நாடு; இங்கு பிரதமருக்கே முற்றிலுமான அதிகாரம்; அவர் நினைத்தால் யாரையும் அமைச்சரவையில் சேர்க்கவோ, நீக்கவோ முடியும் என்றெல்லாம் நம்பப்பட்டு வந்தது. அதை தனது நேர்காணலால் தவிடுபொடி ஆக்கி இருக்கிறார் மன்மோகன் சிங். இதன்மூலமாக, ஊழல் குற்றச்சாட்டுகளாலும் எம்பி.க்களை விலைக்கு வாங்கியதாலும் இந்தியாவின் மிக மோசமான பிரதமர் என்ற அவப்பெயரை சுமந்துகொண்டிருந்த நரசிம்மராவை நல்லவர் ஆக்கிவிட்டார் மன்மோகன் சிங். ராவிடம் கூட நாட்டுநலன் குறித்த எண்ணமும் அதற்கான விழைவுகளும் தென்பட்டன. பின்னணியில் இருந்து இயக்கத் துடித்த இத்தாலிய அன்னையை ஒதுக்கிவைத்தபோது ராவின் ராஜதந்திரம் வெளிப்பட்டது. மன்மோகனிடம் வெளிப்படும் 'ராச'தந்திரம், அவரது இயலாமையை மட்டுமல்லாது, நாட்டுநலன் மீதான அக்கறையின்மையையும் அம்பலப்படுத்தியது.\nதனது நேர்காணலில் ஸ்பெக்ட்ரம் ஊழலை நியாயப்படுத்த பலவாறு முயன்ற மன்மோகன் சிங், ஒரு இடத்திலும் கூட இப்போது 'சட்டம் தன கடமையைச் செய்து கொண்டிருப்பது' குறித்து மூச்சு விடவில்லை. ராசா கைது ஒரு அமைச்சரவை சகா மீதான பலத்த அடி என்பதை அவர் மறந்தும் சொல்லவில்லை; யாரும் நினைவும் படுத்தவில்லை. வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பல ‘கோடி கோடி’ கருப்புப்பணம் குறித்த சங்கடமான கேள்விகளோ, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை முன்னரே அமைத்து எதிர்க்கட்சிகளை சமாளித்திருக்கலாமே என்ற புத்திசாலிதனமான கேள்வியோ, இந்த நேர்காணலுக்கு சோனியா அம்மையாரிடம் ஆலோசனையோ பெற்றுவிட்டீர்களா என்ற தர்க்கப்பூர்வமான கேள்வியையோ எந்த அதிமேதாவியும் கேட்கவில்லை. வினவப்பட்ட கேள்விக்கே விளக்கெண்ணெய் பதில் சொன்ன பிரதமர், தானாக முன்வந்து நாட்டு மக்களை தெளிவடையச் செய்யப் போகிறாரா என்ன\nமொத்தத்தில் பிரதமரின் பிரத்யேக நேர்முகம், அவர் எதிர்பார்த்தது போல அவருக்கு எந்த நற்பலனையும் அளிக்காமல் கோமாளித்தனமாக முடிந்துவிட்டது. இதில் கிடைத்த ஒரே ஒரு லாபம், நாட்டு மக்களை குழப்பிவரும் ஊடக அறிஞர்களின் பொய்முகங்களை மீண்டும் ஒருமுறை தோலுரித்திருப்பது தான். நாட்டு மக்களை சில நாட்கள் திசைதிருப்ப முயன்ற காங்கிரஸ் கட்சிக்கு சேவகம் செய்து 'தங்கள் 'யோக்கியதை'யை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் ஊடக வாலாக்கள். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.\nஇடுகையிட்டது சேக்கிழான் நேரம் வெள்ளி, பிப்ரவரி 18, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், ஊடகங்கள், ஊழல், தேசம், விஜயபாரதம்\nவியாழன், பிப்ரவரி 17, 2011\nபுதிய அளவைகள்... பழைய நினைவுகள்...\n100 கோடி - ஒரு எட்டி\n100 எட்டி - ஒரு ரெட்டி\n100 ரெட்டி - ஒரு கல்மாடி\n100 கல்மாடி - ஒரு ராடியா\n100 ராடியா - ஒரு ராஜா\n100 ராஜா - ஒரு சோனியா\nஅண்மையில் எனக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்திருந்தது. அதில் தான் மேற்கண்ட புதிய அளவை முறை குறிப்பிடப்பட்டிருந்தது. மேலோட்டமாகப் படித்தபோது நகைச்சுவையாகத் தோன்றினாலும், அதன் ஆழத்தில் புதைந்திருந்த அவலமும் உள்ளக்கொதிப்பும் அளவிட முடியாதவை.\n'ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணிவிடாதே, பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே' என்ற பாடலும் நினைவில் வந்தது. ஊழல் மலிந்த இந்த பாரத தேசத்தில் தான், காமராஜரும், கக்கனும், லால் பகதூர் சாஸ்திரியும், அரசுகளில் பொறுப்பேற்று வாழ்ந்து காட்டி மறைந்திருக்கின்றனர் என்பது இதிகாசக் கதை போல நெஞ்சில் இடறுகிறது.\nகாமராஜருக்கு சுவிஸ் வங்கியில் ரகசியக் கணக்கு இருப்பதாக பிரசாரம் செய்து தமிழகத்தில் காலூன்றிய விஷவித்துக்கள் இன்று, ஹாங்காங்கிலும் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் சிங்கப்பூரிலும் குவித்துள்ள கணக்கற்ற சொத்துக்கள் தமிழக நிதிநிலை அறிக்கையில் விழும் துண்டு போல பல மடங்கானவை. அதே கழகத்துடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சி துடிக்கிறது - வானவில் ஊழலால் பெயர் நாறிய பிறகும்.\nலால் பகதூர் சாஸ்திரியின் வாழ்வில் ஒரு சம்பவம். காங்கிரஸ் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றிய சாஸ்திரிக்கு கட்சி ரூ. 40 மாத சம்பளம் வழங்கிவந்தது. ஒருமுறை சாஸ்திரியின் நண்பர் ஒருவர் கடன் கேட்டு அவர் வீட்டிற்கு வந்தார். தன்னிடம் பணமில்லை என்று சொன்ன சாஸ்திரியிடம், தான் சேமித்துவைத்திருந்த பணத்தை சாஸ்திரியின் மனைவி கொடுத்தாராம். விசாரித்தபோது மாதந்தோறும் ரூ. 5 மிச்சப்படுத்தி தனது மனைவி சேமித்துவைத்தது சாஸ்திரிக்கு தெரியவந்தது. மறுநாள் கட்சி அலுவலகம் சென்ற சாஸ்திரி 'இனிமேல் எனக்கு நீங்கள் ரூ. 35 மட்டும் மாத சம்பளம் கொடுத்தால் போதும். அதுவே எனது குடும்பத்திற்குப் போதுமானது'' என்றாராம்.\nஜனதா கட்சி தலைவராகவும் பிரதமராகவும் இருந்தவர் மொரார்ஜி தேசாய். இவரது மகள் மருத்துவக் கல்லூரியில் சேர்க்குமாறு வேண்டியபோது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டார். அதனால் மனம் வெறுத்த மகள் தற்கொலை செய்து கொண்டார். இது நம் நாட்டில் நடந்த சம்பவம் தான்.\nஅப்படிப்பட்டவர்கள் பிரதமராக இருந்த பாரதம், இன்று மன்மோகன் சிங் போன்ற கழிசடைகள் கைகளில் சிக்கி சின்னாபின்னப் படுகிறது. இவரைத்தான், 'திருவாளர் பரிசுத்தம்' என்று பத்திரிகைகளும் தொலைகாட்சி ஊடகங்களும் வர்ணிக்கின்றன. என்�� பரிசுத்தமோ தெரியவில்லை.\nஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய ராசாவையும் காமன்வெல்த் ஊழலில் தொடர்புடைய கல்மாடியையும் காப்பாற்றியது தான் பரிசுத்தத்தின் இலக்கணமோ நீரா ராடியா என்ற அதிகாரத் தரகர் ஆட்டுவித்தபடி ஆடியது தான் இவரது தனிச்சிறப்போ நீரா ராடியா என்ற அதிகாரத் தரகர் ஆட்டுவித்தபடி ஆடியது தான் இவரது தனிச்சிறப்போ குவாத்ரோச்சியைத் தப்புவிக்கச் செய்து திரைமறைவில் ஆட்சி செய்யும் சோனியாவுக்கு குற்றேவல் செய்யும் பிரதமர் குவாத்ரோச்சியைத் தப்புவிக்கச் செய்து திரைமறைவில் ஆட்சி செய்யும் சோனியாவுக்கு குற்றேவல் செய்யும் பிரதமர் அவருக்கு சாமரம் வீசும் ஊடகங்கள்\n1990 களில் ஹவாலா மோசடியில் பா.ஜ.க.தலைவர் அத்வானிக்கும் தொடர்பிருப்பதாக நரசிம்ம ராவ் அரசு இருந்தபோது புரளி கிளப்பப்பட்டது. அவர் மீது மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. உடனடியாக அவர் அறிவித்த அரசியல் துறவறம் யாருமே எதிர்பார்க்காதது. தன்மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்படும்வரை, தான் எம்.பி. பதவி வகிக்கப் போவதில்லை என்று அறிவித்த அத்வானி தனது பதவியையும் ராஜினாமா செய்தார். தவிர, வழக்கிலிருந்து விடுவிக்கப்படும்வரை தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று சபதமும் செய்தார் அத்வானி. இறுதியில் நியாயம் வென்றது. அவர் மீது குற்றம் சாட்டிய சிபிஐ, குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தடுமாறியது. வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்அத்வானி; பொய்க்குற்றச்சாட்டு சுமத்திய மத்திய அரசு தலைகுனிந்தது.\nஅதே பா.ஜ.க.வின் கர்நாடக மாநில முதல்வர் எட்டியூரப்பா, தற்போது பலகோடி ஊழல் புகார்களில் சிக்கியபோதும் பதவி விலக மறுக்கிறார். அவர் பதவி விலகத் தேவையில்லை என்கிறது கட்சித் தலைமை. என்னே ஒரு தார்மிக வீழ்ச்சி அரசுக்கு சொந்தமான நிலத்தை குறைந்த விலைக்கு தனது மகன்களுக்கு கிரயம் செய்து கொடுத்த எட்டியூரப்பா, விவகாரம் வெளியானவுடன், அதைத் திருப்பித் தந்துவிட்டதாக அறிவிக்கிறார். அத்வானி இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருக்கிறார்.\nஊழல் ஒரு பொருட்டில்லை என்று ஆன பின்பு, தார்மிக நெறிமுறைகள் செல்லாக்காசுகள் ஆகிவிடுகின்றன. அதனால் தான், மத்திய காங்கிரஸ் அரசின் பல லட்சம் கோடி ஊழல்கள் கு���ித்து கடுமையான கண்டனங்களை பிரதான எதிர்க்கட்சியால் முன்வைக்க முடியவில்லை. ஷியாம் பிரசாத் முகர்ஜியும் தீனதயாள் உபாத்யாயாவும் அடல் பிகாரி வாஜ்பாயும் லால் கிருஷ்ண அத்வானியும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து வளர்த்த பாரதிய ஜனதா, அத்வானி கண் முன்னாலேயே சிதிலம் ஆகிறது - மகாத்மா காந்தி கண் முன்னால் காங்கிரஸ் அரிக்கப்பட்டதுபோல\nஎஸ்எம்எஸ்சில் வந்த புதிய ஊழல் அளவை முறையில் உச்சபட்சம் சோனியா என்றால், குறைந்த பட்ச அளவு எட்டி என்பது உறுத்தலான ஒன்றே. காங்கிரஸ் நாசமாகிவிட்டது; நாட்டையும் நாசம் செய்கிறது. அதன் தகுதி அது மட்டுமே. அதற்கு மாற்றான பா.ஜ.க.வும் அதேபோல இருக்கலாமா\nஎட்டியூரப்பாவை கட்சியிலிருந்தே நீக்க வேண்டிய தருணம் இது. மாட்சி போன பின் ஆட்சி இருந்தால் என்ன போனால் என்ன\nஇடுகையிட்டது சேக்கிழான் நேரம் வியாழன், பிப்ரவரி 17, 2011 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், ஊழல், தமிழகம், தேசம்\nவெள்ளி, பிப்ரவரி 11, 2011\nகண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கலாமா\nசாயக் கழிவுகளின் ஓடையான நொய்யல் நதி\nதிருப்பூர் சாய, சலவை ஆலைகள் அனைத்தையும் மூடுமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு, தொழில்துறையின் ஆணிவேரில் கை வைத்திருக்கிறது. இப்போதுதான், தாங்கள் செய்த தவறின் முழுப் பரிமாணமும் திருப்பூர்க்காரர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. பல்லாயிரம் கோடி அந்நியச் செலாவணி பெற்றுத் தருவதற்காக, சொந்த மண்ணை நாசம் செய்ததன் பயனை இப்போது உணரத் துவங்கி இருக்கிறது திருப்பூர்.\nஇந்த அவலம் திடீரென வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. கடந்த 20 ஆண்டுகளாகவே நதிநீரை நாசம் செய்யும் சாய ஆலைகள் குறித்து எச்சரிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், தொழில்நலம் பேணும் கனவில் அந்த எச்சரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. விளைவு, ஜீவநதியான நொய்யல், இன்று சாக்கடைக் கழிவுகளும் சாயக் கழிவுகளும் பெருக்கெடுத்தோடும் கழிவுநீர் ஓடையாகி விட்டது. இந்த சீரழிவிற்கு சாய ஆலைகள் மட்டுமே பொறுப்பு என்று சொல்லிவிட முடியாது. சாக்கடையை நதியில் சேர்க்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்த அவலத்தில் பெரும் பங்குண்டு. ஆயினும், நதிநீரை பல வண்ணங்களில் மாற்றிய சாயக் கழிவுநீர் தான் அனைவர் கண்ணுக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது.\n1985 க்க��ப் பிறகுதான் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி பல மடங்காகப் பெருக ஆரம்பித்தது. ஆரம்பத்தில் வெண்ணிற உள்ளாடைகளுக்கு மட்டுமே பிரபலமாக இருந்த திருப்பூர், உலகத் தேவைகளைக் கண்டுகொண்டு வண்ணமயமான மதிப்பூட்டப்பட்ட பின்னலாடைகளை உற்பத்தி செய்யத் துவங்கியது. அப்போதுதான் சாய, சலவை ஆலைகளின் எண்ணிக்கை பெருகியது.\nஆரம்ப நாட்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்ற ஒன்று இருப்பதே தொழில்துறையினர் அறியாத காலமும் இருந்தது. அந்த அளவுக்கு அரசும் அசட்டையாக இருந்தது. அதே சமயம், சுயதொழிலில் ஈடுபட்ட விவசாயக் குடும்பங்கள் தங்கள் நிலத்தை சாயப் பட்டறைகளாக்கி பணம் பார்க்கத் துவங்கின.\nஇன்று, எந்த விவசாயிகள் நொய்யல் பாதிக்கப்பட்டுவிட்டது என்று கூக்குரலிடுகிறார்களோ, அதே விவசாயிகளின் ஒரு பிரிவினர்தான் சாய ஆலைகள் அமைப்பதிலும் முன்னின்றனர். அவர்கள் யாருக்கும் இதன் பின்விளைவுகள் தெரிந்திருக்கவில்லை. கட்டுப்படுத்த வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கோ, சாய ஆலைகள் பணம் காய்க்கும் மரங்களாகவே தெரிந்தன.\nசாய ஆலைகளில் பயன்படுத்தப்படும் அதி அடர்த்தியான சாயங்கள், ரசாயனம் கலந்தவை. அவை எந்தவித சுத்திகரிப்பும் செய்யப்படாமல் வெளியேற்றப்பட்டு, கழிவுநீர் ஓடைகளிலும் நொய்யல் நதியிலும் கலக்கவிடப்பட்டன. சில இடங்களில் ஆழமான கிணறுகளிலும் கூட சாயக் கழிவுநீர் விடப்பட்டது. அதன் விளைவாக நிலத்தடிநீரும் பல இடங்களில் பாதிக்கப்பட்டது. பின்னலாடைத் துணிகளுக்கு சாயமிடுவதில் கிடைத்த லாபம் தொழிலதிபர்களின் கண்களை மறைத்தது.\nதிருப்பூர் பின்னலாடைகள் உலகப் புகழ் பெற்றபின் சாய ஆலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒருகட்டத்தில் 1,300 க்கு மேற்பட்ட சாய, சலவை ஆலைகள் செயல்பட்டன. அப்போதுதான் நொய்யல் மாசுபட்டது வெளி உலகிற்கு தெரியவந்தது. திருப்பூரை அடுத்த ஓரத்துப்பாளையத்தில் நொய்யல் நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையில் தேங்கிய சாயக் கழிவுநீரால் அணையே நாசமானது. இதையடுத்து நொய்யல் நீர்ப் பாசன சங்கம் நீதிமன்றத்தில் திருப்பூர் சாய ஆலைகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தது.\nவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2006 டிசம்பரில், ''2007 ஜூலை 31 க்குள் அனைத்து சாய ஆலைகளும் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (ஆர்.ஒ) எனப்படும் சவ்வூடு பரவல் முறையில் இயங்கும��� சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும்; இதுவரை நொய்யலை மாசு படுத்தியதற்காக அபராதம் செலுத்த வேண்டும். அந்தத் தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்'' என்று உத்தரவிட்டது. அதன்படி இரு மாதங்கள் மட்டுமே சாய ஆலைகள் அபராதம் செலுத்தின. பிறகு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு 2009 , அக். 6 வரை கால அவகாசம் பெற்றன. மீண்டும் இந்த அவகாசம் 2010 , ஜன. 5 வரை நீடிக்கப்பட்டது. அதே சமயம் சாய ஆலைகள் பல இணைந்தும், தனியாகவும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கத் துவங்கின.\nஇதில் சிக்கல் என்னவென்றால், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பல கோடி செலவிட வேண்டி வந்தது. செலவிட இயலாத 500 க்கு மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டன. இதுவரை ரூ. 800 கோடிக்கு மேல் செலவிட்டு திருப்பூரில் 20 பொது சுத்திகரிப்பு நிலையங்களும், 147 தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும், இவற்றில் முழுமையான சாயக் கழிவு சுத்திகரிப்பு சாத்தியமாகவில்லை. விளைவாக, நொய்யலில் கழிவுநீர் கலப்பது குறையவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி 2100 டிடிஎஸ் அளவுக்கு மேல் கழிவுநீரின் உப்படர்த்தி இருக்கக் கூடாது. இதனை திருப்பூர் சாய, சலவை ஆலைகளால் நிறைவேற்ற முடியவில்லை.\nஇதையடுத்து நொய்யல் விவசாயிகள் மீண்டும் (2010) உயர் நீதிமன்றத்தை நாடினர். அப்போது 'ஜீரோ டிஸ்சார்ஜ்' எனப்படும் நூறு சதவிகித சுத்திகரிப்பு செய்யாத சாய ஆலைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் விளைவாக சாய, சலவை ஆலைகளின் எண்ணிக்கை 754 ஆகக் குறைந்தது. இவற்றில் 496 ஆலைகள் ஒன்றிணைந்து 20 பொது சுத்திகரிப்பு நிலையங்களை நடத்துகின்றன. இதற்கு அரசும் உதவி செய்துள்ளது. எனினும் நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி சாய ஆலைகள் செயல்படவில்லை.\nநீதிமன்றத்தை எப்படியாவது சரிக்கட்டி விடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் ஒப்புக்கொண்ட 'ஜீரோ டிஸ்சார்ஜ்' இப்போது அவர்களுக்கே எதிரானது; வேறு வழியின்றி, சாயக் கழிவுநீரை கடலுக்கு கொண்டுசேர்ப்பதே இறுதியான தீர்வு என்று கூறத் துவங்கினர். திருப்பூர் தொழில்துறையின் மாபெரும் தாக்கத்தை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகளும் இதையே ஒப்பிக்கத் துவங்கின.\nஇது தொடர்பாக 2006 லேயே ரூ. 800 கோடி செலவில் திட்டம் மாநில அரசால் தீட்டப்பட்டது. திருப்பூர், பெருந்துறை, பவானி, ஈரோடு, கரூர் ஆகிய ஜவுளி நகரங்க��ிலும் பிரச்னையாக உள்ள சாயக் கழிவுநீரை கடலில் சேர்க்க 432 கி.மீ. தூரத்திற்கு குழாய் அமைக்க உள்ளதாக சட்டசபையிலும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு சுற்றுச்சூழல் நிபுணர்களும் மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் திட்டம் சாத்தியமாகாமல் உள்ளது. தற்போது இத்திட்டத்தின் மதிப்பு ரூ. 1,400 கொடியாக அதிகரித்துவிட்டது.\nஇந்நிலையில், விவசாயிகளின் மறு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘’ஏற்கனவே அளித்த உத்தவுப்படி செயல்படாத அனைத்து சாய, சலவை ஆலைகளும் மூடப்பட வேண்டும்; இதனை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும்; சாய ஆலைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கடந்த ஜன. 28 ல் உத்தரவிட்டது. அதன் விளைவாக, இப்போது அனைத்து சாய ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. ஈசன் முதுகில் விழுந்த பிரம்படி அனைவர் முதுகிலும் வலியை ஏற்படுத்தியது போல, திருப்பூரின் அனைத்து தொழில் துறையினர் மீதும் இதன் தாக்கம் துவங்கியுள்ளது.\nஏனெனில், பின்னலாடைத் தாயாரிப்பின் பல படிநிலைகளில் 5 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். சாய, சலவை ஆலைகள் ஸ்தம்பித்தால், தொடர் சங்கிலியாக இயங்கும் தொழில்துறை குலைவதை தவிர்க்க முடியாது. இப்போது, திருப்பூரின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.\nஇனி வரும்காலம் திருப்பூருக்கு எப்படி இருக்கும் இக்கேள்விக்கான பதில் நிச்சயமற்றதாகவே உள்ளது. கண்களை விற்று சித்திரம் வாங்குவது போல, விபரீதம் அறியாமல் தொடர்ந்து இயற்கையை மாசுபடுத்தும் செயலில் சாய, சலவை ஆலைகள் இயங்கியதன் பயனை அறுவடை செய்யத் துவங்கி உள்ளன. இந்த விவகாரத்தில் எந்த பொறுப்புணர்வும் இன்றி வேடிக்கை பார்த்த அரசும், தற்போது கையைப் பிசைகிறது.\nஇயற்கையை சீரழித்து பெரும் லாபத்தால் நாம் பெறப் போகும் உயர்வு உண்மையில் படு பாதாளமே என்பதை இனியாவது தொழில்துறை உணர வேண்டும். சாயக்கழிவுக்கு தீர்வு காண்பதில், பல கோடி அந்நியச் செலாவணியும் வரியும் பெறும் அரசுக்கும் பொறுப்புண்டு. இதை அரசுகள் தட்டிக் கழிக்க முடியாது. தொழில்துறை நலிவால் பின்னலாடை நகரம் வீழ்ச்சி அடைவதையும் அரசு தான் தடுத்தாக வேண்டும். இதற்கும் யாரேனும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாக வேண்டுமோ\nஇடுகையிட்டது சேக்கிழான் நேரம் வெள்ளி, பிப்ரவரி 11, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சுற்றுச்சூழல், திருப்பூர், தொழில்வளம், விஜயபாரதம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாரதம் எனது சேத்திரம்; சேக்கிழார் எனது கோத்திரம்; பாரதி எனது சாத்திரம்; பத்திரிகையாளன் எனது பாத்திரம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇது நமது சங்கம் என்று\nதிருப்பூர்- திரும்ப முடியாத பாதையில்... (பகுதி - 2...\nதிருப்பூர் - திரும்ப முடியாத பாதையில்... (பகுதி 1)...\nஅதிமேதாவிகள் சபையில் அற்புதப் புனிதர்\nபுதிய அளவைகள்... பழைய நினைவுகள்...\nகண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கலாமா\nராசா கைது ஆரம்பமே… இனிதான் இருக்கிறது பூகம்பமே\nசுப்பிரமணியன் சுவாமியின் புத்தகம்- தமிழில்: சேக்கிழான்\nஎன்கவுன்டர் கொலைகளும் தமிழக காவல்துறையும்...\nஅண்மையில் ( பிப் . 23) சென்னையில் இரு வங்கிகளில் கொள்ளையடித்த பிகார் இளைஞர்கள் ஐவர் வேளச்சேரியில் போலீசாரால் என்கவுன்டர் முறையில...\nமக்களை ஒன்றுபடுத்திய அம்மன் சக்தி\nஈரோடு பெரிய மாரியம்மன் ஈரோட்டில் பக்தர்களின் போராட்டத்திற்கு வெற்றி தமிழகத்தின் பகுத்தறிவுப் புரட்சிக்கு வித்திட்ட ஊர் ஈரோடு என்று கழக...\n'காவி' தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா\nபரம்பரை காரணமாகவோ, கண்ணிலோ நரம்புகளிலோ கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவோ, மனிதர்களுக்கு நிறக்குருடு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்கள...\nஅனாதை யாருமில்லை; குருதேவரே தந்தை\nதிருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடில் முன்னுள்ள தோரண வாயில் தாய் , தந்தையரை இழந்த ஆதரவற்ற மாணவர்கள் தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்...\nசரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர்...\nஅனுபவங்களே நமது வாழ்வை வழிப்படுத்துகின்றன. இன்பமும் துன்பமும் கலந்ததுவே வாழ்க்கை. வாழ்க்கையில் இரண்டையும் நாம் சந்தித்தே ஆக வேண்டும். இன்ப...\nவன்கொடுமை தடுப்பு சட்டம் (2)\n2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் (1)\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: imagedepotpro. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/2019/09/07/", "date_download": "2019-11-19T02:18:12Z", "digest": "sha1:NYHFBVC3OADBEPA5PQS2Z7V3ONUMIA2L", "length": 7765, "nlines": 94, "source_domain": "tamilcinemareporter.com", "title": "September 7, 2019 - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nசிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று சிங்கப்பூர் மேடம் டொசார்ட் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது லண்டனில் உள்ள மேடம் டொசார்ட் மெழுகுச் சிலை அருங்காட்சியம் அங்கு...\nகிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் தொடக்கி வைத்த படம்\nமேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் துவக்கி வைத்த கற்பனை-காமெடி-திரில்லர் தமிழ் படம். விஜய்டிவி புகழ் காமெடியன் ராமர் – சஞ்சய் கல்ராணி இணைந்து நடிக்கிறார்கள் சூப்பர் டாக்கீஸ் மற்றும் அவதா...\nசினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’...\nஉழவன் திரைக்களம் சார்பாக கவிஞர் சினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’. அறிமுக இயக்குநர் ரமேஷ் மகாராஜன் இயக்குகிறார் உழவன் திரைக்களம் சார்பாக கவிஞர் சினேகன் தயாரிப்பில் உருவாகியிருக...\nவிஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘எஃப் ஐ ஆர்’...\nசுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ ஆனந்த் ஜாய் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ‘எஃப் ஐ ஆர்’ விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் நடிக்கின்றனர். ‘அ...\nகேரக்டர் நடிகனாக்கி உயர்த்தி விட்டது கைதி : நடிகர் ஜார்ஜ் மர...\nஒரு நல்லவர் இருந்தாரு. இப்ப அவரும் இப்படி மாறிட்டாரே\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்ட���ம். மறுநாள் வேற...\nதிருமா வெளியிட்ட ‘கருத்துகளை பதிவு செய்’ படத்தின...\nபெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்: நமீதா வேண்டுகோள்\nஃப்ரோஷன் 2 தமிழில் அசத்த வருகிறது\n‘ட்ரிப்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம...\nகமல் திறந்து வைத்த “லிஸி லட்சுமி ஸ்டுடியோ\b...\n‘தெரு நாய்கள் ‘படத்தின் ட்ரெய்லர்\n‘தீரன் அதிகாரம் ஒன்று ‘ படத்தின் வெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_94887.html", "date_download": "2019-11-19T02:53:51Z", "digest": "sha1:OJ3WOBAKXVPOJIIGOTIAHBCLARFLETPO", "length": 21721, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து", "raw_content": "\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி : பனிச்சரிவில் சிக்கிய மேலும் 2 வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளா்களில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் : இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி தகவல்\nமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் : மாநிலங்களவையில் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தீட்சிதர் தாக்கிய விவகாரம் : தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக செவிலியர்கள் அறிவிப்பு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவாளர்களுக்கும், நடிகை காயத்ரி ரகுராமுக்கும் இடையேயான கருத்து மோதல் : நேரில் வந்து மிரட்டிப் பாருங்கள் என்று காயத்ரி ரகுராம் நேரடி சவால்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பக்‍தர்கள் சுவாமி தரிசனம் : ஒரே நாளில் மூன்றேகால் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல்\nமாநிலங்களவை மறுவரையறை தொடர்பான சட்டங்களில் மாநிலங்களவைக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்‍கை\nஆளும் கட்சியில் பணம் பதவியை தேடி ஓடியிருக்கிறார் பெங்களுர் புகழேந்தி : கழகத் துணைப் பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி பேட்டி\nவிழுப்புரம் அருகேயுள்ள கிராமங்களை புதிதாக உருவாக்‍கப்பட்டுள்ள கள்ளக்‍குறிச்சி மாவட்டத்துடன் இணைத்ததற்கு வலுக்கும் கண்டனம் - போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 700-க்‍கும் மேற்பட்டோர் கைது\nபோராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல், தேனி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் 22-ம் தேதி கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உதகை மலை ரயில் சேவையும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 67 இடங்கள் மிகவும் அபாயகரமானது என தெரிய வந்துள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இன்று இரவே முகாம்களுக்கு அனுப்பி வைப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார். மாவட்டம் முழுவதும் 42 குழுக்கள் அமைக்கபட்டு கண்காணிக்கபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. மழையினால் கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் மலைச் சாலை மற்றும் கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்லும் மாலைச் சாலை ஆகியவை சேதமடைந்துள்ளன. தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், குணா குவை, தூண்பாறை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் வெல்லகெவி உள்ளிட்ட மலை கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்கள் அப்பகுதியிலுள்ள ஆற்றை கடக்க வேண்டாம் என்றும் கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சார்ந்த மலைவாழ் மக்கள் வரும் இரண்டு நாட்களுக்கு தங்களுக்கு தேவையான உணவு, மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை ���ேகரித்து வைத்துக் கொள்ளுமாறும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தெரியாதவர்களை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு : நவ.22-ம் தேதி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தீட்சிதர் தாக்கிய விவகாரம் : தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக செவிலியர்கள் அறிவிப்பு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவாளர்களுக்கும், நடிகை காயத்ரி ரகுராமுக்கும் இடையேயான கருத்து மோதல் : நேரில் வந்து மிரட்டிப் பாருங்கள் என்று காயத்ரி ரகுராம் நேரடி சவால்\nஉதவித்தொகை கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் - இரண்டு குழந்தைகளுடன் பரிதவிக்கும் அவலம்\nஆளும் கட்சியில் பணம் பதவியை தேடி ஓடியிருக்கிறார் பெங்களுர் புகழேந்தி : கழகத் துணைப் பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி பேட்டி\nதிருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகியின் தந்தை மறைவு - அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் ஆறுதல்\nவிழுப்புரம் அருகேயுள்ள கிராமங்களை புதிதாக உருவாக்‍கப்பட்டுள்ள கள்ளக்‍குறிச்சி மாவட்டத்துடன் இணைத்ததற்கு வலுக்கும் கண்டனம் - போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 700-க்‍கும் மேற்பட்டோர் கைது\nபோராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனை நெல்லை மாவட்ட கழக நிர்வாகிகள் சந்திப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் சார்பு ஆய்வாளரிடம் ஒரு லட்சம் ரூபாய் மோசடி : ஏடிஎம் கார்டை புதுப்பித்து தருவதாகக்‍ கூறி கைவரிசை\nதமிழ் தெரியாதவர்களை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு : நவ.22-ம் தேதி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி : பனிச்சரிவில் சிக்கிய மேலும் 2 வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளா்களில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் : இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி தகவல்\nமக்களின் ��திர்பார்ப்புகளை புரிந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் : மாநிலங்களவையில் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தீட்சிதர் தாக்கிய விவகாரம் : தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக செவிலியர்கள் அறிவிப்பு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவாளர்களுக்கும், நடிகை காயத்ரி ரகுராமுக்கும் இடையேயான கருத்து மோதல் : நேரில் வந்து மிரட்டிப் பாருங்கள் என்று காயத்ரி ரகுராம் நேரடி சவால்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பக்‍தர்கள் சுவாமி தரிசனம் : ஒரே நாளில் மூன்றேகால் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல்\nமாநிலங்களவை மறுவரையறை தொடர்பான சட்டங்களில் மாநிலங்களவைக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்‍கை\nஉதவித்தொகை கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் - இரண்டு குழந்தைகளுடன் பரிதவிக்கும் அவலம்\nஆளும் கட்சியில் பணம் பதவியை தேடி ஓடியிருக்கிறார் பெங்களுர் புகழேந்தி : கழகத் துணைப் பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி பேட்டி\nதமிழ் தெரியாதவர்களை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு : நவ.22-ம் தேதி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போ ....\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி : பனிச்சரிவில் சிக்கிய மேலும் ....\nஇந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளா்களில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் ச ....\nமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் : மாநிலங் ....\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தீட்சிதர் தாக்கிய விவகாரம் : தீட்சிதரை கைது செய்ய வலிய ....\nதிருச்சியில் யோகாசனங்களை செய்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை ....\nகண்களைக் கட்டிக் கொண்டு புத்தகத்தை படிக்கும் மாணவி : எதிரே இருப்பவர்கள் செய்யும் செயல்களையும் ....\nகிருஷ்ணரின் வெண்ணெய் பந்து குறித்த ஆய்வு : நெல்லை மாணவியின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ....\n40 நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை உருவாக்கிய மாணவர்கள் : யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட் ந ....\n5 நிமிடம் 54 விநாடிகளில��� 200 திருக்குறளை ஒப்புவித்த 3-ம் வகுப்பு மாணவி : சிறுமியின் நினைவாற்றல ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/31539-2016-09-27-03-18-20", "date_download": "2019-11-19T03:28:39Z", "digest": "sha1:4NJMVEBM7MDB3OHU6C2C5SR7VYZXA4UB", "length": 153458, "nlines": 379, "source_domain": "www.keetru.com", "title": "அரசியல் அருளிரக்கம் - தீண்டப்படாதவர்களைக் கருணையால் கொல்ல காங்கிரஸ் திட்டம்", "raw_content": "\nசாதி ஒழிப்புக்கு கடவுள் மறுப்பு கொள்கை அவசியமாகும்\nமஹத் - முதல் தலித் எழுச்சி உருவாக்கம்\nபி.ஆர்.அம்பேத்கர் - தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன\nகாந்தியம் தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள் – II\nஓர் அருவருப்பான காட்சி - காங்கிரஸ் தனது திட்டத்தைக் கைவிடுகிறது\nகண்டதேவி சூழ்ச்சி - இன்னுமா இந்துவாக இருப்பது\nஇன ஒடுக்கலைவிட கொடுமையானது சாதியம்\nஇந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nவெளியிடப்பட்டது: 27 செப்டம்பர் 2016\nஅரசியல் அருளிரக்கம் - தீண்டப்படாதவர்களைக் கருணையால் கொல்ல காங்கிரஸ் திட்டம்\n1932 செப்டம்பர் 30 ஆம் தேதி பம்பாய் இந்துக்களின் கூட்டம் ஒன்று கவாஸ்ஜி ஜெஹாங்கீர் மண்டபத்தில் பண்டித மாளவியா தலைமையில் நடைபெற்றது; கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல்வேறு மாகாணக் கேந்திரங்களில் கிளைகளுடன் கூடிய ஓர் அகில இந்திய தீண்டாமை எதிர்ப்புக் கழக்த்தை அமைப் பதே இக்கூட்டத்தில் நோக்கம். கழகத்தின் தலைமை நிலையம் டில்லியில் இருக்கும்.\nதிரு. ஜி.டி. பிர்லா தலைவராகவும், திரு. அமிர்த லால் வி. தாக்கர் பொதுச் செயலாளராகவும் இருப்பார்கள். அகில இந்திய தீண்டாமை எதிர்ப்புக் கழகம் திரு. காந்தியின் மூளையி லிருந்து உதித்த திட்டம். புனா ஒப்பந்தத்தின் நேரடி விளைவாக அவரது ஊக்குவிப்பிலிருந்து இது பிறந்தது. இது எப்படி இருந்தாலும் அது பிறந்தது முதலே அதனைத் தனது குழந்தையாக வரித்துக் கொண்டார். திரு. காந்தி செய்த முதல் காரியம் அதன் பெயரை மாற்றிய தாகும்.\n1932 டிசம்பர் 9 ஆம் தேதி பத்திரிகைகளுக்கு விடுத்த ஓர் அறிக்கையில் இந்த அமைப்பு இனிமேல் தீண்டப்படாதோருக்கான சேவைக் கழகம் என அழைக்கப்படும் என மக்களுக்கு அறிவித்தார். ஆனால் இந்தப் பெயரும் திரு. காந்திக்கு ஏற்புடையதாக, சிறந்ததாகத் தோன்றவில்லை. வேறொரு பெயரை அவர் தேடிவந்தார். முதலாக, அதற்கு ஒரு புதிய பெயரை சூட்டத் தீர்மானித்தார்.\nஹரிஜன சேவா சங்கம் என அதனை அழைத்தார். தீண்டப்படாதோருக்கு சேவை செய்வதில் ஈடுபட்டிருப்போரின் கழகம் என்று இதற்குப் பொரு ளாகும். தீண்டப்படாதவர்களை ஹரிஜன் என்று வழக்கமாக திரு. காந்தி அழைப்பதால், இது இயல்பேயாகும். ஆனால் இந்தப் பெயர் மாற்றம் சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் இடையே ஒரு சர்ச்சையைக் கிளர்த்தி விட்டது. ஹரி என்பது விஷ்ணுவின் நூறுபெயர்களில் ஒன்று. அதேபோல் ஹரன் என்பது சிவனின் நூறு பெயர்களில் ஒன்று. ஹரிஜன் என்ற பெயரைத் தேர்ந்தெடுப்பதில் குறுகிய மனப்பான்மையுடம் பாரபட்சத்தோடு திரு. காந்தி நடந்து கொண்டுவிட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.\nதீண்டப் படாதவர்கள் ஹரஜனங்கள் என்று அழைக்கப்பட வேண்டுமென்று சைவர்கள் வாதிட்டனர். திரு. காந்தி இதில் விட்டுக் கொடுக்க வில்லை; இந்தப் புதிய அமைப்பு தோன்றியதன் முதல் பலனாக தீண்டப் படாதவர்கள் ஒரு புதிய பெயரைப் பெற்றனர்.\n1932 நவம்பர் 3 ஆம் தேதி திரு. பிர்லாவும் திரு. தாக்கரும் இந்த அமைப்பின் வேலைத் திட்டத்தையும் அந்த வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஓர் அறிக்கையை வெளியிட்டனர்.\nவேலைத்திட்டம் குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:\n“சனாதனிகளில் நியாய உணர்வு படைத்தவர்கள் சம பந்தி போஜனங்களையும் கலப்புத் திருமணங்களையும் எதிர்க்கும் அளவுக்கு தீண்டாமை அகற்றப்படுவதை எதிர்க்க வில்லை என்று கழகம் கருதுகிறது. குறியிலக்கு எல்லைக்கு அப்பாற் சென்று சீர்திருத்தங்களை மேற்கொள்வது கழகத் தின் நோக்கம் இல்லையென்பதால் இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுவது விரும்பத்தக்கதாக இருக்கும்.\nஅதாவது தீண்டாமையின் ஒவ்வொரு எச்சமிச்சத்தையும் அகற்று வதற்கு இ��ங்குவிப்பு முறையைக் கைக்கொண்டு சாதி இந்துக்களிடையே கழகம் பாடுபடும்; அதிலும் முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களை கல்வி, பொருளாதார, சமூக ரீதியில் கைதூக்கி விடுவது போன்ற ஆக்கபூர்வமான நோக்கமே அதன் பணியின் பிரதான திசைவழியாக இருக்கும்; தீண்டாமையை ஒழித்துக் கட்டுவதற்கு இதுவே பெரும் பங்குப்பணி ஆற்ற முடியும். இத்தகைய பணி ஆற்றப்படும் போது மிகவும் தீவிரமான சனாதனிகூட அதன்பால் பரிவும் ஒத்துணர்வும் காட்டாமல் இருக்க முடியாது. இப்படிப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்காகத்தான் பிரதானமாக கழகம் அமைக்கப்பட்டது. சாதி முறையை ஒழித்துக்கட்டுதல், சம பந்தி விருந்து போன்ற சமூக சீர்திருத்தங்கல் கழகத்தின் செயற்பாட்டு எல்லைக்கு அப்பாற்பட்டவை.”\nஇந்த வேலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு வசதியாக ஒவ்வொரு மாகாணத்தையும் பல யூனிட்டுகளாகப் பிரிப்பது என்றும், ஒவ்வொரு யூனிட்டையும் ஊதியம் பெறும் ஊழியர்கள் பொறுப்பில் விடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஒரு யூனிட் என்பது ஒரு மாவட்டத்தின் எல்லைக்குட்பட்டதாகவும் இருக்கலாம், இல்லாத தாகவும் இருக்கலாம். இரண்டு மாவட்டங்களை அல்லது மாகா ணங்களை இணைத்தும் அது உருவாக்கப்படலாம்.\nஓர் வருடத்திற்கான ஒரு பொதுவான வரவு செலவுத் திட்டப் பட்டியலையும் அந்த அறிக்கை வகுத்தளித்தது. அது பின்கண்ட முறையில் அமைந்திருந்தது:\n“செலவினத்தில் மூன்றில் இரண்டு பங்குக் குறையாமல் ஆக்க நலப் பணிக்கு, எஞ்சிய மூன்றிலொரு பங்கு ஊழியர்களுக்கும் அவர்களது படிகளுக்கும் ஒதுக்கப்பட வேண்டும். ஊதியம் பெறும் இரண்டு ஊழியர்கள் குறைந்தபட்ச பணியாளர் குழாமாகக் கருதப்பட வேண்டும்; அவர்கள் மாதம் 15 முதல் 29 நாட்கள் கிராமங்களில் சென்று பணியாற்ற வேண்டும்.\nஅலைந்து திரிந்து பணியாற்றும் இரண்டு ஊழியர்களுக்குப் பராமரிப்புப் படிகள் = 30+20=50x12=600\nஇரண்டு ஊழியர்களுக்குப் பயணச் செலவுகள் = 2x10x12x =240\nஊழியர்கள் சம்பந்தமான சில்லறைச் செலவுகள் = 2x10x12x =240\nபள்ளிக்கூடப் புத்தங்கள், உபகாரச் சம்பளங்கள், பரிசுகள்,கிணறுகள் பராமரிப்பு, ஹரிஜனப் பஞ்சாயத்துகள் அமைப்பு = 2000\nநாடு முழுவதற்குமான வரவு-செலவுத் திட்டம்\nஇந்தியா முழுவதற்கும் செலவிடப்படக்கூடிய குறைந்தபட்ச மொத்த தொகையை தோராயமாக இங்கு தந்துள்ளோம். பணியின் பிரம்மாண்ட தன்மையைக் ��ருத்திற்கொண்டு பார்க்கும்போது இந்த வரவு-செலவுத் திட்டம் மிதமானதேயாகும்; தேவையான நிதியைத் திரட்டுவது பொதுமக்களுக்கு எவ்வகையிலும் கடினமாக இருக்காது. இந்த நிதிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு பைசாவும் மதிப்பு வாய்ந்த பங்களிப்பாக இருக்கும்; எனவே இந்த சீரிய லட்சியத்திற்குத் தங்க ளால் இயன்ற நன்கொடை வழங்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம். ஒவ்வொரு மாகாணத்திற்கும் எத்தனை யூனிட்டுகள் இருக்க வேண்டும் என்பது ஒரு தற்காலிக யோசனையே ஆகும். இது விஷயத்தில் இறுதி முடிவு மாகாணக் குழுமங்கள்தான் எடுக்க வேண்டும்.\n“பல்வேறு மாகாணங்களிலும் குறைந்தபட்சம் கீழ்க்கண்ட எண்ணிக்கையுள்ள யூனிட்டுகள் தேவைப்படும் என்று கணக்கிடப் பட்டுள்ளது; ஒவ்வொரு மாகாணத்தின் மாவட்டங்களின் எண் ணிக்கையும் யூனிட்டுகளி எண்ணிக்கையும் கீழே தரப்பட்டுள்ளன:\nமாகாணத்தின் பெயர் மாவட்டங்களின் எண்ணிக்கை யூனிட்டுகளின் எண்ணிக்கை\nகல்கத்தா நகரம் 1 3\nபம்பாய், பம்பாய் நகரம், நகர்ப்புற மாவட்டம் 1 3\nகுஜராத், பரோடா, கத்தியவார், கட்ச் மற்றும் இதர சமஸ்தானங்கள் 5 மற்றும் சமஸ்தானங்கள் 10, மத்திய மாகாணங்கள், பேரார் (மராத்தி 9 7\nமத்திய இந்திய சமஸ்தானங்கள் 11 8\nடில்லி மாகாணம் 1 2\nமலபார், கொச்சி, திருவாங்கூர் 4 10\nமைசூர், பம்பாயையும் சென்னையையும் சேர்ந்த கர்நாடக மாவட்டங்கள் 8 10\nநிஜாமின் ராஜ்யம் 14 10\nஒரிசா நிலப்பிரபுத்வ சமஸ்தானங்கள் 5+22 சமஸ்தானங்கள் - 8\nபஞ்சாப், வ,மே,எ, மாகாணம் மற்றும் பஞ்சாப் சமஸ்தானங்கள் 32+7 39 10\nராஜபுதன சமஸ்தானங்கள், ஆஜ்மீர்- மேர்வார் சமஸ்தானம் 18\nபிர் மாவட்டம் 19 9\nஐக்கிய மாகாணங்கள் 48 24\n184 யூனிட்டுகளுக்கு மொத்தம் செலவு 3,000x184 = 5,52,000\nமத்திய மற்றும் மாகாண அலுவலகங்கள் மத்திய அலுவலகம், 1000x12 = 12,000\nமாகாண அலுவலகங்கள் 4000x12 = 48,000\nமொத்தம் 60,000 ஒட்டு மொத்தம் 6,12,000 அல்லது உத்தேசமாக 6,00,000\nமத்திய நிதியிலிருந்தும் அதேபோன்று மாகாணங் களிலும் மாவட்டங்களிலும் திரட்டப்படும் நிதிகளிலிருந்தும் இந்தக் கொள்கை பெறப்பட வேண்டும்.\nதீண்டாமையை ஒழித்துக்கட்டுவதற்காகவும், ஹரிஜங்களின் மேம்பாட்டிற்காகவும் ஆறு லட்சம் ரூபாய் திரட்டி நாடு முழுவதும் செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இந்தத் திட்டம் அதிலும் குறிப் பாக தீண்டப்படாதோரின் மேம்பாட்டுப் பணி பயனுறுதியுடை யதாக இருக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் ஐந்தாண்டுக் காலத்துக்கு அது நீடிக்க வேண்டும். சமஸ்தானங்கள் உட்பட 22 மாகாணங்களுக்கு இத்திட்டம் வியாபிக்கப்பட்டிருப்பதை யும், 4 கோடி ஹரிஜனங்கள் இந்த நாட்டின் வாழ்கின்றனர் என்பதையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்க்கும்போது இது மிகச் சிறிய வரவு-செலவுத் திட்டமேயாகும்”.\nஹரிஜன சேவா சங்கத்தின் பணிக்கு வேண்டிய நிதியைக் திரட்டும் பொருட்டு திரு. காந்தி ஓர் அகில இந்திய சுற்றுப் பய ணத்தை மேற்கொண்டார்; அது 1933 நவம்பர் 7ல் தொடங்கி 1934 ஜுலை 29ல் முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சம் ரூபாய் வசூ லாயிற்று ( ஹரிஜன, ஆகஸ்டு 3,1934) . இந்தச் சுற்றுப்பயணத்தின் நோக்கம் தீண்டப்படாதோரின் நலனின்பால் இந்துக்களிடையே வளர்ச்சி ஆர்வத்தைக் கிளர்த்தி விடுவதும் அத்துடன் நிதி வசூலிப்பதுமாதலால் திரு. காந்தி தமது சுற்றுப்பயணத்தின் பெரும்பகுதியைக் கால்நடையாகவே மேற் கொண்டார். இந்தப் பயணத்துடனும் திரு. காந்தியின் நண்பர்கள் அளிக்கும் வருடாந்திர நன்கொடையுடனும் சங்கம் தனது பணியைத் தொடங்கிற்று.\nஹரிஜன சேவா சங்கம் 1932 செப்டம்பர் முதல் செயல் பட்டு வருகிறது. தீண்டப்படாதோரின் பரிதாபகரமான அவலை நிலை கண்டு திரு. காந்தியின் ஆன்மா அடைந்த வேதனைக்கும், அவர் களது மேம்பாட்டில் அவர் கொண்டுள்ள ஆர்வத்துக்கும் அக்கறைக் கும் இந்த சங்கம் மேன்மைமிக்க, மதிப்புவாய்ந்த சான்றாகக் கருதப்படுகிறது. சங்கத்தின் பொதுச் செயலாளர் பல அமெரிக்கர்களை டில்லியிலுள்ள சங்க இல்லத்தில் அன்போடு வரவேற்றிருக்கிறார்; அவர்களை இல்லம் முழுவதிலும் அழைத்துச் சென்று, தீண்டப் படாதோரின் நலனுக்காக, நல்வாழ்வுக்காக திரு. காந்தி எத்தகைய ஈடு இணையற்ற சமூக சேவை புரிந்திருக்கிறார் என்பதைக் காட்டி யிருக்கிறார்.\nமிதித்துத் துவைக்கப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு புரியப்பட்டிருக்கும் எத்தகைய ஆக்கநலப் பணியையும் எல்லோரும் வரவேற்கத்தான் வேண்டும்; இதல் எள்ளளவும் ஐய மில்லை. ஆனால் இதுபற்றி ஒருபோதும் எத்தகைய விமர்சனமுமே செய்யக்கூடாது என்று இதற்குப் பொருள் அல்ல. இது எவ்விதத் திலும் ஏற்கத்தக்கதல்ல. சங்கம் தொடக்கக் காலத்தில் எத்தகைய பணியைச் செய்து வந்திருக்கிறது என்பதை ஆராய்வது முற்றிலும் நியாயமானதே. சங்கத்தின் ஆண்டு அறிக்கைகளைப் படிப்போர் சங் கத்தின் பணி ஒரளவு நன்கு வரையறுக்கப்பட்ட வழிகளில் அமைந் திருப்பதைக் காண்பார்கள்.\nகல்வித்துறையில் இளங்கலை, தொழில்நுட்பம், தொழில் பயிற்சி முதலான வகுப்புகளுக்கு உபகாரச் சம்பளங்கள் ஏற்படுத்தித் தாழ்த்தப்பட்ட மக்களிடையே உயர் கல்வியை ஊக்குவிக்க சங்கம் முயற்சி எடுத்துள்ளது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் உப காரச் சம்பளங்கள் அளிக்கிறது. கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளி களிலும் பயிலும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சங்கம் மாணவர் இல்லங்களையும் அமைத்துத் தந்திருக்கிறது. மேலும், சுற்றுப்புறங்களில் பொதுப்பள்ளிக்கூடங்கள் இல்லாத இடங் களிலும் தீண்டாதோர் குழந்தைகளுக்கு இடம் அளிக்க மறுக்கும் பொதுப் பள்ளிக்கூடங்கள் இருக்கும் இடங்களிலும் தாழ்த்தப்பட்ட இனக் குழந்தைகளுக்குத் தனியாகத் தொடக்கக் கல்விப் பள்ளிக் கூடங்களை அது அமைத்துத் தந்திருக்கிறது. சங்கத்தின் கல்வித் துறை நடவடிக்கையில் இது மிக முக்கியமான பகுதியாகும்.\nஅடுத்ததாகச் சங்கத்தின் ஆக்கநல நடவடிக்கைகளைக் குறிப் பிட வேண்டும். தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு வழங்கப்படும் மருத் துவ உதவி இந்தப் பிரிவில் வருகிறது. சங்கத்தைச் சேர்ந்த தீவிர ஊழி யர்களால் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது; அவர்கள் ஹரிஜனக் குடியிருப்புகளுக்குச் சென்று தாழ்த்தப்பட்டோரிடையே உள்ள நோயாளிகளுக்கும் உடல் நலிவுற்றோருக்கும் மருத்துவ உதவி அளிக் கின்றனர். தீண்டாதோர்களுக்கென சில மருந்தகங்களையும் சங்கம் நடத்துகிறது. இது சங்கத்தின் ஒரு சிறு நடவடிக்கையே ஆகும்.\nசங்கத்தின் ஆக்கநல நடவடிக்கைகளில் மிகவும் முக்கிய மானது தண்ணீர் சப்ளை சம்பந்தப்பட்டது எனலாம். (1) தாழ்த்தப் பட்டோர் பயன்படுத்திக் கொள்வதற்காக புதிய கிணறுகளை அகழ் வதன் மூலமும் அல்லது குழாய்க்கிணறுகளை அமைப்பதன் மூலம் மும் (2) பழைய கிணறுகளைத் தூர்வாரி பழுதுபார்ப்பதன் மூலமும் (3) தீண்டாதோருக்கான கிணறுகளை வெட்ட செய்வது அல்லது பழுதுபார்க்கச் செய்வதன் மூலமும் சங்கம் இப்பணியைச் செய்கிறது.\nசங்கம் மேற்கொண்டுள்ள மூன்றாவது நடவடிக்கை பொரு ளாதாரம் சம்பந்தப்பட்டது. சங்கம் தொழில்பயிற்சிக் கூடங்களை நடத்துவதாகத் தெரிகிறது. இங்கு பயிற்சி பெற்ற அநேக கைவினை ஞர்���ள் சொந்தமாகத் தொழில் நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. எனினும் தீண்டாதோர்களிடையெ வெற்றிகரமாக கூட்டுறவுச் சங்கங்களை அமைத்து அவற்றைக் கண்காணித்து வருவதில் சங்கம் கணிசமான பணி, ஆற்றியுள்ளது என்று அறிக்கைகள் கூறிகின்றன.\nசங்கத்தின் பலவேறு நடவடிக்கைகளை மேலே சுருக்கமாக விவரித்தோம். இந்த விவரங்களிலிருந்து தீண்டப்படாதோரின் நல னுக்காக, நல்வாழ்வுக்காக சங்கம் ஏராளமான பணம் செலவழித்து வந்திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை நிலவரம் என்ன தீண்டப்படாதவர்களை மேம்படுத்தும் பணிக் காக பொதுவாக சங்கம் செலவிடக்கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட தொகையே ஆண்டொன்றுக்கு ரூபாய் 6 லட்சம்தான். ஆனால் சங்கம் உண்மையில் எவ்வளவு செலவழித்து வருகிறது. 1941 மே மாதம் சங்கச் செயலாளர் சமர்ப்பித்த தமது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:\n“கடந்த 8 ஆண்டுகளில் சங்கத்தின் பல்வேறு கிளை களும் மத்திய அலுவலகமும் ஹரிஜனப் பணிக்காக முறையே 24,25,700 ரூபாயும், 3,41,667 ரூபாயும் செலவிட்டுள்ளன. பிரச்சினையின் தேவைகளையும் பரிமாணங்களையும் கருத் திற் கொண்டால் இது மிக அற்பத் தொகையேயாகும்.”\nஇந்த அடிப்படையில் சங்கத்தின் செலவினம் வருடம் ரூபாய் 3,45,888ஐ எட்டுகிறது; சங்கம் திரட்ட முடியும் என்று நம்பிக்கை கொண்ட தொகையில் இது 50 சதவிகிதமேயாகும். சங்கத்தின் ஆதர வாளர்கள் பூதக் கண்ணாடி வைத்துப் படம் பிடித்துக் காட்டுவது போல் அது அத்தனை பெரிதல்ல என்பது இதிலிருந்து தெரியவரும். சங்கம் மிகவும் மோசமான முறையிலேயே, இழுபறியான நிலை யிலேயே இயங்கி வருகிறது.\n5 கோடி மக்கட் தொகை கொண்ட தீண்டப் படாதவர்களுக்கு வருடம் ரூ. 3 லட்சம் கொண்ட வரவு-செலவுத் திட்டம் என்பது தீண்டப்படாதோர் பெருமகிழ்ச்சி கொண்டு ஆர வாரிக்கக்கூடிய விஷயம் ஒன்றுமல்ல. பல்வேறு மாகாணங்களிலும் காங்கிரஸ் அரசாங்கங்கள் பதவியிலிருந்தபோது பெருந்தொகைகளை மான்யமாக அளித்திருக்கவில்லை என்றால் சங்கம் இந்த அளவுக்குக் கூடப் படாடோபம் காட்டிக் கொண்டிருந்திருக்க முடியாது.\nசங்கத்தின் மோசமான நிதிநிலைமைக்கு அதனைக் குறைகூற முடியாது. குற்றம் இந்துக்கள் மீதுதான் உள்ளது. தீண்டப்படாதோரின் மேம்பாட்டில் இந்துக்கள் எந்த அளவுக்கு அக்கறையின்றி இருக்கின் றனர் என்பதை சங்கத்தின் மோசமான ந���லையிலிருந்து, தேக்க நிலை யிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அரசியல் பணிகளுக்காக அவர்கள் 1 கோடி ரூபாய் வாரி வழங்கியுள்ளனர்; இதுதான் திலகர் சுயராஜ்ய நிதியாகப் பெயர் பெற்றுள்ளது. இதுமட்டுமன்று, பொது ஆக்க நலப் பணிக்கென அண்மையில் அவர்கள் 1 கோடி 15 லட்சம் ரூபாய் அள்ளித் தந்துள்ளனர்; இது கஸ்தூரிபாய் நினைவு நிதியாக உரு வெடுத்துள்ளது. இவற்றுடன் ஒப்பிடும்போது ஹரிஜன சேவா சங்கத் துக்கு இந்துக்கள் அளித்துள்ள நிதி மிகமிக சொற்பமேயாகும்.\nஆக்கநலப் பணிகளின் தன்மை விஷயத்தில் சங்கத்துடன் ஒருவர் கருத்து வேறுபாடு கொள்ளலாம். சங்கம் செய்துவரும் பணி யின் பெரும்பகுதி எந்த ஒரு நாகரிக அரசாங்கமும் பொது வருமானத் திலிருந்து செய்யக் கடமைப்பட்டுள்ள பணியேயாகும். இங்கு இயல் பாகவே ஒரு கேள்வி எழுகிறது: இந்தப் பணியைச் செய்யும்படி யும், பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படாத நிதியை இதுபோன்ற அவசரமாக செய்ய வேண் டிய பணிகளுக்குச் செலவிடும்படியும் அரசாங்கத்தை சங்கம் ஏன் கேட்கக் கூடாது\nஇவ்வாறு செய்வதால் சங்கத்தின்மீது தீண்டப்படாதவர்கள் எவ்விதத்திலும் பகைமை கொள்ள மாட்டார்கள். எனினும் இத்தகைய பகைமை வேறு வகையில் இருந்து வரவே செய்கிறது என் பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதற்கான சந்தர்ப்ப சூழ்நி லைமைகளையும் காரணங்களையும் விளக்கி இந்தியன் சோஷியல் ரிபார்மர் பத்திரிகையில் 1944 அக்டோபர் 11 ஆம் தேதி இதழில் ஒருவர் எழுதியுள்ளார் (இது சம்பந்தமான அவரது கருத்து 1944 செப்டம்பர் 26 ஆம் தேதி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. தீண்டப்படாதோர் சிலர் திரு.காந்தியைச் சந்தித்து ஹரிஜன சேவா சங்கத்தின் நிர்வாகக் குழுவில் தீண்டப்படாதோரின் பிரதிநிதிகளையும் நியமிக்கும்படி அவரை வலியுறுத்தினர். திரு. காந்தி இவ்வாறு செய்ய மறுத்துவிட்டார். இதை எழுதியவர் திரு. கே. நடராஜன்தான் என்று நம்பப்படுகிறது.). அவர் கூறுவதாவது:\n”ஹரிஜனங்களை தூதுக்குழு ஒன்று சேவாகிராமத்தில் காந்திஜியைச் சந்தித்தது; ‘ஷெட்யூல்டு வகுப்பினர்’ எனும் தலைப்பின் கீழ் வரும் சாதியினரைச் சேர்ந்த உறுப்பினர் களுக்கும் ஹரிஜன சேவா சங்கத்தினர் நிர்வாக அமைப்பில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று தூதுக் குழு வினர் அப்போது அவரை வேண்டிக் கொண்டனர். சங்கம் ஹரிஜனங்களுக்கு உதவுவதற்கு அமைக்கப்பட்ட ஓர் அமைப்பேயன்றி அது ஒரு ஹரிஜன அமைப்பல்ல, எனவே அவர்களது வேண்டுகோளை ஏற்பதற்கில்லை என்று காந்திஜி பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.\nஹரிஜனங்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக் கையை வட்டமேசை மாநாட்டின் காந்திஜி எதிர்த்தார்; அவர் கள் இந்துக்கள், எனவே இந்துப் பொது அமைப்பிலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்தப் கூடாது என்று இதற்கு அவர் காரணம் கூறினார். பின்னர் எரவாடா ஒப்பந்தத்தில், குறிப்பாக இந்துக்களின் பங்கிலிருந்து ஹரிஜனங்களுக்கு இடங் கள் ஒதுக்க அவர் ஒப்புக்கொண்டார். இந்தக் கோரிக்கையை ஒப்புக்கொள்ளும் நகல் திட்டம் பம்பாயில் பண்டித மதன் மோகன் மாளவியா தமைமை வகித்த பொதுக்கூட்டத்தின் ஒப்புதலுக்கு வந்தபோது, கூட்டத்திலிருந்த ஒருவர் எழுந்து பின்கண்டவாறு கூறினார்: தீண்டாமை என்னும் இழுக்கை, அழுக்கை இந்து சமுதாயத்திலிருந்து துடைத்தெறிவதற்கு (பண்டிட்ஜி யோசனை கூறுயது போல்) பெரும் நிதி திரட்ட வேண்டிய அவசியமில்லை.\nஅதற்குப் பதில் இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி (கூட்டத்திற்கு ஏராளமான பெண்கள் வந்திருந்தனர்) இதர இந்துக்களை வரவேற்பது போன்று ஹரிஜனங்களையும் தங்கள் இல்லங்களில் வரவேற்க இங்கு வந்துள்ளா ஒவ்வொரு வரும் உறுதிபூண்டால் இந்தப் பிரச்சினைக்கு உடனடி யாக முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும். இச்சமயம் கூட்டத்திற்கு வந்திருந்த பம்பாயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் எழுந்து அந்த நபரைப் பார்த்து பின்வருமாறு அமைதியாகக் கூறினார்:\n‘நீங்கள் எதார்த்த உண்மையைச் சொன்னீர்கள். ஆனால் இவர்களில் எவரும் இதைப் பின்பற்றத் தயாராக இல்லை.’ அவர் கூறியதிலிருந்து இதுதான் ஹரிஜன சேவா சங்கத்தின் அடிப்படையான பலவீனம் என்பது எனக்குப் புரிந்தது. இதன் விளைவு என்ன ஹரிஜன சேவா சங்கத் திலிருந்து அனுகூலம் பெரும் கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் டாக்டர் அம்பேத்கரை தீவிரமாகப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர்; அவரைப் போலவே சாதி இந்துக்களிடம் மிகுந்த வெறுப்பும் பகைமையும் கொண்டுள்ளனர். இதற்கு எத்தனையோ உதாரணங்களை என்னால் தரமுடியும்.\nஆனால் அவ்வாறு செய்வது நிலைமையை மேலும் மோச மாக்கவே செய்யும். எல்லா முக்கிய ஸ்தல ஸ்தாபன, மத்திய அமைப்புகளிலும் ஹரிஜன ஆண்களுக்கும் பெண்களுக் கும் இந்துக்களுடன் சேர்ந்து இடமளித்து, கொள்கையை உருவாக்குவதில் அவர்களுக்குப் பங்களிப்பதன் மூலம் இந்த வெறுப்பை, பகைமையைத் தவிர்க்கலாம். இவ்வாறு ஹரி ஜனங்களுடன் ஒன்று கலந்து செயல்படாமல் அவர்களுக்கு சேவை செய்வது என்ற கருத்தே சமூக சீர்திருந்த உணர் வுக்கு முற்றிலும் முரணானது.\nஹரிஜனங்களின் மேம்பாட் டுக்கான ஆரம்பக்கால இயக்கங்களில் பங்கெடுத்துக் கொண் டவன் நான். என் பணியின்போது நான் சந்தித்த எவர் களிடமும் இத்தகைய பகைமை உணர்வு கிளர்த்தி விடப் பட்டிருப்பதைக் காணவில்லை. இதற்குக் காரணம் இந்த இயக்கத்தைக் கட்டி உருவாக்கியவர்கள் - தாழ்த்தப்பட் டோரின் நல்வாழ்வுக் கழகம் பிரதானமாக மனத்திற் கொண்டே இதனைக் கூறுகிறேன் – தாழ்த்தப்பட்டோர்களின்பாலுள்ள தங்கள் நோக்கில் எத்தகைய பாரபட்சத்தையும் கைக்கொள் வதில்லை என்று சமய உணர்வோடும், சமூக உணர் வோடும் உறுதிபூண்டவர்கள். தாழ்த்தப்பட்ட இன மக்களின் பிரதிநிதிகளை ஹரிஜன சேவா சங்கத்தில் சேர்க்க இய லாது என்று காந்திஜி கூறியது முற்றிலும் தவறு என்றே கருதுகிறேன். சங்கம் நிறுவப்பட்டபோது டாக்டர் அம்பேத் கர் அதில் ஓர் உறுப்பினராக இருந்ததை என் நண்பர் ஒருவர் இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு நினைவுப்படுத்துகிறார்.”\nசாதி இந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையே பகைமை நிலவுவதற்கான காரணங்களை விளக்கவும், சங்கத்தின் உண்மையான சொரூபத்தைத் தோலுரித்துக் காட்டவும் எனக்கு வாய்ப்பு அளிப்பதாலேயே இதனி இங்க் மேற்கோள் காட்டினேன்.\nசங்கத்தின் நிர்வாகத்தில் தீண்டப்படாதோருக்கும் பங்களிக்க வேண்டும் என்று இந்தியன் சோஷியல் ரிபார்மர் பத்திரிகையில் எழுதியவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சங்கத்தின் மத்திய நிர்வாகக் குழுமத்தில் தீண்டப்படாதவர்கள் ஒருபோதும் இடம் பெற்றிருக்கவில்லை என்றே இந்த அறிக்கையைப் படிப்பவர்கள் எண்ணக்கூடும். ஆனால் இதுதவறு. ஆனால் உண்மை என்னவென்றால், சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது, தீண்டப்படாதோரின் பிரபல தலைவர்கள் கணிசமான எண்ணிக்கையில் மத்தியக் குழுமத்தில் இடம் பெற்றிருக்கவே செய்தனர். 1932 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி திரு. பிர்லாவும் திரு. தாக்கரும் வெளியிட்ட ஓர் அறிக்கையில் மத்தியக் க��ழுமத்தில் இடம் பெற்றிருப்பவர்களின் பெயர்களை வெளியிட்டிருந்தனர். அவர்கள் வருமாறு:\n“திரு. ஜி.டி. பிர்லா, டில்லி மற்றும் கல்கத்தா; சர் புருஷோத்தம்தாஸ் தாகூர்தாஸ், பம்பாய்; சர் லல்லுபாய் சாமல்தாஸ், பம்பாய்; டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், பம்பாய் சேட் அம்பாலால் சாராபாய், ஆமதாபாத், டாக்டர் பி.சி. ராய், கல்கத்தா, லாலா ஸ்ரீராம், டில்லி; ராவ் பகதூர் எம்.சி. ராஜா சென்னை; டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், திருச்சிராப்பள்ளி; ராவ் பகதூர் சீனிவாசன், சென்னை; திரு. ஏ.வி. தாக்கர், பொதுச் செயலாளர், டில்லி.”\nமொத்தமுள்ள 8 உறுப்பினர்களின் 3 பேர் தீண்டப்படாதோர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மேலே உள்ள பட்டியலில் இருந்து தெரியவரும். குழுமத்திலிருந்து நான் விலகிய பிறகு மற்ற இருவர் அதாவது ராவ் பகதூர் எம்.சி. ராஜாவும், ராவ் பகதூர் சீனிவாசனும் கூட விலகிவிட்டனர். சங்கத்திலிருந்து இவர்கள் தங்களைத் துண்டித்துக் கொண்டதற்கு காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. சங்கத்துடன் எனக்கிருந்த பிணைப்பை அறுத்துக் கொண்டதற்கான காரணங்களை நான் எடுத்துரைப்பது சரியானதும் முறையானது மாகும்.\nபுனா ஒப்பந்தத்திற்குப் பிறகு மறப்போம், மன்னிப்போம் என்ற ரீதியிலேயே செயல்பட்டு வந்தேன். திரு. காந்தியின் பல நண்பர்கள் என்னைக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவருடைய நேர்மையை ஏற்றுக்கொண்டேன். அந்த உணர்வோடுதான் சங்கத் தின் மத்தியக் குழுமத்தில் இடம்பெற ஒப்புக் கொண்டேன்; அது மட்டுமல்ல, சங்கத்தின் நடவடிக்கையில் எனக்குரிய பங்கை ஆற்ற வும் ஆர்வத்தோடு இருந்தேன். உண்மையைக் கூறுவதானால், சங்கத் தின் வேலைத் திட்டம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது குறித்து திரு. காந்தியுடன் விவாதிக்கவும் விரும்பினேன். அவ்வாறு செய்வதற்கு முன்னர் மூன்றாவது வட்டமேசை மாநாடில் கலந்து கொள்ள நான் லண்டனுக்கு அழைக்கப்பட்டேன். இந்நிலைமையில்,\nசங்கத்தின் வேலைத் திட்டம் பற்றிய எனது கருத்துகளை பொதுச் செயலாளர் திரு. ஏ.வி. தாக்கருக்குக் கடிதம் மூலம் தெரிவிப்பதே உகந்ததும் சிறந்ததும் ஆகும் என்று கருதினேன். அதன்படி கப்பலில் இருந்தவாறு பின்கண்ட கடிதத்தை அவருக்கு எழுதினேன்:\nஅன்புள்ள திரு. தாக்கர் அவர்களுக்கு,\nலண்டனுக்குப் புறப்படுவதற்கு முன்னர் தாங்கள் கொடுத்த தந்தி கிடைக்கப் பெற்றேன். ராவ் பகதூர் சீனிவாசனை மத்தியக் குழுமத்திலும், திரு. டி.வி. நாயக்கை பம்பாய் மாகாணக் குழுமத் திலும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் தெரிவித்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதாக தந்தியில் தெரிவித்திருந்தீர்கள். இந்தப் பிரச்சினை சமூகமாக்த் தீர்க்கப்பட்டு விட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இனி தீண்டாமை எதிர்ப்புக் கழகத்தின் (இந்தக் கழகம் பின்னால் ‘ஹரிஜன சேவா சங்கம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது.) வேலைத் திட்டத்தை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வகுக்க முடியும் என்று நம்புகிறேன். கழகம் தனது வேலைத் திட்டத்தை வகுப்பதில் எத்தகைய கோட்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மத்தியக் குழுமத்தின் உறுப்பினர்களுடன் விவா திக்கும் வாய்ப்பு கிட்டினால் நலமாக இருக்கும் என்று விரும்பி னேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மிகக் குறுகிய கால முன்னறிவிப் பில் லண்டனுக்குப் புறப்பட வேண்டியிருப்பதால் அந்த வாய்ப்பைத் தவறவிட வேண்டியவனாக இருக்கிறேன். எனினும், குழுமத்தின் பரிசீலனைக்கு முன்வைப்பதற்காக என் கருத்துகளை இந்தக் கடிதத் தின் மூலம் தங்களுக்கு எழுதியுள்ளேன்; இப்போதைய நிலைமை யில் இதுவே சிறந்த வழியாகத் தோன்றுகிறது.\nதாழ்த்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்தும் பணியை, கைதூக்கி விடும் பணியை அணுகுவதற்கு இரண்டு வேறுபட்ட வழிகள் இருக்கின்றன என்பது என் கருத்து. ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்றால் அவரது சொந்த நடத்தையே இதற்குக் காரணம்; அவர் வறுமையிலும் வெறுமை யிலும் வாடுகிறார் என்றால் அவர் தீயொழுக்கமுடையவராக வும் பாவாத்மாக இருப்பதுவுமே இதற்குக் காரணம்.\nஇது ஓர் எண்ணப்போக்கு, அனுகுமுறை, ஊகம். இந்த ஊகத்தின் அடிப் படையில் செயல்படும் சமூக ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட வேலைத் திட்டத்தின் மூலம் இத்தகையோரிடம் ஒழுக்கத்தை, சிறந்த பண்பை ஊட்டி வளர்ப்பதில் தங்களது முயற்சிகளையும் வள ஆதாரங்களையும் ஒருமுகப்படுத்துகின்றனர்; அவர்கள் வகுத்தளிக்கும் திட்டத் தில் குடிப்பழக்கத்தை ஒழித்துக்கட்டுதல், உடற்பயிற்சி, கூட்டுறவு, நூலகங்கள், பள்ளிக்கூடங்கள் முதலியவை அடங்கும்; தனிநபரை ஒழுக்க சீலர்களாக உருவாக்க இது உதவும் என்பது அவர்களது கணிப்பு.\nஎனது அபிப்பிராயத்தில், இந்தப் பிரச்சி��ையை அணுகு வதற்கு வேறொரு மார்க்கமும் இருக்கிறது. ஒரு தனி நபருடைய கதிப்போக்கு அவருடைய சுற்றுக் சூழலுடன், அவர்க் வாழும் சந்தர்ப்ப சூழ்நிலை களுடன் பிரிக்க முடியாதபடிப் பின்னிப் பிணைந்துள்ளது, அவர் இல்லாமையிலும் கல்லாமையிலும், கொடிதினும் கொடி தான இடும்பையிலும் ஆழ்ந்து. அமிழ்ந்து உழல்கிறார் என்றால் அதற்கு அவருடைய சுற்றுக்சூழல் உகந்ததாக, இசைந்ததாக, நல் லிணக்க முடையதாக இல்லாததே அதற்குக் காரணம் என்பது என் சித்தாந்தம்.\nமேற்கூறிய இரண்டு கருத்துக்களில் இரண்டாவதாகத் தெரி விக்கப்பட்ட கருத்து மிகச் சரியானது என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. முதலில் தெரிவிக்கப்பட்ட கருத்துப்படி இங்கொரு வரும் அங்கொருவருமாக ஒரு சில தனிநபர்களை வேண்டுமானால் அவர்கள் சார்ந்துள்ள இனத்தவரின் தரத்துக்கு மேலே உயர்த்தலாம், ஆனால் அந்த இனம் முழுவதையும் உயர்த்த முடியாது. எனது அபிப்பிராயத்தில் தீண்டாமை ஒழிப்புக்கழகம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கம் அங்குமிங்குமாக ஒரு சில தனிநபர்களுக்கோ அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குறிப்பிட்ட இளைஞர்களுக்கோ உதவுவதற்காக அல்ல, அதற்கு மாறாக, அந்த இனம் முழுவதையும் உயர்மட்டத்திற்கு உயர்த்துவதே அதன் லட்சியம். எனவே, தனி நபர் நல்லொழுக்கத்தை, நற்பண்பை ஊட்டிவளர்க்கும் ஒரு திட்டத்தில் கழகம் தனது சக்தியைச் சிதறடிப்பதை நான் விரும்பவில்லை.\nதாழ்த்தப்பட்ட இனத்தவரின் சமூக சூழ்நிலையில் மாற் றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தில் குழுமம் தனது சக்தி முழு வதையும் ஈடுபடுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். பொதுப் படையான முறையில் என் கருத்துக்களைக் கூறிவிட்ட பிறகு, கழகம் மேற்கொள்ள வேண்டிய பணிகுறித்து சில உருப்படியான யோசனை களை இப்போது முன்வைக்க விழிகிறேன்.\n1. சிவில் உரிமைகளுக்கான இயக்கம்\nகிராமக் கிணறுகளில் தண்ணீர் எடுத்தல், கிராமப் பள்ளிக் கூடங்களில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்தல், கிராமச் சாவடியில் பிரவேசித்தல், பொதுஜனப் போக்குவரத்து வசதிகளைப் பயன் படுத்துதல் போன்ற பல்வேறு சிவில் உரிமைகள் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்குப் பெற்றுத்தரக் கழகம் முதல் காரியமாக அகில இந்தியாவிலும் ஓர் இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.\nகிராம அளவில் இத்தகைய ஒரு திட்டத்தை நிறைவேற்றினால் இந்து சமுதாயத்தில் தேவையான சமூகப் புரட்சியை அது தோற்று விக்கும்; இத்தகைய சமூகப்புரட்சி ஏற்படவில்லையேல் தாழ்த்தப் பட்ட வகுப்பினர் சமத்துவ சமூக அந்தஸ்தைப் பெறுவது ஒருபோதும் சாத்தியமாகாது. சிவில் உரிமைகளுக்கான இந்த இயக்கம் நடத்தப் படும்போது எத்தகைய இன்னல் இடுக்கண்களை, சோதனைகளை வேதனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கம் என்பதை குழுமம் அறிந்திருக்க வேண்டும். இங்கு அனுபவ ரீதியாக என்னால் பேச முடியும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கழகமும். சமூக சமத்துவக் கழகமும் பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த கொலாபா, நாசிக் மாவட் டங்களில் இத்தகைய திட்டத்தைச் செயல்படுத்த முற்பட்டபோது என்ன நடந்தது என்பதை அந்த அமைப்புகளின் தலைவனாகிய நான் அறிவேன்.\nமுதலாவதாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் சாதி இந்துக் களுக்கும் இடையே சண்டைகள் மூளும்; மண்டைகள் உடையும்; இரத்த ஆறு பெருக்கெடுத்தோடும்; பரஸ்பரம் கிரிமினல் வழக்கு கள் தொடரப்படும். இந்தப் போரட்டத்தில் தாழ்த்தப்பட்ட இனத் தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இந்த இரு மாவட் டங்களிலும் நடைபெற்ற சமூகப் போராட்ட வரலாறு இதை நிரூ பிக்கிறது; நியாயம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பக்கம் இருந்த போதிலும், போலீசும் மாஜிஸ்ட்ரேட்டும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர்களது உதவிக்கு வந்ததில்லை. இரண்டாவதாக, தாழ்த்தப் பட்ட மக்கள் தங்களுக்கு இணையான அந்தஸ்தைப் பெற முயல் கிறார்கள் என்பதைக் காணும் மறுகணமே கிராமங்கள் ஊர்க் கட்டுப் பாட்டையும், பகிஷ்காரத்தையும் பிரகடனம் செய்யும்.\nசிவில் உரிமைகளுக்கான இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமாயின் கழகம் எதிர்ப்பட வேண்டியிருக்கும் எத்தனை எத்தனையோ இக்கட்டுகளில் இடர்களில் இரண்டை மட்டுமே இங்கு கூறினேன். தங்களது உரிமைகளுக்காகப் போராடுவதற்குத் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத் தூண்டி ஊக்குவிக்கக்கூடிய, அவர் களுக்கு ஆக்கமும் வலிவும் அளிக்கக்கூடிய, இப்போராட்டத்தி னின்று எழும் சட்டப்பிரச்சினைக்கு வெற்றிகரமாகத் தீர்வு காணு வதற்கு உதவக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு தொண்டர் படையை கிராமப் புறங்களில் கழகம் உருவாக்கி வளர்ந்து வலுப்படுத்துவது அவ சியம். இந்தப் போராட்டத் திட்டம் சமூகக் கொந்தளிப்புகளையும் குழப்பங்களையும் வன்முற��க் கலவரங்களையும் கொண்டதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை, இதனைத் தவிர்க்க முடியும் என்று நான் கருதவில்லை. குறைந்த முயற்சியுள்ள மற்றொரு வழி ஒன்றிருப்பதையும் நான் அறிவேன். ஆனால் தீண்டாமையை வேரோடு அடி சாய்ப்பதற்கு அது உதவாது.\nசாதி இந்துக்கள் பெரும்பாலோரிடம் பகுத்தறிவாதக் கருத் துக்கள் சந்தடியின்றி சிறிது சிறிதாக ஊடுருவதற்கு வழிசெய்வதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விமோசனம் ஏதும் கிட்டிவிடாது. ஏனென்றால் முதலாவதாக, எல்லா மனித ஜீவன்களையும் போலவே சாதி இந்துவும் தாழ்த்தப்பட்ட இனத்தவரிடம் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் தனது மரபுவழிவந்த பழக்கத்தையே பின்பற்று கிறான். யாரோ தீண்டாமையை எதிர்த்து உபதேசம் செய்கிறார் என்பதற்காக சாதாரணமாக மக்கள் தமது இரத்தத்தில் ஊறிப்போன தமது வழக்கமான போக்கை விட்டுவிட மாட்டார்கள்.\nதனது வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சாதி இந்துவை நினைக்கும்படி செய்தால்தான், உணரும்படி நிர்ப்பந் தித்தால்தான் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு விடுதலை கிட்டும்; விமோசனம் கைகூடும். இதற்கு என்ன செய்ய வேண்டும் தொன்று தொட்டு அவன் கைக்கொண்டு வரும் நீதிநெறியற்ற போக்குக்கு எதிராக, வாழையடி வாழையாக அவன் பின்பற்றிவரும் நயப்பண் பற்ற நடத்தைக்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஒரு நெருக்கடியைத் தோற்றுவிக்க வேண்டும். இந்த நெருக்கடி அவனைச் சிந்திக்க வைக்கும். எப்போது அவன் சிந்திக்க ஆரம்பிக்கிறானோ அப்போது அவன் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பாள்.\nபகுத்தறிவுவாதக் கருத்துக்களை ஓசையின்றி, ஆடம்பர ஆர்ப் பாட்டமின்றி சாதி இந்துக்களிடம் ஊடுருவச் செய்வது போன்ற இதர வழிகளிலுள்ள பெருங்குறைபாடு என்னவென்றால், அவை ‘நிர்ப்பந்தப்படுத்துவதோ’ அல்லது நெருக்கடியைத் தோற்றுவிப் பதோ இல்லை என்பதுதான். மஹத்தில் சௌதார் குளம், நாசிக்கில் காலாராம் கோவில், மலபாரில் குருவாயூர் கோவில் ஆகியவை சம்பந்தமாக எடுத்துக்கொள்ளப்பட்ட நேரடி நடவடிக்கைகள் சீர்திருத்தவாதிகள் லட்சக்கணக்கான நாள் உபதேசம் செய்தும் ஒருபோதும் செய்ய முடியாதவற்றை ஒரு சில நாள்களிலேயே சாதித்துள்ளன.\nஎனவே, தாழ்த்தப்பட்ட மக்களின் சிவில் உரிமை களைப் பெற்றுத் தருவதற்கு இந்த நேரடி நடவடிக்கை இயக்கத்தை தீண்டாமை எதிர்ப்புக் கழகம் மேற்கொள்ள வேண்டும் என்று நான் பெரிதும் வலியுறுத்துகிறேன். இந்த இயக்கம் எதிர்ப்படக் கூடிய சிரமங்களை நான் அறிவேன்; இந்த இயக்கம் வெற்றிபெற வேண்டுமானால் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பாக உள்ள சக்திகள் நம் பக்கம் இருக்க வேண்டும் என்று எனது கடந்தகால அனுபவம் பறைசாற்றுகிறது. இதனால்தான் இந்த இயக்கத்தின் வீச்சிலிருந்து கோவில்களை விலக்கி விட்டு, சிவில் உரிமை களை மட்டுமே இங்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்த உரிமையைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்.\nதீண்டாமை எதிர்ப்புக் கழகம் செய்ய வேண்டும் என்று நான் விரும்பும் இரண்டாவது பணி தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமத்துவ வாய்ப்புரிமையைப் பெற்றுத்தர அது பாடுபட வேண்டும் என்பதாகும். தாழ்த்தப்பட்ட இனத்தவர்களின் ஏழ்மைக்கும் துன்ப துயரங்களுக் கும் சமத்துவ வாய்ப்பின்மையே பெரும்பாலும் காரணம்; அதே சமயம் சமத்துவ வாய்ப்பு இல்லாததற்கு தீண்டாமையே காரணம். காய்கறிகள், பால், வெண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்வது போன்றவை சாதாரணமாக எல்லோரும் செய்யக்கூடிய ஜீவனோ பாயத் தொழில்களாகும். ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் இந்தத் தொழில்களைக் கிராமங்களிலும் இன்னும் சொல்லப்போனால் நகரங்களிலும் கூட செய்ய முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு சாதி இந்து இப்பொருள்களை இந்து அல்லாதவனிடமிருந்து வாங்குவான்; ஆனால் தாழ்த்தப்பட்டவரிடமிருந்து வாங்க மாட் டான். வேலை வாய்ப்புத் துறையில் அவனது நிலமை இன்னும் மிகவும் மோசம். அரசாங்க இலாகாக்களில் கயமைத்தனமான முறை யில் பாரபட்சம் காட்டப்படுகிறது. காவலர் அல்லது தகவலாளர் வேலை கூடத் தரப்படுவதில்லை.\nஅமெரிக்காவில் நீக்ரோவைப் போன்று இந்தியாவில் தாழ்த் தப்பட்ட இனத்தவன் சுபிட்ச காலத்தில் கடைசியில் வேலைக்கமர்த் தப்படுகின்றன. அல்லற் காலத்திலோ முதலில் வேலைநீக்கம் செய்யப் படுகிறான். அப்படியே ஒருக்கால் அவனுக்கு வேலை கிடைத்தால் கூட அவனது வருங்கால வாய்ப்பு வசதிகள் என்ன பம்பாயிலும் ஆமதாபாத்திலுமுள்ள பஞ்சாலைகளில் மிகக் குறைந்த ஊதியம் தரப்படும் பிரிவுகளில்தான் அவனுக்கு வேலைத்தரப்படுகின்றது. அங்கு அவன் மாதம் 25 ரூயாய்தான் ஊதியம் பெறுகிறான்.\nஅதிக ஊதியம் கிடைக்கக்கூடிய நெசவுப் பிரிவு போன்�� பிரிவுகளின் கதவுகள் அவனுக்கு நிரந்தரமாக மூடப்படுள்ளன. ஆலையிலுள்ள எந்த ஒரு பிரிவின் தலைவர் பதவியும் சாதி இந்துவுக்கே ஒதுக்கப்பட் டுள்ளது; தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தொழிலாளியோ அவன் எவ்வளவு நீண்டகாலம் சேவை செய்திருந்தாலும், மிகுந்த அனுபவம் கொண்டவனாக இருந்தாலும், சிறந்த திறமை வாய்ந்தவனாக இருந் தாலும் சாதி இந்துக்கு ஓர் அடிமைபோல்தான் அவனுக்குக் கீழ் பணி யாற்ற வேண்டும். நூல் சுற்றும் அல்லது முறுக்கேற்றும் பிரிவு களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இன மக்கள் நூற்றுக்கணக்கானோர் என்னிடம் வந்து ஒரு புகாரை தெரிவித்தனர்; அதாவது மேஸ்திரிகள் மூலப்பொருள்களை எல்லாப் பெண்களுக்கும் சமத்துவமான முறை யில் அல்லது நியாயமான விகிதாசார முறையில் விநியோகிப் பதற்குப் பதிலாக எல்லாவற்றையும் சாதி இந்துப் பெண்களுக்கே கொடுத்துவிட்டுத் தங்களைக் கண்டு கொள்வதே இல்லை என்று குற்றம் சாட்டினர். சமத்துவ வாய்ப்புரிமை பெறுவதில் முக்கியமாக இந்துக்களிடம் தீண்டப்படாதோர் எத்தகைய அவதிக்கு உள்ளாகின் றனர் என்பதற்கு ஒரு சில உதாரணங்களையே இங்கு தந்துள்ளேன்.\nதீண்டாமை எதிர்ப்புக் கழகம் இந்தப் பிரச்சினையை எடுத்துக் கொள்வது உகந்ததும் உசிதமானதும் என்று கருதுகிறேன்; இதற்கு எதிராகப் பொதுமக்கள் கருத்தைத் திரட்டுவதும், இத்தகைய பார பட்சப் போக்குகளைக் கடைப்பிடிப்போர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்குக் குழுக்களை அமைப்பதும் அவசியம் என்றும் எண்ணுகிறேன். பஞ்சாலைகளில் நெசவுப் பிரிவுகளைத் தாழ்த்தப் பட்ட இன மக்களுக்குத் திறந்துவிடும் பிரச்சினைக்கு கழகம் தீர்வு காண வேண்டும் என்று முக்கியமாக விரும்புகிறேன். தாழ்த்தப்பட்ட இன மக்கள் பெருமளவில் வேலைவாய்ப்புகள் பெற இது துணை புரியும். இந்துக்கள் நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்களிலும், கம்பெனி களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவளித்து, அவர்களது தகுதி களுக்கு ஏற்ப அலுவலகங்களில் பல்வேறு தரங்களில் வேலைக் கமர்த்திக் கொள்ள வேண்டும்.\nஇறுதியாக, சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்பால் காட்டும் அருவருப்பை அகற்றிடக் கழகம் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்; ஏனென்றால் இவிவிரு பிரி வினரும் முற்றிலும் வேறுபட்ட, மாறுபட்ட, தனித்தனி அமைவு களாக இவ்வளவு தூரம் பிரிந்து நிற்பதற்கு, விலகி இருப்பதற்கு இதுவே காரணம். இவ்விரு பகுதியினரிடையேயும் நெருங்கிய தொடர்பை வளர்ப்பதுதான் இக்குறிக்கோளை எய்துவதற்கு சிறந்த மார்க்கம் என்பது என் கருத்து. தொடர்ந்த நீடித்த பங்கெடுப்புதான் ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்ள முற்படும்போது ஏற்படும் இந்த அந்நிய உணர்வை வெற்றி கொள்ளத் துணைபுரியும். தாழ்த்தப்பட்ட இனத்தவரை விருந்தாளிகளாக அல்லது பணியாளர் களாக சாதி இந்துக்களின் இல்லங்களில் அனுமதிப்பதைப்போல் இக்காரியத்தை மிகவும் பயனுள்ள முறையில் செய்யக் கூடியது வேறு எதுவும் இல்லை என்பது என் அபிப்பிராயம்.\nஇவ்விதம் உருவாக்கப்படும் உயீர்த் தடிப்பு மிக்க தொடர்பு பொதுவான, தோழமை நிறைந்த வாழ்வைப் பழக்கப்படுத்தும்; நாம் அனைவரும் எதற்காக அயராது பாடுபட்டு வருகிறோமோ அந்த ஒற்றுமை ஏற்பட இது வழிவகுக்கும், ஆனால் வளைந்து கொடுக்கும் பாங்குடைய அநெக சாதி இந்துக்கள் இதற்குத் தயாராக இல்லாதது எனக்கு வருத்தத்தையும் வேதனைனையும் அளிக்கின்றது.\n“இந்திய நாட்டையும் உலகையும் குலுக்கிய மகாத்மாவின் பத்து நான் உண்ணாவிரதத்தின்போது ஒரு வினோதமான வேலை நிறுத்தம் நடைபெற்றது. வில்லே பார்லியிலும் மஹத்திலும் தங்கள் எசமானர்கள் தீண்டாமை விதிகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு தீண்டாதோருடன் கூடிக் குலாவுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டி அவர்களுடைய சாதி இந்து வேலைக்காரர்கள் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர். இந்த நிலைமையில் இந்தப் பிரமுகர்கள் தங்களது பணியாட்களுக்குப் பதில் தாழ்த்தப்பட்ட இனத்தவரை அவர்களது இடங்களில் வேலைக்கமர்த்தி வேலை நிறுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள், அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிப்பார்கள் என்றே நான் எதிர்ப்பார்த்தேன். ஆனால் இவ்வாறு செய்வதற்குப் பதிலாக அவர்கள் சனாதன சக்திகளிடம் சரணடைந்து, அவர்களது கரங் களை வலுப்படுத்தினர். தாழ்த்தப்பட்ட இனத்தவர்களின் இத்தகைய சந்தர்ப்பவாத நண்பர்கள் எந்த அளவுக்கு உதவியாக இருப்பார்கள் என்பதை நான் அறியேன்.\nநாம் கஷ்ட காலத்தில் அவதிப்படும்போது, சிரம தசையில் உழலும்போது நம்மிடம் ஏராளமானோர் அனுதாபம் காட்டலாம். ஆனால் அந்த அனுதாபத்தை அவர்கள் உதட்டளவில் நிறுத்திக் கொண்டு, வேறு எதுவும் செய்யவில்���ை என்றால் அந்த அனுதாபத் துக்கு அர்த்தமே இல்லை, அதுகுறித்து நாம் ஆறுதல் அடைவதற்கு எதுவும் இல்லை. இதைத்தான் தீண்டாமை எதிர்ப்புக் கழகத் துக்கும் சொல்ல விரும்புகிறேன். அமெரிக்காவில் நீக்ரோக்களின் விடுதலைக்காக வடபகுதி வெள்ளையர்கள் தங்களது உற்றார் உற வினர்களாக தென்பகுதி வெள்ளையர்களையே எதிர்த்துப் போராடினார்கள்.\nஇவ்வாறே, தாழ்த்தப்பட்ட இன மக்களின் அனுதாபிகள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் சாதி இந்துக்களும் நீக்ரோக்களுக் காகப் போராடிய அமெரிக்க வடபகுதி வெள்ளையர்களைப் போல், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக தங்களுடைய சொந்த உற் றார் உறவினர்களையும் எதிர்த்து நேரடியாகக் களத்தில் இறங்கிப் போராடச் சித்தமாக இருக்க வேண்டும்; அதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்படும் வரை அவர்களது நேர்மை குறித்துத் தாழ்த்தப்பட்ட மக்கள் மனநிறைவு அடைய மாட்டார்கள்.\nஇது ஒருபுறமிருக்க, நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுப்போல் தீண்டப்படுபவர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே தொடர்பையும் சமூக உறவையும் உருவாக்கி வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை இந்துக்களின் மனத்தில் ஆழமாகப் பதியச் செய்வதற்கும் கழகம் நடவடிக்கை எடுத்துக் கொள்வது மிக முக்கியம் என்றும் கருதுகிறேன்.\n4. உருவாக்கப்பட வேண்டிய அமைப்பு\nதீண்டாமை எதிர்ப்புக் கழகம் தனது திட்டத்தைச் செயல் படுத்துவதற்கு மிகப்பெரிய ஊழியர் படை ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். சமூக ஊழியர்கள் நியமனம் என்பது ஒரு சின்ன விஷயமாகக் கருதப்படக்கூடும். என்னைப் பொறுத்தவரையில், இப்பணியில் ஈடுபடுத்துவதற்கு ஒரு சரியான அமைப்பினைத் தெரிந்தெடுப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறேன். பணம் தருவதாக இருந்தால் எந்த ஒரு குறிப்பிட்ட பணியையும் செய்வதற்கு எப்போதும் ஆட்கள் கிடைப்பார்கள். ஆனால் கழகத்தின் லட்சியம் நிறைவேறுவதற்கு இந்தத் கூலிப்படையினர் பயன்பட மாட்டார்கள். இது எனது உறுதியான கருத்து. அன்பு காட்டுபவர்களே சேவை செய்ய முடியும் என்பது டால்ஸ்டாயின் அருள் வாக்கு. தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இத்தகைய சோதனையில் தேறச் கூடியவர்கள் என்பது என் அபிப்பிராயம்.\nஎனவே, யாரைத் தேர்ந்தெடுப்பது, யாரைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதைத் தீர்மானிக்கம் போது கழகம் இந்த அம்சத்தைக் கருத்திற்கொள்ள வேண் டும் என்று விரும்புகிறேன். சமூக சேவையைக் கடைசிப் புகலிட மாகக் கொள்ளாத தாழ்த்தப்பட்டோரிடையே சில கடைந்தெடுத்த கயவர்கள் இருக்கிறார்கள் என்று இங்கு நான் சொல்ல வரவில்லை. ஆனால் பொதுவாகக் கூறுமிடத்துத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஊழியர் தமது பணியை அன்பின் உழைப்பாகக் கருதுவார் என்பதை நிச்சயமாக நம்பலாம்; இத்தகைய நேரிய மனோபாவம் கழகத்தின் வெற்றிக்கு இன்றியமையாதது.\nஇரண்டாவதாக, இனம் அல்லது நோக்கம் போன்ற கட்டுப் பாடுகள் ஏதுமின்றி ஏதேனும் ஒருவகையான சமூக சேவையில் ஏற் கனவே ஈடுபட்டுள்ள சில அமைப்புகள் இருக்கின்றன; இத்தகைய அமைப்புகள் குறிப்பிட்ட உதவித் தொகையைப் பெற்றுக் கொண்டு தீண்டாமை எதிர்ப்புக் கழகத்தின் பணியையும் தனது பணிகளுடன் சேர்த்துச் செய்ய முன்வரக் கூடும். இத்தகைய ‘தவணைமுறை’ சேவையானது விரும்பும் பலனைத் தராது என்பதில் எனக்கு எத் தகைய ஐயப்பாடும் இல்லை.\nஒரு குறிப்பிட்ட பணியில் மட்டும் முழுக் கவனத்தையும் செலுத்தக்கூடிய அமைப்புதான் நமக்குத் தேவை. தாம் மேற்கொண்ட லட்சியத்தில் முழு ஆர்வ ஈடுபாடு கொள்ளும் பொருட்டு தம்மைக் ஒரே நோக்குடையவையாக ஆக்கிக் கொள்ளும் அமைப்புகளும் நிறுவனங்களும் தான் நமக்கு வேண்டும். இவ்வகையில் யாருக்கேனும் பணி ஒதுக்கப்பட வேண்டியிருப்பின் தாழ்த்தப்பட்ட இன மக்களின் சேவைக்குத் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொள்ள முன்வருபவர்களுக்கே அப்பணி ஒதுக்கப்பட வேண்டும்.\nஇக்கடிதத்தை முடிக்கும் முன் ஒன்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஒன்றாக இணைத்துப் பிணைக்கக்கூடியது அன்பே தவிர சட்டமல்ல என்று பால்போர்தான் கூறினார் என்று நினைக்கிறேன். இந்தக் கருத்து இந்து சமுதாயத் துக்கு அப்படியே அட்சரம் பிசகாது பொருந்தும் என்று கருது கிறேன்.\nசாதி இந்துக்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் சட்டத் தால் பிணைக்க முடியாது; அதிலும் குறிப்பாக தனி வாக்காளர் தொகுதிகளுக்குப் பதிலாக கூட்டு வாக்காளர் தொகுதிகளை உரு வாக்க வகை செய்யும் எந்தத் தேர்தல் சட்டத்தாலும் அவர்களை ஒன்றுபடுத்த முடியாது, பின்னிப் பிணைக்க முடியாது. அவர்களைப் பிணைக்கக்கூடிய சக்தி ஒன்றே ஒன்றுக்கு��்தான் உண்டு. அதுதான் அன்பு.\nஎனது அபிப்பிராயத்தில் குடும்ப எல்லைகளுக்கு அப்பால் நியாயத்தால், நீதியால் மட்டுமே அன்பின் கதவுகளைத் திறந்து விடமுடியும்; ஆகையால் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் பால் நியாயப் போக்கோடு, நேர்மை உணர்வோடு நடந்துகொள் ளும்படிப் பார்த்துக் கொள்வதும், தவறினால் அவ்வாறு நடந்து கொள்ளுமாறு அவர்களை நிர்ப்பந்திப்பதும் தீண்டாமை எதிர்ப்புப் கழகத்தின் அசைக்க, மறுக்க முடியாத கடமையாக இருத்தல் வேண்டும்.\nபொதுமக்கள் என் கருத்துகளைத் தெரிந்து கொள்வதற்காக வும் அவற்றை அவர்கள் பரிசீலிப்பதற்காகவும் இந்தக் கடிதத்தைப் பத்திரிகைகளில் வெளியிடுகிறேன்.\nபெறுநர் ஏ.வி.தாக்கர் அவர்கள், பொதுச் செயலாளர், அகில-இந்தியத் தீண்டாமை எதிர்ப்புக் கழகம், பிர்லா மாளிகை, புதுடில்லி.\nஎன் யோசனைகளின்பால் எத்தகைய கவனமும் செலுத்தப் படாதது எனக்கு வியப்பாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், இக்கடிதம் கிடைக்கப்பெற்றதாகக் கூட தகவல் இல்லை எனவே, இதற்கு மேலும் சங்கத்தில் அங்கம் வகிப்பதில் பயனில்லை என்று அதிலிருந்து துண்டித்துக் கொண்டு விட்டேன். நான் இல்லாத போது சங்கத்தின் நோக்கங்களும் குறிக்கோள்களும் அடியோடு மாறிவிட்டதைக் கண்டேன். 1932 செப்டம்பர் 30 ஆம் தேதி பம்பாய் கவாஸ்ஜி ஜிஹாங்கீர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தின் சங்கத் தின் நோக்கங்கள் பின்வருமாறு இருக்க வேண்டும் என்று தீர் மானிக்கப்பட்டது:\n“தீண்டாமையை எதிர்த்துப் பிரசாரம் செய்வதிலும், எல்லாப் பொதுக் கிணறுகளையும், தர்ம சத்திரங்களையும், சாலைகளையும், பள்ளிக்கூடங்களையும், சுடுகாடு களையும், இடுகாடுகளையும், சகல பொதுக் கோவில்களை யும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்து விடுவதற்கு கூடிய விரையில் நடவடிக்கை எடுப்பதிலும் எத்தகைய நிர்ப் பந்தத்தையோ, வன்முறையையோ பயன்படுத்தக்கூடாது; இந்தக் குறிக்கோளை அடைவதற்கு அமைதி வழியில் இணங்க வைக்கும் முறையையே கைக்கொள்ள வேண்டும்.”\nஆனால் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 3 ஆம் தேதி திரு. ஜி.டி. பிர்லாவும், திரு. ஏ.வி. தாக்கரும் வெளியிட்ட ஓர் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர்:\n“சனாதனிகளில் நியாய உணர்வு படைத்தவர்கள் சம பந்தி போஜனங்களையும் கலப்புத் திருமணங்களையும் எதிர்க்கும் அளவுக்கு தீண்டாமை அகற்றுப்படுவதை எதிர்க்க வில்லை என்று கழகம் கருதுகிறது. குறியிலக்கு எல்லைக்கு அப்பாற் சென்று சீர்திருத்தங்களை மேற்கொள்வது கழகத் தின் நோக்கம் இல்லையென்பதால் இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுவது விரும்பத்தக்கதாக இருக்கும். அதா வது, தீண்டாமையின் ஒவ்வொரு எச்சமிச்சத்தையும் அகற்று வதற்கு இணக்குவிப்பு முறையைக் கைக்கொண்டு சாதி இந்துக்களிடையே கழகம் பாடுபடும்; அதிலும் முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களை கல்வி, பொருளாதார, சமூக ரீதியில் கைதூக்கிவிடுவது போன்ற ஆக்கப்பூர்வமான நோக்கமே அதன் பணியின் பிரதான திசைவழியாக இருக்கும்; தீண்டாமையை ஒழித்துக் கட்டுவதற்கு இதுவே பெரும் பங்குப்பணி ஆற்ற முடியும். இத்தகைய பணி ஆற்றப்படும் போது மிகவும் தீவிரமான சனாதனிகூட அதன்பால் பரிவும் ஒத்துணர்வும் காட்டாமல் இருக்க முடியாது. இப்படிப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்காகத்தான் பிரதானமாக கழகம் அமைக்கப்பட்டது. சாதிமுறையை ஒழித்துக்கட்டுதல், சமபந்தி விருந்து போன்ற சமூக சீர்திருத்தங்கள் கழகத்தின் செயற் பாடு எல்லைக்கு அப்பாற்பட்டவை.”\nஇங்கு ஆரம்பக் குறிக்கோள்களிலிருந்து ஸ்தாபனம் முற்றிலும் விலகிச் சென்றிருப்பததைக் காண்கிறோம். தீண்டாமை ஒழிப்பு என்பது வேலைத்திட்டத்தில் ஏதோ பெயரளவுக்குத்தான் இடம் பெற் றிருந்தது. நிர்மாணப் பணி ஸ்தாபனத்தின் பிரதானப் பகுதியாயிற்று. ஸ்தாபனத்தின் குறிக்கோள்களிலும் நோக்கங்களிலும் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டது ஏன் என்ற கேள்வி இங்கு எழுகிறது. இது முற்றி லும் உசிதமான கேள்வியாகும். திரு. காந்திக்குத் தெரியாமலோ அல்லது அவரது அனுமதியின்றியோ ஸ்தாபனத்தின் குறிக்கோள் களிலும் நோக்கங்களிலும் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்க முடி யாது. ஆரம்பகால வேலைத்திட்டம் திரு. காந்திக்கு மிகவும் இக் கட்டானதாக, தொல்லைக் கொடுக்கக் கூடியதாக இருந்தது என்பதே இதற்கு ஒரே காரணமாக இருக்க முடியும் என்பதை எவரும் எளிதில் காணலாம்.\nதீண்டாமை ஒழிப்பு என்பது மிகவும் கவர்ச்சியான கோஷமாக இருக்கலாம்; மேடைப் பேச்சுக்கும் பெரிதும் ஏற்றதாக இருக்க லாம். ஆனால் ஒரு வேலைத் திட்டம் என்ற முறையில் அது இந்துக் களிடையே திரு. காந்தியின் செல்வாக்கை வெகுவாக குறைக்கவே செய்ய��ம். இவ்விதம் தமது செல்வாக்கை இழக்க அவர் தயாராக இல்லை. அதனால் அவர் நிர்மாணத் திட்டத்தையே பெரிதும் விரும்பினார். இதில் எல்லா அனுகூலங்களும் உண்டு; பிரதிகூலங் கள் எதுவுமில்லை. இந்துக்கள் இதுகுறித்துக் கவலைப்படவில்லை. இந்துக்களில் வெறுப்புக்கு, சினத்துக்கு, எரிச்சலுக்கு ஆளாகாமல் திரு. காந்தி இதனைப் பின்பற்ற முடியும். நிர்மாணப் பணி வேலைத் திட்டத்தில் இத்தகைய பாதகமான அம்சம் ஏதும் இல்லை. அதற்கு மாறாக அதனைப் பரிந்துரைப்பதில் மிகுந்த அனுகூலம் இருக்கிறது.\nசுதந்திரமான முறையில் தீண்டப்படாதவர்கள் கட்டி வளர்ந்துள்ள இயக்கத்தை அழித்தொழிக்கும் சாத்தியக்கூறை அது பெற்றுள்ளது; புனா ஒப்பந்தத்தை ஏற்க இணங்கியதன் காரணமாக தீண்டப்படாத வர்களின் கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுக்க 1932ல் திரு. காந்தி நிர்ப்பந்திக்கப்பட்டார். இந்நிலைமையில் நிர்மாணப் பணியின் அருமை பெருமைகளைக் கூறி திரு. காந்தி எவ்வளவோ நாடகமாடி னார்; ஆசை வார்த்தைகளைக் காட்டினார்; காங்கிரஸ்காரர்களும் முழு ஈடுபாட்டுடன் இதையேதான் விரும்பினர். இது தீண்டப்படாத வர்களை காங்கிரஸ்காரர்களாக அதுவும் மிகவும் நயமான முறை யில் மாற்றமுடியும். நிர்மாணப் பணி வேலைத்திட்டம் கருணையால் தீண்டப்படாதவர்களைக் கொல்லக் கூடிய ஒரு திட்டமாக மாறக்கூடிய சாத்தியக் கூறு இருந்தது; அபாயம் இருந்தது. உண்மையில் இவ்வாறுதான் நடைபெறவும் செய்தது.\nஇந்துக்களையும் காங்கிரஸ்காரர்களையும் எதிர்க்கக்கூடிய எந்த ஓர் இயக்கத்தையும் தீண்டப்படாதவர்கள் மேற்கொள்ளவதைச் சகித்துக் கொள்ள ஹரிஜன சேவா சங்கம் தயாராக இல்லை; அத்தகைய ஓர் இயக்கத்தை ஒழித்துக் கட்ட, வேரோடு வேரடி மண்ணோடு ஆழக் குழுதோண்டிப் புதைக்க அது முனைத்து ஈடுபட்டிருந்தது. சங்கத்தின் குறிக்கோள்களிலும் நோக்கங்களிலும் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் விளைவுகள் இவ்வாறுதான் இருக்கும் என்பதை முன்னுணர்ந்து நான் சங்கத்திலிருந்து வெளியேறினேன்.\nதீண்டப்படாதோரின் முதல் கோஷ்டியினர் சங்கத் திலிருந்து வெளியேறிய பிறகு அவர்களிடத்தில் இதர தீண்டப்படா தோர்களை நியமிக்க திரு. காந்தி எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ள வில்லை. அதற்குமாறாக, சங்கத்தின் நிர்வாகம் முற்றிலும் காங் கிரஸ் இந்துக்களின் கைகளுக்கு மாறுவதற்கு தங்குதடையின்றி அனு மதிக்கப்பட்டது. உண்மையில், சங்கத்தின் நிர்வாகத்திலிருந்தும் அதனை வழிநடத்திச் செல்லும் பொறுப்பிலிருந்தும் தீணடப்படாத வர்களை அகற்றுவதே இப்போது சங்கத்தின் தலையாக கொள்கையாயிற்று.\nதீண்டப்படாதோரின் தூதுக்குழு ஒன்று திரு. காந்தியைச் சந்தித்து நிர்வாகக் குழுவில் தீண்டப்படாதவர்களையும் நியமிக்கும் படி விடுத்த வேண்டுகோளை அவர் அப்பட்டமாக நிராகரித்ததி லிருந்து இதனைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் ( தீண்டப்படாதோரின் தூதுக்குழு திரு. காந்தியை சந்திதத்து இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் வேறு பல தூதுக்குழுக்களும் அவரைச் சந்தித்துள்ளன. இப்போது கிட்டிய அதே பலன்தான் அப்போதும் கிட்டியது).இவ்வாறு தம்மை சந்திக்க வரும் தூதுக்குழுவினருக்கு ஆறுதலளிப் பதற்கு திரு. காந்தி ஒரு புதிய சித்தாந்தத்தைக் கண்டுபிடித்திருக்கிறார். அவர் கூறினார்:\n“தாழ்த்தப்பட்டோருக்கான நல்வாழ்வுப் பணி என்பது தீண்டாமை பாபத்திற்கு இந்துக்கள் செய்ய வேண்டிய பிராயச்சித்தமாகும். மேலும் சங்கத்திற்கு வசூலிக்கப்பட்ட பணமும் இந்துக்கள் தந்ததேயாகும். இந்த இரண்டு கண்ணோட்டங்களிலிருந்தும் பார்க்கும்போது இந்துக்கள் மட்டுமே சங்கத்தை நிர்வகிக்க வேண்டும் என்பது தெளிவு. தார்மிக ரீதியிலும் சரி, உரிமை அடிப் படையிலும் சரி சங்க நிர்வாகக் குழுவில் தீண்டப்படாதோர் இடம் கோரமுடியாது. “திரு. காந்தி இந்த சித்தாந்தத்தின் மூலம் தீண்டப் படாதோரை எந்த அளவுக்குப் புண்படுத்தி விட்டார்.\nஅவமதித்து விட்டார் என்பதை உணரவில்லை. பணம் இந்துக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டதாகும், ஆதலால் அது எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்று கூறுவதற்கு தீண்டப்படாதவர்களுக்கு எந்த உரிமை யும் இல்லை என்பது திரு. காந்தியின் கருத்தானால் சுயமரியாதை யுள்ள தீண்டப்படாத எவரும் அவருக்கு எவ்வகையிலும் தொல்லைக் கொடுக்க மாட்டார்கள்.\nஅப்படியே இத்தகைய தயவுக்காக அவரை நாடி தேடிச் சென்றிருப்பவர்கள் அதிர்ஷ்டவசமாக வேறு யாருமல்ல; அரசியலை தங்கள் பிழைப்புக்கு ஆதாரமாக்க் கொண்டுள்ள வேலை யில்லாத வெறும் வீணர்களே, சோம்பேறிகளேயாவர். இது எப்படி யிருப்பினும், திரு. காந்தி கூறுவது சங்கத்தின் வேலைத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றத்துக்கு அளிக்கப்படும் ஒரு நொண்டிச் சமாதானமே தவிர வேறல்ல் என்பதை அவர் உணரவேண்டும். சங்கத்தின் ஆரம்பக்காலக் கண்ணோட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் இந்த மாற்றத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பதை அவர் விளக்க வில்லை. இங்கு ஒரு கேள்வி கேட்பது பொருத்தமானதாகும்: சங்கத் தின் நிர்வாகக் குழுவில் தீண்டப்படாதவர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதில் திரு. காந்தி ஏன் ஒருசமயம் ஆர்வமாக இருந்தார். ஏன் இப்போது அவர்களை விலக்கி வைப்பதில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்\nஹரிஜன சேவா சங்கம் போலவே தீண்டப்படாதோருக்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் தாழ்த்தப்பட்டோர் நல் வாழ்வுக் கழகத்திடம் தீண்டப்படாதோர் எத்தகைய பகைமை உணர் வையும் காட்டவில்லை என்று இந்தியன் சோஷியல் ரிபார்மரில் கடிதம் எழுதியவர் குறிப்பிட்டிருப்பது சரியானதே. கழகத்தின் பணியை மேம்படுத்தும் திசைவழியில் இந்துக்கள், தீண்டப்படா தோர் ஆகிய இரு சாராருமே மிகுந்த நல்லிணக்கத்தோடு செயல் பட்டனர் என்பதில் ஐயமில்லை.\nஆனால் தாழ்த்தப்பட்டோர் நல் வாழ்வுக் கழகம் தனது நிர்வாகக் குழுவில் சில குறிப்பிட்ட எண் ணிக்கையில் தீண்டப்படாதோரை எப்போதும் இடம்பெறச் செய்து வந்ததே இதற்குக் காரணம் என்று அவர் கூறியிருப்பது சரியல்ல. ஏனென்றால் தாழ்த்தப்பட்டோர் நல்வாழ்வுக் கழகத்துக்கும் தீண்டப் படாதோருக்கும் இடையே ஏன் பகைமை உணர்வு ஒருபோதும் இருந்ததில்லை என்பதற்கான காரணமும் தீண்டப்படாதோருக் கும் சங்கத்துக்கும் இடையே ஏன் அத்தகைய பகைமை உணர்வு இருந்தது என்பதற்கான காரணமும் முற்றிலும் வேறுபட்டது. தாழ்த்தப்பட்டோர் நல்வாழ்வுக் கழகத்தின் பணிக்குப் பின்னால் அரசியல் நோக்கம் ஏதும் இல்லாதிருந்ததும், ஆனால் சங்கத்துக்கு அத்தகைய நோக்கம் இருந்தது என்பதுமே அந்த வேறுபாடாகும்.\nசங்கம் அரசியலிலிருந்து அறவே விலகி நிற்க வேண்டும் என்பதே ஆரம்பத்தில் நோக்கமாக இருந்தது என்பது உண்மையே. 1932 நவம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் பின்வரு மாறு கூறப்பட்டிருந்தது:\n”சங்கம் கட்சி சார்பற்ற முறையில் பணியாற்றக் கூடிய தாக இருக்க வேண்டும். எவ்வகையான அரசியல் அல்லது சமயப் பிரசாரத்துடனும் அதனை சம்பந்தப்படுவத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மாகாண நிர் வாகக் குழுத் தலைவர்களும் மத்திய நிர்வாகக் குழுத் தலை வர்களும் தங்களுடைய முழுநேர ஊழியர்களைத் தேர்ந் தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் குறிக்கோளை மனத்திற் கொண்டு சங்கத்தின் எல்லா முழு நேர ஊழியர்களும் அரசியலிலோ அல்லது எத்தகைய வகுப்புவாத அல்லது சமயப் பிரசாரத்திலோ ஈடுபடாமல் இருப்பது அவசியம்.”\nஆனால் இந்த அறிவிப்பு மதிக்கப்பட்டதை விட மீறப்பட் டதே மிக அதிகம். தீண்டப்படாதோரை காங்கிரஸ் அரவணைப்பில் கொண்டு வருவதற்கும், காங்கிரஸ் அரசியலை அவர்கள் ஏற்கக் செய்வதற்கும், குறிப்பாக அவர்களுக்கு செய்யப்படும் சேவை, அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும், காங்கிரசின்பால் அவர்கள் நன்றி உணர்வு கொள்ளச் செய்யும் சூழ்நிலையில் காங்கிரஸ் சித் தாந்தங்களை அவர்கள் மனத்திற் பதியவைப்பதற்கும் ஹரிஜன சேவா சங்கத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை, சபலத்தைத் தவிர்ப்பது சாத்தியமில்லாதிருக்கலாம். ஹரிஜன சேவா சங்கம் தீண்டப்படாதோருக்கு ஒரு சேவா நிலைய மாக இருப்பதோடு அதனை ஒர் அரசியல் பட்டறையாக்கியது அவசி யமாக இருக்கலாம்.\nதீண்டப்படாதோரை அவர்களது வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தயாரிப்பதும், அவர்க:ள் தங்களுக்கு விருப்ப மான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிப் பதும் தூய, பரிசுத்தமான, பரந்தமனப்பான்மை கொண்ட அறச் செயல் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்துக்கள் எவ்வளவு காலம் இந்த அறிச்சிந்தனையைக் கொண்டிருப்பார்கள்\nதீண்டப்படாதோரை தாங்கள் நடத்தும் முறை பாபகர மானது என்ற உணர்வு இந்துக்களிடம் இல்லாதபோது, இதற்காக அவர்கள் கழிவிரக்கம் கொள்ளாதபோது, கழுவாய் தேட முற்படாத போது சங்கத்திற்கு ஆதாரசுருதியாக உள்ள அருளிரக்க உணர்வு தேயவே செய்யும், வற்றவே செய்யும்; இந்த ஈகை உணர்வு வற்றவில்லை என்று காண்பிப்பதற்கு சங்கம் நல்விளைவுகளைக் காட்டியாக வேண் டும்; தீண்டப்படாதவர்கள் சுதந்திரமானவர்களல்ல, சமய மற்றும் அரசியல் விஷயத்தில் அவர்கள் இந்துக்களை எதிர்ப்பவர்களல்ல என்பதை இந்துக்களுக்கு மெய்ப்பித்தாக வேண்டும். எனது இந்த ஆய்வு அத்தனை மிகத் துல்லியமானதாக இல்லாதிருக்கலாம். எனி னும் ஹரிஜன சேவா சங்கம் ஓர் அரசியல் அமைப்பு என்பதையும் தீண்டப்படாதோர்களைக் காங்கிரஸ் பிடிக்குள் கொண்டு வரு வதே அதன் முழுமுத���் குறிக்கோள் என்பதையும் மறுக்க முடியாது. இது சம்பந்தமாக சில முக்கியமான உதாரணங்களை மட்டும் இங்கு தருகிறேன்.\nஹரிஜன சேவா சங்கம் தனது ஊழியர் மாநாடுகளை அவ்வப்போது நடத்துகிறது. “பல்வேறு மொழிவாரி மாகாணங்களில் நடைபெற்றுள்ள பணியின் முன்னேற்றத்தைப் பரிசீலிப்பதற்கும், இது சம்பந்தமான கருத்துகளையும் அனுபவங்களையும் பரிமாறிக் கொள்வதற்கும்” இந்த மாநாடுகள் நடத்துப்படுவதாக வெளிஉல கத்துக்கு கூறப்பட்டு வந்தது. ஆனால் இது சீரணிக்க, ஏற்கத்தக்க உண்மையல்ல என்று எல்லோருக்கும் தெரியும். உதாரணமாக 1939 ஜுன் முதல் வாரத்தில் புனாவில் நடைபெற்ற மாநாட்டை எடுத்துக் கொள்வோம். இந்த மாநாட்டில் என்ன தீர்மானம் நிறைவேற்றப் பட இருந்தது தெரியுமா புனா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக் கும் வாக்களிப்பு முறையை மாற்ற வேண்டும் என்றும், குவிப்பு வாக்களிப்பு முறைக்குப் பதிலாக பகிர்ந்தளிப்பு வாக்களிப்பு முறை யைக் கொண்டுவர வேண்டும் என்றும் அரசாங்கத்தைக் கோரும் ஒரு தீர்மானத்தை இம்மாநாட்டில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.\nபுனா ஒப்பந்த சரணாகதிக்குப் பிறகு, பகிர்ந்தளிப்பு வாக் களிப்பு முறையை ஏற்க வேண்டுமென்று காங்கிரஸ் எவ்வாறு வலி யுறுத்தி வந்தது என்பதனையும். குவிப்பு வாக்களிப்பு முறை தீண்டப் படாதோருக்கு அபாயகரமானது, அது புனா ஒப்பந்தத்தை செல் லாக்காசாக்கி விடும் என்றெல்லாம் காங்கிரஸ் எவ்விதம் ஓயாது ஒழியாது பிரசாரம் செய்து வந்துள்ளது என்பதையும் நான் ஏற் கெனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஆனால் இந்த முயற்சியில் காங்கிரஸ் படுதோல்வியைத் தான் தழுவியது.\nகாங்கிரஸ் செய்யத் தவறியதை சங்கம் செய்ய முனைந்து ஈடுபட்டது; பகிர்ந்தளிப்பு வாக்களிப்பு முறையை தீண்டப்படாதவர்கள் கடுமையாக, வன்மை யாக எதிர்க்கிறார்கள் என்பதை நன்கு தெரிந்திருந்தும் அந்த வாக் களிப்பு முறைக்கு ‘வாகாலத்து’ வாங்குவதில் தீவிரம் காட்டிற்று அதற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றவும் தீட்டமிட்டது. ஒரு கட்சி சார்பற்ற அமைப்பு நிறைவேற்ற எண்ணும் தீர்மானத்தின் லட்சணத்தைப் பாருங்கள் மூக்கமுட்டக் குடிக்கும் ஒரு ‘மிடா’ குடிகாரன் தான் மதுவை கண்ணால் கூடப் பார்த்ததில்லை என்று கதைத்து மற்றவர்களை நம்பவைக்க முயன்ற கதையாகத்தான் இது இருக்கிறத���. தீண்டப்படாதவர்கள் இதை எதிர்த்துப் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் சங்கம் இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றாதபடி தடுக்கப்பட்டது.\nபம்பாயில் வசிக்கும் சில தீண்டப்படாத சமூகத்தினர் காங் கிரஸ்-எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்து வந்ததன் காரணமாக, ஹரிஜன சேவா சங்கத்தின் பம்பாய்க் கிளை அவர்கள் விஷயத்தில் பழிவாங்கும் கொள்கையை மேற்கொண்டது. இந்தச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளங்களும் ஏனைய கல்வி உதவிகளும் மறுக்கப்பட்டன. தீண்டப்படாதவர்களது அரசியல் இயக் கத்தின் ஈட்டிமுனையாக விளங்கும் மகர் சமூகம் நீண்ட நெடுங் காலமாக காங்கிரசை எதிர்த்துப் போராடி வந்துள்ளது; இதன் காரண மாக அந்த சமூகம் பல வழிகளும் பழிவாங்கப்பட்டு வந்தது; அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் தனது சமூகத்தினர் காங் கிரஸ் எதிர்ப்பு உணர்வுகளைத் தான் ஆதரிக்கவில்லை என்று மெய்ப் பித்தாலொழிய அவன் விஷயத்தில் பல்வேறு வகைகளிலும் பாரபட்சம் காட்டப்பட்டு வந்தது.\nகடைசியாக இது சம்பந்தமாக நான் குறிப்பிட விரும்பும் நிகழ்ச்சி ஹரிஜன சேவா சங்கம் பொதுச் செயலாளரான திரு. ஏ.வி. தாக்கர் சம்பந்தப்பட்டதாகும். திரு. தாக்கர் பம்பாய் அரசாங்கத்தின் பிற்பட்ட வகுப்பினர் குழுமத்திலும் உறுப்பினர். இக்குழுமம் 1929ல் அமைக்கப்பட்டது. அது அவ்வப்போது கூடி தீண்டப்படாத வர்கள் மற்றும் ஏனைய பிற்பட்ட வகுப்பினர் சம்பந்தப்பட்ட விஷ யங்களில் ஆலோசனை கூறிவந்தது.\nகுழுமத்தின் கூட்டம் ஒன்றில் திரு. தாக்கர் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்; திண்டப்படாத மாணவர்களுக்கு அரசாங்கம் வழங் கும் உபகாரச் சம்பளங்கள் மகர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் களுக்கு அளிக்கப்படக் கூடாது என்று தமது தீர்மானத்தில் பரிந் துரைத்தார்; மகர் சமூகம் கல்வித்துறையில் வெகுதூரம் முன்னேறி விட்டது என்றும், அப்படியிருக்கும்போது அவர்களுக்கு உபகாரச் சம்பளங்கள் வழங்குவது தீண்டப்படாத சமூகத்தினருக்கும், பிற்பட்ட சமூகத்தினருக்கும் சேர வேண்டிய பங்கை அபகரிக்கும் கொடிய செயலாகும் என்றும் அவர் குதர்க்கவாதம் பேசினார்.\nஇந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகள் உண்மை யானவைதானா எனக் கண்டறிய விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதன்படி நடைபெற்ற விசாரணையில் தீர்மானத்தின் கூறப்பட் டிருக்கும் விவரங்கள் தவறானவை என்பதும், மகர்கள் முன்னேறிய சமூகத்தினர் அல்ல என்பதும், உண்மையில் இதர தீண்டப்படாத சமூகங்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் கல்வித்துறையில் மிகவும் பின்தங்கியிருக்கின்றனர் என்பதும் துலாம்பரமாகத் தெரியவந்தது. காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் போக்குடைய மகர்களைத் தண்டிப்பதற்கு ஹரிஜன சேவா சங்கத்தின் பொதுச் செயலாளரே மேற்கொண்ட ஓர் அரசியல் சூழ்ச்சிதான் இந்தத் தீர்மானம் என்பது வெட்ட வெளிச்சமாயிற்று.\nஇவை எல்லாம் எதைக் காட்டுகின்றன ஹரிஜன சேவா சங்கம் என்பது பெயரளவில்தான் ஓர் அறச்சிந்தனை அமைப்பே தவிர, மற்றபடி தீண்டப்படாதவர்களை இந்துக்களுக்கு காங்கிர சுக்கும் பாதசேவை செய்பவர்களாக ஆக்குவதும், இந்துக்களது சமூக, சமய, பொருளாதார, அரசியல் ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் நோக்கத்தோடு அவர்கள் தொடங்கும் எந்த இயக்கத்தையும் முளையிலேயே கிள்ளியெறிவதும்தான் சங்கத் தின் உண்மையான குறிக்கோளாகும் என்பதையும் இது காட்ட வில்லையா ஹரிஜன சேவா சங்கம் என்பது பெயரளவில்தான் ஓர் அறச்சிந்தனை அமைப்பே தவிர, மற்றபடி தீண்டப்படாதவர்களை இந்துக்களுக்கு காங்கிர சுக்கும் பாதசேவை செய்பவர்களாக ஆக்குவதும், இந்துக்களது சமூக, சமய, பொருளாதார, அரசியல் ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் நோக்கத்தோடு அவர்கள் தொடங்கும் எந்த இயக்கத்தையும் முளையிலேயே கிள்ளியெறிவதும்தான் சங்கத் தின் உண்மையான குறிக்கோளாகும் என்பதையும் இது காட்ட வில்லையா எனவே, ஹரிஜன சேவா சங்கத்தை கருணையின் மூலம் தங்களைக் கொல்லும் மிகுந்த அருவருப்பு கொண்ட ஓர் இழிவான அமைப்பாக தீண்டப்படாதோர் கருதுவதில் என்ன வியப்பு இருக்க முடியும்\n(\"தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன\" - தொகுதி 16, இயல் 5)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/70812-sensex-tanks-770-points.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-19T04:14:39Z", "digest": "sha1:GTZCWUYGFEJ5OEA2UZIWHG4AJREQDYWH", "length": 7493, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள் | Sensex tanks 770 points", "raw_content": "\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி\nதமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்\nசியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\nகடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்\nபங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன.\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 769 புள்ளிகள் சரிந்து 36,562-ல் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. அதேபோல தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 225 புள்ளிகள் சரிந்து 10,797-ல் வணிகம் நிறைவு பெற்றது. முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவை விட குறைந்துள்ள நிலையில் பங்குச் சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. நிகழ் நிதியாண்டில் முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n‘5-ஆம் தேதி வரை சிதம்பரத்திற்கு சிபிஐ காவல்’ - உச்சநீதிமன்றம்\nஒரு புள்ளியில் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்மித்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகம்\nஇந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியது \n6வது நாளாக சரிவில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி\nரெப்போ குறைப்பு எதிரொலி : சென்செக்ஸ், நிஃப்டி சரிவு\nஇந்திய பங்குச் சந்தை : சென்செக்ஸ், நிஃப்டி சரிவு\nசென்செக்ஸ், நிஃப்டி சரிவு - வார அடிப்படையில் 4 மாதம் இல்லாத உயர்வு\nபங்கு சந்தை : ஏற்றத்துடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள்\nஏற்றத்தில் இந்திய பங்கு சந்தை : 39 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்\nசென்செக்ஸ் ஒரேநாளில் 2000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு\nRelated Tags : மும்பை பங்குச் சந்தை , சென்செக்ஸ் , தேசிய பங்குச் சந்தை , Mumbai share market\n ஐசியூ-வில் இருந்து திரிணாமுல் எம்.பி டிஸ்சார்ஜ்\nவீரரின் கன்னத்தில் அறைந்த பங்களாதேஷ் பந்துவீச்சாளர் சஸ்பெண்ட்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுகவிடம் 3 மேயர் இடங்களை கேட்ட தேமுதிக\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘5-ஆம் தேதி வரை சிதம்பரத்திற்கு சிபிஐ காவல்’ - உச்சநீதிமன்றம்\nஒரு புள்ளியில் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்மித்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=13&Song_idField=2001", "date_download": "2019-11-19T02:21:18Z", "digest": "sha1:IL6YJIJ6XQXSPAOZF7II4FXNFZHA3RGB", "length": 2693, "nlines": 16, "source_domain": "www.thevaaram.org", "title": "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nபாடல் எண் : 1\nஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு\nதருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்\nஉருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத்\nதிருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னச் செய்யும் தேவே.\nகங்கையாறுங் கோணுதலைத் தரும் அழகிய பிறையுங் கொன்றை மாலையுமுடைத்தாய்த் தாழ்ந்த சடையினையுடைய சிவபெருமான் பிள்ளையாகத்தந்த தேவன், ஒரு கொம்பையும் இரண்டு செவியையும் மூன்று மதத்தையும் நான்றவாயையும் ஐந்து கரத்தையு முடையோனாகிய ஒப்பற்ற யானையினது தாள்கள் உள்ளம் உருகுதலைச் செய்வதாகிய அன்போடுகூடி வந்தித்து ஒழியாது இரவும் பகலும் நினைப்போரது நெஞ்சில் திருக்கை ஈண்டணுகாவண்ணம் துரக்கும். பிரம விஷ்ணுக்கள் பதங்களும் ஒன்றல்லவென்ன மிக்க வீட்டின்பத்தையும் உண்டாக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/09/13074809/1261122/GV-Prakash-Next-Movie.vpf", "date_download": "2019-11-19T03:12:53Z", "digest": "sha1:NINJ3KXSTSBOP4FLHMDHZO5NCILZLJXA", "length": 14546, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கல்லூரி மாணவனாக களமிறங்கும் ஜிவி பிரகாஷ் || GV Prakash Next Movie", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகல்லூரி மாணவனாக களமிறங்கும் ஜிவி பிரகாஷ்\nபதிவு: செப்டம்பர் 13, 2019 07:48 IST\nதமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக கல்லூரி மாணவனாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக கல்லூரி மாணவனாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ்.என்.ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்.\nஇந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமதுரை, 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.\nஜிவி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் அண்ணனுக்கு ஜே, வெள்ளை யானை படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ்.இளையராஜா கவனிக்கிறார்.\nஇப்படத்தில் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்ஷன் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராக இருக்கிறது.\nஇந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் வெற்றிமாறன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா, சரவணன், இளன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nஜி.வி.பிரகாஷ்குமார் பற்றிய செய்திகள் இதுவரை...\nபொறுப்பற்ற செயலால் ஏற்படும் பேரிழப்புகளை நியாயப்படுத்துகிறோம் - ஜிவி பிரகாஷ் காட்டம்\nநினைச்சதைவிட அதிக ரெஸ்பான்ஸ் - ஜி.வி.பிரகாஷ்\nசெப்டம்பர் 23, 2019 11:09\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த கவுதம் மேனன்\nசெப்டம்பர் 13, 2019 18:09\nசெப்டம்பர் 12, 2019 14:09\nமேலும் ஜி.வி.பிரகாஷ்குமார் பற்றிய செய்திகள்\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் ரிலீஸ் தேதி ���றிவிப்பு\nஅருண் விஜய் படங்களின் புதிய அப்டேட்\nஜிவி பிரகாஷ் இசையில் ராப் பாடிய சூர்யா\nநயன்தாரா படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள்\nரசிகர்களை அவர் ஏமாற்ற மாட்டார் - விஜய் சேதுபதி\nநினைச்சதைவிட அதிக ரெஸ்பான்ஸ் - ஜி.வி.பிரகாஷ் ஜி.வி.பிரகாஷுடன் இணையும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஜி.வி.பிரகாஷ் படத்தில் பிரபல காமெடி நடிகர்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம் எனக்கும் அவருக்கும் தொடர்பா - சீறுகிறார் ஸ்ரீரெட்டி பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் இனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி கார் விபத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/362554.html", "date_download": "2019-11-19T02:23:23Z", "digest": "sha1:W2IDRSEXVXQ2BPV4AFLMCTSKEL5M3CXE", "length": 8466, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "590 சீலத்தார் சிவனடியைச் சென்றுசேர்ந்து இன்புறுவர் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 48 - கட்டுரை", "raw_content": "\n590 சீலத்தார் சிவனடியைச் சென்றுசேர்ந்து இன்புறுவர் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 48\nதீய’ர்’தமைச் சுடுந்தழலைச் சீலர்தமக் கொருநிழலை\nஆயரிய பரம்பொருளை யாவலினேத் தாய்மனமே\nஆவலினீ யேத்துவையேல் அல்லற் கரையேறி\nமேவரும்பே ரானந்த வெள்ளமதில் தோய்வாயே. 48\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்\nநீத்தார் நிகழ்த்தும் அறநூல்வழி ஒழுகாத அன்பில் கொடியரை `என்பிலதனை வெயில் காயுமாறு சுடும் அறக்கடவுளை நூல்வழி யொழுகும் மாலகன்ற சீலர்க்கு ஆல்போல் இன்பருளும் அருள்நிழலை, ஆராய்தற்கரிய `மாற்ற மனங்கழிய நின்ற மறையோனாகிய பெரும்பொருளை நீங்காக் காதலுடன் நெஞ்சே ஏத்துவாயாக.\nஅங்ஙனம் ஏத்தினால் பிறவிப் பெருங்கடலாகிய பெருந்துன்பக் கரையேறி, அன்பரல்லார்க்குப் பொருந்துதற்கு அரிய பெரும் பேரின்பமாகிய பேரா ஒழியாப் பிரிவில்லா, மறவா நினையா அளவிலா மாளா இன்ப மாகடலுள் மூழ்கி என்றும் இன்புற்றிருப்பாய்.\nசீலர் - நல்லொழுக்கமுடைய சான்றோர், ஆயரிய - ஆராய்தற்கரிய. ஆவல் - நீங்காக் காதல்.\nஅல்லல் - பிறவித்துன்பம். மேவரும் - பொருந்துதற்கரிய. பேரானந்தம் - பேரின்பம். வெள்ளம் - கடல்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்த��ல் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Sep-18, 8:58 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-19T03:05:04Z", "digest": "sha1:Q6E32KGQZF3NCKEVPDR65OOHPQHGK3T4", "length": 4395, "nlines": 46, "source_domain": "newstn.in", "title": "உலகச்செய்திகள் | NewsTN", "raw_content": "\n* இலங்கையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கரமசிங்கக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 117 உறுபினர்கள் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\n*சிங்கப்பூரில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய இந்திய வம்சாவளி கணவனுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6 பிரம்படிகளும் தண்டனை வழங்கி உத்திரவிட்டுள்ளது.\n* பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் மார்கெட்டில் நேற்று முன் தினம் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை சாரமாரியாக சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர், 12 பேர் படுகாயமடைந்தனர். போலீஸார் திருப்பி சுட்டத்தில் காயமடைந்த மர்ம நபர் தப்பியோடி விட்டான். அவன் சந்தேகத்துக்குரிய பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளவன் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.\n*மலேஷியாவில் புகழ் பெற்ற பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் தைப்பூசத்தை முன்னிட்டு மலேஷியாவிற்கு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர���.சி.டி.சி மலேஷியா, கம்போடியா, மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு விமான சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலாக்கள் குறித்த விவரங்களை 9003140718, 9003140682, 9003024169 என்ற மொபைல் எண்களிலும் www.irctctourism.com என்ற இணைய தளத்திலும் அறிந்து கொள்ளலாம்.\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-11-19T03:12:25Z", "digest": "sha1:74JCHWD73YINC3NFK6FYKUJTXRDWWMNK", "length": 11027, "nlines": 158, "source_domain": "newuthayan.com", "title": "கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி! நால்வர் படுகாயம்! | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nகிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி\nகிளிநொச்சி செய்திகள் பிராதான செய்தி\nகிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி\nகிளிநொச்சி – ஏ-9 வீதியில் இன்று (20) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்..\nகிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 156ம் கட்டை பகுதியின் ஏ9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nயாழிலிருந்து பயணித்த வான் மீது எதிர் திசையில் கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nடிப்பர் வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇதேவேளை விபத்தில் சிக்கிய வான் மூன்றுமுறை தடம்புரண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்தனர்.\nவிபத்தில் படுகாயமடைந்த மூவர் உட்பட ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் படுகாயமடைந்த மூவரில் வசாவிளானை சேர்ந்த க.இரத்தினம் என்பவர் வைத்தியசாலையில் பலியானார்.\nகோத்தா கொடியவன்; தமிழ் வாக்குகள் தமக்கே என சஜித் தரப்பு எண்ணுகிறது\nசுதந்திரபுரத்தில் மனித எச்சங்கள் மீட்பு\nஇரண்டாவது நாளாகத் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு\nபயங்கரவாத பழிசுமத்தி கைது செய்யக் கோரினர்\nபாலிதவை விடுதலை செய்ய ��லியுறுத்தி கோட்டையில் கவனயீர்ப்பு\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\nமுடிவுகள் எட்டப்படாமல் முடிந்தது யானைக் கூட்டம்.\nஎட்டியந்தோட்டை தமிழர் வாழும் பகுதியில் சற்று முன் பதற்றம் நிலவியது….\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\nமுடிவுகள் எட்டப்படாமல் முடிந்தது யானைக் கூட்டம்.\nஎட்டியந்தோட்டை தமிழர் வாழும் பகுதியில் சற்று முன் பதற்றம் நிலவியது….\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-19T03:42:03Z", "digest": "sha1:QOAXC2WGK2ILPQUBFIDNZ3PE3NICJYSD", "length": 8038, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி (மகாராட்டிரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி (மகாராட்டிரம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇதே பெயரில் அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி (பீகார்) என்ற என்ற கட்டுரை உள்ளது.\nஅவுரங்காபாத் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியா���ும். இது மகாராஷ்டிராவில் உள்ளது.[1]\nஇது மகாராட்டிர சட்டமன்றத்துக்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது.[1] அவை:\nஅவுரங்காபாத் மத்தியம் சட்டமன்றத் தொகுதி\nஅவுரங்காபாத் மேற்கு சட்டமன்றத் தொகுதி\nஅவுரங்காபாத் கிழக்கு சட்டமன்றத் தொகுதி\nபதினாறாவது மக்களவை (2014-2019) : சந்திரகாந்து பாவுராவ் (சிவ சேனா)[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/india-vs-bangladesh-ms-dhoni-will-not-be-commentator-during-day-night-test-at-eden-119110700021_1.html", "date_download": "2019-11-19T02:04:01Z", "digest": "sha1:KRNHKUCTVGTCIBFWALBSIMTVXHOZAMBP", "length": 11921, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "சட்ட சிக்கல் ஆகிறும்.. தோனிக்கு செக்: பெருமூச்சு விட்ட ரசிகர்கள்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 நவம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசட்ட சிக்கல் ஆகிறும்.. தோனிக்கு செக்: பெருமூச்சு விட்ட ரசிகர்கள்\nஇந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டிகளில் கலந்துரையாட கௌரவ வர்ணனையாளராக தோனி செயல்படமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டிகள் எதிர்வரும் 22 ஆம் தேதி துவங்க உள்ளது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் இந்த தொடரை ஒளிபரப்ப ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒப்புதல் வாங்கியுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் பகல் – இரவு ஆட்டம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇந்நிலையில் முன்னாள் டெஸ்ட் தொடர் கேப்டன்களை அழைத்து வர்ணனையாளர்கள் அறையில் சிறப்பு வர்ணனை நிகழ்ச்சியை நடத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி கேட்டி பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.\nமேலும் முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திரசிங் தோனியையும் சிறப்பு வர்ணனையாளராக அழைத்திருந்தனர். தோனி மீண்டும் விளையாட வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் அவர் வர்ணனையாளராக மாறுவது ரசிகர்களுக்கு அதிருப்தியை தந்தது.\nஆனால், தோனி வர்ணனையாளராக செயல்படமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தோனி இன்னும் ஓய்வுபெறவில்லை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரராகதான் இருக்கிறார். எனவே, வர்ணனையாளராக செயல்பட்டால் இரட்டை ஆதாய குற்றச்சாட்டு எழும் என்பதால் வர்ணனையாளராக தோனி செயல்படமாட்டார் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\n - கௌரவ வர்ணனையாளராக தோனி\nநானும் மனுஷன் தான்: ஆதங்கத்தை கொட்டிய தோனி\nதோனியின் சாதனையை முறியடித்த நரேந்திர மோடி\nநீச்சலடிக்கும் தோனி மகள் ... வைரலாகும் போட்டோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/make-get-married-exclusive-interview-sheikh-suleiman-hani/", "date_download": "2019-11-19T03:36:41Z", "digest": "sha1:26ILU6TLGDJ5X4VJNFFR6IVXSAUUBUOO", "length": 16450, "nlines": 131, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "நீங்கள் திருமணத்திற்கு முன்பே நாம் எப்படி உங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள - ஷேக் சுலைமான் ஹனி உடன் ஒரு பிரத்தியேக நேர்காணல் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » ஆடியோ பாட்கேஸ்ட்ஸ் » நீங்கள் திருமணத்திற்கு முன்பே நாம் எப்படி உங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள – ஷேக் சுலைமான் ஹனி உடன் ஒரு பிரத்தியேக நேர்காணல்\nநீங்கள் திருமணத்திற்கு முன்பே நாம் எப்படி உங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள – ஷேக் சுலைமான் ஹனி உடன் ஒரு பிரத்தியேக நேர்காணல்\n10 மேரேஜ் டிப்ஸ் மனைவி கேட்க வேண்டும்\nதிருமணமானவர் லவ் சொல்லப்படாத தருணங்கள்\n[வலைதளப்பதிவு] 11 திருமணத்திற்கு ஒரு Muslimah கவர வழிகள்\nசூப்பர் பணக்கார விரைவு இருங்கள் எப்படி\nமூலம் தூய ஜாதி - மார்ச், 7ஆம் 2018\nசுய பகுப்பாய்வு மற்றும் சுய பிரதிபலிப்பு உங்களை சிறந்த பதிப்பாகிறது மற்றும் திருமணத்திற்கு நீங்கள் தயார் கொள்வதற்கும் உங்களுக்கு உதவுகிறோம் முக்கிய உள்ளன.\nநீங்கள் திருமணத்திற்கு முன்பே நாம் எப்படி உங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள – ஷேக் சுலைமான் ஹனி உடன் ஒரு பிரத்தியேக நேர்காணல்\nமணிக்கு தூய ஜாதி, நாங்கள் உதவுகிறோம் 40 ஒரு வாரம் மக்கள் திருமணம் செய்து\nஇப்போது ஒற்றை முஸ்லிம்கள் பயிற்சி காணவும்\nஉங்கள் இலவச இங்கே கிளிக் செய்யவும் 7 நாள் சோதனை\nதூய ஜாதி – Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\nஉங்கள் குழந்தைகள் சிறந்த முன்மாதிரியாக இருக்க எப்படி\nஎப்படி ஒரு மனைவி தனது கணவருடன் நடந்து கொள்ள வேண்டும்\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஉங்கள் குழந்தைகள் சிறந்த முன்மாதிரியாக இருக்க எப்படி\nபெற்றோர் நவம்பர், 2வது 2019\nஎப்படி ஒரு மனைவி தனது கணவருடன் நடந்து கொள்ள வேண்டும்\nதிருமண நவம்பர், 2வது 2019\nபொது அக்டோபர், 24ஆம் 2019\nயார் எங்கள் பெரிய பிதா\nபொது அக்டோபர், 20ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-19T02:36:44Z", "digest": "sha1:IQRKAUKAUI74BPZ43ME76W4QQ3IP4BVH", "length": 8279, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சச்சின் பைலட்", "raw_content": "\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி\nதமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்\nசிய���ச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\nசச்சின் சாதனையை முறியடித்த இளம் வீராங்கனை ஷஃபாலி\nபுதிய ஸ்பைடருக்கு சச்சின் டெண்டுல்கர் என பெயர் சூட்டிய ஆராய்ச்சியாளர்..\nசினிமா துறையிலும் கால் பதித்த கிரிக்கெட் பிரபலங்கள்..\nசினிமா துறையிலும் கால் பதித்த கிரிக்கெட் பிரபலங்கள்..\n“களத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேவும்...”- வாழ்த்து மழையில் நனையும் சேவாக்..\n‘பவுண்டரி ரூல்ஸ்’ நீக்கம் முக்கியமான முடிவு - சச்சின் வரவேற்பு\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்\nநீர் தேங்கிய இடத்தில் பயிற்சி செய்த சச்சின் டெண்டுல்கர் - வீடியோ\nஎவ்வாறு தொடக்க ஆட்டக்காரர் ஆனேன் - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்\n\"மோடிக்கு அப்புறம் தோனிதான்\" - மக்களிடம் எடுக்கப்பட்ட சர்வே சொல்வதென்ன \nசச்சின் மகனுக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காம்ப்ளி \n’நம்ப முடியாத மறுபிரவேசம்’: ஸ்மித்தை புகழும் சச்சின்\n“வாழ்நாள் அணி” - நெகிழ்ச்சி அடைந்த சச்சின்\nசச்சினைவிட பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரரா - சர்ச்சையில் சிக்கிய ஐசிசி\nசச்சினின் இந்த ரெக்கார்டை முறியடிக்கவே முடியாது: சேவாக் திட்டவட்டம்\nசச்சின் சாதனையை முறியடித்த இளம் வீராங்கனை ஷஃபாலி\nபுதிய ஸ்பைடருக்கு சச்சின் டெண்டுல்கர் என பெயர் சூட்டிய ஆராய்ச்சியாளர்..\nசினிமா துறையிலும் கால் பதித்த கிரிக்கெட் பிரபலங்கள்..\nசினிமா துறையிலும் கால் பதித்த கிரிக்கெட் பிரபலங்கள்..\n“களத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேவும்...”- வாழ்த்து மழையில் நனையும் சேவாக்..\n‘பவுண்டரி ரூல்ஸ்’ நீக்கம் முக்கியமான முடிவு - சச்சின் வரவேற்பு\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்\nநீர் தேங்கிய இடத்தில் பயிற்சி செய்த சச்சின் டெண்டுல்கர் - வீடியோ\nஎவ்வாறு தொடக்க ஆட்டக்காரர் ஆனேன் - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்\n\"மோடிக்கு அப்புறம் தோனிதான்\" - மக்களிடம் எடுக்கப்பட்ட சர்வே சொல்வதென்ன \nசச்சின் மகனுக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காம்ப்ளி \n’நம்ப முடியாத மறுபிரவேசம்’: ஸ்மித்தை புகழும் சச்சின்\n“வாழ்நாள் அணி” - நெகிழ்ச்சி அடைந்த சச்சின்\nசச்சினைவிட பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரரா - சர்ச்சையில் சிக்கிய ஐசிசி\nசச்சின���ன் இந்த ரெக்கார்டை முறியடிக்கவே முடியாது: சேவாக் திட்டவட்டம்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1647_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-19T03:48:46Z", "digest": "sha1:QR7NDXOZZGHKB5LZNCKOQT7OAZH6JQ62", "length": 6337, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1647 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1647 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1647 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1647 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/pakistan-concers-over-saudi-iran-relations/articleshow/50456492.cms", "date_download": "2019-11-19T03:38:46Z", "digest": "sha1:CNHEMGHNPUSXEVJIZDK6MEKII5NBI5D2", "length": 12661, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "international news News: சவூதி - ஈரான் இடையே பதற்றம்: பாக். வருத்தம் - Pakistan concers over Saudi - Iran relations | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)WATCH LIVE TV\nசவூதி - ஈரான் இடையே பதற்றம்: பாக். வருத்தம்\nசவூதி அரேபியா - ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ளல் பிரச்னை வருத்தமளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.\nசவூதி - ஈரான் இடையே பதற்றம்: பாக். வருத்தம்\nஇஸ்லாமாபாத்: சவூதி அரேபியா - ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ளல் பிரச்னை வருத்தமளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து பாகிஸ்தானின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறியதாவது: சவுதி அரேபியா மற்றும் ஈரான் இடையேயான பிரச்சனை முற்றி வர���வது கவலை அளிகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அரசியல் பதற்றத்தை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளார்.\nமேலும், சவுதி அரேபியா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை குறைக்க பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.\nமுன்னதாக, ஷியா பிரிவு மதகுரு உள்பட 47 பேரை வாளால் வெட்டி மரண தண்டனையை சவுதி அரசு நிறைவேற்றியது. அதன் எதிரொலியாக ஈரானில் உள்ள சவுதி தூதரகம் மீது ஈரான் நாட்டினர் தாக்குதல் நடத்தினர்.\nஇது தொடர்பாக சுமார் 40-க்கும் மேற்பட்ட ஈரான் நாட்டினர் கைது செய்யப்பட்டனர். இருந்தபோதும், ஈரானுடனான ராஜாங்க உறவுகளை முறித்துக் கொள்வதாக சவுதி அரேபியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nராஜபக்ச குடும்பத்திலிருந்து இன்னொருவர்... இலங்கை அதிபராகிறார் கோத்தபய ராஜபக்ச\nயார் இந்த கோத்தபய ராஜபக்ச இலங்கை புதிய அதிபரின் பின்னணி\nபன்றிகளால் தென் கொரியாவின் இம்ஜிம் ஆற்றில் ரத்த வெள்ளம்\nஸ்கூல் பையன் கையில் துப்பாக்கி: பிறந்தநாளில் நடந்த விபரீதம்\nநவாஸ் ஷெரீப் மீதான தடையை நீக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு\nமேலும் செய்திகள்:பாகிஸ்தான்|சவுதி|சர்தாஜ் அஜீஸ்|ஈரான்|Saudi|sartaj ajis|Pakistan|Iran\nகமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்\nஇரு பெரிய கண்டத்திலிருந்து உயிர் பிழைத்த நாய்... கடைசி நிமிட...\nதனிநபரை ரவுண்டு கட்டி அடிக்கும் விசிகவினர்\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜ...\n7 வயது சிறுவனை, கடத்தி பணம் கேட்ட 14 வயது சிறுவன்\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nபில் கேட்ஸை புகழ்ந்து தள்ளும் மோடி\n“சமூகத்துக்கு மேலவளவு கொலைக் குற்றவாளிகள் உடனடியாக தேவையா\nவசமாக சிக்கிய 2 இளைஞர்கள்; கட்டி வைத்து 8 மணிநேரம் வெளுத்த மக்கள் - ஏன் தெரியுமா..\nசபரி மலை செல்ல 44 சிறப்பு ரயில்கள்: உடனே ரிசர்வ் பண்ணிக்கோங்க\nசியாச்சின் மலையில் அதிர்ச்சி; பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள்\n'பதவியேற்றார் கோத்தா பய்யா': இலங்கை அதிபரை விளாசிய கஸ்தூரி\nபில் கேட்ஸை புகழ்ந்து தள்ளும் மோடி\n“சமூகத்துக்கு மேலவளவு கொலைக் குற்றவாளிகள் உடனடியாக தேவையா\nவசமாக சிக்கிய 2 இளைஞர்கள்; கட்டி வைத்து 8 மணிநேரம் வெளுத்த மக்கள் - ஏன் தெரியுமா..\nசபரி மலை செல்ல 44 சிறப்பு ரயில்கள்: உடனே ரிசர்வ் பண்ணிக்கோங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசவூதி - ஈரான் இடையே பதற்றம்: பாக். வருத்தம்...\nஐஎஸ் அமைப்பில் சேர சிரியா, ஈராக்கில் ஊடுருவியுள்ள 100 பாகிஸ்தானி...\nஆப்கனில் ஜலலாபாத் இந்திய துணை தூதரகம் அருகே குண்டுவெடிப்பு...\nதமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு...\nகுரோசியா அதிபரின் கலக்கல் பிகினி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Dhamtari/baster-road/aradhana-jalebi-bhandar/BIScfu96/", "date_download": "2019-11-19T03:47:42Z", "digest": "sha1:AYN3K3W32NOP3MAIJNSXGLDRFT5HI5CY", "length": 4153, "nlines": 104, "source_domain": "www.asklaila.com", "title": "ஆராதனா ஜலெபி பண்டார் in பேஸ்டெர் ரோட்‌, தமதரி | 3 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n1.0 1 மதிப்பீடு , 1 கருத்து\nரதன பந்த் சந்தி, பேஸ்டெர் ரோட்‌, தமதரி - 493773\nஅருகில் ஸ்டெட்‌ பேங்க்‌ ஆஃப் இண்டியா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/judiciary/hc-madurai-bench-cancelled-case-filed-against-writer-ki-rajanarayanan", "date_download": "2019-11-19T02:35:15Z", "digest": "sha1:HMAKUJHFAQ7RS4VKAUG6Q2ERJYNY24W4", "length": 12061, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "` மணிரத்னம் வழக்கு போலத்தான் கி.ரா மீதான வழக்கும்!' - ஆச்சர்யப்படுத்திய நீதியரசர் | Hc Madurai bench cancelled case filed against writer ki rajanarayanan", "raw_content": "\n` மணிரத்னம் வழக்கு போலத்தான் கி.ரா மீதான வழக்கும்' - ஆச்சர்யப்படுத்திய நீதியரசர்\nதலித் என்றும், அவன் என்றும் மரியாதைக் குறைவான வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டிருக்கிறது. அவன், அவர் எனத் தமிழில் தனித் தனியே பிரித்தாலும் ஆங்கிலத்தில் அதற்குரிய வார்த்தை `HE’ மட்டும்தான்.\nகரிசல் மன்னின் வாழ்வை தனது எழுத்துகள் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்தவர் ��மிழின் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன். சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரான இவர் தற்போது புதுச்சேரியில் வசித்து வருகிறார்.\nகடந்த 2012-ம் ஆண்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவமரியாதைக்குரிய கருத்துகளை கூறியிருந்ததாக மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றுகூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.\nஅதனடிப்படையில் கி.ரா-வுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் கி.ரா.\nகுறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிக்கும் நோக்கம் கி.ரா-வுக்கு இருந்திருக்காது. கற்பனையாக பார்த்தால்கூட அவருக்கு உள்நோக்கம் இருக்க வாய்ப்புகள் இல்லை. 90 வயதைக் கடந்த நாடறிந்த எழுத்தாளர் அவர்.\nஉயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், ``பேச்சு சுதந்திரத்தை மிரட்டுவதுதான் தற்போது முதல் வன்முறையாக இருக்கிறது. சமீபத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காகக்கூட ராமசந்திர குஹா, மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது முசாபர்புர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோன்றுதான் கி.ரா மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த வழக்கும்.\nஇலக்கிய உலகின் மிகப்பெரிய விருதுகளைப் பெற்றிருக்கும் அவர், குறிப்பிட்ட சமூகத்தினரை தலித் என்றும், அவன் என்றும் மரியாதைக் குறைவான வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டிருக்கிறது. அவன், அவர் எனத் தமிழில் தனித் தனியே பிரித்தாலும் ஆங்கிலத்தில் அதற்குரிய வார்த்தை `HE’ மட்டும்தான். மேலும் அவர், அவன் என்ற வார்த்தைகளில் அவன் என்ற சொல் மிகவும் நெருக்கத்திற்குரியதாகவே பார்க்கப்பட்டுள்ளது.\nகடவுள்கள் மீது பற்றுகொண்ட பழந்தமிழ் புலவர்கள் பலர் கடவுளை அவன் என்றே குறிப்பிட்டு தங்களுக்கு நெருக்கமானவர்களாகக் காட்டியிருக்கின்றனர். திருவாசகம், ப���ரியபுராணம் உள்ளிட்ட பல சங்ககால இலக்கியங்களிலும் அவன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.\nஅதைத் தவறாகவோ அல்லது மரியாதைக் குறைவானதாகவோ பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவர்களை அவமதிக்கும் நோக்கம் அவருக்கு இருந்திருக்காது என்பதுடன் கற்பனையாக பார்த்தால்கூட அவருக்கு உள்நோக்கம் இருந்திருக்காது. 90 வயதைக் கடந்த நாடறிந்த எழுத்தாளர் அவர். சமீபத்தில் தன் மனைவியை இழந்து வாதநோய் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.\nகுற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதியக்கோரி தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களையும் இயந்திரத்தனமாக அணுக வேண்டியதில்லை. காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ இப்படியான புகார்கள் அளிக்கப்படும்போது அவற்றின் உண்மைத் தன்மை, புகாரின் நோக்கம் போன்றவற்றைப் பார்த்த பிறகே வழக்கு பதிவு செய்ய வேண்டும்.\nமேலோட்டமாகத் தாக்கல் செய்யப்படும் அப்படியான மனுக்களின் சூழ்ச்சிக்கு நீதிமன்றமும் காவல்துறையும் பலியாகிவிடக் கூடாது. அதனால் இந்த வழக்கை ரத்து செய்வதுதான் கி.ரா-வுக்கு நாம் செய்யும் அடிப்படை மரியாதையாக இருக்கும். எனவே, அவர் மீதான புகாரின் அடிப்படையிலான இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது” என்று அதிரடியாக உத்தரவிட்டார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/9506", "date_download": "2019-11-19T03:01:25Z", "digest": "sha1:RO32MJOUNHH3VUBNBYNW3Y6LO7PEYLTX", "length": 5696, "nlines": 57, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nகணேசன், நிர்மல் மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்\nகா.உயிரழகன், வினோத் கன்னியாகுமரி மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்\nதமிழின் உச்சம் 'ழ' என்றால்... தமிழின் அத்தனை அழகும் ஒற்றைச் சொல்லில் உறைந்துக் கிடக்கும் ஒரு பெயர் 'யாழினி'. பெயர் மட்டுமல்ல அவளும் அப்படித்தான். இந்த பெயரை உச்சரிக்கும் போதே கார்த்திக் ...\nபூங்கோதை செல்வன் இதில் கருத்துரைத்துள்ளார்\nmalar manickam, முகில் நிலா மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்\n“சார் நீங்க இன்னும் இங்க தான் இருக்கீங்களாஉங்களுக்கு சென்னை ஆபிஸ்ல இருந்து லெட்டர் ஒண்ணு வந்துருக்கு”என்றபடியே அரசாங்க முத்திரை குத்திய ஒரு கவரை நீட்டினான் குணா. கண்கள் சுருக்கி தீவிரமாய் படிக்க ...\nநிர்மல் and பூங்கோதை செல்வன் commented on this\npandima, தமிழ் நண்பர்கள் மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்\nஊர் ஆற்றங்கரையில் வேர்ப்பரப்பி விழுதூன்றி பிரம்மாண்டமாய் வீற்றிருந்த அந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்தபடி நீர் வற்றி வறண்டு போயிருந்த ஆற்றை பார்த்தவாறே சிந்தனையில் மூழ்கி போயிருந்தார் அகத்தீ அய்யா.அவர் ...\nகணேசன் and பூங்கோதை செல்வன் commented on this\nகார்த்திகேயன், பூங்கோதை செல்வன் மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்\nகார்த்திக் தொல்லியல் துறையில்(Archaeology) முனைவர் பட்டம் பெற்று, தற்போது தென்தமிழகத்தில் உள்ள புரதானமான இடங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்ற பணியில் ஈடுப்பட்டு உள்ளவன்.இந்தியாவில் தொல்லியல் துறையில் ...\nகணேசன், பூங்கோதை செல்வன் மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்\nவினோத் கன்னியாகுமரி and பூங்கோதை செல்வன் liked this\nசெப்டம்பர் 30, 2016 05:53 முப\nஇந்திரா பர்யாவரன் பவன்-புதுடெல்லி. தலைநகரில் விண்ணை முட்டும் கம்பீரத்துடன்,உயர்ந்து நின்ற அந்த கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்த பிரம்மாண்ட அரங்கில் இந்தியாவின் தலைச்சிறந்த விஞ்ஞானிகள்,அரசு ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/category/temples/", "date_download": "2019-11-19T01:59:54Z", "digest": "sha1:ROGF3FMFZR3QRE74GXTLAOMWX62BXIND", "length": 16541, "nlines": 99, "source_domain": "www.deccanabroad.com", "title": "Temples | Deccan Abroad", "raw_content": "\nதீ மிதித் திருவிழா கர்நாடகத்தில் தடை செய்யப்படும் – சித்தராமய்யா அறிவிப்பு. கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் சுரேஷ்கவுடா எழுந்து, துமகூருவில் தீமிதி திருவிழாவில் ஒரே நேரத்தில் ஓடியபோது 100 பேர் தீயில் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார். இதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி சித்தராமையா, “மூடநம்பிக்கைகளை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டியது அவசியம். இந்த தீமிதி திருவிழாவில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு […]\nபுனித யாத்திரைக்குத் தயாராகிறது அமர்நாத் கோவில். காஷ்மீரில் இமயமலையில் அமர்நாத் குகைக் கோவில் உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் இந்��� கோவிலுக்கு புனிதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 44 நாள் புனிதயாத்திரை வருகிற ஜூன் மாதம் தொடங்குகிறது. இதையொட்டி புனிதயாத்திரையை சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புனிதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, தங்குவதற்கான இடம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை செய்வதற்கான […]\nதிருப்பதி தேவஸ்தான திருமண மண்டபங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். திருமலையில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருமண மண்டபங்கள் பல இடங்களில் உள்ளன. முகூர்த்த நாளான நேற்று திருமலையில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. திருமலையிலிருந்து பாபவிநாசனம் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று ஒரே நாளில் 42 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. அங்கு திருமண ஏற்பாடுகள் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக தேவஸ்தான முதன்மை அதிகாரி சாம்பசிவராவ் திடீரென சென்றார். அவருடன் அதிகாரிகளும் சென்றனர். திருமணத்துக்கு […]\nகும்பகோணம் மகாமகம் திருவிழா; 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் தீர்த்தவாரி திரு விழாக்கள் உலகப்புகழ் பெற்றவை. உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் விழா ‘‘கும்பமேளா’’ என்றழைக்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடக்கும் தீர்த்தவாரி பிரயானத விழா என்றும் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைணியில் நடக்கும் தீர்த்தவாரி ‘‘மேளா தீர்த்த திருவிழா’’ என்றும் அழைக்கப்படுகிறது. தென்இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை கும்பகோணத்தில் […]\nசபரி மலையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர், குளிர்பானம் விற்கத் தடை. உயர்நீதி மன்றம் உத்தரவு. பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மகரவிளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் சபரிமலைக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் போதும் அதிகளவு அய்யப்ப பக்தர்கள் வருகை தருகிறார்கள். சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு பல்வேறு ��சதிகளை செய்து கொடுத்துள்ளது. மேலும் […]\nதிருப்பதி கட்டண சேவை அதிகரிக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நித்ய சேவையாக ஆண்டுக்கு 450 உற்சவம் நடக்கிறது. இதில் பல சேவைகள் வி.ஜ.பி.க்கள் மட்டுமே பார்க்க முடிகிறது. வெவ்வேறு சேவைக்கும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் சேவை கட்டணத்தை உயர்த்துவது பற்றி பரிசீலிக்க தேவஸ்தானம் சார்பில் சிறப்பு குழு நியமிக்கப்பட்டது. இக்குழு கட்டண சேவைகளை உயர்த்த பரிந்துரைகள் செய்தது. இந்த பரிந்துரைகளை அறங்காவலர் குழு ஏற்பது என முடிவு செய்து உள்ளது. […]\nமகாமக கோவில் திருவிழாவிற்கு 11 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை. கர்நாடக அரசைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மோட்டார் பைக் ஆம்புலன்ஸ் சேவைகள் துவங்கப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் கூடும் இடங்களில் பயன்படுத்துவது தொடர்பாக முதன்முதலாக கும்பகோணம் மகாமகம் விழாவில் அவை பயன்படுத்தப்படும் என்று தமிழ்நாடு நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:– முதல்–அமைச்சர் ஜெயலலிதா 08.02.2016 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 108 அவசரகால முதலுதவிக்கான 41 […]\n‘கோவில்களில் நுழையவிடாமல் பெண்களைத் தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது’- நடிகை வித்யா பாலன் பேட்டி. “பண்பாடு என்ற பெயரிலும் காலம் காலமாக இருந்துவரும் வழக்கம் என்ற பெயரிலும் பெண்களுக்கு எதிரான செய்கைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். மாதவிலக்குக் காலங்களில் பெண்கள் கோவில்களுக்குள் நுழையக்கூடாது என்ற வழக்கமெல்லாம் இன்னமும் தொடர்வது வேதனைக்குரியது. நாங்கள் இம்மாதிரியான கேள்விகளையெல்லாம் கேட்கின்ற இடத்திற்கு வந்திருக்கிறோம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரி சமமான இடம் எல்லா இடங்களிலும் வழங்கப்படவேண்டும். அது வேலை செய்கிற இடமாயிருந்தாலும் சரி; சமூகத்தில் […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_621.html", "date_download": "2019-11-19T02:27:55Z", "digest": "sha1:LWYLR5CKMBORBL4POLE4ZZ6ETWIW7W56", "length": 18098, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "ரஜினி பட நடிகை ஒரு பாலியல் த���ழிலாளியா? இணையத்தை அலறவிட்ட செய்தியால் பரபரப்பு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » ரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா இணையத்தை அலறவிட்ட செய்தியால் பரபரப்பு\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா இணையத்தை அலறவிட்ட செய்தியால் பரபரப்பு\nரஜினி தற்போது ரன்ஜித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூம குரேஷி நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஹூம குரேஷியின் கதாபாத்திரம் தற்போது வெளியாகியுள்ளது. படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் ஹூம குரேஷி.\nமுதலில் ரஜினிக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிப்பதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு ரஜினிக்கு ஜோடி ஈஸ்வரி ராவ் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. கபாலியை விட காலாவில் அரசியல் சார்ந்த காட்சிகள் அதிகமாக இருக்கும் என்றும் அனைத்து வசன காட்சிகளும் ரஜினியின் அனுமதியுடன் தான் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின��� பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்ட��்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalkionline.com/fb/kblog.php?7644", "date_download": "2019-11-19T01:59:38Z", "digest": "sha1:5KG6UZWYGGFAZKKDDN5IDEZAVVNIXTFW", "length": 2900, "nlines": 36, "source_domain": "kalkionline.com", "title": "யோகா செய்வதன் மூலம் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும்...!!", "raw_content": "\nயோகா செய்வதன் மூலம் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும்...\nயோகா என்பது ஒழுக்கம் என்ற பொருளைக் குறிக்கும். நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தி நம் உள்ளே இருக்கின்ற இறை சக்தியை அல்லது இறை தன்மையை அறிய உதவும் பயிற்சி தான் யோகாப் பயிற்சியாகும்.\n* தொடர்ந்து செய்யப்படும் யோகா மூளைக்கு சீரான இரத்த ஓட்டத்தையும் மூளைக்கு புத்துணர்ச்சியையும் தரக் கூடியது. * உயர் ரத்த அழுத்தம் - பச்திமோஸ்த்தாசனம், மஸ்யாத்சனம், சசாங்காசனம், சவாசனம். * ஆர்த்தரைடீஸ் - சேதுபந்தாசனம், தடாசனம், சலபாசனம், தசாங்காசனம். * அதிக அமில சுரப்பு - பச்திமோத்தாசனம், பாவமுத்தாசனம், சர்வங்காசனம்.\n* மூலம் - பச்சிமோத்தாசனம், வஜ்ராசனம், மயூராசனம், சசாங்காசனம், ஹலாசனம், சங்வங்காசனம். * நீரிழிவு - பத்மாசனம், ஹலாசனம், சக்கராசனம், சலபாசனம., * பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் - ஹலாசனம், தனுராசனம். * இதய நோய்கள் - தடாசனம், சலாபாசனம், புஜங்காசனம். * ஆஸ்துமா - பச்சிமோத்தாசனம், சசாங்காசனம், மஸ்த்யாசனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2007/08/09/", "date_download": "2019-11-19T02:00:28Z", "digest": "sha1:BWXB2S4UTUO5M5OKQOTV3KSBDI6QFI4B", "length": 65771, "nlines": 609, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "09 | ஓகஸ்ட் | 2007 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஓகஸ்ட் 9, 2007 | 3 பின்னூட்டங்கள்\nஹாய் மதன் :: கேள்வி & பதில்\nதார்மிகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன இதற்குச் சரியான ஆங்கிலச் சொல் என்ன\nசாக்ரடீஸ், பிளேட்டோவில் துவங்கி, பிரெஞ்சு தத்துவமேதை- ‘ழான் பால் சார்த்ர்’ வரை தார்மிகம் பற்றி ஏகமாக விவாதித்திருக்கிறார்கள். தார்மிகத்துக்குச் சுருக்கமாக ஆங்கி-லத்தில் ethics என்று பெயர். தமிழில் ‘அறம்’ எனப்படுவதும் அதுவே தார்மிகம் நிரந்தரமானதும் அல்ல. எல்லா நாடுகளுக்கும் பொது-வானதும் அல்ல. நம்முடைய தார்மிகமும், ஆப்பிரிக்கப் பழங்குடியினரின் தார்மிகமும் வேறுபடும். நமக்காக வள்ளுவர் அறத்தை வலியுறுத்தி பத்து குறள்கள் எழுதியிருக்கிறார். அதில் மொத்தமாக அறத்தை விளக்கும் குறள்…\nஇந்தக் குறளுக்குப் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் சுலபமான உரை… ‘பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, அதற்குத் தடை ஏற்படும்போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் (மற்றும் செயல்) இந்நான்கையும் விலக்கி, தொடர்ந்து செய்யப்படுவதே அறம். ‘தொடர்ந்து செய்யப்படுவதே’ என்கிற வார்த்தைகள் முக்கியம். சும்மாங்காட்டி குந்திக்கிட்டிருப்ப-தல்ல) இந்நான்கையும் விலக்கி, தொடர்ந்து செய்யப்படுவதே அறம். ‘தொடர்ந்து செய்யப்படுவதே’ என்கிற வார்த்தைகள் முக்கியம். சும்மாங்காட்டி குந்திக்கிட்டிருப்ப-தல்ல\nபாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழா\nஅவன்தான் என்னை சென்னைக்கு கைப் பிடிச்சுக் கூட்டிட்டு வந்து\n அதான் ஏவி.எம். ஸ்டுடியோ, அழகழகா பொண்ணுங்க வெளியே வர்றாங்-களே, அதான் எஸ்.ஐ.டி. காலேஜ்’னு வழி காட்டினான். ஆ���ால், சில சமயம் அவன் காட்-டிய வழிகளில் நான் போகாமல் தப்பித்துவிட்டேன். குறிப்பா எஸ்.ஐ.டி. காலேஜ் பக்கம்\nயார் சொன்னார் என்பதை சந்தா கட்டி அறிந்து கொள்ளவும் 😛\n‘மக்கள் எழுச்சி இயக்கம்’ :: சமூக சேவகர் நந்தகுமார்\n‘பொழுதுபோக்குப் பூங்கா நூறு கோடியில் மகப்பேறு மருத்துவமனைத் திட்டம் குப்பைத் தொட்டியிலா மகப்பேறு மருத்துவமனைத் திட்டம் குப்பைத் தொட்டியிலா’ என்று எழுதியது தான் நான் செய்த குற்றம்’ என்று எழுதியது தான் நான் செய்த குற்றம் மக்களின் அடிப்படைத் தேவையை நிறை வேற்றச் சொல்லும் கோரிக்கைக்கான இந்த இரண்டு வரி எழுத்துரிமை யைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாத தமிழக அரசு என்னைக் கைது செய்து சிறையில் தள்ளியது.. மக்களின் அடிப்படைத் தேவையை நிறை வேற்றச் சொல்லும் கோரிக்கைக்கான இந்த இரண்டு வரி எழுத்துரிமை யைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாத தமிழக அரசு என்னைக் கைது செய்து சிறையில் தள்ளியது..\nசாந்தோம் மண்டலத்தில் நீண்ட நாட்களாக மூடப்பட்டுக் கிடக்கும் மகப்பேறு மருத்துவமனையை சீர் செய்து மீண்டும் திறக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். இந்த மருத்துவமனை ஏழை மக்கள் மருத்துவம் பார்க்கும் அரசு மருத்துவமனை. இதை நம்பிக் கிட்டத்தட்ட 10,000 பேர் இருக்கிறார்கள். …\nகடந்த மாதம் மேயர் மா.சுப்பிரமணியத்திடம் கூட மனு கொடுத்தோம். தேர்தல்நேரத்தில் இந்த மருத்துவமனை திறக்கப்படும் என்று ஆளும் கட்சி கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தினோம். இத்தனை செய்தும், எந்த அரசு அதிகாரியும் வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை. ஆனால், மூடப்பட்டுக் கிடக்கும் மருத்துவ மனையில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி நூறு கோடி ரூபாய் செலவில் ஹைடெக் பார்க் ஒன்றை அமைத்து, 10-ம் தேதி அதை முதல்வரின் கையால் திறந்து வைக்க இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டபோது வேதனையாக இருந்தது.\nஓ… பக்கங்கள் (109) :: ஞாநி\nஇந்தியச் சிறைகளில் இந்த நொடியில் இருக்கும் சிறைவாசிகளில் 74 சதவிகிதம் பேர் இன்னமும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்-படாதவர்களே அவர்கள் வெறும் விசாரணைக் கைதிகள்\nதமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு சின்ன பெருமை. இங்கே 100-க்கு 31 பேர்தான் விசாரணைக் கைதிகளாம் அதுவே மொத்தக் கணக்கில் ஆயிரக்கணக்கில் போகும்.\nஇந்தியச் சிறைகளில் மொத்தம் 3,04,893 பேர் உள்ளனர். இவர்களில் 2,25,817 பேர் விசாரணைக் கைதிகள். பெரும் பாலானவர்கள் ஏழைகள்; படிப்பறிவு அற்றவர்கள்.\nகற்றதும்… பெற்றதும்.. (56) :: சுஜாதா\n1. மாமின் உரைநடையின் தெளிவு என் எழுத்தை ஒரு விதத்தில் பாதித்தது. சாமர்செட் மாம் எழுதிய எதையும் படித்திரா தவர்கள், அவருடைய Rain என்னும் சிறுகதையை மட்டும் படித்தால் போதும்.\n2. மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, தன் வெற்றியின் ரகசியத்தைப் புத்தகமாக எழுதியுள்ளார் (தி.ந.வெங்கடேஷ்). கரூர் மாவட்ட மைய நூலகத்தில் இந்த நூல் இலவசமாகக் கிடைக்கும். வெ.இறையன்பு, சைலேந்திர பாபு போன்றவர்கள் இந்நூலுக்கு முன்னோடிகள்.\n (16) :: எஸ்.ராமகிருஷ்ணன்வானை அளப்போம் -‘ஒரு ஆளாலே என்ன செய்ய முடியும்\nதனிமனிதர்களால் என்ன செய்துவிட முடியும் என்பதற்கு, எனக்கு விருப்பமான பத்து பேரை உதாரணமாகச் சொல்ல முடியும்.\n6. ரிக் கர்சன் (இவரின் ஆங்கிலப் பெயர் மட்டும் தெரியவில்லை 😦 )\nPosted on ஓகஸ்ட் 9, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கே வந்திருக்க வேண்டியது. இங்கே போட்டு விட்டார்கள்.\n1. முதலாம் சரித்திர குறிப்பு: வெற்றி\n/* இந்தியாவிற்குள் பிரிவினையை உருவாக்கும் எண்ணம் தமிழீழ மக்களுக்கோ/விடுதலைப்புலிகளுக்கோ இருந்ததா அல்லது அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததா அல்லது அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததா\nநான் கேள்விப்பட்ட தகவலொன்றையும் [உறுதிப்படுத்தப்படாத தகவல்] இங்கே\nஇந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஇந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்த போது, பாகிஸ்தான், மற்றும் சீன உளவுப் படைகள் விடுதலைப் புலிகளைத் தொடர்பு கொண்டு தாம் ஆதரவு த்ருவதாகத் தெரிவித்திருந்தனராம்.\nஆனால் இந்திய நலனுக்கு எதிராக குறிப்பாக எமது உடன்பிறப்புக்களான 60 இலட்சம் தமிழர்களும் அங்கமாக இருக்கும் இந்திய நாட்டின் நலன்களைப் பாதிக்கக் கூடிய உறவோ உதவியோ எமக்குத் தேவையில்லை என அவர்களின் கோரிக்கையை புலிகளின் தலைமைப் பீடம் ஏற்க மறுத்ததாம்.\nஇந்திய நடுவண் அரசு, ஈழத் தமிழர்களைக் கொல்லுவதற்கு சிங்கள அரசுகளுக்கு தொடர்ந்தும் ஆயுத உதவிகளைச் செய்து வரும் போதும் விடுதலைப் புலிகள் இந்திய நலனுக்கு எதிராகப் பாகிஸ்தானுடனோ அல்லது சீனாவுடனோ தொடர்பு வைப்பதில்லை என்பதில் குறியாக இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.\nஆனால், புலிகளாலும், ஈழமும் இந்திய நலனுக்கு எதிரா���து எனும் மாயையை ஒரு குறிப்பிட்ட சாதியினரும் அவர்களின் ஆதிக்கத்தின் கீழிருந்த தகவற் தொடர்பு சாதனங்களும் பரப்பி வந்தன. வருகின்றன. அரசியலை நன்கு அறிந்தவகளுக்கு இது எப்படிப்பட்ட மாயை என்பது தெளிவாகப் புரியும்.\n2. இரண்டாம் வரலாற்று சாட்சியம்: Anonymous said…வெற்றி,\nநீங்கள் குறிப்பிட்டதுபோல நானும் கேள்விப்பட்டேன். அதுமட்டுமல்ல பி.ஜே.பி எதிர்க்கட்சியில் இருந்த போது புலிகளிடம் தம்மை ஒரு இந்துஅமைப்பாகவும் பெளத்தத்துக்கும் அதற்கு ஆதரவுதெரிவிக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான போராட்டமே ஈழப்போரென்றும் பிரகடனப்படுத்தச் சொல்லியும் கேட்டார்கள் என்றும் அறிந்தேன். அதற்கு புலிகளோ தாம் ஒரு மதம் சாராத அமைப்பு என்றும் தம்முடன் ஆரம்ப காலத்திலிருந்தே மிகப்பல கிறிஸ்தவர்கள் இப்ப்போரில் இணந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்கள். அப்போதுகூட போராட்டத்தில் ஆதரவளிக்கும் கிறிஸ்துவர்கள் , முக்கியமாக பாதிரிகள் அவ்வாறே செய்யும்படியூம் தாம் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்து தமக்கு தமிழர் விடுதலை பெறுவதே முக்கியம் எனக்கூறினர் எனவும் அறியக்கூடியதாக இருந்தது. எனினும் புலிகள் எடுத்த முடிவு தூரநோக்குள்ளதே என நினைக்கிறேன்.- 8/08/2007 10:33:00 PM\nமீண்டும் பத்து கட்டளைகள்: கடவுள்களின் பள்ளத்தாக்கு – சுஜாதா\nPosted on ஓகஸ்ட் 9, 2007 | 5 பின்னூட்டங்கள்\n1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.\n2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.\n3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடு��து சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.\n4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.\n5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.\n6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.\n7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.\nகுறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.\n8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.\n9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.\n10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவத��� பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.\nஇந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.\nகமல்ஹாசன் குறித்து சாரு நிவேதிதா – தப்புத் தாளங்கள்\nPosted on ஓகஸ்ட் 9, 2007 | 11 பின்னூட்டங்கள்\nதமிழர்கள் கமலை அந்நியனாகவே பார்க்கிறார்கள். அவர்களுக்கு அவர் ஒரு elite. அவ்வளவுதான். ஆளவந்தான் படத்தில் ‘he seems to be a necrophelic’ என்று ஒரு வசனம் வரும். புரிகிறதா\nமற்றொரு சம்பவம்: ஆளவந்தான் வந்த சமயம். என் நண்பரும் நடிகருமான ப்ரதாப் போத்தனும் நானும் அந்தப் படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். படத்தைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தார் ப்ரதாப்.\n‘நான் என்ன ஃபீல்டில் இருக்கிறதா, வேண்டாமா\n‘க்ளாஸிக் என்று சொன்னேன். “ம்… உங்களுக்கும் எனக்கும் தெரிகிறது. மக்களுக்குத் தெரியவில்லையே\nஇதிலிருந்து தெரிவது என்னவென்றால், கமலிடம் யாருமே அவரது படங்களைப் பற்றி பேச முடியாது; பேசியதும் இல்லை என்பதுதான். கமலிடம் பேச்சு இருக்கிறது; செவிகள் இல்லை. எந்தளவு கமல் தனிமைப் பட்டுப் போயிருக்கிறார் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.\nமுழுவதும் படிக்க: சிவாஜிக்கு வெளியே – சாரு ஆன்லைன்\nComics – அந்தக் காலத்தில…\nPosted on ஓகஸ்ட் 9, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nதலை நிமிர்ந்த தமிழர்கள் - திருவேங்கிமலை சரவணன்\nஅது ஒரு கனாக் காலம்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அம��்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஜூலை செப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/modi-gets-his-mothers-blessings-in-gandhi-nagar-after-finishing-meeting-in-ahmedabad/articleshow/69508513.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-11-19T03:44:18Z", "digest": "sha1:HVCF43MJUVFI2PVESGMQMJYUXT6KWTFC", "length": 15455, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "modi gets his mother's blessings: அகமதாபாத் கூட்டம் முடிந்ததும் தன் தாயிடம் ஆசிபெற்ற மோடி - modi gets his mother's blessings in gandhi nagar after finishing meeting in ahmedabad | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)WATCH LIVE TV\nஅகமதாபாத் கூட்டம் முடிந்ததும் தன் தாயிடம் ஆசிபெற்ற மோடி\nகுஜராத் வந்துள்ளதால் தன் தாயாரை சந்தித்துவிட்டு செல்லத் திட்டமிட்ட பிரதமர் காந்திநகரில் உள்ள தன் தம்பியின் பிளாட்டில் தங்கியுள்ள தன் தாய் ஹீராபாயை சந்தித்து சிறிதுநேரம் உரையாற்றி ஆசிபெற்றார்.\nஅகமதாபாத் கூட்டம் முடிந்ததும் தன் தாயிடம் ஆசிபெற்ற மோடி\nகுஜராத் வந்துள்ளதால் தன் தாயாரை சந்தித்துவிட்டு செல்லத் திட்டமிட்ட பிரதமர் காந்திநகரில் உள்ள தன் தம்பியின் பிளாட்டில் தங்கியுள்ள தன் தாய் ஹீராபாயை சந்தித்து சிறிதுநேரம் உரையாற்றி ஆசிபெற்றார்.\nசூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் என்றார் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி.\nமக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், நரேந்திர மோடி வருகின்ற 30ம் தேதி மாலை 7 மணிக்கு மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளாா்.\nநாடு முழுவதும் நடைபெற்ற 17வது மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனிப் பெரும்பான்மைய��க 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும் கூட்டணிக் கட்சியினருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படும் என்று அக்கட்சி தொிவித்திருந்தது.\nமேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் வெற்றி பெற்ற மக்களவைத் தொகுதி உறுப்பினா்களின் பட்டியலை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் நரேந்திர மோடி வழங்கினாா்.\nஇந்நிலையில், நரேந்திர மோடி இரண்டாவது முறையாக வருகின்ற 30ம் தேதி பதவியேற்க உள்ளதாக குடியரசுத் தலைவா் மாளிகை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருகின்ற 30ம் தேதி மாலை 7 மணியளவில் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்பாா் என்றும், நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையும் அன்றைய தினம் பொறுப்பேற்கும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது குஜராத் வந்துள்ளதால் தன் தாயாரை சந்தித்துவிட்டு செல்லத் திட்டமிட்ட பிரதமர் காந்திநகரில் உள்ள தன் தம்பியின் பிளாட்டில் தங்கியுள்ள தன் தாய் ஹீராபாயை சந்தித்து சிறிதுநேரம் உரையாற்றி ஆசிபெற்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nதனது அறையில் கடைசியாக 4 நிமிடங்களே அமர்ந்திருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்\nSabarimala Women Entry Verdict: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுதான்\n300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் - நாசிக்கில் அதிர்ச்சி\nதிருப்பதியில் ஒருவருக்கு ஒரு லட்டு மட்டும்தான்... எக்ஸ்டிரா வேண்டும்னா...\nநாடு முழுவதும் எதிர்பார்ப்பை கிளப்பிய 3 வழக்குகள்- இன்று தீர்ப்பு வழங்கும் உச்ச நீதிமன்றம்\nமேலும் செய்திகள்:தாயிடம் ஆசிபெற்ற மோடி|அகமதாபாத்|modi gets his mother's blessings|Gandhi Nagar|Ahmedabad\nகமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்\nஇரு பெரிய கண்டத்திலிருந்து உயிர் பிழைத்த நாய்... கடைசி நிமிட...\nதனிநபரை ரவுண்டு கட்டி அடிக்கும் விசிகவினர்\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜ...\n7 வயது சிறுவனை, கடத்தி பணம் கேட்ட 14 வயது சிறுவன்\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஇன்று இலவச அனுமதி; ஒருவாட்டி மாமல்லபுரம் போயிட்டு வந்திடுங்க\nபில் கேட்��ை புகழ்ந்து தள்ளும் மோடி\n“சமூகத்துக்கு மேலவளவு கொலைக் குற்றவாளிகள் உடனடியாக தேவையா\nவசமாக சிக்கிய 2 இளைஞர்கள்; கட்டி வைத்து 8 மணிநேரம் வெளுத்த மக்கள் - ஏன் தெரியுமா..\nசபரி மலை செல்ல 44 சிறப்பு ரயில்கள்: உடனே ரிசர்வ் பண்ணிக்கோங்க\nஇன்று இலவச அனுமதி; ஒருவாட்டி மாமல்லபுரம் போயிட்டு வந்திடுங்க\n'பதவியேற்றார் கோத்தா பய்யா': இலங்கை அதிபரை விளாசிய கஸ்தூரி\nபில் கேட்ஸை புகழ்ந்து தள்ளும் மோடி\n“சமூகத்துக்கு மேலவளவு கொலைக் குற்றவாளிகள் உடனடியாக தேவையா\nவசமாக சிக்கிய 2 இளைஞர்கள்; கட்டி வைத்து 8 மணிநேரம் வெளுத்த மக்கள் - ஏன் தெரியுமா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅகமதாபாத் கூட்டம் முடிந்ததும் தன் தாயிடம் ஆசிபெற்ற மோடி...\nஆதரவாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி...\nவிரைவில் புதிய கட்சி தொடங்குவேன் – பிரகாஷ் ராஜ் அறிவிப்பு...\nமத்திய ரயில்வே வேலை: சிவில் என்ஜினியர்களுக்கு சூப்பர் சான்ஸ்...\n30ம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக பொறுப்பேற்கிறாா் பிரதமா் மோடி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/no-ball-bumrah-lets-fakhar-zaman-off-the-hook-early-on-during-indvpak/articleshow/59203671.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-11-19T03:57:00Z", "digest": "sha1:S52J2RD7HKE2BNSRSV2JFQKAYKZAHLVS", "length": 12902, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "india v pakistan: ஒரு பந்தில் நூறு கோடி இதயங்களை நொறுக்கிய பும்ரா! - no ball! bumrah lets fakhar zaman off the hook early on during #indvpak | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)WATCH LIVE TV\nஒரு பந்தில் நூறு கோடி இதயங்களை நொறுக்கிய பும்ரா\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில், நோ-பாலில் விக்கெட் வீழ்த்தி இந்திய ரசிகர்களை ஏமாற்றினார்.\nலண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில், நோ-பாலில் விக்கெட் வீழ்த்தி இந்திய ரசிகர்களை ஏமாற்றினார்.\nஇங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லண்டனில் நடக்கும் இன்றைய பைனலில், இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.\nஇதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.\nஇதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, துவக்க வீரர் பஹார், பும்ரா வீசிய போட்டியின் 4வது ஓவரின் முதல் பாலில் அவுட்டானார். ஆனால், அம்பயர் சோதித்ததில் இது நோ-பால் என தெரியவர, வெளியேறிய பஹார், மீண்டும் களத்திற்கு திரும்பினார். இதனால், கொண்டாட்டத்தில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nSam Billings: ஆச்சரியம்... அற்புதம்... சிஎஸ்கேவில் சாம் பில்லிங்ஸை எதுக்கு எடுத்தீங்க\nஅப்போ பேட்டிங்... இப்போ பவுலிங்... அப்படியே சனத் ஜெய்சூர்யா தான்... அசால்ட்டு பண்ண அஸ்வின்\nபல ஆண்டு காத்திருப்பு... ரசிகர்களின் இதயங்களை உடைத்த சச்சின்.... கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொன்ன தினம்\nஇடது கை பேட்ஸ்மேனான அஸ்வின்.... ரிஷப் பந்த்தை விட சூப்பர் என குவிந்த பாராட்டு\nஒரே நாளில் 400 ரன்... டான் பிராட்மேன் சாதனையை அடிச்சுத்தூக்கிய மாயங்க் அகர்வால் : முன்னிலை பெற்ற இந்திய அணி\nகமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்\nஇரு பெரிய கண்டத்திலிருந்து உயிர் பிழைத்த நாய்... கடைசி நிமிட...\nதனிநபரை ரவுண்டு கட்டி அடிக்கும் விசிகவினர்\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜ...\n7 வயது சிறுவனை, கடத்தி பணம் கேட்ட 14 வயது சிறுவன்\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nகொல்கத்தா ‘பிங்க் பால்’ டெஸ்ட்டுக்கு முன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சிறப்பு வழிப..\nதெறி மாஸ் போங்க...கபில் தேவ், பும்ரா உடன் சாதனை பட்டியலில் சேர்ந்த ஷமி\nகேட்ச் பிடிக்க முயன்ற ஆஸ்டன் அகார்... மூக்கு உடைந்து ரத்தம் கொட்டிய சோகம்\nதேங்காய் உடைத்து பூஜை.... 128 நாட்களுக்கு பின் பயிற்சியை துவங்கிய ‘தல’ தோனி\nமைதானத்துக்குள் அத்துமீறி வந்த ரசிகர்... அட்வைஸ் பண்ணி அனுப்பி வச்ச ‘கிங்’ கோலி\nஇன்று இலவச அனுமதி; ஒருவாட்டி மாமல்லபுரம் போயிட்டு வந்திடுங்க\n'பதவியேற்றார் கோத்தா பய்யா': இலங்கை அதிபரை விளாசிய கஸ்தூரி\nபில் கேட்ஸை புகழ்ந்து தள்ளும் மோடி\n“சமூகத்துக்கு மேலவளவு கொலைக் குற்றவாளிகள் உடனடியாக தேவையா\nவசமாக சிக்கிய 2 இளைஞர்கள்; கட்டி வைத்து 8 மணிநேரம் வ��ளுத்த மக்கள் - ஏன் தெரியுமா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஒரு பந்தில் நூறு கோடி இதயங்களை நொறுக்கிய பும்ரா\nஅடிக்கிற கைக்கு அணைக்கவும் தெரியும் : ‘தல’ தோனி கையில் உள்ள செல்...\nசாம்பியன்ஸ் டிராபி பைனல்: இந்தியா ‘பீல்டிங்’\nஉலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டுக்கு இருந்த விதிவிலக்கு மாற்றம் : ...\nஅஸ்வினுக்கு இரண்டு செக்... இறுதிப்போட்டியில் இடம்பெறுவது கஷ்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/19/%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA-1134253.html", "date_download": "2019-11-19T02:01:23Z", "digest": "sha1:OGUBJHTUIYPS6TSLSK5HHSHCYLHU7SEP", "length": 8144, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கக்கன் சிலைக்கு மாலை அணிவிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகக்கன் சிலைக்கு மாலை அணிவிப்பு\nBy தூத்துக்குடி | Published on : 19th June 2015 12:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு காங்கிரஸார் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸார் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, போல்டன்புரத்தில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் ஏடிஎஸ் அருள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவர் சுப்பிரமணிய ஆதித்தன், மண்டலத் தலைவர் செந்தூர்பாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nதமிழ் மாநில காங்கிரஸ்: தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் தலைமையில் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில இணைச் செயலர் முரளிதரன், நிர்வாகிகள் பாக்கியராஜ், பாரகன் அந்தோணிமுத்து, ரவிகுமார், அருண் நேருராஜ், அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iffcotokio.co.in/tamil/printmail/5797", "date_download": "2019-11-19T03:36:35Z", "digest": "sha1:P25FQURUDELJSN2S4DNR6LPZO6PVSVQB", "length": 12066, "nlines": 185, "source_domain": "www.iffcotokio.co.in", "title": " Send by email | IFFCO Tokio General Insurance Company in India", "raw_content": "\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nPage to be sent எழுத்துறுதி என்ன\nஉடல்நலம் மற்றும் வாகன பராமரிப்பு உதவிக்குறிப்புகளுக்கு பதிவு செய்க\nபுதுப்பித்தல் தேதி நினைவூட்டல்களை அமைக்க\nவிண்ணப்பித்த பிறகு நான் எவ்வாறு பாலிசியை பெறுவது\nஇந்தக் பாலிசியின் கீழ் என்ன இழப்புகள் / ஆபத்துகளை காப்பீடு வழங்கப்படுகிறது\nதனியார் கார் தொகுப்பு பாலிசியின் கீழ் உள்ள விலக்குகள் என்ன\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பொது\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - இழப்பீடுகள்\nஇழப்பீடு கோரிக்கை பதிவு செய்தல்\n\"அழைக்க வேண்டாம்\" என்பதற்காக பதிவு செய்ய\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nகாப்பீடே இந்த விளம்பர அழைப்பின் நோக்கமாகும்\n© பதிப்புரிமை 2018 இப்கோ-டோக்கியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/32370", "date_download": "2019-11-19T03:00:34Z", "digest": "sha1:3727N6WJ5JET7T3CGGIV3HVO6IDQUKTX", "length": 11934, "nlines": 223, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "தமிழர் ஒற்றுமைக் கழகம் வீல் நடாத்தும் ஒளி விழா - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nகுறை பிரசவம் வெறும் 900 கிராம் தான் இதயத்துடிப்பும் இல்லை...\nபிரதமருடன் தகாத உறவு வெளியான தகவல்களால்அமெரிக்கப் பெண்மணி அதிர்ச்சி\nஇந்துக் கோயிலில் அசிங்கமான பொம்மைகள்தான் இருக்குமா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீபா தற்கொலை 3 பேராசிரியர்களின்...\nஒரே வாரத்தில் தங்கம் விலை இவ்வளவு குறைந்துவிட்டதா\nராமர் கோயில் கட்ட மோடியிடம் தங்க செங்கல் கொடுக்கவுள்ள முகலாய...\nஎல்லாரும் உங்க சைஸ் என்னனு பேப்பர்ல எழுதுங்க மாணவிகளை பதற...\nமீனாட்சி அம்மன் கோவில் லட்டு பிரசாதத்துடன் முதல்வர் சொன்ன ஒற்றை...\nமேல் ஆடையில் ஆணின் விந்தணு எம்பிபிஎஸ் மாணவி கொலையில் பகீர்...\nதிருமணமான பெண்ணை கடத்தி உடல் முழுவதும் கடித்து வைத்துவிட்டு தப்பிய...\nதமிழர் ஒற்றுமைக் கழகம் வீல் நடாத்தும் ஒளி விழா\nபல சிறப்பு நிகழ்ச்சிகளுடன் தமிழர் ஒற்றுமைக் கழகம் வீல் நடத்தும் ஒளி விழா.\nகுறும்படப் போட்டி காணொளிப் பாடற்போட்டி\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் கார்த்திகை மாத இலக்கிய��் கலந்துரையாடல்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nகுறும்படப் போட்டி காணொளிப் பாடற்போட்டி\nமேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூக நலம் பண்பாடு சூரிச்...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\nஐயப்பன் பக்தர்கள் என்னென்ன செய்யக்கூடாது\nஞ்ச தீபமேற்றி கால பைரவர் ஜெயந்தியை சிறப்பியுங்கள்\nசகஸ்ரநாமத்தில் விஸ்வத்தை ஏன் முதலில் வைத்தார்கள்\nகால பைரவர் அம்சமாக விளங்கும் சுயம்புலிங்கம்\nஎன் எதிர்காலம் என் கையில் கவிதை\nவிளக்கேற்றும்போது செய்யக்கூடாத சில முக்கிய செயல்கள் என்னென்ன தெரியுமா\nசாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகிவிட்டது என்று வேதனையா\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அதிசய சிவலிங்கம் சிலிர்க்கவைக்கும் வரலாற்று சம்பவம்\nஆள் அடையாளம் தெரியாத அளவு மாறிப்போன தமிழ் நடிகை\nகுடும்பத்தில் தரித்திரம் விலகி சந்தோஷம் நீடிக்க வேண்டுமா\nமுதலிரவு அன்று செயற்கை ரத்தம் PUBLIC ஆக விற்பனை செய்யும்...\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nலண்டன் ஹாரோ ஆடிப்புர பெருவிழா அழைப்பிதழ்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அன்னையின் ஆடிப்பூர பெருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-11-19T02:45:41Z", "digest": "sha1:5VQDPTUWEDDETNAXBHN3DBC3SKJ7EVH2", "length": 24142, "nlines": 312, "source_domain": "www.updatenews360.com", "title": "கர்தார்பூர் நெடுஞ்சாலைக்கு கட்டணம் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு - Updatenews360.com | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nதமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வர்த்தகம் தொழில்நுட்பம் ஆரோக்கியம் விளையாட்டு ஆன்மீகம் ராசிபலன் வீடியோ 20/20 கேலரி\nதலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீது நாளை விசாரணை\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: 3 பேராசிரியர்களிடம் விசாரணை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது\nமுதல்வர் பழனிசாமி குறித்த ரஜினியின் கருத்தைக் கண்டிக்கிறேன்: சென்னை திரும்பிய ஓபிஎஸ் பேட்டி\nகர்தார்பூர் நெடுஞ்சாலைக்கு கட்டணம் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு\nகர்தார்பூர் நெடுஞ்சாலைக்கு கட்டணம் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு\nசீக்கியர்களின் மத குருவான, ஆச்சார்ய குரு குருநானக் தேவ் அவர்களின், 550-ம் ஆண்டு பிறந்த நாள் சிறப்பை போற்றும் விதமாக, பாகிஸ்தானில் இருக்கும், சீக்கிய மதத்தின் குருத்வாராவுக்கு புனித யாத்திரை செல்லவிருக்கும் இந்திய சீக்கிய பக்தர்களின் வசதிக்காக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களால், அமைக்கப்பட்ட கர்தார்பூர் நெடும் பாதையை திறந்து வைப்பதற்காக, இந்திய பிரதமர் மோடி நாளை 9-ம் தேதியன்று பஞ்சாப் செல்லவிருக்கின்றார்.\nபாகிஸ்தான் நாட்டில் இருக்கின்ற, சீக்கிய குருத்வாராவிற்கு, கர்தார்பூர் பாதையின் வழியாக, அன்றாடம் 5 ஆயிரம் இந்திய நாட்டின் சீக்கிய பக்தர்களுக்கு அனுமதி அளித்திட, பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது. சீக்கிய மதத்தின் புனித யாத்திரையாக, பாகிஸ்தான் செல்லவிருக்கும், சீக்கியர்களுக்கு, பாஸ்போர்ட் தேவையில்லை என்றும், இந்திய நாட்டில் வாழ்வதற்கான எந்தவிதமான அரசு ஆவணம் ஒன்றை காண்பித்தால் கூட போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலிருந்து, கர்த்தார்பூர் குருதவாராவிற்கு வர இருப்பவர்களுக்கு, நுழைவு கட்டணமாக 20 டாலர்கள் என்கின்ற, சுமார் 1400 ரூபாய்வரையிலும், வசூலிக்கப்பட உள்ளதாக பாகிஸ்தான் அரசின் அதிகாரிகள் முன்கூட்டியே, இந்த தகவல்களை தெரிவித்திருந்தனர்.\nசீக்கியர்களுக்கான,. கர்தார்பூர் பாதையானது “திறப்பு விழா” செய்யப்படுகின்ற 9-11-2019-அன்றும், , தினத்தன்றும், ஆச்சார்ய குருநானக் தேவின் பிறந்த நாளான, 12 -11-2019-அன்றும், இந்திய சீக்கிய புனித யாத்ரீகர்களுக்கு, யாத்ரீகர்க கட்டணமானது வசூலிக்கப்பட மாட்டாது என்றும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது முன்னர் அறிவித்திருந்தார்.\nஆனால் தற்போது, அந்நிலையிலிருந்தும், அந்த நிலைப்பாட்டிலிருந்தும் பின்வாங்கிய பாகிஸ்தான் நாடானது, தற்போது மேற்கண்ட இருநாட்களிலும் கூட கட்டணம் வசூலிக்கப்படும் என இன்று அறிவித்திருக்கின்றது\nTags: இம்ரான் கான், உலகம், கர்தார்பூர், பாகிஸ்தான்\nPrevious கர்தார்பூர் வழித்தட திறப்பு விழா : வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு அழைப்பு\nNext அமெரிக்க வானில் : அதிசய வண்ண பிரமிட் தோற்றம்\nஆயுதம் தாங்கும் கண்டம் தாண்டும் ஏவுகணை : பாகிஸ்தான் பரிசோதனை ..\nஜார்ஜியா நாட்டில் போராட்டம் : தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற அரசுக்கு எதிராக தீவிர போராட்டம்\nஇந்திய அமெரிக்க நாடுகள் பாதுகாப்பு துறை சார்ந்த ஒத்துழைப்பு : இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் உறுதி\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணையுங்கள் : கோத்தபய ராஜபட்ச\nரஷ்ய நாட்டுடன் எகிப்து ஆயுத ஒப்பந்தம் : அமெரிக்கா பொருளாதார தடை எச்சரிக்கை\nசீன நாட்டு உய்குர் இஸ்லாமியர் : 10 லட்சம் பேர் முகாமில் அடைப்பு\nஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட விரட்டிக் கொன்ற 4 பேர் கொண்ட மர்மகும்பல்\n108 சங்குகள் வைத்து சோமவார அபிஷேகம்\nசாலையோரம் சமூக சேவைக்கு சற்று நேரம்..\nகஞ்சா விற்ற இரண்டு கஞ்சா கொடுக்கிகள் கைது\nஆட்சியர் கார் மோதி கல்லூரி மாணவி கவலைக்கிடம்\nதமிழக அரசின் புதிய தகவல் ஆணையர் : தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது\nகமல்ஹாசனுக்கு ஒடிஷா பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம்\nதலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்\nரவிச்சந்திரனின் பரோல் கோரிக்கையை நிராகரித்த மதுரை சிறைத்துறை…\nதமிழக தகவல் ஆணையராக ராஜகோபால் நியமனம்…\nநகைக்கடை உரிமையாளர் வீட்டில் 50 சவரன் கொள்ளை:இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு…\n1688 பயனாளிகளுக்கு 5 கோடியே 85 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கல்…\nநம்ம அமைச்சரா இது ஆச்சரியத்தில் விவசாயிகள்… வைரலாகி வரும் போக்குவரத்துத்துறை அமைச்சர்…\nராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019-2021 துவக்கம்…\nபோலீசாருக்கு தொடர்ந்து தண்ணீர் காட்டி வந்த பிரபல ரவுடிகள்; சொகுசு பங்களாவில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்\nஅதிகாரிகளுக்கு அல்வா கொடுத்த நபர்கள்: திரைப்பட பாணியில் பறிமுதல் செய்யப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி…\nசியாச்சின் மலைப்பகுதியில் திடீர் பனிச்சரிவு\nசந்திரயான்-2 ரோவர் வாகன சோதனை ஓட்டம் : அனார்த்தசைட் மண் – அளித்த கிராம மக்கள் சோகம்\nடெல்லியில் தொழிற்சாலையில் தீவிபத்து : தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள் படுகாயம்\nசாம்ஸங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன்\nஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட விரட்டிக் கொன்ற 4 பேர் கொண்ட மர்மகும்பல்\nமணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’: படத்தில் வைரமுத்துவின் 12 பாடல்கள்\n100 வயது வாழ்ந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் : உடல்நலனுக்கு பசுவின் கோமியத்தை அருந்தினார் – சுகாதார மற்றும் குடும்பநலத்திற்கான மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே\nஅவலாஞ்சி, எமரால்டு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டி வருவதால், எந்நேரத்திலும் அணைகள் திறக்கப்படும் என, அதிகாரிகள் அறிவிப்பு\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் சாம்பியன்கள் : பிரதமர் மோடி பாராட்டு\nலேண்டரை தொடர்பு கொள்ள தொடர்ந்து 14 நாட்கள் முயற்சி: இஸ்ரோ சிவன் அறிவிப்பு\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு : தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து\nமூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி : காலமானார்\nசந்திராயன்-2 திட்டம் : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு – அமெரிக்க நாஸா நிறுவனம் பாராட்டு\nரெனோவின் புதிய அறிமுகம் : ட்ரைபர் எம்.பி.வி – கார்\nஹாட்ரிக் ‘டக்’ அவுட் : ஸ்டூவர்ட் பிராட் பௌலிங்- மூன்று முறை டக் அவுட் ஆனார் டேவிட் வார்னர்\nஅரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nசர்ச்சைக்குரிய டி.வி. தொடருக்கு தடை : பஞ்சாப் அரசு நடவடிக்கை\nஃபோக்ஸ்வேகன் போலோ – வெண்டோ : புது வடிவம் அறிமுகம்\n41 வது முறையாக தன் முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் டேம்\nஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட விரட்டிக் கொன்ற 4 பேர் கொண்ட மர்மகும்பல்\n108 சங்குகள் வைத்து சோமவார அபிஷேகம்\nசாலையோரம் சமூக சேவைக்கு சற்று நேரம்..\nகஞ்சா விற்ற இரண்டு கஞ்சா கொடுக்கிகள் கைது\nஆட்சியர் கார் மோதி கல்லூரி மாணவி கவலைக்கிடம்\nதமிழக அரசின் புதிய தகவல் ஆணையர் : தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது\nகமல்ஹாசனுக்கு ஒடிஷா பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம்\nதலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்\nரவிச்சந்திரனின் பரோல் கோரிக்கையை நிராகரித்த மதுரை சிறைத்துறை…\nதமிழக தகவல் ஆணையராக ராஜகோபால் நியமனம்…\nநகைக்கடை உரிமையாளர் வீட்டில் 50 சவரன் கொள்ளை:இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு…\n1688 பயனாளிகளுக்கு 5 கோடியே 85 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கல்…\nநம்ம அமைச்சரா இது ஆச்சரியத்தில் விவசாயிகள்… வைரலாகி வரும் போக்குவரத்துத்துறை அமைச்சர்…\nராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019-2021 துவக்���ம்…\nபோலீசாருக்கு தொடர்ந்து தண்ணீர் காட்டி வந்த பிரபல ரவுடிகள்; சொகுசு பங்களாவில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்\nஅதிகாரிகளுக்கு அல்வா கொடுத்த நபர்கள்: திரைப்பட பாணியில் பறிமுதல் செய்யப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி…\nசியாச்சின் மலைப்பகுதியில் திடீர் பனிச்சரிவு\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/fishermen-against-adani-kattupalli-port-expansion", "date_download": "2019-11-19T02:33:57Z", "digest": "sha1:KAFUALYOL7ULL4EQYXM43LVLQIEJQ7ZT", "length": 5293, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 13 November 2019 - “கொசஸ்தலை ஆறு கடலோடு கலக்கும்... பொன்னேரி நீர்க்கல்லறையாகும்!” | fishermen against Adani Kattupalli Port expansion", "raw_content": "\nஉள்ளாட்சி சடுகுடு... ஜெ. பட்டியல் வெளியே - எடப்பாடி பட்டியல் உள்ளே\nஇந்திய கம்யூனிஸ்ட்டுகளின் நூற்றாண்டுப் பயணம்: ஒரு மீள் பார்வை\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு... தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\n - இது மக்களின் வெற்றி\nஇன்னும் ஓயாத சர்ச்சை... அல்லல்படும் அய்யன் வள்ளுவர்\n“மண்டி விளம்பரத்திலிருந்து விலகவில்லையெனில், விஜய் சேதுபதியின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோம்\n‘‘இது வீடு இல்லை, கோயில்\nபள்ளி மைதானத்தில் அரசியல் விளையாட்டு\n“கொசஸ்தலை ஆறு கடலோடு கலக்கும்... பொன்னேரி நீர்க்கல்லறையாகும்\nகரைபுரளும் லஞ்சம்... கண்டுகொள்ளப்படாத ‘மாஸ்டர் பிளான்’ சட்டம்\nஆர்.சி.இ.பி வர்த்தக ஒப்பந்தம்... இந்தியா இணையாதது லாபமா... நஷ்டமா\n - மினி தொடர் - 5\n“கொசஸ்தலை ஆறு கடலோடு கலக்கும்... பொன்னேரி நீர்க்கல்லறையாகும்\nஅதானி துறைமுக விரிவாக்கத்துக்கு எதிராகக் கொதிக்கும் மீனவர்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandrahasam.com/", "date_download": "2019-11-19T03:12:59Z", "digest": "sha1:343RAR6HFYSZCWGILIG56KTQ4LKEDZ7A", "length": 5642, "nlines": 29, "source_domain": "chandrahasam.com", "title": "Chandrahasam", "raw_content": "\nதென்னிந்தியாவின் பெரும் சாம்ராஜ்ஜியமாக நிலைகொண்டிருந்த சோழச் சாம்ராஜ்ஜியத்தின் மாமன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழனை வென்று ( கி.பி. 1279) பாண்டியப் பேரரசை நிறுவினான் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். இவ்வெற்றியின் மூலம் சோழப்பேரரசு மறைந்து, இரண்டாம் பாண்டியப் பேரரசு உதயமானத��. அவனுக்குப் பின் அவனது மகன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் அமர்ந்தான். அவனது காலத்தில் பாண்டிய நாடு புகழின் உச்சியை அடைந்தது. சோழமண்டலம், கொங்கு தேசம், தொண்டை நாடு, கொல்லம், நெல்லூர், இலங்கை வரையிலான பகுதி அவனது ஆளுகையின் கீழ் இருந்தது. அவன் முக்கடலையும் ஆளும் சக்கரவர்த்தியாக விளங்கினான்.\nஅவனது ஆட்சி காலத்தில் தான் சீனப் பேரரசர் குப்ளாக்கானின் தூதுவனாக மார்க்கோ போலோ பாண்டிய நாட்டுக்கு வருகை தந்தான். பாண்டிய நாட்டைப் பற்றியும், மதுரையின் செல்வச் செழிப்பைப் பற்றியும் வியக்கத்தகு முறையில் ஒரு நேரடி வர்ணனையைப் பதிவு செய்தான் மார்க்கோ போலோ.\nகுலசேகர பாண்டியனின் காலத்தில் நடந்த இலங்கைப் போர் குறிப்பிடத்தகுந்தது. போரில் வெற்றிபெற்று அங்கு இருந்த புத்தபிரானின் புனிதப்பல்லை மதுரைக்கு எடுத்து வந்தனர். அதன் பின்னர் இலங்கை வேந்தன் பராகிரமபாகு வந்து இறைஞ்சிக் கேட்டு அப்புனிதப்பல்லை பெற்றுச் சென்றான்.\nநீண்டகாலம் புகழ்மிகு ஆட்சியை நடத்திய குலசேகர பாண்டியனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்த மனைவியின் மகன் சுந்தரபாண்டியன். இரண்டாம் மனைவியின் மகன் வீரபாண்டியன். அறிவுத்திறனும், ஆற்றலும் ஒருங்கே கொண்டவனாக வீரபாண்டியன் திகழ்கிறான் எனக்கருதி மன்னன் எடுத்த முடிவுகள் சுந்தரபாண்டியனை பெரும் ஆத்திரத்துக்கு உள்ளாக்கியது.\nஅவன் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத மாபாதகச் செயலைச் செய்யத்துணிந்தான். குடும்பத்துக்குள் உருவான மோதல், ஒரு பெரும் பேரரசையே வரலாற்றில் இருந்தே அப்புறப்படுத்தும் நிலையை ஏற்படுத்தியது. புகழின் உச்சத்தைத் தொட்ட ஒரு தேசத்தின் மீது துயரத்தின் காரிருள் சூழ்ந்தது. அத்தகைய சூழலிலும் துரோகத்தையெல்லாம் மிஞ்சும் வகையில் பிரகாசமாக ஒளிவீசியது ஒரு மாவீரனின் வீரசாகசம்.\nபாண்டியர்களின் குலவாள் சந்திரஹாசத்தில் பட்டுத்தெறிக்கும் ஒளியில் இருந்து அந்த மகத்தான வீரக்கதை எழுதப்பட்டது. அந்தக்கதையே “சந்திரஹாசம்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saekkizhaan.blogspot.com/2013/12/", "date_download": "2019-11-19T03:35:37Z", "digest": "sha1:QB6K4P5O2EB63EWEKA2NCPYHIJZVFXCW", "length": 45984, "nlines": 299, "source_domain": "saekkizhaan.blogspot.com", "title": "எழுதுகோல் தெய்வம்: December 2013", "raw_content": "பத்திரிகையாளன் சமுதாயத்தின் ஆன்மா; நாட்டில் நடப்பவற்றை கூ���்ந்து அவதானித்து, நாட்டுக்கு வழிகாட்டுவது, மகாகவி பாரதியின் அடியொற்றிய எனது கடமை.\nசனி, டிசம்பர் 28, 2013\n.....மொத்தத்தில், சட்டப்பூர்வமாக ஒரு கடிவாளச் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. அரசு ஊழியர்களின் கருணையற்ற போக்கிற்கு தடைக்கல்லாக லோக்பால் இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. எனினும் இதன் வெற்றி, சாமானியரான மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதில் தான் உள்ளது.\nதகவல் அறியும் உரிமை சட்டமும் லோக்பால் சட்டமும் இணைகோடுகளாகப் பயணிக்கக் கூடியவை. எனவே, இவற்றை முழுமையாக அறிந்துகொண்டு, தக்க முறையில் பயன்படுத்தும் விழிப்புணர்வுள்ள மக்களால் தான் ஊழலை ஒழிக்க முடியும்.\nலோக்பால் சட்டம் வெறும் அலங்காரக் கண்காட்சி அல்ல; அரசு பிரதிநிதிகளின் அகங்காரத்தைத் தடுக்கும் கேடயமாகவும் வாளாகவும் விளங்கும் கூர்மையான ஆயுதம் இது. பலவானின் கரத்தில் தான் ஆயுதம் அர்த்தம் பெறும். எனவே மக்களை விழிப்புணர்வுள்ள பலவான் ஆக்குவதே சமூக மாற்றம் விரும்புவோரின் எதிர்காலக் கடமையாக இருக்கும்...\nமுழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து\nஇடுகையிட்டது சேக்கிழான் நேரம் சனி, டிசம்பர் 28, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அண்ணா ஹசாரே, அரசியல், தமிழ் ஹிந்து, தேசம், லோக்பால், விஜயபாரதம்\nசெவ்வாய், டிசம்பர் 24, 2013\nலோக்பால் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேறிவிட்டது. ஊழலுக்கு எதிரான போரில் நாடு இனி தயங்கி நிற்காது என்பது மக்களின் எதிர்பார்ப்பு. எந்தச் சட்டமும் அதை நிறைவேற்றுவோரின் உறுதிப்பாட்டில் தான் மதிப்பு பெறுகிறது. இந்த சட்டம் கொண்டுவரவே 50 ஆண்டுகளாகி இருப்பது, நமது உறுதிப்பாட்டின் லட்சணத்தை வெளிப்படுத்தக் கூடியது. இப்போது லோக்பால் சட்டம் குறித்த சில காலவரிசைப்படுத்தப்பட்ட தகவல்கள்…\nஇடுகையிட்டது சேக்கிழான் நேரம் செவ்வாய், டிசம்பர் 24, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அண்ணா ஹசாரே, அரசியல், ஊழல், லோக்பால்\nதிங்கள், டிசம்பர் 16, 2013\nஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்\nபெரும் தலைகள் மோதுகின்ற ஒரு களத்தில் சாமானிய மனிதன்\n முடியும் என்று நிரூபித்திருப்பதால் தான், ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி வெற்றி அனைவராலும் வியந்தோதப்படுகிறது.\nஅண்மையில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக அனாயச வெற்றி பெற்றிருந்தபோதிலும், அதைச் சாதாரணமாக்கிவிட்டது ஆ.ஆ.கட்சியின் வெற்றி. குறிப்பாக, தலைநகர் தில்லியில் பாஜகவின் ஆட்சி அமையாமல் போனதற்கு ஆ.ஆ.கட்சியின் அரசியல் பிரவேசமே காரணமாகி இருக்கிறது.\nஎனவே, ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியின் பின்புலம், அதன் எதிர்கால விளைவுகள் குறித்து தீவிரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகி இருக்கிறது.\nஆம் ஆத்மி கட்சியின் தில்லி வெற்றி நாட்டிற்கு நல்லதா, ஊழல் மயமான காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும் பாஜகவின் பயணத்தில் ஆ.ஆ.க. என்ன விளைவை ஏற்படுத்தும் ஊடகங்கள் ஆ.ஆ.க.யைக் கொண்டாட வேறு ஏதேனும் காரண்ங்கள் உள்ளனவா ஊடகங்கள் ஆ.ஆ.க.யைக் கொண்டாட வேறு ஏதேனும் காரண்ங்கள் உள்ளனவா\nஇடுகையிட்டது சேக்கிழான் நேரம் திங்கள், டிசம்பர் 16, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், ஆம் ஆத்மி, தமிழ் ஹிந்து, தேசம், பா.ஜ.க, விஜயபாரதம்\nஞாயிறு, டிசம்பர் 08, 2013\n...மொத்தத்தில் இத்தேர்தல்கள், காங்கிரஸ் கட்சியின் அழிவுக்குக் கட்டியம் கூறுவதாகவே அமைந்துள்ளன எனில் மிகையில்லை. பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் காணவே முடியவில்லை. தில்லியில் பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனாலும் கூட, மூன்று பெரிய மாநிலங்களில் தனது வெற்றியை உறுதிப்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில் யார் கதாநாயகனாக இருக்க முடியும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது பாஜக.\nஇனி மாநில வாரியாக தேர்தல் முடிவுகளை சிறிது அலசலாம்....\nமுழு கட்டுரையைக் காண்க: தமிழ்ஹிந்து\nஇடுகையிட்டது சேக்கிழான் நேரம் ஞாயிறு, டிசம்பர் 08, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், ஆம் ஆத்மி, தமிழ் ஹிந்து, தேர்தல், நரேந்திர மோடி, பா.ஜ.க, விஜயபாரதம்\nசெவ்வாய், டிசம்பர் 03, 2013\nசகுனம் சொன்ன பல்லியின் சதிராட்டம்\nஅண்மையில் ஊடகங்களில் பரபரப்பாக இடம் பிடித்த செய்திகளைப் பட்டியலிட்டால், அவற்றில் முதலிடம் வகிப்பவை பாலியல் அத்துமீறல்கள் தொடர்பானவையாகவே இருக்கின்றன. குறிப்பாக தெஹல்கா இணையதளத்தின் ஆசிரியர் தருண் தேஜ்பால் (50) தொடர்பான குற்றச்சா��்டு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.\n‘ஊருக்கெல்லாம் சகுனம் சொன்ன பல்லி, தவிட்டுப் பானையில் விழுந்ததாம் துள்ளி’ என்ற பழமொழியைக் கேட்டிருக்கலாம். அதற்கு மிகப் பொருத்தமான உதாரணம் தான் தருண் தேஜ்பால். இவர் இந்தியாவில் ஊழலை ஒழிக்கவந்த புலனாய்வுப் பத்திரிகையாளராக அவதாரம் எடுத்ததே காங்கிரஸ் கட்சிக்காகத் தான். அக்கட்சியின் வாயாடி அமைச்சர் ஒருவரின் மிக நெருங்கிய உறவினர் தான் தருண் தேஜ்பால். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, அதற்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட தளம் தெஹல்கா.\nஇவர்கள் நன்கொடை தருவதாக விரித்த வலையில் விழுந்து பாஜக தலைவர் பங்காரு லட்சுமணன் பதவியும் மரியாதையும் இழந்தார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் அரசுக்கு எதிரான செய்திகளை பொய்களைக் கலந்து உற்பத்தி செய்வதில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த தளம் இது. இதன் புலனாய்வு நடவடிக்கைகளால் அஞ்சிய அரசியல்வாதிகள் பலரும் நமக்கெதற்கு வம்பு என்று கும்பிடு போட்டு நகர்ந்துவிடுவது வழக்கம். இந்த அச்சத்தையே மூலதனமாக்கி, மிரட்டல் மற்றும் தரகு மூலமாக பல்லாயிரம் கோடி சம்பாதித்தவர் தேஜ்பால் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.\nஎன்ன தான் ஊழலை எதிர்த்து முழங்குவதாகக் கூறினாலும், தெஹல்காவின் பார்வை காங்கிரஸ் பக்கம் திரும்பாது. அதனால் தானோ, பாலியல் புகாருக்கு உள்ளான தேஜ்பாலுக்கு காங்கிரஸ் வக்காலத்து வாங்குகிறது\n1980-லிருந்து பத்திரிகையாளராக உள்ள தேஜ்பால், ஆங்கில நாவல் எழுத்தாளராகவும் பிரபலமானவர். 2007-லிலிருந்து தெஹல்கா வார இதழாகவும் வெளிவருகிறது. பத்திரிகை நடத்துபவர்களின் அதிகார மேலாண்மை அனைவரும் அறிந்தது. அதிலும், தேஜ்பால் ஆளும் கட்சியின் இடைத் தரகர் வேறு. வெளிநாட்டு நாகரிகத் தாக்கமும், மேல்மட்டத் தொடர்புகளும் தேஜ்பாலின் அட்டகாசத்திற்கு வித்திட்டுவிட்டன.\nஇவர் கடந்த நவம்பர் 20-ல் கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு (தெஹல்கா நடத்திய நிகழ்ச்சி அது) சென்றபோது, சக பெண் ஊழியர் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி நடந்த ஓட்டலின் லிஃப்டில் சென்றபோது பெண் பத்திரிகையாளரை உள்ளே தள்ளி பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்.\nஅதுகுறித்து அந்தப் பெண், தனது பத்திரிகையின் நி��்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரியிடம் புகார் செய்திருக்கிறார். ஆனால், அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. தலைநகரில் தேஜ்பாலை அறிந்தவர்கள் எவருமே இத்தகைய புகாரால் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். இவ்வாறு சக பெண் பத்திரிகையாளர்களிடம் அத்து மீறுவது அவரது இயல்பான வழக்கம். இதுவரை யாரும் இதை எதிர்க்கவில்லை. இப்போது ஒரு பெண் பத்திரிகையாளர் துணிந்துவிட்டார். பணியாற்றும் இடத்தில் புகார் செய்தும் பலனில்லாததால், இணையதளத்தில் தனது பிரச்னையை அம்பலப்படுத்தினர் அந்தப் பெண்.\nஅதையடுத்து இப்பிரச்னை பூதாகரமானது. தேசிய மகளிர் ஆணையம், பெண்ணுரிமை அமைப்புகள் போன்றவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவே, தருண் தேஜ்பால் அவசர அவசரமாக விளக்கம் அளித்தார். மதுபோதையில் தான் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டுவிட்டதாகவும், அதற்கு தார்மிகப் பொறுப்பேற்று 6 மாதங்களுக்கு பத்திரிகை ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.\nஅதாவது அவர் வருத்தம் தெரிவித்தால், உடலாலும் உள்ளத்தாலும் சிறுமைப்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணின் பாதிப்பு காணாமல் போய்விடும் என்று எண்னி இருப்பார் போல. அவர் 6 மாதங்களுக்கு ஆசிரியராக இல்லாவிட்டால் அந்த்ப் பெண்னின் ‘பாதிப்பு’ இல்லாமல் போய்விடும். என்ன ஓர் அற்புத விளக்கம்\nஇதனிடையே, பல்வேறு தரப்புகளிலிருந்து வந்த நிர்பந்தங்களால், சம்பவம் நடைபெற்ற மாநிலமான கோவாவில், தருண் தேஜ்பால் மீது பாலியல் வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், கோவா போலீஸாருக்கு ஒத்துழைக்க தேஜ்பால் மறுத்தார். மேலும் கோவா போலீஸாரை மிரட்டவும் செய்தார். சம்பவம் நடைபெற்ற ஓட்டலில் கண்காணிப்புக் காமிராக்களில் இருந்த காட்சிகளில் தேஜ்பாலின் அத்துமீறல்கள் பதிவாகி இருந்தன. அதை அறிந்த பிறகே தேஜ்பாலின் கொட்டம் அடங்கியது. இதனிடையே கைதாவதிலிருந்து முன்ஜாமின் பெற அவர் முயன்றார்.\nகோவாவில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் (நவம்பர் 30) நடைபெற்றபோது, புகார் அளித்த பெண்ணின் பெயரை தேஜ்பாலின் வழக்குரைஞர் வெளிப்படுத்தினார். பாலியல் புகார் கூறுபவரின் பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்பதை மீறி இவ்வாறு நடந்துகொண்டதை நீதிபதியே கண்டித்திருக்கிறார். சக ஊழியரை போதையில் அணுகியபோதே தேஜ்பாலின் தொ���ில்தர்மம் சந்தி சிரித்துவிட்டது. அவரது பெயரைக் கூறி மேலும் சிறுமைப்படுத்த முயன்றபோது, தேஜ்பாலின் ஊடக தர்மமும் நீதிமன்றத்தில் அம்பலமானது.\nஇப்போது தேஜ்பால் மீது புகார் கூறிய பெண் வேலையை இழந்திருக்கிறார். அவரை வேறெந்த ஊடகமும் வேலைக்கு எடுத்துக் கொள்ளத் தயங்கும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதனால் தான் பல பெண்கள் பணியிடங்களில் நிகழும் அத்துமீறல்களை சகித்துக் கொண்டு விரக்தியாக காலம் தள்ளுகிறார்கள்.\nநீதிமன்றத்தில் வாதிட்ட தேஜ்பாலின் வழக்குரைஞர், தேஜ்பால் அத்துமீறினாலும் பலவந்தப்படுத்தவில்லை என்று கூறி இருக்கிறார். இவரது கண்ணோட்ட்த்தில் பலவந்தம் என்றால் என்ன என்று புலப்படவில்லை. ஆனால், புகார் கூறிய பெண் மிகவும் தைரியமாக தேஜ்பாலின் நடவடிக்கைகளை துணிச்சலான அறிக்கை மூலமாக (நவம்பர் 29) அம்பலப்படுத்தி இருக்கிறார்.\nதேஜ்பாலின் அத்துமீறல் விவகாரத்தில் எனக்கு பரந்துபட்ட அளவில் ஆதரவு கிடைப்பது ஆறுதளிக்கிறது. அதே நேரத்தில் என்னுடைய புகார் தேர்தலுக்கு முந்தைய அரசியல் சதியாக்கப்படுவது ஆழ்ந்த கவலைக்குரியதாகும்.\nபெண்கள் தங்களது வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் பெண்ணிய அரசியல் என்பது அரசியல் கட்சிகளால் பாதிக்கப்படுகிறது. இது பெண்கள் மீதான வன்முறை, பெண்களின் அதிகாரம் தொடர்பான பிரச்னை. இதில் அரசியல் கட்சிகள் விலகி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.\nதருண் தேஜ்பால் என்னை பலாத்காரம் செய்வதற்கு முன்பும் பின்புமான என்னுடைய செயல்பாடுகள் குறித்து தொலைக்காட்சிகளின் விமர்சகர்கள் பலரும் பலவாறு கேள்வி எழுப்புகின்றனர். பலாத்காரம் என்பதற்கு சட்டம் எத்தகைய வரையறைகளைக் கொடுத்திருக்கிற தோ, அதையெல்லாம் என்னிடம் தேஜ்பால் செய்தார்.\nநான் என்னுடைய தாயார் ஒருவரின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இக்குரலை எழுப்பி இருக்கிறேன். என்னுடைய தந்தையார் பல ஆண்டுகாலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.\nதேஜ்பாலை போல சொத்தை, செல்வாக்கை, மரியாதையை பாதுகாக்க நான் போராடவில்லை. இது என்னுடைய உடல். எனக்கு மட்டுமே சொந்தமானது. நான் பணிபுரியும் நிறுவன உரிமையாளர் என்ற பெயரால் எவரும் என் உடலில் விளையாட அனுமதிக்க முடியாது. நான் புகார் தெரிவித்திருப்பதால் இழந்திருப்பது பணியை மட்டுமல்ல. என்னுடைய நிதிப் பாதுகாப்பையும் கூடத் தான்.\nஇந்தப் போராட்டம் வெகு சுலபமானது அல்ல என்பதை நான் அறிவேன். என்னுடைய வாழ்க்கையில், பெண்கள் தங்களைச் சுற்றிய பாலியல் கொடுமைகளுக்கு எதிராக உரத்து குரல் கொடுக்க வேண்டும் என்றே எழுதியும் பேசியும் வலியுறுத்தியும் வந்திருக்கிறேன். நமது நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கி நமது பலத்தை சீர்குலைத்து அதையே நமக்கு எதிரான பலவீனமாக்குவார்கள். இந்த விஷயத்தின் நான் அமைதியாக இருக்க முடியாது.\nஇந்த விவகாரத்தில் டெஹல்கா நிறுவனத்தின் மரியாதை பாதிக்கப்பட்டிருக்கிறது வருத்தமளிக்கிறது. ஆனால் இது, வார இதழின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்தவரின் பாலியல் வன்முறையால்தானே தவிர பணியாளராகிய என்னால் அல்ல. அனைவரது ஆதரவுக்கும் நன்றி.\nஇவ்வாறு அப்பெண் பத்திரிகையாளர் கூறியுள்ளார்.\nகாண்க: தெஹல்கா பாலியல் தாக்குதல்: பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல்\nகயவன் தேஜ்பாலுக்கு மாணவர்கள் எதிர்ப்பு\nஇந்நிலையில் தெஹல்கா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரியும் தனது பணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை உடனே விசாரிக்காமல் காலம் தாழ்த்தியதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகி இருக்கிறார். தெஹல்கா நிறுவனத்தின் சில பங்குதாரர்களும் விலகி உள்ளனர். மொத்தத்தில், சதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஓர் ஊடகம், தனது தவறுகளாலேயே தனது புதைகுழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறது.\nபாலியல் புகாரில் தேஜ்பால் தப்பிக்க முடியாது என்பது தெரிந்தவுடன், பாஜக அரசியல்ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குவதாக தேஜ்பால் தரப்பினரும் அவரை ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர்களும் புலம்பி வருகின்றனர். குஜராத் முதல்வர் மோடியை இளம்பெண் ஒருவருடன் தொடர்புபடுத்தி கீழ்த்தரமான அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சி இதைச் சொல்வது தான் வேடிக்கை. குஜராத்தில் அந்த இளம்பெண்ணின் தந்தை கேட்டுக் கொண்டதற்காக போலீஸ் பாதுகாப்பு அளித்த மோடியை வில்லனாக சித்தரிப்பவர்கள், கையும் களவுமாக சிக்கியுள்ள் தேஜ்பாலைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.\nதேஜ்பால் தரப்பினரின் திசைதிருப்பும் பிரசாரங்களை கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (பாஜக) மறுத்திருக்கிறார். ‘தரு���் தேஜ்பால் தொடர்பான வழக்கில் அரசியல் நிர்பந்தம் ஏதும் இல்லை. இந்த வழக்கின் போக்கை தாம் கண்காணிக்கவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவான பிறகே கோவா போலீஸார் என்னிமிடம் வழக்கின் விவரங்களை தெரிவித்தனர்’ என்று மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.\nமெல்ல சிறு அவல் கிடைத்தாலும் ஊதிப் பெரிதாக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள், தேஜ்பால் விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. இதுபற்றியெல்லாம் ’24 மணிநேர விவாதங்கள்’ நடத்தப்படக் கூடாதா நடத்தினால், கண்னாடி வீட்டுக்குள் இருந்து கல் வீசுவதாகிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வா\nஇப்போது தேஜ்பால் கைதாகி இருக்கிறார். லாக் அப் அறையில் போலீஸ் விசாரணையில் கதறி அழுகிறாராம் ‘ஊழலுக்கு எதிரான’ இந்த ஹீரோ அவருக்கு இப்போதும் ஊடக உலகில் சிலர் ஒத்தாசை செய்கிறார்கள். எல்லாமே மோடியின் சதியாம். மோடியா, உடன் பணிபுரியும் மகள் வயதுடைய பெண்ணை (பாதிக்கப்பட்ட பெண் தேஜ்பாலின் மகளின் நெருங்கிய தோழி வேறு அவருக்கு இப்போதும் ஊடக உலகில் சிலர் ஒத்தாசை செய்கிறார்கள். எல்லாமே மோடியின் சதியாம். மோடியா, உடன் பணிபுரியும் மகள் வயதுடைய பெண்ணை (பாதிக்கப்பட்ட பெண் தேஜ்பாலின் மகளின் நெருங்கிய தோழி வேறு தேஜ்பாலின் அக்குறும்புகளை அவரது மகளிடமே சொல்லி அழுதிருக்கிறார் அந்த பெண் பத்திரிகையாளர்) பலவந்தம் செய்யச் சொன்னார்\nதேஜ்பால் இந்த வழக்கில் அவர் செய்த பாவத்திற்குரிய தண்டனை பெறட்டும். அதற்கு பல்லாண்டுகள் ஆகலாம். எனினும், இவ்விவகாரத்தில் துணிந்து புகார் செய்த அந்தப் பெண் போற்றுதலுக்குரியவர். அவரது எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க, நியாயமான ஊடகங்கள் உதவ வேண்டும்.\nஇவ்விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஊடகத் துறையில் பெண்கள் சில சமரசங்களைச் செய்தால் தான் முன்னேற முடியும் என்ற நிலை இருப்பது உண்மையா அவ்வாறு இருக்குமானால், ஊருக்கு உபதேசம் செய்ய தார்மிக உரிமை ஊடகங்களுக்கு உண்டா\nமேலைநாட்டு மோகமும் மது பரிமாறும் விருந்துகளும் நமது ஊடகத் துறையைப் பற்றியிருக்கும் சாபக் கேடுகள் என்பதை நமது ஊடக நண்பர்கள் இனியேனும் உணர்ந்து தவிர்ப்பார்களா\nஇக்கேள்விகளுக்கு நியாயமான பதில் அளிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தேஜ்பால் விவகாரம் நம் கண்ணுக்க���த் தெரியவந்துள்ள ஒரு பிரச்னை மட்டுமே. ஊடகங்கள் சுயபரிசீலனை செய்தாக வேண்டிய விஷயம் இது.\nஇடுகையிட்டது சேக்கிழான் நேரம் செவ்வாய், டிசம்பர் 03, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், ஊழல், தமிழ் ஹிந்து, தெஹல்கா, தேசம், தேஜ்பால், பாஜக, விஜயபாரதம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாரதம் எனது சேத்திரம்; சேக்கிழார் எனது கோத்திரம்; பாரதி எனது சாத்திரம்; பத்திரிகையாளன் எனது பாத்திரம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇது நமது சங்கம் என்று\nஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்\nசகுனம் சொன்ன பல்லியின் சதிராட்டம்\nசுப்பிரமணியன் சுவாமியின் புத்தகம்- தமிழில்: சேக்கிழான்\nஎன்கவுன்டர் கொலைகளும் தமிழக காவல்துறையும்...\nஅண்மையில் ( பிப் . 23) சென்னையில் இரு வங்கிகளில் கொள்ளையடித்த பிகார் இளைஞர்கள் ஐவர் வேளச்சேரியில் போலீசாரால் என்கவுன்டர் முறையில...\nமக்களை ஒன்றுபடுத்திய அம்மன் சக்தி\nஈரோடு பெரிய மாரியம்மன் ஈரோட்டில் பக்தர்களின் போராட்டத்திற்கு வெற்றி தமிழகத்தின் பகுத்தறிவுப் புரட்சிக்கு வித்திட்ட ஊர் ஈரோடு என்று கழக...\n'காவி' தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா\nபரம்பரை காரணமாகவோ, கண்ணிலோ நரம்புகளிலோ கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவோ, மனிதர்களுக்கு நிறக்குருடு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்கள...\nஅனாதை யாருமில்லை; குருதேவரே தந்தை\nதிருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடில் முன்னுள்ள தோரண வாயில் தாய் , தந்தையரை இழந்த ஆதரவற்ற மாணவர்கள் தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்...\nசரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர்...\nஅனுபவங்களே நமது வாழ்வை வழிப்படுத்துகின்றன. இன்பமும் துன்பமும் கலந்ததுவே வாழ்க்கை. வாழ்க்கையில் இரண்டையும் நாம் சந்தித்தே ஆக வேண்டும். இன்ப...\nவன்கொடுமை தடுப்பு சட்டம் (2)\n2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் (1)\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: imagedepotpro. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/205587/news/205587.html", "date_download": "2019-11-19T03:54:48Z", "digest": "sha1:DSVH7JGZ4CJHXG43NMDFZ274UV6DQITY", "length": 5051, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஐபோனில் இந்த செயலி இருந்தால் டிலிட் செய்யுங்க… !! ( கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஐபோனில் இந்த செயலி இருந்தால் டிலிட் செய்யுங்க… \nஉலக அளவில் பல்வேறு மக்களை ஈர்த்துள்ள விலை உயர்ந்த அலைபேசியாக கருதப்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்.\nசர்வதேச அளவில் அலைபேசி பாதுகாப்பு நிறுவனமாக அறியப்படும் வாண்டேரா, ஐ போனுக்கு பிரச்சனைகள் உண்டாக்கும் 17 செயலிகளை பட்டியலிட்டுள்ளது.\nஅதில் , எஃப்.எம்.ரேடியோ, ஸ்பீடோ மீட்டர், கிரிக்கெட் ஒன் ல்வ், மற்றும் கிரிகெட் ச்கோர்ஸ் , வீடியோ எடிட்டர், ஈ.எம். ஐ கால்குலேட்டர், லோன் ப்ளானர், ஃபைல் மாபேஜர் – ஸ்மார்ட் ஜிபிஎஸ் , ஸ்பீடோமீட்டர் , போன்ற செயலிகள் ஐபோனில் இருந்தால் அவற்றை டிலிட் செய்துவிடும்படி பாதுகாப்பு நிறுவனமாக அறியப்படும் வாண்டேரா தெரிவித்துள்ளது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஇனி பார்க்கவே முடியாத 5 இயற்க்கை உருவாக்கிய சுற்றுலா தளங்கள்\nமனிதர்களுக்கு சூப்பர் ஹீரோ போல சக்தி தரும் 5 வினோதமான நோய்கள்\nமிரள வைக்கும் 10 எதிர்பாரா கண்டுபிடிப்புகள்\nமிரள வைக்கும் 10 மர்மமான தொல்லியல் கண்டுபிடிப்புகள்\n‘தீர்ப்பு மாதமாக’ மாறிய நவம்பர் மாதம்\nமன இறுக்கம் குறைக்கும் கலை\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nசவாலான பணியில் சாதிக்கும் மங்கை\nதென்னிந்திய மக்கள் நாடக விழா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7549.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-19T02:35:17Z", "digest": "sha1:Q5P2SRXHLO2PAU22XGQPP67XWMUUCQXT", "length": 7162, "nlines": 89, "source_domain": "www.tamilmantram.com", "title": "பணி மாற்றத்தின் பின்/பக்க விளைவுகள்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > பணி மாற்றத்தின் பின்/பக்க விளைவுகள்...\nView Full Version : பணி மாற்றத்தின் பின்/பக்க விளைவுகள்...\nஒரு டாக்சீல ரெண்டு பேர் ஏறினாங்க... அப்படிக்கா போயிக்கிட்டே இருக்கும்போது.. பின்னால உக்காந்திருந்தவங்கல்ல ஒருத்தரு திடீர்னு டிரைவர் தோள தொட்டு \"லெப்டுல போப்பா\" ன்னு சொல்லியிருக்கார்...\nஅந்த டிரைவர் அலறி அடிச்சிக்கிட்டு வண்டி கண்ட்ரோல விட்டுட்டான்... நல்ல வேளை.. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்த எதிரா வந்த லாரியில கொண்டு போயி வண்டிய மோதியிருப்பான்...\nவண்டிக்குள்ள எல்லாரும் ஒரு நிமிஷம் சைலண்ட் ஆகிட்டாங்க...\nஅந்த டிரைவர் திரும்பி பார்த்து சொன்னான்...\" யப்பா இனி ஒரு தடவை இப்படி செய்யாதே... நான் ரொம்ப பயந்துட்டேன்...\"\nஉடனே பின்னாடி உக்காந்திருந்தவன் சொன்னான் \"சாரிப்பா.. ஒரே ஒரு தடவை தானே தட்டினேன்... அதுக்கே நீ இப்படி பயந்துக்குவேன்ணு தெரியாது...\"\nஅதுக்கு அந்த டிரைவர் சொன்னான் \" உன் பேர்ல தப்பில்லப்பா...\nநான் இன்னைக்கு தான் இந்த வேலைக்கு சேர்ந்தேன்...\nஇதுக்கு முன்னாடி 25 வருஷமா பிணம் எடுத்துட்டு போற வண்டில டிரைவரா வேலை பார்த்தேன்\nஅவனவன் துன்பம் அவனுக்குத்தான் தெரியும்\nநான் சிரிச்சதை பார்த்து எங்க வீட்டுல கூட கொஞ்சம் பயந்து தான் போயிட்டாங்க.\nநான் சிரிச்சதை பார்த்து எங்க வீட்டுல கூட கொஞ்சம் பயந்து தான் போயிட்டாங்க.\nஅதனால தானே சிரிச்சேன்.:D :D :D :D :D :D\nஅதனால தானே சிரிச்சேன்.:D :D :D :D :D :D\nவார்த்தை வாரலையாஆஆஆஆஆஆஆஆஆஆஆ:D :D :D\nவார்த்தை வாரலையாஆஆஆஆஆஆஆஆஆஆஆ:D :D :D\nபக்கத்தில இருக்கறவங்கள பாத்துன்னு சொன்னேன்..\nமுன்பே படித்திருந்தாலும், மீண்டும் படிப்பதில் மகிழ்ச்சி...\nபக்கத்தில இருக்கறவங்கள பாத்துன்னு சொன்னேன்..\nநான் பக்கத்துல இருக்கவங்கலை பார்க்கனுமாஅவங்க என்னை பார்க்கனுமா தெளிவா சொல்லுங்க. :D :D :D\nநான் பக்கத்துல இருக்கவங்கலை பார்க்கனுமாஅவங்க என்னை பார்க்கனுமா தெளிவா சொல்லுங்க. :D :D :D ரெண்டு பேருக்கும் பேய் அதிர்ச்சி வந்துடும்னு தெளிவா சொல்லனுமா... :confused: :confused: :confused: :confused:\nஅதனால தானே சிரிச்சேன்.:D :D :D :D :D :D\nஇப்போ நீங்க சிரிக்கிறதை பார்த்து நான் பயந்துட்டேன்.\n- விபூதி பூசி, வேப்பிலை அடிக்க ஓடும்\nஇப்போ எல்லாம் யார் தோளில் கை போட்டாலும் உடனே இந்த சிரிப்பு தாங்க நினைவுக்கு வருது.\nயாரையும் இன்னிக்கு தோள்ல கை போட விட போறதில்லை\nஇதை நான் ஆங்கிலத்தில் படித்திரூக்கிறேன், என்றாலும் நன்றாய் இருந்தது\nகட்டுப்படுத்த முடியாமல் பொத்துக்கொண்டு சிரித்தேன். அருமையான நகைச்சுவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/372792.html", "date_download": "2019-11-19T03:32:59Z", "digest": "sha1:SLKLB4KYMBJGQX7E4NMADRN4BMAKWWVR", "length": 7655, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "உடன்பிறவா மாமலையி லுள்ள மருந்தே போல்வாரும் உண்டு - மூதுரை 20 - கட்டுரை", "raw_content": "\nஉடன்பிறவா மாமலையி லுள்ள மருந்தே போல்வாரும் உண்டு - மூதுரை 20\nஉடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா\nஉடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா\nமாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்\nஅம்மருந்து போல்வாரு முண்டு. 20 - மூதுரை\n'மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர���க்கும்\nமாமருந்து போல்வாரு முண்டு' என்று இருந்திருக்கலாமோ, பிற்காலங்களில் மாற்றியிருக்கலாமோ என்றும் எண்ணுகிறேன்.\nஅம்மருந்து போல்வாரு முண்டு. - 'அ' விற்கு 'உ' பொழிப்பு மோனையாகுமா\nஉடல் நோயானது உடம்புடன் பிறந்தே அதனைக் கொல்கிறது. ஆதலால், உடன் பிறந்தவர் எல்லோரும் நன்மை செய்யும் உறவினர் என்று கருதியிருக்க வேண்டியது இல்லை.\nஉடன் பிறவாத பெரிய மலையில் இருக்கிற மருந்தே நோயைப் போக்கும். அம்மருந்து போல் அயலாரில் உதவி செய்பவர்களும் சிலர் உண்டு.\nகருத்து: உடன்பிறந்தார்களில் தீமை செய்வோரும், அயலாரில் நன்மை செய்வோரும் உண்டு.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Feb-19, 8:16 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Nagar-Eldams%20Road", "date_download": "2019-11-19T02:53:11Z", "digest": "sha1:Y4OCBKSXRNA63NSJSAARR42B2UC6ZCWU", "length": 4162, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Nagar-Eldams Road | Dinakaran\"", "raw_content": "\nதி.நகர்-எல்டாம்ஸ் சாலையை 120 கோடியில் இணைக்கும் புதிய மேம்பாலம் கட்டுமான திட்டத்தினை கைவிட முடிவு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்\nதேனி நகர் மெயின் ரோட்டில் திறந்தே கிடக்கும் மின்பாக்ஸ்\nகாமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு\nஅறந்தாங்கி எம்ஜிஆர் நகர் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் கடும் அவதி\nஅண்ணாநகர் அஞ்சலக அலுவலகம் இடமாற்றம்\nபுளியந்தோப்பு காந்தி நகர் பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததை கண்டித்து பெண்கள் மறியல்\nஅண்ணாநகர் அஞ்சலக அலுவலகம் இடமாற்றம்\nசென்னை எம்.ஜி.ஆர். நகர், அசோக் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது\nஜோலார்பேட்டை அடுத்த மேட்டுச்சக்கரகுப்பத்தில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nவிம்கோ நகர் வரையில் இயக்கப்படும் முதல் மெட்ரோ ரயில் சென்னை வருகை\nகாமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை\nகாமராஜ் நகர் பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் வாகனஓட்டிகள் கடும் அவதி\nசென்னை அசோக் நகரில் ஸ்விகி உணவு சப்ளை செய்யும் ஊழியர், ஆர்டர் செய்தவரிடையே மோதல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nகூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் அரைகுறையாக நடைபெறும் சாலை விரிவாக்க பணி\nகாமராஜர் நகர் இடைத்தேர்தல் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்\nசென்னை கே.கே.நகர் அம்பேத்கர் காலனியில் 2 மாத குழந்தை கொலை: ஒருவர் கைது\nவிசாரணையின் போது தாக்கிய எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு 1 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு\nகாங்கயத்தில் சாலை அகலப்படுத்தும் பணி\nமேலூர் அருகே குண்டும், குழியுமான சாலை தற்காலிகமாக சீரமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-19T02:52:44Z", "digest": "sha1:GU6RFD2AWJEYV2JIMB7BEKKB6I4L2BDW", "length": 3597, "nlines": 50, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | வசந்தம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅட்டாளைச்சேனை எப்போது நகர சபையாகும்; புதிது செய்தித்தளத்தை சுட்டிக்காட்டி, அதிர்வு நிகழ்ச்சியில் ஹரீசிடம் கேள்வி\n– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையை எப்போது நகர சபையாக்குவீர்கள் என்று, ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸிடம், வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட வினாவுக்கு, அவர் பதிலளித்தார். அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவதாக ஹரீஸ் வழங்கிய வாக்குறுதியை நினைவுபடுத்தி ‘புதிது’ செய்தித்தளம் ‘கவுண்டவுன்’ (Countdown) வழங்கி வருவதையும் இதன்போது, அதிர்வு நிகழ்ச்சி நடத்துநர், ஊடகவியலாளர் இர்பான் சுட்டிக்காட்டினார்.\nமுஸ்லிம் தலைவர்களுக்கு; ஒரு பொதுமகனின் கோரிக்கை\nஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்\nஅரச அலுவலகங்களில் ஜனாதிபதியின் படங்கள் இனி இல்லை\nசிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால்தான் ஜனாதிபதி ஆனேன்: பதவி ஏற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு\nPuthithu | உண்மையின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/blogs/news/5-cosas-que-normalmente-hago-esto-hacen-que-mis-extensiones-de-pestanas-se-prolonguen", "date_download": "2019-11-19T02:23:02Z", "digest": "sha1:7BN6W4NOFL54AQYCE3MBVPJ3DCD5P27S", "length": 9018, "nlines": 102, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "Pestaña - தவறான நீட்டிப்புகளான ESTO ஹேஸ்டன் ஹேஸ்டன் ஹேஸ்டன் -", "raw_content": "\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nமெக்ஸிக்கோவில் இருந்து கப்பல் | எப்படி வாங்குவது\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nHome / அழகு பொய்யான கண் இமை மற்றும் கண் சிமிட்டு விரிவாக்கம் ஆகியவற்றின் வலைப்பதிவுகள் / பூஜ்யம் நீட்டிக்கப்பட்ட நீட்டிப்புகளை எச்.ஏ.எஃப்.ஓ.\nபூகோளமயமாதல் ESTO எனும் கோடானது, நீட்டிக்கப்பட்ட நீரின் நீட்டிப்புகள்\nஅக்டோபர் 29 ம் தேதி அன்று\nஅவர், அவர் என்னை மிகவும் நீண்ட நேரம் நீடிக்கும் ஒரு நீட்டிக்கப்பட்ட நீளம் நீட்டிப்பு மற்றும் நீண்ட நேரம் நீடிக்கும் (நான் ஒரு மாதம் முதல் ஐந்து மணி வரை) அவர் ஒரு பெரிய ஆடையணி என்று கூறினார்:\n1. டெஸ்ஸான்ஸா டூ நியூ.\nஎல்.ஓ.எஸ்.ஏ.சி.ஏ.ஏ.ஏ.ஏ.சி.ஏ.ஏ.சி.ஏ.ஏ.சி.ஏ.ஏ.சி.ஏ.ஏ.சி.டி.ஏ.சி.ஐ.சி.ஐ.சி.ஐ.சி.ஐ.சி.ஐ.சி.ஐ.சி.டி.ஏ. ஒரு முறை, நீங்கள் சாதாரணமாக ஒரு சாதாரண தரவரிசை வேண்டும்.\n2. டேல் டெஸ் பெஸ்டானாஸ் அன் பகோ, தி அட்ரூடோ, மியோ, டி.எல்.சி.\nகுவாண்ட்டொ டி எட் மாகுலஜேஜ் டி ஓஜோஸ் (டிரைனிடர், சம்ப்ராட், ஹிப்ரு.), ஒரு கலகலப் பையை எடுத்துக்கொள்வது, ஒரு அல்கோஹைடிலஸ் ஆல்மோஹடைலஸ் டி அல்கோடான்ஸ் ஆஃப் லாஸ் பார்படோஸ்; atascarse en las pestañas (இல்லை atractivo).\n5. ஜஸ்டு கான் ellos எதிர்ப்பு.\nசுழற்சிகளால் சூழப்பட்ட பூச்சிகள், இயற்கைக்கு மாறான நீட்டிப்புகளை நீக்குகின்றன, அவை நீக��கப்பட்டன. நீங்களோ நீங்களோ நீங்களோ, எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே குடியிருங்கள். ஒரு நிமிடம் ஒரு வால்வருக்கு ஒரு கியர் பயன்படுத்த நீங்கள் பயன்படுத்த வேண்டும்.\n← முந்தைய இடுகைகள் அடுத்த படம் →\nபதிப்புரிமை © 2019 Meyelashstore • Shopify தீம் அண்டர்கிரவுண்டு மீடியா மூலம் • திருத்தினோம் Shopify\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-19T04:12:14Z", "digest": "sha1:BBBPR5PDFLC7OKYLYRTP7KYSSMEBC4TL", "length": 11456, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறிய அண்டிலிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சிறிய ஆன்டில்லெஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசிறிய அண்டிலிசின் அமைவிடப் படம் (பச்சை)\nசிறிய அண்டிலுசு அல்லது கரிபீஸ் [1] அண்டிலுசுவின் ஒரு பகுதியாகும். சிறிய அண்டிலிசு, பெரிய அண்டிலிசு, பகாமாசு என்பவை கூட்டாக மேற்கிந்தியத் தீவுகளை ஆக்குகினறன. சிறிய அண்டிலிசில் காணப்படும் தீவுகள் நீண்ட எரிமலை வில்லை ஆக்குகின்றன, இவற்றுள் பெரும்பாலான தீவுகள் கரிபியக் கடலின் கிழக்கு எல்லையில் அட்லாண்டிக் பெருங்கடலுடானான மேற்கு எல்லையில் அமைந்துள்ளன. சிலத் தீவுகள் தென் அமெரிக்காவிற்கு சற்றே வடக்கே அமைந்துள்ளன. சிறிய அண்டிலுசு கரிபிய புவியோட்டை ஒத்துப் போகின்றது இத்தீவுகளில் பெரும்பான்மையானவை ஒன்று அல்லது ஒன்றுக்க்கு மேற்பட்ட புவியோடுகள் கரிபிய புவியோட்டுக்கு கீழாக நகர்வதன் மூலம் உருவாக்கப் பட்டவையாகும்.\nசிறிய அண்டிலிசின் தீவுக் கூட்டங்கள் தெற்கே காணப்படும் காற்றுமுகத் தீவுகள் மற்றும் வடக்கே காணப்படும் காற்றெதிர்த் தீவுகள் என இரண்டு முக்கிய குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. ஐரோப்பாவிலிருந்து பருவக்காற்றுகளின் உதவியுடன் இங்கு வந்த ஆரம்ப கப்பல்கள் காற்றெதிர் தீவுகளை விட அதிகமாக காற்றுமுகத் தீவுகளை அடைந்தமை இப்பெயரீடுகளுக்க்கு காரணமாக அமைந்தது. வெனிசூலாவின் கரையருகே காணப்படும் தீவுகள், காற்றெதிர் தீவுகளில் காணப்படும் ஒரு தீவு என இரண்டாகப் பிர்க்கப்பட்டுள்ள நெதர்லாந்து அண்டிலுசும் சிறிய அண்டிலிசின் ஒரு பகுதியாகும்.\nசெயிண்ட் தாமஸ், செயிண்ட் தாமஸ்,\nசெயிண்ட் ஜான், செயிண்ட் க்ரோக்ஸ்.\nபிரித்தானிய வெர்ஜின் தீவுகள்: டொர்டோலா, வெர்ஜின் கோர்ட\nஅனேகாடா, ஜோஸ்ட் வான் டைக்\nசெயிண்ட் மார்ட்டின் அல்லது செயிண்ட் மார்ட்டின் (பிரான்ஸ் / நெதர்லாந்து அண்டிலிசு).\nகாற்றெதிர் அண்டிலிசு – வெனிசுவேலாக் கரைக்கு வடக்கேயுள்ள தீவுகள் (மேற்கிலிருந்து கிழக்காக):\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:AntanO/Essays/5", "date_download": "2019-11-19T03:52:25Z", "digest": "sha1:PYNZ7OYWBX4C6SDUYFYF6COGN2GNHQRY", "length": 9382, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:AntanO/Essays/5 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப்பங்களும் மீன்களும் பலுகிய கோவில்\nஇயேசு கற்பித்த இறைவேண்டல் கோவில்\nகலிகந்து புனித பேதுரு தேவாலயம்\nசிலுவை சுமந்த மற்றும் கண்டன தேவாலயம்\nபுனித பேதுருவின் முதன்மைத் தேவாலயம்\nசீயோனின் எங்கள் அன்னை தேவாலயம்\nஅப்பரேசிடா அன்னையின் தேசிய புண்ணியத்தல பசிலிக்கா\nதெய்வீக புனித யோவான் பேராலயம்\nதிரு இருதயத் தேசிய பசிலிக்கா, பிரசல்ஸ்\nசமாதானத்தின் அன்னை பசிலிக்கா (யமுசோக்குரோ)\nபுனித ஜோர்ஜ் தேவாலயம், லலிபெலா\nபுனித சோபியா பேராலயம், நொவ்கொரொட்\nமாசற்ற கருத்தரித்தல் பேராலயம் (மாஸ்கோ)\nபுனித மிக்கேல் பொற் குவிமாட மடாலயம்\nபுனித அந்திரேயா கோவில் (கீவ்)\nஇயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிஸ்\nபுனித மிக்கேல் சிற்றாலயம், எகில்ல\nசான் டியேகோ கலிபோர்னியாக் கோவில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2016, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vanitha-warns-kavin-for-teasing-her-in-we-are-the-boys-program-063973.html", "date_download": "2019-11-19T03:09:19Z", "digest": "sha1:LMXBJG4UEWCYDVHGUZ5I5SKTXX7R7NKC", "length": 17056, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டேய்.. என்னையா கலாய்க்கிற.. உன்ன பார்த்துக்குறேன்டா.. கவினுக்கு வார்னிங் கொடுத்த வனிதா! | Vanitha warns Kavin for teasing her in we are the boys program - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளிய��ட்ட கமல்ஹாசன்\n11 hrs ago திடீரென டிவிட்டரில் ட்ரென்ட்டான அறிவு.. யாரு.. என்ன காரணமுன்னு தெரியுமா\n12 hrs ago ரொம்ப மோசம்.. முழு பிராவும் தெரியும்படி போஸ் கொடுத்த ஓவியாவின் தோழி\n13 hrs ago பேண்ட் எங்கம்மா.. வெறும் சட்டையுடன் வந்த நடிகையை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்\n13 hrs ago “என்னா மாமு.. நீ வேற என்னை வாருற..” குட்டிப் பையனா நம்ம தல டிவி சீரியல்ல நடிச்சிருக்காரு தெரியுமா\nNews மீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nTechnology சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடேய்.. என்னையா கலாய்க்கிற.. உன்ன பார்த்துக்குறேன்டா.. கவினுக்கு வார்னிங் கொடுத்த வனிதா\nBigg Boss 3 Tamil : We Are The Boys U : மீண்டும் கலக்க வரும் பிக் பாஸ் பாய்ஸ் கியாங்\nசென்னை: வீ ஆர் த பாய்சு நிகழ்ச்சியில் தன்னை மரண கலாய் கலாய்த்த கவினை நடிகை வனிதா எச்சரித்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே மிகவும் அடாவடியாக நடந்து கொண்டவர் வனிதாதான். யாருக்கும் அடுத்தவர் விஷயத்தில் கருத்து சொல்ல உரிமையில்லை என்று கூறிய வனிதா, தான் மட்டும் மற்றவர்கள் விஷயத்தில் ஒபினியன் கூறி வந்தார்.\nமேலும் மற்றவர்கள் சொல்வதை கேட்காமல் பிடிக்காதவர்களுக்கு எதிராக கேங் ஃபார்ம் செய்துகொண்டு பல போட்டியாளர்களையும் பாடாய் படுத்தி வந்தார். அதோடு கொளுத்திப்போட்டு சண்டை மூட்டி விடுவதையும் ஹாபியாக செய்து வந்தார் வனிதா.\nதன்னை எதிர்த்து கேள்வி கேட்டவர்களையும் உண்டு இல்லை என செய்து வந்தார் வனிதா. இதனால் அவரை எதிர்த்து கேள்வி கேட்கவோ எதிர்த்து பேசவோ அச்சப்பட்ட ஹவுஸ்மேட்ஸ், நமக்கு எதற்கு வம்பு என ஒதுங்கியிருந்தனர்.\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்த நிலையில�� வீ ஆர் தி பாய்சு என பாய்ஸ் கேங்கை வைத்து ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது விஜய் டிவி. நேற்று ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில் கவின் வனிதாவை போலவே பேசி திக்குமுக்காடச் செய்தார்.\nபிக்பாஸ் வீட்டில் வனிதா கொளுத்தி போட்டதையெல்லாம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நினைத்ததையெல்லாம் பேசிவிட்டார் கவின். ஒரு கட்டம் வரை ரசிக்கும்படியாக இருந்த இந்நிகழ்ச்சி பின்னர் போர் அடிக்க தொடங்கிவிட்டது.\nஇந்நிலையில் தன்னை வச்சு செய்த கவினை நடிகை வனிதா எச்சரித்திருக்கிறார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வனிதா, டேய் கவின் தம்பி கொண்டாட்டம்ல பாத்துக்குறேன் உன்னை என்று கூறி இமோஜி ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.\nவனிதா இந்த எச்சரிக்கையை ஜாலி மூடில் தான் தெரிவித்திருக்கிறார். இதனை பார்த்த கவின் ஃபேன்ஸ், அக்கா நம்ம பையன்தான் மன்னிச்சு விட்றுங்க என கெஞ்சியிருக்கின்றனர்.\nஎன்ன வனிதா டக்குன்னு இப்டி அசிங்கப்படுத்திட்டீங்களே.. சத்தியமா இதை உங்கக்கிட்ட இருந்து எதிர்பார்கல\nஅதெப்படி வனிதாவை மட்டும் சும்மா விட்டுடுமா விஜய் டிவி.. திரும்பவும் 'பத்தவெச்சுட்டியே' பரட்ட\n“விஜய்யின் தல தீபாவளி ரிலீஸ் என்னோட தான்”.. அழகிய நினைவுகளை பகிர்ந்து கொண்ட வனிதா\nதிரும்பவும் சந்திரலேகா.. விஜய் டிவிக்கு பெப்பே காட்டி விட்டு சன் டிவிக்கு சென்ற வனிதாக்கா\nசீரியல் வில்லியாகும் வனிதாக்கா.. இனி ஆட்டம் வெறித்தனமா இருக்கும்ல.. தினம் தினம் தீபாவளி தான்\nஹேட்டர்ஸ்க்கு செம கவுண்டர் கொடுத்த வனிதா.. தர்ஷன் விவகாரத்தை இழுத்து பதிலடி கொடுத்த நெட்டிசன்ஸ்\nபேக் இன் ஆக்ஷன்.. அசத்தும் வனிதா அக்கா.. போட்டோவ பாத்தீங்களா மக்களே\nஒரே ஒரு போட்டோ.. சத்தமில்லாமல் திரும்பவும் பற்ற வைத்த ‘வத்திக்குச்சி’.. வனிதாக்கா நீங்க மாறவேயில்ல\nதிரும்பவும் வாத்து என கலாய்த்த கஸ்தூரி.. பொங்கியெழுந்த வனிதா.. டிவிட்டரில் நடந்த குடிமிப்பிடி சண்டை\nரூட்டு தல-ஐ மாத்தணும்.. கடும் நெருக்கடியில் பிக் பாஸ்.. வனிதா அவசரமாக வெளியேற்றப்பட்டதன் பின்னணி\nஅந்த அசிங்கம் புடிச்சவன் உள்ளே இருக்கலாம்.. ஆனா, எங்க வனிதாக்காவும், ஷெரினும் வெளில போகணுமா\nஅடக்கி வாசிக்கும் வத்திக்குச்சி.. அப்போ இந்த வாரம் அவர் தான் எவிக்டா.. அவசரப் பட்டுட்டீங்களே மக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅச்சு அசல் பிகில் காட்சி.. இந்த படத்தில் இருந்து இன்ஸ்பையர் ஆனாரா அட்லி\nஇது வேறயா... ரஜினி டயலாக் பேசிய மீரா மிதுன்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க\nஉதயநிதிக்கும் ஒரு ’உன்ன நினைச்சு’ பாட்டு போட்ட இசைஞானி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/woman-dresses-up-like-a-bush-for-a-secret-operation-364472.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-19T02:34:58Z", "digest": "sha1:LF3F6KPHF24R5IY5N6WBMFCU34CK6GEX", "length": 16338, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னா ஐடியா.. இப்டி ஒரு சிஸ்டர் நமக்கில்லையே.. அமெரிக்கப் பெண்ணை பார்த்து ஏங்கும் நெட்டிசன்கள்! | woman dresses up like a bush for a secret operation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nநெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவு\nகண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி\nமீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்\nபிரம்மச்சாரி ஐயப்பன் மீது காதல் கொண்ட மகிஷி... வாக்கு கொடுத்த ஐயப்பன்\nமுக்கிய மசோதாக்கள் ராஜ்யசபா வராமலே நிறைவேறுகின்றன.. சுட்டிக் காட்டி பேசிய மன்மோகன்சிங்\nரஜினி பேச்சை கண்டிக்கிறேன்... அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ஓ.பி.எஸ்.பேட்டி\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nTechnology சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னா ஐடியா.. இப்டி ஒரு சிஸ்டர் நமக்கில்லையே.. அமெரிக்கப் பெண்ணை பார்த்து ஏங்கும் நெட்டிசன்கள்\nநியூயார்க்: தனது சகோதரியின் காதல் புரோபோசலை போட்டோ எடுப்பதற்காக புதர் போல் வேடமணிந்து சென்றிருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர்.\nஉலகில் விநோதமான செய்திகளுக்கு பஞ்சமில்லை. இதுவும் ஒரு விநோமான செய்திதான். அமெரிக்காவை சேர்ந்த இந்த பெண்ணின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.\nதெரேஸ் மெர்கல் தனது டிவிட்டர் பக்கத்தில் மூன்று புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் இரண்டு படங்களில் அவர் புதர் போல் நிற்கிறார். ஒரு புகைப்படத்தில் ஒரு பெண்ணும் ஆணும் இருக்கிறார்கள்.\nஅதாவது தெரேஸ் தனது சகோதரியின் காதல் புரொபோசலை மறைந்திருந்து புகைப்படம் எடுப்பதற்காக புதர் போல் உடையணிந்திருக்கிறார். தனது சகோதரி லவ் புரொபோஸ் செய்யும் அந்த தருணத்தை வெற்றிகரமாக மறைந்திருந்து புகைப்படம் எடுத்துவிட்டார் தெரேஸ்.\nஅவரது இந்த பதிவை 21000 பேர் ரீடிவீட் செய்துள்ளனர். 1.7 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். ஏராளமானோர் தெரேஸை பாராட்டி வருகின்றனர். தங்களுக்கு இப்படி ஒரு சகோதரி இல்லையே என பலர் ஏக்கம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் வைரலாகியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமர்மமான துப்பாக்கி சூடு.. கால்பந்து பார்த்துக்கொண்டு இருந்த 4 பேர் பலி.. அமெரிக்காவில் பகீர்\nமுதலில் பொம்மை.. அடுத்து குழந்தையைத் தூக்கி வீசிய டிரைவர்.. வைரலான பஸ் வீடியோவில் புதிய டிவிஸ்ட்\nகைல ஐஸ்கிரீமோட கூட்டத்துல நிற்கிறீர்களா.. அப்போ கவனமா இருங்க.. இல்லாட்டி இந்த மாதிரி தான் நடக்கும்\nரித்திக் ரோஷனை ரசித்த மனைவி.. கத்தியை எடுத்து குத்திக் கொன்ற கணவர்.. தானும் தற்கொலை\nவளர்த்து ஆளாக்கிய காப்பாளருடன் மீண்டும் இணைந்த கரடி.. பெருகி ஓடிய அன்பு.. வைரல் வீடியோ\nஅவமானம்.. அதிபர் டிரம்ப்பை பார்த்து தவறான சைகை செய்த பெண்.. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி\nலஷ்கர்-இ- தொய்பா.. ஜெய்ஷ்-இ- முகமது.. தீவிரவாத அமைப்பால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்.. அமெரிக்கா\nமிக மோசமாக நடத்துகிறீர்கள்.. நியூயார்க்கை விட்டு வெளியேறும் டிரம்ப்.. அதிபருக்கே இந்த நிலையா\nகுறிவைக்கப்பட்ட அரசியல்வாதிகள்.. இந்தியா உட்பட 20 நாடுகளில் வாட்ஸ் ஆப் ஹேக்கிங்.. இஸ்ரேல் ஆட்டம்\nமிக துணிச்சலான முடிவு.. டிவிட்டரில் இனி அரசியல் விளம்பரம் வராது.. ஜாக் முடிவு.. ஏன் தெரியுமா\nஅந்த இடத்தில் உற்றுப் பார்த்த மக்கள்.. ரவுண்டு கட்டி கலக்கிய பெண்.. இப்படியும் ஒரு விழிப்புணர்வு\nஅந்த இரண்டு பேர் யார் அமெரிக்க படை தாக்குதலில் கைதான 2 ஐஎஸ் தீவிரவாதிகள்.. பென்டகன் சீக்ரெட்\nஐஎஸ்ஐஎஸ் தலைவரை கொன்றது உண்மையா ஆதாரத்துடன் நிரூபிக்கும் டிரம்ப்.. பென்டகன் வெளியிட்ட வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-shruti-haasan-playing-an-undercover-cia-operative-in-tv-series-treadstone/articleshow/69884938.cms", "date_download": "2019-11-19T04:10:15Z", "digest": "sha1:SVHA5RBP6KJVUECWUG6FZHOASECJFSEJ", "length": 14032, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "Shruti Haasan: ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஸ்ருதிஹாசன்! - actress shruti haasan playing an undercover cia operative in tv series treadstone | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)WATCH LIVE TV\nஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஸ்ருதிஹாசன்\nஸ்ருதிஹாசன் பாடகர், இசையமைப்பளர், நடிகர் என் பன்முகத்தன்மை கொண்டவர் தன் தந்தை கமல்ஹாசன் போலவே பல வேலைகளை செய்யக்கூடிய திறமையாளர்.\nஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஸ்ருதிஹாசன்\nசூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் தமிழில் ஹிரோயினாக அறிமுகமானவர் ஹிந்தி, தெலுங்கு என முன்னனி நாயகர்களுடன் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் அவர் டிவி ஷோக்கள் நடத்தியும் ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டும் ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.இசை ஆல்பங்களை தனியே உருவாக்கியும் வந்தார். தமிழில் இறுதியாக சிங்கம் 3 திரைப்படத்தில் சூர்யா ஜோடியாக நடித்திருந்தார்.\nசிறிது காலம் நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த அவர் தற்போது ஹாலிவுட்டில் அறிமுகமாகும் மிகப்பெரிய செய்தி வந்திருக்கிறது. அமெரிக்காவில் CIA உளவு நிறுவனத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள டிரெட்ஸ்டோன் எனும் டிவி சீரிஸில் ஸ்ருதிஹாசன் ஒரு கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்திய ஹோட்டல் பணிப்பெண்ணாக டெல்லியில் வசிப்பவரால இ��்தத் தொடரில் அவர் நடிக்க உள்ளார்.\nநாளைய தீர்ப்பிலிருந்து சர்கார் வரை விஜய்க்கு ஹிட் கொடுத்த மாஸ் படங்கள்\nமேட் டாமன் படிப்பில் புகழ் பெற்ற பட சீரிஸான ஃபோர்ன் ஐடண்டிட்டி பட தொடர்ச்சியாக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த டீவித் தொடரில் பங்கேற்கும்ஒரே ஒரு நட்சத்திரமாக ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஹாலிவுட்டில் தான் அடியெடுத்து வைப்பதில் மிகுந்த சந்தோஷத்துடன் உள்ளார் ஸ்ருதிஹாசன்.\nவாழ்க்கையின் தத்துவத்தை இப்படியெல்லாம் சொல்லியிருக்கும் தளபதி விஜய்\nபிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் மட்டுமே இந்தியாவில் இருந்து ஹாலிவுட் தொடர்களில் பங்கு பெற்ற ஹிரோயின்கள் தற்போது ஒரு தமிழ் நடிகை ஹாலிவுட் தொடரில் நடிப்பதில் ரசிகரகள் குஷியாக உள்ளார்கள்.\nடான்ஸில் விஜய்யை அடிச்சிக்க ஆளே இல்லை: இதோ உதாரணம் பாருங்க\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nகமல், ரஜினியுடன் யாருன்னு பாருங்க, கவினுக்கு இந்த பாக்கியம் கிடைச்சுச்சா\n3 வருஷமாச்சுய்யா, விட்டுடுங்கய்யா, வேணாம்யா: ஜூலியை பார்த்தால் பாவமா இல்லையா\nகமல் 60 விழாவில் ரஜினி கட்டிப்பிடித்து சல்யூட் அடித்த நரைமுடிக்காரர் யார் தெரியுமா\nAction இது சுந்தர் சி. படம் தானா: விஷாலின் ஆக்ஷன் ட்விட்டர் விமர்சனம்\nவிஜய், அஜித்தை எல்லாம் ஓவர்டேக் செய்த லேடி சூப்பர்ஸ்டார்\nமேலும் செய்திகள்:ஸ்ருதி ஹாசன்|டிரெட்ஸ்டோன்|சூர்யா|ஏழாம் அறிவு|Treadstone|Shruti Haasan|Laabam|Jananathan|hello sago|CIA\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காதல் ஜோடி ரன...\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன்\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\n'பதவியேற்றார் கோத்தா பய்யா': இலங்கை அதிபரை விளாசிய கஸ்தூரி\nDarbar என்னா வேகம், என்னா வேகம்: 68 வயசுல இம்புட்டு ஸ்பீடா இருக்காரே ரஜினி\nவருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்\nசிவகார்த்திகேயனுடன் மோதும் ஜி.வி. பிரகாஷ்\nகமல் 60: சிவகார்த்திகேயன் வராததற்கு 'அவுக' தான் கா��ணமோ\nஇன்று இலவச அனுமதி; ஒருவாட்டி மாமல்லபுரம் போயிட்டு வந்திடுங்க\n'பதவியேற்றார் கோத்தா பய்யா': இலங்கை அதிபரை விளாசிய கஸ்தூரி\nபில் கேட்ஸை புகழ்ந்து தள்ளும் மோடி\n“சமூகத்துக்கு மேலவளவு கொலைக் குற்றவாளிகள் உடனடியாக தேவையா\nவசமாக சிக்கிய 2 இளைஞர்கள்; கட்டி வைத்து 8 மணிநேரம் வெளுத்த மக்கள் - ஏன் தெரியுமா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஸ்ருதிஹாசன்\nபம்பாய் சிட்டில தொடங்கி பாப்பா பாப்பா வரை விஜய்க்கு ஹிட் கொடுத்த...\nடான்ஸில் விஜய்யை அடிச்சிக்க ஆளே இல்லை: இதோ உதாரணம் பாருங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/rajinikanth/14", "date_download": "2019-11-19T04:11:47Z", "digest": "sha1:JKNFMQMA6B5LQQHO67YM3ILQ5L36LVEM", "length": 23402, "nlines": 253, "source_domain": "tamil.samayam.com", "title": "rajinikanth: Latest rajinikanth News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 14", "raw_content": "\n'பதவியேற்றார் கோத்தா பய்யா': இலங்கை அதிப...\nDarbar என்னா வேகம், என்னா ...\nவருமானத்தை மறைத்து வரி ஏய்...\nகமல் 60: சிவகார்த்திகேயன் ...\nபெல் பாட்டம், கிருதாவுடன் ...\nஇன்று இலவச அனுமதி; ஒருவாட்டி மாமல்லபுரம்...\nசபரி மலை செல்ல 44 சிறப்பு ...\nஆளுநரின் செயலாளர் திடீர் ம...\nஎன்னது... இபிஎஸ் அரசை அதிச...\nSam Billings: ஆச்சரியம்... அற்புதம்... ச...\nஅப்போ பேட்டிங்... இப்போ பவ...\nகொல்கத்தா ‘பிங்க் பால்’ டெ...\nதெறி மாஸ் போங்க...கபில் தே...\nகேட்ச் பிடிக்க முயன்ற ஆஸ்ட...\nதேங்காய் உடைத்து பூஜை.... ...\nJio vs Airtel: ஜியோஃபைபரின் ரூ.849 திட்ட...\nவெறும் ரூ.8,999 க்கு 32 இன...\n5000mAh பேட்டரி + ட்ரிபிள்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஇரவில் பேயாக மாறியதா குழந்தை\n3 முறை திருமணம் தள்ளி போன...\nஒரே நாள் இரவில் எடுத்த பெய...\nதன் நிழலில் ஆமையாக மாறிய ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: செமயா உயர்ந்த விலை- இன்றைய...\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்த�� தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இரண்டு ஜோடியா\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தி ல் ரஜினிக்கு இரண்டு ஜோடி என வெளியான தகவலில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து படம் பேட்ட.\nRajinikanth Next Movie: ஒரே நேரத்தில் உலக நாயகன், சூப்பர் ஸ்டார் படம் : அனிருத்துக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஒரே நேரத்தில் கமலின் இந்தியன் 2, முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்தில் இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோரின் படங்களுக்கு அடுத்தடுத்து இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்திற்கு கிடைத்துள்ளது.\nAR Murugadoss: ரஜினி கேட்ட சம்பளத்தை ஒரே தவணையாக கொடுத்த லைகா நிறுவனம்\nபிரபல படத் தயாரிப்பு நிறுவனமான லைகா, ரஜினி கேட்ட ரூ. 70 கோடி சம்பளத்தை ஒரே தவணையாக கொடுத்துள்ளதாம்.\n39வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ரஜினிகாந்த் - லதா ஜோடி: ரசிகர்கள் வாழ்த்து\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் ஜோடி, தங்களின் திருமண வாழ்வில் 38 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து 39வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்திய விமானப்படை தக்குதலை பாராட்டும் கோலிவுட் பிரபலங்கள்\nபாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இது குறித்து கோலிவுட் பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nதன் தனி ஸ்டைலில்...விமானப்படை வீரர்களை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினி\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்காக தனி தனி வழியில் ஸ்டைலாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.\nநாங்கள் தான் தமிழ்நாட்டின் ”ஏ” டீம்: அடிச்சு தூக்கும் கமல் ஹாசன்\nநாங்கள் தான் தமிழ்நாட்டின் ஏ டீம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்கவிழாவின் போது கமல் ஹாசன் கூறியுள்ளார்.\nRajinikanth: ரஜினியின் டுவீட்டை அரசியலாக்கும் கமல்: நல்லவர் துணை நின்றால் 40 எளிது\nநாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடப்போகும் கமல் ஹாசனுக்கு ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nVijayakanth: ரஜினி அங்கிள் சொன்னதை நான் பின்பற்றுவேன்- விஜயகாந்த் மகனின் நெகிழ்ச்சியான பதிவு\nவிஜயகாந்தை அவரது வீட்டில் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். அப்போது அவர் விஜய பிரபாகரிடம் சொன்ன விஷயத்தை தொடர்ந்து பின்பற்றப்போவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nRajinikanth: ரஜினியின் ஆதரவு எங்களுக்கு இருக்கு என்று நம்புகிறேன்: கமல் ஹாசன்\nரஜினிகாந்தின் ஆதரவு தங்களது கட்சிக்கு இருக்கும் என்று நம்புவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.\nRajinikanth : ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கும் புதிய படம்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஎதிரியாவே இருந்தாலும் உதவும் ஒரே மனுஷன் ‘சூப்பர்ஸ்டார்’ தான் : லாரன்ஸ்\nஎதிரியாகவே இருந்தாலும் உதவும் ஒரே மனிதன் சூப்பர்ஸ்டார் தான் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் ஏழுமலை இயக்கிய படம் அகவன். இப்படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், ஆரம்ப முதலே ரஜினியின் ரசிகர்.\nரஜினிகாந்த் இன்னும் நடிகராகத்தான் இருக்கிறார்: துணை சபாநாயகர் தம்பிதுரை\nரஜினிகாந்த் இன்னும் நடிகராகத்தான் இருக்கிறார். ஸ்டாலின் என்றுமே முதல்வராக முடியாது. உள்ளாட்சி அமைச்சராக இருக்கும்போது தண்ணீர் பிரச்னையை தீர்க்கவில்லை என்று மக்களவை சபாநாயகர் தம்பிதுரை இன்று கரூரில் கூறினார்.\nஅரசு நடத்திய தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் குவிந்த இளைஞா்கள்\nசென்னையில் தனியாா் நிறுவனங்களை ஒருங்கிணைத்து அரசு சாா்பில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமில் இளைஞா்கள் பலரும் ஆா்வமுடன் கலந்து கொண்டனா்.\nஅரசு நடத்திய தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் குவிந்த இளைஞா்கள்\nசென்னையில் தனியாா் நிறுவனங்களை ஒருங்கிணைத்து அரசு சாா்பில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமில் இளைஞா்கள் பலரும் ஆா்வமுடன் கலந்து கொண்டனா்.\nLok Sabha Election 2019: ஜோதிடர்கள் சொன்ன மாதிரியே தேர்தலில் இருந்து ஒத��ங்கிய ரஜினி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் குறித்து ஜோதிடர்கள் ரஜினியின் அரசியல் செயல்பாடு குறித்து கணித்ததைப் போலவே அவர் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nLok Sabha Elections: எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: கட்சி கொடியையோ, பெயரையோ பயன்படுத்தக்கூடாது: ரஜினி அதிரடி அறிவிப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nLok Sabha Election 2019: ஜோதிடர்கள் சொன்ன மாதிரியே தேர்தலில் இருந்து ஒந்துங்கிய ரஜினி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் குறித்து ஜோதிடர்கள் ரஜினியின் அரசியல் செயல்பாடு குறித்து கணித்ததைப் போலவே அவர் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nLok Sabha Election 2019: ஜோதிடர்கள் சொன்ன மாதிரியே தேர்தலில் இருந்து ஒந்துங்கிய ரஜினி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் குறித்து ஜோதிடர்கள் ரஜினியின் அரசியல் செயல்பாடு குறித்து கணித்ததைப் போலவே அவர் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nrajinikanth: ரஜினி முடிவால் பாஜகவுக்கு பாதிப்பில்லை : தமிழிசை\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், எந்த கட்சிக்கும் தனது ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/204792?ref=media-feed", "date_download": "2019-11-19T02:03:54Z", "digest": "sha1:W5SSGHOAQOGEOGEQD2JY4OZVXO5WPUXY", "length": 7643, "nlines": 113, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையர்களுக்கு கிடைக்கும் நன்மைகளில் பாதிப்பா? விசேட அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையர்களுக்கு கிடைக்கும் நன்மைகளில் பாதிப்பா\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகினாலும், ஜிஎஸ்பி பிளஸ் சலுகையின் அடிப்படையில் இலங்கையர்களுக்கு கிடைக்கும் நன்மைகளில் பாதிப்பு ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரீஷ் இதனை தெரிவித்துள்ளார்.\nதற்போது பிரித்தானியாவில், இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு வரிச்சலுகைள் கிடைக்கின்றன.\nஇந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகினால் இது பாதிக்கப்படும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.\nஎனினும் அவ்வாறான அச்சம் தேவையில்லை என்று உயர்ஸ்தானிகர், தேசிய வர்த்தக சம்மேளன மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்ற வேளையில் தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகிய பின்னர், பிரித்தானியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளின் நன்மை கருதி, வர்த்தக முன்னிலை குழு ஒன்றை பிரித்தானிய அரசாங்கம் அமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்தக்குழு, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பாதிப்புக்களை குறைக்கும் திட்டங்களை முன்னெடுக்கும் என்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/3-yeas-prision-for-saritha-nayar-in-solar-panel-case", "date_download": "2019-11-19T02:50:45Z", "digest": "sha1:S3WJNVXDE2ORUTQQPVG6F4XX6KURYLY4", "length": 7827, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "தீர்ப்பின்போதும் அசராத சரிதா நாயர்!- நீதிமன்றத்தில் நடந்தது என்ன? |3 yeas prision for saritha nayar in solar panel case", "raw_content": "\nதீர்ப்பின்போதும் அசராத சரிதா நாயர்- நீதிமன்றத்தில் நடந்தது என்ன\nகாற்றாலை மோசடி வழக்கில் 3 ஆண்டுச் சிறைத்தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்ட, ஒரு மணி நேரத்தில் சரிதா நாயர் ஜாமீன��� வாங்கிவிட்டார்.\nகேரளாவில் சோலார் பேனல் அமைத்துத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கோட்டயத்தைச் சேர்ந்த நடிகை சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை கேரள போலீஸார் கைதுசெய்தனர். இவர்கள் கடந்த 2008-ம் ஆண்டு கோவை வடவள்ளியில் ஐ.டி.எம்.எஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். இதனிடைய, கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் தியாகராஜ் என்பவரிடம், காற்றாலை அமைத்துத் தருவதாகச் சொல்லி 28 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளனர். ஆனால், சரிதா நாயர் காற்றாலை அமைத்துத் தராமால் மோசடி செய்ததாக வடவள்ளி போலீஸில் தியாகராஜன் புகாரளித்தார்.\nஅதனடிப்படையில் ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் மற்றும் அவர்களது மேலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, போலீஸார் கைது செய்தனர். அதேபோல, நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த ஜோயோ என்பவரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாகவும் சரிதா நாயர் மீது புகார் எழுந்தது. இந்த வழக்குகள் கோவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சாட்சி விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஅதன்படி சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகிய மூன்று பேரும் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம், மூன்று பேருக்கும் மூன்றாண்டுச் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அபராதம் செலுத்தத் தவறினால் ஒன்பது மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஆனால், நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒரு மணி நேரத்திலேயே, சரிதா நாயர் உள்ளிட்ட மூன்று பேரும் ஜாமீன் வாங்கிவிட்டனர். மூன்று பேருக்கும் தலா இரண்டு பேர் ஜாமீன் கையொப்பம் போட்டதையடுத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n2006-07 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் மிகச்சிறந்த மாணவ பத்திரிகையாளராக தேர்ச்சி பெற்று, தற்போது விகடன் குழுமத்தில் தலைமை புகைப்படைக்காராக கோவையில் பணிபுரிந்த வருகிறார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/05/31/vattappalai-kovil/", "date_download": "2019-11-19T02:09:17Z", "digest": "sha1:HWDC4OSEWTRW56YQYN446CSAOYXSX4G5", "length": 35320, "nlines": 474, "source_domain": "france.tamilnews.com", "title": "vattappalai kovil ,Global Tamil News, Hot News, Srilanka news,", "raw_content": "\nவற்றாப்பளை கோவில் உற்சவம் : 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் \nவற்றாப்பளை கோவில் உற்சவம் : 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் \nவரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.\n28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்த விழாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஎனினும் இந்த 2 நாட்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஆலயத்திற்கு செல்லும் போதும், ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போதும் இவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.\nஆலயத்திற்கு செல்லும் வீதிகளில்வாகன நெரிசல் மற்றும் அதிவேகமாக பயணித்தல், வீதி போக்குவரத்து வீதிகளை கடைப்பிடிக்காமை போன்ற காரணத்தினால் இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவெள்ளை வேனில் 08 மாதக்குழந்தை கடத்தல்; மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nமருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்\nவீட்டுப்பணிப்பெண்ணை சீரழித்த 28 வயது நபருக்கு கிடைத்த தண்டனை\nயாழில் பரபரப்பு – மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு, தடயவியல் பிரிவு தீவிர விசாரணை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்கள�� குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய��த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ர��சி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nயாழில் பரபரப்பு – மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு, தடயவியல் பிரிவு தீவிர விசாரணை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60702155", "date_download": "2019-11-19T03:26:17Z", "digest": "sha1:JZYLWPHMBB5SBYWBHJGCB6GTWERN2MIC", "length": 46829, "nlines": 761, "source_domain": "old.thinnai.com", "title": "மனத்தில் எழுந்த அலைகள் (கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – கட்டுரைத் தொகுதி அறிமுகம்) | திண்ணை", "raw_content": "\nமனத்தில் எழுந்த அலைகள் (கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – கட்டுரைத் தொகுதி அறிமுகம்)\nமனத்தில் எழுந்த அலைகள் (கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – கட்டுரைத் தொகுதி அறிமுகம்)\nசமீபத்தில் படித்த புத்தகங்களைப்பற்றிய உரையாடல் என்பது படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் எப்போதும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய செயல் என்றுதான் சொல்லவேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தம் சுவையுணர்வை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களும் வாழ்க்கைபற்றிய பார்வையும் அதற்கு உறுதுணையாக இருக்கின்றன. ஒரு புத்தகத்திலிருந்து அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய அம்சங்கள் அதிக அளவில் இருக்கின்றன. அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கிற நூல்கள் அவர்களுடைய நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன. அடுத்தவர்களைச் சந்திக்கும்போது அந்தப் புத்தகத்தைப்பற்றிய உரையாடலை யாராலும் தவிர்க்கமுடிவதில்லை. உரையாட ஆளில்லாதவர்கள் குறைந்தபட்சமாக தன் குறிப்பேட்டிலாவது எழுதிவைத்துக்கொள்ளக்கூடும். இத்தகு உரையாடல் இண்டு வகைகளில் பயன் அளிக்கக்கூடியது. முதலாவதாக, ஒரு புதிய புத்தகத்தைப்பற்றிய அறிமுகம் நிகழ்கிறது. இரண்டாவதாக, புத்தகத்தின் சிறப்பம்சங்களைத் தொகுத்துக்கூற முற்படும்போது, அந்தப் படைப்பு கலைரீதியாக எட்டியிருக்கும் உயரத்தை ஒரு மறுகண்டுபிடிப்பைப்போல உய்த்துணரமுடிகிறது.\nஇந்த உரையாடலை எழுத்துவடிவில் பதிவுசெய்து பார்ப்பதற்கு ஆசைப்பட்டதோடுமட்டுமின்றி ஓராண்டு கால முயற்சியின் விளைவாக செயற்படுத்தியும் காட்டியிருக்கிறார் முத்துலிங்கம். புதிய வாசகர்களுக்கு இது மிகப்பெரிய விருந்து என்றே சொல்லவேண்டும். இருபது எழுத்தாளர்கள் இருபது வெவ்வேறு புத்தகங்களைப்பற்றிய வாசிப்பு அனுபவங்களை இத்தொகுதியில் முன்வைத்திருக்கிறார்கள். இந்த இருபது பரிந்துரைகளையும் நாடிச் செல்ல இக்கட்டுரைகள் ஒரு வாசகனுக்குத் தூண்டுகோலாக அமையக்கூடும். இத்தொகுதியில் ஏழு எழுத்தாளர்கள் தமிழ்ப்படைப்புகளைப்பற்றியும் பன்னிரண்டு எழுத்தாளர்கள் ஆங்கிலப் படைப்பாளிகளைப்பற்றியும் ஒருவர் ஒரு மலையாளப்படைப்பையும்பற்றிப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்படி சிதறிய வகையில் இக்கட்டுரைகள் அமைந்திருப்பதில் வெவ்வேறு மொழிகள் சார்ந்தும் வெவ்வேறு உலகங்கள் சார்ந்தும் வாசக கவனம் குவியவும் வளரவும் உதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஆயினும் அடிப்படையில் நான் ஒரு தமிழ் வாசகன் என்கிற வகையில் இருபது எழுத்தாளர்களும் இருபது தமிழ்ப்படைப்புகளை முன்வைத்து தம் அனுபவங்களைப் பதிவுசெய்திருப்பின் அந்தப் பதிவு ஏகதேசமாக சமீபத்திய தமிழ்ப்படைப்புலகத்தின் குறுக்குவெட்டுச் சித்திரமாக அமைந்திருக்கும் என்கிற எதிர்பார்ப்பைத் தவிர்க்கமுடியவில்லை.\nதொகுப்பின் தலைப்பாக அமைந்துள்ள “கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது” கட்டுரை எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய நாவலான “மணற்கடிகை”யின் வாசிப்பனுபவத்தை முன்வைக்கும் ஜெயமோகனுடைய கட்டுரையாகும். இயல்புவாதப்பார்வையைப்பற்றி மிகச் சுருக்கமான அறிமுகத்துடன் தொடங்கும் இக்கட்டுரை, மணற்கடிகையின் பக்கங்களில் அது வெளிப்படும் விதத்தை மிகத்துல்லியமாக சுட்டிக்காட்டியபடி செல்கிறது. இயந்திரமயமாகிப்போன வாழ்க்கையைப்பற்றிய கசப்பும் சோர்வும் நாவலின் மையத்தரிசனமாக திரண்டு முன்வரும் விதத்தைச் சுருக்கமாக அடையாளப்படுத்துகிறார் ஜெயமோகன். நு¡லுக்குள் எங்குமே விளக்கப்படாத நாவலின் தலைப்பின் வலிமையை அவர் பகிர்ந்துகொண்��ிருக்கும் விதம் வாசக ஆர்வத்தைத் து¡ண்டும் சக்தியுடையது. மணற்கடிகையில் சீராகவும் அமைதியாகவும் மணல் விழுந்துகொண்டே இருக்கிறது. அது முடியும்போது என்ன நிகழும் அனைத்தும் கவிழ்ந்து மீண்டும் அதே இயக்கம் துளியும் மாற்றமுறாத தன்மையுடன் தொடரும். இந்தக் காட்சியனுபவத்தை முன்வைத்து நாவலின் வாசகஅனுபவத்தை நமக்கு நாமே மதிப்பிட்டுப் பார்த்துக்கொள்ள இவ்வரிகள் மிகப்பெரிய திறப்பாக அமைந்துள்ளன. நாவலை வாசித்துமுடித்தபிறகு, பரந்தாமன், சிவா, சண்முகம், திருச்செல்வன், அன்பழகன் ஆகிய ஆண்பாத்திரங்களுடைய வாழ்வையும் விமலா, பூங்கொடி ஆகிய பெண்பாத்திரங்களுடைய வாழ்வையும் அசைபோட்டுப்பார்க்கும்போது எவ்வளவு பொருத்தமாக இந்த வரிகள் ஜெயமோகனால் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை உணரலாம்.\nஜெயமோகனுடைய “ஏழாம் உலகம்” நாவலைப்பற்றிய வாசிப்பனுபவத்தை முன்வைத்திருப்பவர் மனுஷ்யபுத்திரன். நம்மை நிம்மதியிழக்கச் செய்யும் பிச்சைக்காரர்களின் உலகை ஒரு கொடுங்கனவென கட்டியெழுப்ப முற்படும் இந்த நாவலில் மனிதநேயப் பாசாங்குககள் அனைத்தும் கலைக்கப்படுகின்றன. வாதையும் குரூரமும் அருவருப்பும் கொண்ட அக்கனவுக்குள் அந்தக் குறைப்பிறவிகள் கனவு காண்கிறார்கள். காதல் கொள்கிறார்கள். நெகிழ்ச்சியடைகிறார்கள். வாசகன் ஒவ்வொரு கட்டத்திலும் அதிர்ச்சியின் ஆழத்தைநோக்கி நகர்ந்துகொண்டிருக்க, சிறிதும் மிகையுணர்ச்சியில்லாத குரலில் ஜெயமோகன் மிகச்சாதாரணவகையில் அனைத்தையும் விவரித்தபடி செல்கிறார். அந்த எழுத்துமுறையால் நாவல் பெற்றிருக்கும் வெற்றியை மனுஷ்யபுத்திரன் சரியாக அடையாளப்படுத்துகிறார். ஒருபுறம் துயரங்களும் கொண்டாட்டங்களும் வாதைகளும் உடைய பிச்சைக்காரர்களின் வாழ்வும் இன்னொருபுறம் உடற்குறைகளுடைய இப்பிச்சைக்காரர்களைக் கோயில்தோறும் பிச்சையெடுக்கவைத்தும் அவர்களையே விற்றும் வாங்கியும் பணமீட்டும் பண்டாரத்தின் குடும்பம், உறவு , ஆசை, வெற்றி, தோல்விகளும் நாவலில் மாறிமாறி முன்வைக்கப்படுகின்றன. குரூரமும் நெகிழ்ச்சியும் வதைத்தலும் வதைபடலும் வீழ் த்தலும் வீழ்தலும் ஒரே சமயத்தில் மாறிமாறி நிகழும் மனித வாழ்வின் சாட்சியமாக பண்டாரம் விளங்குவதைக் கண்டடைந்து சொல்கிறார் மனுஷ்யபுத்திரன். பண்டாரத்தின் வாழ்க்கையின் ஏற்றஇறக்கமாக அல்ல, மானுடகுலத்தின் ஏற்றஇறக்கமாக இதைக் காணும் திசையைநோக்கி மனுஷ்யபுத்திரனின் வரிகள் நம்மை அழைத்துச் செல்கின்றன. சோ.தருமனின் “கூகை” நாவலைப்பற்றிய வெங்கட் சாமிநாதன் கட்டுரையும் “ஆழிசூழ் உலகு” நாவலைப்பற்றிய நாஞ்சில் நாடன் கட்டுரையும் சா.கந்தசாமியின் “மாயவலி” சிறுகதைகளைப்பற்றியும் அம்ஷன்குமாரின் “ஒருத்தி” திரைக்கதை நூலைப்பற்றிய அசோகமித்திரன் கட்டுரையும் தொகுப்பில் தமிழ்ப்பிரிவில் உள்ள மற்ற முக்கியமான கட்டுரைகளாகும்.\n“டீச்சர் மேன்” நூலில் ஒரு பள்ளிக்கூட ஆசிரியரின் முப்பது ஆண்டு வாழ்வில் நடந்த பலவித அனுபவங்கள் விவரிக்கப்பட்டிருக்கும் விதத்தை சுவாரஸ்யமான முறையில் எடுத்துரைத்து அறிமுகப்படுத்துகிறார் முத்துலிங்கம். அக்கட்டுரையின் நீட்சியாக முத்துலிங்கம் முன்வைத்திருக்கும் அந்த நு¡லாசிரியரைச் சந்தித்த அனுபவப்பதிவு ஒரு புனைகதைக்குரிய உத்வேகத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. இரா.முருகன் அறிமுகப்படுத்தும் “நினைவுகளின் விருந்து” என்னும் மலையாளக் கட்டுரைத் தொகுதியும் இவ்வரிசையில் சேர்த்துப் பார்க்கத்தக்கதாகும்.\nநோபெல் பரிசைப் பெற்ற போர்ச்சுகல் நாவலாசிரியரான சரமகோவ் என்பவரின் சமீபத்திய நாவல் “இரட்டை” இந்திரா பார்த்தசாரதியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஒரு மர்மநாவலுக்குரிய வேகத்தோடும் விறுவிறுப்போடும் சொல்லப்பட்டாலும் நாவல் அறியமுடியாத மானுடமனத்தின் ஆழத்தைத் தொட்டுப் பார்க்கும் முயற்சியாக விளங்குவதை இந்திரா பார்த்தசாரதி சுருக்கமாக எடுத்துரைக்கிறார். ஒரு சரித்திர ஆசிரியன் தனிமையில் வாழ்ந்து வருகிறான். அவன் பெரிய உணர்ச்சிசூன்யன். எதிலும் ஈடுபாடு இல்லாதவன். யாரோ ஒருவர் பரிந்துரைத்ததன் பேரில் ஒருநாள் வீடியோவில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறான். அப்படத்தில் ஒரு சிறிய கதைப்பாத்திரத்தில் நடித்திருப்பவனுடைய முகம் தன்னைப்போலவே இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான். பிறகு அவனைத் தேடிச் செல்கிறான். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு அவனைக் கண்டடையும் செய்கிறான். நடிகனும் சரித்திர ஆசிரியனும் அச்சுஅசலாக ஒரே மாதிரி இருக்கிறார்கள். அதை நடிகன் தன் மனைவியிடமும் சொல்கிறான். மனைவியோ “என் மனத்தில் உங்கள் இருவரில் ஒருவருக்குத்தான் இடம் சாத்தியம்” என்கிறாள். அது யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதைப்போல ஒலிக்கிறது அவள் குரல். இருவரும் ஒருவரையருவர் இனிமேல் ஒருபோதும் பார்த்துக்கொள்வதில்லை என்ற ஒப்பந்தத்தோடு பிரிந்தாலும் பழிவாங்கும் உணர்ச்சியின் காரணமாக ஒருவன் இன்னொருவனுடைய காதலியுடன் சேர்ந்து திரியத் திட்டமி\u0002கிறான். துரதிருஷ்டவசமாக விபத்தில் இருவரும் இறந்துபோகிறார்கள். இப்போது சிக்கல் இன்னும் இறுக்கமாகிறது. நடிகனுடைய மனைவிக்கு யார் கணவனாக இருப்பது யார் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்னும் புதிர் அவிழும் விதத்தில் நாவலின் கலையாளுமை எப்படி இருந்திருக்கக்கூடும் என்று இ.பா. விவரிக்கும் போக்கிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியச்சூழலில் கன்னடமொழியில் எழுதப்பட்ட ஹயவதனம், நாகமண்டலம் ( கிரீஷ் கார்னாட் நாடகங்கள்) இரண்டு படைப்புகளிலும் இதே கேள்வி வேறு விதங்களில் பிரதிபலித்திருக்கின்றன.\nஇவ்வரிசையில் வாஸந்தி அறிமுகப்படுத்தும் ஸாண்டர் மராயின் “கனல்” நாவலைப்பற்றிய அறிமுகக்கட்டுரையும் மாலன் அறிமுகப்படுத்தும் அரசநாயகத்தின் சிறுகதைகளைப்பற்றிய அறிமுகக்கட்டுரையும் ஆர்.கே.நாரயண் கட்டுரைத்தொகுதியை அறிமுகப்படுத்தும் பொ.கருணாகரமூர்த்தியின் கட்டுரையும் “பாதென் பாதெனில் கோடைக்காலம்” நாவலை அறிமுகப்படுத்தும் சுகுமாரனுடைய கட்டுரையும் குறிப்பிடத்தக்கவை. அப்படைப்புகளை அவர்கள் உள்வாங்கிச் சுவைத்திருக்கும் விதம் அக்கட்டுரைகளில் செறிவாகவும் தெளிவாகவும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த மையங்களையட்டி தம் மனத்தில் அலையென எழும் எண்ணங்களை முன்வைக்கும் விதமும் வாசிக்க உவப்பாக உள்ளன.\nமுத்துலிங்கத்தின் முயற்சியால் உருவாகியிருக்கும் இத்தொகுப்பு இளம் வாசகர்களுக்குமட்டுமின்றி, எழுத்தாளர்களுக்கும் மிகச்சிறந்த கையேடு என்பதில் சந்தேகமில்லை.\n( கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- கட்டுரைத் தொகுதி. தொகுப்பாசிரியர் அ.முத்துலிங்கம். உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18. விலை. ரூ85)\nபச்சைத் தமிழரைப் பற்றிச் சில பசுமையான நினைவுகள்\nபாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:5&6)\nகாத���் நாற்பது (9) – என்ன கைம்மாறு செய்வேன் \nபன்னாட்டுக் கருத்தரங்கம் – அண்ணாமலை பல்கலைக் கழகம், கலைஞன் பதிப்பகம்\nதப்பூ சங்கரின் தப்பு தாளங்கள்.\nஇது கூட இயற்கை தானா\nபோரில்லா உலகுக்காய்ப் போரிடும் கவிஞர்கள் – தொடர்ச்சி\nமனத்தில் எழுந்த அலைகள் (கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – கட்டுரைத் தொகுதி அறிமுகம்)\nமனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு-2 (IPCC)\nவிவசாய சங்கத்தலைவர் ஆறுபாதி கல்யாணம் அவர்களுடன் பேட்டி 2 – தொடர்ச்சி\nபழமைவாதமும், புதுமைவாதமும் – இரு கண்காட்சிகள்\nமடியில் நெருப்பு – 25\nஅலாஸ்கா கடற் பிரயாணம் – மூன்றாம் பாகம்\n – 15 கறி (பொரியல்) வகைகள்\nஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா\nPrevious:புரட்சி செய்த சில பதிவுகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபச்சைத் தமிழரைப் பற்றிச் சில பசுமையான நினைவுகள்\nபாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:5&6)\nகாதல் நாற்பது (9) – என்ன கைம்மாறு செய்வேன் \nபன்னாட்டுக் கருத்தரங்கம் – அண்ணாமலை பல்கலைக் கழகம், கலைஞன் பதிப்பகம்\nதப்பூ சங்கரின் தப்பு தாளங்கள்.\nஇது கூட இயற்கை தானா\nபோரில்லா உலகுக்காய்ப் போரிடும் கவிஞர்கள் – தொடர்ச்சி\nமனத்தில் எழுந்த அலைகள் (கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – கட்டுரைத் தொகுதி அறிமுகம்)\nமனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு-2 (IPCC)\nவிவசாய சங்கத்தலைவர் ஆறுபாதி கல்யாணம் அவர்களுடன் பேட்டி 2 – தொடர்ச்சி\nபழமைவாதமும், புதுமைவாதமும் – இரு கண்காட்சிகள்\nமடியில் நெருப்பு – 25\nஅலாஸ்கா கடற் பிரயாணம் – மூன்றாம் பாகம்\n – 15 கறி (பொரியல்) வகைகள்\nஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசு��ம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=vedelmalloy6", "date_download": "2019-11-19T03:41:30Z", "digest": "sha1:DMNL2KFQJDA6XJKKLJEBHU7BDRUUKUM2", "length": 2863, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User vedelmalloy6 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vspmanickam.com/", "date_download": "2019-11-19T02:34:07Z", "digest": "sha1:6CMUSFOQ6FHTDT7S46HV7V2BLF57UX5S", "length": 4308, "nlines": 23, "source_domain": "vspmanickam.com", "title": "VSP Manickam - Home", "raw_content": "\nகிரேக்கத்தின் வீதிகளில் பட்டப்பகலில் கையில் விளக்கொன்றை ஏந்திக்கொண்டு எதையோ தேடிக்கொண்டிருந்தார் டயோஜெனஸ் என்ற தத்துவஞானி. திகைத்துப்போன ஊர் மக்கள், ‘எதைத் தேடுகிறீர்கள்’ என்று கேட்டதற்கு அவர்கள் முகத்துக்கு நேரே விளக்கைத் தூக்கிப் பிடித்து, உற்றுப் பார்த்து, உதட்டைச் சுளித்து, ‘நான் மனிதனைத் தேடுகிறேன்’ என்றார். அந்த முயற்சி, வெற்றி பெற்றதாகச் சரித்திரத்தில் எங்கும் பதிவாகவில்லை – நீண்ட நெடுங்காலமாக.\nஅவர் தேடிய அந்த ‘மனிதன்’, கீழைத்தேயத்தின் மேலைச்சிவபுரியில் 17 04 1917 இல் தோன்றினார் – மாணிக்கம் என்ற பெயருடன். பொய்மை, பகட்டு, தன்னலம், ஒழுக்கக்கேடு, நம்பிக்கையி��்மை என வரலாற்றில் காலம் பதித்த வடுக்களின் ஆதிக்க சக்திகளை மீறி எழுந்து வாய்மை,எளிமை, தொண்டு, ஒழுக்கம், நம்பிக்கை என்னும் பண்புகளுடனும் போராட்டங்களை வெற்றிகொண்டு வாழவும் முடியும் என்று வாழ்ந்துகாட்டிய வள்ளுவம் அந்த ‘மனிதன்’.\nஅன்னாரது நூற்றாண்டு விழா, 17 04 2016 இல் தொடங்கவிருக்கிறது. தங்கள் கைவசமிருக்கும் அவர் தொடர்பான ஒளிப்படங்கள், ஒலிப்பேழைகள், விடியோப் பதிவுகள், கடிதங்கள், பத்திரிகைகளில் வெளியான தகவல்கள், துணுக்குகள் போன்றவற்றை விழாக்குழுவினருக்கு அனுப்பிவைக்குமாறு அன்பர்களை வேண்டுகிறோம்.\nவிழாக்குழுவினர் வெளியிடவிருக்கும் ‘வ சுப மா நூற்றாண்டு’ மலருக்குக் கட்டுரை அனுப்ப விரும்புவோர், இரண்டு பக்க அளவில் எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.\nமூதறிஞர் வ சுப மாணிக்கனார் தொடர்பான கருத்துக்கள், தகவல்களைப் இங்கே பகிரவும். பகிர்ந்துகொண்ட அன்பர்களுக்கு நெஞ்சு நிறைய நன்றி.\nமா. தொல்காப்பியன் : 99413 39192\nமுனைவர் மா. மாதரி : 93448 34781\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinabosun.com/ta/tag/zinc-shot/", "date_download": "2019-11-19T03:53:28Z", "digest": "sha1:36T3JBMAJTULOZNBL35E52DQB2JOXUDY", "length": 7560, "nlines": 186, "source_domain": "www.chinabosun.com", "title": "சீனா துத்தநாக ஷாட் சப்ளையர்கள், தொழிற்சாலை, உற்பத்தியாளர்கள் - Bosun", "raw_content": "\nஸ்டீல் வெட்டு கம்பி ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் Cutwire ஷாட்\nஸ்டீல் வெட்டு கம்பி ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் Cutwire ஷாட்\nஸ்டீல் வெட்டு வயர் ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் வெட்டு வயர் சூடான\nகாப்பர் ஷாட் / காப்பர் வெட்டு வயர் ஷாட்\nஅலுமினியம் ஷாட் / அலுமினியம் வெட்டு வயர் ஷாட்\nதுத்தநாக ஷாட் / துத்தநாக வெட்டு வயர் ஷாட்\nதுத்தநாக ஷாட் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nதுத்தநாக ஷாட் / துத்தநாக வெட்டு வயர் ஷாட்\nஅறை 2517, இல்லை 16, Huayuan சாலை, ஷாங்காய், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமண்ணூதையிடல் ஊடகம் சந்தையின் அளவும் expecte உள்ளது ...\n2016-08-15 மண்வேலை ஊடகம் சந்தையின் அளவும், தொகுதி அடிப்படையில், 2016 ல் 2023 க்கு குளோபல் மண்ணூதையிடல் ஊடக சந்தையாகும் அளவு 6.5% CAGR -ல் வளர எதிர்பார்த்ததை கீழ் வளரும் அமைக்கப்படுகிறது உள��ளது ...\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/5866-", "date_download": "2019-11-19T02:06:55Z", "digest": "sha1:AMSCR4BHA65AE3AAQLCZ2A3EWDMKDF2X", "length": 4364, "nlines": 95, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்தி போராளி ! |", "raw_content": "\nசசிக்குமார், நரேஷ், கஞ்சா கருப்பு, சுவாதி, நிவேதிதா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'போராளி'. சசிக்குமார் தயாரிக்க, சமுத்திரக்கனி இயக்கி இருந்தார்.\nசமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நடித்த 'நாடோடிகள்' படத்தினை இந்தியில் ப்ரியதர்ஷன் இயக்க இருக்கிறார். இந்நிலையில், ' போராளி ' படத்தினை பார்த்த ப்ரியதர்ஷன் அப்படத்தினை பாராட்டினாராம்.\nஇப்போது 'போராளி' படத்தையும் இந்தியில் ரீமேக் செய்யலாம் தீர்மானித்தார்களாம். இப்படத்தினை இந்தியில் சமுத்திரக்கனி இயக்குகிறார்.\n'போராளி' படத்தை இந்தி திரையுலகிற்கு ஏற்ப திரைக்கதையை மாற்றி அமைப்பதில் ப்ரியதர்ஷன் உதவ இருக்கிறாராம். அது மட்டுமில்லாது, படத்துக்கு தயாரிப்பாளரையும், இந்தி நடிகர்களையும் ஒப்பந்தம் செய்து தரவும் முன்வந்திருக்கிறாராம் ப்ரியதர்ஷன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/apple-ipad-2018-wifi-128gb-gray-price-pu8UBh.html", "date_download": "2019-11-19T02:16:29Z", "digest": "sha1:UPXJGN6YSHDCEWJX7D7KN75X3IGUWNSN", "length": 10766, "nlines": 220, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஆப்பிள் ஐபாட் 2018 விபி ௧௨௮ஜிபி கிரய விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆப்பிள் ஐபாட் 2018 விபி ௧௨௮ஜிபி கிரய\nஆப்பிள் ஐபாட் 2018 விபி ௧௨௮ஜிபி கிரய\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஆப்பிள் ஐபாட் 2018 விபி ௧௨௮ஜிபி கிரய\nஆப்பிள் ஐபாட் 2018 விபி ௧௨௮ஜிபி கிரய மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஆப்பிள் ஐபாட் 2018 விபி ௧௨௮ஜிபி கிரய சமீபத்திய விலை Oct 03, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஆப்பிள் ஐபாட் 2018 விபி ௧௨௮ஜிபி கிரய விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஆப்பிள் ஐபாட் 2018 விபி ௧௨௮ஜிபி கிரய சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஆப்பிள் ஐபாட் 2018 விபி ௧௨௮ஜிபி கிரய - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஆப்பிள் ஐபாட் 2018 விபி ௧௨௮ஜிபி கிரய விவரக்குறிப்புகள்\nஇன்டெர்னல் மெமரி 128 GB\n3 5 ம்ம் ஜாக் 3.5 mm\nஇம்போர்ட்டண்ட் ஆப்ஸ் Face Time\nடிடிஷனல் பிட்டுறேஸ் PowerVR GT7600 Plus\nஒபெரடிங் சிஸ்டம் iOS v11.3\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஆப்பிள் ஐபாட் 2018 விபி ௧௨௮ஜிபி கிரய\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/titan-purple-analog-white-dial-women-s-watch-nb9886ym01-price-pe2EVA.html", "date_download": "2019-11-19T03:30:44Z", "digest": "sha1:KSMC5H7I5C557GCUZZXBBHNEPNUQKLI2", "length": 10784, "nlines": 208, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடைடன் புறப்பிலே அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ன்ப௯௮௮௬யம்௦௧ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nடைடன் புறப்பிலே அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ன்ப௯௮௮௬யம்௦௧\nடைடன் புறப்பிலே அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ன்ப௯௮௮௬யம்௦௧\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடைடன் புறப்பிலே அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ன்ப௯௮௮௬யம்௦௧\nடைடன் புறப்பிலே அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ன்ப௯௮௮௬யம்௦௧ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடைடன் புறப்பிலே அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ன்ப௯௮௮௬யம்௦௧ சமீபத்திய விலை Sep 01, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடைடன் புறப்பிலே அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ன்ப௯௮௮௬யம்௦௧ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டைடன் புறப்பிலே அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ன்ப௯௮௮௬யம்௦௧ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடைடன் புறப்பிலே அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ன்ப௯௮௮௬யம்௦௧ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nடைடன் புறப்பிலே அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ன்ப௯௮௮௬யம்௦௧ விவரக்குறிப்புகள்\nஸ்ட்ராப் மேட்டரில் Stainless Steel\nபேஸில் மேட்டரில் Stainless Steel\n( 5357 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 32 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 31 மதிப்புரைகள் )\nடைடன் புறப்பிலே அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ன்ப௯௮௮௬யம்௦௧\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/873672.html", "date_download": "2019-11-19T03:03:34Z", "digest": "sha1:T56AKSOLJFGC76A36PNCYSAXSFY6Y5I7", "length": 8292, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஜனாதிபதி தேர்தல்: சட்டவிரோதமாக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷ!", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல்: சட்டவிரோதமாக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷ\nOctober 14th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர், சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ (மஹிந்த ராஜபக்ஷவின் மகன் அல்ல) சட்டவிரோதமாக போட்டியிடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nநவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்களில் ஒருவராக தேசிய ஒற்றுமை அமைப்பின் சார்பாக சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தேசிய ஒற்றுமை அமைப்பின் பொதுச் செயலாளர் லீனஸ் ஜெயதிலக, “நாமல் ராஜபக்ஷவுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவரை எங்கள் வேட்பாளராக நிறுத��த நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை.\nஅத்தோடு வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஒற்றுமை அமைப்பு போட்டியிடவில்லை என்பதுடன் அவரை வேட்பாளராக பரிந்துரைப்பதாக கையொப்பமும் இடவில்லை, எனவே நாமல் ராஜபக்ஷ எனது கையொப்பத்தை போலியாக உருவாக்கியிருக்கலாம்” என குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவை தொடர்புகொண்டு கேட்டபோது அவர், தேசிய ஒற்றுமை அமைப்பு இந்த விடயம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.\nஅத்தோடு அந்த அமைப்பு இந்த விடயத்தை நீதித்துறை முன் எடுத்துச் செல்வதுதான் சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளர், சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகாரைதீவில் இடம்பெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு…\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nதன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள்-அப்துல் மஜீத் குற்றச்சாட்டு\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nமாகாண மட்ட விஞ்ஞான வினாடிப் போட்டியில் மருதமுனை வலீத் ஜஸ்னா முதலிடம்\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nராஜபக்ஷர்களுடன் நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வி\nபொது இணக்கப்பாடு ஆவணத்தில் உள்ளவை\nதமிழ்க் கட்சிகளோடு பேச்சு நடத்தத் தயார் – சஜித், கோட்டா தெரிவிப்பு\nபலாலி சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதலாவது இந்திய விமானம்..\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=georgeschaefer18", "date_download": "2019-11-19T03:45:22Z", "digest": "sha1:ZY2IWKY6EAVABN2CRIJPZRSEV6BINKI2", "length": 2880, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User georgeschaefer18 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/tamailaka-aracaukakau-etairaaka-paonamaanaikakavaela-naiitaimanaratataila-avamataipapau", "date_download": "2019-11-19T02:39:59Z", "digest": "sha1:ZFWVBL7BBGVLYZL2WQPPXWKIBQSMHOFY", "length": 5723, "nlines": 48, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "தமிழக அரசுக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு! | Sankathi24", "raw_content": "\nதமிழக அரசுக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு\nதிங்கள் ஜூன் 10, 2019\nதமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிறப்புக் குழு விசாரித்து வருகிறது.\nசிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு போதிய வசதிகளை அரசு செய்துக் கொடுக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.\nஇப்போது நீதிமன்றம் உத்தரவிட்டும் தேவையான காவலர்கள்,வாகன வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தரவில்லை என பொன். மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ள அவர் அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.\nதலைமைச் செயலர்,உள்துறை செயலர், டிஜிபி ஆகியோருக்கு எதிராக சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.\nசிலைக்கடத்தல் தொடர்பாக 43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇலங்கையில் தமிழர்கள் வாழ முடியாது,தமிழீழமே தீர்வு – ராமதாஸ்\nதிங்கள் நவம்பர் 18, 2019\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றிருப்பதால், தமிழர்களுக\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்\nதிங்கள் நவம்பர் 18, 2019\nகொடிய வனச்சட்ட வரைவு -2019ஐ திரும்பப் பெற்றது\nதிங்கள் நவம்பர் 18, 2019\nபழங்குடி மக்கள் போராட்டத்திற்கு இந்திய அரசு பணிந்தது\nஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூடுமாறு வலியுறுத்தி திருச்சியில் முற்றுகைப் போராட்டம்\nசனி நவம்பர் 16, 2019\nமுற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது செய்யப்பட்ட\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalkionline.com/fb/kblog.php?4028", "date_download": "2019-11-19T03:14:34Z", "digest": "sha1:7OG6Q7RUH7ACOX7FRBUR4UKQTNTHMFMX", "length": 4540, "nlines": 42, "source_domain": "kalkionline.com", "title": "கால்கள், தோள்பட்டையை வலுவாக்கும் வீரபத்ராசனம் :", "raw_content": "\nகால்கள், தோள்பட்டையை வலுவாக்கும் வீரபத்ராசனம் :\nவீரபத்ராசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையும். மேலும் கால்கள் வலுப்பெறும். தோள்பட்டைகள் வலுப்பெறும்.\nவிரிப்பில் தாடாசனத்தில் நில்லுங்கள். மூச்சை உள்ளிழுத்தபடி கால்களை விரிக்க வேண்டும். மூன்றரை முதல் நான்கு அடி தூரம் வரை விரிக்கலாம். இடது கால் பாதத்தை 45 முதல் 60 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள். வலது கால் பாதத்தை 90 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள். வலது குதிகாலும் இடது கு���ிகாலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.\nஇப்போது உடலை வலது புறம் திருப்ப வேண்டும். கைகளை மேலே கொண்டுசென்று இரு உள்ளங்கைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வலது காலை மடக்குங்கள். வலது தொடை தரைக்கு இணையாக இருக்க வேண்டும். இடது கால் எந்த நெளிவும் இல்லாமல் நேராக இருக்க வேண்டும்.\nஉடல் சற்றே பின்னால் வளைய வேண்டும். தலை சற்றுப் பின்புறம் சாய வேண்டும். இந்த நிலையில் 10 முதல் 30 விநாடிகள் வரை இருக்கலாம். உடலில் வலி ஏற்பட்டால் ஒரு சில விநாடிகள் மட்டும் நின்றுவிட்டுப் பழைய நிலைக்கு வரலாம். சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டலாம்.\nஇதே போல் இடது பக்கம் செய்யவும். இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்யலாம். இடுப்பு, கழுத்து, முழங்கால், பாதம் ஆகிய பகுதிகளில் வலி இருக்கும்போது இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்கவும். இந்த ஆசனம் செய்யும் போது கழுத்தும் உடலும் விறைப்பாக இல்லாமல் இலகுவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.\nஇடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையும். மார்பு விரிவடைந்து சுவாசம் எளிதாகும்.\nகால்கள் வலுப்பெறும். தோள்பட்டைகள் வலுப்பெறும். மொத்த உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/camera/panoramic-photo-fails-that-turned-humans-into-mutants-008056.html", "date_download": "2019-11-19T03:12:45Z", "digest": "sha1:EMFA675RXH54635JKCMSHY6EJFERFISY", "length": 14339, "nlines": 275, "source_domain": "tamil.gizbot.com", "title": "Panoramic Photo Fails That Turned Humans Into Mutants - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n14 hrs ago நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\n14 hrs ago நவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n15 hrs ago இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nNews புத்தம் புதிய டீல்.. மீண்டும் சேர்கிறதா பாஜக - சிவசேனா கூட்டணி.. செம தீர்வு சொன்ன ராம்தாஸ் அத்வாலே\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனிதனை ஏலியனாக்கிய பானாரோமிக் போட்டோகிராப்பி, நகைச்சுவை போட்டோ தொகுப்பு\nஎந்த ஒரு விஷயத்தையும் தெரிஞ்சா மட்டும் தான் செய்யனும். நம்மாளுங்க பலரும் இதை ஃபாளோ பன்றாங்களான்னே தெரியலை. சிலர் தெரியாத விஷயத்தை கூட தெரிஞ்சா மாதிரி காட்டி பின் அதில் தவரும் செய்வர். இங்கு நாம பார்க்க போவதும் இப்படியான ஒரு விஷயத்தை தான். இவங்க தங்களுக்கு போட்டோ நல்லா எடுக்க தெரியும் என்ற நினைப்பில் எடுத்த சில போட்டோக்களை பாருங்க, போட்டோக்களை ரொம்ப அருமையாக எடுத்திருக்காங்கனு தான் சொல்லனும்.\nபேய் இல்லை, பாப்பா தான் இப்படி இருக்கு\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\n75,000 ஊழியர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு\nபட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/indian-youtuber-ajey-nagar-one-of-times-top-10-next-generation-leaders-021859.html", "date_download": "2019-11-19T02:54:57Z", "digest": "sha1:TJDP7BT36SQBFULCUGH7Q6W33L4URJFC", "length": 15964, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "டைம் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் லீடர்ஸ் 2019 பட்டியலில் \"கார்ரி மின்டி\" அஜய் நகர்.! | indian youtuber ajey nagar one of times top 10 next generation leaders - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n14 hrs ago நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\n14 hrs ago நவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n15 hrs ago இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nNews தல அஜித் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.. ரஜினி பேட்டிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபர பதில்\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடைம் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் லீடர்ஸ் 2019 பட்டியலில் \"கார்ரி மின்டி\" அஜய் நகர்.\nடைம் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் லீடர்ஸ் 2019 பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இசை, அரசியல் மற்றும் இன்னும் பல துறைகளில், உலகளவில் உள்ள தலைசிறந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த அஜய் நகரும் இடம் பெற்றிருக்கிறார்.\nகேர்ரிமின்டி என்ற இந்திய யூடியூப் சேனலின் உரிமையாளர் இவர். இவரின் கேர்ரிமின்டி யூடியூப் சேனலை சுமார் 7 மில்லியன் ரசிகர்��ள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.\n10 வயதில் தனது முதல் வீடியோ\nமுதன் முதலில் இவர் தனது வீடியோவை தனது 10 வயதில் பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பேஸ்புக் மற்றும் டிக்-டாக்கில் இவரின் பயணத்தைத் துவங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராப் பாடல்\nஇந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அஜய் நகர், PewDiePie என அழைக்கப்படும் ஸ்வீடிஷ் யூட்டர்பெர் ஃபெலிக்ஸ் கெல்பெர்பெர்கிற்கு எதிராக ஒரு ஹிந்தி ராப் வீடியோ பதிவைப் பதிவிட்டார். இது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியா உலகை ஆட்சி செய்யுமென்று அவர் கூறிய கருத்தும் வைரல் ஆகியது.\nடைம் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் லீடர்ஸ் 2019 பட்டியலில்\nஸ்வீடிஷை சேர்ந்த 16 வயது கிரேட்டா தன்பர்க் சிறந்த குரலிற்காகவும், சோமாலியவை சேர்ந்த முதல் பெண் குத்துசண்டை வீராங்கனை ரம்ல அலி, தென்கொரியாவைச் சேர்ந்த பெண் கேமர் கிம் சே இயான், இதன் லிண்டர்பேர்கர் போன்றவர்களும் இந்த பட்டியலை இடம்பெற்றுள்ளனர்.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிண்வெளி மிகப்பெ��ிய வெப்ப அணுவெடிப்பு\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\n75,000 ஊழியர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/781738.html", "date_download": "2019-11-19T02:55:14Z", "digest": "sha1:2HPKWYKZROKZDK3WP2OLUIGBYB2TU4NU", "length": 11359, "nlines": 69, "source_domain": "www.tamilcnn.lk", "title": "நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பிரிதொருவர் ஆதிக்கம் செலுத்த இடமளிக்க முடியாது", "raw_content": "\nநாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பிரிதொருவர் ஆதிக்கம் செலுத்த இடமளிக்க முடியாது\nJuly 23rd, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமன்னாரில் அமைக்கப்படவுள்ள மன்னார் பொது பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றது.180 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் குறித்த வேளைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 113 மில்லியன் ரூபாவிற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.\nமன்னார் நகர சபையின் 5 ஆவது அமர்வு இன்று (23) திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றது.\nஇதன் போது தலைமை உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.\nஎமது செயற்பாடுகள் அனைத்துமே அபிவிருத்தியையும்,மக்களையும் மையப்படுத்தியதாக அமைய வேண்டுமே தவிர சுய நல அரசியல் நோக்குடன் பயணிப்பது உகந்தது இல்லை.\nசில வேளைத்திட்டங்கள் மன்னார் நகர சபைக்கு தெரியாமலே இடம் பெற்றுள்ளது.\nஇனி வரும் காலங்களில் மன்னார் நகர சபைக்கு தெரியாமல் இடம் பெறுகின்ற எவ்வித செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்க மாட்டோம்.\nஅவ்வாறு இடம் பெற்றால் நாங்கள் நகர சபையின் தலைவராகவோ அல்லது உறுப்பினர்களாகவோ இருப்பதில் அர்த்தம் இல்லை.\nநகர சபையின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நகர சபையுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளுக்கு மட்டுமே நகர சபையின் அங்கிகாரம் வழங்கப்படும்.\nநகர சபையின் செயற்பாடுகளுடன் ஒத்துப்போகாத எந்த வேளைத்திட்டங்களும் நகர சபையினால் முன்னெடுக்கப்பட மாட்டாது.குறித்த திட்டங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\n-மன்னார் மாவட்ட அபிவ��ருத்திக்கு என ஒதுக்கப்படுகின்ற நிதி எங்களினூடாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.மன்னார் நகர சபைக்குற்பட்ட பகுதிகளில் நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற போது இன்னும் ஒருவர் வந்து ஆதிக்கம் செலுத்தி விட்டு செல்வதற்கு நாம் இடமளிக்க முடியாது.\nமன்னாரில் 180 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் அமைக்கப்படவுள்ள மன்னார் பொது பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றது.\n180 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் குறித்த வேளைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் 113 மில்லியன் ரூபாவிற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது.மிகுதி 67 மில்லியன் ரூபாய் எங்கே போனதுநகர அபிவிருத்தி அமைச்சர் மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ஆகியோரினால் கூறப்பட்ட விடையம் 180 மில்லியன் ரூபாய் நிதியிலே குறித்த திட்டங்கள் ஆராம்பிக்கப்பட்டுள்ளது என்று.\n-இவ்விடையம் தொடர்பில் உரிய விளக்கத்தை நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சு எமக்கு வழங்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.\nமுறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு களத்தில் 6000 க்கும் அதிகமான தேர்தல் கண்காணிப்பாளர்கள்\n5 தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிக ஆபத்தானவை\nவாகன சாரதிகள் சங்கங்களும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு\nபிரதமர் பதவியே அதிக அதிகாரங்களை கொண்டது என்ற கருத்து பொய்யானது – சம்பிக்க\nயுத்தம் குறித்து பேச அரசியல் கட்சிகளுக்கு உரிமையுள்ளது – பந்துல\nகோட்டாவை நிராகரிப்பர் வடக்கு – கிழக்கு மக்கள் – கூட்டமைப்பு தமக்கே ஆதரவளிப்பர் என்கிறது ஐ.தே.க\nரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகர் ஹக்கீம்- முஸ்தபா\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் திகதி குறித்து பிரதமருக்கு அறிவிப்பு\nஇனவாத மற்றும் தீவிரவாத கோரிக்கைகளுக்கு பொதுஜன பெரமுன ஒருபோதும் உடன்படாது – இந்திக அனுருத்த\nநாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி பதவிகளுக்கு தகுதியற்றவர் சுமந்திரன் என பொலீஸ் முறைப்பாடு\nபிரதமர் பதவியே அதிக அதிகாரங்களை கொண்டது என்ற கருத்து பொய்யானது – சம்பிக்க\nயுத்தம் குறித்து பேச அரசியல் கட்சிகளுக்கு உரிமையுள்ளது – பந்துல\nரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகர் ஹக்கீம்- முஸ்தபா\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் திகதி குறித்து பிரதமருக்கு அறிவிப்பு\nஇனவாத மற்றும் தீவிரவாத கோரிக்கைகளுக்கு பொதுஜன பெரமுன ஒருபோதும் உடன்படாது – இந்திக அனுருத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/32373", "date_download": "2019-11-19T03:43:35Z", "digest": "sha1:SSR6YO5DIJ2TX4WHQWUETCNSIGLYQ6US", "length": 12287, "nlines": 223, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019 - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nகுறை பிரசவம் வெறும் 900 கிராம் தான் இதயத்துடிப்பும் இல்லை...\nபிரதமருடன் தகாத உறவு வெளியான தகவல்களால்அமெரிக்கப் பெண்மணி அதிர்ச்சி\nஇந்துக் கோயிலில் அசிங்கமான பொம்மைகள்தான் இருக்குமா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீபா தற்கொலை 3 பேராசிரியர்களின்...\nஒரே வாரத்தில் தங்கம் விலை இவ்வளவு குறைந்துவிட்டதா\nராமர் கோயில் கட்ட மோடியிடம் தங்க செங்கல் கொடுக்கவுள்ள முகலாய...\nஎல்லாரும் உங்க சைஸ் என்னனு பேப்பர்ல எழுதுங்க மாணவிகளை பதற...\nமீனாட்சி அம்மன் கோவில் லட்டு பிரசாதத்துடன் முதல்வர் சொன்ன ஒற்றை...\nமேல் ஆடையில் ஆணின் விந்தணு எம்பிபிஎஸ் மாணவி கொலையில் பகீர்...\nதிருமணமான பெண்ணை கடத்தி உடல் முழுவதும் கடித்து வைத்துவிட்டு தப்பிய...\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\n15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெறவுள்ளது.\nதமிழர் ஒற்றுமைக் கழகம் வீல் நடாத்தும் ஒளி விழா\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் கார்த்திகை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் கார்த்திகை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nதமிழர் ஒற்றுமைக் கழகம் வீல் நடாத்தும் ஒளி விழா\nகுறும்படப் போட்டி காணொளிப் பாடற்போட்டி\nமேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூக நலம் பண்பாடு சூரிச்...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\nஉடலின் அந்த இடத்தில் கடவுள் ராமர் பெயர் வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம் உள்ளே\nஐயப்பன் வரலாறு – 7\nகோத்தபய ஜெயிச்சாச்சு இனி ராஜபக்சே பிரதமர் தமிழர்கள் ஓட்டுப்போட்ட பிரேமதாசா தோல்விக்குக் காரணம் இதுதான்\nஐயப்பன் பக்தர்கள் என்னென்ன செய்யக்கூடாது\nபஞ்ச தீபமேற்றி கால பைரவர் ஜெயந்தியை சிறப்பியுங்கள்\nஎன் எதிர்காலம் என் கையில் கவிதை\nவிளக்கேற்றும்போது செய்யக்கூடாத சில முக்கிய செயல்கள் என்னென்ன தெரியுமா\nசாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகிவிட்டது என்று வேதனையா\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அதிசய சிவலிங்கம் சிலிர்க்கவைக்கும் வரலாற்று சம்பவம்\nஆள் அடையாளம் தெரியாத அளவு மாறிப்போன தமிழ் நடிகை\nகுடும்பத்தில் தரித்திரம் விலகி சந்தோஷம் நீடிக்க வேண்டுமா\nமுதலிரவு அன்று செயற்கை ரத்தம் PUBLIC ஆக விற்பனை செய்யும்...\nலண்டன் ஹாரோ ஆடிப்புர பெருவிழா அழைப்பிதழ்\nமல்லாகம் பழம்பதி விநாயகர் தேவஸ்தானத்தின் விநாயகர் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா-...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம், மெட்ராஸ் கலை பண்பாட்டு மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/infosys-plans-to-lay-off-12000-employees", "date_download": "2019-11-19T03:18:23Z", "digest": "sha1:67VDYPFW3NTW5ZMBATAQVKCOVTAYKECU", "length": 7988, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`சிக்கன நடவடிக்கை!' - 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இன்ஃபோசிஸ் முடிவு? |Infosys plans to lay off 12,000 Employees", "raw_content": "\n' - 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இன்ஃபோசிஸ் முடிவு\nஅந்த நிறுவனத்தின் ஜாப் லெவல் 6 பிரிவில் 10% வரை, அதாவது 2,200 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளனர்.\nஇன்ஃபோசிஸ் பணிநீக்கம் ( vikatan )\nசமீபத்தில் காக்னிசன்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் 7,000 பேர் வரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்திருந்தது. தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனமும் தனது பணியாளர்களில் 12 ஆயிரம் பேர்வரை அதிரடியாகப் பணிநீக்கம் செய்யவுள்ளது.\nஅந்த நிறுவனத்தின் ஜாப் லெவல் 6 பிரிவில் (10%) 2,200 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளனர். அடுத்து, அசோசியேட் மற்றும் நடுத்தரப் பணியாளர்கள் பிரிவில் (2%-5%) 4,000 - 10,000 பேர் வரை பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர். மேலும், அந்த நிறுவனத்தின் சீனியர் பணியாளர்களில் ஆயிரம் பேர் வரையும், வைஸ் பிரசிடென்ட், அசிஸ்டென்ட் வைஸ் பிரசிடென்ட் போன்ற உயர் பொறுப்புக்களில் பணியாற்றுவோரில் 50 பேர் வரையும் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர். சிக்கன நடவடிக்கைக்காக இந்தப் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nமுன்னதாக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரிகள் பற்றி, அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் தெரிவித்த புகார்கள���மீதான விசாரணை முடிவு அறிவிக்கப்பட்டது. அந்தப் புகார்கள் குறித்து முழுமையான, விரிவான விசாரணை நடத்தப்படும் என்று இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நீல்கேணி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி விசாரணை நடத்தியபோது, கூடுதலான ஆதாரங்கள் எதுவுமே தரப்படாததால் அந்தப் பெயரிடப்படாத புகார் கடிதங்களை நம்பகமானதாகக் கருத முடியாது என்றும், அந்தப் புகார்களின் அடிப்படையில் நிறுவனத்தின் கட்டுக்கோப்பு, அதிகாரிகள் மீதான நம்பகத்தன்மை ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்க முடியாது என்றும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நீலகேணி\nபுகார்களில் நம்பகத்தன்மையில்லை என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்தபோதும் அந்தப் பிரச்னை ஓய்ந்துவிடவில்லை. அந்தப் புகார்களின்மீது அமெரிக்காவில் சட்டரீதியான வழக்கைச் சந்திக்க வேண்டியிருக்கும். மேலும், அமெரிக்க மற்றும் இந்திய ஒழுங்குமுறை அமைப்புகளும் அந்தப் புகார்களின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/146588-telecom-companies-charges-for-incoming-call", "date_download": "2019-11-19T02:42:52Z", "digest": "sha1:QGQJBOKD7U3JQ6DSSXS3WFRSMMOTVCFW", "length": 4194, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "Tech Tamizha - 01 December 2018 - இன்கமிங்கிற்கும் இனி காசு... டெலிகாம் நிறுவனங்கள் செய்வது சரியா? | Telecom companies charges for incoming call - Tech Thamizha", "raw_content": "\nஇன்கமிங்கிற்கும் இனி காசு... டெலிகாம் நிறுவனங்கள் செய்வது சரியா\nவாட்ஸ்அப் ஸ்டிக்கர்ஸை நீங்களே உருவாக்கலாம் பாஸ்\nமாஸ் கேமரா ஓகே, மற்றதெல்லாம் எப்படி\nஇன்சைட் லேண்டர், நாசாவின் மற்றுமொரு மைல்கல்\nபுஷ் பேமன்ட் முறைகளின் வெற்றிக்குக் காரணம் என்ன\nஸ்டாக் ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு ஒன், ஆண்ட்ராய்டு கோ... என்ன வித்தியாசம்\nஇன்கமிங்கிற்கும் இனி காசு... டெலிகாம் நிறுவனங்கள் செய்வது சரியா\nஇன்கமிங்கிற்கும் இனி காசு... டெலிகாம் நிறுவனங்கள் செய்வது சரியா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-19T03:45:02Z", "digest": "sha1:7DXE7TJDKSWWYMAXKAIBBIQMW63Z44OA", "length": 4785, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அசிதிசி ஊடகத்துறை புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு | Virakesari.lk", "raw_content": "\nபீடி இலைகளுடன் நான்கு பேர் கைது\nபாகிஸ்தானில் 40 பேருடன் சென்ற படகு விபத்து - இதுவரை 8 சடலங்கள் கண்டுபிடிப்பு ; மீட்பு பணிகள் தீவிரம்\nஜனாதிபதி, மஹிந்தவுடனும் கலந்துரையாடி பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்மானம் - ரஞ்சன்\nஇரகசிய முகாம்கள் இல்லை ; கருணாம்மான்\nபாலம் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி ; நால்வர் மீட்பு\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கமல் குணரத்ன நியமனம்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nகோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வில் ரணில்\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அசிதிசி ஊடகத்துறை புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு\nஅசிதிசி ஊடகத்துறை புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு\nநாட்டில் வெகுஜன ஊடகவியலாளர்களின் தொழிற் தரத்தினை உயர்த்தும் நோக்குடன் ஊடகத்துறை அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள...\nவன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஐ.தே.க. அதிருப்தி\nநாளை கடமைகளை பொறுப்பேற்கிறார் ஜனாதிபதி கோத்தாபய\n\"விளையாட்டுத்துறையில் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையிட்டு திருப்தி அடைகிறேன்\"\nபாராளுமன்ற தேர்தலுக்குச் செல்வதே பொறுத்தமானது - மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.satyamargam.com/articles/history/salahuddin-ayyubi.html", "date_download": "2019-11-19T01:58:54Z", "digest": "sha1:264LZ7UHNJWLL3MJA5NRLEBUDOWXOJV5", "length": 5705, "nlines": 143, "source_domain": "islam.satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - ஸலாஹுத்தீன் ஐயூபி", "raw_content": "\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -6\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -7\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -8\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -9\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -10\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -11\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -12\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -13\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-19T03:55:15Z", "digest": "sha1:4H6CVA4IJJUD25IJQFMDQKI6OXVSIVAG", "length": 8067, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி | Chennai Today News", "raw_content": "\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\n#காயத்ரி ரகுராம் வீட்டின் முன் திடீரென குவிந்த போலீஸ்: பெரும் பரபரப்பு\n2வது மனைவிக்கு 2 கள்ளக்காதலர்களா முதலிரவுக்கு மறுநாளே கணவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய நண்பரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த இளைஞர்கள்\nகோத்தபய வெற்றி எதிரொலி: பிரதமர் ராஜினாமா செய்ய முடிவு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nசென்னைக்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து ஒன்றில் காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nஇந்த விபத்தில் பத்மாவதி, வேல்முருகன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானதாகவும், சிறுமி த்ரிஷா மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தடாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇந்த விபத்து குறித்து போலீசார வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்: 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nநீரில் மூழ்கிய நண்பரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த இளைஞர்கள்\nஇரு ரயில்கள் மோதிய விபத்தின் சிசிடிவி வீடியோ: பயணிகள் விழுந்தடித்து ஓடி வரும் அதிர்ச்சி காட்சி\nமாஞ்சா நூல் பட்டத்தால் குழந்தை பலி: பட்டம் விட்டவர் கைது\nஓடும் காரில் கல்லூரி மாணவர்-மாணவி பாலுறவு: விபத்தில் சிக்கியதால் கைது\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n420 ஜிபி இலவசம்: பி.எஸ்.என்.எல் அதிரடி சலுகை\nNovember 19, 2019 சிற���்புப் பகுதி\n ஒரே ஒரு வெற்றிலையில் சரி செய்துவிடலாம்\n40 நாட்கள் திடீரென விரதம் இருக்கும் நயன்தாரா: அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-02-08-03-37", "date_download": "2019-11-19T03:50:52Z", "digest": "sha1:O5BVXQSBTJYHUVN2QGZFTYL64O2YOU7L", "length": 9015, "nlines": 220, "source_domain": "www.keetru.com", "title": "மநு தர்மம்", "raw_content": "\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\n‘அய்யப்பன்’ சாட்சி சொல்ல வருவானா\n“யாதும் ஊரே யாவரும் கேளிர்.\". உன்னைத் தவிர..\nஆகமங்களை அறியாமலேயே தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள்\nஆட்சி செய்கிறது மனு நீதி\nஆரிய தர்மமும் வள்ளுவர் அறமும்\nஆரிய மேலாண்மையின் அரசுக் கோட்பாடு\nஇந்திய அரசாங்க அச்சகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nஇந்தியப் பொருளாதாரம் சீரடைய வர்ணாசிரம முறையை ஒழிக்க வேண்டும்\nஇந்து மதம் ஒரு சாக்கடை\nஇந்துவும், சாதியில் அவரது நம்பிக்கையும்\nகறுப்புக் கயிறு கட்டுவது ஏன்\nகொளத்தூர் மணி குழந்தைக்கு சூட்டிய ‘திப்பு சுல்தான்’ பெயர்\nசட்டங்கெட்ட செயல்கள் ஏன் சட்டப்பூர்வமாகின்றன\nசாதிய சமூக அமைப்பும், நிலப்பிரபுத்துவ சுரண்டல் ஆதிக்கமும்\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/09/18/news/40086", "date_download": "2019-11-19T03:58:21Z", "digest": "sha1:VC6QONLQEEE6SCMX5YWOEBKN4SSZ2MX2", "length": 10976, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சீன வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்கு திடீர் பயணம்? | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீன வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்கு திடீர் பயணம்\nSep 18, 2019 | 2:35 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nசீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி சிறிலங்காவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகொழும்பு அனைத்துலக கொள்கலன் முனைய திட்டம் மற்றும் கொழும்பு துறைமுக நகர திட்டம் உள்ளிட்ட சீனாவினால் மேற்கொள்ளப்படும், திட்டங்களை ஆய்வு செய்யவே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nசீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று காலை 9 மணியளவில் தாமரைக் கோபுரத்தை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஎனினும், நேற்று முன்தினம் தாமரைக் கோபுர திறப்பு விழாவில், உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தாமரைக் கோபுர கட்டுமானப் பணிக்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் சீன நிறுவனம் ஒன்றுக்கு முற்பணமாக செலுத்தப்பட்ட 2 பில்லியன் ரூபா காணாமல் போயிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.\nஇதையடுத்து, தாமரை கோபுரத்தைப் பார்வையிடும் திட்டத்தை சீன வெளிவிவகார அமைச்சர் கைவிட்டுள்ளார்.\nசீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், பிற்பகல் 5 மணிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவையும், மாலை 6 மணிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்கவுள்ளார்.\nஇன்று பிற்பகல் 2.45 மணிக்கு கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனையத்தை பார்வையிடும் சீன வெளிவிவகார அமைச்சர், பிற்பகல் 3.45 மணியளவில் கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிடுவார்.\nஎனினும், சீன வெளிவிவகார அமைச்சரின் இந்த திடீர் பயணம் தொடர்பக உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கு தகவல் வெளியிடப்படவில்லை.\nஅதேவேளை சீன ஊடகவியலாளர்கள் சிலர் சீன வெளிவிவகார அமைச்சரின் பயணம் குறித்த செய்தி சேகரிப்புக்காக வந்துள்ளனர், என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஅதேவேளை, சீன கம்யூனினிஸ்ட் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் செயலருமான சென் மின்’ னர் தலைமையிலான 17 பேர் கொண்ட சீன உயர்மட்டக் குழு நேற்று மாலை கொழும்பு வந்திருந்தது.\nஇந்தக் குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nசெய்திகள் பெப்ரவரி 15இற்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஐதேக எதிர்ப்பு\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\nசெய்திகள் புதிய பிரதமர், அமைச்சரவை நியமனம் நாளை வரை தாமதம்\nசெய்திகள் கோத்தாவிடமே பாதுகாப்பு அமைச்சு\nசெய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் பெப்ரவரி 15இற்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஐதேக எதிர்ப்பு 0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம் 0 Comments\nசெய்திகள் ‘போருழல்காதை’ : நூல் அறிமுக- விமர்சன அரங்கும் திரையிடலும்\nசெய்திகள் புதிய பிரதமர், அமைச்சரவை நியமனம் நாளை வரை தாமதம்\nMahendran Mahendran on சிங்கள மக்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முனைகிறார் சுமந்திரன் – மகிந்த\nஅக்கினிப் பதிவு on சஜித்துக்கு ஆதரவளிக்க தமிழ் அரசுக் கட்சி மத்திய குழு முடிவு\nMahendran Mahendran on நாடாளுமன்றில் கடைசி உரை – ‘குண்டு’ போடப் போகும் மைத்திரி\nJayaraman Kumaran on தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்து விட வேண்டும் – என்கிறார் கோத்தா\nMahendran Mahendran on தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்து விட வேண்டும் – என்கிறார் கோத்தா\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/46702-", "date_download": "2019-11-19T02:08:30Z", "digest": "sha1:T4NTXXVQY65Y5HBRW7BPJEAU55QITEOA", "length": 7293, "nlines": 99, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரகசிய திருமணமா? நயன்தாரா மறுப்பு! | Nayandhara married with a young director?", "raw_content": "\nசென்னை: இளம் இயக்குநர் ஒருவருடன் நடிகை நயன்தாரா ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் இவரைப்பற்றிய செய்திகளுக்கும் பஞ்சமில்லை. இந்நிலையில் இளம் இயக்குநர் விக்னேஷ் சி���ன் இயக்கிவரும் 'நானும் ரவுடிதான்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nஅண்மையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கொச்சியில் உள்ள புகழ் பெற்ற சர்ச்சில் இருவரும் ரகசியம் திருமணம் செய்து கொண்டதாக தகவ பரவியது. இதனால் தமிழ் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது.\nஇந்நிலையில் தனது திருமண செய்தியை இருவரும் மறுத்துள்ளனர்.\nஇது தொடர்பாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ என் திருமணம் பற்றி வரும் எந்த தகவலும் உண்மையானது இல்லை. இந்தமாதிரியான தவறான வதந்திகள் என் வேலையைக் கெடுப்பதற்கான நாசவேலை. அதுமட்டுமில்லாமல் தனிப்பட்ட வகையில் இடையூறாகவும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.\nஅதேப்போன்று நயன்தாராவும் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், \"திருமணம் நடந்ததாக வெளியான தகவலில் துளி கூட உண்மையில்லை. எனது வாழ்க்கையில் தற்போதைய நிலையில் நடக்கும் ஒரு விஷயம் சினிமாவில் நடிப்பதுதான்.\nதிருமணம் என்பது எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும், அது வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு. அது எனது வாழ்வில் நடக்கும்போது அதனை எல்லோருக்கும் தெரிவிப்பேன். மறைமுகமாக எனது திருமணம் நடக்காது\" என்று தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக நடிகர் சிம்பு உடனான காதல் முறிந்து, பின்னர் இயக்குனரும், நடிகருமான பிரபு தேவாவை காதலித்தார் நயன் தாரா. திருமணம் வரை சென்றும் அந்த காதலும் நிறைவேறாமல் போக, பின்னர் மீண்டும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்த நிலையிலேயே இந்த காதல் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/528824/amp?ref=entity&keyword=Dwarka%20Fort", "date_download": "2019-11-19T02:33:10Z", "digest": "sha1:IILBVY2IHVKJZJDUF7X2GEWX4PTZQU4V", "length": 10005, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Dindigul, accident | திண்டுக்கல் முருகபவனம், மலைக்கோட்டையில் உடைந்த பாலங்களால் அடிக்கடி விபத்து | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்ச���புரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிண்டுக்கல் முருகபவனம், மலைக்கோட்டையில் உடைந்த பாலங்களால் அடிக்கடி விபத்து\nதிண்டுக்கல்: திண்டுக்கல் முருகபவனம், மலைக்கோட்டை பின்புறம் உடைந்த பாலங்களால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். திண்டுக்கல் ஒன்றியம், பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்டது முருகபவனம் இந்திராநகர். 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட போது இப்பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. ஆனால் அடிப்படை வசதிகளோ ஊராட்சியாக இருந்த போததைவிட மிகவும் மோசமாக உள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து சமூகஆர்வலர் செல்லப்பாண்டி கூறுகையில், ‘இப்பகுதியில் குடிநீர், சாலை, கழிப்பிடம் என எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.\nஎங்கள் பகுதிக்குள் நுழையுமிடத்தில் இருந்த தரைப்பாலம் உடைந்து பல மாதங்களாகி விட்டது. ஆனால் அதை சரிசெய்து தர வேண்டி பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த வழியாக குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் போது அடிக்கடி கீழே விழுந்து காயமுறுகின்றனர். இதேபோல் திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ள அகஸ��தியர் விநாயகர் கோயில் அருகே தரைப்பாலம் சேதமடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்காமல் உள்ளது. இங்கும் பெரிய விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் 2 பாலங்களை சீரமைப்பதுடன் அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தர வேண்டும்’ என்றார்.\nசோதனையில் 10 கிலோ தங்கம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்: சோபிகா இம்பெக்ஸ் நிறுவன உரிமையாளருக்கு வருமானவரித்துறை சம்மன்\nகரூர் சோபிகா இம்பெக்ஸ் நிறுவன உரிமையாளர் சிவசாமிக்கு வருமானவரித்துறை சம்மன்\nதற்கொலைக்கு தூண்டிய வழக்கு புதுச்சேரி ஆசிரம நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்\nஈரோடு சிவன் கோயிலில் அன்னதான அரிசி கடத்தல்: வீடியோ வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சி\nசிம் கார்டு வாங்கிய வழக்கு ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்ட் ஆஜர்\nதொடக்க கல்வித்துறை கலந்தாய்வு நெல்லையில் காலியிடம் இல்லை பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சி\nசேலத்தில் 3 லட்சத்துக்கு ஆண் குழந்தை விற்பனை : காதல் திருமணம் செய்த இளம்பெண், பெற்றோர் மீது கலெக்டரிடம் பரபரப்பு புகார்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி டாக்டர் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி\nஉள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ. போட்டியிடும் : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\n76 சி.பி.ஆர்.எப் படையினர் கொல்லப்பட்ட வழக்கில் மாவோயிஸ்ட் தீபக் முக்கிய குற்றவாளி : கோவையில் சட்டீஸ்கர் போலீசார் விசாரணை\n× RELATED அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து சாலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/113589?ref=archive-feed", "date_download": "2019-11-19T03:07:45Z", "digest": "sha1:Z2PJHRCJLIH64B6ANKPRG24IAEZEAWP5", "length": 6665, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இனிமேல் கோஹ்லி ரசிகர்களுக்கு இதைதான் கொடுக்க போகிறாராம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇனிமேல் கோஹ்லி ரசிகர்களுக்கு இதைதான் கொடுக்க போகிறாராம்\nReport Print Jubilee — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇந்திய பிரதமர் மோடியின் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு திட்டத்தை கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி வரவேற்றுள்ளார்.\nஇது குறித்து ��வர் கூறுகையில், இந்திய அரசியல் வரலாற்றில் நீண்ட வருடங்களுக்கு பிறகு எடுக்கப்பட்ட மிகப் பெரிய முடிவு இதுதான். என்னால் இதை நம்ப முடியவில்லை.\nராஜ்கோட் ஹொட்டலில் நான் என்னுடையை பில்லை கொடுக்க பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தினேன். அப்போது தான் இது இனிமேல் செல்லாத நோட்டு என தெரிந்தது.\nஇனிமேல் அந்த பழைய ரூபாய் நோட்டுகள் மீது ஆட்டோகிராஃப் போட்டு மக்களுக்கு கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-19T03:05:16Z", "digest": "sha1:4W4MFPYY7GVAIEXJPX7TOGQM4SCR4A4E", "length": 2994, "nlines": 43, "source_domain": "newstn.in", "title": "பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தரும் தேசவிரோதி கெஜ்ரிவால்..! | NewsTN", "raw_content": "\nபிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தரும் தேசவிரோதி கெஜ்ரிவால்..\nநாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை விதித்ததை ஏதிர்த்து டெல்லி ஜே.ன்.உ மாணவர் அமைப்பை சேர்ந்தவரான கண்ணையா குமார் தாலைமையில் சில மாணவர்கள் இந்தியாவை துண்டாடுவோம் ,தனி தனி நாடக இந்தியாவை உடைப்போம் என்று தேசவிரோத கோஷங்களை ஏழுப்பியது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.பின்னர் அந்த மாணவர்கள் மீது வழக்கு பதியபட்டு அந்த வழக்கு குறித்த விளக்கத்தை டெல்லி அரசிடம் நீதி மன்றம் கேட்டது. இது குறித்து டெல் அரசு கொடுத்த விளக்கத்தில் கண்ணையா குமார் நல்லவர் என்றும், அவர்மீது அபாண்டமாக பொய் பழி சுமத்துகிறார்கள் என்றும் டெல்லி அரசு விளக்கம் அளித்துள்ளது இந்த செயலால் ஆத்திரம் அடைந்த பாரதிய ஜனதா யுவமோர்சா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் டெல்லியில் அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/crpf-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-19T03:05:51Z", "digest": "sha1:23XLRENSQGW7JLZO2FKZROGVUY4U3GDM", "length": 4317, "nlines": 45, "source_domain": "newstn.in", "title": "CRPF சிவச்சந்திரன் மகன் ஐ.பி.எஸ் - மனைவி வேண்டுகோள் | NewsTN", "raw_content": "\nCRPF சிவச்சந்திரன் மகன் ஐ.பி.எஸ் - மனைவி வேண்டுகோள்\nநாட்டிற்காக உழைக்கவே எனது கணவர் ராணுவத்திற்கு சென்றார். அவர் சம்பளத்தை வைத்து தான் குடும்பத்தை நடத்தி வந்தோம். கடந்த வாரம் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு சென்ற பிறகு, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது, தான் பணிபுரிந்த பழைய இடத்திற்கு வந்துவிட்டதாகவும், அதனால் தன்னைப்பற்றி கவலைப்படாமல் மகனையும், கருவில் சுமக்கும் குழந்தையையும் நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.\nஆனால் அதற்குள் அவர் கார் குண்டு தாக்குதலில் பலியான சம்பவத்தை டி.வியில் பார்த்து அதிர்ந்து போனேன். விடுமுறையில் ஊருக்கு வரும்போது என்னிடம், நான் உயிருடன் இருக்கும் போது என்னுடைய மரியாதை தெரியாது. நான் இறந்த பின்பு தான் தெரியும், என்பார். இப்போது அவர் இறந்ததால் மத்திய மந்திரி, மாநில அமைச்சர், கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால் அதை பார்க்க அவர் இல்லையே என கூறியபடி கதறி அழுதார்.\nமேலும் கூறுகையில், அவர் அடிக்கடி மகனுக்கு சல்யூட் அடிப்பார். எதற்கென கேட்டால் அவனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்க வேண்டும் என்று ஆசை. அதற்காக இப்போதே மரியாதை செய்கிறேன். அவனை கண்டிப்பாக ஐ.பி.எஸ். அதிகாரி ஆக்குவேன் என்றார். அவரது ஆசையை மத்திய, மாநில அரசுகள் தான் நிறைவேற்ற வேண்டும். நாட்டிற்காக உயிரை தியாகம் செய்தார். தற்போது எங்களுக்கென்று யாரும் இல்லை. வயிற்றில் ஒரு குழந்தையும், கையில் ஒரு குழந்தையும் வைத்துள்ளேன். அரசு தான் எங்களுக்கு உதவ வேண்டும்.\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-19T04:11:29Z", "digest": "sha1:G3ES7MJICJ4VOYMCRALMH6AOCBF4PVWR", "length": 10510, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் விக்கிபீடியா கட்டுரை பெயர் (மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Micronesia.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nFSM (பார்) மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்\nமைக்குரோனீசியா (பார்) மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்\n{{கொடி|மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்}} → மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்\n{{flagicon|மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்}} →\n{{நாட்டுக்கொடி|FSM}} → மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்\n{{கொடி|FSM}} → மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்\nபின்வரும் தொடர்புடைய ��ாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Trust Territory of the Pacific Islands பசிபிக் தீவுகளின் பொறுப்பாட்சி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2014, 13:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/09/05/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81-4/", "date_download": "2019-11-19T03:53:29Z", "digest": "sha1:XBSOITAFBCMJME4KAEUF42U5YLIPNHUZ", "length": 64704, "nlines": 173, "source_domain": "vishnupuram.com", "title": "இந்திய சிந்தனை மரபில் குறள்.4 | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nஇந்திய சிந்தனை மரபில் குறள்.4\nஇந்திய சிந்தனை மரபில் குறள்.4\nஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது\n[29 – ஜனவரி 2009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நிகழ்த்திய தமிழ்நாடு மெர்க்கனைல் வங்கி அறக்கட்டளைச் சொற்பொழிவு பகுதி 4]\nஈ. குறள்நீதி என்னும் அழியாத கவிதை\nகுறள் ஒரு ஸ்மிருதியா இல்லை சுருதியா இந்திய ஞானமரபின் விவாதங்களில் இந்த வினா முக்கியமானது. இந்திய மெய்யியல் நூல்களை ஆராயும்போது நடராஜகுரு இந்தவினாவை எப்போதும் எழுப்பிக்கொள்கிறார். நெறிகளை அறிவுறுத்தும் நூல் ஸ்மிருதி. அடிப்படையான தரிசனங்களை முன்வைக்கும் நூல் சுருதி. பகவத்கீதையைப்பற்றி பேசும்போது அது ஒரு ஸ்மிருதி அல்ல சுருதிதான் என்று நடராஜகுரு தன் பகவத்கீதை உரையில் விவரிக்கிறார். ஏனென்றால் கீதை நெறிகளை அறிவுறுத்தவில்லை, நெறிகளுக்கு ஆதாரமாக உள்ள தத்துவப்பிரச்சினைகளை ஆராய்கிறது. அவற்றைச்சார்ந்து தன் முரணியக்க தரிசனத்தை முன்வைக்கிறது.\nகுறளை ஒரு வெறும் நீதிநூலாக அதாவது ஸ்மிருதியாக பார்க்கும் பார்வையே நம்மில் மேலோங்கியிருக்கிறது. குறளின் தத்துவ, தரிசன தளங்கள் குறைவாகவே பேசப்பட்டுள்ளன. குறள் ஒரு ஸ்மிருதியா என்றால் ஆம் என்ரே சொல்லவேண்டியிருக்கும். ஆனால் அது ஒரு சுருதியும் கூட என்று அந்நூலின் மீதான விரிவான வாசிப்பனுபவத்தைச்சார்ந்து கூறமுடியும் என்பதே என் கருத்தாகும்.\nகுறள் ஓர் ஆயுதமேந்திய பிரதி அல்ல. அது தனக்குப்பின்னால் ���ர் அதிகாரத்தை நிறுத்திக்கொண்டு அதன் குரலாகப்பேசவில்லை. அடக்குமுறையையோ ஆதிக்கநோக்கோ அதன் கூற்றில் இல்லை. குறளின் குரல் அறத்தின் அதிகாரத்தையே முன்னிறுத்துகிறது. அறம்சார்ந்த ஒரு விவாதத்தை உருவாக்கி அதில் கருத்தியல் ரீதியான மேலாதிக்கத்தை அடைந்து தன்னை நிறுவிக்கொள்ள அது முயல்கிறது என்று மேலும் திட்டவட்டமாகச் சொல்லலாம். அதற்கான காரணங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன. அது கருத்தியலாதிக்கம் தேவைப்பட்ட இனக்குழுத்தொகுப்புக் காலகட்டத்தை தன் உருவாக்கப்பின்னணியாகக் கொண்டது.\nஅத்துடன் குறள் சமண-பௌத்த மதங்களின் தத்துவார்த்தமான பின்னணி கொண்டது. ஆகவே குறளில் வன்முறையம்சம் இல்லாமல் இருப்பதும் அதன் அறன் வலியுறுத்தல்கள் தனிமனித அகத்தை நோக்கிய அறைகூவல்களாக இருப்பதும் இயல்பானதே. இக்காரணங்களால் குறளை ஒரு மென்மையான ஸ்மிருதி என்று சொல்ல முடியுமே ஒழிய அதை ஒரு சுருதி அதாவது மெய்ஞானநூல் என்று கூற முடியாது.\nகுறள் சுருதியாக ஆவது அதில் உள்ள ஆசிரியன் கவிஞனாக இருப்பதனால்தான் என்பதே என்னுடைய எண்ணமாகும். ஏற்கனவே ‘குறள்- கவிதையும் நீதியும்’ என்ற கட்டுரையில் இந்த மையக்கருத்தை நான் விவாதித்திருக்கிறேன். ஸ்மிருதிகள் எனப்படும் நீதி நூல்களில் எப்போதுமே ஆசிரியனின் ஆளுமை வெளிபப்டுவதில்லை. ஒரு தொகுப்பாளனாக மட்டுமே அவனுடைய குரல் அவற்றில் வெளிப்படுகிறது. மனுஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.\nமனு புராணங்களில் சுட்டபப்டும் ஒரு தனித்த ஆளுமை. ஆனால் யாக்ஞ வல்கிய ஸ்மிருதியின் ஆசிரியராகச் சொல்லப்படும் யாக்ஞவால்கியர் பிருஹதாரண்யக உபநிஷதத்தின் ஆசிரியரான யாக்ஞவால்கியராக இருக்க வாய்ப்ப்பில்லை. பிரகதாரண்யக உபநிஷதத்தின் ஆசிரியர் வேதாந்தி. அவருக்கு ஒரு ஸ்மிருதியை உருவாக்கும் மனநிலை இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதுடன் யாக்ஞவால்கிய ஸ்மிருதியின் நீதிகள் அவர் உபநிஷதத்தில் முன்வைக்கும் தரிசனங்களுடன் முரண்படவும் செய்கின்றன. யாக்ஞவால்கியரின் பெயர் அந்த ஸ்மிருதிக்கு ஒரு கனத்துக்காக அளிக்கப்பட்டிருக்கலாம் என்றே படுகிறது. யம ஸ்மிருதி நாரத ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி, போன்றவையும் இவ்வாறு கற்பிதமான ஆசிரியன் கற்பிக்கப்பட்ட நூல்களே.\nஅதாவது ஸ்மிருதிகள் பெரும்பாலும் ��ரு சமூகத்தில் நிகழ்ந்த நீதிசார்ந்த உரையாடலின் விளைவாக ஒரு சமரசப்புள்ளியாக தொகுக்கபப்ட்டவை. அந்தப்பணியில் பலர் ஈடுபட்டிருக்கலாம். ஓர் தர்மசபை, அல்லது ஓர் அரச சபை, அல்லது ஒரு குருமரபு. அவை பலகாலங்களிலாக திருத்தியமைக்கப்பட்டும் செப்பனிடப்பட்டும் அவற்றின் இறுதிவடிவத்தை அடைந்திருக்கலாம். பின்னர் ஓர் ஆசிரியன் அவற்றுக்குத் தேவை என்னும் நிலை ஏற்பட்டபோது ஏற்கனவே அங்கீகாரமும் மதிப்பும் பெற்ற ஒரு ரிஷியின் பெயர் அந்நூலின் ஆசிரியராக அறிவிக்கப்படுகிறது. நம்பூதிரி சமூகத்தில் பதினாறாம் நூற்றாண்டில் உருவான ஸ்மிருதியான சங்கர ஸ்மிருதிக்கு எட்டாம் நூற்றாண்டு அத்வைத ஆசிரியரான சங்கரர்தான் ஆசிரியர் என்று சொல்லப்பட்டது.\nஏன் ஸ்மிருதிகளில் ஆசிரியரின் இருப்பு முக்கியமல்லாதாகிறது என்றால் அவற்றில் ஆசிரியனின் கற்பனைக்கும் ஞானத்துக்கும் பங்களிப்பே இல்லை என்பதனால்தான். அவன் அவற்றில் தொகுப்பாளனும் விளக்கக்காரனும் மட்டுமே. வலுவான ஆசிரியன் குரல் கொண்ட ஸ்மிருதி என்றால் அது அர்த்த சாஸ்திரம்தான். ஆனால் அதில்கூட நூலுக்குள் ஆசிரியனின் முகம் பெரிதாகத்தென்படுவதில்லை, அவனைப்பற்றிய தொன்மங்களே அவனை நமக்குக் காட்டுகின்றன. மிக அபூர்வமாக சில இடங்களில் நாம் சாணக்யனின் தொலைநோக்கையும் கூர்மையையும் அவன் சொற்கள் வழியாகக் காண்கிறோம். ஸ்மிருதியாசிரியர்களில் மனுவும் சாணக்யனுமே பெரிய ஆளுமைகள்.\nஆனால் திருக்குறளில் ஆரம்பம் முதலே ஆசிரியனின் இருப்பு வெளிப்பட்டபடியே இருக்கிறது. ஆசிரியனின் கற்பனைத்திறன், நுண்ணுணர்வு, அவனுக்கே உரிய தரிசனம் ஆகியவற்றை நாம் குறளில் காணமுடிகிறது. ஆகவேதான் குறள் ஒரு மாபெரும் நீதிநூல் என்பதுடன் மாபெரும் கவிதைநூலாகவும் நம் மனங்களில் பதிந்திருக்கிறது. தன் மகத்தான கவித்துவத்தின்மூலமே குறள் சுருதியாக ஆகிறது. மானுடத்தின் மகத்தான மூலநூல்களுள் ஒன்றாக ஆகிறது.\nகுறள்பாக்களை நாம் வாசகன் நோக்கில் இரண்டாகப்பிரிக்கலாம். வாழ்க்கையின் ஓரு தருணத்தைச் சார்ந்து சாத்தியமான ஒரு சிறந்த நீதியைச் சொல்லக்கூடிய குறள்கள். மற்றும் அத்தருணத்தில் இருந்து கவித்துவத்தின் எழுச்சியுடன் மேலெழுந்துசென்று தன்னிச்சையான வெளிப்பாடு நிகழும் இடங்கள். இருவகை குறள்பாக்களும் மாறிமாறி நம் பார்வைக்கு வந்தபடியே இருக்கின்றன. முதல்வகைக்குறள்களை நாம் பெரும்பாலும் தனித்த நீதிக்கருத்துக்களாகக் கண்டு விவாதிக்கிறோம். சிறப்பான அழுத்தமில்லாமல் வரக்கூடிய பல குறள்களை எளிய கூற்றுகளாகக் கண்டு ஒதுக்கிவிட்டு மேலே செல்கிறோம்.\nகுறளை வாசிப்பதற்கான சிறந்த முறை என்பது அதை தனிக்கூற்றுகளாக வாசிக்காமல் ஒரு எடுத்துரைப்பாக அல்லது தொடர் விவாதமாக வாசிப்பதே. ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒட்டுமொத்தமாக ஒரு கட்டுரை போல தொடர்ச்சியான கருத்துக்களாக எடுத்துக்கொள்ள்ளலாம். ஒரு குறளுக்கும் அதற்கு அடுத்த குறளுக்கும் இடையேயான உறவை கவனித்து பொருள்கொள்ள வேண்டும். அவ்வாறாக ஒட்டுமொத்த குறளையே ஒரு பெரும் விவாதமாக வாசிக்கலாம். அப்போது எளிமையாக நமக்குத்தோன்றும் பலவரிகள் முழுமையில் முக்கியமான பங்காற்றுவதை நாம் காண்போம்\nஉள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து\n‘ஊக்கம் இல்லாதவர் இந்த உலகத்தில் பெருமிதமாக நிமிர்ந்து நிற்கும் வாய்ப்பைபெறமாட்டார்’ என்ற எளிய நீதிக் கருத்தைச் சொல்லும் குறள் இது. குறளின் மென்மையான நீதிக்கூற்று முறைக்குச் சிறந்த உதாரணம். ஊக்கம் உடைமை என்ற அதிகாரத்தில் வருவது இக்குறள்.\nநான் வலியேன் என்ற செருக்கு என்பது பெரும்பாலும் எல்லா நீதிநூல்களிலும் கடிந்து விலக்கப்பட்டிருக்கக் காணலாம். ஆனால் தண்டனைகளைப் பற்றிப் பேசும் நீதிநூல்கள் அதை ஒரு தண்டனைக்குரிய குற்றமாக முன்வைக்கின்றன. சமயச் சார்புடைய நூல்கள் அதை ஒரு பாவமாக கூறுகின்றன. இறைவனால் தண்டிக்கப்படக்கூடிய ஒரு பிழையாக அதைச் சொல்கின்றன. குறைந்தபட்சம் வள்ளியம் என்னும் செருக்கு நம்மை அழித்துவிடும் என்ற கடும் எச்சரிக்கையாவது அதில் இருக்கும்.\nஆனால் ஊக்கம் உடையவர்களுக்கு கிடைக்கும் ஒரு வெகுமதியாகவே வள்ளுவர் அதைச் சொல்கிறார் என்பது வியப்புக்குரியது. ஆனால் இக்குறளை ஊக்கமுடைமை என்ற அதிகாரத்தின் தொடர்ச்சியில் வைத்து நோக்கும்போது இதன் பொருள் மேலும் விரிவதைக் காண்கிறோம். ‘ஊக்கம் உடையவரே உடையவர்கள், பிறர் எது இருந்தாலும் இல்லாதவரே’ என்று தளர்விலாத செயலூக்கத்தைச் சொல்லி மேலே பேச ஆரம்பிக்கிறது இந்த அதிகாரம். ‘ஊக்கம் கொண்ட உள்ளம் உடைமையே உடைமை ,பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும்’ என்று மேலும் விளக்குகிறது. இவ்வாழ்க்கையில் வாழவேண்ட��மென்ற ஊக்கமும் வெல்லவேண்டுமென்ற துடிப்பும் கொண்டவர்களுக்கே செல்வமும் வெற்றியும் அமைகிறது என்று வலியுறுத்திச் செல்கிறது வள்ளுவரின் கூற்று. செல்வமும் வெற்றியும் ஊக்கமுடையவனை நோக்கி வழிகேட்டுச்செல்லும்.\nவெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்\nஎன்று ‘ஊக்கம் எந்த அளவுக்கு உள்ளதோ அந்த அளவுக்கே மனிதர்களின் உயர்வும் அமைகிறது’ என்று வலியுறுத்தும் குறள் ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என அறிவுறுத்தியபின் மேலும் முன்னால்சென்று இன்னும் தீவிரமான ஒரு படிமத்தை அளிக்கிறது\nசிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பிற்\n‘தன் தசையின் அம்பு புதைந்தபோதும் அஞ்சாமல் முன்னால் பாயும் மதயானையைப்போல நெஞ்சுரம் கொண்டவர் வீழ்ச்சியிலும் கூட அஞ்சாமல் முன்செல்வார்’ என்று சொல்லி அதற்கு அடுத்தபடியாகவே முதலில் சொல்லபப்ட்ட குறளை முன்வைக்கிறார் வள்ளுவர்.\nஊக்கத்தின் எல்லையில்லாத வல்லமையைச் சொல்லிவந்த அதிகாரம் இது. மானுடவாழ்க்கை என்பது மன ஊக்கம் என்னும் நீரில் மிதக்கும் மலர் மட்டுமே என்ற மென்மையான உவமைக்குப் பின்னர் உயிர்கொல்லும் தாக்குதலுக்கு ஆளாகியும்கூட கொம்புகுலுக்கி, துதிக்கை சுழற்றி, பிளிறி அம்பு எய்தவனை நோக்கியே பாய்ந்துசெல்லும் யானையின் மூர்க்கத்தையும் வேகத்தையும் உவமையாக ஆக்குகிறார். அந்த உச்சகட்டச் சித்தரிப்புக்குப் பின்னர்தான் இவ்வரி வருகிறது. ஊக்கம் இல்லாதவர்களுக்கு வலியவன் என்னும் நிமிர்வு கிடையாது.\nஆனால் அடுத்த குறள் அவ்வெண்ணத்தின் அடுத்த தளத்தை விரிவாக்கம் செய்கிறது\nபரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை\n‘கனத்தது கூரிய கொம்புள்ளது என்றாலும் புலி தாக்கவந்தால் யானை அஞ்சும்’. நான் வலியவன் என்னும் செருக்கின் எல்லையைச் சுட்டிககட்டுகிறதா அஞ்சுவதஞ்சாமை பேதமை என்ற நீதியைச் சொல்லவருகிறதா அஞ்சுவதஞ்சாமை பேதமை என்ற நீதியைச் சொல்லவருகிறதா அல்லது இயற்கை ஒவ்வொருவருக்கும் வைத்துள்ள இயல்பான எல்லைகளைப் பற்றிச் சொல்ல வருகிறதா\nமீண்டும் ஊக்கமுடைமையை தொகுத்துச் சொல்லி குறள் முடிகிறது. ஊக்கம் என்பதே அறிவு. அதில்லாதவர்கள் மரம்போன்றவர்கள். அறிவார்ந்த ஊக்கத்தை அல்லது நுண்ணறிவாக மாறும் தன்மை கொண்ட தளராத ஊக்கத்தை தன் விவாதத்தின் சாரமாகச் சொல்லி வள்ளுவர் நிறுத்துகிறார் என்று சொல்ல��ாம்.\nஇந்த ஒட்டுமொத்த விவாதத்தில் உள்ள நுண்ணிய ஆழ்பிரதிகளை நாம் நம் அனுபவங்களுடன் இணைத்து மிக விரிவாக வாசித்தெடுக்கலாம். குறள் மீதான அத்தகைய வாசிப்பு என்பது ஒருவர் தன் வாழ்நாள் முழுக்க செய்ய வேண்டிய ஒன்றாகும். குறள்பாக்களின் நடுவே எப்போதுமே நீண்ட இடைவெளிகள் உள்ளன. ஒரு கருத்தைச் சொல்லியபின் அதைச்சார்ந்த நீண்ட விவாதத்தின் அடுத்த உச்சிக்கு சென்று நின்று அதன் மையத்தை மட்டும் சொல்லி மீண்டும் முன்னகர்வது குறளின் வழி. ஒவ்விரு குறள்பாடலும் ஒரு கருத்துநிலையின் சிகரநுனி மட்டுமே. நடுவே சிந்தனையின் பெரும்பள்ளத்தாக்குகள் விரிந்திருக்கின்றன.\nஇந்த அம்சத்தால்தான் குறள் ஒரு நீதி நூலாக மட்டும் இல்லாமல் ஒரு தத்துவ நூலாகவும் ஆகிறது. குறள் கூறும் நீதிமொழிகளை அறீவுறுத்தல்களாகக் கொள்ளாமல் ஒரு பெரும் தொடர்விவாதத்தின் படிகளாகக் காணும் ஒருவர் அதன் பிரம்மாண்டமான தத்துவ விவாதத்தை எளிதில் சென்றடைய இயலும்.\n‘கேட்டவரை பிணித்துவைக்கக்கூடியதாய் கேளாதவர்கள் ஏங்கக்கூடியதாய் இருப்பதே சிறந்த உரையாடல்’ என்று சொல்லும் குறள் பேச்சாற்றலின் கவற்சியையும் தீவிரத்தையும் விவரிக்கிறது. தங்குதடையற்ற பேச்சின்மூலம் கேட்பவரை பிற சிந்தனை இல்லாமல் பிணிக்கும் ஆற்றலைப்பற்றியது இந்த வருணனை. ஆனால் அடுத்து வரும் குறள் இந்தக்கருத்தின் மறுபக்கமாக அமைகிறது\nதிறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்\n‘ஒவ்வொரு சொல்லையும் அதன் வலிமையையும் உட்பொருளையும் அறிந்து சொல்லுக. அறம் பொருள் இரண்டையும் அடைய அதைவிட சிறந்த வழி ஏதுமில்லை’. இங்கே சொல்லின் மீதான ஆழ்ந்த பிரக்ஞையின் கட்டுப்பாட்டை வள்ளுவர் சொல்கிறார். கேட்டார் பிணிக்கும் சொல்லின்பத்தின் மறுபக்கம் இது. இவ்வாறு குறளின் போக்கில் ஒவ்விரு குறளுக்குப் பின்னரும் எழும் ஏராளமான வினாக்களை விவாதித்து அதன் முடிவில் அமைக்கப்பட்டதாகவே அடுத்த குறள் அமைந்திருக்கிறது.\nகுறளை வாசிக்கும்போது அந்தத் திறப்புக்காக முயல்வதே சிறந்த வாசிப்பு. குறள்பாக்களுடன் நம் அனுபவத்தைச் சார்ந்து விவாதிக்க ஆரம்பித்தாலே நாம் நுட்பமான தத்துவ விவாதங்களுக்குள் நுழைய ஆரம்பித்துவிடுவோம். ‘கேட்பவரை மனம் மயங்கச்செய்து அடிமைப்படுத்துவது மட்டும்தானா சொல்’ என்ற வினாவை வள்ளுவரை நோக்கி எழுப்புபவனை நோக்கியே ‘திறன் அறிந்து அறமும் இன்பமும் அளிக்கக்கூடிய விதத்தில் அது சொல்லப்படவும் வேண்டும்’ என்ற பதிலை அவர் சொல்கிறார்.\nஒவ்வொரு குறள்பாடலில் இருந்தும் நாம் செல்லக்கூடிய தூரம் மிக அதிகம் என்பதற்கும் இக்குறளே உதாரணம். சிறந்த சொல் மூலம் அறமும் பொருளும் அமையும் என்று சொல்லும் வள்ளுவர் இன்பத்தையும் வீடுபேற்றையும் விட்டுவிட்டார் என்பதைக் காணலாம். அறம்பொருள் இரண்டையும் அளிக்கும் சொல்திறன் இன்பத்துக்குரிய வழியல்ல. இன்பம் சொல்லின்மையால் அடையப்படுவதல்லவா வீடுபேறு சொல்லுக்கு அப்பாற்பட்ட அறத்தாலும் பேரறிவாலும் அடையப்படுவதென வள்ளுவர் கூறக்கூடும். அதற்கு நாம் ஒட்டுமொத்த குறளின் செய்தியை நோக்கி மேலும் செல்லவேண்டியிருக்கும்.\nமுதல் நோக்கில் ஒரு நீதிநூலாக இருப்பினும் குறள் ஒரு மாபெரும் தத்துவமூலநூல் என்பதில் ஐயமில்லை. அதன் தத்துவதளம் மிக விரிவானது. அதை நாம் ஆசீவக,சமண, பௌத்த மதங்களின் அடிப்படை அறத்தரிசனங்களுடன் இணைத்துப்பார்க்கலாம். ஊழ்வினை, கொல்லாமை,பிறவிச்சுழற்சி, அறச்சக்கரம் போன்ற பல தத்துவப்புள்ளிகளை வள்ளுவர் அம்மதங்களில் இருந்து பெற்றுக்கோண்டிருக்கிறார். ஆனால் குறள் ஒரு மதநீதிநூலாக இல்லை.\nகுறளின் இறைவணக்கப் பாடல்களில் தண்டிக்கும் தெய்வம் இல்லை என்பது இயல்பானதே. சமண பௌத்த மதங்களின் இறையுருவகம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள இறைமையின் மானுட உருவகம் மட்டுமே. ஆனால் தான் சொல்லும் நீதிகளுக்கு ஒரு தெய்வீக அடிக்கோடு போடுவதற்குக் கூட இறைவணக்கத்தை வள்ளுவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. குறள் தான் சொல்லும் நீதியை தன் விவாதத்தின் மூலமலாவே நிலைநாட்ட விழைகிறது. வாசகனின் தர்க்கத்துடனும் நுண்ணுணர்வுடனும் உரையாடலை நிகழ்த்தி தன்னை நிறுவிக்கொள்கிறது.\nகுறளின் அடிப்படை அறங்களாக முன்வைக்கப்படுபவை கொல்லாமை, ஈகை, பொறையுடைமை போன்றவையே. அவையும்கூட மிக மென்மையாக மனசாட்சியை நோக்கிப் பேசப்படும் தொனியிலேயே வலியுறுத்தப்படுகின்றன.\nசாதலின் இன்னாதது இல்லை இனிது அதுவும்\nசாதலைவிட கொடியது இல்லை, ஆனால் கொடைக்கு முடியாத நிலைவந்தால் அதுவும் இனிதே’ என்ற குறள் உண்மையில் மிகக் கடுமையானது. இரப்பவர்களுக்கும் அறவோருக்கும் கொடுப்பதே இல்லறத்தார் கடமை என்று வகுக்கிறது சமண மரபு. அப்படிக் க���டுக்க முடியாதபோது சாவதே மேல் என்று ஆணையிட வரும் குறள் அந்நிலையில் மரணமும் இனியதாகிவிடும் என்றே கூறியமைகிறது.\nஒரு மாபெரும் தத்துவநூலாக குறளைக் கண்டு பிற தத்துவ நூல்களுடன் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் விரிவான விவாதத்தை நாம் இனிமேல்தான் தொடங்கவேண்டியிருக்கிறது. இந்திய சிந்தனை மரபு அளிக்கும் அளவீடுகளின்படிப் பார்த்தால் குறள் ஒரு ஸ்மிருதி என்பதுடன் ஒரு சுருதியும்கூட என்று கூறுவதற்கு குறளின் இந்த நுண்ணிய விரிவான தத்துவ விவாதத்தன்மையே போதுமானதாகும்.\nஆனால் இதனினும் முக்கியமான ஓர் அம்சத்தால் குறள் மேலே செல்கிறது. குறளில் உள்ள மகத்தான கவித்துவத்தை ஏற்கனவே சொன்னோம். அக்கவித்துவம் மூலம் குறள் அது முன்வைக்கும் நீதியின் விவாதக்களத்தின் எல்லைகளை மிகச்சாதாரணமாகத் தாண்டிச்செல்கிறது. கால்பந்தாட்டக்களத்தில் சிறகுகளுடன் ஆட வந்த தேவதை போல அப்போது அது தோற்றம் அளிக்கிறது. கவித்துவம் மிக்க குறள்கள் தத்துவத்தின் தளத்தில் இருந்து கவித்துவத்தின் வானில் எழுந்து மெய்த்தரிசனத்தின் பேரொளியுடன் மின்னுகின்றன.\nஇருவகையில் குறளின் கவித்துவம் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம். ஒன்று நீதியைச் சொல்லும் விதத்தில் உள்ள கவித்துவமான நெகிழ்ச்சியும் எழுச்சியும். ஒரு நீதியைச் சொல்ல வரும்போதே ஆசிரியனின் உள்ளம் குழைகிறது. அவனுடைய சொற்களில் கவித்துவத்தின் உணர்வெழுச்சி கைகூடி அது ஒரு கூற்று என்பதற்கு மேலாக ஒரு வெளிப்பாடு ஆக மாறுகிறது\nதுறத்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கொல்\n‘துறந்தவர்களுக்கு ஈந்து அவர்களைப் பேணவேண்டும் என்பதற்காகவே மற்றவர்கள் தங்கள் தவத்தை மறந்தார்கள் போலும்’. கிளிகள் கைதவறி உதிர்க்கும் நெல்மணிகளை மட்டுமே உண்டு ஒரு முனிவர் தவம்செய்தாரென்றும் அவர் முக்திபெற்று இறையுலகு சென்றபோது அங்கே அவருக்கு கதிர்மணிகள் உதிர்த்த பறவைகளும் இருக்கக் கண்டாரென்றும் ஒரு கதை உண்டு. தவம் செய்யும் முனிவன் தன் வீடுபேறுக்காக அதை ஆற்றுகிறான் என்றால் அவனுக்காக உலகியல் துயரங்களை ஏற்று அறமியற்றுவோர் அவனினும் மேல் அல்லவா என்று இக்குறள் வினவுகிறது.\nதர்க்கம்சார்ந்து நோக்கினால் இது தவறானதே. துறந்தொர் தங்கள் உளவல்லமையால் விட்டுச்சென்ற உலக இன்பங்களில் இருந்து விடுச்செல்ல இயலாமையினால்த���ன் இல்லறத்தார் அங்கிருக்கிறார்கள். அவர்கள் தெரிவு செய்துகொண்ட வழி அல்ல அது, அவர்கள் கிடந்துழலும் வழி. ஆகவே அவர்கள் ஆற்றுவது தவமல்ல. துறந்தோரின் தவத்துக்கு அவர்களின் இல்லறம் ஒருபோதும் இணையும் அல்ல. ஒரு நீதிநூலில் துறந்து தவமியற்றுபவருக்கு இணையானவரே அவருக்கு உதவி செய்வோரும் என்று சொல்லியிருந்தால் அந்த நீதிக்கு என்ன பொருள் துறவை உச்சத்தில் நிறுத்தும் ஆசீவக,சமண, பௌத்த ஞானமரபுகளின் பின்னணியில் வந்த வள்ளுவர் உண்மையில் சொல்லவரும் கருத்தும் அதுவல்ல.\nஇங்கே இவ்வரி அக்கணத்தின் கவித்துவ மன எழுச்சிக்காகவே நிலைகொள்கிறது. கவித்துவத்தாலேயே தன் பொருளை அளிக்கிறது இது. இவ்வாறு முக்கியமான நீதிமொழிகளைச் சொல்லும்போது கவிஞனின் நேரடியான அகஎழுச்சி அதில் கைகூடியிருப்பதைக் காட்டும் குறள்கள் ஏராளமாக உண்டு.\nஇன்னொரு வகையான கவித்துவம் என்பது நுண்பொருள் அளிக்கும் சொற்சேர்க்கையால் கவிஞன் உருவாக்கும் ஆழ்பிரதிமூலம் உருவாவது.\nவஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்\n‘வஞ்சமனத்தவன் தன்னுள்ளே ஒளித்து ஆற்றும் பொய்யொழுக்கத்தைக் கண்டு ஐம்பூதங்களும் உள்ளூரச் சிரித்துக்கொள்ளும்’ இக்குறளுக்கு அளிக்கப்பட்டுள்ள மரபான உரைகளில் இருந்து நெடுதூரம்செல்லும் தன்மை கொண்ட வரிகள் இவை. ஒருவன் பிறருக்குத் தெரியாமல் செய்யும் தீயொழுக்கத்துக்கு ஐம்பெரும்பூதங்களும் சாட்சியாதலால் அவன் பெறப்போகும் தண்டனையை எண்ணி அவை நகைத்துக்கொள்ளும் என்று பரிமேலழகர் உரைசொல்கிறது. பூதங்கள் என்று குறள் சொல்வது பூதங்களை அறியும் ஐம்பொறிகளை என்று மணக்குடவர் உரை வகுக்கிறார்.\nஇக்குறளுக்குப் பொருள் காண நாம் தத்துவத்துக்குச் செல்வதைவிட வாழ்க்கைக்குச் செல்வதே பொருத்தமானதாகும். ஒருவனின் உண்மையான ஒழுக்கத்தை அவனே அறிவான். உலகின் கண்களில் இருந்து முழுமையாகவே தன் தீயஒழுக்கத்தை ஒருவன் மறைத்துவிடமுடியும். அந்நிலையில் தீய ஒழுக்கத்தின் எந்த சமூக விளைவையும் அறியாமல் அவனால் வாழ்ந்துவிட முடியும். அப்படியானால் அவன் தப்பிவிடமுடியுமா அவன் ஒழுக்கங்களை அறியக்கூடிய, அதன் இன்பதுன்பங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று அவனுடன் உள்ளது. அவன் உடல். அது அறியும். அது அச்செயல்களின் எல்லா எதிர்விளைவுகளையும் அது அனுபவிக்கும்.\nஆசீவக, சமண மர��ுகளின் மானுட உடல் ஐம்பூதங்களின் கலவை மட்டுமே என்று சொல்லப்பட்டிருப்பதை இங்கே நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். பூதங்கள் ஐந்தும் உடலெனும் வடிவிலிருந்து அடையும் விடுதலையையே மரணமென்று சமண மரபு சொல்கிறது. பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் என்ற சொல்லாட்சி மூலம் நாம் ஒவ்வொருவரும் உள்ளூர அறியும் ஓர் உண்மையைச் சென்று தொடுகிறது இக்குறள். இத்தகைய நுண்பிரதியின் கவித்துவம் கொண்ட பல குறள்களை நாம் காணமுடியும்.\nநீதியை எளிமையான உவமையின் கவித்துவம் மூலம் சொல்லும் குறள்கள் பல உள்ளன.\nசினத்தைப் பொருள் எனக்கொண்டவன் கேடு\n‘சினத்தை தன் வலிமை என்று எண்ணுபவன் நிலத்தில் கையால் அறைந்துகொள்பவன் போன்றவன்’ பாறையின் முட்டிக்கொள்பவன் என்று நம் நாட்டார் வாய்மொழி. எளிமையால் ஒரு பழமொழியின் கவித்துவத்தை அடையும் இக்குறளுக்கு மேலதிக நுண்பொருள் ஒன்றும் உண்டு. நிலம் என்பது பொறுமையின் அடையாளமாகச் சொல்லப்படுவது. அகழ்வாரையும் தாங்குவது, தன்னை அறைபவனையும் கூடத்தான் சினத்தின் பொறுமையின்மைக்கு எதிராக பொறுமையின் அலகிலா வல்லமையை நிறுத்துகிறது இக்குறள்.\nநயம்பட உரைத்தலின் அழகை குறளில் கண்டபடியே செல்லலாம்.\nவேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது\n‘வேண்டும் என்றால் பிறவா வரம் வேண்டும். பிறவாமையோ எதையும் வேண்டாமென்றில் வந்து சேரக்கூடியது’. இத்தகைய எழில்மிக்க கூற்றுகளை கவித்துவத்தின் ஆரம்பப் படிநிலை என்று சொல்லலாம். கவித்துவச்சாயல் இல்லாதவையும் நேரடிப்பொருளின்மூலம் முற்றாக கூறி நிறுத்துபவையுமான குறள்கள் மிகமிகச்சிலவே.\nஇரண்டாவது வகையான கவிதைக்குறள்கள் நீதிக்கும் அப்பாற்பட்டு கவிஞனின் தனியனுபவத்தில் கிளைத்த தரிசனத்தின் வெளிப்பாடாக மட்டுமே நிலைகொள்ளும் வரிகள். உச்சகட்ட கவித்துவ வெளிப்பாட்டை மட்டுமே கொண்டவை. அவற்றை மானுட ஆழ்மனத்தின் மொழிப்பதிவுகள் எனு மட்டுமே கொள்ள முடியும். அவற்றில் உள்ள அனுபவமோ நீதியோ அல்லது மெய்ஞானமோகூட இரண்டாம்பட்சமானதே. அவை அவற்றுக்கும் அப்பால் காலந்தோறும் புதிய நீதிகளையும் புதிய அனுபவங்களையும் புதிய ஞானங்களையும் அளித்தபடி நின்றுகொண்டிருக்கின்றன.\nஉச்சகட்ட கவிமொழிவெளிப்பாட்டை அரவிந்தர் supreme poetc utterance என்று சொல்கிறார். உச்சகட்ட கவித்துவ வெளிப்பாடு பல சமயம் பொருளின் துணையில���லாமலேயே மொழியை தொடர்புறுத்தச் செய்துவிடுகிறது. பொருளை உதறிவிட்டு கவித்துவம் வெகுதூரம் முன்னால்சென்றுவிடுகிறது. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற ரிக்வேதவரியை அரவிந்தர் உதாரணமாகக் காட்டுகிறார். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற வரியை தமிழில் இருந்து முதன்மை உதாரணமாகச் சொல்லலாம்.\nஉச்சகட்ட கவிமொழிகள் அனைத்துமே ஆப்தவாக்கியங்கள் அல்லது தியானமந்திரங்களும் கூட. அவற்றை ஒரு வாசகன் தனக்குள் சொல்லிக்கொண்டே இருப்பானாகில் அவன் மனதின் ஆழ்தளங்கள் திறந்துகொண்டே செல்வதைக் காண்பான். சுருதிகள் என்னும் நூல்களில் உள்ள மொழிச்சேர்க்கைகளே அவ்வாறு ஆப்த வாக்கியங்களாக அல்லது தியான மந்திரங்களாக ஆகும் வல்லமை கொண்டவை. திருக்குறள் அத்தகைய ஒரு நூலாக எப்போதும் கருதப்பட்டுவந்திருக்கிறது. அதன் சொற்சேர்க்கைகளை அவ்வாறு உபதேசித்த ஞானாசிரியர்களை நான் அறிவேன்.\nகுறள் அத்தகைய உச்சகட்ட வெளிப்பாடாக ஆகும் பல வரிகளை நமக்களிக்கிறது. அவை சிலசமயம் பொருள் என்ற வகையில் எளிமையான உடனடித்தளம் மட்டுமே கொண்டவை. நாவில் ஒரு சொற்சேர்க்கையாகக் கிடந்து தியானிக்கும்தோறும் வளர்பவை. உதாரணம்\nதூங்குவதே மரணம் என இச்சொல்லாட்சியை விளக்கலாம். ஆனால் ‘தூங்குவது போன்றது மரணம்’ ‘தூங்குவதுதான் மரணம் போலும்’ ‘தூக்கமும் ஒரு மரணம்’ என்று இந்த வரியின் அர்த்த தளங்கள் பெருகும்.\nபலகுறள்கள் தூய அனுபவத்தின் தளத்திலிருந்து கவித்துவத்துடன் மேலெழுகின்றன.\n‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்\nஎன்ற பெரும்புகழ்பெற்ற வரி ஒரு நீதியோ கருத்தோ எண்ணமோ ஏதுமல்ல. ஓர் அனுபவத்தின் உச்சகட்ட அகஎழுச்சி மட்டுமே. எண்ணப்புகுந்தால் பாற்கடலை தேவரும் அசுரரும் அளாவித் திரட்டிய அமுதத்துடன் சின்னஞ்சிறு கை அளாவும் அமுதம் ஒப்புமைப்படுத்தப்பட்டிருப்பதன் நுட்பம் நம் கண்ணுக்கு வரக்கூடும்.\nஅதேபோல் அமுதம் என்றால் அ+மிருதம் என்று பிரிவுபட்டு இறவாமை என்றே பொருள்படும். சிறுகை தொட்ட கூழ் உண்ணும் தந்தையும் அக்கணத்தில் உணர்வது மூதாதை மரபில் இருந்து தன் வரை வந்து தன்னையும் கடந்துசெல்லும் இறவாமையை அல்லவா ஆனால் இச்சிந்தனைகள் அச்சொற்கள் மேல் ஒழுகிச்செல்வன மட்டுமே. அத்தகைய சிந்தனைகளின் முடிவிலாப் பெருக்கின் ஊற்றுமுகமாக இருக்கிறது அக்கவிதை வரி.\nஅனைத்தையும் விட ம���லாக நிற்பவை குறளாசிரியனின் அறச்சீற்றமாக நெருப்பு எரியும் வரிகள்.\nஇரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து\nஎன்று சீறும் குரல் நீதிநூலாசிரியனுடைய்தோ தத்துவசிந்தனையாளனுடையதோ அல்ல , அது கவிஞனின் குரல்.\nகுறள் தமிழ்ச்சமூக உருவாக்கம் நிகழ்ந்த காலத்தின் வெளிப்பாடு. இனக்குழு நெறிகள் பெருநீதியால் தழுவப்பட்டு ஒன்றான ஒரு மாபெரும் விவாதக்களத்தின் உச்சம் அது. குடிமரபுகளும் திரண்டு வந்த அரசதிகாரமும்\nகுறள் முழுமையான நீதி என்றோ எக்காலத்துக்கும் உரிய நீதி என்றோ உலகப்பொதுமறை என்றோ சொல்லும் மிகைக்கூற்றுகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. முழுமையான நூல் என்றோ எக்காலத்துக்கும் உரிய நூல் என்றோ உலகப்பொதுமறையாகிய நூல் என்றோ ஒருநூல் இருக்க முடியாது. எல்லா நீதிநூல்களும் அச்சமூகங்களின் வளர்ச்சியின் ஒரு முக்கியமான காலகட்டத்தில் அக்காலகட்டத்தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவையே. ஆகவே எல்லா நீதி நூல்களும் காலாவதியாகும் தன்மை கொண்டவையே.\nகுறளில் பல நீதிகளை நாம் இன்று மறுபரிசீலனை செய்வோம். ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்’ என்று இன்று பெண்ணை நாம் வரையறை செய்ய முடியாது. குறள் துறவுக்கு அளிக்கும் அதீதமான முக்கியத்துவத்தை நாம் இப்போது அளிக்க மாட்டோம். அவையெல்லாம் குறளின் தத்துவப்பின்னணியாக இருந்த சமண மரபில் இருந்து வந்த¨வை. அதேபோல குறள் நீத்தாருக்கு – தென்புலத்தாருக்கு- அளிக்கும் முக்கியத்துவம் இன்றைய நோக்கில் ஒரு நம்பிக்கையே ஒழிய ஆசாரமோ நீதியோ அல்ல. அத்தகைய விஷயங்கள் குறள் தமிழ்நிலத்தின் தொல்நெறிகளில் இருந்து பெற்றுக்கொண்டது.\nஇப்படிச் சொல்லலாம். ஸ்மிருதிகள் காலந்தோறும் மாறக்கூடியவை, மாற்றப்படவேண்டியவை என்றே நம் மரபு சொல்லிவந்துள்ளது. குறளை ஒரு தமிழ்-சமண ஸ்மிருதி என்று கொண்டால் அதில் உள்ள ஸ்மிருதிக்கூறுகள் அனைத்தும் காலத்திற்கேற்ப மாற்றம் கொள்ளக்கூடியவையே. ஆனால் அது ஒரு சுருதியும் கூட. சுருதியாக அதை ஆக்கும் கூறுகள் என்றும் அழியாதவை. ஏனெனில் அவை ஆதி மானுட சாரத்தில் இருந்து எழுபவை. குறளின் கவித்துவநீதியே அந்த மையக்கூறு.\nசுருதி என்றால் ‘முன்பு இல்லாதது, புதிதாக கண்டடையப்பட்டது’ என்ற பொருள் இந்திய ஞான மரபில் காணப்படுகிறது. சுருதி என்றால் ‘எப்போதும் உள்ளது, என்றும் அழ���யாதது’ என்ற பொருளும் கூடவே கிடைக்கிறது. இந்த இருபொருளுக்கும் ஒரேசமயம் பொருந்துவது உன்னதமான கவிதையே. ஆகவேதான் சுருதிகள் என்று சொல்லப்படும் நூல்கள் அ¨னைத்துமே தூயகவிதைகளாக உள்ளன. குறளும் அதில் ஒன்று.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168023&cat=33", "date_download": "2019-11-19T03:54:42Z", "digest": "sha1:IORLU2INQFREMGDVGE7SSL7QZY3LBQJF", "length": 32774, "nlines": 652, "source_domain": "www.dinamalar.com", "title": "பஸ், லாரி மோதல்; 2 குழந்தையுடன் தாய் உயிரிழப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » பஸ், லாரி மோதல்; 2 குழந்தையுடன் தாய் உயிரிழப்பு ஜூன் 10,2019 13:54 IST\nசம்பவம் » பஸ், லாரி மோதல்; 2 குழந்தையுடன் தாய் உயிரிழப்பு ஜூன் 10,2019 13:54 IST\nஒசூரில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சுண்டகிரியை கடந்து கொண்டிருந்தபோது, முன்சக்கர ஆக்ஸில் உடைந்ததால் பழுதடைந்து நின்றது. பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். அதில், திருவண்ணாமலையை சேர்ந்த சையத் அனிஷா அவரது 14 வயது மகன் முகமது சுஹேல், 10 வயது மகள் பைத்து நிஷா ஆகியோர் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது, அதே வழியாக வேகமாக வந்த பேருந்து, பழுதாகி நின்றிருந்த பேருந்துமீது மோதாமல் இருக்க, திடீரென இடது புறமாக திரும்பியுள்ளது. அந்த பேருந்தை பின்தொடர்ந்து வேகமாக வந்த லாரி, பேருந்து மீதும், சாலையை கடக்க முயன்ற மூவர் மீதும் மோதியபடி, விபத்துக்குள்ளானது. பேருந்தும் கவிழ்ந்தது. இதில், தாய், மகன், மகள் மூவரும் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்து குறி��்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nதாயைக் கடித்த பாம்புடன் வந்த மகன்\nகோர்ட்டுக்கு வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 4 பேருக்கு வலை\nவேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nதாய் ஆல்பம் வெளியீட்டு விழா\nஆதரவற்ற குழந்தைகளுக்கு போலீசார் உதவி\nதேனியில் ஓ.பி.எஸ். மகன் முன்னிலை\nதாயை கொன்ற மகன் கைது\nகள்ளக்காதலுக்காக குழந்தையை கொன்ற தாய்\nநடந்து சென்றவர்களை நசுக்கிய லாரி\nஅழிவில் இருந்து தப்புமா அமராவதி\nபைக்குகள் மோதல்; இருவர் பலி\nகார் விபத்தில் தந்தை, மகள் பலி\nதாய் அமைப்பு தொடங்கிய ராகவா லாரன்ஸ்\nமகள் தற்கொலை: பழிவாங்கிய தந்தை கைது\nபைக் விபத்தில் மகனுடன் தம்பதி உயிரிழப்பு\nகாரில் வந்த ரூ.49 லட்சம் பறிமுதல்\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nமகன் ஜெயிக்கணும் : பன்னீர்செல்வம் வழிபாடு\nலாரி மோதி 4 பேர் பலி\nகாவலர் தேர்வு வயது உச்சவரம்பு உயர்வு\nகழிவுகள் கொட்ட வந்த வாகனம் சிறைபிடிப்பு\nமின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி\nலாரி மீது கார் மோதி இருவர் பலி\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nசிறுமி அடித்து கொலை :கள்ளக்காதலன், தாய் கைது\nராகுலுக்கு இன்னும் வயது உள்ளது : திருநாவுக்கரசர்\nமின்னல் தாக்கியதில் தந்தை பலி; மகன் படுகாயம்\nஉதவியவரின் மகன் கடத்தல்: வடமாநில நபருக்கு அடி\n10 ஆண்டுகளாக கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் கைது\nராகுல் ராஜினாமா; தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் நிர்வாகி\nகோழியை பிடிக்க முயன்ற ராணுவ வீரர் பலி\nஇடி தாக்கி கர்ப்பிணி, அவரது தம்பி பலி\nஅரியலூரில் லாரி மோதி 4 மாணவர்கள் பலி\nகோட்சே குறித்து பேசியது சரித்திர உண்மை : கமல்\nகார் விபத்தில் ஒரே குடும்பத்தில் 6 பேர் உயிரிழப்பு\nபெண் போலீசார் சண்டை; வீடியோ வைரல் | police fight\nஜீரோவில் இருந்து ஹீரோ ஆன திமுக|TN Lokshaba Constituency DMK Won\nஷேர் ஆட்டோ மீது டாரஸ் லாரி மோதல் இரு பெண்கள் பலி\nவாட்ஸ்ஆப் மூலம் சிறுவனை மீட்ட ரயில்வே போலீசார் | Missed boy retrieved through whatsapp\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n4 நாளில் 'தர்பார்' டப்பிங்கை முடித்த ரஜினி\nபச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோர்\nதமிழ�� மொழி வளர்ச்சியில் தேவாரம், திருவாசகத்திற்கு பங்குண்டு\nகால்பந்து போட்டி; கார்மல் கார்டன் பள்ளி வெற்றி\nபவாருக்கு மோடி பாராட்டு எதிர்க்கட்சிகள் திகைப்பு\nகேப்மாரி ஒரு காதல் கதை எஸ்.ஏ.சந்திரசேகர் - பேட்டி 01\nமாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்\nவிஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது ஆசை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி 02\nசின்ன பசங்க செஞ்ச வேலைய பாருங்க...\nபாண்டி பஜார் நடைபாதையில் ஒரு பயணம்\nகோவையில் உருவாகும் கிரிக்கெட் 'புலி'கள்\nமளிகை வியாபாரி வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்\nதமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி\nஏரியை காணலை: மீட்டுக் கொடுங்க\nவிவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்\n480 கி.மீ நடந்து சபரிமலை வரும் பெண் நாய்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபவாருக்கு மோடி பாராட்டு எதிர்க்கட்சிகள் திகைப்பு\nமேல இருக்கிறவன் கைவிட்டா முடிஞ்சுரும் - தினகரன்\nரஜினிக்கு தான் கனவு : எங்களுக்கு நினைவு\nசின்ன பசங்க செஞ்ச வேலைய பாருங்க...\nமளிகை வியாபாரி வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்\n480 கி.மீ நடந்து சபரிமலை வரும் பெண் நாய்\nவிவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்\nஆற்றோரங்களில் ஆக்ரமிப்பு அகற்ற கலெக்டர் உத்தரவு\n29வது உலக சுங்க குழும மாநாடு\nதென் மாநில அணிகளுக்கான விளையாட்டு போட்டி\nரூ.415 கோடி வரி ஏய்ப்பு; ஐ.டி., ரெய்டில் அம்பலம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக போப்டே பதவி ஏற்றார்\nமதுரை ரயில் நிலைய வாசலில் கள்ள நோட்டுகள்\nதாழ்வான மின்வயர் : மாணவர்கள் மனு\nஏரியை காணலை: மீட்டுக் கொடுங்க\nதமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்���ு பக்தர்கள் காயம்\nபச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோர்\nவிசி கட்சியின் கொலைவெறி தாக்குதல்\nகாதலியை கத்தியால் குத்திய காதலன்\nபாண்டி பஜார் நடைபாதையில் ஒரு பயணம்\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nகால்பந்து போட்டி; கார்மல் கார்டன் பள்ளி வெற்றி\nமாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்\nகோவையில் உருவாகும் கிரிக்கெட் 'புலி'கள்\nரோல்பால் உலகக்கோப்பை :இந்தியா வெற்றி\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nதமிழ் மொழி வளர்ச்சியில் தேவாரம், திருவாசகத்திற்கு பங்குண்டு\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n4 நாளில் 'தர்பார்' டப்பிங்கை முடித்த ரஜினி\nகேப்மாரி ஒரு காதல் கதை எஸ்.ஏ.சந்திரசேகர் - பேட்டி 01\nவிஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது ஆசை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி 02\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/twitter-ceo-jack-dorsey-account-hacked-tamilfont-news-243371", "date_download": "2019-11-19T02:38:12Z", "digest": "sha1:3UYCZ7TEBSNJCEPCOWTSAQUMD2LRYTZX", "length": 11120, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Twitter CEO Jack Dorsey account hacked - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » டுவிட்டர் சி.இ.ஓவுக்கே இந்த நிலைமையா\nடுவிட்டர் சி.இ.ஓவுக்கே இந்த நிலைமையா\nஅரசியல்வாதிகள், பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களின் டுவிட்டர் கணக்குகளை அவ்வப்போது ஹேக்கர்கள் ஹேக் செய்து அதிர்ச்சி தருவது வழக்கமான ஒன்றே. இதனால் டுவிட்டர் நிர்வாகம் தற்போது அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் ஹேக்கர்களின் கைவரிசை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.\nஇந்த நிலையில் டுவிட்டர் தளத்தின் சி.இ.ஓ மடியிலேயே ஹேக்கர்கள் கைவைத்துவிட்டனர். ஆம், டுவிட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சியின் டுவிட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.\nடுவிட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சியின் கணக்கு முடக்கப்பட்டதை டுவிட்டர் நிறுவனம் அதிகாரபூர்வமாக ஒத்துக்கொண்டது. இதனையடுத்து டுவிட்டர் பயனாளிகள் தங்கள் டுவிட்டர் கணக்கின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள டுவிட்டர் நிர்வாகம், எந்தவித பாதுகாப்பு குறைபாடும் இல்லை என தெரிவித்துள்ளது.\nடுவிட்டரில் உள்ள மற்றவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டால் டுவிட்டர் தலைமைக்கு புகார் அளிப்பது வழக்கம். ஆனால் டுவிட்டர் சி.இ.ஓ கணக்கையே முடக்கப்பட்டுள்ளதால் டுவிட்டர் பயனாளிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.\nகணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு\nதண்ணீரில் மூழ்கிய இளைஞர்: மதுபோதையில் வேடிக்கை பார்த்த நண்பர்கள்\n2 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்த 2வது மனைவி: கணவர் அதிர்ச்சி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி\nஃபேஸ்புக் நட்பால் விபரீதம்: இளம்பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த போலி டாக்டர்\nஒரே மரத்தில் கட்டிப்பிடித்தபடி தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி\nமகன் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் பரிதாபமாக பலியான தந்தை\nடெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை\nகணவரின் முதல் மனைவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2வது மனைவி கைது\nஇரண்டு-மூன்று சைகைகளில் பேசிக்கொண்ட விராத்-மயாங்க்: இன்றைய சுவாரஸ்யங்கள்\nடிக்டாக் வீடியோவில் அக்கா-தங்கையின் நிர்வாண படங்கள்: 12ஆம் வகுப்பு மாணவன் கைது\nமனைவியின் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்��� கணவன் கைது\n25 வயது பெண் குளிப்பதை மறைந்திருந்த வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் கைது\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nஇப்படி ஒரு ஹெல்மெட் தேவையா தூக்கி போட்டு உடைத்த போலீஸ்\nவகுப்பறையில் ஆசிரியையை அடித்து நொறுக்கிய மாணவர்கள்; அதிர்ச்சி வீடியோ\nதற்கொலைக்கு முயன்ற நண்பனை சாதூர்யமாக காப்பாற்றிய சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்\nரூ.7 கோடியை தட்டிப்பறித்த டி20 கிரிக்கெட் கேள்வி\n10 மாத குழந்தையிடம் ரத்தம் எடுக்க டாக்டர் செய்த தந்திரம்\nகணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு\nதண்ணீரில் மூழ்கிய இளைஞர்: மதுபோதையில் வேடிக்கை பார்த்த நண்பர்கள்\n2 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்த 2வது மனைவி: கணவர் அதிர்ச்சி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி\nஃபேஸ்புக் நட்பால் விபரீதம்: இளம்பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த போலி டாக்டர்\nஒரே மரத்தில் கட்டிப்பிடித்தபடி தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி\nமகன் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் பரிதாபமாக பலியான தந்தை\nடெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை\nகணவரின் முதல் மனைவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2வது மனைவி கைது\nஇரண்டு-மூன்று சைகைகளில் பேசிக்கொண்ட விராத்-மயாங்க்: இன்றைய சுவாரஸ்யங்கள்\nடிக்டாக் வீடியோவில் அக்கா-தங்கையின் நிர்வாண படங்கள்: 12ஆம் வகுப்பு மாணவன் கைது\nமனைவியின் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்த கணவன் கைது\n'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் இணைந்த 'கோலமாவு கோகிலா' டீம்\n'கெத்தா உலாத்தனம்\": 'வெறித்தனம் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் இணைந்த 'கோலமாவு கோகிலா' டீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/32374", "date_download": "2019-11-19T03:07:42Z", "digest": "sha1:6ZVBDT5RMTJ36DBHUUZYWPH6JM37RGMQ", "length": 12259, "nlines": 223, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "குறும்படப் போட்டி காணொளிப் பாடற்போட்டி - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nகுறை பிரசவம் வெறும் 900 கிராம் தான் இதயத்துடிப்பும் இல்லை...\nபிரதமருடன் தகாத உறவு வெளியான தகவல்களால்அமெரிக்கப் பெண்மணி அதிர்ச்சி\nஇந்துக் கோயிலில் அசிங்கமான பொம்மைகள்தான் இருக்குமா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீபா தற்கொலை 3 பேராசிரியர்களின்...\nஒரே வாரத்தி��் தங்கம் விலை இவ்வளவு குறைந்துவிட்டதா\nராமர் கோயில் கட்ட மோடியிடம் தங்க செங்கல் கொடுக்கவுள்ள முகலாய...\nஎல்லாரும் உங்க சைஸ் என்னனு பேப்பர்ல எழுதுங்க மாணவிகளை பதற...\nமீனாட்சி அம்மன் கோவில் லட்டு பிரசாதத்துடன் முதல்வர் சொன்ன ஒற்றை...\nமேல் ஆடையில் ஆணின் விந்தணு எம்பிபிஎஸ் மாணவி கொலையில் பகீர்...\nதிருமணமான பெண்ணை கடத்தி உடல் முழுவதும் கடித்து வைத்துவிட்டு தப்பிய...\nகுறும்படப் போட்டி காணொளிப் பாடற்போட்டி\nதமிழர் கலைபண்பாட்டுக் கழகம்- பிரான்சு நடத்தும் லெப். கேணல் தவம் நினைவு குறும்படப் போட்டி காணொளிப் பாடற்போட்டி.\nஅம்மாவை அப்பா ஏன் விவாகரத்து பண்ணுனாங்கனா முதல் முறையாக உண்மையை உடைத்த கமல் மகள்\nதமிழர் ஒற்றுமைக் கழகம் வீல் நடாத்தும் ஒளி விழா\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் கார்த்திகை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nதமிழர் ஒற்றுமைக் கழகம் வீல் நடாத்தும் ஒளி விழா\nமேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூக நலம் பண்பாடு சூரிச்...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\nஐயப்பன் பக்தர்கள் என்னென்ன செய்யக்கூடாது\nபஞ்ச தீபமேற்றி கால பைரவர் ஜெயந்தியை சிறப்பியுங்கள்\nசகஸ்ரநாமத்தில் விஸ்வத்தை ஏன் முதலில் வைத்தார்கள்\nகால பைரவர் அம்சமாக விளங்கும் சுயம்புலிங்கம்\nஎன் எதிர்காலம் என் கையில் கவிதை\nவிளக்கேற்றும்போது செய்யக்கூடாத சில முக்கிய செயல்கள் என்னென்ன தெரியுமா\nசாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகிவிட்டது என்று வேதனையா\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அதிசய சிவலிங்கம் சிலிர்க்கவைக்கும் வரலாற்று சம்பவம்\nஆள் அடையாளம் தெரியாத அளவு மாறிப்போன தமிழ் நடிகை\nகுடும்பத்தில் தரித்திரம் விலகி சந்தோஷம் நீடிக்க வேண்டுமா\nமுதலிரவு அன்று செயற்கை ரத்தம் PUBLIC ஆக விற்பனை செய்யும்...\nநவராத்திரி அகண்ட ஜோதிப் பெருவிழா\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் கார்த்திகை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயம் தொண்டைமனாறு ஸ்ரீ லங்கா –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86", "date_download": "2019-11-19T03:06:55Z", "digest": "sha1:SXQ3Q4OUQIAEOQ77EJCL2YYXS4J7TU3E", "length": 2741, "nlines": 81, "source_domain": "www.tamilxp.com", "title": "உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை\nTag: உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை\nசுவையான கொங்குநாடு பொடி உருளைக்கிழங்கு ரோஸ்ட்\nதேவையான பொருட்கள் பேபி உருளைக்கிழங்கு - ½ கிலோ பருப்பு பொடி - 7 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் -...\nபெண்களை உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் பாகங்கள்\nதர்பூசணி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஆரஞ்சு பழத் தோலின் வியக்கவைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/type/audio/page/19/", "date_download": "2019-11-19T03:29:16Z", "digest": "sha1:QC7LKGHMRTGZTSGYVXV54QLNZU7YSUAF", "length": 2751, "nlines": 101, "source_domain": "kollywoodvoice.com", "title": "Audio – Page 19 – Kollywood Voice", "raw_content": "\nகருத்துகளை பதிவு செய் – திருமாவளவன் வெளியிட்ட பர்ஸ்ட்…\nசந்தானத்தோடு சேர்ந்த பெரும் நடிகர் கூட்டணி\nநவம்பர் 29ல் வருகிறார் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\nவிவேக் டி.டி & ஸ்ருதி கூட்டணியில் ஃப்ரோஷன் 2\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nகார்த்தி, ஜோதிகா நடிப்பில் தம்பி – பட டீசர்\nரெட்ரம் – ட் ரெய்லர்\nஜடா – ட் ரெய்லர்\nரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் – மோஷன் போஸ்டர்\nஜெய் நடிப்பில் கேப்மாரி – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/regional-news/page/2/", "date_download": "2019-11-19T03:34:56Z", "digest": "sha1:UNAP6DDBA7B2UALZM7AIG3IJ33QD5TZS", "length": 7469, "nlines": 83, "source_domain": "puttalamonline.com", "title": "puttalam news", "raw_content": "\nAll posts in பிராந்திய செய்திகள்\nஉணவு மற்றும் மருந்து பரிசோதகராக ஜவாத் மரைக்கார் நியமனம்\nகடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பொதுச்சுகாதார பரிசோதகராக கடமையாற்றிய புத்தளம் பள்ளிவாசல் துறையைச் சேர்ந்த ஏ.சி.எம்.ஜவாத் மரைக்கார் உணவு மற்றும் மருந்து பரிசோதகராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.\nசர்வதேச தொண்டு தினத்தை கொண்டாடியது ஸ்கூல் ஒப் எக்ஸலன்ஸ் பாடசாலை\n\"முஸ்லீம் ஹேண்ட்ஸ் ஸ்கூல் ஒப் எக்ஸலன்ஸ்\" மாணவர்களினால் அல் காசிம் கிராமிய வைத்தியசாலையிற்கு சில பொருட்கள் 17.09.2019 அன்று வழங்கப் பட்டன.\nபுத்தளத்தில் உஸ்தாத் மன்ஸூர் எழுதிய நூல் அறிமுக விழா\nஉஸ்தாத் மன்ஸூர் அவர்கள் எழுதிய \"அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா\" எனும் நூல் பற்றிய மற்றுமொரு அறிமுக விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு....\nYSF அமைப்பின் ‘போலிங்’ நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு\nYSF அமைப்பினால் திறந்த 'போலிங்' நிகழ்வு ஒன்று அண்மையில் கத்தார் 'Bowling Center' ல் அண்மையில்...\nபுத்தளம் சேராக்குளி பகுதியில் குப்பைக்கு எதிராக ஆர்பாட்டம்\nகொழும்பு குப்பைகளை அருவாக்காலு பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிராக சேராக்குளி, வண்ணாத்தவில்லு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்...\nஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த நவராத்திரி திருவிழா\nபுத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள பெரிய கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின்...\nகத்தாரில், புத்தளம் ஸாஹிரா அழைக்கிறது\nகத்தாரில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் அமைப்பின் (Past Pupil's Association - PPA) கிளையினை உருவாக்கி அதன்...\nமேலதிக காணிப் பதிவாளர் முஸம்மில் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்\nபுத்தளம் மாட்ட காணி மற்றும் மாவட்டப் பதிவகத்தில் மேலதிக காணிப் பதிவாளாரக கடந்த மூன்று தசாப்தங்களுக்கு அதிக காலம் சேவையாற்றிய திரு எஸ்.எம்.ஏ.எம். முஸம்மில் வௌ்ளிக்கிழமை (08.09.2019) தனது சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.\nஉடப்பு மீனவரின் சடலம் மீட்பு\nபுத்தளம் – உடப்பு பகுதியிலிருந்து ஆழியவளை பகுதிக்கு சென்று, அங்கு தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக ...\nஅருவக்காலுவில் குப்பை கொட்டுவதால் பாதிப்பில்லை\nஅருவக்காலு பிரதேசத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டமானது சூழலுக்கு நேயமான முறையில் பின்பற்றப்பட வேண்டிய தராதரங்களை அனுசரித்தே முன்னெடுக்கப்படுகின்றது. இங்கு ...\nபாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nபுத்தளத்தில் புதிய வியாபார முயற்சி – All in All Services\nஇறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கல்பிட்டி பேர்ள்ஸ் அணி தகுதி\nமர்ஹூம் சரூக் ஆசிரியர் ஞாபகார்த்த கணிதப் போட்டி.\nரஊப் ஹக்கீம் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் \nமின்சார வசதியை ஒரே தினத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி\nஆணமடுவ பகுதியில் ���ிக்கிய அரிய உயிரினம்\nபுத்தளம் சாஹிராவின் நாமத்தை பறைசாற்றும் மாணவ செல்வங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/11/blog-post_18.html", "date_download": "2019-11-19T03:00:16Z", "digest": "sha1:N3EQTOGPK525WD3N4IFQUVF5UIVADX2S", "length": 26927, "nlines": 264, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: செல்போன் கார்ட்டூன்கள்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � கார்ட்டூன் , நையாண்டி � செல்போன் கார்ட்டூன்கள்\nindian ink என்னும் வலைத்தளத்தில் ;’சைபர் ஹ்யூமர்’ என்னும் தலைப்பில் வைத்த போட்டிக்கு வந்து பரிசு பெற்ற கார்ட்டூன்களில் சில இவை. நகைச்சுவை மட்டுமில்லாமல், நாம் இழந்து நிற்கும் சிலவற்றையும் இந்தப் படங்கள் சொல்கின்றன. உங்களுக்கு எது மிகவும் பிடித்த கார்ட்டூன் என்று சொல்லுங்களேன்.\nTags: கார்ட்டூன் , நையாண்டி\nதாயும், வயிற்றில் உள்ள குழந்தையும் செல்லிடப்பேசியில் பேசுவது போன்ற சித்திரம் என்னைக் கவர்ந்தது. நல்ல படங்கள்....\nகடைசி கார்ட்டூன் தான் பகீர்ன்னு இருக்குது :(\nசான்சே இல்லை. அதுவும் மாட்டின் கழுத்தில் செல்போன், பாம்பாட்டியிடம் செல்போன்\nஆக்சிஜன் தேடுவது போல் மௌனம் தேடுவதா... அந்த ஐந்தாவது படம்\nகடைசி கார்டூனில் கடைசியாய் நிற்பவரின் சாயலில் நாம் எல்லோரும், சற்று உற்றுப்பாருங்கள்\nபகிர்தலின் பெரிய பயன் இது.\nஎல்லோருடைய கேலிச் சித்திரமும் நம்மைப் பார்த்து கைகொட்டி சிரிக்கிறது, பரிதாபமாய் நாம் எல்லோரும்.\nஅந்த கடைசி ஜோக்தான் ரொம்ப அருமை. வருங்காலத்தில் அதுமாதிரி ஆனால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை.\nகடைசி கார்ட்டூன் பதைக்குது மனம்\nசெல்போன் அம்மா + செல்போன் குழந்தை கார்ட்டூன் மிகவும் கவர்ந்தது.\nஇனிமே பிறக்கும் குழந்தைகள் அம்மான்னு சொல்லுதோ இல்லியோ ஹலோன்னு முதலில் சொல்லிடும்\nஅனைத்து படங்கலும் அருமைத்தான்... வாழ்த்துக்கள்.\nகடைசி படம் சிந்திக்கவும் வைக்கிறது\nகடைசி கார்ட்டூன் மிகவும் அருமை.\nரசித்த அனைவருக்கும் நன்றிகள்.கடைசிப் படம் உண்மையில் நமக்குள் ஒரு படபடப்பை ஏற்படுத்துகிறது.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nசிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் ���ெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-is-adding-augmented-reality-to-search-021729.html", "date_download": "2019-11-19T02:54:11Z", "digest": "sha1:KLU7Y4D4EKH7GCNPRIR5GH43JS3TO4JW", "length": 19352, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள் அறிவித்த தரமான புதிய சேவைகள்: மொழி தெரியாத மக்களுக்கு இனி கவலை இல்லை.! | Google is adding augmented reality to search - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n9 min ago சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n12 hrs ago நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\n12 hrs ago நவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n13 hrs ago இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nNews பிரம்மச்சாரி ஐயப்பன் மீது காதல் கொண்ட மகிஷி... வாக்கு கொடுத்த ஐயப்பன்\nFinance இந்திய ஸ்டீல் ஏற்றுமதி 33% சரிவு..\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nMovies திடீரென டிவிட்டரில் ட்ரென்ட்டான அறிவு.. யாரு.. என்ன காரணமுன்னு தெரியுமா\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூகுள் அறிவித்த தரமான புதிய சேவைகள்: மொழி தெரியாத மக்களுக்கு இனி கவலை இல்லை.\nகூகுள் நிறுவனம் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து பல புதிய சேவைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி கூகுள் நிறுவனத்தின் IO2019 டெவலப்பர் நிகழ்வு கீநோட் உரையுடன் துவங்கியது, இதில் கூகுள் நிறுவன சேவைகளான கூகுள் சர்ச், லென்ஸ் உள்பட விரைவில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் எதிர்கால திட்டங்கள் சார்ந்த முக்கிய தகவல்களும் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nகூகுள் சர்ச் செய்யும் போது கேமரா வழியே ஏ.ஆர் சார்ந்த பதில்கள், கூகுள் நியூஸ் சேவையில் பாட்காஸ்ட் அறிவிப்புகள் உள்ளிட்டவை புதிதாக சேர்க்கப்படுகின்றன. மேலும் கூகுள் லென்ஸ் சேவையில் கட்டணம் செலுத்தும் வசதி, கூகுள் மென்பொருள் தானாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nஇனிமேல் பாட்கேஸ்ட்கள் நேரடியாக கூகுள் தேடல்களில் ஒன்றிணைக்கப்படுகிறது, பின்பு இந்த வசதி மூலம் பயனர் விரும்பும் பாட்கேஸ்ட்களை மிக எளிமையாக கண்டறிய முடியும். பின்பு பாட்கேஸ்ட்களை பின்னர் கேட்க சேமித்து\nவைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கூகுள் சர்ச் செய்யும் போது ஏ.ஆர் சார்ந்த தகவல்களை பதில்களாக பட்டியிடப்படுகின்றன, இவை இந்த மாதம் இறுதியில் வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கென கூகுள், நாசா, நியூ பேலண்ஸ், சாம்சங், டார்கெட், விசிபிள் பாடி, வால்வோ மற்றும் வேஃபேர், போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் மூலம் கூகுள் தேடல்களில் 3டி பொருள்கள் காண்பிக்க முடியும், இவ்வாறு செய்வதன் மூலம் பயனர்கள் 3டி பொருட்கள் மற்றும் ஏ.ஆர் அனுபவத்தை நேரடியாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பயனர்கள்\nதேடும் விவரங்களை மிக எளிமையாக புரிந்துகொள்ள முடியும்.\nஇப்போது அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் லென்ஸ் சேவையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்களை கொண்டு பயனர்கள்\nஉணவகங்களில் கிடைக்கும் பிரபல உணவு வகைகளை பற்றி எளிமையாக அறிந்து கொள்ள முடியும். பின்பு அந்த உணவு எவ்வாறு காட்சியளிக்கும் என்பதையும் பார்த்து தெரிந்து கொண்டு அவற்றுக்கு மற்றவர்கள் வழங்கியிருக்கும் விமர்சனங்களை படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்களுக்கு கூகுள் கோ எனும் சர்ச் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதில் கேமரா வசதிகள் வழங்கப்பட்டுள்ளன, இதை பயன்படுத்தி பயனர்கள் மிக எளிமையாக மொழி மாற்றம் செய்ய முடியும்.\nமொழி தெரியாத அல்லது படிக்கத் தெரியாதவர்கள் எழுத்துக்களின் மேல் கூகுள் கேமராவை காண்பிக்க வேண்டும். இனி கூகுள் உங்களுக்கு திரையில் மொழி பெயர்ப்பு, வாசித்தல் போன்ற ஆப்��ன்களை பட்டியலிடும். அவற்றை தேர்வு செய்தால் உடனடி மொழிமாற்றம் பெறுவதோடு, எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை கூகுள் கேமரா வாசித்துக் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nகூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய அட்டகாசமான புதிய அம்சம் என்னவென்று தெரியுமா\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nகூகிள் மேப்பில் மேலும் ஒரு சிறப்பம்சம்- இனி இடத்தின் பெயர் உச்சரிக்கும்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nகூகுள் மேப்ஸ்-ல் அறிமுகமான Incognito Mode-ஐ பயன்படுத்துவது எப்படி\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nபயனர்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் கூகுள் புதிய அம்சம் அறிமுகம்.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nசத்தமில்லாமல் கூகுள் கொண்டுவந்த RCS மெசேஜிங் சேவை.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nபட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-11-19T02:04:53Z", "digest": "sha1:J5OA62FAK4WHQF2H6EI7P2FQCJZNN2HT", "length": 7301, "nlines": 147, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதிதாசன் கவிதை | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged பாரதிதாசன் கவிதை\nஆகஸ்ட் 15ம் அரவிந்த மகரிஷியும்\nஅரவிந்த மஹரிஷி பிறந்த தினம் ஆகஸ்ட் 15.\nஇந்திய சுதந்திர தினத்துக்கு இரண்டு சிறப்பு.\nசுதந்திர தினம், அரவிந்தர் பிறந்த தினம்\nஇந்திய தத்துவ ஞானி, யோகி, கவிஞர், வேத விற்பன்னர்,சுதந்திரப் போராட்ட வீரர்,\nபத்திரிகையாளர், புதுச்சேரி அரவிந்த ஆஸ்ரம ஸ்தாபகர்.\nஅரவிந்த மகரிஷி பற்றி பாரதிதாசன் கவிதை சக்தி மாலரில் வெளியானதை இணைத்துள்ளேன்\nTags அரவிந்தர், ஆஸ்ரமம், புதுச்சேரி, பாரதிதாசன் கவிதை, ஆரோவில், அன்னை\nPosted in அரசியல், சரித்திரம், தமிழ் பண்பாடு\nTagged அன்னை, அரவிந்தர், ஆரோவில், ஆஸ்ரமம், பாரதிதாசன் கவிதை, புதுச்சேரி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/04/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF-2519672.html", "date_download": "2019-11-19T02:17:20Z", "digest": "sha1:RUX7SM5DT7WPDBNBFHF632GR4D7IUP4U", "length": 8495, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஸ்ரீராமலிங்க செளடாம்பிகையம்மன் வைகாசித் திருவிழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஸ்ரீராமலிங்க செளடாம்பிகையம்மன் வைகாசித் திருவிழா\nBy அருப்புக்கோட்டை | Published on : 04th June 2016 12:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவைகாசித் திருவிழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை இரவு அருப்புக்கோட்டையில் ஸ்ரீராமலிங்க செளடாம்பிகை அம்மன் காளை வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.\nஅருப்புக்கோட்டை தெற்குத்தெரு ஸ்ரீராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு, செவ்வாய்க்கிழமை மாலை அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியிலுள்ள ஸ்ரீவாழவந்தம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்தபின் சக்தி கரகம் ஸ்ரீரா���லிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் தனிப்பந்தலினகீழ் அம்மனை எழுந்தருளச்செய்தனர். விரதம் இருந்த பக்தர்கள் கத்தியால் நெஞ்சு மற்றும் முதுகுப்பகுதிகளில் கீறிக்கொண்டு வழிபாடு செய்தனர்.\nவிழாவின் தொடர்ச்சியாக வியாழக்கிழமை இரவு அம்மனுக்கு முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீராமலிங்க செளடாம்பிகையம்மன் திருவீதி உலா நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காளை வாகனத்தில் அம்பிகை வீதி உலா வந்தார்.\nஇளைஞர்கள் சிலம்பாட்டம், வாள் சண்டை, தீப்பந்த சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட வீர விளையாட்டுக்களுடன் அம்மன் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sampspeak.in/2014/04/know-this-nagaraj-food-provider-at.html", "date_download": "2019-11-19T02:48:18Z", "digest": "sha1:IIMICC2SRMWXVPVEYYVLB4QBFRL4UOCL", "length": 27385, "nlines": 362, "source_domain": "www.sampspeak.in", "title": "\"Sampath Speaking\" - the thoughts of an Insurer from Thiruvallikkeni: know this Nagaraj - the food provider at Jolarpet and hotel Yelagiri", "raw_content": "\nமனிதரில் தெய்வம் உண்டு... நாகராஜ் என்ற பெயர் கொண்டு...\nவேலுார் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் பக்கத்தில் உள்ளது ஹோட்டல் ஏலகரி. காலை ஏழு மணியில் இருந்து வயதானவர்கள், பெண்கள், மனநிலை சரியில்லாதவர்கள் என்று ஒரு பாவப்பட்ட கூட்டமே வந்து தங்களுக்கு பிடித்த இட்லி, பூரி, தோசை, புரோட்டா போன்றவைகளை வாங்கி உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு பின், கல்லாவில் உட்கார்ந்திருக்கும் கடை உரிமையாளர் நாகராஜிடம் 'காசுக்கு' பதிலாக வணக்கம் மட்டும் தெரிவித்துவிட்டு செல்கின்றனர். இது போக நகரசுத்தி தொழிலாளர்கள், கை வண்டி இழுப்பவர்கள் போன்ற எளிய தொழிலாளிகள் மற்றும் மாணவர்களுக்கு உணவு பண்டங்கள் பாதி விலைதான். மேலும் நாள் முழுவதும் கைக்குழந்தையுடன் பால் கேட்டு வருபவர்கள் கையில் காசு இருந்தால் கொடுக்கலாம் இல்லை என்றால் பாலை மட்டும் வாங்கிக் கொண்டு செல்லலாம்.\nஇந்த ஆச்சர்யத்தை நிகழ்த்திக் கொண்டு இருப்பவர் நாகராஜ். இதுதான் வாழ்க்கை என்று வாழும் இவரைப்பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாக பார்க்கலாம்.\nஏலகிரியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவரான நாகராஜுக்கு ஏழாம் வகுப்பிற்கு மேல் படிப்பு வரவில்லை, குடும்பத்திற்கு பாரமாக இருக்கவேண்டாமே என்று எண்ணி ஓட்டல் தொழிலாளியாகப் போனார். நீண்ட காலம் ஓட்டல் தொழிலாளியாக இருந்ததினால் இந்த தொழில் அத்துப்படியாக, தனியாக ஓட்டல் துவங்கினார். ஹோட்டல் ஏலகிரியில் இட்லி, தோசை, பூரி, புரோட்டா, குஸ்கா என்ற எல்லாமும் ருசியாக கிடைக்கும். நாகராஜ் தானே கடைக்கு தேவையான தரமான உணவு பொருளை தேடி வாங்குவதாலும், அதனை தரமான முறையில் தயாரிப்பதாலும், நியாயமான விலையில் விற்பதாலும் நல்ல வியாபாரம் நடக்கும்.\nவருடத்தில் 365 நாளும் இவரது கடை திறந்திருக்கும், இரவில் ஐந்து மணி நேரம் துாங்கும் நேரம் போக மீதம் இருக்கும் நேரம் முழுவதையும் கடையில்தான் செலவழிப்பார். இப்படியான சூழ்நிலையில்தான் ஒரு சம்பவம் இவரது கடைமுன் நடைபெற்றது. ரயில் பயணிகள் ஜன்னல் வழியாக காலி குடிநீர் பாட்டிலை துாக்கி எறிவதை போல ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அவ்வப்போது சிலரை துாக்கி எறியாத குறையாக ரயில்களில் இருந்து இறக்கிவிட்டு செல்வர். இப்படி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவும், அந்த பெண்களில் பெரும்பாலோனார் மனநிலை சரியில்லாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்களை இப்படி கல்நெஞ்சத்துடன் இங்கே இறக்கிவிட்டவர்கள் ஊருக்கு போனதும் காணாமல் போனாதாக உறவுகளிடம் சொல்லி பொய்யாக தேடிக்கொண்டே இருப்பார்கள்.\nஇப்படி இறக்கிவிடப்படும் மன நோயாளிகளின் கதி என்ன\nமன நோயாளிகள் ஒரு பாங்கையோ, நகைக்கடையையோ, ஜவுளிக்கடையையோ தாண்டி போக��ம்போது அவர்களிடம் எந்தவித சலனமும் ஏற்படாது, அதே நேரம் உணவு பண்டங்கள் விற்கும் ஓட்டலையோ அல்லது டீகடையையோ தாண்டிப்போகும்போது உடலும் உள்ளமும் பசி என்ற சலனத்தை ஏற்படுத்த கண்ணில் ஓர் ஏக்கத்துடன் அங்கேயே நின்றுவிடுவார்கள். என்னதான் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றாலும் பசி உணர்வு இருக்கத்தான் செய்யும், ஆனால் பசிக்குது என்று கேட்கத்தெரியாது.இப்படிப்பட்ட ஜீவன்கள் தனது கடையை ஏக்கத்துடன் பார்ப்பதை அறிந்ததும் பதறிப்போன நாகராஜ், அவர்களை அன்புடன் அழைத்து விருப்பப்பட்டதை சாப்பிடக் கொடுத்தார். நாகராஜ் கையால் நன்றாக சாப்பிட்டுவிட்டு கிடைத்த இடத்தில் துாங்கியவர்கள் மறுநாள் காலையிலும் வந்தனர். இந்த முறை வந்த போது தங்களுடன் மேலும் சிலரை கூட்டிக்கொண்டு வந்தனர். சந்தோஷத்துடன் எதிர்கொண்ட நாகராஜ் அனைவருக்கும் அன்புடன் உணவு வழங்கினார்.\nஇவர்களைப் பார்த்து சில முதியோர்களும் உடல் ஊனமுற்றவர்களும் கடைக்கு வர இப்படியாக கிட்டத்தட்ட தினமும் நுாறு நுாற்றைம்பது பேர் காலை உணவு சாப்பிட வாடிக்கையாக ஹோட்டல் ஏலகிரிக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் பாட்டிற்கு வருவார்கள் குட்மார்னிங் போல நாகராஜ்க்கு ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு வேண்டியதை சாப்பிட்டுவிட்டு திரும்ப போகும்போது ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு போய்விடுவார்கள். இதே போல துப்புரவு தொழிலாளர்கள் போன்ற ஏழைத்தொழிலாளர்கள் மற்றும் சீருடையுடன் வரும் ஏழை மாணவர்களுக்கு பாதி விலையில் உணவு இதனால் இரண்டு இட்லி சாப்பிடுபவர்கள் நாலு இட்லி சாப்பிட்டு இன்னும் தெம்பாக, ஆரோக்யமாக இருப்பார்கள் என்பது நாகராஜின் நம்பிக்கை.\nஎப்படி இதெல்லாம் முடிகிறது என்ற போது எனக்கு பசியோட அருமை தெரியும் ஆகவே என்னால முடிந்த அளவு இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உணவு வழங்குகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக எனது இந்த காரியத்திற்கு பெரிதும் துணையாக இருப்பவர் என் துணைவியார் சுஜாதாதான் என்கிறார் பெருமையாக. அன்றாடம் எங்கள் வீட்டு அடிப்படை செலவிற்கு தேவைப்படும் பணத்தை தவிர மற்ற பணம் அனைத்தையும் இதற்கே செலவழித்து விடுகிறார். விசேஷ நாளில் வியாபாரம் நன்கு நடந்து கூடுதலாக லாபம் கிடைத்தால் அந்த லாப பணத்தில் பேனா, பென்சில் என்று வாங்கிக்கொண்டு போய் அருகி��் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிவிட்டு வந்துவிடுவார்.\nபணத்திற்காக வாழக்கூடாது என்ற கொள்கையில் இருவரும் உறுதியாக இருக்கிறோம், இன்னும் வருமானம் கூடுதலாக கிடைத்தால் மதிய உணவும், இரவு உணவும் கூட வழங்க எணணியுள்ளோம், கடையும், குடியிருக்கும் வீடும் வாடகைதான், பாங்க் இருப்பு எதுவும் கிடையாது, கால்பவுன் தோடும் மூன்று பிள்ளைகளும்தான் எங்கள் சொத்து. எங்கள் பிள்ளைகளையும் மற்றவர்களுக்கு உதவும் வாழ்க்கைதான் வாழவேண்டும், ஒருக்காலத்திலும் பணத்தின் மீது ஆசை வைக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கிறோம். சுஜாதா ஒரு வேலைக்கு தயராகிக்கொண்டு இருக்கிறார், வேலை கிடைத்ததும் அந்த சம்பளத்தில் நமது குடும்பத்தை நடத்திக்கொள்வோம், கடை வருமானம் முழுவதையும் ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குவதிலேயே செலவழிப்போம் என்றும் சொல்லியுள்ளார்.\nநாங்கள் செய்யும் இந்த காரியத்தை சேவை தொண்டு என்றெல்லாம் சொல்லி எங்களை பெருமைப்படுத்தி கொள்ள விரும்பவில்லை, பசிக்கும் சக மனிதர்களுக்கு செய்யும் சிறு உதவி அவ்வளவுதான் என்கின்றனர். கடையில் வேலை பார்ப்பவர்கள் பசியோடு வருபவர்களை அலட்சியப்படுத்தி விடக்கூடாது, அவமானம் ஏற்படும்படி பேசிவிடக்கூடாது என்பதற்காக எங்கு இருந்தாலும் காலையில் நாகராஜ் கடைக்கு வந்துவிடுவார். தானே அவர்களை வரவேற்று உணவு வழங்குவார். இதற்காக இவர் வெளியூருக்கும் தற்போது போவது கிடையாது, உறவு விசேஷம் என்பதைக்கூட இந்த நேரம் தாண்டிதான் வைத்துக்கொள்கிறார்.\nஉங்களோடு சேர்ந்து நாங்களும் சேவை செய்கிறோம் என்றும், ட்ரஸ்ட் ஆரம்பித்து முறைப்படுத்தி செய்யுங்கள் என்றும், எவ்வளவு பணம் வேண்டும் உங்களுக்கு மாதாமாதம் அனுப்புகிறோம் என்றும், நிறைய பேர் சொல்லி வருகிறார்கள் அதை அன்போடு மறுத்து விடுகிறோம். காரணம் நாங்கள் எங்கள் போக்கில் எங்கள் மனதிருப்திற்கு ஏதோ செய்கிறோம், பாராட்டு கிடைக்கும், பணம் கிடைக்கும்,உதவி கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்து செய்யவில்லை. ஆகவே எங்களுக்கு நல்ல ஆரோாக்கியமும், இதே போல நியாயமான வருமானமும் வந்தால் போதும் அதை தாண்டி மக்களோட ஆசீர்வாதம் மட்டும் போதும் என்று சொல்லும் இந்த நாகராஜ்- சுஜாதா தம்பதிகளை வாழ்த்த விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9944565814. - எல���.முருகராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/12310/", "date_download": "2019-11-19T02:36:25Z", "digest": "sha1:W425WJIQT6RPWU6PBHNBHAYIMSMY76FV", "length": 10773, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கில் உயர் காவல்துறை அதிகாரிகள் இருவர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாக குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் உயர் காவல்துறை அதிகாரிகள் இருவர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாக குற்றச்சாட்டு\nவடக்கில் உயர் காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கில் கடமையாற்றி வரும் துணை காவல்துறை அத்தியட்சகர்கள் இருவர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரதேச வர்த்தகர்கள் மற்றும் காவல் நிலையமொன்றின் பொறுப்பதிகாரி ஆகியோர் காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் வடக்கிற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் சரத் குமாரவிடமும், காவல்துறை தலைமையகத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.\nபணமாகவும், இலத்திரனியல் சாதனங்களாகவும் ஒரு துணை காவல்துறை அத்தியட்சகர் லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு காங்கேசன்துறை சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ரஞ்சித் மா சிங்க உத்தரவிட்டுள்ளார்.\nஇதேவேளை, தண்டனை அடிப்படையில் இடமாற்றம் பெற்று வடக்கில் கடமையாற்றி வரும் மற்றுமொரு துணை காவல்துறை அத்தியட்சகரும் இவ்வாறு லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nTagsஇலத்திரனியல் சாதனங்களாகவும் உயர் காவல்துறை அதிகாரிகள் தலைமையகத்திலும் பணமாகவும் லஞ்சம் வடக்கில் வர்த்தகர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோடியின் அழைப்பை கோத்தாபய ராஜபக்ஸ ஏற்றார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய ஜனாதிபதிக்கு சஜித் வாழ்த்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கோத்தாபயவுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்���ெடுக்க எதிர்பார்க்கின்றோம்”\nஅரிசிக்கான விலை உயர்வினை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்\nபுதிய தேர்தல் முறைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு\n“உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’ November 18, 2019\nஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்…. November 18, 2019\nமோடியின் அழைப்பை கோத்தாபய ராஜபக்ஸ ஏற்றார்.. November 18, 2019\nபுதிய ஜனாதிபதிக்கு சஜித் வாழ்த்து… November 18, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்…. November 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinabosun.com/ta/tag/pure-zinc-wire/", "date_download": "2019-11-19T02:06:14Z", "digest": "sha1:IYRSPZXRKITCFSFOPMOQURQ4DENNJT5G", "length": 7484, "nlines": 187, "source_domain": "www.chinabosun.com", "title": "சீனா தூய துத்தநாக வயர் சப்ளையர்கள், தொழிற்சாலை, உற்பத்தியாளர்கள் - Bosun", "raw_content": "\nஸ்டீல் வெட்டு கம்பி ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் Cutwire ஷாட்\nஸ்டீல் வெட்டு கம்பி ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் Cutwire ஷாட்\nஸ்டீல் வெட்டு வயர் ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் வெட்டு வயர் சூடான\nகாப்பர் ஷாட் / காப்பர் வெட்டு வயர் ஷாட்\nஅலுமினியம் ஷாட் / அலுமினியம் வெட்டு வயர் ஷாட்\nதுத்தநாக ஷாட் / துத்தநாக வெட்டு வயர் ஷாட்\nதூய துத்தநாக ��யர் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nதுத்தநாக ஷாட் / துத்தநாக வெட்டு வயர் ஷாட்\nஅறை 2517, இல்லை 16, Huayuan சாலை, ஷாங்காய், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமண்ணூதையிடல் ஊடகம் சந்தையின் அளவும் expecte உள்ளது ...\n2016-08-15 மண்வேலை ஊடகம் சந்தையின் அளவும், தொகுதி அடிப்படையில், 2016 ல் 2023 க்கு குளோபல் மண்ணூதையிடல் ஊடக சந்தையாகும் அளவு 6.5% CAGR -ல் வளர எதிர்பார்த்ததை கீழ் வளரும் அமைக்கப்படுகிறது உள்ளது ...\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/19902-2012-05-11-06-00-52", "date_download": "2019-11-19T03:39:45Z", "digest": "sha1:YEVR547MZLFENPQXOI3KYQOZSJ35PAU4", "length": 11326, "nlines": 217, "source_domain": "www.keetru.com", "title": "சிசேரியன் குழந்தைகளுக்கு டயபடிஸ்?", "raw_content": "\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nவெளியிடப்பட்டது: 11 மே 2012\nசிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே டைப் 1 சர்க்கரை நோய் (Diabetics) வரும் வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தத் தகவலுக்கான உறுதியான ஆதாரம் இல்லாவிட்டாலும், மருத்துவமனைகளில் காணப்படும் பாக்டீரியா போன்ற காரணிகளுடன் தொடர்பிருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nபரம்பரை மரபணுவுடன் கிருமித்தொற்றும் சேர்ந்து குழந்தைப் பருவத்திலேயே சர்க்கரை நோய் ஏற்பட ஏதுவாகிறது என்று தெரிய வந்துள்ளது.\nகுழந்தைகளின் பான்கிரியாவில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை தன்னிச்சையாக உருவாகும் செல்கள் தாக்குவதால் சர்க்கரை நோய் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது.\nடைப் 1 சர்க்கரை நோயானது பொதுவாக குழந்தைப் பருவத்தில் ஏற்படக்கூடியது. மேலும் ஆயுள் முழுவதும் இந்நோய் நீடிக்கக் கூடியது. டைப் 2 சர்க்கரை நோயானது வாழ்க்கை முறையைப் பொருத்தும், உடல் பருமனைப் பொருத்தும் ஏற்படக்கூடியது.\nசிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளின் 23 விழுக்காட்டினருக்கு டைப் 1 சர்க்கரை நோய் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தை பிறக்கும் போதே அதிக எடை, தாயின் வயது, குழந்தைப் பேறின் போது சர்க்கரை நோய், தாய்ப்பால் குடித்ததா அல்லது இல்லையா என்பன எல்லாம் இந்த நோய் ஏற்படும் வாய்ப்புகளில் அடங்கும்.\n(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-19T02:25:57Z", "digest": "sha1:QLN2JETEM3JIJPV2N6DK6DMDZUCCVHA3", "length": 8710, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இரும்புத் திரை", "raw_content": "\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி\nதமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்\nசியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\nசர்க்கரை நோய்க்கான மருந்துகள் தட்டுப்பாடு - செவிலிமேடு மக்கள் கவலை\n“நடிப்புலகில் முதல் படி ... தமிழ் மக்களுக்கு நன்றி” - இர்ஃபான் பதான் ட்வீட்\nஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மாத்திரைகள் : நோயாளிகள் அதிர்ச்சி\nதமிழக சிறுவர்களிடையே அதிகரிக்கும் போதை ஊசி பழக்கம்... அதிர்ச்சி தகவல்..\n“44 வயது மகனை யார் கவனிப்பார்..”- வேதனையில் முதியவர் எடுத்த சோக முடிவு..\n‘தலைவி’ படத்தை வெளியிட தடைகோரி ஜெ.தீபா வழக்கு..\nகுறைந்த செலவில் தரமாக தயாரான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம்\nஅதிக கட்டணம் வசூல் செய்த தியேட்டர் - பணத்தை திருப்பிக்கொடுக்க வைத்த சார் ஆட்சியர்\n’பிகில்’ படத்தை ஓரம் கட்டுமா ’கைதி’ \nஇறுதிக்கட்டத்தில் அனுமதி வழங்கிய தமிழக அரசு - திரையிடப்பட்ட 'பிகில்' சிறப்புக்காட்சி\nதெருப் பாடகர் மீது போடப்பட்ட வினோதமான வழக்கு - 'Court' - 2015.\n‘பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியுள்ளோம்’ - திருப்பூர் சுப்பிரமணியம்\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n‘ஏராளமான விளம்பரங்களை போட்டு படத்தை தாமதப்படுத்துகிறார்கள்’ - திரையரங்கு மீது வழக்கு\n’பெட்ரோமேக்ஸ்’ – இதுல எப்படிணே லைட் எரியும் – திரைவிமர்சனம்…\nசர்க்கரை நோய்க்கான மருந்துகள் தட்டுப்பாடு - செவிலிமேடு மக்கள் கவலை\n“நடிப்புலகில் முதல் படி ... தமிழ் மக்களுக்கு நன்றி” - இர்ஃபான் பதான் ட்வீட்\nஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மாத்திரைகள் : நோயாளிகள் அதிர்ச்சி\nதமிழக சிறுவர்களிடையே அதிகரிக்கும் போதை ஊசி பழக்கம்... அதிர்ச்சி தகவல்..\n“44 வயது மகனை யார் கவனிப்பார்..”- வேதனையில் முதியவர் எடுத்த சோக முடிவு..\n‘தலைவி’ படத்தை வெளியிட தடைகோரி ஜெ.தீபா வழக்கு..\nகுறைந்த செலவில் தரமாக தயாரான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம்\nஅதிக கட்டணம் வசூல் செய்த தியேட்டர் - பணத்தை திருப்பிக்கொடுக்க வைத்த சார் ஆட்சியர்\n’பிகில்’ படத்தை ஓரம் கட்டுமா ’கைதி’ \nஇறுதிக்கட்டத்தில் அனுமதி வழங்கிய தமிழக அரசு - திரையிடப்பட்ட 'பிகில்' சிறப்புக்காட்சி\nதெருப் பாடகர் மீது போடப்பட்ட வினோதமான வழக்கு - 'Court' - 2015.\n‘பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியுள்ளோம்’ - திருப்பூர் சுப்பிரமணியம்\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n‘ஏராளமான விளம்பரங்களை போட்டு படத்தை தாமதப்படுத்துகிறார்கள்’ - திரையரங்கு மீது வழக்கு\n’பெட்ரோமேக்ஸ்’ – இதுல எப்படிணே லைட் எரியும் – திரைவிமர்சனம்…\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-19T02:38:21Z", "digest": "sha1:X4CUROBOYJRPL4XUGLIRKYSZ6WZ4EA3L", "length": 9466, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "'அந்தாதுன்' தமிழ் ரீமேக்கில் தனுஷ் ? « Radiotamizha Fm", "raw_content": "\nகோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்திய பிரமதர் நரேந்திர மோடி வாழ்த்து\nகோட்டாபய நாளை காலை அனுராதபுரத்தில் பதவிப் பிரமாணம்\nஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு\nஇறுதித் தேர்தல் முடிவு 4.00 மணிக்குள்-மஹிந்த தேசபிரியா\nதற்போது வௌிவந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்\nHome / சினிமா செய்திகள் / ‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் \n‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் \nPosted by: இனியவன் in சினிமா செய்திகள் June 7, 2019\nஹிந்தியில் கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் ‘அந்தாதுன்’. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்த படம். ஸ்ரீராம் ராகவன் ஒரு தமிழர். புனே திரைப்படக் கல்லூரியில் படித்து விட்டு பாலிவுட்டில் இயக்குனராக இருப்பவர்.\nஅவர் இயக்கத்தில் வெளிவந்த ‘அந்தாதுன்’ படம், கடந்த ஆண்டில் பல திரைப்பட விருதுகளை வென்ற ஒரு படம். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கும் முயற்சியில் தனுஷ் ஈடுபட்டிருக்கிறாராம். இது சம்பந்தமாக அவர் படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவனையும் சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.\nதனுஷ் கடந்த சில ஆண்டுகளாக ரீமேக் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். அப்படி ‘அந்தாதுன்’ படத்தில் அவர் நடித்தால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் ஒரு ரீமேக் படமாக அது இருக்கும். ”அந்தாதுன் ஒரு விதிவிலக்கான கதை. அதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்,” என தனுஷ் தெரிவித்துள்ளாராம்.\nஹிந்திப் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவனே தமிழில் படத்தை இயக்குவாரா அல்லது வேறு ஒருவர் இயக்குவாரா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் போது தெரிய வரும்\nPrevious: சீனா- அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம்\nNext: சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது\nசொன்னபடி இளைஞருக்கு வாய்ப்பு வழங்கிய இமான்-புகைப்படங்கள் உள்ளே\nதர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான பதிவு\nநடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் கிடைத்த கௌரவம்..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டு���் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 10/11/2019\nஇன்றைய நாள் எப்படி 09/11/2019\nஇன்றைய நாள் எப்படி 08/11/2019\n“பிகில்” போஸ்டர் காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடித்து உருவாகியுள்ள படம் பிகில். அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B6/", "date_download": "2019-11-19T03:31:58Z", "digest": "sha1:6L7AOTWW4C5FWAE3HJVXTCLYOVWXUTPQ", "length": 11142, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் புதிய பிரதம நீதியரசராக ஶ்ரீபவன் பதவியேற்பார்: அரசு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு - சமகளம்", "raw_content": "\n புதன்கிழமை கோதாவை சந்திக்கிறார் ரணில்\nஎதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை : அனுர\nநாட்டில் அரச அலுவலகங்களில் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது -கோட்டாபய அதிரடி உத்தரவு\nசிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது-செல்வம் அடைக்கலநாதன்\nசபரிமலை செல்ல பெண்கள் அடம்பிடிப்பதா\nஎதிர்காலத்தில் தன்னுடன் இணைந்து பயணிக்க வருமாறு தமிழ் மக்களுக்கு கோட்டாபய அழைப்பு\nஇலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதிவியேற்றார் கோத்தாபய ராஜபக்ச\nகோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nமஹிந்த ராஜபக்ஷவின் சேவையை மீண்டும் நாடு கோருவதற்கான நேரம் இது -கோட்டாபய ராஜபஷ\nஅரசியல் கட்சி, குடும்பம் என்பவற்றுக்கு அப்பால் இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணையுங்கள் -கோட்டாபயவுக்கு சங்ககார ஆலோசனை\nபுதிய பிரதம நீதியரசராக ஶ்ரீபவன் பதவியேற்பார்: அரசு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஇலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக க.ஸ்ரீபவனை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, இன்று நள்ளிரவுடன் ஓய்வு���ெறும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாநாயக்க தாம் ஓய்வுபெற்ற பின்னர் ஏற்படும் பிரதம நீதியரசர் வெற்றிடத்துக்கு கே.ஸ்ரீபவனை நியமிப்பதற்கு தான் விரும்புகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற பிரதம நீதியரசருக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்விலேயெ அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nPrevious Postஇலங்கையின் 44வது பிரதம நீதியரசராகும் ஸ்ரீபவனின் வாழ்க்கைக் குறிப்பு Next Postபட்ஜெட்: அரச ஊழியர் சம்பளம் 10 ஆயிரம் ரூபா அதிகரிப்பு\n புதன்கிழமை கோதாவை சந்திக்கிறார் ரணில்\nஎதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை : அனுர\nநாட்டில் அரச அலுவலகங்களில் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது -கோட்டாபய அதிரடி உத்தரவு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6839", "date_download": "2019-11-19T02:03:15Z", "digest": "sha1:6MMEUUEGAPFRVI3M6IXAXZXFM5UZVTE7", "length": 17032, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 12)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்\nதற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது\n- கதிரவன் எழில்மன்னன் | டிசம்பர் 2010 |\nபொருளாதாரச் சூழ்நிலை சற்றே முன்னேறியுள்ளது. இப்போது எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்ப நிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech) என்ற CL துறைகளில் ம��குந்த மூலதன ஆர்வமிருப்பதைக் கண்டோம். வலைமேகக் கணினியின் முக்கிய உபதுறையான சேவை மென்பொருள் துறையைப் பற்றியும், அதைவிட அடிப்படையான, கணினிகளை வேண்டும்போது மட்டும் உபயோகிக்கும் PaaS, மற்றும் IaaS பற்றியும் விவரித்தோம். நிறுவனத் தகவல் மையங்களை வலைமேகங்களுடன் இணைக்கும் பாலம் என்ற நுட்பத்தை அறிமுகம் செய்து அதன் சில உபதுறைகளான தகவல் பாலம் மற்றும் பாதுகாப்புப் பாலம் பற்றி விவரங்களைக் கண்டோம். சென்ற பகுதியில் கம்பிநீக்க நுட்பங்களைப் பற்றிப் பார்க்க ஆரம்பித்து கம்பியற்ற அண்மைத் தொடர்பைப் பற்றி விவரித்தோம். கம்பிநீக்கத் துறையிலுள்ள வாய்ப்புக்களைப் பற்றி மேலே காணலாம் வாருங்கள் ...\nகம்பியற்ற அண்மைத் தொடர்பு பற்றிக் கூறினீர்கள்; கம்பிநீக்கத் துறையில் இன்னும் என்னென்ன வாய்ப்புக்கள் உள்ளன, விவரியுங்களேன்\nமுன்பகுதியில் கூறியபடி, கம்பிநீக்கத் துறையை நான்காகப் பிரிக்கலாம்:\n(1) அண்மைத் தொடர்பு - wifi\nஅண்மைத் தொடர்பைப் பற்றிச் சென்ற இதழில் அலசியாயிற்று அடுத்து இப்போது, கம்பியற்ற தொலைத்தொடர்புத் துறையில் உள்ள வாய்ப்புக்களைப் பார்க்கலாம். இத்துறையில் கைத்தொலைபேசி பற்றியும், வீட்டுக்கு கம்பியுள்ள மின்வலைத் தொடர்புக்குப் பதிலாக, கம்பியற்ற மின்வலைத் தொடர்பு கொள்வதற்கான நுட்பங்களைப் பற்றியும் பார்க்கலாம்.\nகைபேசி உபதுறையைப் பற்றி விவரிக்கையில், பேச்சைப் பற்றிக் காண்பது அனாவசியம், அது மிகப் பழைய துறையாகிவிட்டது அதை விடுங்கள், ஏன் - கைபேசியின் மூலம் அதிவேக மின்வலைத் தொடர்பு கொள்ளும் நுட்பங்களில் கூடச் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், அதை விட முக்கியத்துவம் வாய்ந்த, பரபரப்பளித்துக் கொண்டிருக்கும் நுட்பம் ஒன்று உள்ளது. அதுதான் இடம்\nஇடமா, இது என்ன மடத்தனம் என்கிறீர்களா ரியல் எஸ்டேட் என்னும் நிலவணிகத் துறையில்\nசொல்வார்கள் - ஒரு வீட்டின் விலையை நிர்ணயிக்க மிக முக்கியமான அம்சங்கள் மூன்று: முதலாவது இடம், இரண்டாவது இடம், மூன்றாவதும் இடம்தான் என்பார்கள் (location, location, location) அதாவது, வீடு எந்த இடத்தில் உள்ளதோ அதுதான் முக்கியம், மீதியெல்லாம் அந்த அளவுக்கு முக்கியமில்லை என்பது. அதுபோல் கைபேசித் துறைக்கும் இடத்தின் முக்கியத்தும் வானளாவ உயர்ந்து வருகிறது. வானத்திலேயே கூடத்தான் அதாவது, வீடு எந்த இடத்த��ல் உள்ளதோ அதுதான் முக்கியம், மீதியெல்லாம் அந்த அளவுக்கு முக்கியமில்லை என்பது. அதுபோல் கைபேசித் துறைக்கும் இடத்தின் முக்கியத்தும் வானளாவ உயர்ந்து வருகிறது. வானத்திலேயே கூடத்தான் எந்த விமானத்தில் பறந்து கொண்டு மின்வலை பார்க்கிறீர்கள் என்று கவனித்துச் செயல்பட ஆரம்பித்துள்ளனர் எந்த விமானத்தில் பறந்து கொண்டு மின்வலை பார்க்கிறீர்கள் என்று கவனித்துச் செயல்பட ஆரம்பித்துள்ளனர் பயனர் இருக்கும் இடத்தை வைத்துத் தரும் சேவைகளில் உள்ள வாய்ப்புக்களைப் பற்றி சற்றுப் பிறகு மேற்கொண்டு விவரிப்போம்.\nஅதற்கு முன் கைபேசி தொலைத்தொடர்பில் உள்ள மற்ற வாய்ப்புக்கள் சில:\n* வழக்கம்போல் இன்னும் வேகம் அதிகரிப்பதற்கான வலைச் சாதனங்களை உருவாக்குதல்\n* பயனர்கள் நகர்ப்படங்களைப் (video) பார்க்கத் தேவையான, அதிவேகமாக வளர்ந்து வரும் அளவை விட ரேடியோ அலைவரிசை அளவு (spectrum) குறைவாக இருப்பதால், அதை எப்படி சமாளித்து அத்தனை பயனர்களுக்கும் பலன் தருவது என்பதற்கான நகர்ப்பட நுட்பங்கள் பல ஆராயப்பட்டு வருகின்றன.\n* அதே மாதிரி, சேவை அளிப்போரின் தொலைத்தொடர்பு வலையை நகர்ப்படத் தகவல் ஓடை (streams) வெள்ளத்தில் மூழ்காமல் எப்படி, அவ்வலையின் எல்லையிலிருந்தே வினியோகிப்பது (edge distribution) என்ற நுட்பங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.\nஇவை போன்ற இன்னும் பல அடிப்படை வலை நுட்பங்களுக்கு வாய்ப்புக்கள் சில இருப்பினும், இத்துறையில் தற்போது மிக அதிகப் பரபரப்பளிப்பது பயனர்களுக்கான பலதரப்பட்ட சேவைகளை உருவாக்கும் வாய்ப்புகள்தாம். இத்தகைய வாய்ப்புக்கள் நகர்வலையை (mobile network) மேம்படுத்தும் வாய்ப்புக்களை விட இன்னும் பல மடங்கு அதிகப் பலனளிக்கக் கூடிய, ஆனால் தோல்வி அபாயம் பல மடங்கு அதிகமான வாய்ப்புக்கள். தரைவலையில் (land network) பயனர்களுக்குச் சேவையளித்துப் பெரும் வெற்றி பெற்ற கூகிள், ஃபேஸ்புக், ஸ்கைப் போன்ற நிறுவனங்கள் பல மில்லியன் பயனர்கள் பெற்று வேகமாக வளர்ந்தவை ஆதலால், பல பில்லியன் டாலர்கள் மதிப்புப் பெற்றன. அதேபோல், நகர்வலைத் துறையிலும் பெருமளவு பயனர்களைப் பெரும் சேவை நிறுவனங்கள் பெரும் வெற்றி பெறலாம். ஆனால், அதற்குப் போட்டி மிகவும் அதிகம். தரைவலை நிறுவனங்களும் தங்கள் சாம்ராஜ்யங்களை\nநகர்வலையில் பரப்ப முயற்சிக்கன்றன. மேலும் ஆப்பிளின் iOS மற்றும் கூகிளின் அண்ட்ராய்ட் போன்ற பயன்பாட்டு மேடைகள் கைபேசிகளில் மென்பொருட்களை தருவதையும், வலைமேகக் கணினிச் சேவைகளை உருவாக்குவதையும் மிக எளிதாக்கியுள்ளன. அதனால் பல்லாயிரக் கணக்கானவர்கள் இத்துறையில் குதித்துள்ளனர். இருந்தாலும் இத்துறை மிகச் சுவாரசியமானது, பெரும் வெற்றிக்கான வாய்ப்பளிக்கக் கூடியது என்பதால் மிக பரபரப்பான மூலதனத் துறையாக உள்ளது.\nஇதில் மிக முக்கியமானது பயனர்கள் உள்ள இடத்துக்குச் சரியான தகவல்களையும், மற்றச் சேவைகளையும், ஏன் மற்ற பயனர்களையும் கூட பின்னிப் புனைந்து (link and integrate) அளிக்கும் சேவைகள். இடப்பொருத்த சேவைகள் பல வகைப்படும்: நீங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள கடைகளில் எந்தப்\nபொருளுக்கு, என்னவகை விசேஷத் தள்ளுபடி உள்ளது என்று அறிவித்தல்; அதுவும் உங்களுக்கு மட்டுமே பிடித்த அல்லது தேவையான பொருளின் பட்டியலுக்குப் பொருத்தி தேர்ந்தெடுத்து அறிவித்தல்; உங்கள் சமூகவலை நண்பர்கள் உங்களுக்கு அருகிலுள்ளார்களா என்று காட்டுதல்; உங்கள் குழந்தைகள் தங்கள் ஸெல்பேசிகளுடன் எங்குத் திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கண்காணித்தல் - இப்படிப் பல சேவைகள் தினமும் உருவாகிக் கொண்டுள்ளன பயனர், இடம், சமூகவலை, வணிகம் இவை நான்கையும் பிணைத்துப் பார்த்தால் பல வாய்ப்புக்கள் தோன்றுகின்றன.\nஎனக்குத் தோன்றுவதென்னவென்றால், இத்தகைய சேவைகளை உருவாக்குவது நாளுக்கு நாள் எளிதாகிக் கொண்டே போகிறது. எனவே வாய்ப்பு உள்ளதா என்பதைவிட எந்த வாய்ப்பு வெற்றி பெறக்கூடியது என்பதைக் கணிப்பதுதான் இன்னும் பெரிய பிரச்சனையாகி வருகிறது அதைப்பற்றி யோசித்துச் செயல் படுவது நலம்\nஇத்தகைய, அறிவுப்பேசி (smart phones) சம்பந்தப்பட்ட நுட்பங்களும் வாய்ப்புக்களும் இன்னும் பல உள்ளன. அவற்றைப் பற்றியும், மற்ற கம்பியில்லா நுட்பங்களையும் பற்றி அடுத்த பகுதியில் தொடர்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/531983/amp?ref=entity&keyword=Rahul%20Suspended", "date_download": "2019-11-19T02:24:27Z", "digest": "sha1:LT52WEFHDEIVHUXHPEYR3S4NYYNO7MBO", "length": 11353, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Rahul withdraws special security force? The central government has sent a letter | ராகுலின் சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ்? மத்திய அரசு கடிதம் அனுப்பியதாக பரபரப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்ன��� வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராகுலின் சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ் மத்திய அரசு கடிதம் அனுப்பியதாக பரபரப்பு\nபுதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் முக்கிய தலைவர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படை மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்த சிறப்பு பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இதே பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில்தான் அது திரும்ப பெறப்பட்டது.\nதற்போது, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ராகுலுக்கு மத்திய அரசு தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ‘சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பின் கீழ் நீங்கள் இருப்பதால், வெளிநாட்டு பயணத்தின்போது உங்களுடன் சிறப்பு படை இருக்க வேண்டும். சிறப்பு படை தேவையில்லை என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு படை வாபஸ் பெறப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. ராகுலின் பாதுகாப்பு படை வாபஸ் குறித்து மத்திய அரசு எந்த தகவலையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அதேபோல், ராகுலும் அரசின் தகவல் குறித்து எந்த கருத்தையும் வெளியிடவில்லை.\nஆனால், ராகுலுக்கு தகவல் அனுப்பப்பட்டது உண்மைதான் என மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரம் உறுதியாக தெரிவித்துள்ளன. இது குறித்து காங்கி ரசின் செய்தி தொடர்பாளர் பிரணவ்ஜா கூறுகையில், ‘‘மத்திய அரசிடம் இருந்து ராகுலுக்கு எந்த கடிதமும் அலுவல் ரீதியாக கிடைக்கப் பெற்றதாக எங்களுக்கு தகவல் இல்லை. எனவே, இது குறித்து கருத்து கூற முடியாது,” என்றார். தேசிய மாநாட்டு கட்சி தலைவர் மஜீத் ேமமன் கூறுகையில், “பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவது, அவருடைய பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் செயலாக உள்ளது,’’ என்றார்.\n4 நாள் ஐடி ரெய்டு முடிவுக்கு வந்தது கொசுவலை நிறுவனத்தில் 10 கிலோ தங்கம் பறிமுதல்\n5 சதவீதத்துக்கு கீழ் பொருளாதாரம் வீழ்ச்சியா : மத்திய அமைச்சர் காட்டம்\nமோடி அரசின் பொருளாதார மந்தநிலை குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அம்பலப்படுத்த வேண்டும் : ப.சிதம்பரம் கோரிக்கை\nமாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் மன்மோகன் பேச்சு\nதேசியவாத காங்கிரசிடம் பாடம் கற்க வேண்டும் : பிரதமர் மோடி பேச்சு\nநாடாளுமன்ற குளிர்கால தொடர் துவக்கம் முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகள் பல பிரச்னைகளை எழுப்பி அமளி\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மாணவர்கள் போராட்டத்தால் குலுங்கியது டெல்லி\nடிக் டாக்’குக்கு தடை கோரி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு\nஆந்திராவில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் விஏஓ.க்கள் சரமாரி மோதல் ஒருவர் காது பறிபோனது : 2 பேரும் சஸ்பெண்ட்\n× RELATED சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-19T04:23:47Z", "digest": "sha1:OAHPJV6KGTEX2QU3STEKH7DM3L5QCLNS", "length": 8973, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "சி.டி.நாயகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 பெண் கல்வியில் தீவிர ஆர்வம்\n3 சென்னை வந்த சி.டி.நாயகம்\nசி.டி.நாயகம் தந்தை பெரியாரிடம் மிகுந்த மரியாதையும் பற்றும் கொண்டு சமூகப்புரட்சியில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். இவர் திருநெல்வேலி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 07.10.1878 ஆம் ஆண்டு பிறந்தார். குலசேகரன்பட்டினத்திலேயே கல்வி கற்ற நாயகம் அவர்கள் 1899 ஆம் ஆண்டு சேரன்மாதேவியைச் சேர்ந்த தாயம்மை அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். வியாபார நிமித்தமாக பெங்களூரில் குடியேறி வாழ்ந்தார்.\nபெண் கல்வியில் தீவிர ஆர்வம்[தொகு]\nஅப்போதே பெண்களின் கல்வியில் தீவிர ஆர்வம் இருந்ததால் தனது மனைவி தாயம்மை அம்மையாரை மேல்படிப்பு படிக்கச் செய்தார். எதிர்பாராத விதமாக அவரது மனைவியார் இறந்து விட்டதால் அவரது நோக்கம் நிறைவேறாமல் போய்விட்டது.\nஅவர் 1902 ஆம் ஆண்டு முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த சிதம்பரம் அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். தனது முதல் மனைவி தாயம்மாள் அம்மையாரைப் போன்றே சிதம்பரம் அம்மையாரையும் மேல்படிப்பு படிக்க வைத்தார்.\nபாண்டியன்-இராமசாமி கமிட்டியில் சி.டி.நாயகத்தின் பங்களிப்பு இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மறக்கக் கூடாத மாமனிதர் கல்வி ஒளி தந்தவர்\nபிற மக்களுக்காக உயர்வுக்காக தன்னை முன்னிலைப்படுத்தாமல் உழைத்த பெருந்தகை சி.டி.நாயகம் ஆவார்.நீதிக்கட்சியிலும் பின்னர் சுயமரியாதை இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டு எளிமையாக வாழ்ந்தவர். பிற மக்களின் கல்விக்காக சிந்தித்து தான் பணியிலிருந்த காலத்தில், தான் சார்ந்த துறையில் வேலை வாய்ப்பு உருவாகும் போது அதை விளிம்பு நிலை மக்களுக்காக ஒதுக்கியவர். தனது இறுதிக்காலம் வரை தந்தை பெரியாருடன் சுயமரியாதைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சி.டி.நாயகம் அவர்கள் 13.12.1944 இல் மறைவுற்றார்.\nசி.டி.நாயகம்(நவம்பர் 20-2016).தந்தை பெரியார் திராவிட கழக வெளியீடு, சுயமரியாதை பதிப்பகம், உடுமலைப்பேட்டை-642126.\nதஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கட��சியாக 1 ஆகத்து 2017, 07:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-19T04:18:52Z", "digest": "sha1:R7IVIUS2KZCGYKH6CUXNHQECXPJ5P6DG", "length": 8024, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மகாபாரதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► குருச்சேத்திரப் போர்கள்‎ (26 பக்.)\n► பகவத் கீதை‎ (2 பக்.)\n► மகாபாரத நிகழிடங்கள்‎ (7 பக்.)\n► மகாபாரத பருவங்கள்‎ (16 பக்.)\n► மகாபாரதக் கதை மாந்தர்கள்‎ (1 பகு, 165 பக்.)\n► மகாபாரதத்தில் நாடுகள்‎ (85 பக்.)\n► மகாபாரதம் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ (14 பக்.)\n► மகாபாரதம் தொடர்பான நூல்கள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.\nஅக்னி வசந்த மகாபாரத விழா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2015, 06:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-11-19T03:51:40Z", "digest": "sha1:W4TSS6VYKX3BTCBPAQEPFXK66A22D6IO", "length": 12722, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (ஆங்கிலம்:Press Trust of India) பி.ட்டி.ஐ.என்பது இந்தியாவின் பெரிய செய்தி முகமை ஆகும்[1]. 1947 ஆம் ஆண்டு பதியப்பட்டு 1949 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 450 க்கும் மேற்பட்ட இந்திய செய்தித்தாள்களின் கூட்டுறவு அமைப்பு. டெல்லியை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ���ந்த நிறுவனம் நாடு முழுவதும் 150 கும் மேற்பட்ட கிளை அலுவலகங்களைக் கொண்டு ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து மாவட்டங்களின் நிகழ்வுகளையும் கவனித்து செய்திகளாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் எல்லா செய்தித்தாள்களும், செய்திகள் வழங்கும் தொலைக்காட்சிகளும் பி.ட்டி.ஐ., இடமிருந்து செய்திகள் மற்றும் செய்திக்கான புகைப்படங்களைப் பெற்று அவற்றை மறுபதிப்பு செய்கின்றன. இந்நிறுவனம் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,000 செய்திகளையும் 200 செய்தி புகைப்படங்களையும் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது [2]. இது தவிர இந்திய சுதந்திரம் பெற்றதிலிருந்து உலகின் முக்கிய செய்தி முகமைகளுள் ஒன்றான அஸ்ஸோஸியேட் பிரஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் போன்ற நிறுவனங்களின் இந்திய செயல்பாடுகளை ஓரம்கட்டிவிட்டு இந்தியாவின் தனிப்பெரும் செய்தி முகமையக செயல்பட்டு வருகிறது. இந்திய தவிர்த்து உலகின் அனைத்து நாடுகளின் தலைநகரங்களிலும் மற்றும் உலகின் பிரபல நகரங்கள் பலவற்றிலும் தமது செய்தியாளர்களை பணியமர்த்தி தமது வாடிக்கையாளர்களுக்கு உலக செய்திகளையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவராக R.லக்ஷ்மிபதி என்பவர் உள்ளார்[2].\nபிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் வரலாறு[சான்று தேவை][தொகு]\n1910 அசோசியேட்டடு பிரஸ் ஆஃப் இந்தியா(Associated Press of India-API), பி.ட்டி.ஐ-இன் முன்னோடியாக கருதப்படும் இது K C ராய் அவர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் செய்தி முகமை என்றும் அறியப்படுகிறது.\n1919 ராய்ட்டர்ஸ், அசோசியேட்டடு பிரஸ் ஆஃப் இந்தியா-வின் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.\n1945 அசோசியேட்டடு பிரஸ் ஆஃப் இந்தியா, ராய்ட்டர்ஸ்-ஆல் முழுமையாக கையகப்படுத்தப்பட்ட இந்தியத் தனியார் நிறுவனம் என பதிவுசெய்யப்படுகிறது.\n1947, ஆகஸ்ட் 27 பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா சென்னையில் ஒருங்கிணைக்கப்படுகிறது.\n1949, பிப்ரவரி 1 பி.ட்டி.ஐ செய்தி சேவைகளை தொடங்குகிறது. ஆனால், ராய்ட்டர்சுடனான தொடர்புகளைத் தொடர்கிறது.\n1953 பி.ட்டி.ஐ, ராய்ட்டர்சிடமிருந்து கட்டகன்று ஒரு சுதந்திரமான முகவாண்மையாக மாறுகிறது.\n1976 பி.ட்டி.ஐ பொருளாதார சேவையை துவங்குகிறது.\n1981, அக்டோபர் பி.ட்டி.ஐ அறிவியல் சேவை துவக்கம்.\n1987, அக்டோபர் பி.ட்டி.ஐ புகைப்பட சேவை துவக்கம்.\n1993, ஆகஸ்ட் பி.ட்டி.ஐ வரைகலை சேவை துவக்கம்.\n2003, செப்டம்ப��் பி.ட்டி.ஐ, இணையவழி செய்தி மற்றும் புகைப்பட சேவை துவக்கம்.\n↑ \"பி.ட்டி.ஐ\". பார்த்த நாள் மார்ச்சு 05, 2013.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2014, 08:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/5-ways-to-transfer-data-from-laptop-pc-to-android-phone-021825.html", "date_download": "2019-11-19T02:41:36Z", "digest": "sha1:2SAIFU4JMTOX5EGPDCCDWI7UIVOWYJGH", "length": 22680, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "கம்ப்யூட்டர்/லேப்டப்பில் இருந்து டேட்டாக்களை ஆண்ட்ராய்டு போனுக்கு மாற்றுவது எப்படி | 5 ways to transfer data from laptop PC to Android phone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n13 hrs ago நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\n13 hrs ago நவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n14 hrs ago இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nNews கண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகம்ப்யூட்டர்/லேப்டப்பில் இருந்து டேட்டாக்களை ஆண்ட்ராய்டு போனுக்கு மாற்றுவது எப்படி\nஒரு லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் செய்யும் வேலையை தற்போது ஒரு நல்ல ஆண்ட்ராய்டு போன் மிக எளிதில் செய்துவிடுவதால் வரும் காலத்தில் கையில் ஒரு போன் இருந்தாலே போதும் என்ற நிலைமை ஏற்படும். அதே நேரத்தில் ஒரு கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் உள்ள டேட்டாக்களை போனுக்கு டிரான்ஸ்பர் செய்ய முடியுமா என்பது பலருடைய கேள்வியாக உள்ளது. தேவையும் அதிகமாக உள்ளது\nஆம், இது மிக எளிதில் முடியும். இதற்கான சிறந்த வழிமுறைகளை பார்ப்போம். பெரிய ஃபைல்களை கொண்ட டேட்டாவாக இருந்தாலும், பலவிதமான ஃபைல்களாக இருந்தாலும் அவைகளை கம்ப்யூட்டரில் இருந்து போனுக்கு டிரான்ஸ்பர் செய்வது எப்படி என்பதை கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலம் பார்ப்போம்.\nலேப்டாப் அல்லது கம்யூட்டரில் இருந்து டேட்டாக்களை எளிதில் டிரான்ஸ்பர் செய்ய உதவுவது யூஎஸ்பி ஏ மற்றும் யூஎஸ்பி சி ஆகியவை ஆகும்., இதற்கு பின்வருவனவற்றை பின்பற்றவும்\n* உங்கள் போனை கம்ப்யூட்டருடன் இணைக்கவு\n* இப்போது உங்கள் போனில் உள்ள நோட்டிபிகேசனை பார்க்கவும்\n* அதில் ஃபைல் டிரான்ஸ்பர் என்ற ஆப்சனை கண்டுபிடித்து அதனை கிளிக் செய்யவும். மேக் ஓஎஸ் பயன்படுத்துபவர்களுக்கும் இதே வழிமுறைகள் தான். ஒரே ஒரு அதிகப்படியான வேலை என்னவெனில் அதில் ஆண்ட்ராய்டு ஃபைல் டிரான்ஸ்பர் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய வேண்டும்\n2. கிளவுட் அக்கவுண்ட் மூலம் டிரான்ஸ்பர்:\nஉங்களுக்கு கூகுள் அக்கவுண்ட் இருந்தால் நீங்கள் 15GB வரை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே கூகுள் டிரைவ் செயலியை உங்கள் லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்யவும். மேலும் நீங்கள் டிராப் பாக்ஸ் அல்லது மைக்ரோசாப்ட்டின் ஒன் டிரைவ்களை கூட பயன்படுத்தலாம். கூகுள் டிரைவ்வில் சைன் இன் செய்த பின்னர் 'பேக்கப் ஆல் த ஃபைல் டைப்ஸ் என்பதை க்ளிக் செய்து அதன்பின்னர் நெக்ஸ்ட் கொடுக்கவும். அதன்பினர் அட்வான்ஸ் செட்டிங்ஸ் என்று தோன்றும். அதில் சிங்க் மை டிரைவ் என்பதை கிளிக் செய்து ஓகே கொடுக்கவும். இதன் மூலம் உங்களுடைய டிரைவ் கணக்கு உருவாக்கப்பட்டு அதில் ஒரு ஃபோல்டர் தோன்றும். அதில் உங்கள் டேட்டாக்களை சேமித்து வைத்து கொள்ளலாம். அதன்பின்னர் மீண்டும் அதே கூகுள் கணக்கை போனில் சைன் இன் செய்து டிரைவ் போல்டரை ஓபன் செய்து அந்த டேட்டாக்களை உங்கள் போனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.\n3. இமெயில் மற்றும் மெசேஜிங் செயலி:\nஜிமெயில் உங்களுக்கு 25 ஜிபி வரை ஃபைல்களை இணைத்து அனுப்ப அனுமதிக்கின்றது. 2ஜிபி வரை ரிஜிஸ்ட்ரேஷன் ��ெய்யாமலேயே இலவசமாக அனுப்பி கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது wetransfer.com என்ற இணையதளம் சென்று உங்களுடைய இமெயில் முகவரியை பதிவு செய்து உங்கள் டேட்டாக்களை அதில் இணைத்து அனுப்பி கொள்ளலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு அனுப்பப்படும் ஃபைல்கள் ஏழு நாட்களுக்கு பின் டெலிட் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது\nஃபைல்களை டிரான்ஸ்வர் செய்வதற்கு புளூடூத் ஒரு சிறந்த வழியாகும். விண்டோஸ் 10 லேப்டாப்பில் இருந்து உங்கள் மொபைலுக்கு புளூடூத் மூலம் வெகு எளிதாக ஃபைல்களை டிரான்ஸ்பர் செய்ய முடியும். இதற்கு நீங்கள் செட்டிங்ஸ் சென்று அதில் உள்ள டிவைசஸ் ஆப்சனை தேர்வு செய்து புளூடூத்தை டர்ன் ஆன் செய்யவும். அதேபோல் உங்கள் மொபைலிலும் புளூடூத்தை ஆன் செய்து கொள்ளவும். அதன் பின்னர் புளுடூத் உங்கள் போனை கண்டுபிடிக்கும். அதன் பின்னர் கனெக்ட் என்பதை கொடுத்து போனையும், கம்ப்யூட்டரையும் இணைக்கவும். அதன்பின்னர் ஃபைல்களை டிரான்ஸ்பர் செய்ய செட்டிங், டிவைசஸ் சென்று அதில் உள்ள புளூடூத் வழியாக செண்ட் ஃபைல்ஸ் என்ற ஆப்சனை கிளிக் செய்து தேவையான ஃபைல்களை டிரான்ஸ்பர் செய்து கொள்ளவும்\nபெரிய ஃபைல்களை வேகமாக அனுப்ப ஒரு சிறந்த் வழிமுறை தான் ஃவைபை. இதற்காக நீங்கள் உங்கள் மொபைலில் போர்ட்டல் வழங்கும் புஷ்பெல்ட் என்ற செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதன்பின்னர் உங்கள் கம்ப்யூட்டரில் பிரெளசரை ஓப்பன் செய்து அதில் போர்ட்டல் புஷ்பெல்ட் இணையதளம் செல்லுங்கள். அதில் ஒரு க்யூ ஆர் கோட் தெரியும். உங்கள் போனில் போர்ட்டலை ஓப்பன் செய்து அந்த க்யூ ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யவும். இதன்மூலம் உங்கள் போனும் கம்ப்யூட்டரும் இணைக்கப்பட்டுவிடும். அதன்பின்னர் உங்கள் ஃபைல்களை நீங்கள் எளிதாக டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம். இதேபோல் ஏர்டிராய்டு மற்றும் ஃபீம் போன்ற செயலிகளும் இதற்கு உதவும்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியா: வியக்கவைக்கும் விலையில் அசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nவிண்டோஸ் 10 கணினிகளில் ஆண்ட்ராய்டு நோட்டிஃபிகேஷன்களை பெறுவது எப்படி\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nவியக்கவைக்கும் விலையில் ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் மாடல் அறிமுகம்.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nஇந்தியா: வியக்கவைக்கும் விலையில் டெல் நிறுவன்தின் 6 புதிய லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசமூகவலைதளங்களில் சிக்கிய விமானிகள்: தூக்கமின்றி தவிப்பதாக விமானப்படை தளபதி தகவல்\nபட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகோடிக்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/funny-sports-incidents-captured-at-right-time-008043.html", "date_download": "2019-11-19T03:39:46Z", "digest": "sha1:NJYDOOLTHJRPFLGZXQ4HRXFE3Q32KNIW", "length": 14879, "nlines": 311, "source_domain": "tamil.gizbot.com", "title": "Funny Sports Incidents Captured at right time - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 hrs ago சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n14 hrs ago நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\n14 hrs ago நவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n15 hrs ago இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nNews 4 கட்சிகள்.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. மாஸ் திருப்பத்திற்காக காத்திருக்கும் மகாராஷ்டிரா\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிளையாட்டு விபரீதங்களின் காமெடி போட்டோ கலெக்ஷன்...சிரிச்சு என்ஜாய் பன்னுங்க\nவிளையாடும் போது அடி படுவது இயல்பான ஒரு விஷயம் தான் அதுக்காக யாரும் விளையாடாம இருக்க மாட்டாங்க. விளையாடும் போது அடிப்பட்டால் தான் நிறைய கத்துக்க முடியும் என்றும் சிலர் சொல்ல நீங்க கேட்டிருக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு லிமிட் இருக்கும் இங்க இவங்க வாங்கிய அடியை நீங்க வாங்கியிருந்தால் திரும்பவும் விளையாடுவீங்களானு தெரியலை, இருந்தாலும் இந்த போட்டோக்களை பாருங்க\nடேய் காலை விடு டா\nசார் குறி யாருக்கு வச்சீங்க\nஇது ஓட்ட பந்தயம் தானே\nகால் ஸ்லிப் ஆயிடுச்சு போல\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nசந்திரய���ன்2-ஐ தொடர்ந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என அடுத்தடுத்து பிசியான இஸ்ரோ.\n75,000 ஊழியர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/online-facebook-funny-pics-and-memes-007927-pg1.html", "date_download": "2019-11-19T03:23:22Z", "digest": "sha1:EVDXRWPTBPHOBYVAMIQKMHHKPJE3OGWR", "length": 15183, "nlines": 222, "source_domain": "tamil.gizbot.com", "title": "சிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nஇன்று பேஸ்புக்கில் எத்தனையோ படங்கள் இருக்கின்றன ஆனால் இது போல ஒரு படங்களை நீங்கள் பார்த்திருக்க மாட்டிர்கள்.\nஉண்மையில் இந்த படங்களை பார்த்து நாங்கள் இருந்து வீட்டிர்கள் எனில் இந்த உலகிலேயே உங்களை யாரும் சிர்க்க வைக்க முடியாது நண்பரே.\nஇதோ அந்த படங்களை பார்த்து மகிழுங்கள் மிக முக்கியமான விஷயம் சிரிக்க கூடாது நண்பரே மேலும் இந்த படங்கள் எப்படி உள்ளது என்று முடிந்தால் கமென்ட் செய்யவும்....\nகன்பியூஸ் பண்ணாதடா கருப்பா கரெக்டா சொல்லு....\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்க��ும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nபேஸ்புக்கில் உள்ள நகைச்சுவையான படங்கள்\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nசூப்பரான காமெடி படங்கள் இதோ உங்களுக்காக...\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nஇனி அது நடக்காது: கூகுள��� ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nசமூகவலைதளங்களில் சிக்கிய விமானிகள்: தூக்கமின்றி தவிப்பதாக விமானப்படை தளபதி தகவல்\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nசந்திரயான்2-ஐ தொடர்ந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என அடுத்தடுத்து பிசியான இஸ்ரோ.\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-new-series-vibareethangal-inge-virkappadum-part-4-359640.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-19T02:39:12Z", "digest": "sha1:VONFW3V3YYJKOKSYNGYPKCHUNDOW4KUK", "length": 34942, "nlines": 270, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன மேடம்......பயப்படறீங்களா?.. (விபரீதங்கள் இங்கே விற்கப்படும் - 4) | Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 4 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nமுதல்வர் ஆவேன் என இபிஎஸ் நினைத்திருக்க மாட்டார்.. ரஜினி\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் எஸ்ஏ போப்டே.. இன்று பதவிப் பிரமாணம்\nஇன்று தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.. காத்திருக்கும் மசோதாக்கள்.. பெரும் எதிர்பார்ப்பு\nவேறு துறைக்கு சென்றாலும் எங்கள் நட்பை உடைக்க முடியாது.. கமல் குறித்து உருக்கமாக பேசிய ரஜினி\nமுதல்வர் ஆவேன் என இபிஎஸ் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.. ரஜினிகாந்த் பரபர பேச்சு\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே.. இன்று காலை பதவி ஏற்கிறார்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nMovies கமல் 60 நிகழ்ச்சி மேடையில் பிரபல இயக்குநரை கட்டியணைத்து சல்யூட் அடித்த ரஜினிகாந்த்\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு பண மழை பொழியப் போகுதாம்...\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n.. (விபரீதங்கள் இங்கே விற்கப்படும் - 4)\nஈஸ்வர் அபுபக்கர் பேசியதைக்கேட்டு திடுக்கிட்டுப் போனவராய் செல்போனில் குரலைத்தாழ்த்தினார்.\n\"அபு..... நீ என்ன சொல்றே \n\" அந்த வளர்மதியோட கதையை முடிச்சுடலாம்ன்னு சொல்றேன் \"\n\" உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு..... ஒரு போலீஸ் இன்ஃபார்மரான வளர்மதி என்மேல சந்தேகப்பட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்ற மாதிரி வந்துட்டு போயிருக்கா.....இந்த நிலைமையில் அவளோட கதையை முடிச்சா போலீஸூக்கு என் மேல சந்தேகம் வராமே இருக்குமா..... ஒரு போலீஸ் இன்ஃபார்மரான வளர்மதி என்மேல சந்தேகப்பட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்ற மாதிரி வந்துட்டு போயிருக்கா.....இந்த நிலைமையில் அவளோட கதையை முடிச்சா போலீஸூக்கு என் மேல சந்தேகம் வராமே இருக்குமா..... போலீஸ் டிப்பார்ட்மெண்டில் இருக்கிற ஒரு முக்கியமான அதிகாரிக்கு தெரியாமே வளர்மதி என்னை பார்க்க வந்திருக்க முடியாது. அது உனக்குப் புரியலையா ... போலீஸ் டிப்பார்ட்மெண்டில் இருக்கிற ஒரு முக்கியமான அதிகாரிக்கு தெரியாமே வளர்மதி என்னை பார்க்க வந்திருக்க முடியாது. அது உனக்குப் புரியலையா ... \nசெல்போனின் மறுமுனையில் அபுபக்கர் சிரித்தார்.\n\" எனக்கு அது புரியாமே இருக்குமா ஈஸ்வர்..... வளர்மதியோட கதையை இன்னிக்கோ அல்லது நாளைக்கோ நான் முடிக்கப் போறது இல்லை. ஒரு ரெண்டு வார காலத்துக்கு அவளைக் க்ளோஸா வாட்ச் பண்ணனும். அவ தினமும் எங்கே போறா, யார் யாரையெல்லாம் பார்க்கிறான்னு உன்னிப்பாய் கவனிக்கனும். எல்லாத்துக்கும் மேலாய் அவள் தனியாய் பயணம் செய்யும் நேரங்களை கண்காணித்து அதுக்கு ஏத்த மாதிரி நம்மோட செயல்பாடுகள் இருக்கணும். அதே நேரத்துல உன்கிட்டேயிருந்து எனக்கு கீரின் சிக்னல் வராமல் நான் துரும்பைக்கூட அசைக்கமாட்டேன். நான் இப்போ வளர்மதியை ஃபாலோ பண்ணிட்டிருக்கேன். என்னோட கார்க்கு முன்னாடி நூறு மீட்டர் வித்தியாசத்துல அவ முன்னாடி போயிட்டிருக்கா. மிதமான ட்ராஃபிக். ஈஸியாய் அவளை என்னால் ஃபாலோ பண்ண முடியுது......... \"\n\" நீ அவளை ஃபாலோ பண்றதை நோட் பண்ணிடப் போறா........\n\" அவளுக்கு சந்தேகம் வர்ற மாதிரியா ஃபா���ோ பண்ணுவேன் எனக்கு முன்னாடி ஒரு கண்டஸா கார் போயிட்டிருக்கு. அதுக்குப்பின்னாடி நான் மறைவா போயிட்டிருக்கேன். அவ ஸ்கூட்டரோட ரியர் வ்யூ கண்ணாடியில் என்னோட கார் தெரிய நியாயமில்லை. நீ போனை \"கட்\" பண்ணிடாதே....என்ன நடக்குதுன்னு நான் லைவா சொல்லிட்டு வர்றேன் \"\n\" நான் கட் பண்ணல....நீ சொல்லிட்டே வா \"\n\" இப்போ அவ ரேஸ்கோர்ஸ் ரோட்டை க்ராஸ் பண்ணி அவிநாசி ரோட்டுக்குள்ளே நுழைஞ்சு லட்சுமி மில் சிக்னல்ல நின்னுட்டு இருக்கா...ம்... சிக்னல் கிடைச்சாச்சு.....நேரா போறா... அது ஸ்கூட்டியா இல்லை ஏவுகணையான்னு தெரியலை...வேகமாப் போறா...பைக்கை காரை எல்லாம் அனாசயமாய் ஒவர்டேக் பண்றா ...... அவ சாதாரண பெண்ணில்லை. சம்திங் எக்ஸ்ட்ராடினரி....... \"\n\" பார்த்தியா...... நீயே இப்போ பயப்படறே \n\" இது பயம் இல்லை ஈஸ்வர். அவளை நினைச்சு ஆச்சர்யப்படறேன். அவ போகிற வேகத்துக்கு என்னால ஃபாலோ பண்ண முடியலை. இருநூறு மீட்டர் பின்தங்கிட்டேன் \"\n அவ உன்னோட பார்வையிலிருந்து மறைஞ்சுடப் போறா......\n\" என்ன குரல் நடுங்குது \n\" நீ சொன்ன மாதிரியே பார்வையிலிருந்து அவ மறைஞ்சுட்டா......\n\"அபு..... நீ என்ன சொல்றே.... \n\" ட்ராஃபிக்ல இப்ப அவ இல்லை.... ஏதோ ஒரு \"கட்\" ரோட்டுக்குள்ளே நுழைஞ்சுட்டான்னு நினைக்கிறேன் \"\n\"நல்லாப் பாரு... ஏதாவது ஒரு பெரிய வாகனத்துக்கு முன்னாடி அவ போயிட்டிருக்கலாம்\"\n\" இல்ல ஈஸ்வர்.. இப்ப எனக்கு முன்னாடி வெகிள்ஸ் எதுவும் இல்லாமே ரோடு வெறுமையாய் இருக்கு..... ரோட்டோட லெஃப்ட் ஸைடில் ஒரு குறுக்கு சந்து தெரியுது.... அந்த சந்துக்குள்ளேதான் வளர்மதி போயிருக்கணும்... நான் இப்ப போனை \"கட்\" பண்றேன். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு பேசறேன்.... \"\nஅபுபக்கர் மறுமுனையில் செல்போனை அணைத்து விட ஈஸ்வர் வியர்த்துப் போயிருந்த முகத்தை டவலால் ஒற்றிக்கொண்டு சோபாவுக்கு சாய்ந்து உட்கார்ந்தபடி ரிமோட் கண்ட்ரோலால் ஏ.சியின் ஜில்லிப்பை உயர்த்திக்கொண்டார். எப்போதும் இல்லாத அளவுக்கு இதயத்தின் துடிப்பு அதிகமாயிருந்தது.\n\" கடந்த 5 வருட காலமாய் தடையில்லாமல் போய்க்கொண்டிருந்த பிசினஸில் இப்போது முதன்முதலாய் போலீஸ் இன்ஃபார்மர் என்கிற உருவில் ஒரு ஸ்பீட் பிரேக்கர் \n\" போலீஸ் டிபார்ட்மெண்டில் இருக்கும் யார்க்கோ மூக்கு வியர்த்திருக்கிறது \n\" சில லட்சங்களை செலவு பண்ணினால் போதும் ஆள் யார் என்பதை கண்டுபிடித்துவிடலாம் \"\nஈ��்வர் யோசிப்பில் விநாடிகளைக் கரைத்துக்கொண்டிருக்க சரியாய் பத்து நிமிஷம் கழித்து அபுபக்கரிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்தது.\n\" என்னாச்சு அபு.... வளர்மதியை கண்டுபிடிச்சுட்டியா.....\n\" இல்லை.... அவ போன சந்துக்குள்ளே என் கார் போக இடம் இல்லை. குறுகலான சந்து. காரை ரோட்டோரமாய் நிறுத்திட்டு சந்துக்குள்ளே நடந்து போய் அவளோட ஊதா நிற ஸ்கூட்டி எங்கேயாவது பார்க் பண்ணப்பட்டு இருக்கான்னு பார்த்தேன். அந்த ஸ்கூட்டி என்னோட கண்ணில் படலை \"\n\" சந்தோட மறுபக்கம் எந்த ரோட்ல முடியுதுன்னு பார்த்தியா .....\n\" ம்... பார்த்தேன். அது ஆர்.ஜி.நகர் ஏரியா. எந்த பக்கம் திரும்பினாலும் அப்பார்ட்மெண்ட்ஸ். எந்த அப்பார்ட்மெண்ட்டுக்குள்ளே போய் எப்படி தேடறது .....\n\" சரி.... விடு.. மறுபடியும் அவ நம்ம கண்ணுல படாமலா போயிடுவா \"\n\" அவ யாரு எங்கேயிருக்கான்னு விசாரிச்சியா ஈஸ்வர் \n\" ம்...விசாரிச்சேன். அவ ஒரு பிரைவேட் கம்பெனியில் அக்கவுண்ட் ஆபீஸராய் ஒர்க் பண்றதாய் சொன்னா. ஆனா கம்பெனியோட பேரு என்னான்னு கேட்க மறந்துட்டேன். ஆனா இன்னொரு தகவல் சொன்னா \"\n\" அரவணைப்பு என்கிற ஒரு ஆதரவற்ற பெண்களின் நல்வாழ்வு அமைப்புக்கு ஆலோசகராய் இருக்கிறதாய் சொன்னா. கல்யாணமாயிருக்கு. புருஷன்.......... ஐ.பி.எம் கம்பெனியில் வேலை பார்க்கிறதாகவும் சொன்னா\"\n\" அவ வீட்டு அட்ரஸை கேட்டியா .....\nடென்ஷன்ல கேட்க மறந்துட்டேன் அபு......\"\n\" சரி....இப்ப உடனடியாய் ஒரு காரியம் பண்ணு \"\n\" அந்த ஆதரவற்றோர் பெண்களின் நல்வாழ்வு அமைப்பான அரவணைப்பு விடுதி எங்கே இருக்குன்னு கூகுள்ல போய்ப் பாரு. கண்டிப்பா விபரம் கிடைக்கும். போன் நெம்பரும் இருக்கும். அந்த நெம்பர்க்கு போன் பண்ணி வளர்மதியைப் பற்றி விசாரி.... நான் கார்ல ஒரு மணி நேரம் உட்கார்ந்து வெயிட் பண்ணி மறுபடியும் இந்த சந்திலிருந்து வெளியே வர்றாளான்னு பார்க்கிறேன் \"\n\" சரி \" என்று சொன்ன ஈஸ்வர் செல்போனை அணைத்துவிட்டு கூகுள் ஆப்ஷனை உயிர்ப்பித்து அரவணைப்பு பற்றிய விபரம் தேட அடுத்த சில நிமிடங்களில் சரவணம்பட்டியில் இருந்த அந்த அமைப்பை பற்றிய எல்லா விபரங்களும் கிடைத்தது. லேண்ட் லைன் டெலிபோன் எண்ணை ஒரு தாளில் குறித்து வைத்துக்கொண்டு அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.\n\" அது அரவணைப்பு இல்லமா .....\n\" ஆமா \" ஒரு பெண் பதில் சொன்னது.\n\" அங்கே வளர்மதி இருக்காங்களா .....\n\" வளர்ம��ி வாரத்துக்கு ஒரு தடவை அதுவும் ஞாயிற்றுக்கிழமை சாயந்தரம்தான் வருவாங்க.... ஆமா... நீங்க யாரு..... \n\" நான் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி பண்ற ஒரு டோனர். எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் வளர்மதி என்கிற பெண் அரவணைப்பு விடுதியில் வேலைப் பார்க்கிறதாகவும் அந்தப் பொண்ணு மூலமா டொனேஷன் தரலாம்ன்னு சொன்னார். அது உண்மையான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக போன் பண்ணினேன் \"\n\" வளர்மதி இங்கே வேலைப் பார்க்கிற பொண்ணு இல்லீங்க.... இங்கே இருக்கிற பொண்ணுகளுக்கு கவுன்ஸிலிங் கொடுக்கிறதுக்காக வாரத்துக்கு ஒரு தடவை வந்துட்டுப் போவாங்க. அவ்வளவுதான். இந்த விடுதிக்கு நிர்வாகி நான்தான். நீங்க டொனேஷன் தர்றதாய் இருந்தா என்கிட்டேயே தரலாம். உங்களால வர முடியலைன்னா சொல்லுங்க. நானே நேர்ல வந்துடறேன் ஸார் \"\n\" டொனேஷன் தர்றது விஷயமாய் நாளைக்குக் காலையில் போன் பண்றேன்மா \"\nஈஸ்வர் பேச்சை முடித்துக்கொண்டு அதே நிமிஷம் அபுபக்கரை தொடர்பு கொண்டார்.\n\"அபு....... நான் அந்த அரவணைப்பு நிர்வாகிகிட்டே பேசிட்டேன். வளர்மதி அந்த விடுதிக்கு ஆலோசகராக இருப்பது உண்மைதான் \"\n\" அப்படீன்னா வளர்மதி உண்மையிலே உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லத்தான் வந்திருப்பான்னு நினைக்கிறியா \n\" போலீஸ் கமிஷனரோட பி.ஏ. சுதாகர்ராவ் என்னோட ஃப்ரண்ட் சிராஜூதீன்கிட்டே வளர்மதி ஒரு போலீஸ் இன்ஃபார்மர்ன்னு ஏன் பொய் சொல்லணும்.... \n\" இதோ பார் அபு..... கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்ன்னு சொல்லுவாங்க. இன்னிக்கு நடந்த விஷயமும் அப்படித்தான் \"\n\" ஈஸ்வர் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா \n\" போலீஸ் இன்ஃபார்மர்ஸ் தன்னைப்பற்றின எல்லா உண்மைகளையும் சொல்லிடுவாங்க. ஆனா தான் ஒரு போலீஸ் இன்ஃபார்மர் என்கிற உண்மையை மட்டும் கடைசிவரைக்கும் சொல்லமாட்டாங்க. அந்த வளர்மதியை நீ நம்பலாம். ஆனா நான் நம்பமாட்டேன் \"\n\" இப்ப ..... நீ என்ன சொல்ல வர்றே \n\" வளர்மதி எப்படியும் உன்னைத் தேடிகிட்டு இன்னொரு தடவை உன் வீட்டுக்கு வருவா.....அப்படி அவ வந்தா அதுவே அவளுக்கு கடைசி தடவையாய்\n அவசரப்பட்டு நாம ஏதாவது பண்ணி சிக்கலில் மாட்டிக்குவோமோன்னு பயம்மா இருக்கு \n\" ஏதாவது பண்ணாம இருந்தாத்தான் சிக்கல்ல மாட்டிக்குவோம். உனக்கு புரியற மாதிரி ஒரு விஷயம் சொல்லட்டுமா \n\" நாம கண்ணை திறந்துகிட்டே தூங்க வேண்டிய நேர��் இது\"\nவளர்மதி தன்னுடைய ஸ்கூட்டியை ஸ்பீட் ரெக்கவர் ஹாஸ்பிடலுக்குள் நுழைத்து பார்க்கிங்கில் இடம் பார்த்து நிறுத்திவிட்டு உள்ளே போய் லிஃப்டில் பயணித்து முதல் மாடியில் இருக்கும் ரிசப்னிஷ்ட் கெளண்டரை நெருங்கி லேப்டாப்பில் கவனமாய் இருந்த அந்த பெண்ணிடம் கேட்டாள்.\n\" போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரியைப் பார்க்க முடியுமா \n\" என் பேர் வளர்மதி \"\n\" உங்களை அவர்க்குத் தெரியுமா ..... \n\" ஒரு நிமிஷம் \" என்று சொன்ன ரிசப்னிஷ்ட் இண்டர்காம் போனை எடுத்து பேசிவிட்டு வளர்மதியை ஏறிட்டாள்.\n\" நீங்க போய் பார்க்கலாம் \"\nவளர்மதி மறுபடியும் பக்கத்தில் இருந்த லிஃப்டில் உயர்ந்து ஐந்தாவது மாடியில் இருந்த, வி.ஐ.பி.பேஷண்ட்ஸ் அறைகளில் ஒன்றான ஏழாம் எண் அறைக்கு முன்பாய் போய் நின்றாள். கதவைத் தள்ளினாள். அது சத்தமில்லாமல் திறந்து கொள்ள உள்ளே தயக்கமாய் நுழைந்தாள்.\nசற்றே பெரிதான சுத்தமான அந்த அறையின் நடுவே உயர்த்திப் போடப்பட்டிருந்த கட்டிலின் மேல் உல்லன் சால்வையைப் போர்த்துக்கொண்டு ஐம்பது வயதின் ஆரம்பத்தில் இருந்த திரிபுரசுந்தரி உட்கார்ந்திருந்தாள். போலீஸ் பயிற்சியின்போது உருவாகியிருந்த உடம்பு நோய்வாய்ப்பட்ட அந்த நிலையிலும் கம்பீரம் குறையாமல் தெரிந்தது.\n\" எப்படி இருக்கீங்க மேடம் \" வளர்மதி கேட்டுக்கொண்டே பக்கத்தில் போய் உட்கார்ந்தாள்.\n\" அயாம் ஃபைன்... சாதாரண வைரல் ஃபீவர்தானே நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடுவேன்....அது சரி.... நீ போன காரியம் என்னாச்சு நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடுவேன்....அது சரி.... நீ போன காரியம் என்னாச்சு \n\" அந்த ஈஸ்வரைப் பார்த்து பேசிட்டுதான் வர்றேன் மேடம். ஆள் சரியில்லை. பார்க்கிற பார்வையில் நிறைய பொய் தெரியுது. நான் ஈஸ்வர்கிட்டே பேசிட்டு இருக்கும்போதே அவர்க்கு ஒரு போன்கால் வந்தது. என் எதிரில் பேச விரும்பாமல் ரெண்டு அறை தள்ளிப் போய் பேசிட்டு வந்தார். அந்த நிமிஷத்திலிருந்து அவரோட முகம் சரியில்லை. வேர்த்து வழிந்தார். என்னைப் பார்த்த பார்வையில் ஒருவிதமான சந்தேகம் தெரிந்தது \"\nதிரிபுரசுந்தரி முகம் மாறினாள். \" ஒருவேளை நீ போலீஸ் இன்ஃபார்மர் என்கிற விஷயம் அந்த ஈஸ்வருக்கு தெரிஞ்சிருக்கலாம் \"\n\" அப்படி தெரிய வாய்ப்பில்லை மேடம் \"\n\" வேண்டாம் வளர்மதி.....இனிமேல் உனக்கு இந்த போலீஸ் இன்ஃபார்மர் வேலை வேண்டாம். உன்னோட கணவர் ஹரிக்கும், மாமியார் மாமனார்க்கும் தெரியாமே இப்படிப்பட்ட வேலை பார்க்கிறது சரியில்லை \"\n\" கொஞ்சம் பயம் வருது.... ஏன்னா அந்த ஈஸ்வர் பற்றி கேள்விப்படற விஷயங்கள் விபரீதமாய் இருக்கு.... \" என்று சொன்ன திரிபுரசுந்தரி தன் தலையணைக்குக் கீழே கையைக்கொண்டு போய் சிவப்பு நிற நாடா கட்டப்பட்ட ஃபைல் ஒன்றை எடுத்தாள்.\n[ பகுதி 1, பகுதி 2, பகுதி 3]\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/new-controversy-erupts-over-dmk-mp-senthil-s-pay-homage-to-veerappan-366059.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-19T02:36:02Z", "digest": "sha1:QUP3WVLEVUAV3YJKNSNUBLFHUZH53SGG", "length": 23800, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதெப்படி வீரப்பன் சமாதிக்கு போகலாம்? திமுக எம்.பி. செந்திலை வளைக்கும் சர்ச்சை! | New Controversy Erupts over DMK MP Senthil's pay homage to Veerappan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவு\nகண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி\nமீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்\nபிரம்மச்சாரி ஐயப்பன் மீது காதல் கொண்ட மகிஷி... வாக்கு கொடுத்த ஐயப்பன்\nமுக்கிய மசோதாக்கள் ராஜ்யசபா வராமலே நிறைவேறுகின்றன.. சுட்டிக் காட்டி பேசிய மன்மோகன்சிங்\nரஜினி பேச்சை கண்டிக்கிறேன்... அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ஓ.பி.எஸ்.பேட்டி\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nTechnology சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்���ை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதெப்படி வீரப்பன் சமாதிக்கு போகலாம் திமுக எம்.பி. செந்திலை வளைக்கும் சர்ச்சை\nசென்னை: திமுகவின் இளம் எம்.பி.க்களில் ஒருவரான டாக்டர் செந்தில், சந்தனக் கடத்தல் வீரப்பன் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.\nதருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் திமுகவின் டாக்டர் செந்தில். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருபவர். தொகுதிகளிலும் பம்பரமாக சுழன்று வருகிறவர்.\nவிக்கிரவாண்டி சட்டசபை தொகுதி பிரசாரத்தின் போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், எம்.பி. அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார். தற்போது வீரப்பன் நினைவிடத்துக்கு சென்ற விவகாரத்தில் சர்ச்சைகள் இவரை வளைத்துள்ளது.\nஅடுத்த ஒன்றரை மாதத்தில் ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு- ஈபிஎஸ் பதவி விலகுவார்: மு.க.ஸ்டாலின்\nஇன்று #சந்தன_வீரப்பன் நினைவிடத்தில் அவர் குடும்பத்தினர் உடன்.,\n#அவர்_வாழ்விணையர்., #இரண்டு_பெண்கள் அவர்கள் குடும்பத்துடன். pic.twitter.com/dFoWCOgC4H\nடாக்டர் செந்தில் தமது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 18-ந் தேதி, இன்று #சந்தன_வீரப்பன் நினைவிடத்தில் அவர் குடும்பத்தினர் உடன்., #அவர்_வாழ்விணையர்., #இரண்டு_பெண்கள் அவர்கள் குடும்பத்துடன். என பதிவிட்டிருந்தனர். அத்துடன் வீரப்பன் சமாதியில் அஞ்சலி செலுத்திய படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.\nஎன்னதான் தனிப்பட்ட மனிதராக கலந்து கொண்டாலும், சட்டத்தின் முன் குற்றவாளியான ஒருவருக்கு, எத்தனையோ காவலர்களின் குடும்பத்தில் இழப்பை ஏற்படுத்தியவருக்கு இப்போது மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நீங்கள் நினைவஞ்சலி செலுத்தியதை பொதுவெளியில் பகிர்ந்திருக்க வேண்டாம்.\nடாக்டர் செந்திலின் இப்பதிவுக்கு மிகக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. @nellaiseemai என்பவர், என்னதான் தனிப்பட்ட மனிதராக கலந்து கொண்டாலும், சட்டத்தின் முன் குற்றவாளியான ஒருவருக்கு, எத்தனையோ காவலர்களின் குடும்பத்தில் இழப்பை ஏற்படுத்தியவருக்கு இப்போது மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நீங்கள் நினைவஞ்சலி செலுத்தியதை பொதுவெளியில் பகிர்ந்திருக்க வேண்டாம் என ஆதங்கப்பட்டிருக்கிறார்.\nசரியான கருத்து நானும் அதை பதிவு செய்து இருக்கிறேன்... பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக உள்ள ஒரு எம்பி ..ஒரு கடத்தல் கொள்ளைக்காரன் சமாதிக்கு செல்வது சரியல்ல..\nஇளைஞர்களை தவறான பாதைக்கு வித்திடும்...\n@samdoss6 என்ற பதிவர், பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக உள்ள ஒரு எம்பி ..ஒரு கடத்தல் கொள்ளைக்காரன் சமாதிக்கு செல்வது சரியல்ல.. இளைஞர்களை தவறான பாதைக்கு வித்திடும்.. என விமர்சித்திருக்கிறார்.\nபணியிலிருக்கும்போதே வீரப்பனால கொடுரூரமாக கொல்லப்பட்ட காவலர்களை ஒரு எம்பி இதற்குமேல் கேவலப்படுத்த முடியாது வாக்கு அரசியலின் கொடூர முகத்தின் இன்னொரு பக்கம்\n@padmanan என்ற ட்வீட்டிஸ்ட், பணியிலிருக்கும்போதே வீரப்பனால கொடுரூரமாக கொல்லப்பட்ட காவலர்களை ஒரு எம்பி இதற்குமேல் கேவலப்படுத்த முடியாது வாக்கு அரசியலின் கொடூர முகத்தின் இன்னொரு பக்கம் என கொந்தளித்து பதிவிட்டிருக்கிறார்.\nஇந்த டுவீட்டுக்கு கீழ quoteல தனியானு புலம்பிட்டு இருக்குறவங்களுக்கு... 👇🏿\nஇவரொன்னும் அதிமுக பாஜக ஆளு கிடையாது ஓட்டு போட்டவங்க தன் ஆளுங்கனு மட்டுமே பார்த்து பழக\nஒரு எம்பியா தொகுதி மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர்\nRigid 'அரசியல்' கூட்டத்திலிருந்து வெளிவாருங்கள் மக்களே\nஅதேநேரத்தில் @kavitha129 என்ற ட்வீட்டிஸ்ட், இந்த டுவீட்டுக்கு கீழ quoteல தனியானு புலம்பிட்டு இருக்குறவங்களுக்கு... இவரொன்னும் அதிமுக பாஜக ஆளு கிடையாது ஓட்டு போட்டவங்க தன் ஆளுங்கனு மட்டுமே பார்த்து பழக ஒரு எம்பியா தொகுதி மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர் Rigid 'அரசியல்' கூட்டத்திலிருந்து வெளிவாருங்கள் மக்களே என்று வேறு ஒரு கண்ணோட்டத்தில் பதிவு செய்துள்ளார்.\nஇன்று #சந்தன_வீரப்பன் நினைவிடத்தில் அவர் குடும்பத்தினர் உடன்.,\n#அவர்_வாழ்விணையர்., #இரண்டு_பெண்கள் அவர்கள் குடும்பத்துடன். pic.twitter.com/dFoWCOgC4H\nஇத்தனை விமர்சனங்களுக்கும் டாக்டர் செந்தில் இதே பதிவில் விளக்கமும் அளித்திருக்கிறார். அதில், வீரப்பன் மனைவி கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் எனக்கு தேர்தல் பிரசாரம் செய்தார். அவரது அழைப்பின் பேரில் வீரப்பன் சமாதிக்கு இன்று சென்றேன். வாழ்க்கையில் ப��ரும் இன்னல்களை எதிர்கொண்ட வீரப்பன் மனைவி மற்றும் அவரது இரண்டு மகள்களுக்கு என்றும் ஆதரவாக இருப்பேன் என கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவு\nகண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி\nரஜினி பேச்சை கண்டிக்கிறேன்... அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ஓ.பி.எஸ்.பேட்டி\nதமிழக ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் தகவல் ஆணையராக நியமனம்.. புதிய செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல்\nகோவில் நிலங்களை விற்க அறநிலைய துறையை அரசு வற்புறுத்துகிறதா.. ஹைகோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி\nஅம்மா வீட்டுக்கு வரும் குழந்தையாக மாறி விடுகிறேன்.. தமிழிசை செளந்தரராஜன் நெகிழ்ச்சி + மகிழ்ச்சி\nஆதி திராவிடர் நலத்துறையை.. பட்டியல் சாதிகள் நலத்துறை என மாற்றுக.. ஹைகோர்ட்டில் வழக்கு\nஅரசு மருத்துவர்களை பழி வாங்கக் கூடாது.. அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nஇப்படியா பேசுவார் ரஜினி.. கடும் அதிருப்தியில் அதிமுக.. அமைச்சர்கள் அடுத்தடுத்து கடும் தாக்கு\nஅஞ்சலையை பார்க்க வந்த ஆற்காடு சுரேஷ்.. கைதாகி ஜாமீன்.. மறுபடியும் இப்ப ஜெயிலில் 1-2-3\nதிருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடிக்கணும்.. கொந்தளிக்கும் நடிகை காயத்ரி ரகுராம்\nஅமுதரசிக்கு வந்த சோகம்.. என்ன காய்ச்சல் என்று கண்டுபிடிக்கும் முன்பே.. பரிதாபமாக போன உயிர்\nதெம்பே இல்லாட்டியும்.. கெத்துக்கு குறைவில்லை.. 3 மேயர் பதவிகளை கேட்கும் தேமுதிக.. அதிமுக கப்சிப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk senthil veerapan திமுக எம்பி வீரப்பன் செந்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/army-men-using-their-mother-tongue-while-doing-their-duty-363055.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-11-19T03:08:35Z", "digest": "sha1:NNEAVLPOTVEUXUQN65CQQUAOMA64BQWC", "length": 18207, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா! | Army men using their mother tongue while doing their duty - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் ���ெய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபுத்தம் புதிய டீல்.. மீண்டும் சேர்கிறதா பாஜக - சிவசேனா கூட்டணி.. செம தீர்வு சொன்ன ராம்தாஸ் அத்வாலே\nதல அஜித் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.. ரஜினி பேட்டிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபர பதில்\nநெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவு\nகண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி\nமீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்\nபிரம்மச்சாரி ஐயப்பன் மீது காதல் கொண்ட மகிஷி... வாக்கு கொடுத்த ஐயப்பன்\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nTechnology சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா\nடெல்லி: நாடு முழுமையும் இணைப்பதற்கு இந்தி மொழிதான் அவசியம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nசுதந்திர போராட்ட காலத்தில் கூட. இந்தியை முன்னிறுத்தி நாம் சுதந்திரத்தை பெறவில்லை. எந்த மொழியோ, எந்த இனமோ, நாடு என்று வந்துவிட்டால் இந்தியர்கள் ஒற்றுமையாக நின்று கை கோர்த்துதான் பழக்கமே தவிர, ஹிந்தியை பெருமை பேசுவதற்காக இப்படி அமித்ஷா பேசயிருக்க கூடாது என்று நாடு முழுக்க, அதிலும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு அலைகள் எழுந்து கொண்டுள்ளன.\nகர்நாடக தலைநகர் பெங்களூரில் அமித்ஷாவை கண்டித்து கன்னட அமைப்பினர் கடந்த சனிக்கிழமை பெரும் பேரணி நடத்தி தங்கள் எதிர��ப்பை பதிவு செய்தனர்.\nஏன் கட்டாயப்படுத்தறீங்க.. மொழி ஒரு தேர்வுதான்.. குஷ்பு பதிவிட்ட தில் ட்வீட்\nதமிழகத்திலும் திமுக தலைவர், மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.\nஇந்த நிலையில் எல்லையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த சிப்பாய்கள் ஒரு குழுவாக கன்னட பாடல் ஒன்றை பாடியபடி ஆயுதங்களை தூக்கி கொண்டு நடந்து செல்லும் காட்சி வைரல் ஆகியுள்ளது.\nவட கர்நாடகாவில், பேசப்படும் கன்னட உச்சரிப்புடன் அந்த சிப்பாய்கள் பாடிக்கொண்டே நடக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாடு என்று சொன்னதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது ராணுவம் தான். அப்படியான ராணுவத்தில் பல மொழி பேசக்கூடிய சிப்பாய்களும் பணியாற்றுகிறார்கள்.\nவேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்\nஅவர்கள் தங்களுக்குள் தங்களது தாய் மொழியை பேசிக் கொள்கிறார்கள். ஆனால் நாடு என்று வரும்போது அவர்கள் ஓரணியில் நின்று தங்கள் உயிரையும் துச்சமென மதித்து கடமையாற்றிவருகிறார்கள். இந்த உண்மையை, ஆட்சியில் இருப்பவர்கள் உணர வேண்டும் என்பதுதான் இந்த ட்விட்டின் நோக்கம். ஒரே இந்தியா பல மொழிகள் இதுதான் இந்த நாட்டின் பலம் என்பது தானே உண்மை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுக்கிய மசோதாக்கள் ராஜ்யசபா வராமலே நிறைவேறுகின்றன.. சுட்டிக் காட்டி பேசிய மன்மோகன்சிங்\nசோனியா சந்திப்புக்கு பிறகு சரத் பவார் சொன்ன அந்த வார்த்தை.. எப்படி தாங்கப்போகிறது சிவசேனா\nஜே.என்.யூ. மாணவர்களுக்கு நாடு முழுக்க மாணவர் ஆதரவு பெருகிறது.. லக்னோ மாணவர்கள் அறிக்கை\nஇதுதான் இத்தனை பிரச்சினைக்கு காரணமா.. ஜிலேபியே சாப்பிட மாட்டேன்.. கம்பீர் அதிரடி\nஇந்தியா வந்துள்ள பில்கேட்ஸ்.. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீஸ் தடியடி.. 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்.. டெல்லியில் பதற்றம்\nஅட அதிசயம்.. தேசியவாத காங்கிரசை அவையிலேயே புகழ்ந்து தள்ளிய மோடி.. என்ன நடக்குது இங்க\nகலாபானி எங்க ஏரியா... இந்திய ராணுவத்தை வாபஸ் பெறுங்க... நெருக்கும் நேபாள பிரதமர் ஒலி\nசீனா ஆதரவு ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் மீண்டும் இலங்கை- என்னவாகும் இந்தியாவுடனான உறவு\nதடைகள் நீங்கியதில் மகிழ்ச்சி.. ராமர் கோயில் கட்ட ரூ 5 லட்சம் வழங்கும் முஸ்லிம் அமைப்புகள்\nமுத்தலாக், ஜிஎஸ்டி வெற்றிக்கு ராஜ்ய சபாவே காரணம்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. நெகிழ்ச்சியான உரை\nமாற்றங்களை ஏற்று மக்கள் பயணிக்க வேண்டும்... ராஜ்யசபாவில் பிரதமர் மோடி அதிரடி உரை\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் யாரை காப்பாற்ற முயற்சி.. கனிமொழி எம்பி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-19T04:18:22Z", "digest": "sha1:5XIQCV4WFCLZUITBNLO4SMSUD56R2KTE", "length": 10754, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ரெங்கநாதபுரம் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரெங்கநாதபுரம் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nரெங்கநாதபுரம் ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகடலூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுக்கோட்டை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாரூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிழுப்புரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீரமுடையாநத்தம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கரூர் மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கடலூர் மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரிஞ்சிப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்துறையூர் ஊராட்சி ‎ (← இணைப்பு��்கள் | தொகு)\nதிராசு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதட்டாம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுந்தரவாண்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாத்திப்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசன்னியாசிப்பேட்டை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலவனூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபணப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைத்தாம்பாடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகண்டை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவராயநத்தம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருமாள்நாயக்கன்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒறையூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநத்தம் ஊராட்சி, கடலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரிமேடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேல்கவரப்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாளிகைமேடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேல்குமாரமங்கலம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோழிப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்லம்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ்கவரப்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரும்பூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணிசப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகள்ளிப்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎழுமேடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனதிரிமங்கலம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎய்தனூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தரசூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னப்பேட்டை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவியனூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கடவல்லி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகரம் ஊராட்சி, கடலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகபெருமாள்குப்பம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலங்கல்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளக்கரை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரக்கால்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானமாதேவி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளேரிப்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=ibsen94kokholm", "date_download": "2019-11-19T03:42:24Z", "digest": "sha1:WCXLCNJ6B5WPJ3AEBQQJIGXYOP53TKB4", "length": 2853, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User ibsen94kokholm - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-11-19T02:03:11Z", "digest": "sha1:72V5MAOIWLTWLJSFSXQOJ7LGA7AOB3YK", "length": 1779, "nlines": 17, "source_domain": "vallalar.in", "title": "கன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க் - vallalar Songs", "raw_content": "\nகன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்\nகன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்\nகட்டிகளைக் கருதிமனம் கலங்கி வீணே\nஅன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி\nஅடிமைகொளல் ஆகாதோ அருட்பொற் குன்றே\nசென்னிமிசைக் கங்கைவைத்தோன் அரிதில் பெற்ற\nசெல்வமே என்புருக்கும் தேனே எங்கும்\nதன்னியல்கொண் டுறும்தணிகை மணியே ஜீவ\nசாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே\nகன்னேய நெஞ்சகர்மாட் டணுகி ஐயோ\nகன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்\nகன்னியர் அளகக் காட்டிடை உழன்ற கல்மனக் குரங்கினேன் தனைநீ\nகன்னற் சுவைமொழி மின்னிடை யாய் - உன்னைக்\nகன்னிஎனை மணந்தபதி கனிதருசிற் சபைக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-11-19T02:19:14Z", "digest": "sha1:DEAPZ6QHVH2UCDIBSADJCPZAV7Z3Z462", "length": 30342, "nlines": 203, "source_domain": "amaruvi.in", "title": "சங்கப்பலகை – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nஅடியேனின் சிங்கப்பூர் வாசம் விரைவில் நிறைவுறுகிறது. பணி இட மாற்றம் வேண்டி ஒன்றரை ஆண்டுகட்கு முன் விண்ணப்பித்திருந்தேன். விரைவில் பாரதம் செல்கிறேன்.\nகடந்த 9 ஆண்டுகளாக சிங்கப்பூர் எனக்கு அபரிமிதமான ஆதரவையும், ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்து, எனது வாழ்வில் நீங்காத இடம் பிடித்துவிட்டது. சிங்கை வரும் வரை, ஒரு நாட்டில் கூட இரண்டாண்டுகளுக்கு மேல் தங்கியதில்லை. பல தீபாவளிகள், பொங்கல்கள் விமானப் பயணத்திலேயே நடந்திருந்தன. ஆனால், சிங்கை வந்த பிறகு, ஒவ்வொரு பண்டிகையும் குடும்பத்துடனே இருக்கும் படி நடந்தது. பெரும் மன அமைதியையும், வளத்தையும் ஏற்படுத்தியது சிங்கப்பூர்.\nபொருளியல் முன்னேற்றம் மட்டும் அன்று. இலக்கிய உலகிலும் எனக்கு நல்ல வாய்ப்பளித்தது சிங்கப்பூர். அது வரை ஆங்கிலத்திலேயே எழுதி வந்த நான், தமிழில் எழுதத் துவங்கினேன். காரணம்: சித்ரா ரமேஷ் அளித்த ஊக்கம். வாசகர் வட்டம், இலக்கிய வட்டம், தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம், வளர் தமிழ் இயக்கம், பேச்சாளர் மன்றங்கள், வசந்தம் ஒளிவழி என்று எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் ஏராளம்.\nஇவற்றால் உந்தப்பட்டு, சங்கப்பலகை வாசகர் வட்டம் துவங்கினேன். முடிந்த அளவு பங்களித்தேன். பல சிறப்பான இலக்கிய, பண்பாட்டுப் பேச்சுகள் நிகழ்ந்தன. தேசிய நூலக வாரியம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மற்றொரு வீடாகவே திகழ்ந்தது.\nசங்கப்பலகையைத் தேர்ந்த பேச்சாளரும், தமிழாசிரியருமான நண்பர் ஒருவர் தொடர்ந்து நடத்துவார். விரைவில் அது தொடர்பான அறிவிப்பைத் தேசிய நூலக வாரியம் வெளியிடும்.\nஎனது மூன்றாவது நூலின் (‘நான் இராமானுசன்’) அனைத்துத் தரவுகளும் விக்டோரியா தெரு தேசிய நூலகத்திலேயே கிடைத்தன. நூலகத்திற்கும் அதை அளித்த இந்த நாட்டின் முன்னோடிகளுக்கும் நன்றி.\nநான்கு நூல்கள் வெளியிட்டேன். பிள்ளைகள் நல்ல கல்வி பெற்றனர். கோவில்கள் ஆன்மிக வாழ்விற்கும் வழி வகுத்தன. ஆனாலும் பாரதம் செல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது.\nபல நண்பர்களை / ஆன்றோர்களை விட்டுச் செல்ல மனம் வலிக்கிறது. கண்ணன் சேஷாத்ரி, சித்ரா ரம���ஷ், சிவானந்தம் நீலகண்டன், அழகுநிலா, பாரதி, விஜயபாரதி, ஹரிகிருஷ்ணன், அ.கி.வரதராசன், சுப.திண்ணப்பன், அன்பழகன், செல்லகிருஷ்ணன், மாதங்கி, ஜெயந்தி சங்கர், கன்னா சிங், சபாபதி, மீனாட்சி சபாபதி, ராஜ்மோகன், உஷா சுப்புசாமி, ஏ.பி.ராமன், புருஷோத்தமன், ராம்குமார் சந்தானம், ரங்கபிரசாத் கோபாலகிருஷ்ணன், கல்பனா நாகேஸ்வரன், விஜய குமார், தேசிய நூலகத்தின் நிர்மலா, அருண் மகிழ்நன், அலுவலக நண்பர்கள் என்று இப்படி எத்தனையோ பேர் என்னை வழி நடத்தியுள்ளனர். அனைவருக்கும் நன்றி.\nபாரதி ஷாகாவின் உடன்பிறப்புகள் – ராஜா, உதயகுமார், ஜோதிகுமார், மதன், கேசவ ராமன், காளிராஜன் மற்றும் பலர். இவர்களுக்கும் எனது நன்றி.\nஎன்றும் நினைவில் இருந்து நீங்காது சிங்கப்பூர். அதன் 75வது பிறந்த நாளில் பங்கெடுக்க வேண்டும் என்று விருப்பம். இறையருள் இருந்தால் பார்க்கலாம்.\nவாழ்க நாடு, வளர்க மாந்தர், ஓங்குக செல்வம், பெருகுக அமைதி. நன்றி.\nசங்கப்பலகை 12 – நிகழ்வுகள்\nசிங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 12வது அமர்வு விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடைபெற்றது. 120 வாசகர்கள் வந்திருந்தனர்.\nபுகழ்பெற்ற எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் ‘தமிழ் இலக்கியங்கள் காட்டும் இந்திய அறிதல் முறைகள்’ என்னும் தலைப்பில் பேருரையாற்றினார். பின்னர் வாசகர்களுடன் ஆழமான கலந்துரையாடல் நடேபெற்றது.\nபின்னர் தொல்லியலாளர் விஜய்குமார் எழுதிய ‘The Idol Thief’ என்னும் சிலைகள் மீட்பு தொடர்பான நூல் வெளியீடு கண்டது. முன்னதாக நூலாய்வுகளும் நடைபெற்றன. விஜயகுமார் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.\nசரவணபவன் வாசகர்களின் வயிற்றுக்கு உணவளித்தது, பேச்சாளர்கள் அறிவுக்கு.\nஅரவிந்தன் நீலகண்டன் உரை + கேள்விபதில்\n‘The Idol Thief’ நூல் வெளியீடு + நூலாய்வு + கேள்விபதில்\nசிங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 12வது அமர்விற்கு அழைக்கிறேன். செப்டம்பர் 29, மாலை 4:30-7:30, விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடக்கிறது.\n‘தமிழிலக்கியங்கள் காட்டும் இந்திய அறிதல் முறைகள்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர், சிந்தனையாளர் திரு.அரவிந்தன் நீலகண்டன் சிறப்புரை ஆற்றுகிறார். இவர் ‘உடையும் இந்தியா’, ‘இந்திய அறிதல் முறைகள்’, ‘ஆழி பெரிது’ முதலிய பல ஆராய்ச்சிக் களஞ்சியங்களைப் படைத்திருக்கிறார். ஸ்வராஜ்யா என்னும் நாளேட்டி��் தொடர்ந்து எழுதி வருகிறார்.\nபின்னர் சிலை மீட்பாளரும், இந்தியத் தொல்லியல் வல்லுனருமான திரு. விஜயகுமார் அவர்கள் எழுதிய ‘The Idol Thief’ என்னும் நூல் வெளியாகிறது. உண்மை நிகழ்வுகளைக் கொண்டுள்ள இந்த நூல், விஜயகுமார் நமது சிலைகளை மீட்டுக் கொடுக்க எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகளையும், சிலைக் கடத்தல் தொடர்பாக, இவரது முயற்சியால் கைதாகியுள்ள உலகச் சிலைக் கடத்தல் புள்ளிகள் பற்றியும் விவரிக்கிறது. உலக அளவில் பெரும் வெற்றி பெற்ற இந்த நூல், தற்போது சிங்கையில் வெளியாவது சங்கப்பலகைக்குப் பெருமையே.\nபின்னர் நூல் ஆய்வுகள், பேச்சாளர்களுடன் கலந்துரையாடல் என்று அறிவுப் பிரவாக நிகழ்வுகள் பல நடைபெற உள்ளன.\nநாள்: செப் 29, சனிக்கிழமை, மாலை 4:30 – 7:30\nஇடம்: தேசிய நூலகம், விக்டோரியா தெரு.\nதவறாது வந்து தமிழ்ச்சுவை பருக அழைக்கிறேன்.\nசங்கப்பலகை – சில குறிப்புகள்\nசங்கப்பலகை நிகழ்வுக்கு விடாமல் வருபவர்கள் பலர்.\nஅதே நேரம் சங்கப்பலகை வாசகர் வட்டக் கூட்டத்திற்கு இதுவரையில் வராதவர்களும் பலர் உள்ளனர். ஒவ்வொரு முறையும் அழைக்கும் போதும் ‘பணி உள்ளது’, ‘அடுத்த முறை வருகிறேன்’, கட்டைவிரல உயர்த்திய படம் என்று எதையாவது அனுப்புவார்கள். என்ன செய்வது ஒன்றரை ஆண்டுகளாக வர முடியாத அளவு வேலை என்று நினைத்துக்கொள்வேன் . ஆனாலும் நான் யாரையும் விடுவதாக இல்லை. எல்லாரையும் ஒவ்வொரு முறையும் அழைத்தே இருக்கிறேன்.\n‘தலைப்பெல்லாம் ஒரு ரேஞ்சா இருக்கு சார். சங்கத் தமிழ், சிலம்பு, கம்பன் இப்டியே இருந்தா எப்டி கொஞ்சம் இறங்கினா நல்லா இருக்கும்’ என்று சொன்னவர் சிலர்.\nஅனைவரும் வர வேண்டும் என்பதற்காக மனுஷ்யபுத்ரன் லெவலுக்கு இறங்கி அது மாதிரியான தலைப்புகளை வைக்க முடியாது. அது சங்க்ப்பலகையின் கொள்கை முடிவுகளில் ஒன்று.\nநமது மொழி சார்ந்த தலைப்புகள், கலை, வேளாண்மை, எழுத்து வடிவங்கள், நில வகைகள் – இவை அனைத்தும் நமது பண்டைய தமிழ் இலக்கியம் சார்ந்து இருத்தல் வேண்டும். அவற்றில் ஆழங்கால் பட்டவர்கள் சில தலைப்புகளில் உரையாற்றுவார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்வு. அவ்வளவுதான் சங்கப்பலகை.\nசங்கப்பலகை விஷயமாக இதுவரை யாரிடமும் ஸ்பான்ஸர் கேட்டு நின்றதில்லை. செலவுகள் என்னுடையவை. பேச்சாளர்களுக்கான அன்பளிப்பும் என்னுடையதே. ஒரு மூறை ஒரு நண்பர் பொன்னாடை வழங்கினார். பிறிதொரு முறை இன்னொரு நண்பர் தனிப்பட்ட தனது செலவு என்று சொல்லிப் பேச்சாளருக்குச் சிறு அன்பளிப்பளித்தார். ஸ்பான்ஸர்கள் வேண்டும் என்று நான் கேட்காததற்குக் காரணம் தலைப்புகளையும், பேச்சாளர்களையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பறிபோய்விடும் என்பதாலேயே. கொஞ்சம் ‘சோ’த்தனம் என்று சொல்லலாம்.\nசங்கப்பலகையின் ஒரே ஸ்பான்ஸர் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் மட்டுமே. இடம், ஒலி, ஒளி, கணினி உதவி அவர்களுடையது.\nபேச அழைக்கப்பட்டவர்கள் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், சிறந்த எழுத்தாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள். இதிலும் எந்தவித விட்டுக்கொடுத்தலும் இல்லை.\nஇனியும் அப்படியே தொடர எண்ணம். தலைப்புகளிலோ, பேச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலோ எந்த மாறுபாடும் இராது.\n‘I know and understand that you are doing some literary work every month. I want to witness and participate in what is actually happening’ என்று மொழி தெரியாவிட்டாலும் நேற்று வந்து ஆதரவளித்த உடன் பணிபுரியும் பிரணய் குமார் என்னும் மைதிலி (பிஹார்)மாநில நண்பருக்கும் நன்றி.\nசங்கப்பலகை – ஆண்டுக் கூட்டம்\nசங்கப்பலகை வாசகர் வட்ட நிகழ்வாக இன்று ‘சங்கப்பலகை வாயிலாகச் சுயம் அறிதல்’ என்னும் தலைப்பில் உரையாற்றினேன். கடந்த ஒன்றரையாண்டுக் காலமாக சங்கப்பலகையில் நடைபெற்ற நிகழ்வுகள், உரையாற்றிய அறிஞர்கள், பேசப்பட்ட தலைப்புகள், அறிந்து கொண்ட செய்திகள், அறிஞர்களின் அறிவுத்திறன் கண்டு மலைத்து நின்ற நேரங்கள், பண்டைத் தமிழ் ஞானத்தில் திளைத்து இறுமாந்திருந்த பொழுதுகள் என்று பலதையும் பேசினேன். இதுவரை பேசிய அனைத்து அறிஞர்களின் காணொளிகளையும் சிறிது நேரம் ஓடவிட்டோம்.\nஇனி செய்யவேண்டியவை பற்றிய சிறு கலந்துரையாடலுடன் கூட்டம் நிறைவுபெற்றது.\nதேசிய நூலக வாரியம் சிங்கப்பூர்\nசங்கப்பலகை அமர்வு 11 – நிகழ்வுகள்\nசிங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 11வது அமர்வு விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடைபெற்றது. பேரா. ஞானம் கணபதி ‘சங்கத் தமிழர் வாழ்வியல்’ என்னும் தலைப்பிலும், திரு.கண்ணன் சேஷாத்ரி ‘கண்ணதாசன் காட்டும் ஆழ்வார்கள்’ என்னும் தலைப்பிலும் பேருரையாற்றினர். நான் வரவேற்புரையும் நன்றியுரையும் அளித்தேன்.\nசங்கப்பலகை வாசகர் வட்ட நிகழ்வு (10) 28-மே-2018 அன்று தேசிய நூலகத்தில் நடைபெற்றது. தொல்லியலாளர் விஜயகுமார் ‘சிலையறிதல்’ என்னும் தலைப்பில் பேருரை நிகழ்த்தினார். சோழர் கால, பல்லவர் காலச் சிலைகளைக் கண்டறியும் முறைகள், நமது சிலைகள் காணாமல் போன விபரங்கள், கடத்தப்பட்டு சிறையில் உள்ள விபரங்கள் என்று பல நிகழ்வுகளை விளக்கிச் சொன்னார். பின்னர் கேள்வி பதில் நிகழ்வும் நடைபெற்றது. 20 பேர் பங்குகொண்டனர்.\n‘பக்தி இலக்கியத்தில் பெண்கள்’ என்னும் தலைப்பில் சிங்கப்பூர் சங்கப்பலகை நிகழ்வு 9 இன்று தேசிய நூலகத்தில் நடந்தேறியது. 40 பேர் வந்திருந்தனர். ஔவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் முதலியோரைப் பற்றி திருமதி. மாதங்கி, திருமதி. மீனாட்சி சபாபதி, திருமதி. உஷா சுப்புசாமி பேசினர்.\nகேட்டவர்களை மேலதிகத் தகவல்களைத் தேடிப் போக வைத்ததாக இருந்தன பேச்சுக்கள். அதற்கான தரவுகளையும் பேச்சாளர்கள் அளிக்கத் தவறவில்லை.\nபயனுள்ள நிகழ்வாக அமைந்த மாலைப்பொழுது இலக்கியம், வரலாறு, ஆன்மீகம் என்று விரிந்து, தமிழ் என்னும் ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணைந்தது.\nஔவையார் உரை – திருமதி. மாதங்கி\nகாரைக்கால் அம்மையார் – திருமதி. மீனாட்சி சபாபதி\nஆண்டாள் – திருமதி.உஷா சுப்புசாமி\nசங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 8வது அமர்வு இன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் மாதங்கி வரவேற்புரை வழங்க, கலைகமள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ‘தெரிந்த பாரதி, தெரியாத செய்திகள்’ என்னும் தலைப்பில் பேருரை ஆற்றினார். ஆமருவி தேவநாதன் நன்றி கூற, விழா இனிதே நிறைவுற்றது. புதிய வாசகர்கள் பலரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் திருமதி.ஞானம் அவர்க்ளும், தினமலர் இதழாளர் திரு.புருஷோத்தமன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு.ஆண்டியப்பன் முதலியோரும் பங்கேற்றனர். 40 வாசகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி, மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. சில காணொளிகள்:\nஎழுத்தாளர் மாதங்கி அவர்கள் ஆற்றிய வரவேற்புரை.\nகீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ஆற்றிய ‘தெரிந்த பாரதி, தெரியாத செய்திகள்’ சிறப்புரை.\nசிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில் சங்கப்பலகை வாசகர் வட்டமும் லிஷா பேச்சாளர் மன்றமும் இணைந்து நடத்திய வாசகர் கூட்டத்தில் தமிழாசிரியர் துரை.முத்துக்கிருஷ்ணன் ஆற்றிய ‘பரிமேலழகர் காட்டும் வள்ளுவர்’ என்னும் பேருரை.\nஐ.டி. ஊழ���யர்கள் / மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய உலக / பொருளாதார நடப்புகள்\n‘மொக்க பீசு’களும் வரலாற்றுப் பிரக்ஞையும்\nசென்னை வாசம். மாதம் 3.\nAmaruvi Devanathan on ஆப்பிளும் ஆரஞ்சும்\nலெக்ஷ்மணன் இராஜகோபால… on ஆப்பிளும் ஆரஞ்சும்\nPN Badhri on திருக்குறள் இந்துதுவ நூலா\nAmaruvi Devanathan on ஆப்பிளும் ஆரஞ்சும்\nAmaruvi Devanathan on ஆப்பிளும் ஆரஞ்சும்\nஐ.டி. ஊழியர்கள் / மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய உலக / பொருளாதார நடப்புகள்\n‘மொக்க பீசு’களும் வரலாற்றுப் பிரக்ஞையும்\nசென்னை வாசம். மாதம் 3.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-11-19T01:59:21Z", "digest": "sha1:DTGI2MFIBFZHNLYBO6VBMLJE6Y2HDPSP", "length": 8697, "nlines": 108, "source_domain": "news7tamilvideos.com", "title": "அனல் பறக்கும் ஆர்.கே. நகர்: தமிழிசை சௌந்தரராஜன் – கரு. நாகராஜன் சிறப்பு பேட்டி..! | News7 Tamil - Videos", "raw_content": "\nநடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்\nதமிழகத்தின் அரசியல் நிலையைத் தான் நடிகர் ரஜினி பிரதிபலித்துள்ளார் : பொன்.ராதாகிருஷ்ணன்\n“வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர, முடித்து கொள்ளக்கூடாது\n“அதிமுகவில் ஸ்லீப்பர் செல் இருப்பதாக தினகரன் பொய் சொல்ல சொன்னார்”:புகழேந்தி\nநெடுஞ்சாலையில் வித்தை காட்டும் இளைஞர்\n“ராஜபக்ச வெற்றி பெற்றிருப்பது வேதனை அளிக்கிறது”:வைகோ\n“குழந்தை உள்ளம் கொண்டவர் ரஜினி” – சத்திய நாராயணன்\nஒரே இரவில் லட்சாதிபதி ஆக ஆசை ஆட்டோ ரேசில் முடிந்த இளைஞரின் வாழ்க்கை\n“தேர்தல் வந்தாலே திமுகவுக்கு காய்ச்சல் வந்துவிடுகிறது”: ஜெயக்குமார் கிண்டல்\nபஞ்சமி நிலம் விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nஅனல் பறக்கும் ஆர்.கே. நகர்: தமிழிசை சௌந்தரராஜன் – கரு. நாகராஜன் சிறப்பு பேட்டி..\nஅனல் பறக்கும் ஆர்.கே. நகர்: தமிழிசை சௌந்தரராஜன் – கரு. நாகராஜன் சிறப்பு பேட்டி..\nமலேசிய அமைச்சர் டத்தோ. தேவமணி கிருஷ்ணசாமியுடன் ஒரு சந்திப்பு…\nரஜினி கூறி இருப்பது உண்மை தான், தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக உணர்கிறோம் : வானதி சீனிவாசன்\nComments Off on ரஜினி கூறி இருப்பது உண்மை தான், தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக உணர்கிறோம் : வானதி சீனிவாசன்\nநடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்\nComments Off on நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்\nதமிழகத்தின் அரசியல் நிலையைத் தான் நடிகர் ரஜினி பிரதிபலித்துள்ளார் : பொன்.ராதாகிருஷ்ணன்\nComments Off on தமிழகத்தின் அரசியல் நிலையைத் தான் நடிகர் ரஜினி பிரதிபலித்துள்ளார் : பொன்.ராதாகிருஷ்ணன்\n“வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர, முடித்து கொள்ளக்கூடாது\nComments Off on “வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர, முடித்து கொள்ளக்கூடாது\n“அதிமுகவில் ஸ்லீப்பர் செல் இருப்பதாக தினகரன் பொய் சொல்ல சொன்னார்”:புகழேந்தி\nComments Off on “அதிமுகவில் ஸ்லீப்பர் செல் இருப்பதாக தினகரன் பொய் சொல்ல சொன்னார்”:புகழேந்தி\nசொந்த தம்பி மகளை சீரழித்து கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர்…\nமொபைல் இல்லாமல் இனி ATM-ல் பணம் எடுக்க முடியாது..\n“தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும்” : எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து...\nவசதி வாய்ப்பில்லாதவர்களுக்கு அதிமுகவில் சீட் வழங்க முடியாது\nஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்க, நவீன கருவியை கண்டுபிடித்த பள்ளி மாணவர்\nComments Off on ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்க, நவீன கருவியை கண்டுபிடித்த பள்ளி மாணவர்\nசுற்றுலா பயணிகளின் கவனத்தை அதிகளவு ஈர்த்து வரும் மெழுகு சிலைகள்\nComments Off on சுற்றுலா பயணிகளின் கவனத்தை அதிகளவு ஈர்த்து வரும் மெழுகு சிலைகள்\nகாற்று மாசில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்\nComments Off on காற்று மாசில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்\nComments Off on பெற்றோர்கள் கவனத்திற்கு…\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்க வருகிறது புதிய ரோபோ\nComments Off on ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்க வருகிறது புதிய ரோபோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/collections", "date_download": "2019-11-19T03:06:02Z", "digest": "sha1:M2JP4RBTR62I5TLFUG275B3PQ22AGLW4", "length": 7890, "nlines": 123, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "தொகுப்புகள் - Meyelashstore", "raw_content": "\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் விய��ழக்கிழமை வர்த்தக தினம்\nமெக்ஸிக்கோவில் இருந்து கப்பல் | எப்படி வாங்குவது\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nஉங்கள் சேகரிப்புகளின் பக்கம் சில விளக்க உரை சேர்க்கவும்.\n1 பிசி கண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு\n10 பிசிக்கள் கண்ணிமுடி நீட்டிப்பு\n3 பிசிக்கள் கண்ணிமுடி நீட்டிப்பு\n5 பிசிக்கள் கண்ணிமுடி நீட்டிப்பு\nகிளாசிக் பிளாட் கண் துடைப்பு நீட்டிப்புகள்\nஎளிதாக ஆட்டோ ரசிகர்கள் நீட்டிப்புகள்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமேட் பிளாட் கண்ணிஷ் நீட்டிப்புகள்\nகண்ணி நீட்டிப்புக்கான பிற கருவிகள்\nவிரைவான கிளஸ்டர் கண் இமை\nநிழல் இரட்டை கர்ல்ஸ் கண் இமை மயக்கம்\nகண் துடைப்பு நீட்டிப்புக்காக சாமுவேல்ஸ் மற்றும் பிற கருவிகள்\nஉருப்படிகளைக் காண்பிக்கிறது 1-39 of 39.\nபதிப்புரிமை © 2019 Meyelashstore • Shopify தீம் அண்டர்கிரவுண்டு மீடியா மூலம் • திருத்தினோம் Shopify\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-11-19T03:48:21Z", "digest": "sha1:POEZOEC6WJPF6YDYEVLJAM4URFZJEY2H", "length": 16366, "nlines": 440, "source_domain": "ta.wikipedia.org", "title": "களர் பாலை (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n110 - 120 நாட்கள்\n1200 - 1300 கிலோ ஒரு ஏக்கர்\nகளர் பாலை (Kalar palai) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள, “சுக்கன் கொள்ளை” எனும் நாட்டுப்புறப் பகுதியில் பிரதானாமாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1200 - 1300 கிலோ நெல் தானியமும், சுமார் 1300 கிலோ வைக்கோலும், மகசூலாக கிடைப்பதாக கூறப்படுகிறது.[1]\n120 நாட்கள் வயதுடைய குறுகியகால நெற்பயிரான களர் பாலை, “நவரை பட்டம்” எனும் பருவத்தில் பயிரிடப்படுகிறது.[1] மேலும் டிசம்பர் முதல், சனவரி முடிய உள்ள இடையேயான நாட்களில் தொடங்கக்கூடிய இப்பட்டத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, வேலூர், கடலூர், கோயம்புத்தூர், விழுப்புரம், மற்றும் தேனி மதுரை போன்ற மாவட்டங்களிலும் பயிரிடப்படுகிறது.[2]\nகாரத்தன்மை உடைய களர் நிலங்களை ஏற்று வளரக்கூடிய இந்நெல் இரகம், வறட்சியையும் தாங்கக்கூடியது. நாற்று நடவு முறைக்கு ஏற்ற இராகமான இது, பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.[1]\nசொரசொரப்பான கடினத்தன்மை வாய்ந்த களர் பாலையின் அரிசி பழுப்பு நிறத்தில் பெரு நயத்துடன் காணப்படுகிறது.\nஉவர்ப்பு நிறைந்த, உப்புத்தன்மை வாய்ந்த களர் நிலங்களில் செழித்து வளர்வதால், இந்த நெல் களர் பாலை எனப்படுகிறது.[1][3]\n↑ பாரம்பரிய நெல் இரகங்களின் பட்டங்கள்-கோ. நம்மாழ்வார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2018, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-19T03:52:05Z", "digest": "sha1:WOYQH62344S4O25C6ECWONVH4XWEZVEF", "length": 10244, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பென்ரோசுப் படிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபென்ரோசுப் படிகள் (Penrose stairs) அல்லது இயலாப் படிக்கட்டு (Penrose steps) என்பது, லயனல் பென்ரோசு, அவரது மகன் ரோசர் பென்ரோசு ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு இயலாப் பொருள்.[1] இது பென்ரோசு முக்கோணத்தின் ஒரு வேறுபாடு ஆகும். இது படிக்கட்டு ஒன்றின் இருபரிமாணப் படம். இதில் படிகள் ஒரு நாற்கோணத்தின் பக்கங்கள் வழியே அமைந்துள்ளன. படிகள் ஏறுவதுபோல் அல்லது இறங்குவதுபோல் காணப்பட்டாலும், படிகள் ஒரே சுற்றிலேயே சுற்றிச் சுற்றி வருகின்றன. அதாவது, இதில் ஒருவர் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருந்தாலும், இருக்கும் இடத்தில் இருந்து மேல் நோக்கிச் செல்லமாட்டார். இது முப்பரிமாணத்தில் இயலக்கூடியது அல்ல.\n1958 இல் ரோசர் பென்ரோசு பிரித்தானிய உளவியல் ஆய்விதழில் வெளியிட்ட பென்ரோசு முக்கோணத்தை அடிப்படையாகக் கொண்ட \"முடியாப் படிக்கட்டு\", முதன்முதலாக 1959 இல் பென்ரோசுகள் எழுதிய கட்டுரை ஒன்றில் வெளிவந்தது.[1] ஓவியரான எம். சி. எசுச்சர் இதே போன்ற ஒன்றை அடுத்த ஆண்டில் கண்டுபிடித்து, மார்ச்சு 1960 இல், பெயர் பெற்ற \"ஏறுதலும் இறங்குதலும்\" (Ascending and Descending) என்னும் அவரது ஓவியத்தில் பயன்படுத்தினார். அதே ஆண்டிலேயே பென்ரோசும், எசுச்சரும் அவரவர் ஆக்கங்களைப் பற்றி அறிந்துகொண்டனர்.[2] எசுச்சர் இந்த எண்ணக்கருவை மேலும் மேம்படுத்தி 1961 இல் வெளியான \"அருவி\" என்னும் தனது ஓவியத்தில் பயன்படுத்தினார்.\n\"அமைப்பின் ஒவ்வொரு பகுதியும் படிக்கட்டொன்றின் பறப்பு என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவை இணைக்கப்பட்டிருக்கும் விதத்தால் முழுப் படமும் ஒவ்வாநிலை கொண்டதாகிறது. படிகள் மணிக்கூட்டுத் திசையில் முடிவில்லாமல் இறங்குவதாகத் தோற்றுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2017, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/4-train-route-views-to-make-your-instagram-account-shine/?lang=ta", "date_download": "2019-11-19T03:44:29Z", "digest": "sha1:VW5ZZ6GRWJWEHU2T2VTDXEAO7AKC2TVT", "length": 16831, "nlines": 131, "source_domain": "www.saveatrain.com", "title": "4 உங்கள் Instagram பிரகாசிக்கின்றன செய்ய வழி பார்வைகள் பயிற்சி | ஒரு ரயில் சேமி", "raw_content": "புத்தகமான எ ரயில் டிக்கட்\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > 4 உங்கள் Instagram பிரகாசிக்கின்றன செய்ய வழி பார்வைகள் பயிற்சி\n4 உங்கள் Instagram பிரகாசிக்கின்றன செய்ய வழி பார்வைகள் பயிற்சி\nமூலம் லாரா தாமஸ்-Gilks 01/05/2018\nரயில் பயண, ரயில் பயண நார்வே, ரயில் பயண ஸ்காட்லாந்து, ரயில் பயண ஸ்வீடன், ரயில் பயண சுவிச்சர்லாந்து, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா 0\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 19/10/2019)\nரயிலில் பயணம் வசதியாக உள்ளது, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் அது வழங்குகிறது கண்கவர் காட்சிகள், நிறைய அழகாயிருக்கிறது உங்கள் Instagram செய்வதற்கு சரியான. இங்கே உள்ளவை 4 ரயில் பாதை காட்சிகள் உங்கள் Instagram கணக்கில் பிரகாசம் செய்ய.\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nட்ரெயின் ரூட் நம்பர் 1 கருதுகிறது – வெஸ்ட் ஹைலேண்ட் வரி, ஸ்காட்லாந்து\nஸ்காட்லாந்து புகழ் மிக அழகான சில உண்டு இயற்கை உலகின் பாதை காட்சிகள் பயிற்சி. இந்த ரயில் பயணம் தொலை மூர்களுக்கு விரிவான காட்சிகள் வழங்குகிறது, lochs, மலைகளும். வெஸ்ட் ஹைலேண்ட் வரி பயணம் போது, நீங்கள் போதுமான அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் அனுபவம் பழம்பெரும் Glenfiddich வையாடக்ட். பரிச்சயமானவர்போல் தோன்றுகிறதா அதை ஹாக்வார்டிற்கு எக்ஸ்பிரஸ் இடம்பெற்றது இதற்குக் காரணமாகும் ஹாரி பாட்டர் திரைப்பட உரிமையை. Imagine the double-taps those views will get.\nஆம்ஸ்டர்டாம் லண்டன் ரயில்கள் செல்லும்\nரோட்டர்டாம் லண்டன் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் லண்டன் ரயில்கள் செல்லும்\nநீங்கள் ஒரு மெதுவான வேகத்தில் ரயில் பாதை காட்சிகள் விரும்பினால், இவர் நீங்கள்தான் உங்கள் Instagram பின்பற்றுபவர்கள் வழி உள்ளது. உங்கள் திகைப்பூட்டும் பரந்தகாட்சி புகழ்பெற்ற மேட்டர்ஹார்ன் ஒரு பார்வை தொடங்கும். செர்மேட் இருந்து, நீங்கள் சேர்ந்து உங்கள் ஏழு மணி நேர ரயில் பயணம் செய்ய வேண்டும் யுனெஸ்கோ செயின்ட் மோரிட்ஸ் உலக பாரம்பரிய தளம் பாதை. புகழ்பெற்ற போன்ற புகைப்படங்கள் மூடிக்கொள்ளாமல் மகிழுங்கள் அல்பைன் vistas views pass your window.\nசூரிச் செயின்ட் மோரிட்ஸ் ரயில்கள் செல்லும்\nசெர்மேட் செயின்ட் மோரிட்ஸ் ரயில்கள் செல்லும்\nலியொன் மோர்டிஸ் ரயில்கள் செல்லும்\nபாஸல் செயின்ட் மோரிட்ஸ் ரயில்கள் செல்லும்\nஒரு குறுகிய பயணம் – Flam செய்ய மிர்தால் இருந்து இந்த ஒரு மணி நேர ரயில் பயணம் கருத்திற்காகக் தான். உங்கள் அதிர்ஷ்டம் Insta பின்பற்றுபவர்கள் நன்றி சொல்கிறேன். நீங்கள் Nali பார்க்கிறேன் சுரங்கம், மூச்சடைக்க Kjosfossen நீர்வீழ்ச்சி, மற்றும் அழகான கடல் கழிமுகங்கள் நார்வே.\nபனியாறு எக்ஸ்பிரஸ் நீங்கள் போதுமான பனி மற்றும் பனிக்கட்டி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், பின்னர் நீங்கள் உள்நாட்டு வரி காதலிப்பேன். இந்த 14 மணி நேர ரயில் சாகச கள்ளிவரே நோக்கி untamed, ஸ்காண்டிநேவிய நிலப்பரப்பு மூலம் அதன் வழி செய்யும் முன் Kristinehamn தொடங்குகிறது. உங்கள் சாளரத்தின் அவுட், நீங்கள் ஆர்க்டிக் வட்டம் காண்பீர்கள் – நீங்கள் வைத்திருக்க உங்கள் கண்கள் உரிக்கப்பட்டு – கலைமான் வடிவில் சில வன, கடமான், மற்றும் பிரியக்கூடிய.\nஎனவே இப்போது நீங்கள் ரயில் பாதை கருத்துகள் குறித்து கற்று நீ���்கள் உங்கள் Instagram கணக்கை மெருகூட்டி சில புதிய பின்பற்றுபவர்கள் பெற போது ஒரு வாழ்க்கை மாறும் ரயில் சவாரி செல்ல தயார் முடிந்த பிறகு\nநீங்கள் உங்கள் தளத்துக்கு எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, இங்கே கிளிக் செய்யுங்கள்: https://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/in_routes_sitemap.xml, நீங்கள் / Ru அல்லது / TR மற்றும் மேலும் மொழிகளில் / இல் மாற்ற முடியும்.\n#norway #scotland #ஸ்வீடன் #சுவிச்சர்லாந்து #ரயில் பயண #சுற்றுலா instagram\nஐரோப்பாவில் நவீன கலையகங்களிலும் எங்கே அவர்களை கண்டுபிடிக்க\nரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண இத்தாலி, ரயில் பயண சுவிச்சர்லாந்து, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா 0\nரயில் மற்றும் பஸ் ஐரோப்பாவில்\nவாடிகன் நகரம் பார்வையிடுவது ஸ்டார் ஈர்ப்புகள்\nரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள் 1\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n5 சிறந்த இயற்கை வெப்ப நீரூற்றுகள் ஐரோப்பாவில்\n5 மிகவும் மர்மமான இடங்களில் ஐரோப்பாவில்\n10 நெதர்லாந்தில் மிக சிறப்பு நிகழ்வுகள்\n5 சிறந்த இடங்கள் ஐரோப்பாவில் ஐஸ் கிரீம் சாப்பிட\nசிறந்த நாள் பயணங்கள் பெர்லின் இருந்து எடுக்க\nசிறந்த 10 ஐரோப்பாவில் பணம் பரிமாற்றம் புள்ளிகள்\nசிறந்த 5 ஐரோப்பாவில் மிக அழகான வனத்துறை\n10 இத்தாலியில் ஃபேரிடேல் கோட்டைகள் நீங்கள் வருகை வேண்டும்\nமிக தனித்த விஷயங்கள் ஆம்ஸ்டர்டம் செய்ய வேண்டும்\nஒரு உயர் பறக்கும் சுற்றுலா Influencer ஆக எப்படி\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நே���ம் காத்திருந்து.\nதேவையான அனைத்து புலங்களை நிரப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/11/6-8.html", "date_download": "2019-11-19T03:35:28Z", "digest": "sha1:O2IE6FAPTMUHA33A4V64Y26CW55NUVC7", "length": 12286, "nlines": 82, "source_domain": "www.thulirkalvi.com", "title": "பிரதமரின் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை திட்டம்: பதிவு செய்யாத விவசாயிகளுக்கு நவ.8 வரை வாய்ப்பு - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...\n♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....\nஇந்த வலை தளத்தில் தேடுங்கள்\nதமிழக பள்ளிகளில், இடைவேளை மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன்.\nதமிழக பள்ளிகளில், இடைவேளை மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன். கேரளா அரசு நீர் பருகுவதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் பொ...\nசுகாதார நலத் திட்டத்தில் ஆயுஷ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nசுகாதார நலத் திட்டத்தில் ஆயுஷ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், தேசிய ...\n*🔵நாடும் ⚖ நடப்பும்* *🇵🇾 வரலாற்றில் இன்று 🇵🇾* _*🌹வெள்ளி 🌹*_ *✍பதிவு நாள்: 15-11-2019* _*கிரிகோரியன்...\nஆசிரியா்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது\nஆசிரியா்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியா்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உ...\nTNPSC - குரூப் 4 தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் விவரம்.\nTNPSC - குரூப் 4 தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் விவரம். Tnpsc அறிக்கைப்படி. Group 4 பணியிடங்கள். இளநிலை உதவியாளர் மற்...\nபிரதமரின் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை திட்டம்: பதிவு செய்யாத விவசாயிகளுக்கு நவ.8 வரை வாய்ப்பு\nபிரதமரின் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை திட்டம்: பதிவு செய்யாத விவசாயிகளுக்கு நவ.8 வரை வாய்ப்பு\nபிரதமரின் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் நவ. 8 ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ள கடைசி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் க���ழ் இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 1.25 லட்சம் விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனா். இதில், சுமாா் 6300விவசாயிகள் தரப்பில் வழங்கப்பட்ட வங்கிக் கணக்கு எண் சரியாக இல்லாததால் உதவித் தொகை வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.\nஇந்த வங்கி கணக்கு எண்களை சரி செய்யும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில், சுமாா் 3ஆயிரம் கணக்குகள் சரி செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 5,338 விவசாயிகளின் பெயா் மற்றும் ஆதாா் எண் குறைபாடு காரணமாகவும், உதவித் தொகை வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. இதனையும் சரி செய்யும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை உதவித் தொகை கிடைக்கப் பெறாத விவசாயிகள், சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை உடனடியாக தொடா்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதனிடையே, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், நவ.8 ஆம் தேதிக்குள் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திண்டுக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் நா.வெ.நாகேந்திரன் தெரிவித்துள்ளது:\nபிரதமரின் உதவித் தொகை திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி இதர அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. எனவே, திண்டுக்கல் வட்டாரத்தில் இதுவரை விண்ணப்பிக்காத விவசாயிகள், கடைசி வாய்ப்பாக நவ.8ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் திண்டுக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரச���க்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/world/10/124924", "date_download": "2019-11-19T02:16:17Z", "digest": "sha1:GFL2AJQVSNJ3HOPMADPG2ZCDHBKD5DUZ", "length": 3254, "nlines": 87, "source_domain": "bucket.lankasri.com", "title": "மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்! போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா - Lankasri Bucket", "raw_content": "\n போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா\nபாலியல் தொந்தரவு மீடியாவில் மட்டும் கிடையாது- அக்ஷரா ரெட்டி ஓபன் டாக்\nஇவங்க என்ன Sudden-ah Kiss பண்ணாங்க, அதுல்யாவின் செம்ம கியூட் பேட்டி\nவிஜய் அண்ணா செம ஹேப்பி- சிவா கலகல பேட்டி\nசிம்பு மாமாவும் நானும் ஒன்னு, பிக்பாஸில் பிடித்தது ஐஸ்வர்யாதான் - மௌனராகம் ஷக்தி ஓபன்டாக்\nசங்கத் தமிழன் படம் எப்படி- சிறப்பு விமர்சனம்\nபிகில் ரூ. 300 கோடி வசூல் உண்மையா, அட்லீ படத்தை தயாரிக்கவே மாட்டேன்- ராஜன் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/kaotaai-kaalanakalaila-paala-caaranata-paorautakalaai-etautataukakaolavatau-nalalatau", "date_download": "2019-11-19T02:43:24Z", "digest": "sha1:X2Z65EIKNPGURU4NSWZNELEGGUETWO36", "length": 8391, "nlines": 47, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "கோடை காலங்களில் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது | Sankathi24", "raw_content": "\nகோடை காலங்களில் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது\nதிங்கள் மே 27, 2019\nகோடை காலங்களில் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது, மோர், தயிர் போன்றவை. இவற்றில் கால்சியம், வைட்டமின் டி ஆகிய சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலுக்கு வலிமை கொடுக்கிறது.\nஆரஞ்சு பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், கோடை காலத்தில் ஏற்படும் உடல் நீர் பற்றாக்குறையை சரி செய்கிறது. கோடை காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுப்பதுடன் வெயில் காலங்களில் சருமத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.\nவெயில் காலங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டியவற்றில் பீச் பழங்களும் ஒன்று. இளநீர் அருந்துவதனால் வயிற்று பிரச்சனை, நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், உடல் வறட்சி, உடல் கொழுப்பு அதிகரித்தல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய முடியும். குடைமிளகாய் அதிகப்படியான சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக வைட்டமின் சி, கெரோடினாய்டுஸ், நார்ச்சத்து ஆகியவற்றை கொண்டுள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதனால் உடல் எடை கட்டுக்குள் இருப்பதுடன்.\nஉடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. நார்ச்சத்து நிறைந்த உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதுடன். உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களும் கிடைக்கிறது. உயர் இரத்த அழுத்தப் பிரச்னைக்கு சிறந்த தீர்வாகும். நார்ச்சத்து, வைட்டமின் சி நிறைந்துள்ள ஸ்ட்ராபெர்ரி சாப்பிடும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nலிச்சி பழங்களில் அதிகப்படியான நீர்ச்சத்தையும், நார்ச்சத்தையும் கொண்டுள்ளது இந்த பழங்கள் கொடை காலத்தில் உண்டாகும் செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும், உடலில் நீர் பற்றாக்குறையை சரிசெய்து புத்துணர்வுடன் செயல்பட உதவுகிறது. வெள்ளரியில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க உதவுவதுடன், உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களையும் கொடுக்கிறது.\nதிங்கள் நவம்பர் 18, 2019\nரத்தத்தில் குளுக்கோஸின் அளவை நாம் எவ்வாறு கட்டுப்படுத்துவதுயென்றால்\nகெட்ட கொழுப்பினை குறைக்கும் பிஸ்தா\nஞாயிறு நவம்பர் 17, 2019\nபிஸ்தா அநேக சத்துக்களை உடையது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க பிஸ்தா\nசைவ உணவால் பல நோய் தாக்குதல்களை தவிர்க்க முடியும் \nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nசைவ உணவு மிக நல்ல உணவு. எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது.\nபெண்களை தாக்கும் எலும்பு தேய்மானமும்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஉணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன்மூலம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/47287-mahendra-singh-dhonis-wife-sakshi-seeks-arms-license.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-19T03:16:53Z", "digest": "sha1:NJZO2HQ7S4FPWWQFRKP5G46JKF6X4XH5", "length": 9093, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“எனக்கு ரிவால்வர் வேண்டும்” - தோனி மனைவி லைசென்ஸுக்கு விண்ணப்பம் | Mahendra Singh Dhonis wife Sakshi seeks arms license", "raw_content": "\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி\nதமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்\nசியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\n“எனக்கு ரிவால்வர் வேண்டும்” - தோனி மனைவி லைசென்ஸுக்கு விண்ணப்பம்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்‌ஷி துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் கோரி விண்ணப்பித்துள்ளார். ஏற்கனவே தோனி தன்னுடைய பெயரில் துப்பாக்கி லைசென்ஸ் வைத்துள்ளார்.\nஇந்நிலையில், ராஞ்சி மாவட்ட நிர்வாகத்திடம் ரிவால்வர் வைத்துக் கொள்ள அனுமதி கோரி சாக்‌ஷி விண்ணப்பித்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அந்த விண்ணப்பத்தில், “ராஞ்சியில் பெரும்பாலான நாட்கள் தனியாகவே இருக்கிறேன். என்னுடைய வேலைக்காக தனியாகத்தான் சென்று வருகிறேன். எனது பாதுகாப்பில் அச்சுறுத்தல் இருப்பதாக உணர்கிறேன்” என்று சாக்‌ஷி குறிப்பிட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.\nசாக்‌ஷி மீது மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் வழக்கு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு, பின்னர் சிக்கல் ஏதும் இல்லாதபட்சத்தில் ரிவால்வர் லைசென்ஸ் வழங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.\nராஞ்சியின் ஹார்மு ஹவுஸ் காலனியில் இருந்து வந்த தோனி, தனது குடும்படுத்துடன் தலதாளி பகுதியில் உள்ள பண்ணை வீட்டிற்கு கடந்த ஆண்டு குடியேற��னார்.\nஇந்து-முஸ்லிம் தம்பதிக்கு பாஸ்போர்ட் புறக்கணிப்பா\nடீசல் விலைக்கு ஏற்றவாறு ஊதியம் கோரி ஓலா ஓட்டுநர்கள் சாலைமறியல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தோனி சொன்ன வார்த்தையால்.. உலகக் கோப்பையில் சதத்தை தவறவிட்டேன்” - மனம் திறந்த காம்பீர்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nஇலங்கையில் வாக்காளர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\nமாணவர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எங்கே: போலீசாருக்கு கிடைத்த புதிய தகவல்கள்\nதோனியின் மிகச் சிறந்த குணம் என்ன- மனம் திறந்த முன்னாள் நடுவர்..\n\"தோனியும் சிஎஸ்கேவும் வெறித்தனமாக காத்திருந்தார்கள்\"- சீனிவாசன்\nபாலிடெக்னிக் மாணவர் சுட்டுக் கொலையான விவகாரம் - கள்ளத்துப்பாக்கி பயன்பாடு குறித்து அதிர்ச்சி தகவல்\nதுப்பாக்கிச் சூடு: குடும்பத்தினரை காப்பாற்ற 23 கி.மீ நடந்தே சென்று உதவி நாடிய 13 வயது சிறுவன்\n ஐசியூ-வில் இருந்து திரிணாமுல் எம்.பி டிஸ்சார்ஜ்\nவீரரின் கன்னத்தில் அறைந்த பங்களாதேஷ் பந்துவீச்சாளர் சஸ்பெண்ட்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுகவிடம் 3 மேயர் இடங்களை கேட்ட தேமுதிக\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்து-முஸ்லிம் தம்பதிக்கு பாஸ்போர்ட் புறக்கணிப்பா\nடீசல் விலைக்கு ஏற்றவாறு ஊதியம் கோரி ஓலா ஓட்டுநர்கள் சாலைமறியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-19T03:10:01Z", "digest": "sha1:R5OE77HOFP5DGZAZ4BRXX23NXU5V4AVQ", "length": 12182, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஜெனீவாவில் அரசின் அதிரடி காய்நகர்த்தல்: ஜயந்த தனபால மனித உரிமைகள் பேரவை செயலாளருடன் பேச்சு - சமகளம்", "raw_content": "\n புதன்கிழமை கோதாவை சந்திக��கிறார் ரணில்\nஎதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை : அனுர\nநாட்டில் அரச அலுவலகங்களில் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது -கோட்டாபய அதிரடி உத்தரவு\nசிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது-செல்வம் அடைக்கலநாதன்\nசபரிமலை செல்ல பெண்கள் அடம்பிடிப்பதா\nஎதிர்காலத்தில் தன்னுடன் இணைந்து பயணிக்க வருமாறு தமிழ் மக்களுக்கு கோட்டாபய அழைப்பு\nஇலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதிவியேற்றார் கோத்தாபய ராஜபக்ச\nகோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nமஹிந்த ராஜபக்ஷவின் சேவையை மீண்டும் நாடு கோருவதற்கான நேரம் இது -கோட்டாபய ராஜபஷ\nஅரசியல் கட்சி, குடும்பம் என்பவற்றுக்கு அப்பால் இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணையுங்கள் -கோட்டாபயவுக்கு சங்ககார ஆலோசனை\nஜெனீவாவில் அரசின் அதிரடி காய்நகர்த்தல்: ஜயந்த தனபால மனித உரிமைகள் பேரவை செயலாளருடன் பேச்சு\nஇலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில் வெளியிடப்படவுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர் ஜயந்த தனபால ஜெனிவா விரைந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாள் ஸெயித் அல் ஹுஸைனுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nமைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆட்சி அமைத்துள்ள புதிய அரசாங்கத்தின் கொள்கைகளை இந்தச் சந்திப்பில் ஜயந்த தனபால விளக்கியதாக இலங்கை ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை வெளிவரவுள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் உட்பட முக்கியமானவர்களையும் சந்தித்து இலங்கையின் புதிய அரசின் கொள்கைகள் அணுகுமுறைகளை தனபால விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்ததின் அடிப்படையில் ஜெனிவா விவகாரத்தை புதிய அரசாங்கம் கையாளும் என தனபால விளக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious Postஅவுஸ்திரேலிய ஓபன்: இறுதி சுற்றுக்குள் ஷரபோவா, செரீனா, முர்ரே Next Postஇராணுவ வெளியேற்றமும், கா��ிகளைக் கையளித்தலும் இடம்பெற வேண்டும்: வடக்கு முதல்வர்\n புதன்கிழமை கோதாவை சந்திக்கிறார் ரணில்\nஎதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை : அனுர\nநாட்டில் அரச அலுவலகங்களில் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது -கோட்டாபய அதிரடி உத்தரவு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-11-19T03:42:24Z", "digest": "sha1:IYW35GXRHVCDIBPBLA2PFORS5EENL7C6", "length": 9074, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "வெளிநாட்டில் இருந்து கல்விப் பொதுத்தராதர பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி? « Radiotamizha Fm", "raw_content": "\nகோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்திய பிரமதர் நரேந்திர மோடி வாழ்த்து\nகோட்டாபய நாளை காலை அனுராதபுரத்தில் பதவிப் பிரமாணம்\nஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு\nஇறுதித் தேர்தல் முடிவு 4.00 மணிக்குள்-மஹிந்த தேசபிரியா\nதற்போது வௌிவந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்\nHome / உள்நாட்டு செய்திகள் / வெளிநாட்டில் இருந்து கல்விப் பொதுத்தராதர பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி\nவெளிநாட்டில் இருந்து கல்விப் பொதுத்தராதர பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 12, 2019\nவெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்களது பிள்ளைகள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை அவர்கள் வசிக்கும் நாடுகளில் இருந்து எழுதுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.\nஇதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஇதன்படி அவர்கள் வசிக்கின்ற நாடுகளில் உள்ள இலங்கையின் ராஜதந்திர அலுவலகத்தில் இந்த பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ள தாம் அறிவுறுத்தி இருப்பதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#வெளிநாட்டில் இருந்து கல்விப் பொதுத்தராதர பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி\nTagged with: #வெளிநாட்டில் இருந்து கல்விப் பொதுத்தராதர பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி\nPrevious: முச்சக்கரவண்டிக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்\nNext: அபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம்-சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு\nகோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்திய பிரமதர் நரேந்திர மோடி வாழ்த்து\nகோட்டாபய நாளை காலை அனுராதபுரத்தில் பதவிப் பிரமாணம்\nஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 10/11/2019\nஇன்றைய நாள் எப்படி 09/11/2019\nஇன்றைய நாள் எப்படி 08/11/2019\nஇறுதித் தேர்தல் முடிவு 4.00 மணிக்குள்-மஹிந்த தேசபிரியா\nதேசிய தேர்தல் ஆணையம் இறுதித் தேர்தல் முடிவை இன்று (நவம்பர் 17) மாலை 3.00 / 4.00 மணிக்குள் வெளியிடும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/959017/amp?ref=entity&keyword=Farmers%27%20Oversight%20Meeting", "date_download": "2019-11-19T02:30:15Z", "digest": "sha1:GQ32LCXD75MTVDAQ7ZSL6DPIATHVQ6AY", "length": 7186, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "விவசாயிகள் குறைதீர் கூட்டம் தேதி மாற்றம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிவசாயிகள் குறைதீர் கூட்டம் தேதி மாற்றம்\nசிவகங்கை, செப்.25: சிவகங்கையில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் செப்.30ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் செப்.27ல் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக செப்.30ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, மின்வாரியம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.\nகழிவுநீர் கால்வாய்களை முழுமையாக தூர்வார வேண்டும் மக்கள் வலியுறுத்தல்\nகார்த்திகை பிறப்பை முன்னிட்டு ஐயப்பன் கோயிலில் படிபூஜை\nதிருப்புத்தூரில் ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா\nதோட்டக்கலை சார்பில் 4000 பனை விதைகள்\nகாளையார்கோவில் பஸ் ஸ்டாண்டில் பயமுறுத்தும் விளம்பர பிளக்ஸ் போர்டுகள் உடனே அகற்றப்படுமா\nதிருப்புத்தூர் நூலகத்தில் தேசிய நூலக வார விழா\nபிள்ளையார் பட்டியில் பகல் முழுவதும் நடைதிறப்பு\nபெண்ணின் பூக்கடையை சூறையாடிய கும்பல்\nதம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன்\nடாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்\n× RELATED உடல் கடிகாரத்தைக் குழப்பும் பருவ மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=GST", "date_download": "2019-11-19T02:35:44Z", "digest": "sha1:3NWQLPSJ7EOEM7MMUVANE6DGJTIN3BDX", "length": 4621, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"GST | Dinakaran\"", "raw_content": "\nஜிஎஸ்டியுடன் பில்போட்டு அசத்தல் தமிழக இலவச சேலைகள் ஆந்திராவில் விற்பனை\nகூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் அரைகுறையாக நடைபெறும் சாலை விரிவாக்க பணி\nவருவாயை உய���்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு நாளை ஆலோசனை\nஜிஎஸ்டி மோசடியில் கைது செய்யப்பட்ட ஈரோடு தொழிலதிபரின் பின்னணியில் தமிழக அமைச்சர்\nஎல்ஐசி காப்பீடு பிரீமியத்திற்கான 18 சதவீ ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் தீபாவளி பண்டிகை களையிழப்பு : மத்திய பாஜக கூட்டணி அரசை சிவசேனா விமர்சித்ததால் சலசலப்பு\nபிரதான் வலியுறுத்தல் விமான எரிபொருளை ஜிஎஸ்டியில் சேர்க்க வேண்டும்\nஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டியை கைவிட வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்\nஜிஎஸ்டி அதிகாரிகள் என காரில் வந்த கும்பல் மாமூல் கேட்டு வாலிபர் மீது தாக்குதல்\nஜிஎஸ்டி வருவாயை அதிகரிக்க குழு அமைப்பு\nவேலையில்லாமல் வெறிச்சோடும் தறிக்கூடங்கள் ஜிஎஸ்டியால் சேலம் சரகத்தில் முடங்கி கிடக்கும் ஜவுளி உற்பத்தி\nஜிஎஸ்டி வசூல் திடீர் சரிவு\nஅக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.95,380 கோடி: கடந்தாண்டை விட குறைவு என மத்திய நிதியமைச்சகம் தகவல்\nஜிஎஸ்டி மோசடி,..ஈரோட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தில் 2-ம் நாளாக வருமான வரித்துறை சோதனை\n450 கோடி ஜிஎஸ்டி மோசடி: ஈரோடு தொழிலதிபர் கைது\nகூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் சிக்னல் இருந்தும் தடுப்புகள் வைக்கும் போலீசார்\nமாதவரம் ஜிஎஸ்டி சாலையில் பைக் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாப பலி: டிரைவருக்கு வலை\nபொருளாதார மந்தநிலைக்கு ஜிஎஸ்டியும், அதை தவறாக செயல்படுத்தியதும் முக்கிய காரணம்: ப.சிதம்பரம் ட்வீட்\nசென்னை அண்ணாசாலை, ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்\nசென்னை கிண்டியில் இருந்து பல்லாவரம் வரை ஜி.எஸ்.டி. சாலையில் கடும் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-2-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2019-11-19T02:03:04Z", "digest": "sha1:J3UAOFZYNWHXLJKVQFV5V7RUXNTL5QPN", "length": 8734, "nlines": 108, "source_domain": "news7tamilvideos.com", "title": "சதுரங்க வேட்டை 2 ஏன் நடிக்கவில்லை? – ரிச்சி பட நாயகன் நட்டி பதில்! | News7 Tamil - Videos", "raw_content": "\nநடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்\nதமிழகத்தின் அரசியல் நிலையைத் தான் நடிகர் ரஜினி பிரதிபலித்துள்ளார் : பொன்.ராதாகிருஷ்ணன்\n“வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர, முடித்து கொள்ளக்கூடாது\n“அதிமுகவில் ஸ்லீப்பர் செல் இருப்பதாக தினகரன் பொய் சொல்ல சொன்னார்”:புகழேந்தி\nநெடுஞ்சாலையில் வித்தை காட்டும் இளைஞர்\n“ராஜபக்ச வெற்றி பெற்றிருப்பது வேதனை அளிக்கிறது”:வைகோ\n“குழந்தை உள்ளம் கொண்டவர் ரஜினி” – சத்திய நாராயணன்\nஒரே இரவில் லட்சாதிபதி ஆக ஆசை ஆட்டோ ரேசில் முடிந்த இளைஞரின் வாழ்க்கை\n“தேர்தல் வந்தாலே திமுகவுக்கு காய்ச்சல் வந்துவிடுகிறது”: ஜெயக்குமார் கிண்டல்\nபஞ்சமி நிலம் விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nசதுரங்க வேட்டை 2 ஏன் நடிக்கவில்லை – ரிச்சி பட நாயகன் நட்டி பதில்\nசதுரங்க வேட்டை2 ஏன் நடிக்கவில்லை – ரிச்சி பட நாயகன் நட்டி பதில்\nரஜினி தனிக் கட்சிதான் தொடங்குவார் : ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணா பேட்டி\nவிஷாலை மட்டுமே எல்லோரும் ‘குறி’ வைப்பது ஏன் – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு | News7 Tamil\nரஜினி கூறி இருப்பது உண்மை தான், தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக உணர்கிறோம் : வானதி சீனிவாசன்\nComments Off on ரஜினி கூறி இருப்பது உண்மை தான், தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக உணர்கிறோம் : வானதி சீனிவாசன்\nநடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்\nComments Off on நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்\nதமிழகத்தின் அரசியல் நிலையைத் தான் நடிகர் ரஜினி பிரதிபலித்துள்ளார் : பொன்.ராதாகிருஷ்ணன்\nComments Off on தமிழகத்தின் அரசியல் நிலையைத் தான் நடிகர் ரஜினி பிரதிபலித்துள்ளார் : பொன்.ராதாகிருஷ்ணன்\n“வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர, முடித்து கொள்ளக்கூடாது\nComments Off on “வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர, முடித்து கொள்ளக்கூடாது\n“அதிமுகவில் ஸ்லீப்பர் செல் இருப்பதாக தினகரன் பொய் சொல்ல சொன்னார்”:புகழேந்தி\nComments Off on “அதிமுகவில் ஸ்லீப்பர் செல் இருப்பதாக தினகரன் பொய் சொல்ல சொன்னார்”:புகழேந்தி\nசொந்த தம்பி மகளை சீரழித்து கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர்…\nமொபைல் இல்லாமல் இனி ATM-ல் பணம் எடுக்க முடியாது..\n“தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும்” : எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து...\nவசதி வாய்ப்பில்லாதவர்களுக்கு அதிமுகவில் சீட் வழங்க முடியாது\nஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்க, நவீன கரு���ியை கண்டுபிடித்த பள்ளி மாணவர்\nComments Off on ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்க, நவீன கருவியை கண்டுபிடித்த பள்ளி மாணவர்\nசுற்றுலா பயணிகளின் கவனத்தை அதிகளவு ஈர்த்து வரும் மெழுகு சிலைகள்\nComments Off on சுற்றுலா பயணிகளின் கவனத்தை அதிகளவு ஈர்த்து வரும் மெழுகு சிலைகள்\nகாற்று மாசில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்\nComments Off on காற்று மாசில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்\nComments Off on பெற்றோர்கள் கவனத்திற்கு…\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்க வருகிறது புதிய ரோபோ\nComments Off on ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்க வருகிறது புதிய ரோபோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-19T02:56:27Z", "digest": "sha1:3D3OOQ7NONUHCC6FB4DJQDUYM6BLOXS7", "length": 2095, "nlines": 44, "source_domain": "newstn.in", "title": "சித்தகங்கா சிவகுமார ஸ்வாமிஜி சித்தியடைந்தார் | NewsTN", "raw_content": "\nசித்தகங்கா சிவகுமார ஸ்வாமிஜி சித்தியடைந்தார்\nகர்நாடகாவில் நடமாடும் தெய்வமாக விளங்கிய 'சித்தகங்கா மட சிவகுமார ஸ்வாமிஜி' இன்று கர்நாடக மாநிலம் தும்குருவில் சித்தியடைந்தார். அவருக்கு வயது 111. ஸ்வாமிஜி பல கல்வி நிறுவனங்களையும், தர்ம ஸ்தாபனங்களையும் துவங்கி 9000க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளுக்கு உணவும், கல்வியும் வழங்கி வந்தவர் சிவகுமார ஸ்வாமிஜி.\nஅவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதலான தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-19T03:00:01Z", "digest": "sha1:NBKN3O5JPBWXYOIEAJUB73TAKBE3YO7O", "length": 3551, "nlines": 45, "source_domain": "newstn.in", "title": "'பயங்கரவாதத்தை வேரறுக்க மத்திய அரசால் முடியும்' | NewsTN", "raw_content": "\n'பயங்கரவாதத்தை வேரறுக்க மத்திய அரசால் முடியும்'\n''பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் திறமையும், தகுதியும், மத்திய அரசுக்கு உள்ளது,'' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் கூறினார்.\nஜம்மு - காஷ்மீர் மாநிலம்,புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை, இந்தியா மறக்க வில்லை; மறக்கவும் மறக்காது.பயங்கரவாதத்தை வேரறுக்கவும், அதை ஆதரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மத்திய அரசுக்கு, திறமையும், தகுதியும் உள்ளது.நாம் என்ன செய்ய வேண்டும்; நம் வழி என்ன; நாம் எப்படி, எப்போது பதிலடி தர வேணடும் என்பதை, திட்டமிட்டு செய்ய முடியும். அதற்கான தைரியமும், திறமையும் நாட்டின் தலைமையிடம் உள்ளது.\nஉள்நாட்டு பாதுகாப்புக்கு பிரச்னைகள் ஏற்பட்ட போது, பல நாடுகளில் அரசுகள் கவிழ்ந்து உள்ளன; அரசியல் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் ஒரு போதும், அப்படி நடந்தது இல்லை. அமைதி, சட்டம் -ஒழுங்கு ஆகியவற்றை பாதுகாப்பதில், ரிசர்வ் போலீஸ் படையின் பங்கு, முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு குர்கானில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 80ம் ஆண்டு விழாவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் பேசினார்.\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xolo-q900s-mobile-features-news-007899.html", "date_download": "2019-11-19T03:24:48Z", "digest": "sha1:3MDJQDJAXRLL5ANUUTDJ56OKT24YMUOR", "length": 13554, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "xolo q900s mobile features news - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n14 hrs ago நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\n14 hrs ago நவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n15 hrs ago இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nNews புத்தம் புதிய டீல்.. மீண்டும் சேர்கிறதா பாஜக - சிவசேனா கூட்டணி.. செம தீர்வு சொன்ன ராம்தாஸ் அத்வாலே\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசோலோ நிறுவனத்தின் புது மொபைல் Q900S...\nஇன்றைக்கு மொபைல் துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது சோலோ(Xolo) நிறுவனம்.\nஇந்நிறுவனம் அண்மையில் ஒரு மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளதுங்க அதன் பெயர் சோலோ Q900S.\n4.7 இன்ச்சில் வெளியாகியுள்ள இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு ஜெல்லிபீன் ஓ.எஸ் உள்ளது.\nமேலும், 1.2 GHz குவாட் கோர் பிராஸஸர் இந்த மொபைலில் உள்ளது இதனால் மொபைலின் வேகம் அருமையாகவே இருக்கும்.\nகேமராவை பொறுத்தவரை 8MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றை கொண்டு இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது.\n8GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் 1GB க்கு ரேம் ஆகியவற்றுடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது இதன் பேட்டரி திறன் 1800mAh ஆகும்.\nஇந்த மொபைலின் விலை ரூ.9,999 ஆகும்.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nடூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nரூ.4,444-விலையில் பேஸ் அன்லாக் வசதியுடன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nXolo நிறுவனத்தின் புதிய மாடல் Era 1X புரோ ரூ.5,888க்கு அறிமுகம்\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nமலிவு விலையில் அசத்தல் ஸ்மார்ட்போன், இந்திய நிறுவனம் அறிமுகம்\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nசோலோ க்ரோம்புக் லாப்டாப் ரூ.12,999க்கு வெளியானது\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nரூ.10,000க்கு 4ஜி கொண்ட சோலோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\n75,000 ஊழியர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tn-cm-ops-reached-delhiwill-meet-pm-at-5-pm/articleshow/56058443.cms", "date_download": "2019-11-19T04:29:39Z", "digest": "sha1:MEZXLV654BQ67W7A2VDHZRVBGO2YYPO5", "length": 14519, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னாbharatha ratna for Jayalalitha: டெல்லி சென்றடைந்தார் ஓ.பி.எஸ்:மாலை பிரதமரை சந்திக்கிறார்..! - tn cm ops reached delhi,will meet pm at 5 pm | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)WATCH LIVE TV\nடெல்லி சென்றடைந்தார் ஓ.பி.எஸ்:மாலை பிரதமரை சந்திக்கிறார்..\nதமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றடைந்தார்.இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.\nதமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றடைந்தார்.இன்று மாலை 5 மணியளவில் பி...\nதமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றடைந்தார்.இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதற்காக நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.\nகடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்.இதனை தொடர்ந்து தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார்.ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றதும் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது மட்டுமின்றி,ஜெயலலிதாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான ”பாரத ரத்னா” வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று மாலை தமிழக ஆளுநரை சந்தித்த தமிழக முதல்வர், இன்று அதிகாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு கிளம்பினார்.காலை 9.30 மணிக்கு டெல்லியை சென்றடைந்த அவர்,அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார்.பிரதமர் மோடியை மாலை 5.10 மணி அளவில் தமிழக முதல்வர் சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த சந்திப்பின் போது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் நாட���ளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை வைக்க வேண்டும் என பிரதமரிடம் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைப்பார் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தமிழகத்தில் வார்தா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமரிடம் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்துவார் எனவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉருவாகியது காற்றழுத்த தாழ்வுநிலை: வெளுத்துக் கட்டப் போகும் கனமழை\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரசு பணிக்கு இடமாற்றம்\nடெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு\nஎட்டு மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கான்னு பார்த்துக்கோங்க\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிந்தது\nமேலும் செய்திகள்:மோடியுடன் சந்திப்பு|டெல்லி சென்றார் ஓ.பி.எஸ்|ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா|ஓ.பி.எஸ் கோரிக்கை|OPS meets Modi|OPS in Delhi|bharatha ratna for Jayalalitha\nகமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்\nஇரு பெரிய கண்டத்திலிருந்து உயிர் பிழைத்த நாய்... கடைசி நிமிட...\nதனிநபரை ரவுண்டு கட்டி அடிக்கும் விசிகவினர்\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜ...\n7 வயது சிறுவனை, கடத்தி பணம் கேட்ட 14 வயது சிறுவன்\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி வரப்போகுது... அமைச்சரவையை கூட்டியாச்சு\nஇன்று இலவச அனுமதி; ஒருவாட்டி மாமல்லபுரம் போயிட்டு வந்திடுங்க\nபில் கேட்ஸை புகழ்ந்து தள்ளும் மோடி\n“சமூகத்துக்கு மேலவளவு கொலைக் குற்றவாளிகள் உடனடியாக தேவையா\nவசமாக சிக்கிய 2 இளைஞர்கள்; கட்டி வைத்து 8 மணிநேரம் வெளுத்த மக்கள் - ஏன் தெரியுமா..\nதுர்ஷெட் - கர்ஜத் - லோனாவாலா : அட்டகாசமான ஒரு முக்கோண சுற்றுலா போலாமா\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி வரப்போகுது... அமைச்சரவையை கூட்டியாச்சு\nஇன்று இலவச அனுமதி; ஒருவாட்டி மாமல்லபுரம் போயிட்டு வந்திடுங்க\n'பதவியேற்றார் கோத்தா பய்யா': இலங்கை அதிபரை விளாசிய கஸ்தூரி\nபில் கேட்ஸை புகழ்ந்து தள்ளும் மோடி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nடெல்லி சென்றடைந்தார் ஓ.பி.எஸ்:மாலை பிரதமரை சந்திக்கிறார்..\n''அம்மா மரணத்தில் தமிழக மக்களுக்கு சந்தேகம்; நீதி தேவை'': சசிகலா...\nவைரலாகும் புது வீடியோ : ரூ.2000 நோட்டில் சிப்...\nரூ., நோட்டு வாபஸ் :ஏடிஎம்மில் பணம் எடுக்க சம்பளத்திற்கு ஆள் தேவை...\nகோவையில் ரூ.300க்கு மொபைல் போன்கள் : அலைமோதும் கூட்டம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2386868", "date_download": "2019-11-19T04:14:10Z", "digest": "sha1:PXJ5GIG2R25EBHRXUVAXBAZ3RCQZ2WNN", "length": 22097, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "மாமல்லபுரம் பேரழகு: பிரதமர் மோடி தமிழில் டுவிட்| Dinamalar", "raw_content": "\n\" அரசியலுக்கு வர துடிக்கும் ரீல் தலைவர்கள் \" ... 4\nகிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பவுலர்\nசிரிப்பை வரவழைக்கும் வனவிலங்குகள் 2\nகலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்' 14\nநவ.,19: பெட்ரோல் ரூ.77.13; டீசல் ரூ.69.59\nபந்தளத்தின் திருவாபரணம்: பக்தர்கள் தரிசனம்\nஸ்மித்சோனியன் கேலரியில் இந்திரா நூயி படம் சேர்ப்பு 2\nசாய்பாபா ஜெயந்தி விழா துவக்கம்\nசதம் நழுவ தோனி காரணமா காம்பிர் புது புகார் 5\nமாமல்லபுரம் 'பேரழகு': பிரதமர் மோடி தமிழில் டுவிட்\nகாலை வாரும் நடிகர்கள்: திருந்துவார்களா ... 41\nநேரில் வந்து மிரட்டி பாரு: திருமாவளவனுக்கு காயத்ரி ... 192\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி 51\nஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம் 94\nடுவிட்டரில் உளறிய ஸ்டாலின் 81\nநேரில் வந்து மிரட்டி பாரு: திருமாவளவனுக்கு காயத்ரி ... 192\nஐஐடி மாணவி மரணம் தற்கொலை அல்ல: ஸ்டாலின் 172\nசீனாவில் 10 லட்சம் முஸ்லிம்கள் முகாம்களில் அடைப்பு 123\nசென்னை: 'பேரழகு வாய்ந்த மாமல்லபுரத்தை, சீன அதிபருடன் சுற்றிப்பார்த்தலில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்' என பிரதமர் மோடி தமிழில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: இந்தியாவில் பேரழகு வாய்ந்த இடங்களில் ஒன்றான மாமல்லபுரம், தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. 'யுனெஸ்கோ' பாரம்பரிய தலங்களுள் ஒன்றான இந்த ஊர், வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு உள்ளது. உயிர்த்துடிப்பு மிக்க இந்த இடத்தை, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுற்றிப்பார்த்து, நேரத்தை செலவிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டார்.\nதனது அடுத்தடுத்த டுவிட்டில், அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட இடங்களில், சீன அதிபருடன் தான் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தமிழில் விவரித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல், சீன மொழியான மாண்டரின் மொழியிலும், ஆங்கிலத்திலும் அவர் டுவிட் செய்துள்ளார்.\nமாமல்லபுரம், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று. உயிர்த்துடிப்பு மிக்க ஊர். வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டிருந்த இடம். தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. pic.twitter.com/8zhgLe2Kcb\n@UNESCO பாரம்பரியத் தலங்களுள் ஒன்றான இந்தக் கவின் மிகு இடத்தை, அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுற்றிப் பார்த்து, நேரத்தை செலவிடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.\nமாமல்லபுரத்தில் காணவேண்டிய பிரம்மாண்டமான இடங்களுள் ஒன்று அர்ஜூனன் தவம். இது மகாபாரதக்கால வாழ்க்கையை உயிர்ப்பித்துக் காட்டுகிறது. பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பை, குறிப்பாக இயற்கையையும் விலங்குகளையும் அர்ஜூனன் தவம் காட்சிப்படுத்துகிறது. pic.twitter.com/74MK7ybQPN\nஅதிபர் ஷி ஜின்பிங்கும் நானும் அதி அற்புதமான ஐவர் ரதங்களைக் கண்டு களித்தோம்.\nஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த ஐவர் ரதச் சிற்பங்கள். pic.twitter.com/LXjVCMHQkp\nஇந்த நினைவிடத்தில், தர்மராஜன் ரதம், பீமன் ரதம், அர்ஜூனன் ரதம், நகுலன்- சகாதேவன் ரதம் மற்றும் திரவுபதி ரதம் ஆகியவை உள்ளன.\nவங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது பிரமாண்டமான அலைவாய்க் கோவில். நமது அதி அற்புத அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த அலைவாய்க் கோவில், இந்தியக் கலாச்சாரத்தின் பிரம்மாண்டத்தை ஈடு இணையற்ற முறையில் வெளிப்படுத்துகிறது.\nஅலைவாய்க் கோவிலில் இருந்து மேலும் சில படங்கள் இதோ. pic.twitter.com/pR5mNizJAF\nஇனிதே முடிந்தது முதல்நாள் நிகழ்ச்சி(8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழன் என் ஏ ஏதோ சொல்ல வரார்..\nவல்வில் ஓரி - Koodal,இந்தியா\nசென்னையை சுத்திப் பார்த்திருக்கலாமே...நல்லா சுத்தமாகி இருக்குமே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டு��் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇனிதே முடிந்தது முதல்நாள் நிகழ்ச்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/iit-madras-to-introduce-first-of-its-kind-wheel-chair-in-india", "date_download": "2019-11-19T02:36:24Z", "digest": "sha1:EVXSBHV4ZOYFL4M7U7YRCTRCYIEU24F5", "length": 7502, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "`யார் உதவியும் தேவையில்லை; மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வீல் சேர்!' - அசத்திய சென்னை ஐ.ஐ.டி| IIT madras to Introduce first of its kind wheel chair in India", "raw_content": "\n`யார் உதவியும் தேவையில்லை; மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வீல் சேர்' - அசத்திய சென்னை ஐ.ஐ.டி\nசென்னை ஐ.ஐ.டி, ஃபீனிக்ஸ் வீல் சிஸ்டம் என்னும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து,`மாற்றுத்திறனாளிகளை யார் உதவியுமின்றி நிற்க வைக்கும் புதுமையான சக்கர நாற்காலி' ஒன்றை அறிமுகப்படுத்தவிருக்கிறது.\nஹாலிவுட் திரைப்படமான `எக்ஸ் மென்' பட ரசிகர்களுக்கு புரொஃபசர் எக்ஸ் உபயோகிக்கும் சக்கர நாற்காலியை நினைவிருக்கலாம். மாற்றுத்திறனாளியான அவரைப் படத்தின் சில காட்சிகளில் அந்தச் சக்கர நாற்காலி நிற்கச் செய்யும். இனி அந்த ரக சக்கர நாற்காலிகள் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.\nசென்னை ஐ ஐ டி\nபீனிக்ஸ் வீல் சிஸ்டம் என்னும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஐ.ஐ.டி, உள்நாட்டிலேயே தயாரித்த புதுமையான சக்கர நாற்காலி இன்று ஐஐடி வளாகத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளை யார் உதவியுமின்றி நிற்க வைக்கும் நாற்காலி இது.\nஐ.ஐ.டி வளாகத்தில் இருக்கும் டி.டி.கே கருவிகள் உற்பத்தி மையம் இதைத் தயாரித்திருக்கிறது. சமூகநீதி மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெஹ்லாட் இதை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.\n\"அமர்ந்தபடியே இருப்பதால் ரத்த ஓட்டம் குறையும், உடல் மரத்துப் போகும், உடலில் அழுத்தம் அதிகரிக்கும். அதனால் வாரத்தில் மூன்று முறையாவது எழுந்து நிற்க வேண்டும். துர்திர்ஷடவசமாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களால் அப்படி எழுந்து நிற்க முடியாது.\nஇதற்குத் தீர்வு காணும் வகையில் இந்த ரக நாற்காலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நிற்க வைக்கக்கூடிய செயல்பாடுகள் இந்த நாற்காலியில் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. சாதாரண சக்கர நாற்காலிகளின் விலைக்கே இது சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்\" என்கிறார் ஐ.ஐ.டி மெக்கானிக்கல் துறை பேராசிரியர் சுஜாதா.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளை���ும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-hosting-guides/shared-vps-dedicated-cloud-hosting/", "date_download": "2019-11-19T04:16:53Z", "digest": "sha1:T73NQDVPRBGQT5Q5WAVOSQ3RHOILQ5QH", "length": 26877, "nlines": 168, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "[இன்போ கிராபிக்] VPS vs VPS vs அர்ப்பணித்து Vs கிளவுட் ஹோஸ்டிங்: என்ன வாங்குபவர்கள் தெரிய வேண்டும் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > ஹோஸ்டிங் வழிகாட்டிகள் > [இன்ஃப்ராஃபிக்] VPS vs VPS vs அர்ப்பணித்து Vs கிளவுட் ஹோஸ்டிங்: என்ன வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\n[இன்ஃப்ராஃபிக்] VPS vs VPS vs அர்ப்பணித்து Vs கிளவுட் ஹோஸ்டிங்: என்ன வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: செப் 9, 2003\nவெப் ஹோஸ்டிங்: உங்கள் விருப்பங்கள் என்ன\nபொதுவாக, நான்கு வகையான வலை ஹோஸ்ட்கள் உள்ளன: பகிரப்பட்ட, மெய்நிகர் தனியார் சேவையகம் (VPS), அர்ப்பணிப்பு மற்றும் கிளவுட் ஹோஸ்டிங்.\nஹோஸ்டிங் சர்வர்கள் அனைத்து வகையான உங்கள் வலை உள்ளடக்கம் (HTML கோப்புகள், வீடியோக்கள், ஆடியோக்கள், படங்கள், பயன்பாடுகள், தரவுத்தளங்கள் போன்றவை) ஒரு சேமிப்பு மையமாக செயல்படும் போது, ​​இந்த ஹோஸ்டிங் விருப்பங்கள் சேமிப்பு திறன், கட்டுப்பாடு, தொழில்நுட்ப அறிவு தேவை, சர்வர் வேகம் மற்றும் நம்பகத்தன்மை; மற்றும் அது மிகவும் சொந்த நன்மை தீமைகள் வேண்டும்.\nபின்வரும் விளக்கப்படம் இந்த நான்கு வகையான ஹோஸ்டிங் சேவைகளை ஒப்பிடுகிறது.\nஇந்த இடுகையை உங்கள் வலைப்பதிவில் பகிரவும்\n

பகிர்வு, VPS, அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் கிளவுட் ஹோஸ்டிங்

வலை ஹோஸ்டிங் இரகசியத்தை வெளியிட்ட ஜெர்ரி லோவால் உருவாக்கப்பட்ட இன்ஃபோசிஃபிகல் - வெப் ஹோஸ்ட் கடைக்காரர்களுக்கான ஹோஸ்டிங் மறுஆய்வு தளத்தை பார்வையிட வேண்டும். \nவிவரங்களுக்குச் சென்று ஒவ்வொரு ஹோஸ்டிங் சேவைக்கும் பரிந்துரைக்கப்பட்ட சில வழங்குநர்களைப் பார்ப்போம்.\nபகிர்வு ஹோஸ்ட்டில் ஒரு வலைத்தளம் நடத்தப்படும் போது, ​​இந்த தளத்தில் பல சர்வர்கள், சிலவற்றிலிருந்து நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான வரையிலான அதே சர்வரில் வைக்கப்படுகிறது.\nபொதுவாக, எல்லா களங்களும் சேவையக வளங்களின் பொதுவான குளம், ரேம் மற்றும் CPU போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம். செலவு மிகவும் குறைவாக இருப்பதால், நிலையான வலைத்தளங்களை இயக்கும் மிதமான ட்ராஃபிக் மட்டத்திலான பெரும்பாலான வலைத்தளங்கள் இந்த வகையான சேவையகத்தில் வழங்கப்படுகின்றன. பகிர்வு ஹோஸ்டிங் மேலும் குறைந்தபட்ச தொழில்நுட்ப அறிவு தேவை என நுழைவு நிலை விருப்பத்தை பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\nஎவ்வளவு பகிர்ந்த ஹோஸ்ட்டில் செலவிட வேண்டும்: $ 10 / mo க்கும் அதிகமாக இல்லை.\nநாங்கள் விரும்பும் ஹோஸ்டிங் வழங்குநர்கள்: iPage, eHost, மற்றும் WebHostFace.\nமொத்த புதியவர்களுக்கு, எங்கள் வழிகாட்டியைப் பார்க்கவும் எப்படி ஒரு வலைத்தளத்தை உருவாக்குவது மற்றும் நடத்துவது.\nமெய்நிகர் தனியார் சர்வர் (VPS) ஹோஸ்டிங்\nVPS ஹோஸ்டில், ஒவ்வொரு வலைத்தளமும் ஒரு சக்திவாய்ந்த வன்பொருளில் ஒரு மெய்நிகர் தனியார் சேவையகத்தில் வழங்கப்படுகிறது.\nஒரு மெய்நிகர் இயந்திரம் பல மெய்நிகர் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது, மற்றும் சர்வர் மென்பொருள்கள் தனித்தனியாக இயங்குகின்றன, ஒவ்வொன்றும் தனித்தனியாக செயல்படும் திறனை உருவாக்குகின்றன. எனவே, மற்ற வலைத்தளங்கள் ஒரே இயற்பியல் முறைமையில் வழங்கப்பட்டிருந்தாலும், உங்களுக்கு ஒதுக்கப்படும் மெய்நிகர் பிரிவில் வழங்கப்பட்ட ஒரே இணையதளம் (கள்) மட்டுமே இருக்கும், மேலும் இயந்திரத்தின் மற்ற வலைத்தளங்களும் உங்களுடைய செயல்திறனை பாதிக்காது. நீங்கள் பணம் செலுத்தும் அதே அமைப்பு வளங்களை பெறுவீர்கள் என்று அர்த்தம்.\nஹோஸ்டிங் VPS ஐ எவ்வளவு செலவழிப்பது: Averagely $ 20 - $ 60 / MO; கூடுதல் சேவையக விருப்பம் அல்லது சிறப்பு மென்பொருள் தேவைப்படுகிறவர்களுக்கு கூடுதல் செலவுகள்.\nVPS வழங்குநர்களை நாங்கள் விரும்புகிறோம்: InMotion ஹோஸ்டிங், A2 ஹோஸ்டிங், மற்றும் Interserver.\nVPS ஹோஸ்டிங் பற்றி மேலும் அறிய (எப்படி வேலை, எப்படி தேர்வு செய்ய, நன்மை Vs கான்ஸ், போன்றவை), இங்கே எங்கள் சமீபத்திய VPS ஹோஸ்டிங் கையேட்டை படிக்கவும்.\nஒரு பிரத்யேக சேவையகம் வலை சேவையகத்தில் அதிகபட்ச கட்டுப்பாட்டை வழங்குகிறது உங்கள் வலைத்தளம் சேமிக்கப்படும் - நீங்கள் ஒரு முழு சேவையகத்தை பிரத்தியேகமாக வாடகைக்கு விடுவீர்கள். உங்கள் வலைத்தளம் (கள்) சர்வரில் சேமித்த ஒரே இணையதளம்.\nஅர்ப்பணித்து வழங்கும் ஹோஸ்டில் எவ்வளவு செலவு செய்ய வேண்டும்: $ 80 / MO மற்றும் அதற்கு மேல்; சர்வர் குறிப்புகள் மற்றும் கூடுதல் சேவைகளை அடிப்படையாகக் கொண்ட விலை.\nநாம் விரும்��ும் ஹோஸ்டிங் வழங்குநர்கள்: சர்வர், Interserver, SiteGround, மற்றும் உயர் ஹோஸ்ட்.\nகிளவுட் ஹோஸ்டிங் அதிக போக்குவரத்து அல்லது போக்குவரத்து கூர்முனை கையாள கிட்டத்தட்ட வரம்பற்ற திறனை வழங்குகிறது.\nஇது எப்படி வேலை செய்கிறது: சர்வர்கள் ஒரு குழு (ஒரு மேகம் என்று அழைக்கப்படுகிறது) வலைத்தளங்களின் குழுவை நடத்த ஒன்றாக வேலை செய்கின்றன. இது குறிப்பிட்ட வலைத்தளத்திற்கான அதிக போக்குவரத்து அளவுகள் அல்லது கூர்முனைகளை கையாள ஒன்றாக பல கணினிகள் இணைந்து செயல்பட அனுமதிக்கிறது.\nமேகம் ஹோஸ்டிங் எவ்வளவு செலவாகும்: $ 9 மற்றும் அதற்கு மேல்; கிளவுட் ஹோஸ்டிங் பயனர்கள் வழக்கமாக ஒவ்வொரு பயன்பாட்டு அடிப்படையில் விதிக்கப்படுகின்றனர்.\nநாம் விரும்பும் கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்: hostgator, WP பொறி (வேர்ட்பிரஸ் மட்டும்), மற்றும் Pressidium ஹோஸ்டிங் (வேர்ட்பிரஸ் மட்டும்)\nஎப்படி தேர்வு செய்ய வேண்டும்\nசெய்ய சரியான வலை ஹோஸ்ட்டைத் தேர்வு செய்க, நீங்கள் முதலில் உங்கள் சொந்த தேவைகளை புரிந்து கொள்ள வேண்டும்.\nசிறந்த 10 ஹோஸ்டிங் சேவைகளின் பட்டியலை சிறிது நேரம் மறந்து, உங்கள் சொந்த தேவைகளைப் பற்றி முழுமையாக சிந்திக்கலாம்.\nநீங்கள் எந்த வகையான வலைத்தளத்தை கட்டியுள்ளீர்கள்\nஉங்களுக்கு விண்டோஸ் பயன்பாடு தேவையா\nஉங்களுக்கு மென்பொருள் (அதாவது PHP) சிறப்பு பதிப்பு தேவையா\nஉங்கள் இணையதளத்தில் சிறப்பு மென்பொருள் தேவையா\nஎவ்வளவு பெரிய (அல்லது சிறிய) இணைய போக்குவரத்து தொகுதி செல்ல முடியும்\nஒரே வலைத்தள கணக்கில் பல வலைத்தளங்களை நடத்த திட்டமிட்டுள்ளீர்களா\nஉங்கள் தளத்தில் ஒரு பிரத்யேக ஐபி தேவையா\nதனியார் SSL சான்றிதழ்கள் தேவை\nஹோஸ்டிங் சேவையகம் எவ்வளவு விரைவாக இருக்க வேண்டும்\nசேவையக ரூட் அணுகலை உங்களுக்கு வேண்டுமா\nஉங்கள் சொந்த மென்பொருள் மற்றும் பயன்பாடு நிறுவ வேண்டுமா\nஇவை சில அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும்.\nஉங்கள் வலைத்தளத்துடன் ஒரு திட்டம் வைத்திருக்கவும், அடுத்த 12 மாதங்களுக்கு அடுத்தது என்ன நடக்கும் என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கவும்.\nபுதியவர்களுக்கு, பொது அடிப்படை விதி எப்போதும் ஒரு நல்ல பகிர்வு ஹோஸ்டிங் கணக்கை சிறிய தொடங்க வேண்டும். ஒரு பகிரப்பட்ட ஹோஸ்டிங் கணக்கு மலிவான, பராமரிக்க எளிதானது, மற்றும் மிகவும் புதிய தளங்கள் போதுமான���ு. பிளஸ், நீங்கள் எப்போதும் உங்கள் தளத்தை வளரும் போது, ​​அடுத்த கட்டத்தில் VPS அல்லது அர்ப்பணிப்பு ஹோஸ்டுக்கு மேம்படுத்தலாம்.\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஒரு மோசமான வலை புரவலன் இருந்து உங்கள் வணிக பாதுகாக்க வேண்டும் 9 வழிகள்\nவலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவை எங்கு வழங்குகிறார்கள் WHSR வெப் ஹோஸ்டிங் சர்வே எக்ஸ்எம்எல்\nஒரு வலைத்தள ஹோஸ்ட்டைத் தேர்வு செய்யும் போது தவிர்க்க வேண்டிய தவறுகள்\n[விளக்கப்படம்] InMotion ஹோஸ்டிங் கையேடு: நன்மை தீமைகள், மதிப்பீடுகள், மற்றும் சிறப்பு தள்ளுபடி\nஇலக்கு எதிராக வால் மார்ட்: யாருடைய சர்வர் வேகமாக உள்ளது (& ஏன் இது மேட்டர்ஸ்)\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nமிகவும் பிரபலமான இணைய ஹோஸ்டிங் சேவை யார்\nபுதிய நம்பகத்தன்மையுடன் தள நம்பகத்தன்மை குறித்து ஒரு கண் வைத்திருத்தல்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmikam.com/", "date_download": "2019-11-19T03:51:21Z", "digest": "sha1:LNVSXLYIYTQE2MDM2S7TLTYW5BT3IKKI", "length": 29162, "nlines": 339, "source_domain": "aanmikam.com", "title": "ஆன்மிகம் - ஆன்மிகம்", "raw_content": "\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி 2019 பலன்கள் \nதனுசு ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nமீன ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nகும்ப ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nகெட்ட கொலட்ஸ்ட்ராலை எளிதில் குறைக்க வேண்டுமா இந்த உணவுகளை உட்கொண்டாலே போதும்\nவழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இந்த ஒரு பழம் போதும்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரை காக்க உதவும்.\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த சிறுமியின் உயிரை காக்க உதவும்\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nவிஜய், நயன்தாரா நடித்த “பிகில்” படத்தின் திரைவிமர்சனம்\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி 2019 பலன்கள் \nதனுசு ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nமீன ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nகும்ப ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nகெட்ட கொலட்ஸ்ட்ராலை எளிதில் குறைக்க வேண்டுமா இந்த உணவுகளை உட்கொண்டாலே போதும்\nவழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இந்த ஒரு பழம் போதும்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரை காக்க உதவும்.\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த சிறுமியின் உயிரை காக்க உதவும்\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அ��ிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nவிஜய், நயன்தாரா நடித்த “பிகில்” படத்தின் திரைவிமர்சனம்\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\n யாரையெல்லாம் சனி ஆட்டிப்படைக்க போகிறாரோ\nஅசைவம் சாப்பிட்ட பின் கோயிலுக்கு ஏன் போகக்கூடாது என்று தெரியுமா\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அப்படி என்ன இருந்தது தெரியுமா \nவிளக்கேற்ற எந்த திரி பயன்படுத்தினால் என்ன பலன் என்று தெரியுமா\nகோயிலுக்கு செல்லும்போது நாம் செய்யக்கூடாத சில விஷயங்கள்.\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி 2019 பலன்கள் \nகுருப்பெயர்ச்சி 2019 : குரு பார்வையால் கோடி அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\n யாரையெல்லாம் சனி ஆட்டிப்படைக்க போகிறாரோ\nஇந்த ஒரு கோயிலுக்கு போனால் போதும் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீரும்\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அப்படி என்ன இருந்தது தெரியுமா \nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி 2019 பலன்கள் \nகுருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால்...\nதனுசு ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nமீன ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nகும்ப ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nமகர ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nவாசனைக்காகவும் அதன் தனித்துவமான சுவைக்காகவும் பெரும்பாலான உணவுகளில் கொத்தமல்லி சேர்க்கப்படுகிறது. கொத்தமல்லியில் சுவையும், மணமும் மட்டும் இல்லாமால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை ந��க்கு வாரி வழங்குகின்றது. இருக்கிறது. அதிகளவு கொத்தமல்லியால் சில பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது...\nகெட்ட கொலட்ஸ்ட்ராலை எளிதில் குறைக்க வேண்டுமா இந்த உணவுகளை உட்கொண்டாலே போதும்\nகொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு வகைக் குழுமத்தைச் சார்ந்த மென்மையான மெழுகு போன்ற பொருள். 80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol)...\nவழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இந்த ஒரு பழம் போதும்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரை காக்க உதவும்.\nசிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் பாதிக்கக்கூடியது புற்றுநோய். கடந்தாண்டில் மட்டும் இந்தியாவில் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயினால் உயிரிழந்திருக்கின்றனர். உணவு, வாழ்க்கை முறை, மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவை புற்றுநோய்க்கான...\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த சிறுமியின் உயிரை காக்க உதவும்\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nவிஜய், நயன்தாரா நடித்த “பிகில்” படத்தின் திரைவிமர்சனம்\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nஉயிருக்கு போராடும் மாணவிக்கு உதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\nவிளக்கேற்ற எந்த திரி பயன்படுத்தினால் என்ன பலன் என்று தெரியுமா\nவிநாயகரின் வெட்டப்பட்ட மனிதத் தலை இருக்கும் குகை இதுதானா\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nருத்திராட்சம் சிவபக்தர்கள், சிவனடியார்கள் தங்கள் கழுத்தில் பயபக்தியுடன் அணிந்திருக்கும் சிவச்சின்னம். ஆண், பெண் பேதமின்றி யாரும் அணியலாம். வயது வரம்பும் கிடையாது. ஆனால், ருத்திராட்சம் அணிந்தால் சில நடைமுறைகளை, பழக்கவழக்கங்களை நாம் பின்ப��்ற...\nபோனி கபூர் பிடிவாதத்தால் அஜித்தை தாண்டி சென்ற விஜய் வெளிவரும் உண்மை தகவல்\nகும்ப ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nகெட்ட கொலட்ஸ்ட்ராலை எளிதில் குறைக்க வேண்டுமா இந்த உணவுகளை உட்கொண்டாலே போதும்\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரை காக்க உதவும்.\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி 2019 பலன்கள் \nதனுசு ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nமீன ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nகும்ப ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nமகர ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nவிருச்சிக ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nதுலாம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nதனுசு ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nகுருப்பெயர்ச்சி 2019 : குரு பார்வையால் கோடி அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்று தெரியுமா\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nகண் திரிஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க இதை செய்யுங்கள் போதும்\nவீட்டில் பணவரவை அதிகரிக்கச் செய்யும் சிறந்த பூஜை எது என்று தெரியுமா\nவீட்டில் செல்வம் செழிக்க செய்யும் குபேரன் மந்திரம்\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன தெரியுமா\nகெட்ட கொலட்ஸ்ட்ராலை எளிதில் குறைக்க வேண்டுமா இந்த உணவுகளை உட்கொண்டாலே போதும்\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரை காக்க உதவும்.\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி 2019 பலன்கள் \nதனுசு ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nமீன ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nகும்ப ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nகொத்தமல்லியை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன ��ெரியுமா\nகெட்ட கொலட்ஸ்ட்ராலை எளிதில் குறைக்க வேண்டுமா இந்த உணவுகளை உட்கொண்டாலே போதும்\nவழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இந்த ஒரு பழம் போதும்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரை காக்க உதவும்.\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த சிறுமியின் உயிரை காக்க உதவும்\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nவிஜய், நயன்தாரா நடித்த “பிகில்” படத்தின் திரைவிமர்சனம்\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-1905.html", "date_download": "2019-11-19T02:08:00Z", "digest": "sha1:NSDHERFVETNVHTTVEUVSGA2I2FY5YPF7", "length": 18381, "nlines": 102, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காலச்சுவடு - சிற்றிதழ் அறிமுகம் 24", "raw_content": "\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த��து அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கோத்தபய ராஜபக்ச வெற்றி முகம்: மாலையில் இறுதி அறிவிப்பு நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும்: பிரதமர் நம்பிக்கை சபரிமலைக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ள அனைத்து பெண்களையும் சட்டப்படி அனுமதிக்க வேண்டும்: கி.வீரமணி இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை சபரிமலைக்கு வந்த 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலீசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\nகாலச்சுவடு - சிற்றிதழ் அறிமுகம் 24\n\"தமிழ்க் கலாச்சாரத்தைச் செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட தமிழ் வாசகர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் தமிழ் சூழலில் எளிய…\nகாலச்சுவடு - சிற்றிதழ் அறிமுகம் 24\n\"தமிழ்க் கலாச்சாரத்தைச் செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட தமிழ் வாசகர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் தமிழ் சூழலில் எளிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்ள ஆசைப்படுபவனாக என்றும் இருந்து வந்திருக்கிறேன்\"\nநவீன தமிழிலக்கியப் பரப்பில் ஓங்கி வளர்ந்து விழுதுகள் ஊன்றித் தனக்கென ஒரு தனித்த இடத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார், எழுத்தாளர் சுந்தரராமசாமி.அவரது இதழ் காலச் சுவடும் அப்படியே. தனக்கென ஒரு வெளியை உருவாக்கி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.1988 ஜனவரியில் முதல் இதழ் வெளிவந்தது.\n\" காலச்சுவடு தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு காலாண்டிதழ். படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைகளைச் சார்ந்த எழுத்துகளை இதன் வளர்ச்சிப் போக்கில் இயன்றவரைத் தரமாகத் தர இது முயலும்\" என்கிறது முதல் இதழ் தலையங்கம்.முதல் 8 இதழ்கள் காலாண்டிதழாக சுந்தரராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.\nஅதன்பிறகு சில ஆண்டுகள் கண்ணன், லஷ்மி மணிவண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகிய��ரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.ஆரம்பகாலத்தில் காலாண்டிதழாக வெளிவந்து பிறகு இருமாத இதழாகவும் வெளிவந்து கொண்டிருந்தது.இடையில் காலம் தவறியும் வந்து கொண்டிருந்தது.\n1991 ல் சிறப்பிதழுடன் இதழ் நின்று போனது. ஜனவர் 92 ல் காலச்சுவடு ஆண்டு மலரை சு.ரா. தொகுத்து வெளியிட்டார்.அதன் பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து அக்டோபர் `1994 லிருந்து மீண்டும் வெளிவரத் தொடங்கியது.மே ` 04 லிருந்து மாத இதழாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.இதுவரை (பிப் 06) 74 இதழ்கள் வெளிவந்துள்ளன.\nஎஸ். நாகராஜன், அம்பை, சேரன், ரவிக்குமார், போன்றோரது விரிவான நேர்காணல்கள் வெளியாகி இருக்கின்றன. நேர்காணல் கொடுப்பவரது முழுப்பின்னணியும் , முழு ஆளுமையும் வெளிப்படும் விதத்தில் இந்த நேர்காணல்கள் அமைந்திருக்கின்றன.\nதமிழினி '00, மாநாடு காலச்சுவடு பயணத்தின் முக்கிய நிகழ்வாகும். உலகம் தழுவிய தமிழ் எழுத்தாளர்களை அழைத்து வெகுஜன இலக்கியம், குழந்தை இலக்கியம் உட்பட தமிழின் அத்தனை முகங்களையும் ஆய்வுக்குட்படுத்தி கட்டுரைகள் வாசிக்கப் பெற்று விவாதங்கள் நடைபெற்றன.அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு அறக்கட்டளை.\n2002 லிருந்து ஆசிரியர் குழுவில் ரவிக்குமாரும் ( ஆதவனும்) அரவிந்தனும் சேர்ந்தனர்.2003 ல் கனிமொழி ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். ஆசிரியர் குழுவும் விரிவடைந்திருக்கிறது.பதிப்பாளராகவும், ஆசிரியராகவும் கண்ணன் பொறுப்பேற்றிருக்கிறார்.ஆசிரியர் குழுவில் ஆதவன், அரவிந்தன், நஞ்சுண்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nராஜ மார்த்தாண்டன்,பாவண்ணன், குவளைக் கண்ணன், அரவிந்தன், பெருமாள் முருகன், பொ. வேல்சாமி, ஆ.இரா.வேங்கடாச்சலபதி, ரவிக்குமார், சல்மா, ஜே. பி.சாணக்யா போன்றோர் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.கதை, கவிதை, கட்டுரை, புத்தகவிமர்சனம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, விவாதம், வாசகர் கடிதம், உள்ளிட்ட பகுதிகள் வெளியாகிவருகின்றன.தமிழகம் மட்டுமின்றி புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் காலச்சுவடு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nதமிழின் மூத்த படைப்பாளிகளும், முக்கிய ஆளுமகளும் தாங்கள் பிறந்து வளர்ந்த பண்பாட்டுச்சூழல், தொடக்ககால படைப்பு முயற்சிகள், இலக்கிய நடப்புகள் ஆகியவற்றை வாசகர்களுடன் பகிர்ந்த��� கொள்ளும் \"அற்றைத் திங்கள்\" எனும் கூட்டத்தை ஓவ்வொரு மாதமும் கோவையில் நடத்தி வருகிறது. சே. ராமானுஜம், அம்பை உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர்.\nகாலச்சுவடு இதழ் சார்பில் காலச் சுவடு பதிப்பகமும் 1995 லிருந்து இயங்கிவருகிறது. சுந்தரராமசாமியின் 107 கவிதைகள் தான் இப்பதிப்பகத்தின் முதல் வெளியீடு. இதுவரை 160 தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.\nதலித்துகளும், பெண்களும் அதிகமாக பங்கேற்கும் இதழ் காலச்சுவடு என்கிறார் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன்.\nகாலச் சுவடு நவீன இலக்கியச் சூழலில் அழியாத சுவடு பதித்து வருகிறது.\nஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கண்ணன் பற்றி:\nதற்போது 40 வயதைத் தொட்டிருக்கும் கண்ணன் நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.காலச்சுவடு இதழுடன் சுதர்சன்ஸ் புக்ஸ் நிறுவனத்தையும், சுதர்சனஸ் டெக்ஸ்டைல்ஸையும் சேர்த்தி நிர்வகித்து வருகிறார்.அமெரிக்க அரசு 2002 ல் நடத்திய இன்டர் நேஷனல் விசிட்டர் புரோகிராமில் மற்ற பிரபல பத்திரிகயாளர்களுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.மீடீயா மெசேஜ் மூலம் தோழி இணையதளத்தை வடிவமைத்து தருகிறார்.\nஎதிர்காலச் சூழலுக்கு ஏற்ப காலச்சுவடு தன்னை தக்கவைத்துக்கொள்ளும் என்கிறார் அவர்.\nதனி இதழ்: ரூ 15\n669, கே. பி. சாலை,\nவாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 18- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nஅடுத்த அட்டாக் ஐம்பெரும் காப்பியம்தான்…படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 10\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 17- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-19T03:43:30Z", "digest": "sha1:YVSTMZC24QBQRBCMGNX52V7CW4HLPQY2", "length": 16754, "nlines": 55, "source_domain": "sankathi24.com", "title": "சிறப்பு முகாம் என்ற சித்தரவதை முகாம்களை உடனடியாக மூடுக - சீமான் | Sankathi24", "raw_content": "\nசிறப்பு முகாம் என்ற சித்தரவதை முகாம்களை உடனடியாக மூடுக - சீமான்\nசனி அக்டோபர் 03, 2015\nசிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பி ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்திருக்கும் கொடுமை இன்றளவும் தொடர்கிறது.\nபெயர் தான் சிறப்பு முகாம் சிறைச் சாலைகளுக்கு உள்ளேயே நடத்தப்படும் இம்முகாம்கள் சிறைச்சாலைகளை விட கொடுமையான சித்தரவதை முகாம்களாக தான் செயல்பட்டு வருகிறது. திருச்சி மத்திய சிறையிலுள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 9 பேர் தங்களை விடுவிக்கக்கோரி கடந்த அக்டோபர் 1 ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் சுரேஷ்குமார் ஞானசௌந்தரம் என்பவர் கடந்து 3 வருடங்களாக சிறப்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தில் அகதியாக பதிவு செய்து தங்கியிருந்த இவரை எவ்வித நியாயமான காரணமுமின்றி கடந்த மூன்று வருடங்களுக்கு முன் காவல்துறை கைது செய்து சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளது. இடுப்பின் கீழ் இயங்காது படுத்த படுக்கையாக இருப்பவர் சுரேஷ்குமார்.\nதனித்து இயங்கமுடியா நிலையில் இவரது அன்றாட தேவைகளுக்கும் இன்னொருவரின் உதவி தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து தனக்கு உதவிக்காக ஒருவரை நியமிக்கும் படி அரசிடம் கேட்டும் பலமுறை மனுக்கள் அளித்தும் அரசு சம்மதிக்கவில்லை. நீதிமன்றத்தை அணுகி உதவிக்கு முறையிட்டு அனுமதி பெற்றபின்னரும் அரசு அனுமதிக்கவில்லை. முகாமில் அடைக்கப்பட்டுள்ள சக ஈழ உறவுகள் தான் இவருக்குரிய அன்றாட தேவைகளுக்கான உதவிகளை செய்து வந்தனர்.\nசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ்குமாருக்கு உதவி வந்த சக ஈழ உறவுளான நா.பகீதரன், பா.சிவனேஸ்வரன், த.மகேஸ்வரன், க. மகேஸ்வரன், க.கிருஷ்ணமூர்த்தி, க.ராஜேந்திரன், ச.சுபாஷ், க.உதயதாஸ்,செ.யுகப்பிரியன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த 01.10.2015 முதல் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். அத���ால் தற்போது சுரேஷ்குமாருக்கு, உதவ யாரும் இல்லாமல் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தற்காலிகமாகவேனும் ஒருவரை தன் உதவிக்கு நியமிக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பொழுது அவருக்கு, பதில் எதுவும் வழங்கவில்லை என்பதுடன் எவரையும் உதவிக்கும் விடவுமில்லை.\nஇதனால் மனவிரக்தியடைந்து தான் வாழ்வதை விட இறந்து விடலாம் என்று தனது கைகளை அறுத்து தற்கொலைக்கு முயன்று மிகவும் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமார் மீது காவல்துறை கொலை மிரட்டல், தற்கொலை முயற்சி போன்ற வழக்குகள் பதிவு செய்து கைது செய்திருப்பது கொடுமையிலும் கொடுமை. அநீதியான இக்கைது நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.\nசிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல வருடங்களாக குடும்பங்களை விட்டு தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் தங்களை விடுதலை செய்து, தமிழ்நாட்டில் இதர முகாம்களில் வசித்துவரும் தங்கள் உறவினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர். தங்கள் மீது பதியப்பட்டுள்ள குற்ற வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்று நீதிமன்றங்களால் விடுவித்த பின்னரும் தங்களை விடுதலை செய்யாமல் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அநீதியை கண்டித்து பல முறை உண்ணாவிரதப் போராட்டம் உள்ளீட்ட பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.\nஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை செவி சாய்த்து கேட்க விரும்பாமல் அரசு அவர்களை பல ஆண்டுகளாக எவ்வித சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாமல் நியாயமான காரணங்கள் இன்றி தடுத்து வைத்துள்ளது. தங்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தவறு செய்திருந்தால் சிறையில் அடையுங்கள், இல்லையெனில் எங்களை எங்கள் குடும்பங்களுடன் வாழ அனுமதியுங்கள் என்பதே அவர்களின் நியாயமான கோரிக்கையாகும்.\nசிறப்பு முகாம்களில் வதைபடும் நம் ஈழ உறவுகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கண்துடைப்பாக அரசும் அங்குள்ள அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் விடுதலை செய்வதாக போலி வாக்குறுதிகள் அளிக்கின்றனர் ஆனால் உண்ணாவிரதம் கைவிடப்பட்ட பின்னர் அவர்களை விடுவிக்க மறுத்து சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கின்றனர்.\nஇப்படி வழக்கு, விசாரணையின்றி அவர்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் தடுத்து அடைத்து வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும் என்பதை எடுத்துக்கூறி சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும் பல தமிழ் அமைப்புகளும் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளன. ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஈழத்தில் போர் முடிந்த பிறகு அங்கே மக்கள் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போலவே, இங்கு சிறப்பு முகாம் என்ற பெயரில் இவ்விதமான வதை முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இது தாயக தமிழகத்திற்கும்,, இங்கு வாழும் 8 கோடி தமிழர்களுக்கும் பெருத்த தலைக்குனிவு ஆகும்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், இலங்கையில் துயருற்றுவரும் ஈழத் தமிழர் விடுதலைக்காக தொடர்ச்சியாக சட்ட மன்ற தீர்மானங்கள் மூலம் குரல் கொடுத்து வரும் நிலையில், அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட தமிழகத்தில்தான் ஈழத் தமிழர்கள் இப்படியான சிறப்பு முகாம் என்ற பெயரிலான வதைமுகாம்களில் அநீதியாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு நாம் தமிழர் கட்சி தெரியப்படுத்துகிறது.\nசிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நம் ஈழ உறவுகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்த்து, அவர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களின் நெடுந்துயர் போக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி கோருகிறது..\nஇலங்கையில் தமிழர்கள் வாழ முடியாது,தமிழீழமே தீர்வு – ராமதாஸ்\nதிங்கள் நவம்பர் 18, 2019\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றிருப்பதால், தமிழர்களுக\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்\nதிங்கள் நவம்பர் 18, 2019\nகொடிய வனச்சட்ட வரைவு -2019ஐ திரும்பப் பெற்றது\nதிங்கள் நவம்பர் 18, 2019\nபழங்குடி மக்கள் போராட்டத்திற்கு இந்திய அரசு பணிந்தது\nஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூடுமாறு வலியுறுத்தி திருச்சியில் முற்றுகைப் போராட்டம்\nசனி நவம்பர் 16, 2019\nமுற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது செய்யப்பட்ட\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந���து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2012/08/blog-post_26.html", "date_download": "2019-11-19T02:04:07Z", "digest": "sha1:D6ZUD6DJLGWIZXOF7SSDHE75FZQRIGPS", "length": 40735, "nlines": 203, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: \"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"", "raw_content": "\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\n“ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ \nஎதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களத்தில் இறங்கியுள்ள சகல கட்சிகளும் பல்வேறு அரசியல் யுக்திகளைப் பயனபடுத்தி எப்படியாவது அதிக பட்ச வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்று ஆலாப் பறக்கின்றன. பொதுவாகவே சுயேட்சை வேட்பாளர்கள் என்று கட்டுப்பணம் கட்டுபவர்கள் பலர் வழக்கம்போல வாக்கு எண்ணும் வேளைகளில் ஏதோ ஒரு கட்சியின் துணைக்குழுவாக செயற்படவே போட்டியிடுகிறார்கள். எனவே உண்மையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தவிர எந்தச் சுயேட்சைக் குழுவும் களத்தில் குதித்திருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது, அப்படி ஏதேனும் அபூர்வமாக ஒன்றிரெண்டு சுயேட்சைக் குழுக்கள் இருந்தாலும் , இறுதி நேரத்தில் அவையும் தமது ரிஷி மூலத்தை வெளிப்படுத்தி விடுவார்கள்.\nகிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை , மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசில் இணைந்திருந்தும் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அரசின் எதிராளிக் கட்சிகளும் அதிகமதிகமாக தாங்களே உண்மையான முஸ்லிம்கள் என்றும் முஸ்லிம் மக்களின் ஆபத்பாந்தவர்கள் என்றும் வெளிக் காட்டுவதில் அதீத பிரயத்தனம் எடுத்து வருகிறார்கள். உலமாக் கட்சியாகட்டும் , நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எனப்படும் கட்சியாகட்டும் “இறைவனின் உதவியுடன் நிச்சயமாக நாம் எல்லோரும் அதில் வெற்றிபெறுவோம்” என்று பொதுவாகவே இறைவனைத் துனைக்கழைத்தே வெற்றி முரசம் கொட்டுகிறார்கள்\nஹாபீஸ் நசீர் அஹமத் பெருநாள் பரி��ாக தனது சொந்த ஊரிலுள்ள ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தினருக்கும் தலா 25 கிலோ அரிசி (ஒரு அரிசி மூடை) வழங்கியுள்ளார் . அது மாத்திரமல்ல , ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் அங்கத்தவர்களாகவுள்ள சகல மத்தியதர வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் பரிசாக கைலி, (சாரம்) மேற்ச சட்டை, தொப்பி , பனியன் (உட்சட்டை) போன்ற உடைகளைக் கொண்ட பொதியையும் , அத்துடன் ஐயாயிரம் ரூபாய் பணத்தையும் வழங்கி தனக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளார். இந்த அன்பளிப்புகள் யாவும் நோன்புப் பெருநாளினை முன்னிட்டு வழங்கப்படும் நன்கொடையாக அல்லாமல் தனக்கு வாக்களிப்பதற்கு வழங்கப்படும் இலஞ்சமாகவே பொருட்களையும் , பணத்தினைதினையும் நசீர் ஹாபீஸ் வழங்கியுள்ளார். இவ்வாறு பாரியளவில் ஒரு ஊர் முழுவதற்கும் சுமார் 2500 ரூபாய் (தலா ) பெறுமதியான அரிசியையும், 5000 ரூபாய் ஆடைப் பொதிகளையும் வழங்க ஏறாவூரிலுள்ள சகல பள்ளிவாசல்களையும் முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது. அதிலும் அங்குள்ள ஒரு பள்ளிவாசல் அரசியல் காரணத்துக்காக அவ்வாறான நன்கொடைகளை வழங்க முடியாது என்று ஆட்சேபம் தெரிவித்த பொழுதும் அப்பள்ளிவாசல் பகுதியில் வாழும் , அப்பள்ளிவாசலின் அங்கத்தவர்கள் , இலவசமாக தங்களுக்கு கிடைக்கும் அந்த நன்கொடைகளை (இலஞ்சத்தை) தடுத்து நிறுத்த கூடாது என்று பள்ளிவாசல் நிர்வாகத்தினரை வற்புறுத்தி (முஸ்லிம் காங்கிரஸின் பாஷையில் போராடி ) வெற்றி பெற்றுள்ளார்கள். அதற்கெதிரான முறைப்பாடுகள் எழுந்தபோதும் அதனையும் \"அல்லாஹ்வின் பெயரால்\" முறியடித்துள்ளார்கள்.\nமுஸ்லிம் காங்கிரசில் அஸ்ரபின் மூலம் ஈரானுடன் செய்துகொண்ட வணிக ஒப்பந்தங்கள் வழியாகவும் சம்பாதித்த பணத்தின் ஒரு துளியை இப்படி முஸ்லிம் காங்கிரசின் அரசியலுக்காக சிந்துவது (செலவழிப்பது) நசீருக்கு பெரிய விசமில்லை என்றாலும். இதுவரை அவர் தான் பிறந்து வளந்த ஊர் மக்களுக்கு இப்படியான நன்கொடையை முன்னர் எப்போதும் வழங்கவில்லை , மாறாக இப்போது வாக்குகளுக்காக இலஞ்சமாக (அன்பளிப்பு) வழங்கியுள்ளார். அதற்காக முஸ்லிம்களின் மத வழிபாட்டுத் தலங்களை அல்லாஹ்வின் பெயரை சொல்லி மத துஸ்பிரயோகம் செய்துள்ளார்.\nஆனாலும் மொத்தமாகவே தனது இருப்புக்கு சவாலாக கட்சிக்குள் தன்னையும் விட அதிக பணம் படைத்த , தமதூரைச் சேர்ந��த சேர்ந்த ஒரு இலட்சாதிபதி , கட்சியின் பிரதித் தலைவராக , தனது பதவி நிலையையும் தாண்டி இடம்பிடிப்பது தனது நீண்டகால இருத்தலுக்கு சவாலாகவே அமையும் என்பதால் தனது மடியில் நசீர் கைவத்துவிட்டார் என்று கவலைப்பட்டு பசீர் அரசியல் ஸ்டண்டுகள் (Stunt) அடிக்கத் தொடக்கி விட்டார். எப்படி இருப்பினும் இவ்வாறு நசீர் வழங்கிய அரிசியையும் , பணத்தையும் உடையையும் ஒரு சிலர் மட்டுமே பெற்றுக் கொள்ள மறுத்திருக்கிறார்கள் . அவர்களில் சிலர் செல்வந்தர்கள் மற்றும் சிலர் இந்த அரிசியில் உள்ள அரசியலைக் கேள்வியுற்றதும் , தமது நன்கொடைகளை , நசீரின் -முஸ்லிம் காங்கிரஸின் இலஞ்சத்தை - தந்தவர்களுக்கே (பள்ளிவாசல்களுக்கு ) திருப்பி கொடுத்து விட்டிருக்கிறார்கள்.\nமுஸ்லிம் காங்கிரஸ் எப்படியும் தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்பதால் தனது அஸ்திரங்களை எல்லாமே பயன்படுத்துகிறது. சிங்கள பேரினவாத அடக்குமுறைகள் , தெற்கிலே நடைபெற்ற பள்ளிவாசல் மீதான மத அத்துமீறல்கள் அடாவடித்தனங்கள் உட்பட அரசு சார்பு கருணா பிள்ளையான் மீதான குற்றச்சாட்டுக்கள் என தீவிர சிங்கள தமிழ் விரோதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். எப்படியும் அரசு தோற்க வேண்டும் என்ற நயவஞ்சகத்தனத்தை செய்யும் இவர்கள் தங்களை உண்மையான முஸ்லிம்கள் என்றே சொல்கின்றனர். ஒரு புறம் கூட்டுத் தேர்தல் அரச சுகபோகங்கள் என அனுபவித்துக் கொண்டு உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் இந்த போக்கிரித்தனமான அரசியல் முஸ்லிம் காங்கிரஸின் வழிமுறையாகவே இருந்து வந்திருக்கிறது. தெற்கிலே நடக்கும் அடாவடித்தனங்களை பற்றிக் கூறும் இவர்கள் மறந்தும் மட்டக்களப்பில் கள்ளியங்காட்டுப் பள்ளிவாயல் பிரம்ம குமாரி நிலையமாக ஆக்கிரமிக்கப் பட்டதையோ , பண்குடாவளி தர்கா இவ்வருட ஆரம்பத்தில் தரைமட்டமாக்கப் பட்டதையோ கண்டு கொள்ளவேயில்லை.\nஏழை மக்களின் அரசியல் பலவீனத்தை , முஸ்லிம் சமயக் கொண்டாட்டத்தை , அந்நாளின் சமயக் கிரிகைகளை தமது சொந்த அரசியலுக்காக பள்ளிவாசல்களை பயன்படுத்தி செய்கின்ற அரசியலுக்கு என்ன பெயர் சொல்வது. அல்லாஹ்வின் பெயரால் செய்கின்ற அரசியல் அல்லவா அது. ஆனால் பாவம் ஏழை மக்கள் தங்களுக்கு சோறிட்டவனை , உடை தருபவனை ( அரசியல் காரனத்துக்காக செய்யப்பட்டாலும் ) மறக்க முடியாது . சோறு தந்தவனை மறக்கலாமா . ���வர்களுக்கு எதிராக கதைக்கலாமா என்று பலர் கூறுகிறார்கள் . அப்படியானால் நக்குண்டார் நாவிழந்தார் கதையாக ஏறாவூர் முஸ்லிம் பாமரர்கள் பலர் சிக்குண்டு போனார்கள்.\nசந்திரமண்டலத்திலிருந்தாயினும் அரிசி கொண்டுவந்து தருவேன் என்று சொன்னதற்காக (வாக்குறுதிக்காக ) சிறிமா பண்டாரனாயக்காவிற்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய பெருமைக்குரியவர்கள் அல்லவா இலங்கை மக்கள். தேர்தல் காலங்களில் அரசியலுக்காக நன்கொடை வழங்குவது ஒன்றும் புதிய விடயமல்ல. மாக்கான் மாக்கார் மட்டக்களப்பு , கல்குடாத் தொகுதிகளில் தேர்தல்களில் போட்டியிட்ட காலங்களிலும் , பின்னர் பதியுதீன் மஹ்மூது தேர்தலில் போட்டியிட்ட காலத்திலும் (1977) ஏழை முஸ்லிம் மக்களிற்கு பணம் கொடுத்து வாக்கு கேட்பது என்பது , பணத்தைக் கொடுத்து. பொருட்களைக் கொடுத்து பண்டமாற்றாக வாக்குகளைப் பெற முயல்வது என்பது நடை பெற்றிருக்கிறது. ஹிஸ்புல்லாவும் ஏறாவூர் மக்களுக்கு தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று குர்ஆனில் சத்தியம் வாங்கிக் கொண்டு 2000 ரூபாய் காசு கொடுத்து வாக்கு அபகரிப்பு செய்ததும் , அது போலவே தாவூத் பசீரும் வெகுமதிகளை ஏழை மக்களுக்கு வழங்கி வாக்கு சூறையாடுவதும் நடந்தே வந்திருக்கிறது.அலி சாகிர் மௌலானாவும் வருடா வருடம் இலண்டனிலுள்ள எஸ்.எல். ஆர்..ஏ (S.L.M.R.A-Sri Lanka Muslim Refugee Association) எனப்படும் நிறுவனம் இலங்கை முஸ்லிம் ஏதிலிகளுக்கு பல வருடங்களாக வழங்கிய நோன்புப் பெருநாள் கால குர்பானிய உதவிகளை, மற்றும் ஏனைய முஸ்லிம் தொண்டர் ஸ்தாபன உதவிகளை தனது சொந்த பணத்திலிருந்து கொடுப்பது போல் படம் போட்டு முன்னைய தேர்தல் காலங்களில் வழங்கி வந்ததும் அதன் மூலம் ஏழைப் பங்காளனாக திகழ்ந்ததும் , நடைபெற்றே வந்திருக்கிறது. மௌலானாவின் பாரிய குர்பான் சடங்குகளும் ஏறாவூரின் வருடாந்த நிகழ்வாகவே திகழ்ந்தது. \"ஊராவூட்டு கோழியை அறுத்து உம்மா பேரிலே கத்தம் ஓதுறது \" என்று பிறரின் பொருளை எடுத்து தனது சொந்த காரியத்துக்கு /சடங்குக்கு செலவிடுவது / பயன்படுத்துவது என்ற பொருளில் முஸ்லிம்களுக்குள் பேசப்படும் பேச்சு வழக்கில் சொன்னாலும் பொருத்தமே. ( கத்தம் என்பது இறந்தவருக்காக சமயமாக்கப்பட்ட சடங்கு நிகழ்ச்சியையொட்டி வழங்கப்படும் விருந்து -இது உண்மையான இஸ்லாமிய நடைமுறையில் இல்லாத நிகழ்சி என்பத���ம் குறிப்பிடத்தக்கது)\nசகல முஸ்லிம் கட்சிகளும் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லியே தங்களையும் முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது. ஏனென்றால் முஸ்லிம் காங்கிரஸின் \"போராளிகள்\" ஏதோ தாங்கள் மட்டுமே முஸ்லிம்கள் என்பது போலவும் ஏனைய முஸ்லிம் கட்சிகளோ அல்லது அரசுடன் சேர்ந்திருக்கின்ற முஸ்லிம்களோ முஸ்லிம் அல்லாதவர் அல்லது தங்களைப் போல உண்மையான முஸ்லிம்கள் அல்ல என்பது போலவும் அல்லாஹ்வின் பெயரை சொல்லி அரசியல் செய்வதும் அமர்க்களமாக இன்னொருபுறம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.\nநல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எனப்படும் பிரதான சுயேட்சைக் குழுவும் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி , அல்லது மத நம்பிக்கையின்பாற்பட்ட கோட்பாடுகளைச் சொல்லி , தமது அரசியலையும் முஸ்லிம் காங்கிரசுக்கு சமமான தரத்தில் அல்லது , அதனையும் விட தாங்களே உண்மையான முஸ்லிம்கள் என்ற கோதாவில் களத்தில் ,இறங்கியுள்ளது. இக்கட்சியும் (குழுவும்) மத்திய கிழக்கில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த கட்டாரில் பனி புரியும் தமது ஆதரவாளர்கள் மூலம் திரட்டும் நிதிகளை , தங்களின் கட்சி பணிகளுக்கு செலவிடுகிறது , மக்களுக்கு வழங்கும் நன்கொடைகளை அல்லாஹ்வின் பெயரால் செலவிட்டு தனது கட்சியின் செல்வாக்கினை வளர்த்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.\nநல்லாட்சிக்கான முஸ்லிம் இயக்கமும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் பற்றி கேவலமாக கனடாவில் கருத்துரைத்த , அமெரிக்க முகவரான , ஏகாதிபத்தியங்களின் கைப்பொம்மையான பொன்சேககாவை சந்தித்து அவருக்கு ஆதரவு வழங்கியது. அவரது வெற்றிக்காக பாடுபட்டது. எனைய கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட தங்களைச் சந்திக்க , பேச்சுவார்த்தை நடத்த , தமிழர்களின் பிற்போக்குவாத இனவாத அரசியலின் \"தலைமகன்\" ( முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய பட்டம் \"தமிழர்களின் தலைமகன்\") சம்பந்தனைச் தாங்களே சந்தித்து கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களின் வெற்றிக்கு ஆசி வழங்கியது . ஏனைய தமிழர் கட்சிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்தும் தார்மீக கண்ணோட்டத்தில் புறக்கணித்துள்ளதா என்று வினா எழுகிறது. இதனையே முஸ்லிம் காங்கிரசும் செய்து வருகிறது. தங்களுக்கு சமதையான ஜனநாயகக் கட்சியாக தமி���ர் தேசியக் கூட்டமைப்பை கருதுகின்ற ஒரு அரசியல் நிலைப்பாட்டையே முஸ்லிம் காங்கிரசும் எடுத்து வருகிறது. ஆனால் தமிழர் தேசியக் கூட்டமைப்பு என்பது ஆயுதம் தாங்கி முஸ்லிம்களுக் கெதிராக அடாவடித்தனம் புரிந்த இயக்கங்களின்/கட்சிகளின் கதம்பம் என்பதயும் , பயங்கரவாத புலிகளினைப் போஷித்து வளர்த்த அவர்களை மானசீக குருவாகக் கொண்ட ஏகலைவர்களையும் கொண்ட கூட்டம் என்பதையும் மறந்து விட்டு தமிழ் இனவாத சேற்றில் தங்களையும் சேறு படுத்திக் கொள்கிறார்கள். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அண்மையில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரையும் சந்தித்ததாக ஒரு செய்தி காற்று வாக்கில் காதில் விழுந்தது. இப்தார் நிகழ்ச்சிக்கே ஒபாமா வெள்ளை மாளிகைக்கு ராஜீய பிரதானிகளையும் அமெரிக்கா தேசிய முஸ்லிம் பிரமுகர்களையும் அழைத்த பொழுது அமெரிக்கா முஸ்லிம் மக்களில் பலர் அவ்வழைப்பினை நிராகரிக்க கோரி அழைக்கப்பட்டவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஒரு முஸ்லிம் இயக்கம் அல்லாஹ்வின் பெயரால் அப்படி என்ன அமெரிக்க தூதுவருடன் பேச வேண்டி இருந்தது. ( அந்த செய்தியில் உண்மை இருந்திருந்தால் ) , அவர்களுக்கும் உள்ளூர் முஸ்லிம் அரசியலுக்கு என்ன சம்பந்தம் வேண்டியிருக்கிறது என்ற கேள்வியும் நியாயமாகவே எழுகிறது.\nதமிழ் தேசியப் பத்திரிகையான வீரகேசரி முஸ்லிம்களுக்கென்றே தனித்துவமாக விடிவெள்ளி என்ற பத்திரிகையை நடத்தி வருகிறது . அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக நல்லாட்சிக்கான முஸ்லிம் இயக்கத்தின் சூறாசபைத் தலைவர் அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நளீமியின் சகோதரர் செயற்பாடு வருகிறார். அப்பத்திரிகை தமிழ் தேசிய நலன் சார்ந்த வலைக்குள் முஸ்லிம்களையும் மிக நாசூக்காக இழுத்துக் கொள்ளும் “ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத” அன்போடு முஸ்லிம் பத்திரிகை என்ற வருமான இலக்கோடும் முஸ்லிம்களுக்குள் நீண்டகால இலக்குடன் சுழியோடிக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸின் அரச உறவுக் கெதிராக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கதிற்காதரவாக முன்னெடுக்கப்பட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரச்சாரங்கள் என்பன எல்லாமே எப்படி அமையப் போகின்றன என்பதை \"அல்லாஹ் கிழக்கு முஸ்லிம்களுக்கு (கிழக்கு மாகான சபைத் தேர்தலை ) ஏற்படுத்தித் தந்திருக்கின்றான். அதனை நாம் அலட்சியப்��டுத்தி விட்டு பின்னா; கைசேதப்படும் சமூகமாக இருந்து விடக்கூடாது.\" என்ற அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி விடும் கோரிக்கை நல்லாட்சி இயக்கத்தின் ஒன்றிரண்டு அங்கத்தவர்களின் தெரிவுடன் ( அவர்களே எதிர்பார்க்கும் ) முஸ்லிம் சமூகத்தை தூக்கி நிறுத்தும் என முஸ்லிம் சமூகம் நம்புகிறதா என்பதையும் இந்த கிழக்கு மாகான சபைத் தேர்தல் சொல்ல போகிறது. \nமௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையிலான உலமாக் கட்சி என்று ஒன்றும் அவ்வப்போது தேர்தல் காலங்களில் , தேசிய வினாக்களை எழுப்பும் சந்தர்ப்பங்களில் தலை காட்டுவதுண்டு , அக்கட்சியும் ஒரு பொழுது மஹிந்த ஆட்சி சிறந்தது என்றும் , மறு பொழுது ரணில் குர் ஆணுக்கு மாற்றமாக எதுவும் கூறவில்லை என்றும் தனது மத ஞானத்தை வைத்து வாதாடுவதும் என அரசியல் செய்து வருகிறது , மொத்தத்தில் , அக்கட்சியைப் பொறுத்தவரை இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பேரினவாத நிரலிலிருந்த விடுவித்து , அக்கட்சிக்கு ஆதரவு அளித்து வருகிறது. இலங்கையில் சர்வதேச ஊடகங்கள் மூலம் நெறிப்படுத்தப்படும் அரசியல் நிரலில் , கதார் நாட்டு ஆட்சியாளர்களின் சர்வதேச ஊடகமான அல்- ஜசீராவின் நிகழ்ச்சி நிரலில் முபாறக் மௌலவி சிக்கியுள்ளார். உலகம் முழுவதும் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஆவணப்படம் காட்டி , சொந்த கத்தார் நாட்டில் அரசியல் கைதிகளை பற்றிய செய்திகளை மறைத்தும் , பஹ்ரைன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான மன்னர் குடும்ப எதோச்சதிகாரங்களை தணிக்கை செய்தும் அல்-ஜசீரா தொலைக்காட்சி சேவை கத்தார் நாட்டின் மேற்குலக அரசியல் நிகழ்ச்சி நிரலையும் மேவியே அண்மைக்காலமாக செயற்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. அல் ஜசீரா தமிழ் மொழி மூல இணையச் செவையோன்றினை இலங்கை அரசியலை அடிப்படையாகக் கொண்டு செயற்படுத்த அரபு மொழி பாண்டித்தியம் கொண்ட முபாரக் மௌலவி மூலம் உலக ஊடகம் முஸ்லிம்களுக்குள் தனது நுழைவை செய்கிறது எது எப்படி இருப்பினும் அல்லாஹ்வின் பெயரால் முபாரக் மௌலவியும் அரசியல் செய்கிறார்.\nஎப்படியோ , அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி தேர்தல் முடிவுகளை கொண்டாடும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது\nஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா\nநவம்பர் 14, 2019 (பகுதி – 4) 1970 ஆம் ���ண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nகருத்தரங்கு தேசம்நெற் பின்னூட்டம் : தேசம்நெற் 27/1...\nஉண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளு...\nஉண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளு...\nஉண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளு...\nஉண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளு...\nகுரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானம...\nஉண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளு...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்-கள்ளியங்காட்டு பள்ளிவாச...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/medical/sex/3.php", "date_download": "2019-11-19T03:36:03Z", "digest": "sha1:3GFLMSQSKULWHZ4NQTSNUKP2U5IJ3ARN", "length": 20477, "nlines": 45, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Keetru | Medical | Sex", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அற���வியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nவாழ்க்கையை வளைக்கும் லிங்க வளைவு\nஆணின் பாலுறுப்பான லிங்கத்தில் ஏற்படும் வளைவை 1743ல் பிரெஞ்ச் நாட்டின் பிரான்சுவா தெலா பைரோலி என்பவர் கண்டுபிடித்துக் கூறிய காரணத்தினால் இந்த வியாதியின் பெயரும் அவருடைய பெயரும் அவருடைய பெயரோடு ஒட்டி பைரோனி வியாதி என்று அழைக்கப்படுகிறது.\nவயது வரம்பு: பொதுவாக இந்த லிங்கவளைவு என்னும் சிரமான வியாதி முப்பத்தைந்திற்குப் பிறகும் எழுபது வயதிற்கு கீழேயும் உள்ள ஆண்களின் பாலியல் உறுப்பான லிங்கத்தை வளைத்து சிக்கலாக்குகின்ற முறை உலக அளவில் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். பொதுவாக ஓர் ஆண் மகனின் ஐம்பது வயதிற்குப் பிறகும் வயதாகிய முதுமை நிலைக்கு முன்பாகவும் உள்ள வயதின் நடுநிலைப்பகுதியின் பின்பகுதியின் பின்பகுதியில் உள்ள ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது.\nபரம்பரையும் வியாதியும்: பொதுவாக இது பரம்பரை வழியாக வருகின்ற வியாதியாக இல்லாவிட்டாலும் சில நேரங்களில் அடுத்தடுத்து சகோதர்களைத் தாக்குகின்ற நிலைமை ஏற்பட்டதை மருத்துவ உலகம் கண்டுபிடித்துள்ளது.\nகாயம் இணைந்த வளைவுத்தன்மை: லிங்கத்தின் விரைப்புத்தன்மைக்குக் காரணமான இருபக்கமும் அமைந்துள்ள சதைப்பகுதி காயம் அடைவதாலும் விரல் விடுவதாலும் இப்படிப்பட்ட ஒருநிலை உண்டாவதைத் தடுக்கமுடியாது. ஆனால், சில நேரங்களில் தூக்கத்திலோ அல்லது உடலுறவுகொள்கின்ற நேரங்களிலோ இப்படி ஏற்படுகின்ற சதை வீரல் அல்லது காயம் நாளடைவில் இந்த வியாதிக்கு அடிப்படையாக அமைவதுண்டு. சில நேரங்களில் இந்த அவல நிலை ஏற்படாமல் சீரடைவதும் உண்டு.\nசிறுநீர்த் தாரை அழற்சி, பாலியல் வியாதிகள் மற்றும் லிங்க் வளைவு: செஸ்னியம், பர்காடும் தங்களுடைய ஆய்வில் வாழ்க்கையின் ஒழுக்க முறையில் தவறுகின்ற ஆண்களை ஆய்வுசெய்து பாலியல் நோய்கள் மற்றும் கிருமிகளின் அழற்சிகள் இப்படிப்பட்ட நிலையை உருவாக்குவதை கணித்துள்ளார்கள்.\nலிங்க இரத்த குழாய் அடைப்பும் அதன் வளைவும்: ஆணின் பாலுறுப்பான லிங்கத்தை இரத்தக்குழல்களான தமனியும் சிறையும் மிக அளவு கடந்து இருப்பதோடு சில நேரங்களில் இரத்த உறைவு ஏற்பட்டு அந்த உறை சிறைகளில் அடைப்பை ஏ��்படுத்துவதுண்டு. இந்த அடைப்பால் ஏற்படும் தடையும் தடிப்பும் நாலடைவில் ஒரு சுருக்கத்தையும் வளைவையும் லிங்கத்தில் ஏற்படுத்துவதுண்டு. இதுவே இணைந்துள்ள விரைப்பில் சதைப் பகுதியைத் தாக்கி அதற்குரிய செயலை சீர்கெடவைத்து இப்படிப்பட்ட லிங்க வளைவை ஏற்படுத்துவதுண்டு.\nமற்ற காரணங்களும், லிங்க வளைவும்: நீண்ட ஆராய்ச்சியில் இதைப்போன்ற சதை மாற்றங்கள் எப்படி லிங்க வளைவை ஏற்படுத்துகின்றதோ அதைப்போன்று உடம்பில் வேறு பகுதிகளில் இப்படிப்பட்ட மாற்றங்கள் உண்டாக்குவதைக் கண்டுபிடித்துள்ளார்கள். கைகளில், நம்முடைய ஐந்து விரல்கள் இணைந்துள்ள உள்ளங்கையோடு தொடர்கின்ற மணிக்கட்டுப் பகுதியில் இப்படிப்பட்ட சதைச் சிதைவும் சதைச் சுருக்கமும் சதை நெருக்கமும் ஏற்பட்டு கைகளில் மணிக்கட்டிற்குரிய நீட்டி மடக்கும் தன்மை பாதிக்கப்பட்டு ஒருவித ஊன நிலை ஏற்படுவதுண்டு. இதனால் மணிக்கட்டு கீழ்ப்புறமாக வளைந்து மேல்நோக்கி நீட்ட முடியாத ஒரு நிலையில் பாதிக்கப்பட்டவர் சிரமப்படுவது உண்டு. இந்த நிலையில் துன்பப்படும் சிலருக்கு லிங்கத்தில் ஏற்படும் வளைவை பைரோனி வியாதி என்று கூறுவது போன்று இந்த மணிக்கட்டில் ஏற்படும் வளைவை டெட்பூட்ரியன் என்பவரின் பெயரோடு இணைந்து டெப்பூட்டிரியன் வளைவு என்று கூறிகிறோம். இதே போன்ற மாற்றங்கள் சிறுநீரகத்திலிருந்து கீழ்நோக்கி வருகின்ற சிறுநீர்க் குழாய்களை சுற்றியுள்ள சதைகளில் ஏற்பட்டு அங்கே சிறுநீர்த்தேக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அதேபோன்று சிலருடைய தோலில் ஏற்படுகின்ற சிறிய காயங்கள் பெரிய வடுக்களாக மாறி அழகைக் கெடுப்பதும் உண்டு. இப்படிப்பட்ட வியாதிகள் பலநேரங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல சகோதர சகோதிரிகளைப் பாதிப்பதும் உண்டு.\nநோயின் தன்மை: பொதுவாக ஆணினுடைய பால் உறுப்பான லிங்கத்தின் அதுவும் மேல்பகுதியில் உள்ளே கட்டி போன்றும் மேலே அதை இணைக்கின்ற தோல்உருமாறியும் வடுபோன்றும் காட்சியளிக்கும். அதைத் தொட்டுப்பார்க்கின்ற பொழுது அந்த இடத்தில் உள்ள சதையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை மிக நன்றாக உணரலாம். முன்பு கூறியதைப் போன்றே விரைப்புத்தன்மைக்கு உரிய இரண்டு பகுதிகளாக உள்ள நீண்ட சதை நார்கள் அதற்குரிய தன்மை இழந்து நார் போன்ற செல்களின் கூட்டத்தினால் இந்தப் பாதிப்பை ஏற்படுத்தி மஞ்சை போன்று சதைகள் உருமாறி, வறண்டு சுருங்கி அந்த சதைக்குரிய இயற்கையான தன்மையை அழித்து இவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் லிங்கம் வளைகின்ற ஒரு நிலையை உண்டாக்கிவிடுவதே கண்கூடாகும். இதற்கு உரிய காரணம்தான் என்ன ஆய்வு செய்த மருத்துவ உலக நிபுணர்கள் அவர்களுக்கு உரிய நிலையில் சில காரணங்களை காட்டினார்கள் என்றாலும் இன்னும் ஒரு முடிவான காரணத்தை கூற இயலவில்லை. ஒரு சில மருத்துவர்கள் ஆய்வு செய்து கூறுகின்றபோழுது சிறுநீர்த் தாரையில் ஏற்படும் நுண்கிருமிகளின் தாக்கத்தால் அழற்சியுறும் சிறுநீர்த்தாரையில் மற்றும் அதனுடைய சுற்றுப்புறமுமே இதற்குக் காரணம் என்று கூறுகின்றார்கள். மேலும், இந்த நுண்கிருமிகள் கூட பாலியல் வியாதியில் சம்பந்தப்பட்ட நுண்கிருமிகளின் தாக்கமே அதிக அளவில் இப்படிப்பட்ட மாற்றத்தை உண்டாக்குகிறது என்பது இவர்களுடைய வாதம். ஆனால், இந்தக் கருத்துக்கு எதிர்மறையானவர்களும் உண்டு. அவர்கள் கூறுவது என்னவென்றால் சிறுநீர்த்தாரையில் ஏற்படும் நுண்கிருமிகளின் தாக்கம் அதைச் சுற்றியுள்ள சதையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் சில தடையான சதைகளைத் தாண்டியிருக்கின்ற உணர்ச்சியூட்டும் சதையை எப்படிப் பாதிக்கும்\nஇது ஒரு நல்ல வாதமே, எப்படியிருந்தாலும், இந்த மாற்றத்தினால் அந்த சதையில் உள்ள இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு வேறு நார் போன்ற சதைகளால் நல்ல சதைகள் மாற்றப்பட்டு நாளடைவில் ஒரு எலும்பிற்குரிய குணத்தை உண்டாக்கக்கூடிய சதை மாற்றம் உண்டாவது கண்கூடு. இதேபோன்ற நிலைதான் கையின் மணிக்கட்டுப் பகுதியில் ஏற்படும் வளைவு நிலைக்கும் காரணமாகும். ஒரு முக்கியமான ஆய்வு என்னவென்றால் இந்த சதை மாற்றம் ஆண் லிங்கத்தின் மற்ற பகுதிகளைவிட மேல்புறப்பகுதியையே அதிகம் பாதிக்கிறது.\n1.\tலிங்கத்தில் ஏற்படும் ஊனம் மற்றும் வளைவு.\n2.\tகட்டி போன்ற உணர்வு.\n3.\tவலி, குறிப்பாக விரைப்பு ஏற்படும் பொழுதும், உடல்உறவு கொள்ள நினைக்கும் பொழுதும்.\nஇந்தக் கடைசி நிலை ஏற்படுவதற்குக் காரணம் லிங்கத்தில் ஏற்படும் வலியும் அந்த வளைவும் நாளடைவில் பெண் பாலியல் உறுப்போடு இணைய முடியாத அவல நிலை ஏற்படுவதால் தான். லிங்கம் கல்போன்றும் எலும்பு போன்றும் மாறி லிங்கம் வளைந்துவிடுவதால் இந்த நிலை ஏற்பட்டு ஒரு ஆண் பே���ிமைக்கு ஆளாகின்றான்.\nசிகிச்சையில்லா நிலையில் ஏற்படும் இயற்கையான மாற்றங்கள்: உலகின் சில மருத்துவ நிபுணர்கள் இந்த வியாதி எந்த வித சிகிச்சைமுறையும் இல்லாமலேயே நாளடைவில் மறைந்துவிடுவதாகக் கூறியுள்ளார்கள். ஆனால், எங்கோ ஒரு சில விதிவிலக்கான நிகழ்ச்சியல்ல. இவர்களுடைய கூற்றுப்படி முதலில் வலி மறைந்துவிடுகிறது. அடுத்து கட்டிபோன்றும் உள்ள வடு மறைகின்றது. அதற்கடுத்து லிங்கத்திற்கு உரிய நீளும் தன்மை திரும்பி வரப்பெற்று வளைவு மறைகின்றது. இறுதியில் லிங்கம் தன்னுடைய முழுமையான இயற்கை உருவை திரும்பப் பெறுகின்றது என்று கூறுகின்றார்கள். ஆனால் இது மிக மிக அதிசயமான ஒன்றாகும். அப்படியானால் இதற்குரிய வைத்திய முறைகள் என்ன ஆய்வு என்ன\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF&si=0", "date_download": "2019-11-19T03:52:56Z", "digest": "sha1:BEZOUJ72F2SFMCY7HV6CC4ZCNYZE3ZJF", "length": 12825, "nlines": 246, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » குறட்டை ஒலி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- குறட்டை ஒலி\nசிறுகதைத் தொகுப்பு - Sirukathai Thoguppu\nஇந்த புத்தகத்தில் சிறுகதைப் தொகுப்பு 10 உள்ளன. ஒவ்வொரு கதையும் நம்மை சிந்திக்க வைக்க கூடிய கதைகள். கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், ராஜா வந்திரிக்கிறார், குறட்டை ஒலி, பொம்மை, புலிக் கலைஞன், வலி, விளக்கின் நிழல், குருவிக் கூடு, உயிர்க் கருவாடுகள், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஎழுத்தாளர் : மு.வரதராசன் (M.Varatharasan)\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான ப���ராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nimpulan, Dr.Ku.Ganesan, ரயில் வண்டி, சாகித்ய அகாதமி, வெற்றி பெற, காணலாகும், யாத்திரை, அம்பேத்கர் வரலாறு, தண்ணீர் தேசம், கடவுளுக்கு, இல்லை காலம், உழவுத்தொழில், manonmaniya, நிகேதன், Chicken Samayal\nநகைச்சுவை விருந்து 500க்கும் அதிகமான சிரிப்புத் துணுக்குகள் - Nagaichuvai Virundhu\nஇந்துக்களின் பழக்க வழக்கங்களும், சடங்குகளும் -\n101 அறிவியல் விளையாட்டுகள் -\nநுகர்வெனும் பெரும்பசி - Nugarvenum Perumpasi\nநினைத்ததை செய்து முடிப்பது எப்படி\nசூட்சுமம் திறந்த திருமந்திரம் பாகம் 2 - Sutchamam Thirantha Thirumanthiram (2)\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் 5 -\nசொந்தம் எந்நாளும் தொடர்கதை தான் - Sontham Ennaalum Thodarkathaithan\nஉறவுகள் இல்லையடி பாப்பா - Uravukal illaiyadi paapa\nஃபாண்டோகிராஃபர் 4.1 - Fontographer\nமா சே துங் -\nமரபணுக்களும் செயல்பாடுகளும் - Marabanukkalum Seyalpadukalum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-19T02:57:25Z", "digest": "sha1:OST24XGYRBMRX4PLHVEOAILNMFAM3OWV", "length": 3566, "nlines": 46, "source_domain": "newstn.in", "title": "தற்காலிகப் பணியாளருக்கும் பணப்பலன் உரிமை உண்டு! | NewsTN", "raw_content": "\nதற்காலிகப் பணியாளருக்கும் பணப்பலன் உரிமை உண்டு\nதற்காலிகப் பணியாளருக்கும் பணப்பலன்கள் பெற உரிமை உண்டு என்று ஐகோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி உதவி அலுவலர் அலுவலகத்தில், சந்திரா என்பவர் தற்காலிகத் துப்புரவு தொழிலாளியாக, மாதம் 60 ரூபாய் ஊதியத்தில், கடந்த 1983-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவருக்கு, பணிக்கான பண பலன்கள் வழங்கப்படவில்லை.\nஇதுகுறித்து திருவண்ணாமலை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் சந்திரா வழக்கு தொடர்ந்தார். அவருக்கு பணப்பலனாக ரூ.90 ஆயிரத்து 117 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் கல்வித்துறை தாக்கல் செய்த அப்பீல் மனுவில், ‘தற்காலிகப் பணியாளர்கள், பணப்பலன்கள் கோர உரிமையில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி எ���்.விமலா, ‘தற்காலிகப் பணியாளருக்கும் பணப்பலன் பெற உரிமை உண்டு’ என்று தெளிவுபடுத்தி, ‘கல்வித்துறை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தொழிலாளர் நல நீதிமன்ற உத்தரவு உறுதிசெய்யப்படுகிறது. மனுதாரர் சந்திராவுக்கு, பணப்பலனாக 90 ஆயிரத்து 117 ரூபாயை 8 வாரங்களுக்குள் கல்வித்துறை வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தார்.\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/new-statue-of-dr-br-ambedkar-place-in-vedaranyam-after-the-old-one-vandalized-361125.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-19T03:43:06Z", "digest": "sha1:ZMLZK4UX6Z6WA63F7EGPGBGDQAJZBNN5", "length": 16863, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேதாரண்யம் கலவரத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை.. உடனடியாக புதிய சிலை நிறுவிய தமிழக அரசு! | New statue of Dr. BR Ambedkar place in Vedaranyam after the old one vandalized - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\n4 கட்சிகள்.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. மாஸ் திருப்பத்திற்காக காத்திருக்கும் மகாராஷ்டிரா\nபுத்தம் புதிய டீல்.. மீண்டும் சேர்கிறதா பாஜக - சிவசேனா கூட்டணி.. செம தீர்வு சொன்ன ராம்தாஸ் அத்வாலே\nதல அஜித் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.. ரஜினி பேட்டிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபர பதில்\nநெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவு\nகண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி\nமீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nTechnology சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என���னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேதாரண்யம் கலவரத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை.. உடனடியாக புதிய சிலை நிறுவிய தமிழக அரசு\nஉடைக்கப்பட்ட இடத்தில் புதிய அம்பேத்கர் சிலையை நிறுவிய தமிழக அரசு- வீடியோ\nவேதாரண்யம்: வேதாரண்யத்தில் உடைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.\nநேற்று வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. வேதாரண்யத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அங்கு ஜீப்பில் வந்த ஒருவர் சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது தவறுதலாக மோதியுள்ளார்.\nஇதனால் ஏற்பட்ட சண்டை பெரிய கலவரமாக மாறியது. இரண்டு பிரிவை சேர்ந்த மக்களுக்கு இடையில் இதனால் பெரிய கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஒரு கார் மற்றும் பைக் தீ வைத்து கொளுத்தப்பட்டது.\nஇதையடுத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இரண்டு பிரிவினரும் மாறி மாறி பொது சொத்துக்களை சேதப்படுத்தி சண்டை போட்டு உள்ளனர். ஒரு பிரிவினர் அந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையை உடைத்தனர். அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.\nவேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கார் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு\nஇந்த சிலை உடைப்பிற்கு எதிராக மக்கள் அங்கு போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அங்கு நிமிடத்திற்கு நிமிடம் சூழ்நிலை பரபரப்பாக நீடித்தது. இதனால் தற்போது வேதாரண்யத்தில் உடைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.\nதமிழக அரசு சார்பில் விரைவாக புதிய சிலை நிறுவப்பட்டது அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n19 வயசு முதல் 41 வயசு வரை மொத்தம் 5 ஆண்கள்.. கூட்டாக நடந்த கொடுமை.. 9ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம்\nகோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல்... ஓராண்டு நினைவலைகள்\nதோப்புக்கு தூக்கிட்டு போனேன்.. கழுத்தை நெரித்தேன்.. சீர்காழி சிறுமி மரணத்தில் திருப்பம்..இளைஞர் கைது\nதோப்புத்துறை பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை... சுஜித்தை மீட்க மனம் உருகி து ஆ\nஅப்பதான் கணவரை வேலைக்கு அனுப்பி வைத்தார் மனைவி.. ஆனால் ஒரு பஸ் இப்படி ஏறி இறங்கும் என எதிர்பார்க்கலை\nரூம் போட்டு.. கர்ப்பமாக்கி ஏமாற்றி.. வெட்டி விடுவேன் என மிரட்டல்.. எஸ்ஐ மீது பெண் பரபர புகார்\nஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான் ஒத்துக்கலை.. தண்டித்து விட்டார்.. அண்ணா பல்கலை. டீன் மீது பரபர புகார்\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n580 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை.. 5 மாதம் கழித்து 2.1 கிலோ எடை.. நாகை அரசு மருத்துவர்கள் சாதனை\nஇங்க காலேஜ் நடத்தி வர்றாரே.. ரூ.42 கோடி ஊழல் செய்துள்ளார்.. அவர்தான் அடுத்த கைது.. எச்.ராஜா ஆரூடம்\nகொடியேற்றத்துடன் துவங்கியது, வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு பெருவிழா\nஅம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு.. வேதாரண்யம், கோவையில் போராட்டம்.. போலீஸ் குவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/norwegian/lesson-4771601145", "date_download": "2019-11-19T02:39:33Z", "digest": "sha1:ZAMDH5Z236MRZRM7SDR7ZUEOEOFGHSN7", "length": 1921, "nlines": 87, "source_domain": "www.internetpolyglot.com", "title": "கருவிகள் - 工具 | Undervisning Detalje (Tamil - Kinesisk) - Internet Polyglot", "raw_content": "\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். 學習使用適當的清潔, 修理,和園藝工具\n0 0 அலமாரி 擱板\n0 0 இடுக்கி 鉗子\n0 0 ஊசி பின்னல் 編織針\n0 0 கத்தரிக்கோல் 剪刀\n0 0 கருவி 工具\n0 0 குறடு 鉗子\n0 0 சம்மட்டி 錘\n0 0 திருப்புளி 螺絲起子\n0 0 தொங்கும் 衣架\n0 0 பம்ப் 唧筒\n0 0 பார்த்தேன் 鋸子\n0 0 மண்வாரி 鏟子\n0 0 முள் 針\n0 0 விளக்குமாறு 掃帚\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-19T02:53:23Z", "digest": "sha1:6YNISFSLIHPWQLQ4VEEXGLSU6JHRUXH3", "length": 2964, "nlines": 81, "source_domain": "www.tamilxp.com", "title": "பயனுள்ள அழகு குறிப்புகள் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags பயனுள்ள அழகு குறிப்புகள்\nTag: பயனுள்ள அழகு குறிப்புகள்\nஅழகு முகத்துக்கு சிம்பிள் டிப்ஸ்\nஒரு ஸ்பூன் தக்காளிச் சாறுடன் ஒரு டீஸ்பூன் பன்னீர் கலந்து தினமும் முகத்தில் தடவலாம். உருளைக்கிழங்குக்கு சருமத்தை பிளீச்செய்யும் தன்மை உண்டு. 2 டீஸ்பூன் உருளைக்கிழங்குச்சாறை முகத்தில் தடவி, சிறிது நேரம் சென்றதும் கழுவிக்கொள்ளலாம். குங்குமப்பூவுக்கு...\nபத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nஇதுதான் ஒரிஜினல் சுக்கு காபி\nமூட்டு வலியை குணப்படுத்தும் உருளைக்கிழங்கு சாறு\nதினமும் வெந்தயம் சாப்பிட்டால் இந்த நோய்கள் காணாமல் போகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/theni-youth-arrested-in-murder-case", "date_download": "2019-11-19T02:41:46Z", "digest": "sha1:2K55E57WKLYTBD3QPRRTQ6E2M5ECDGXS", "length": 7365, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "` என் அம்மாவை எப்படி அடிக்கலாம்?' -தேனியில் தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன் |theni youth arrested in murder case", "raw_content": "\n` என் அம்மாவை எப்படி அடிக்கலாம்' -தேனியில் தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்\nகுடிபோதையில், தாயை அடித்த தந்தையை கட்டையால் அடித்துக் கொலைசெய்த மகனை போலீஸார் கைதுசெய்தனர்.\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமம், காமக்காபட்டி. இங்கு வசிக்கும் தனபாலன் என்பவர், தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவி பஞ்சவர்ணத்திடம் சண்டை இடுவதாகக் கூறப்படுகிறது.\nநேற்று இரவும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும், தன் மனைவியை அவர் கடுமையாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.\nஇதைக் கண்ட மகன் ஸ்ரீதர், தன் தந்தையைத் தடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தனபாலன், ஸ்ரீதரையும் அடித்துள்ளார். அதனால், கோபமடைந்த ஸ்ரீதர், தந்தையைப் பிடித்துத் தள்ளவே, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.\nபின்னர், வீட்டில் இருந்த கட்டையை எடுத்து, தனபாலனை தலை மற்றும் உடலில் கடுமையாகத் தாக்கியுள்ளார் ஸ்ரீதர். இதில், படுகாயமடைந்த தனபாலன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஇச்சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்ரீதரும் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வந்த தேவதானப்பட்டி காவல்துறையினர், ஸ்ரீதரைக் கைதுசெய்தனர். தனபாலன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nஇதுதொடர்பாகப் பேசிய தேவதானப்ப���்டி போலீஸார், ``குடிபோதையில் தினமும் தகராறு செய்துவந்திருக்கிறார் தனபாலன். சம்பவத்தன்று மகனும் தந்தையும் குடிபோதையில் இருந்துள்ளனர். தகராறு செய்யும் தந்தையைத் தட்டிக்கேட்டுள்ளார் மகன். இருவருக்கும் இடையே மோதல் ஏற்றப்பட்டு, அது ஒருகட்டத்தில் கொலையில் முடிந்திருக்கிறது. குடிபோதையில் ஏற்படும் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. ஏதாவது குற்றச்செயல் நடந்தால், முடிவில் குற்றவாளி குடிபோதையில் இருப்பது தெரியவருகிறது” என்கின்றனர் ஆதங்கத்துடன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-19T02:34:08Z", "digest": "sha1:DHQDWJNQNYILKA3R6A35APIPBQTRMFTD", "length": 5820, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "தாக்கினார்கள் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – ஆளுனரிடம் முறைப்பாடு செய்த மு.க ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம்:-\nசட்ட மன்றத்தில் தாக்கப்பட்டமை தொடர்பில் எதிர்கட்சி...\n“உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’ November 18, 2019\nஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்…. November 18, 2019\nமோடியின் அழைப்பை கோத்தாபய ராஜபக்ஸ ஏற்றார்.. November 18, 2019\nபுதிய ஜனாதிபதிக்கு சஜித் வாழ்த்து… November 18, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்…. November 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜ���ாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=cma", "date_download": "2019-11-19T03:12:53Z", "digest": "sha1:DNGXLJZLORSZVLRE7BY2WDWMJFLGP4CD", "length": 13365, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 19 நவம்பர் 2019 | துல்ஹஜ் 110, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:11 உதயம் ---\nமறைவு 17:54 மறைவு 12:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஹாஜியப்பா தைக்கா பள்ளிக்கு எதிரிலுள்ள அணுகுசாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடக் கோரி CMA, RDMA, நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nஉள்ளாட்சித் துறை உயரதிகாரிகளை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டத்தின் கீழ் கொண்டு வருக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஅஞ்சல் நிலைய வாடகைக் கட்டிடம் தொடர்பாக நகராட்சி நிர். ஆணையருடன் “நடப்பது என்ன” குழும நிர்வாகிகள் சந்திப்பு” குழும நிர்வாகிகள் சந்திப்பு\nஅஞ்சல் நிலைய வாடகைக் கட்டிடம் தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலருடன் “நடப்பது என்ன” நிர்வாகிகள் சந்திப்பு\nநகராட்சியில் நிறைவேற்றப்படாத நிலுவைப் பணிகள்: “நடப்பது என்ன” குழுமத்தின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு உத்தரவு” குழுமத்தின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு உத்தரவு\nகாயல்பட்டினம் நகராட்சி முறைக்கேடுகள்: முறைமன்றம் உத்தரவிட்ட நேர்மையான அதிகாரிகள் கொண்ட குழுவை உடனடியாக அமைத்திட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதில் தாக்கல் செய்ய இரு வாரங்கள் அரசு தரப்பு கோரிக்கை பதி��் தாக்கல் செய்ய இரு வாரங்கள் அரசு தரப்பு கோரிக்கை\nபல்வேறு முறையீட்டுகளுக்குப் பின்பும் நகராட்சியின் மந்தப் போக்கு: தமிழக முதல்வரின் சிறப்புப் பிரிவு உள்ளிட்ட துறைகளுக்கு “நடப்பது என்ன” குழுமம் புகார்\nஉத்தரவு வரும்வரை புதிதாக மதுக்கடைகளை திறக்க தடை: திமுக, பாமக வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகுப்பைகள் அள்ள கட்டணம் (USER FEE) வசூலிக்கக் கூடாது காயல்பட்டினம் நகராட்சியிடம் “நடப்பது என்ன காயல்பட்டினம் நகராட்சியிடம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை\nமுறைமன்ற நடுவத்தின் ஆணைப்படி உருவாக்கப்படும் விசாரணை குழுவில் நகராட்சி நிர்வாகத்துறை தலையீடு இருக்கக்கூடாது தமிழக அரசின் தலைமை செயலரிடம் MEGA அமைப்பு கோரிக்கை தமிழக அரசின் தலைமை செயலரிடம் MEGA அமைப்பு கோரிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/mautataaiyaa-mauralaitarana-paonara-aracaiyala-araivararavarakalaina-karautataukakala-emamaai", "date_download": "2019-11-19T02:14:24Z", "digest": "sha1:DWZPYMNPNF2IY4VB3KHXC6NLMY5GXY44", "length": 10117, "nlines": 54, "source_domain": "sankathi24.com", "title": "முத்தையா முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும்! | Sankathi24", "raw_content": "\nமுத்தையா முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும்\nபுதன் செப்டம்பர் 11, 2019\nநாம் இன்று புதிய பாதையினை உருவாக்குவதற்காக நேர்மையான முறையில் பழையவற்றை களைந்து புதிய பாதையில் பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருக்கும் போது முத்தையா முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும் என்பதை இவருடன் பயணிக்கும் ஜ���ாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச புரிந்து கொள்ள வேண்டும்”\nஇவ்வாறு ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரான பிரபா கணேசன் தெரிவித்தார்.\nமேலும்:-தமிழ் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்சவின் வாக்குகளை வீணடிக்கும் விதத்தில் கருத்துக்களை தெரிவிப்பவர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇன்று நாம் கடந்த ஐந்து வருட காலத்தில் இடம்பெற்ற அபிவிருத்திகளையோ அல்லது தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் மாற்றங்களையோ பெற முடியவில்லை.\nஇருப்பினும் இன்று பெரும்பான்மையின மக்கள் மத்தியில் அதி கூடிய ஆதரவினை பெற்றுள்ள மஹிந்த ராஜபக்சவின் ஊடாக புதிய பாதையை வகுக்க தயாராக உள்ள நிலையில் முத்தையா முரளிதரன் போன்றவர்களில் தகுதி மீறிய வார்த்தை பிரயோகங்களை முற்றிலும் எதிர்க்கின்றோம்.\nஇவர் போன்றவர்களுக்கு தமிழர்கள் மத்தியில் எவ்வித ஆதரவும் இல்லை. மாறாக தமிழர் என்ற அடையாளத்தை கூட இவர் கடந்த காலங்களில் காண்பித்ததும் இல்லை. இவரது வார்த்தைகளை நம்பி ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச களம் இறங்குவாராயின் இது நகைப்புக்கு இடமான விடயமாகும்.\nஇவரைப் போன்று காலாவதியான சில தமிழ் அரசியல்வாதிகளையும் இவர் அனைத்துக் கொண்டு செல்வாராயின் நாம் இந்த பயணத்தில் சங்கமிக்க தயாராக இல்லை.\nமஹிந்த ராஜபக்ஷவின் வாக்குகளாலேயே நாம் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உள்ளது. அவர் தெளிவான முறையில் எமது தமிழ் மக்களுடன் பயணிக்க தயாராக உள்ளார் என்பது அவருடனான சந்திப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே நாம் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம்.\nமுத்தையா முரளிதரன் போன்றவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்து செல்வதன் ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு அதிகரிக்க முடியாது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியே தனது சந்தோசமான நாள் என்று அவர் சொல்லியிருப்பாராயின் அது உலகத் தமிழர்களுக்கு விரோதமான சொல்லாகும்.\nமக்கள் மத்தியில் தமிழ் தேசிய தலைவராக கருதப்படும் பிரபாகரனை கொச்சைப்படுத்துபவரை எந்தவொரு தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.\nஅதே நேரத்தில் கடந்த காலங்களை மறந்து சிங்கள மக்கள் ஏகோபீத்து ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தலைவரான மஹிந்த ராஜபக்ஷவுடனாலேயே எமது மக்களுக்கான தீர்வு ஏற்படுமாயின் அது சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.\nஅதன் அடிப்டையிலேயே நாம் எமது ஆதரவினை இவ்வாறான தலைமைக்கு ஆதரவளிக்க எதிர்ப்பார்த்துள்ளோம் என்றார்.\nகாபந்து அரசாங்கத்தில் தினேஷே பிரதமர்\nதிங்கள் நவம்பர் 18, 2019\nதினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது அரசியல் ரீதியான முடிவே தவிர இன ரீதியானதல்ல\nதிங்கள் நவம்பர் 18, 2019\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கிறார்.\nகோத்தாபயவுக்கு 100 நாட்கள் அவகாசம்\nதிங்கள் நவம்பர் 18, 2019\nநாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\n6 ஆவது ஆசிய பசிபிக் கருத்தரங்கு நாளை கொழும்பில் ஆரம்பம்\nதிங்கள் நவம்பர் 18, 2019\nகடல்சார் போர் நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச சட்டங்கள் பற்றி விவாதிக்கபடும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/2019/10/", "date_download": "2019-11-19T02:20:55Z", "digest": "sha1:5BZOPELEN2SQD3MQ42AGHOCMTLUTTRV3", "length": 11388, "nlines": 112, "source_domain": "tamilcinemareporter.com", "title": "October 2019 - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nரஜினிகாந்த் வெளியிட்ட ‘அந்த நாள்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் ‘அந்த நாள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த...\nசெந்தமிழன் சீமான் – புதுமுகம் வசி இணைந்து நடித்திருக்கும் ”...\nநவம்பர் 8 ம் தேதி வெளியாகிறது செந்தமிழன் சீமான் – புதுமுகம் வசி இணைந்து நடித்திருக்கும் &nbs...\n16 ஆம் ஆண்டுகவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் விழா, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் ப. லெட்சுமணன் தலைமை...\nநவம்பர் 8 ம் தேதி வெளியாகிறது “ பட்லர் பாலு “...\nநவம்பர் 8 ம் தேதி வெளியாக உள்ளது “ பட்லர் பாலு “ தமிழகமெங்கும் முகேஷ் பிலிம்ஸ் வெளியிடுகிறது. காமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா, ...\nகாதலன் டார்ச்சர் தாங்காமல் இரண்டாவது நாளே படப்பிடிப்பை விட்டு ஓடிய ஹீர...\nப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப...\nகார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையமைப்பில் எஸ். ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வந்துள்ள ’கைதி’ படம் எப்படி உள்ளது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ...\nவிஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக், கதிர், தேவதர்ஷினி நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அட்லி இயக்கியுள்ள படம். தெறி, மெர்சல் படங்களுக்குப்...\nகார்த்தி,கைதி சில நினைவுகள் : நடிகர்நரேன்...\nகார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் கைதி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். அஞ்சாதே புகழ் நரேன்...\nதந்தை மயில்சாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களை அன்பு கற்றுக் கொள்ள வே...\nஅல்டி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:- ‘டத்தோ’ ராதாரவி பேசும்போது, சினிமா என்றாலே...\nஒரு நல்லவர் இருந்தாரு. இப்ப அவரும் இப்படி மாறிட்டாரே\nடக்கு முக்கு டிக்கு தாளம்” இயக்குநர் தங்கர் பச்சான் நேர்காணல் மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் மகனை ஹீரோவாக்கி காமெடி படம் இயக்கியிருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான் அவருடன் உரையாடியதிலிருந்து… இப்படி...\nகேரக்டர் நடிகனாக்கி உயர்த்தி விட்டது கைதி : நடிகர் ஜார்ஜ் மர...\nஒரு நல்லவர் இருந்தாரு. இப்ப அவரும் இப்படி மாறி���்டாரே\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nதிருமா வெளியிட்ட ‘கருத்துகளை பதிவு செய்’ படத்தின...\nபெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்: நமீதா வேண்டுகோள்\nஃப்ரோஷன் 2 தமிழில் அசத்த வருகிறது\n‘ட்ரிப்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம...\nகமல் திறந்து வைத்த “லிஸி லட்சுமி ஸ்டுடியோ\b...\n‘தெரு நாய்கள் ‘படத்தின் ட்ரெய்லர்\n‘தீரன் அதிகாரம் ஒன்று ‘ படத்தின் வெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/p/contact-us.html", "date_download": "2019-11-19T03:04:48Z", "digest": "sha1:IDBWS7DH4GEZZ4FNQNNILUPKM27R6QAK", "length": 5596, "nlines": 82, "source_domain": "www.importmirror.com", "title": "CONTACT US | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680\nவிரைவில் சிகரம் வானொலி மிீண்டும் இயங்கும் தாமதத்துக்காக வருந்துகிறோம்.\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் ��தியுதீன் - அரசியல் களம்\nஹக்கீம், ரிஷாத் அணி எங்களுக்கு வேண்டாம் - மகிந்தராஜபக்‌ஷ\nஹ க்கீம்-றிசாத் இருவரையும் தனிமைப் படுத்தும் நடவடிக்கை உள்ளரங்கமாக இடம்பெறுகின்றன. ஹக்கீம் அனுராதபுரம் செல்வதை தடுத்தார் மகிந்த ராஜபக்‌ஷ...\nவெற்றி சாத்தியம்- புள்ளிவிபரம் சஜித் வெற்றிபெறுகிறார் இன்ஷாஅல்லாஹ் (வீடியோ)\nவை எல் எஸ் ஹமீட்- தே ர்தல் வெற்றி சாத்தியம் தொடர்பாக பலவித புள்ளிவிபரங்கள் உலாவருகின்றன. மறைவானவற்றை அறிந்தவன் வல்ல இறைவன் மாத்திரமே\nமுதலாவது கிடைக்கப்பெற்ற தபால் மூல வாக்களிப்பின் முடிவு சஜீத் முன்னிலை\nமுகம்மட் அஸ்மி- ம ட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பின் 32 மற்றும் 33ஆம் இலக்க வாக்கெண்ணும் அறைகளின் முடிவு- சஜித் பிரேமதாச- 133...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalanipoo.com/kuuttu-pannai-ulavar-kulu-fpo/", "date_download": "2019-11-19T03:16:09Z", "digest": "sha1:TKJFJ6KYL5FKCUMAI5QL6GJ7JXENB4XS", "length": 20874, "nlines": 108, "source_domain": "www.kalanipoo.com", "title": "வேளாண்மையில் நிலையான வருமானத்திற்கு கூட்டுப்பண்ணைத் திட்டம் – கழனிப் பூ", "raw_content": "\nகாளான் வளர்க்கும் முறை அடிப்படையும் அதன் ஏற்றுமதியும்-பகுதி 1\nகாளான் வளர்ப்பில் நேரடி விற்பனை நிச்சியம் கைகொடுக்கும்-பகுதி 2\nகாடுகளை தண்ணீர் தொட்டிகளாக பார்க்க வேண்டும்- ஓசை காளிதாசன்\nஒருங்கிணைந்த பண்ணை முறையில் முக்கியமான தேனீ வளர்ப்பு – பகுதி 1\nபுவிசார் குறியீடு பெற்ற நம் ஈரோட்டு மஞ்சள்- ஓர் முழுப் பார்வை | பகுதி 1\nவேளாண்மையில் நிலையான வருமானத்திற்கு கூட்டுப்பண்ணைத் திட்டம்\nவேளாண்மையில் நிலையான வருமானத்திற்கு கூட்டுப்பண்ணைத் திட்டம்\nநலிவடைந்து அழிவை நோக்கிச் செல்லும் விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்கும் பொருட்டு இந்தக் கூட்டுப்பண்ணைத் திட்டத்தை பலர் கையில் எடுத்துள்ளனர். கூட்டுப்பண்ணைத் திட்டம் என்பது ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் கையில் உள்ள முதலீடுகளை வைத்து விவசாயம் செய்வது. ஏழை விவசாயிகளை ஒருங்கிணைத்து இத்திட்டம் நடத்தப்படுகிறது.\nஇதில் அனைத்து விதமான பயிர்களையும் பயிரிடலாம். கால்நடைகளான ஆடு, மாடு, கோழி, பன்றி மற்றும் இதர உயிரினங்களையும் வளர்க்கலாம். இதனால் நமக்கு எந்த விதத்திலும் நஷ்டம் ஏற்படாது. இதனைப் பற்றிய தெளிவான விளக்கத்தை கூட்டு பண்ணை திட்டதின் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சிவராமனிடம் கேட்ட போது, கூட்டுப்பண்ணைத் திட்டத்தில் 20 பேர் கொண்ட குழு செயல்படுகிறது. இது உழவர் உற்பத்தியாழர் குழு எனப்படுகிறது. 20 பேர் வீதம் 5 குழுக்கள் சேர்ந்து 100 பேர் கொண்ட ஒரு குழு செயல் படுகிறது. 100 பேர் கொண்ட 10 குழு வீதம் 1000 பேர் சேர்ந்து வழி நடத்தப்படுகிறது.\nஇதில் அவர்கள் கத்தரி, வெண்டை, மஞ்சள், மக்காசோளம், மிளகாய் போன்ற பயிர்களையும், ஆடு, மாடு போன்ற கால் நடைகளையும் வளர்த்து வருகின்றனர். 20 பேர் கொண்ட உழவர் ஆர்வாளர் குழுவிற்கு அரசாங்கம் 5 லட்சம் வரை கடனுதவி தருகிறது. அதுமட்டுமின்றி மிசினரி, விதை, உரம் போன்றவைகளையும் அரசே தருகிறது. மாதம் ஒருமுறை கருத்தரங்கம் நடைபெற்று சிறந்த கருத்தின் படி வழி நடக்கப்படுகிறது. இவை அனைத்தும் அரசே முன் நின்று நடத்துவுவதாகவும், நாமும் சிறு நிதி அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.\nஇந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், அழிந்து வரும் விவசாயத்தை மீட்பது தான். தனக்கென இருக்கும் சொந்த நிலங்களில் செய்ய தினசரி கவனிப்பும், பராமரிப்பும் தேவைப்படுகிறது. இந்த ஓடும் உலகில் மனிதனாகிய நாம் பணத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறோம். ஆதலால் தனிப்பட்ட முறையில் இருக்கும் நிலங்களில் முழுமையான கவனத்தை தர முடியாமல் போகிறது. ஐந்து விரல்களும் சேர்ந்தால்தான் ஒரு வேலையை முழுமையாகவும் மன திருப்தியுடன் செய்ய முடியும். அதுபோல தன் வேலைகளை தன் எண்ணத்தின் அடிப்படையில் மற்றவருடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் கூட்டுப்பண்ணை வேளாண்மை திட்டம்.\nஅனைவரின் பங்களிப்பும் இருப்பதால், இதை நாம் முதன்மையாக அல்லாமல் துணை வேலையாகவும் கூட செய்யலாம்.\nநாம் கூட்டுப்பண்ணை முறையில் விவசாயம் செய்ய குறைந்த அடிப்படை அனுபவம் இருந்தாலே போதுமானது. இன்றயை காலகட்டத்தில் தனிநபர் விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்வது மிகவும் கடினமான ஒன்று. பல கைகள் ஒன்றாக நம்பிக்கையுடன் ஒன்று சேர்ந்து நல்லதொரு புதிய தலைமுறை உருவாக்க முடியும் என்பது உறுதி. கூட்டுப்பண்ணைத் திட்டத்தில் அனைவரின் பங்களிப்பும் இருப்பதால், இதை நாம் முதன்மையாக அல்லாமல் துணை வேலையாகவும் கூட செய்யலாம். திட்டத்தில் உள்ள அனைவரிடமும் ஆலோசனை கேட்டு சிறப்பானவரின் கருத்தை எடுத்து வழி நடத்தலாம்.\n30% முதல் 50% பாசன வசதி இருந்தால் போதுமானதாக இருக்கும். மண்வளம் பயிரிட ஏதுவாக உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். இந்த பரிசோதனை ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கூட்டுறவு மற்றும் வேளாண் மண் ஆராய்ச்சி நிலையங்களில் பரிசோதிக்கப்படுகிறது. சிறிதளவு மண்ணை எடுத்துக் கொண்டு சென்று பரிசோதனை மூலம் வளமான மண்ணா என்பதை பரிசோதிக்க வேண்டும். இந்த பரிசோதனை ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கூட்டுறவு மற்றும் வேளாண் மண் ஆராய்ச்சி நிலையங்களில் பரிசோதிக்கப்படுகிறது. சிறிதளவு மண்ணை எடுத்துக் கொண்டு சென்று பரிசோதனை மூலம் வளமான மண்ணா என்பதை தெரிந்து கொள்ளலாம். வளமானதாக இல்லையெனில் வேளாண் ஆலோசகர் மூலம் அதற்கான இயற்கை உரங்களை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் தங்களின் குறைந்த பட்ச ஒத்துழைப்பை கொடுத்தாலே போதுமானது.\nநாம் ஆரம்பத்தில் நில மேம்பாடு, பண்ணை இல்லங்கள், வாகனங்கள், வேளாண் பயன்பாட்டு இயந்திரங்கள், முதற்கட்ட விவசாய பணிகள் நிரந்தர வருவாய் வரும் வரைக்குமான செலவுகள் இவைகளுக்கு கணிசமான நிதியாதாரங்களை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். கூட்டுப்பண்ணைத் திட்டம் ஒரே குடையின் கீழ், ஒரே குடும்பமாக உறுப்பினர்களாலே நடத்தப்படுவது. வருடா வருடம் வரும் இலாபத்தில் பங்குதாரர்கள் அவர்கள் பங்களிப்பு செய்ததற்கு ஏற்ற பணம் பிரித்து எடுத்து கொள்ளலாம். அல்லது தங்களின் விருப்பபடி மறு பங்களிப்பு செய்து கொள்ளலாம். பண்ணையில் தங்கி வேலை செய்யும் நபர்கள் தினக் கூலியாக பெற்று கொள்ளலாம். இதைத் தவிர பண்ணை இலாபத்திலும் உரிமை உண்டு.\nஇந்தக் கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் இருந்து விலக நினைத்தால் நம் முதலீட்டின் அளவிற்கு ஏற்றவாறு நிதி வாங்கிக் கொண்டு விலகி விடலாம். அல்லது தன் முதலீட்டை மற்றொருவருக்கு விற்று விடலாம். அதைத் தவிர இந்தத் திட்டத்தை கலைத்து விட முடியாது. கூட்டுப்பண்ணைத் திட்டத்தில் கிடைக்கும் வருவாய்களை இரண்டு ஒருங்கிணைப்பாலர்கள் ஒன்று சேர்ந்து கூட்டு கணக்கில்(Joint Account) சேமித்தும் வைத்துக் கொள்ளலாம். இந்தக் கூட்டுப்பண்ணைத் திட்டத்தில் இருந்து விலக வாய்ப்புகள் இல்லை. ஏனேனில் அவர்கள் எவ்வித துன்புறுதலுக்கும் ஆளாகுவதில்லை. சொந்த நிலங்களில் வேளாண்மை செய்வது போன்ற உணர்வு இருப்பதால் இன்னும் ஒற்றுமையுடன் இருப்பர்.\nஅரசே இத்திட்டதிற்கு ம���ன்வந்து நிதியுதவி அளிப்பதோடு, அவர்களே வழி நின்று நடத்துகின்றனர். ஒரு குழுவிற்கு ஐந்து லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது. இதுமட்டுமின்றி அரசே பயிரிட தேவையான பொருட்களான விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, இயந்திரம் போன்ற சாதனங்களைத் தருகிறது. தற்போது இந்தத் திட்டமானது சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் சிவராமன் என்பவர் தலைமையிலும், குதிரைகவண்டம் பாளையத்தில் பெரியசாமி தலைமையிலும் நடந்து வருகிறது. குழுக்கள் முறையில் அமைக்கப்பட்டு தலைவரின் சொல்படி வழிநடத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை நாம் ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு முதலில் ஆகும் செலவுகளை குழு உறுப்பினர்கள் சேர்ந்து செய்ய வேண்டும். சில மாதங்கள் கழித்து அந்தப் பணத்தை அரசே நம்மிடமே அல்லது வங்கி கணக்கிலோ செலுத்தி விடும். 1000 பேர் கொண்ட குழுவிற்கு 70 ஆயிரம் வரை செலவுகள் ஆகலாம்.\nபண்ணை அமையும் இடம், மண்ணின் தரம், மழை அளவு, இயற்கைச் சூழல், மக்கள் நடமாட்டம் ஆகியவற்றை நிலம் வாங்கும் முன் கவனிக்க வேண்டும். நிதி மேலாண்மை மற்றும் இதர பல விசயங்கள் சார்பாக அங்குள்ள மக்கள் அனைவரும் ஆலோசனை வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே தமிழகம் முழுவதும் உள்ள விவசாயம் செய்ய விருப்பமுள்ளவர்கள், நாளைய தலைமுறை வலிமை உள்ளவராக வளரவேண்டும் என்பதே.\nமேலே கூறிய விசயங்கள் கூட்டுப்பண்ணைத் திட்டத்தை உருவாக்க இருக்கும் உங்களுக்கு நிச்சயம் அடித்தளமாக அமையும் என நான் முழுமையாக நம்புகிறேன்.\nகூட்டுப்பண்ணை திட்டத்தை பற்றி மேலும் விவரங்களை பெற: P.சிவராமன் MA,B.Ed, M.Phil. உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர்(தோட்டக்கலை) பெரியநாயக்கன் பாளையம் வட்டாரம், சேலம் மாவட்டம்.\nபடைப்பு: கு.செல்வ சுதாகர், வேளாண் கல்லூரி மாணவர் selva247gm26@gmail.com\nPosted in உப வேளாண்மை, வேளாண்மை Tagged FPO,kuutu pannai,கூட்டுப்பண்ணை\nபூச்சிக்கொல்லி வாங்கும் போதும் பயன்படுத்தும் போதும் நாம் செய்யக்கூடாதவை\nமழைக்காலத்தில் கால்நடைக்கு ஏற்படும் பிரச்சனையை சமாளிப்பது எப்படி\nதலைப்புகள் Select Category featured உணவும் ஊட்டச்சத்தும் உப வேளாண்மை கலைச்சொற்கள் சூழல் தமிழ் மழலை கழனி வேளாண் அரசியல் வேளாண் தொழில்நுட்பம் வேளாண் ஹைகூ வேளாண்மை\nவனத்துறை சார்ந்த எந்த மரத்தை வளர்க்கலாம்\n படைப்புழு தாக்குத��ை தவிர்க்க 9 வழி முறைகள்\nஅசோலா வளர்ப்பு- ஒரே கல்லில் இரண்டு மாங்கா\nஇப்படி வளர்த்தால் மரங்கள் வேகமாக வளருமாம்\nமருந்துகள் தெளிக்காமல் பூச்சிகளையும் களைகளையும் கட்டுப்படுத்தலாம்\nமழைக்காலத்தில் கால்நடைக்கு ஏற்படும் பிரச்சனையை சமாளிப்பது எப்படி\nமொழிகளின் தொன்மையான தமிழையும் தொழில்களின் தொன்மையான வேளாண்மையையும் ஒன்றாக சங்கமிக்கும் முயற்சியே கழனிப் பூ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/", "date_download": "2019-11-19T02:03:09Z", "digest": "sha1:4LTG4KTYLACBG3XIYRNYC2XRPMU75DJQ", "length": 56923, "nlines": 259, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n26-09-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் \n26-09-2019 பிற்பகல் 1:55 மணி அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகத்தில் பதிவாகி வரும் வெப்பசலன மழையின் அளவு குறைய தொடங்கலாம்.குறிப்பாக தமிழக வட கடலோர மற்றும் வட உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பதிவாகி வந்த வெப்பசலன மழை குறைய தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.அதே சமயம் அவ்வப்பொழுது தென் உள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.தற்பொழுது பதிவாகி வருவதை போலவே ஒவ்வொரு நாளும் பிற்பகல் நேரத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாக வாய்ப்புகள் இருக்கும் பகுதிகள் தொடர்பான தகவல்களை பதிவிடுகிறேன்.அடுத்து வரக்கூடிய நாட்களில் வட தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலையானது கடந்த வாரம் பகல் நேரத்தில் நிலவி வந்த வெப்பநிலையை விட அதிகரித்து இருக்க வாய்ப்புகள் உள்ளது.அக்டோபர் முதல் வார இறுதியில் இந்த சூழல்கள் மாற தொடங்கலாம்.அக்டோபர் இரண்டாவது வாரம் முதல் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதற்கான சாதகமான சூழல்கள் உருவாக தொடங்கலாம்.\nநான் தொடர்ந்து தெரிவித்து வருவது போல வட கிழக்கு பருவமழை காலகட்டத்தில் நிகழும் 2019 ஆம் ஆண்டு பதிவாக இருக்கும் ஒட்டு மொத்த மழை அளவானது இயல்பு அல்லது அதற்கும் அதிகமான அளவில் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.அதே போல அக்டோ��ர் மூன்று அல்லது நான்றாவது வாரத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிப்பு வெளியாகலாம்.நவம்பர் மாதம் வட கடலோர மாவட்டங்களுக்கு சிறப்பான ஒன்றாக இருக்கும் என நம்பலாம்.\n19-09-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் \n19-09-2019 நேரம் பிற்பகல் 1:50 மணி\nவங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் சூழல்கள்\nதற்பொழுது நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை அங்கும் இங்குமாக பதிவாக வாய்ப்புகள் உள்ளது.ஒவ்வொரு நாளும் பிற்பகல் வேளையில் அடுத்த 24 மணி நேர மழை வாய்ப்புகளை நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.21-09-2019 அல்லது 22-09-2019 ஆம் தேதிகளின் வாக்கில் வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புகள் உள்ளது அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவெடுத்து மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 23-09-2019 அல்லது 24-09-2019 ஆம் தேதிகளின் வாக்கில் தெற்கு ஆந்திர பகுதிகளை நெருங்க முற்படலாம் இதன் காரணமாக 23-09-2019 ஆம் தேதி முதல் அல்லது அதற்கு அடுத்து வரக்கூடிய சில நாட்களில் சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட தமிழக வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திராவில் கரையை கடந்து நிலப்பகுதிகளில் பயணித்து 26-09-2019 அல்லது 27-09-2019 ஆம் தேதிகளின் வாக்கில் மும்பை மாநகரை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கலாம்.அது அதன் பின்னர் மேற்கு திசையில் அரபிக்கடல் பகுதியில் நகர்ந்து செல்லலாம். அதேசமயம் வடக்கு வங்கக்கடல் பகுதியில் அழுத்தம் அதிகரித்து தமிழகத்தில் இந்த மாத இறுதியில் கிழக்கு திசை காற்றின் வீரியம் சற்று அதிகரிக்க தொடங்கலாம்.கடந்த ஆண்டினை போலவே அக்டோபர் முதல் வாரத்திலேயே கிழக்கு திசை காற்றின் வீரியம் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்க வாய்ப்புகள் உள்ளது.நான் முன்பு பதிவிட்டு இருந்ததை போல அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிப்புகள் வெளியாகலாம்.\nஅரபிக்கடல் பகுதியில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் வட கிழக்கு அரபிக்கடல் மற்றும் ���தனை ஒட்டியிருக்கும் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் குஜராத் - மகாராஷ்டிர மாநிலம் அருகே உள்ள அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளது .அது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 48 மணி நேரத்தில் உருவெடுக்கலாம்.அது மேலும் தீவிரமடைந்து அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் ஒரு புயலாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது.அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அது மேற்கு திசையில் நகர்ந்து ஓமன் நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து .அங்கு நிலவி வரும் சாதகமற்ற சூழல்கள் காரணமாக 25-09-2019 அல்லது 26-09-2019 ஆம் தேதிகளின் வாக்கில் வலுவிழக்கலாம்.இதனால் தமிழகத்துக்கு எந்த வித பாதிப்புகளும் கிடையாது நேரடியான மழை வாய்ப்புகளும் எதுவும் இல்லை.\n07-08-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் \nஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுகள்\n07-08-2019 நேரம் பிற்பகல் 2:15 மணி நான் கடந்த 31-07-2019 அன்று அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் குறிப்பிட்டு இருந்தது போல இரண்டு நாட்களுக்கு முன்பு வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது அதன் பின்னர் அது வலுப்பெற்று தற்பொழுது ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) என்கிற நிலையில் வடக்கு ஒடிசாவின் கடலோர பகுதிகளை கடந்து சற்று முன்பு ஒடிசாவின் #Balasore பகுதிக்கு நெருக்கத்தில் மேற்கே நிலப்பகுதியில் நிலைகொண்டிருந்தது.இதன் நகர்வுகள் தொடர்பாக நான் கடந்த வாரம் எழுதிய பதிவிலேயே விரிவாக பதிவிட்து இருந்தேன்.அந்த பதிவினை காண - https://www.facebook.com/puduvaiweatherman/posts/2589615274395778\nதற்பொழுது நிலைகொண்டிருக்கும் அந்த ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்து வரக்கூடிய நாட்களில் வட - மேற்கு திசையில் நகர முற்பட்டு பின்னர் அடுத்து வரக்கூடிய நாட்களில் மேற்கு -வட மேற்கு திசையில் நகர தொடங்கலாம் இதன் காரணமாக சத்தீஸ்கர் ,மத்தியபிரதேசம் , குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அதன் நகர்வுகளை பொறுத்து அடுத்து வரக்கூடிய நாட்களில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான தகவல்களை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.\nதமிழக மேற்குத்தொடர்ச���சி மலை மற்றும் கேரளம்\nஅடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரள மாநிலத்தில் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.மேலும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.குறிப்பாக தேவாலா , அவலாஞ்சி , மூக்குறுத்தி , கூடலூர் ,நடுவட்டம் உட்பட நீலகிரி மாவட்டத்தின் அநேக மேற்கு பகுதிகள் மற்றும் சின்னக்கல்லாறு , சின்கோனா ,சோலையாறு உட்பட வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகளில் மிக கனமழை பதிவாகும்.கேரள மாநிலத்தை பொறுத்தவரையில் மூணாறு உட்பட இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களின் அநேக இடங்களிலும் மிக கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.கேரள மாநிலத்தின் பிற வடக்கு பகுதிகளிலும் கனமழை பதிவாகும். 10-08-2019 அல்லது 11-08-2019 ஆம் தேதி வரையில் இதே சூழல்களே தொடரும்.\nஇன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தேனி மாவட்டம் பெரியார் அணை சுற்றுவட்டப் பகுதிகளிலும் நெல்லை மற்றும் குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.\nதமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களின் வெப்பசலன மழை\nதென்மேற்கு பருவமழை வீரியம் அடைந்து இருப்பதால் தமிழகத்தில் பொதுவாக பிற்பகலுக்கு பிறகு வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படலாம் அங்கும் இங்குமாக சில இடங்களில் சாரல் , தூறல் அல்லது லேசான மழை பதிவாகலாம்.11-08-2019 அல்லது 12-08-2019 ஆம் தேதிகளில் வாக்கில் தமிழக உள் மாவட்டங்களிலும் சென்னை , புதுச்சேரி உட்பட வட கடலோர மாவட்டங்களிலும் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம்.14-08-2019 அலல்து 15-08-2019 ஆம் தேதிகளின் வாக்கில் வட கடலோர மாவட்டங்களில் வெப்பசலன மழையின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் ஆகஸ்ட் மாத இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதம் மிக சிறப்பானதாக அமைய வாய்ப்புகள் உள்ளது.\n06-08-2019 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n06-08-2019 நேரம் காலை 10:30 மணி நாம் எதிர்பார்த்ததை போல கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி , மேல்பவானி உட்பட நீலகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளை தவிர்த்து வால்பாறை சுற்றுவட்டப் பகுதியான சின்னக்கல்லாறு சுற்றுவட்டப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 102 மி.மீ அளவு மழை பதிவாகியுள���ளது மேலும் வால்பாறை PTO பகுதியில் 137 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.அதே போல சோலையாறு மற்றும் சின்கோனா சுற்றுவட்டப் பகுதிகளிலும் 90 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது.நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 181 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது கடந்த 48 மணி நேரத்தில் அப்பகுதியில் 392 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தே இருக்கலாம்.நேற்றை போலவே உள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகவும் வாய்ப்புகள் உள்ளது.எந்தெந்த பகுதிகள் என்பது தொடர்பாக பிற்பகலில் பதிவிடுகிறேன்.இவைதவிர்த்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் பல இடங்களிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.\n06-08-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்கத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.\nஅவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 181 மி.மீ\nவால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 137 மி.மீ\nUPPER_BHAVANI(நீலகிரி மாவட்டம் ) - 110 மி.மீ\nகூடலூர் பஜார்(நீலகிரி மாவட்டம் ) - 109 மி.மீ\nசின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 102 மி.மீ\nசின்கோனா (கோவை மாவட்டம் ) - 96 மி.மீ\nசோலையாறு (கோவை மாவட்டம் ) - 95 மி.மீ\nதேவாலா(நீலகிரி மாவட்டம் ) - 76 மி.மீ\nநடுவட்டம்(நீலகிரி மாவட்டம் ) - 63 மி.மீ\nவால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 61 மி.மீ\nவால்பாறை தாலுக்கா அலுவலகம்(கோவை மாவட்டம் ) - 60 மி.மீ எமரால்ட்(நீலகிரி மாவட்டம் ) - 43 மி.மீ\nபெரியார் (தேனி மாவட்டம் ) - 41 மி.மீ\nபாபநாசம் (நெல்லை மாவட்டம் ) - 41 மி.மீ\nசுரலக்கோடு (குமரி மாவட்டம் ) - 39 மி.மீ\nசெங்கோட்டை (நெல்லை மாவட்டம் ) - 36 மி.மீ\nபிக்கெட்டி (நீலகிரி மாவட்டம் )- 33 மி.மீ\nகிளண்மோர்கன் (நீலகிரி மாவட்டம் )- 32 மி.மீ\nவேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 28 மி.மீ\nதென்காசி (நெல்லை மாவட்டம் ) - 27 மி.மீ\nதொட்டபெட்டா ,உதகை (நீலகிரி மாவட்டம் )- 25 மி.மீ\nமகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 25 மி.மீ\nதேக்கடி(தேனி மாவட்டம் ) - 21 மி.மீ\nகாஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 21 மி.மீ\nகேளம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 19 மி.மீ\nதிருப்போரூர் (காஞ்சிபுரம் மாவட்டம��� ) - 14 மி.மீ\nகொட்டாரம் (குமரி மாவட்டம் ) - 14 மி.மீ\nபூதப்பாண்டி (குமரி மாவட்டம் ) - 14 மி.மீ\nசெங்கல்பட்டு (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 13 மி.மீ\nவிழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 13 மி.மீ\nசூரபட்டு(விழுப்புரம் மாவட்டம் ) - 12 மி.மீ\nஆழியாறு(கோவை மாவட்டம் ) - 11 மி.மீ\nதிருக்கழுக்குன்றம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 10 மி.மீ\nசெஞ்சி(விழுப்புரம் மாவட்டம் ) - 10 மி.மீ\nவளவனூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 10 மி.மீ\n05-08-2019 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் |தென்மேற்கு பருவமழை நாளை முதல் தீவிரம்\n05-08-2019 நேரம் காலை 10:15 மணி தற்பொழுது வடக்கு கேரளாவில் தென்மேற்கு பருவமழை சற்று வீரியம் அடைந்துள்ளது இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகள் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்ட மேற்கு பகுதியான #அவலாஞ்சி பகுதியில் கிட்டதட்ட 211 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.\nஇன்று இதன் பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் கேரள மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் பல இடங்களிலும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம்.குறிப்பாக #வால்பாறை - #மூணாறு - #கோத்தமங்களம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் அதன் இடையே உள்ள பகுதிகளிலும் இன்று பருவமழை வீரியம் பெற வாய்ப்புகள் உள்ளது.#சோலையாறு மற்றும் #பெரம்பிக்குளம் அணை சுற்றுவட்டப் பகுதிகளிலும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் நல்ல மழை பதிவாகலாம்.மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் #ஈரோடு மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் ,கோவை மாநகர் மற்றும் #பொள்ளாச்சி உட்பட கோவை மாவட்ட பகுதிகள் , #திருப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆங்காங்கே சாரல் மற்றும் லேசான மழை அவ்வப்பொழுது பதிவாகலாம்.தேனி , நெல்லை , கன்னியாகுமரி மாவட்டத்திலும் திண்டுக்கல் , விருதுநகர் மாவட்டங்களின் மேற்கு பகுதிகளிலும் இன்று மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.\nதென்கடலார , தென் உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே வானம்.மேகமூட்டத்துடன் காணப்படலாம் சில இடங்களில் அங்கும் இங்குமாக லேசான தூரல் அல்லது மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மாலை நேரங்களில் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கலாம்.இது தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் பதிவிடுகிறேன்.\n05-08-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பத���வான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.\nஅவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 211 மி.மீ\nUPPER_BHAVANI (நீலகிரி மாவட்டம் ) - 90 மி.மீ\nகூடலூர்பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 74 மி.மீ\nநடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 70 மி.மீ\nஎமரால்ட் (நீலகிரி மாவட்டம் ) - 61 மி.மீ\nசின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 44 மி.மீ\nசின்கோனா (கோவை மாவட்டம் ) - 38 மி.மீ\nபெரியார் (தேனி மாவட்டம் ) - 30 மி.மீ\nசோலையாறு (கோவை மாவட்டம் ) - 30 மி.மீ\nதொட்டபெட்டா ,உதகை (நீலகிரி மாவட்டம் ) - 25 மி.மீ\nபெரம்பிகுளம் (கோவை மாவட்டம் ) - 22 மி.மீ\nகுந்தாபாலம் (நீலகிரி மாவட்டம் ) - 20 மி.மீ\nவால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 21 மி.மீ\nவால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 20 மி.மீ\nTNAU (கோவை மாவட்டம் ) - 15 மி.மீ\nதேக்கடி (தேனி மாவட்டம் ) - 14 மி.மீ\nசித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ\nகெட்டி (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ\nகுன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ\nகிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ\nபேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ\n#சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர் ) - 9 மி.மீ\n31-07-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் \n31-07-2019 நேரம் பிற்பகல் 2:30 மணி நான் கடந்த வாரம் பதிவேற்றம் செய்திருந்த அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் குறிப்பிட்டு இருந்தது போல நாளை முதல் பிறக்க இருக்கும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் குறிப்பாக 03-08-2019 (ஆகஸ்ட் 3) அல்லது 04-08-2019 (ஆகஸ்ட் 4) ஆம் தேதிகளின் வாக்கில் வங்கதேசத்தை ஒட்டியிருக்கும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளது.இதன் காரணமாக அன்று முதல் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் #மும்பை உட்பட மஹாராஷ்டிர மாநில கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகலாம்.மும்பை மாநகரில் மீண்டும் வெள்ளபெருக்கு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.கடந்த வாரம் அதாவது 24-07-2019 அன்று நமது பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களை காண - https://www.facebook.com/puduvaiweatherman/posts/2577171138973525\nதமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரையில் தற்பொழுது நிலவி வரும் சுழல்களே அடுத்து வரக்கூடிய வாரத்திலும் தொடரும்.காற்றின் திசையில் ஏற்படு��் சிறு மாறுதல்களை பொறுத்து அவ்வப்பொழுது ஓரிரு இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம்.இது தொடர்பாக அவ்வப்பொழுது நமது பக்கத்தில் தினமும் பதிவிட முயற்சிக்கிறேன்.பொதுவாக ஒரு பரவலான மழைக்கு அடுத்த சில நாட்களுக்கு வாய்ப்புகள் இல்லை.\n03-08-2019 (ஆகஸ்ட் 3) அல்லது 04-08-2019 (ஆகஸ்ட் 4) ஆம் தேதிகளின் வாக்கில் உருவாக இருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து 05-08-2019 அல்லது 06-08-2019 ஆம் தேதிகளின் வாக்கில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டியிருக்கும் மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் இதன் காரணமாக 05-08-2019 ஆம் தேதி முதல் அடுத்த சில நாட்களுக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் ஆங்காங்கே கனமழை முதல மிக கனமழை பதிவாகக்கூடும்.அதன் பின்னர் அதற்கும் அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேற்கு -வட மேற்கு திசையில் நிலப்பகுதிகளிலேயே நகர்ந்து செல்லலாம்.அது நிலப்பகுதிக்குள் மேற்கு -வட மேற்கு திசையில் நகறுகையில் 05-08-2019 ஆம் தேதி வாக்கில் கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அது நிலப்பகுதிக்குள் நகர்கையில் 07-08-2019 ஆம் தேதி முதல் அதற்கு அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு கேரள மாநிலத்திலும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.எதுவாயினும் இந்த மழை வாய்ப்புகள் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகளை பொறுத்து மாறுதல்களுக்கு உட்பட்டவை.நாட்கள் நெருங்குகையில் இது உறுதியாகும்.ஆகஸ்ட் மாத இரண்டாவது வாரத்தில் தமிழகத்தில் வெப்பசலன மழையின் அளவு மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.\nநான் மீண்டும் ஒருமுறை பதிவிடுகிறேன் தமிழக உள் மாவட்டங்களை பொறுத்தவரையில் இந்த மாதத்தின் பிற்பாதிகளில் பதிவாக இருக்கும் வெப்பசலன மழையை முழுமையாக பயன்படுத்தி மழை நீரை சேகரித்து வருங்கால நாட்களை எளிமையாக எதிர்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்வது நல்லது.\n2019 ஆம் ஆண்டின் வட கிழக்கு பருவமழை கடலோர மாவட்டங்களில் இயல்பான அளவு அல்லது அதற்கும் சற்று அதிகமாக மழை பொழிவை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பாக அடுத்த மாத இறுதியில் விர��வாக பதிவிடுகிறேன்.\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.\n#சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 102 மி.மீ\nதாம்பரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 100 மி.மீ\nதிருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 92 மி.மீ\nஆரணி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 79 மி.மீ\nதிருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) - 77 மி.மீ\nஅவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ) - 75 மி.மீ\nசெம்மேடு (விழுப்புரம் மாவட்டம் ) - 68 மி.மீ\nஉத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 67 மி.மீ\nகலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 66 மி.மீ\nஆயிக்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 63 மி.மீ\nதேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 60 மி.மீ\nசெஞ்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 57 மி.மீ\nஆற்காடு (வேலூர் மாவட்டம் ) - 56 மி.மீ\nபோளூர் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 55 மி.மீ\nவந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 51 மி.மீ\nசோழிங்கநல்லூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 50 மி.மீ\nகோளப்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 50 மி.மீ\nஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 46 மி.மீ\nMGR நகர் (சென்னை மாநகர் ) - 45 மி.மீ\nவேலூர் (வேலூர் மாவட்டம் ) - 42 மி.மீ\nஅதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம் ) - 42 மி.மீ\nநாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 40 மி.மீ\nமதுராந்தகம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 36 மி.மீ\nபூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம் ) - 35 மி.மீ\nமணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 35 மி.மீ\nகுடியாத்தம் (வேலூர் மாவட்டம் ) - 33 மி.மீ\nகாஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 32 மி.மீ\nகேளம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 31 மி.மீ\nசெய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம் ) - 31 மி.மீ\nகாவிரிப்பாக்கம் (வேலூர் மாவட்டம் ) - 31 மி.மீ\nபொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம் ) - 30 மி.மீ\nஆலந்தூர் (சென்னை மாநகர் ) - 29 மி.மீ\nமீனம்பாக்கம் - சென்னை விமான நிலையம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 29 மி.மீ\nபுதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம் ) - 28 மி.மீ\nசிவகங்கை (சிவகங்கை மாவட்டம் ) - 27 மி.மீ\nகாரைக்குடி (சிவகங்கை மாவட்டம் ) - 27 மி.மீ\nநுங்கம்பாக்கம் (சென்னை மாநகர் ) - 26 மி.மீ\nஜமீன்கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம் ) - 26 மி.மீ\nபுளியப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 26 மி.மீ\nமேலலாளத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 25 மி.மீ\nதேவகோட்டை (சிவகங்கை மாவட்டம் ) - 24 மி.மீ\nதிருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம் ) - 23 மி.மீ\nவாலாஜா (வேலூர் மாவட்டம் ) - 23 மி.மீ\nவேதாரண்யம் (நாகை மாவட்டம் ) - 23 மி.மீ\nமேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 23 மி.மீ\nமங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம் ) - 22 மி.மீ\nகீரனுர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 22 மி.மீ\nகந்தர்வகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம் ) - 22 மி.மீ\nதிருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 21 மி.மீ\nலாக்கூர் (கடலூர் மாவட்டம் ) - 21 மி.மீ\nதொட்டபெட்டா ,உதகை (நீலகிரி மாவட்டம் ) - 21 மி.மீ\nஅரக்கோணம் (வேலூர் மாவட்டம் ) - 20 மி.மீ\nஇலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 20 மி.மீ\nவாணியம்பாடி (வேலூர் மாவட்டம் ) - 20 மி.மீ\nதிருக்கோயிலூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 20 மி.மீ\nசேலம் (சேலம் மாவட்டம் ) - 19 மி.மீ\nசோளிங்கர் (வேலூர் மாவட்டம் ) - 19 மி.மீ\nஅரியலூர் (அரியலூர் மாவட்டம் ) - 19 மி.மீ\nமகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 18 மி.மீ\nநாவலூர் கோட்டுப்பட்டு (திருச்சி மாவட்டம் ) - 18 மி.மீ\nதிருவள்ளுர் (திருவள்ளூர் மாவட்டம் ) - 18 மி.மீ\nஅண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர் ) - 18 மி.மீ\nகுன்னுர் (நீலகிரி மாவட்டம் ) - 18 மி.மீ\nஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ\nபுதுநத்தம் (திருச்சி மாவட்டம் ) - 17 மி.மீ\nதம்மம்பட்டி (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ\nமணப்பாறை (திருச்சி மாவட்டம் ) - 16 மி.மீ\nகூடலூர் (நீலகிரி மாவட்டம் ) - 16 மி.மீ\nசெங்கல்பட்டு (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 16 மி.மீ\nசங்கராபுரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 16 மி.மீ\nகுப்பணம்பட்டி (மதுரை மாவட்டம் ) - 15 மி.மீ\nதொழுதூர் (கடலூர் மாவட்டம் ) - 15 மி.மீ\nகாட்பாடி (வேலூர் மாவட்டம் ) - 15 மி.மீ\nசெம்பரம்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 15 மி.மீ\nஆலங்காயம் (வேலூர் மாவட்டம் ) - 15 மி.மீ\nசோழவரம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 14 மி.மீ\nகிருஷ்ணகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 14 மி.மீ\nநெடுங்கள் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 15 மி.மீ\nஸ்ரீரங்கம் (திருச்சி மாவட்டம் ) - 13 மி.மீ\nஅயனாவரம் (சென்னை மாநகர் ) - 13 மி.மீ\nஆம்பூர் (வேலூர் மாவட்டம் ) - 13 மி.மீ\nகுப்பணம்பட்டி (திருச்சி மாவட்டம் ) - 12 மி.மீ\nமன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) -12 மி.மீ\nநீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) -12 மி.மீ\nதிண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 12 மி.மீ\nசாத்தனுர் அணை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 11 மி.மீ\nவானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 11 மி.மீ\nதானியமங்கலம் (மதுரை மாவட்டம் ) - 11 மி.மீ\nசெங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 10 மி.மீ\nகல்லன்றி (மதுரை மாவட்ட��் ) - 10 மி.மீ\nதிருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ\nஊத்தாங்கரை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 10 மி.மீ\nஅனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=13&Song_idField=12001&padhi=200&startLimit=0&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC", "date_download": "2019-11-19T03:21:43Z", "digest": "sha1:OWXDSDOGKWB6PYXL3H2ZGZGASIBN7LMT", "length": 1801, "nlines": 22, "source_domain": "www.thevaaram.org", "title": " பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\n001 கலிவெண்பா 002 வெண்பா\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nவரலாறு பாடல் : 1\nஇப்பதிகப் பாடல்களை ஒரே பக்கமாகக் காணச் சொடுக்குக\n12. பூமேவும் இயல்பினான் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/63188-chennai-28-movie-teams-jolly-road-trip", "date_download": "2019-11-19T03:08:36Z", "digest": "sha1:NNDWQYBCFVUZM527KT4S7PK4A6Q54RF2", "length": 4930, "nlines": 96, "source_domain": "cinema.vikatan.com", "title": "’ரஜினிமுருகனுக்கு அரோகரா..!’ சென்னை 28 குழுவின் ஜாலி | Chennai 28 movie teams jolly road trip", "raw_content": "\n’ சென்னை 28 குழுவின் ஜாலி\n’ சென்னை 28 குழுவின் ஜாலி\nநாம இப்போ நார்வே போற வழியில இருக்கோம். 2.35 கோடி பட்ஜெட்டுல இந்த பாட்டுக்கு மட்டும் நாம செட்டுப் போட்ருக்கோம். டென்மார்க்குக்கும், நார்வேக்கும் இடையில இருக்க சாந்தோஸ் நீல் ஆம்ஸ்ட்ராங் அப்படினு ஒரு நதி அதுக்கு மேல ஒரு பாலம் அங்க தான் நாம ஷூட்டிங் நடத்தப் போறோம். இன்னும் 2 , 3 கிலோமீட்டர்கள்ல நம்ம டென்மார்க்கை அடைஞ்சிடுவோம்.\nசென்னை 28 படக்குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் இவ்வளவு வர்ணனைகள்.\nசென்னையிலிருந்து தேனி பக்கம் வேனில் பயணம் செய்துகொண்டே அதகளம் செய்திருக்கிறார்கள் சென்னை28 படக்குழு. சென்னை 28 படம் வெளியாகி இன்றுடன் ஒன்பது வருடங்கள் ஆனதை ஒட்டி வெங்கட்பிரபு, மிர்ச்சி சிவா, வசந்த், உள்ளிட்ட பலரும் வேனில் ஜாலி ட்ரிப் அடித்துள்ளனர்.\nஇப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கியுள்ள நிலையில் இந்த வீடியோ இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.techsymptom.com/bones-joints-and-muscles/", "date_download": "2019-11-19T03:34:39Z", "digest": "sha1:Q5ERZRO3B6LC5VHAVVXK6BY4IFCLEN6F", "length": 34909, "nlines": 316, "source_domain": "ta.techsymptom.com", "title": "எலும்புகள்-ஜாயிண்ட் மற்றும் தசைகள் 2019 | சுவாரசியமான கட்டுரைகள்", "raw_content": "\nஅமில எதுக்குதலின் மற்றும் Oesophagitis- (நெஞ்செரிச்சல்)\nஆரம்ப கர்ப்பத்தில் கர்ப்பம் மற்றும் இரத்தப்போக்கு\nமுதன்மையான குளிர் புண் நோய்த்தொற்று\nகூட்டு வலி எந்த கூட்டு இருந்து எழுகிறது என்று அசௌகரியம். கூட்டு வலி சில நேரங்களில் கீல்வாதம் என அழைக்கப்படுகிறது. மூட்டு வலிக்கு பல காரணங்கள் உள்ளன.\nமுதுகெலும்பு வட்டுகள் இடைவெளிகல் டிஸ்க்குகள் எனவும் அழைக்கப்படுகின்றன. உங்கள் முதுகெலும்பில் ஒவ்வொரு எலும்பு (முதுகெலும்பு) இடையில் ஒரு முள்ளந்தண்டு வட்டு உள்ளது. இந்த முதுகெலும்பு பிரிக்கப்பட்ட ...\nமூடுபனி என்பது மூட்டுகள் அல்லது தசைநாண்கள் அருகே நிகழும் திரவம் நிறைந்த பிம்பம் ஆகும். இது புற்றுநோய் அல்ல. இது பொதுவாக மணிக்கட்டில் அல்லது கைகளில் காணப்படுகிறது. இது பொதுவாக ...\nPolymyalgia rheumatica (PMR) வலி, விறைப்பு மற்றும் பெரிய தசைகள் மென்மை, பொதுவாக தோள்கள் சுற்றி, மேல் ஆயுத மற்றும் இடுப்பு ஏற்படுத்துகிறது. காரணம் ...\nமுழங்கால் மற்றும் முழங்கால் வலி Patellofemoral வலி\nPatellofemoral வலி முழங்கால் முன் சுற்றி வலி ஒரு பொதுவான காரணம். இது பொதுவாக பிசியோதெரபி மற்றும் பயிற்சிகள் போன்ற எளிமையான சிகிச்சைகள் சிறந்த பெறுகிறார்.\nஅமைதியற்ற கால்கள் நோய்க்குறி (RLS) உங்கள் கால்களில் சங்கடமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, உங்கள் கால்களை நகர்த்துவதற்கு உங்களுக்கு விருப்பம் இருக்கிறது, இது தற்காலிக நிவாரணம் தருகிறது. அறிகுறிகள் ஓய்வெடுத்தல் போது வரும் மற்றும் நாள் முடிவில் மோசமாக உள்ளன.\nமூட்டு வலி, முழங்கை அல்லது முழங்கால்கள் போன்ற மூட்டுகளில் கீல்வாதம் உள்ளது. இது பொதுவான பிரச்சனையாகும் மற்றும் பொதுவாக முதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது, எனினும் சில அரிதான நிலைமைகள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் கீல்வாதம் ஏற்படுத்தும்.\nஎந்த வகையான உடல் செயல்பாடு காயம் ஒரு ஆபத்து எடுத்து. வழக்கமான உடற்பயிற்சியை எடுத்துக் கொண்ட பெரும்பாலானோர் சிறிய விளையாட்டு தொடர்பான காயங்கள் மட்டுமே அனுபவிப்பார்கள்.\nRotator cuff disorders (rotator cuff கண்ணீர், subacromial impingement மற்றும் calcific தசைநாண் அழற்சி) தோள்பட்டை வலி மிகவும் பொதுவான காரணங்கள் ஒன்றாகும்.\nஸ்காபோயிட் மணிக்கட்டு எலும்பு முறிவு\nஸ்காஃபோய்ட் எலும்பு உங்கள் கையில் உள்ள கர்னல் எலும்புகளில் ஒன்றாகும். பொதுவான ஸ்கேபோஹைட் மணிக்கட்டு முறிவு பற்றி அறிக\nடெம்போராண்டண்டிபூலர் கூட்டுக் கோளாறுகள் தாடைச் சத்தை பாதிக்கும் பிரச்சனைகள் - பொதுவான வலி அல்லது குறைக்கப்பட்ட இயக்கம்.\nமுதுகெலும்பு வட்டுகள் இடைவெளிகல் டிஸ்க்குகள் எனவும் அழைக்கப்படுகின்றன. உங்கள் முதுகெலும்பில் ஒவ்வொரு எலும்பு (முதுகெலும்பு) இடையில் ஒரு முள்ளந்தண்டு வட்டு உள்ளது. இந்த முதுகெலும்பு பிரிக்கப்பட்ட ...\nகார்பல் டன்னல் நோய்க்குறி வலி மற்றும் பிற அறிகுறிகளை கையில் ஏற்படுத்தும். மணிக்கட்டில் ஒரு நரம்பு அழுத்தம் ஏற்படுகிறது.\nகால்சியம் பைரோபாஸ்பேட் வைப்பு சூடோகைட்\nகால்சியம் பைரோபாஸ்பேட் வைப்பு, அல்லது சூடோகைட் கிட்டத்தட்ட கீல்வாதத்திற்கு ஒத்ததாக இருக்கிறது, இதனால் வலி அல்லது வீக்கம் மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் வீக்கம் ஏற்படுகிறது. சிலர் கூட்டுக்கு சேதம் ஏற்படுகின்றனர், இதனால் நீண்ட கால வாதம் ஏற்படுகிறது.\nகழுத்து வலி திடீர்-தொடங்கும் (கடுமையான) போட் பொதுவானது. நம்மில் சிலருக்கு இரண்டு நாட்களில் கழுத்து வலி ஏற்படும்.\nதசை வலிப்பு தசை பலவீனம் விளைவிக்கும் ஒரு மரபுரிமை (மரபணு) கோளாறு ஆகும். பல்வேறு வகையான தசைநார் திசுபாயங்கள் உள்ளன, அவை எவ்வளவு கடுமையானவை என வேறுபடுகின்றன ...\nமூட்டு வலி, முழங்கை அல்லது முழங்கால்கள் போன்ற மூட்டுகளில் கீல்வாதம் உள்ளது. இது பொதுவான பிரச்சனையாகும் மற்றும் பொதுவாக முதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது, எனினும் சில அரிதான நிலைமைகள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் கீல்வாதம் ஏற்படுத்தும்.\nHemifacial பிளஸ் உங்கள் முகத்தில் பாதி பாதிக்கும் ஒரு நிபந்தனை. இது பொதுவாக ஒரு கண் சுற்றி ஒரு இழுப்பு தொடங்குகிறது.\nமுடக்கு வாதம் (RA) வீக்கம் ஏற்படுகிறது, வலி, மற்றும் மூட்டுகள் வீக்கம். காலப்போக்கில் தொடர்ச்சியான வீக்கம் பாதிக்கப்பட்ட மூட்டுகளை சேதப்படுத்தும்.\nஎலும்பு முறிவுகள், ஒரு முறிவு அல்லது காயத்தால���, பொதுவாக சில வாரங்களில் தங்களைக் குணப்படுத்துகின்றன. நல்ல வலி நிவாரணிகள் முக்கியம், இதனால் காயம் ஆற்றும் போது சுவாசிக்கவும், சுகவீனமடையவும் முடியும்\nகழுத்து வலி திடீர்-தொடங்கும் (கடுமையான) போட் பொதுவானது. நம்மில் சிலருக்கு இரண்டு நாட்களில் கழுத்து வலி ஏற்படும்.\nதசைகள் எளிதில் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும் மியாஸ்டெனியா க்ராவிஸ் என்பது ஒரு நிலை. இது நரம்புகள் எவ்வாறு தசைகளை தூண்டுகிறது என்பதைப் பற்றிய பிரச்சனையாகும் ....\nஅவர்களின் குழந்தை பருவ வளர்ச்சியின் ஒரு சாதாரண பகுதியாக நாக் முழங்கால்களை வளர்க்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் வளர தொடர்ந்து நிலைமை சரி செய்கிறது.\nஎந்த வகையான உடல் செயல்பாடு காயம் ஒரு ஆபத்து எடுத்து. வழக்கமான உடற்பயிற்சியை எடுத்துக் கொண்ட பெரும்பாலானோர் சிறிய விளையாட்டு தொடர்பான காயங்கள் மட்டுமே அனுபவிப்பார்கள்.\nமூட்டு வலி, முழங்கை அல்லது முழங்கால்கள் போன்ற மூட்டுகளில் கீல்வாதம் உள்ளது. இது பொதுவான பிரச்சனையாகும் மற்றும் பொதுவாக முதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது, எனினும் சில அரிதான நிலைமைகள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் கீல்வாதம் ஏற்படுத்தும்.\nமுடக்கு வாதம் (RA) வீக்கம் ஏற்படுகிறது, வலி, மற்றும் மூட்டுகள் வீக்கம். காலப்போக்கில் தொடர்ச்சியான வீக்கம் பாதிக்கப்பட்ட மூட்டுகளை சேதப்படுத்தும்.\nமுன்கூட்டியே காயங்கள் மற்றும் முறிவுகள்\nமுழங்கை முழங்கை மற்றும் மணிக்கட்டு இடையே கை ஒரு பகுதியாக உள்ளது. அது இரண்டு எலும்புகள்: ஆரம் மற்றும் உல்னா.\nPolymyalgia rheumatica (PMR) வலி, விறைப்பு மற்றும் பெரிய தசைகள் மென்மை, பொதுவாக தோள்கள் சுற்றி, மேல் ஆயுத மற்றும் இடுப்பு ஏற்படுத்துகிறது. காரணம் ...\nகர்ப்பப்பை வாய் ரிப் தொராசி கடையின் நோய்க்குறி\nஒரு கர்ப்பப்பை வாய் இடுப்பு என்று அழைக்கப்படும் ஒரு கூடுதல் இடுப்புடன் சுமார் 200 பேர் சுமார் 1 பேர் பிறந்திருக்கிறார்கள். ஒரு கர்ப்பப்பை வாய் ரெசிபி கொண்ட சுமார் 10 பேர் தொண்டைக்குழாய் கடையின் நோய்க்குறியை உருவாக்கும்.\nஎலும்பு முறிவுகள், ஒரு முறிவு அல்லது காயத்தால், பொதுவாக சில வாரங்களில் தங்களைக் குணப்படுத்துகின்றன. நல்ல வலி நிவாரணிகள் முக்கியம், இதனால் காயம் ஆற்றும் போது சுவாசிக்கவும், சுகவீனமடையவும் முடியும்\nஒரு டிஸ்டோ��ியா என்பது ஒரு நீடித்த அல்லது அடிக்கடி மீண்டும் மீண்டும் தசை பிளேஸ். இது உடலில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தசைகள் பாதிக்கலாம். எந்த சிகிச்சையும் இல்லை; எனினும், பல்வேறு வகையான சிகிச்சைகள் உதவுகின்றன.\nதசைகள் எளிதில் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும் மியாஸ்டெனியா க்ராவிஸ் என்பது ஒரு நிலை. இது நரம்புகள் எவ்வாறு தசைகளை தூண்டுகிறது என்பதைப் பற்றிய பிரச்சனையாகும் ....\nஉறைந்த தோள்பட்டை (சில நேரங்களில் தோள்பட்டைக்கு ஒட்டக்கூடிய காப்சுலிடிஸ் என்று அழைக்கப்படுகிறது) தோள்பட்டை வலிமிகுந்த மற்றும் கடினமானதாக இருக்கும் நிலையில் உள்ளது. தோள்பட்டை இயக்கங்கள் ...\nகழுத்து வலி திடீர்-தொடங்கும் (கடுமையான) போட் பொதுவானது. நம்மில் சிலருக்கு இரண்டு நாட்களில் கழுத்து வலி ஏற்படும்.\nஎஹெர்ஸ்-டானோஸ் நோய்க்குறி என்பது மரபணுக்களால் மரபுவழியாகக் கருதப்படும் ஒரு நிபந்தனைகளுக்கு வழங்கப்படும் பெயர். ஒரு தவறான மரபுரிமை மரபணு ஒரு சிக்கல் உள்ளது என்று அர்த்தம் ...\nகூட்டு வலி எந்த கூட்டு இருந்து எழுகிறது என்று அசௌகரியம். கூட்டு வலி சில நேரங்களில் கீல்வாதம் என அழைக்கப்படுகிறது. மூட்டு வலிக்கு பல காரணங்கள் உள்ளன.\nஎந்த வகையான உடல் செயல்பாடு காயம் ஒரு ஆபத்து எடுத்து. வழக்கமான உடற்பயிற்சியை எடுத்துக் கொண்ட பெரும்பாலானோர் சிறிய விளையாட்டு தொடர்பான காயங்கள் மட்டுமே அனுபவிப்பார்கள்.\nகழுத்து வலி திடீர்-தொடங்கும் (கடுமையான) போட் பொதுவானது. நம்மில் சிலருக்கு இரண்டு நாட்களில் கழுத்து வலி ஏற்படும்.\nகூட்டு வலி எந்த கூட்டு இருந்து எழுகிறது என்று அசௌகரியம். கூட்டு வலி சில நேரங்களில் கீல்வாதம் என அழைக்கப்படுகிறது. மூட்டு வலிக்கு பல காரணங்கள் உள்ளன.\nமுன்கூட்டியே காயங்கள் மற்றும் முறிவுகள்\nமுழங்கை முழங்கை மற்றும் மணிக்கட்டு இடையே கை ஒரு பகுதியாக உள்ளது. அது இரண்டு எலும்புகள்: ஆரம் மற்றும் உல்னா.\nபிரிப்பான் நோய்க்குறி பொதுவாக முழங்கால் கீழே காலில் ஏற்படுகிறது. அழுத்தம் குறைக்க விரைவான நோயறிதல் மற்றும் சிகிச்சை முழுமையான மீட்பு வழிவகுக்கும்.\nமுக்கிய காதுகளை மீண்டும் அமைத்தல்\nநார் மற்றும் ஃபைபர் சப்ளிமெண்ட்ஸ்\nஅமில எதுக்குதலின் மற்றும் Oesophagitis- (நெஞ்செரிச்சல்)\nஆல்கஹால் மற்றும் கல்லீரல் நோய்\nஒவ்வாமை இரத்த - நோய் எதிர்ப்பு அமைப்பு\nமயக்கமருந்து மற்றும் வலி கட்டுப்பாட்டு\nவலி நிவாரணிகள் மற்றும் வலி-மருந்து\nமீண்டும் மற்றும் முதுகெலும்பு வலி\nநடத்தை சிக்கல்களாக மற்றும் நடத்தை-கோளாறு\nசுவாச-சிகிச்சை மற்றும் சுவாசம் பாதுகாப்பு\nசுவாசமற்ற மற்றும் சிரமம்-Breathing- (குரல்பாகுபாடு)\nபுற்றுநோய் சிகிச்சை மற்றும் மருந்துகள்\nபெருங்குடல்-மலக்குடல் மற்றும் குடல்-புற்றுநோய்-(பெருங்குடல் புற்றுநோய்)\nபொதுவான சிக்கல்களாக உள்ள கர்ப்ப\nகர்ப்பத்தடை ஹார்மோன்-மாத்திரைகள்-திட்டுகள் மற்றும் மோதிரங்கள்\nநாய் மற்றும் பூனை கடி\nகாது மூக்கு மற்றும் தொண்டை\nஅவசர மருந்து வகைகள் மற்றும் அதிர்ச்சி\nகண் பராமரிப்பு மருந்து வகைகள்\nகருவுறுதல்-சிகிச்சை மற்றும் கருத்தடை சாதனங்கள்\nகாய்ச்சல் உள்ள குழந்தைகள் (உயர் வெப்பநிலை)\nஉணவு ஒவ்வாமை மற்றும் வெறுப்பின்\nமுழங்கையில்-காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள்\nNov 19 2019 © எலும்புகள்-ஜாயிண்ட் மற்றும் தசைகள் 2019 | சுவாரசியமான கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-19T03:53:25Z", "digest": "sha1:67KN4DMEJIJUYJVO33E2AJNJJDCD6O5W", "length": 7945, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:டென்னிஸ் வீரர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Tennis players என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய டென்னிஸ் வீரர்கள்‎ (12 பக்.)\n► உலக முதல் தர டென்னிஸ் வீரர்கள்‎ (36 பக்.)\n► கனடிய தென்னிசு ஆட்டக்காரர்கள்‎ (2 பக்.)\n► பெண் டென்னிசுக்காரர்கள்‎ (28 பக்.)\n\"டென்னிஸ் வீரர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nடென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 02:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்பட���ாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-19T04:07:43Z", "digest": "sha1:WKP3UC5HGQ4ZFKKFE52DRCLIVTXI2XDE", "length": 7087, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விளையாட்டுப் பொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► குழந்தை விளையாட்டுப் பொருட்கள்‎ (2 பக்.)\n► பத்தாண்டு வாரியாக பொம்மைகள்‎ (1 பகு)\n► பொம்மைகள்‎ (16 பக்.)\n► விளையாட்டு வாகன உற்பத்தியாளர்கள்‎ (1 பக்.)\n\"விளையாட்டுப் பொருட்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஅமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2019, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/06/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A-3/", "date_download": "2019-11-19T02:04:17Z", "digest": "sha1:GCOOR6J26Y7JVJMP3VFSSE2WOZO6S6JR", "length": 10319, "nlines": 178, "source_domain": "tamilandvedas.com", "title": "பாஞ்சாலங்குரிச்சி அதிசயங்கள்- பகுதி 3 (Post No.6517) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாஞ்சாலங்குரிச்சி அதிசயங்கள்- பகுதி 3 (Post No.6517)\nசுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் தேவதாஸ் நாயுடு எழுதிய பாஞ்சாலங்குரிச்சி சரித்திரம் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட சுவையான செய்திகளின் மூன்றாவது பகுதி இது—\nகட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபோதும் ஊமைத்துரை தலைமையில் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். இரவோடு இரவாக வெள்ளைக்காரர் வியக்கும் வண்ணம் கோட்டையும் கட்டினார்கள். அதைத் தகர்க்க ஆங்கிலேயர்கள் மிகப்பெரும் பீரங்கி வெடிகுண்டுகளை உபயோகித்தனர்.\nஅடுத்து நடந்த சண்டையில் ஊமைத்துரை காயம் அடைந்தார். பின்னர் அவரும் தூக்கிலிடப்பட்டார்.\nகட்டபொம்மன் நாயக்கர் வ��ஷ்ணவ மற்றும் ஜக்கம்மாள் வழிபாட்டில் வந்தவர்கள் என்றாலும் கட்டபொம்மன் முருகபக்தரும் ஆவார். தினமும் திருச்செந்தூரில் முருகனுக்கு தீபராதனை நடந்த செய்தி முரசுகள் மூலம் வந்தபின்னர்தான் சாப்பிடுவார். இதற்காக நீண்ட தொலைவுக்கு நகரா மண்டபங்கள் அமைக்கப்பட்டதாம்.\nஇறுதியில் தமிழ் மக்களின் மனம் புண்பட்டிருப்பதை அறிந்த வெள்ளையர் கட்ட பொம்மன் சந்ததியாருக்கு பல வசதிகளைச் செய்துகொடுத்து சமாதானப்படுத்தினர்.\nநம் நாட்டின் சுதந்திரம் கட்டபொம்மன் போன்ற ஆயிரக்கக்கானோர் முயற்சியில் கிடைத்ததேயன்றி வெறும் அஹிம்சையால் மட்டும் கிடைக்கவில்லை.\nவாழ்க கட்ட பொம்மன்; வளர்க அவன் புகழ்.\nPosted in சரித்திரம், தமிழ் பண்பாடு, வரலாறு\nTagged பாஞ்சாலங்குரிச்சி அதிசயங்கள் – 2\nபிரம்மசர்யத்தின் சக்தியை நிரூபித்த தயானந்த சரஸ்வதி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2302709", "date_download": "2019-11-19T04:09:20Z", "digest": "sha1:F4ZOYTW777IDQSK7Q25VJFQHJDGZNMAW", "length": 30224, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "மக்கள் ஏன் காசிக்கு சென்று இறக்க விரும்புகின்றனர்?| Dinamalar", "raw_content": "\nஆட்சி அமைக்க சோனியாவுடன் பவார் ஆலோசனை\nஜிலேபி சாப்பிட்டால் மாசு ஏற்படுமா\nமக்களை நம்புகிறோம் : அமைச்சர் ஜெயக்குமார்\n'3 லட்சம் வேணும்': சிறுவனை கடத்திய 10ம் வகுப்பு மாணவன் 8\nதிடமான முடிவுகளை எடுத்த ராஜ்யசபா: மோடி பாராட்டு\nபொன்.மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு 4\nசேனல்களுக்கு 'ஷாக்' கொடுத்த யூடியூப் 11\nதீக்குளிக்க முயன்ற 3 பேர் 1\nவாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை 3\nபார்க்கிங் கட்டணம்: ஓட்டல்களுக்கு 'குட்டு' 5\nமக்கள் ஏன் காசிக்கு சென்று இறக்க விரும்புகின்றனர்\nகாலை வாரும் நடிகர்கள்: திருந்துவார்களா ... 41\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி 51\nஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம் 93\nடுவிட்டரில் உளறிய ஸ்டாலின் 81\n'செக்' வைத்த பவார்: ஆடிப்போன சிவசேனா 69\nஐஐடி மாணவி மரணம் தற்கொலை அல்ல: ஸ்டாலின் 169\nவிரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை 122\nமஹா.,வில் ஜனாதிபதி ஆட்சி அமல் 120\nமக்கள் ஏன் காசிக்கு சென்று இறக்க விரும்புகின்றனர் குறிப்பாக, அங்குள்ள, பிணங்களை எரிக்கக் கூடிய (மணிகர்னிகா படித்துறை) மிகவும் பிரபலமாக பேசப்படுகிறது... இது எதனால் குறிப்பாக, அங்குள்ள, பிணங்களை எரிக்கக் கூடிய (மணிகர்னிகா படித்துறை) மிகவும் பிரபலமாக பேசப்படுகிறது... இது எதனால்\nகாசியின் வீதிகளில் ஞானமடைந்த மனிதர்கள்\nகாசிக்கு சென்றால் ஒவ்வொரு வீதியிலும் ஞானோதயமடைந்த மனிதரை பார்க்கமுடியும். ஒரு காலத்தில் காசியின் சூழ்நிலை அப்படியிருந்தது. எந்த வீதியில் சென்றாலும் ஞானோதயமடைந்த ஒருவர் இருப்பார். எனவே இறக்க வேண்டுமென்றால், அந்த மாதிரி இடத்தில் போய் இறக்க வேண்டும் என்று அங்கே சென்றார்கள். ஞானம் அடையவில்லை என்றாலும் இறக்கும் போதாவது சரியான உதவியுடன் இறக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் இப்போதும் காசி அப்படியிருக்கிறது என்று சொல்ல முடியாது. முழுமையாக அழிந்துவிட்டது என்றும் சொல்ல முடியாது. எனவேதான் கடைசி நேரத்திலாவது அந்த உதவி கிடைக்கும் என்று மனிதர்கள் இன்னமும் செல்கிறார்கள்.\nகடும் துறவிகள் இமாலயத்தை நோக்கிச் சென்றனர். ஆனால் குடும்ப வாழ்க்கையில் இருந்தவர்கள் மலை நோக்கிச் செல்ல இயலவில்லை. ஏனெனில் இன்றுபோல் அன்று போக்குவரத்து வசதியில்லை. அன்று நீங்கள் இமாலயத்திற்கு செல்ல வேண்டுமென்றால் திரும்பி வருவதைப் பற்றி நினைக்கக் கூடாது. உங்களுக்கு மரணம் பற்றிய பயமும் இருக்கக் கூடாது. அன்றைய இமாலயப் பயணம் இன்று நீங்கள் இமயமலைப் பயணம் செல்வது போல் அல்ல. இன்று நீங்கள் பதினைந்து நாட்களிலேயே யாத்திரை சென்று வந்து விடுவீர்கள். இதில் தினந்தோறும் வீட்டில் உள்ளவர்களுடன் மொபைல் போனில் பேசிக் கொள்வீர்கள். இப்படிப்பட்ட தியான யாத்திரை அல்ல அது. நீங்கள் இமாலயத்திற்கு செல்ல வேண்டுமென்றால் திரும்பி வரும் திட்டம் எதுவும் இருக்கக் கூடாது. அதனால், இமாலயம், துறவு பூண்டோருக்கா��� இடமாகவும், காசி இல்லறத்தார்களின் குறிக்கோளாகவும் விளங்கியது.\nஇது வெறும் ஓரிரண்டு தலைமுறைகளில் நிகழ்ந்து விடவில்லை. இது நிகழ பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. எங்காவது ஒரு மனிதர் ஞானோதயம் அடைந்திருந்தால், தன் உள்நிலையில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்திருந்தால், அவர் காசியை நோக்கி வந்து விடுவார். ஏனென்றால் ஆன்மீக தேடல் உள்ளோர் எப்படியும் காசியைத் தேடி வருவார்கள் என அவர்கள் உணர்ந்திருந்தனர். மேலும் ஞானோதயம் அடைந்தவர்கள், எங்கிருந்தாலும், தங்கள் உடல் இருக்கும்போதே தனிப்பட்ட மனிதர்களுக்கு உதவுவதோடு, தங்களுக்குப் பின்னரும் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக பல சக்தி ரூபங்களை உருவாக்குவார்கள். அதனால்தான் காசியில் இத்தனை விஷயங்கள் நடந்துள்ளன. ஆனால் அந்நியர் படையெடுப்புகளின் போது அவை தரை மட்டமாக்கப்பட்டுவிட்டன.\nபடையெடுத்து வந்தோர், காசி, இந்து மதத்தின் மையப்புள்ளி எனத் தவறாக நினைத்தனர். இந்து என்பது ஒரு வாழ்க்கை முறை மட்டுமே, ஒரு மதமல்ல என்பதை அவர்கள் உணரவில்லை. ஏதோ ஒரு தலைவரால் எங்கிருந்தோ ஆளப்படும் ஒரு மத முறை போல அல்ல என்பதை அவர்கள் உணரவில்லை. காசியை அழித்துவிட்டால் இந்து வாழ்க்கை முறை இறந்துவிடும் என எதிர்பார்த்தனர். அதனால் அவர்கள் காசியை பெரிய அளவில் சேதப்படுத்தி, தரை மட்டமாக்கினர். காசி அழிக்கப்பட்டதால் மக்கள் பெருமளவில் துயரமடைந்தனர். காசியின் முக்கிய கோயில் தரைமட்டமாக்கப்பட்டது. இருந்தும் அனைத்தும் மீண்டும் செழித்து வளர்ந்தது.\nஏனெனில் இந்து என்பது ஒரு 'அமைப்பு' அல்ல. ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோரிடமிருந்தே பெற்றுக் கொண்ட ஆன்மீக முறை இது. இந்த முறை நிலைத்திருக்க பூசாரியோ, போதனைகளோ, அல்லது ஏதோ ஒருவிதமான அமைப்போ தேவையில்லை. இது தானாகவே நடக்கும். இதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இன்றும் காசிக்கு அதனுடைய பழைய புகழ் நிலைக்கவில்லை என்றாலும், இன்னமும் ஒரு அருமையான இடமாகத்தான் இருக்கிறது.\nஒரு காலத்தில் நான் காசியில் பிறந்தவன் என்று கூறினாலே மக்கள் உங்கள் கால் தொட்டு வணங்கிச் செல்வர். இன்றும் கூட அப்படித்தான் உள்ளது. நீங்கள் காசியில் பிறந்தவரென்றால் சிறப்பானவராகத்தான் இருக்க வேண்டும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. அதே போன்ற நிலையை நாம் தமிழ்நாட்டில் உருவாக்க விரும்புகிறோம். நான் தமிழ்நாட்டில் பிறந்தவன் என்று கூறினாலே மக்கள் உங்கள் பாதங்களை தொட வேண்டும். அப்படியொரு சிறப்பு சேர்க்க வேண்டும். இதற்கு பெருமளவில் செயல் செய்யத் தேவை இருக்கிறது. நம்மிடம் அதற்குத் தேவையான தொழில்நுட்பமும், சாதனமும் உள்ளது. அதோடு சமூகத்தின் நல்லெண்ணமும் நமக்கு இருக்கிறது. எல்லோரும் இதை நோக்கி செயல்பட்டால் இதை நம்மால் உருவாக்க இயலும். இந்த இடத்தில் பிறப்பதும், வாழ்வதும், இறப்பதும் பெரும் பாக்கியமாக நிலைக்க வேண்டும். அப்படி இந்த இடத்தை நாம் உருவாக்க முடியும். அதற்கு ஏராளமான செயல் தேவைப்படும்.\nஅதற்காகத்தான், காசியின் மணிகர்னிகா காட் போல, இங்கேயே ஒவ்வொரு ஊரிலும் ஈஷா சுடுகாடு உருவாக்கும் நோக்கத்தில் நாம் இருக்கிறோம். மனிதன் எந்த ஊரில் இறந்தாலும், அதற்கான உதவி அவனுக்கு அந்த ஊரிலேயே கிடைக்க வேண்டும். அவன் காசிக்குத்தான் போகவேண்டும் என்ற தேவை இருக்கக்கூடாது. அந்த நோக்கத்தில்தான் நாம் செயல் செய்து கொண்டிருக்கிறோம். காசி உருவாக பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டது. நாம் அதை இங்கு ஒரு தலைமுறையிலேயே உருவாக்க நினைக்கிறோம். எனவே இந்தத் தலைமுறையிலேயே அதை முடிக்க வேண்டுமென்றால் நீங்கள் எல்லாம் உறுதுணையாக இருந்தால்தான் முடியும். இங்கேயே எல்லா ஊரும் காசி மாதிரி இருக்க வேண்டும்தானே\nநம் பகுதியிலேயே மனிதர் எங்கே பிறந்தாலும் எங்கே இறந்தாலும் காசி போன்ற உதவியும், சக்தியும், காசியில் கிடைத்த அதே செயல்முறைகளும் இங்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். சிறப்பாக இறப்பதற்கு மட்டுமல்ல, அனைவரும் பிறப்பதற்கும் விருப்பப்படும் ஓர் இடமாக இதனை மாற்ற வேண்டும். நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருந்தால் அடுத்த 10 வருடத்தில் நாம் இதை செய்துவிட முடியும். 100 வருடம் கழித்து, எங்கு இறக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால், இந்தியாவின் தென் பகுதிதான் என்று அனைவரும் கூற வேண்டும்.\nமதத்தை முன்னிறுத்தும் அரசியல் ஏன் கூடாது\nவாழ்க்கையில் எது உச்சபட்ச குறிக்கோள்\nசத்குருவின் ஆனந்த அலை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\n//ஏனெனில் இந்து என்பது ஒரு 'அமைப்பு' அல்ல. ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோரிடமிருந்தே பெற்றுக் கொண்ட ஆன்மீக முறை இது. இந்த முறை நிலைத்திருக்க பூசாரியோ, போதனைகளோ, அல்லது ஏதோ ஒருவ���தமான அமைப்போ தேவையில்லை. // ஆனா ஒரு களவாணி கோவில் முழுவதையும் எங்க கிட்ட குடு நாங்க பாத்துக்கிறோம்னு ஊளையிடுறார் எதற்கு கோவில் சொத்தை கொள்ளையடிக்க.\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nதமிழ்நாட்டில் பிறந்த பாவத்தை காசியில் இறந்து தான் நீக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளல��ம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதத்தை முன்னிறுத்தும் அரசியல் ஏன் கூடாது\nவாழ்க்கையில் எது உச்சபட்ச குறிக்கோள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/magazine/current.html", "date_download": "2019-11-19T03:42:30Z", "digest": "sha1:ZDHPNGSFTINBGRZLCNZYHFJG355M6NBN", "length": 6849, "nlines": 55, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை மின் இதழ் - அந்திமழை - இதழ் : 87 (November 01, 2019 )", "raw_content": "\nகோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி மனு தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப் பெற வேண்டும்: காஷ்மீர் எம்.பிக்கள் போராட்டம் நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கோத்தபய ராஜபக்ச வெற்றி முகம்: மாலையில் இறுதி அறிவிப்பு நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும்: பிரதமர் நம்பிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\nஅந்திமழை அந்திமழை மின் இதழ்\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nவறுமை ஒழிப்பு விஞ்ஞானி – மதிமலர்\nநேர்காணல் – பாடகர் திருமூர்த்தி\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் – ஷாஜி\nதந்தையின் கண்ணீர் – ஜி.கெளதம்\nசென்னையின் காதலர் – ப.திருமாவேலன்\nசிறுகதை; உலர் – மயிலன் ஜி சின்னப்பன்\nசிறப்பு பக்கங்கள்: ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை – சினிமா சொதப்பல்கள்\nசிறப்பு பக்கம்: அந்திமழை இளங்கோவன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nகதைக்கு கண்ணு மூக்கு உண்டுமா – கலாப்ரியா\nசிரிப்பு சண்டைக்காட்சிகள் – முத்துமாறன்\nநிபந்தனைகளுக்கு உட்பட்டது – பாமரன்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\nஇதைச் செய்தால் அபத்தங்களுக்கு இடமிருக்காது – ஜி.கெளதம்\nஎங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம் – இம்மடிசெட்டி கோடீஸ்வர ராவ்\nபாலிவுட்: ஆட்டமும் அடிதடியும் – மதியழகன் சுப்பையா\nவயசுக்கு வருவதற்கும் சிக்கனுக்கும் தொடர்புண்டா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/ops-eps-only-together-enough-high-rank-profit-joined-present-volunteer-deeply-dissatisfied-aiadmk-party-panneerselvam-edappadi-palanisamy-chief-minister-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8/", "date_download": "2019-11-19T02:48:28Z", "digest": "sha1:DA5BK2GJMLYOVL7RRL5GE75E7CPVO6XF", "length": 15888, "nlines": 107, "source_domain": "puthiyaagarathi.com", "title": "ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்தால் போதுமா? - புதிய அகராதி", "raw_content": "Tuesday, November 19மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா\nஅதிமுகவில் ஆதாயம் தரக்கூடிய பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே இப்போதைக்கு இணைந்திருக்கிறார்கள். ஆனால், மாவட்ட அளவில் ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகளில் ஏற்பட்ட பிளவு இன்னும் சரிசெய்யப்படாததால், கிளைக்கழக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.\nபதவி, பணம் போன்ற சுகபோகங்களுக்காக அடித்துக் கொள்பவர்கள் தர்ம யுத்தம், தியாக – துரோக யுத்தம் போன்ற நவீன சொல்லாடல்களில் யுத்தங்களை நடத்தி வருவது தமிழகம் அறிந்த செய்திதான். அதிமுக கட்சிக்குள் நிலவிய தர்ம யுத்தம் இப்போதைக்கு சுமூகமாக ‘முடித்து ���ைக்கப்பட்டு’ இருக்கிறது.\nஅதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்ட பின்னர், அவருடன் 10 எம்எல்ஏக்கள் சென்றனர். மற்றவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, முதல்வராக தொடர பக்கபலமாக இருந்தனர். ஓபிஎஸ் பக்கம் குறைவான எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இருந்தாலும் மாவட்ட அளவிலான கிளைக்கழக நிர்வாகிகள், குறிப்பாக எந்தப்பதவியிலும் இல்லாத ‘முன்னாள்’களில் பெரும்பான்மையினர் அவருக்கே ஆதரவுக்கரம் நீட்டினர்.\nவழக்கமாக காங்கிரஸ் கட்சியில்தான் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்கள், தங்களுக்கென ஒரு கோஷ்டியை சேர்த்துக்கொண்டு முஷ்டியை முறுக்குவார்கள். அதேநிலைதான், ஜெயலலிதா அற்ற அதிமுகவில் இப்போது நிலவுகிறது. ஓபிஎஸ் பிரிந்திருந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருடைய ஆதரவாளர்கள், சத்திரங்களை தேடிப்பிடித்து கூட்டம் நடத்தி, ‘ஆதரவு படம்’ காட்டினர்.\nஆனால் இதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாதவர்களாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை, நீர்நிலைகளில் மராமத்து பணிகள், ஆசிரியர் நியமனம், காலியிடம் நிரப்புதல், பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள், நெடுஞ்சாலை பணிகள் என ரொம்பவே ஆக்கப்பூர்வமான () பணிகளில் கவனம் செலுத்தியது.\nஇதற்கிடையே, டெல்லி நாட்டாண்மைகள் மூலம் ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைப்பு குறித்த பஞ்சாயத்துகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஒரு கட்டத்தில், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. ஓபிஎஸ்ஸூம், இபிஎஸ்ஸூம் கரங்களை கோத்தபடி காட்சி அளித்தாலும், இன்னும் மாவட்ட அளவில் இரு அணி நிர்வாகிகளுக்குள்ளும் ஓர் இணக்கமான போக்கு காணப்படவில்லை என்றே கூறுகின்றனர்.\nஇது தொடர்பாக நம்மிடம் பேசிய, ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் மாவட்ட செயலாளர் ஒருவர், உச்சக்கட்ட அதிருப்தியைக் கொட்டினார்.\n”ஜெயலலிதா, உடல்நலமின்றி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போதிருந்தே தமிழக அளவில் எந்த ஒரு திட்டங்களும் பெரிய அளவில் செயல்படுத்தப்படவில்லை. திட்டங்கள் நடந்தால்தான் நாலு காசு பார்க்க முடியும். அமைச்சர், மாவட்டம், வட்டம் வரை பணப்புழக்கம் இருக்கும். ஜெயலலிதா மறைவு மற்றும் ஓபிஎஸ் நீக்கம் ஆகியவற்றுக்குப் பின், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இயல்பான அரசுப்பணிகளில் மும்முரம் காட்டினாலும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு எந்தப்பலனும் கிடைக்கவில்லை. டாஸ்மாக் பார்களில் இருந்து மாதந்தோறும் கிடைத்து வந்த சொற்ப வருமானம் கூட நிறுத்தப்பட்டது.\nதிமுக ஆட்சியில்கூட அதிமுகவினர் சிலர் பரிந்துரைகளைக் கொடுத்தால் செய்து கொடுத்தார்கள். ஆனால், அதிமுக ஆட்சி நடந்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்பதால், எங்களது சிபாரிசுகள் எதுவும் ஏற்கப்படவில்லை. எல்லாமே இபிஎஸ் அணியினரே சுருட்டிக் கொண்டனர். ஓபிஎஸ் – இபிஎஸ் மட்டும் சேர்ந்தால் போதுமா கட்சியின் வேர்களே, எங்களைப்போன்ற மாவட்டம், ஒன்றியம், வட்டம் என்று நீளும் கிளைக்கழக நிர்வாகிகள்தான்.\nமாவட்ட செயலாளர்களாக இருக்கும் இபிஎஸ் ஆதரவாளர்கள், எங்களை (ஓபிஎஸ் ஆதரவாளர்கள்) இன்னும் அழைத்துப் பேசவில்லை. எங்களுக்கும் அவர்களைத் தேடிச்சென்று சந்திப்பதற்கு கொஞ்சம் மனத்தாங்கலும் இருக்கிறது. முதல்வரும், துணை முதல்வரும் விரைவில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து இந்த இடைவெளியைப் போக்க வேண்டும்,” என்றார் அந்த ர.ர.\nமேற்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரோ, ”உள்ளாட்சி தேர்தல் வந்தால்கூட செலவு செய்ய கையில் யாரிடமும் பணமில்லை. இந்த நிலையில், மக்களவை தேர்தலை வேறு சந்திக்க வேண்டியிருக்கிறது. இரு அணிகளும் இணைந்தாலும், இன்னும் மாவட்ட அளவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இரு அணிகளுக்கும் இடையே நிலவும் கசப்புணர்வைப் போக்க ஓபிஎஸ், இபிஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.\nமண்ணுக்கடியில் வேர்கள் மட்டும் ஒப்பந்தம் செய்து கொண்டால் போதுமா\nPosted in அரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nPrevஎடப்பாடி பழனிசாமி பதவி பறிப்பு: தினகரன்\nNextகிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nகஸ்மாலம், கம்னாட்டி, பேமானி சொற்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nசேலம் திமுக பிரமுகரை மிரட்டிய உளவுத்துறை\n''தமிழகத்தில் ஆயுத புரட்சி வெடிக்கும்'' - விவேக் மாவோயிஸ்ட்\nஉலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மானுஷி சில்லார்; \"உலகத்தில் அதியுயர்ந்தது அம்மா ஸ்தானம்தான்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=pughcahill0", "date_download": "2019-11-19T03:41:24Z", "digest": "sha1:25NEWHRTVJVEBF7WBZ2A5Z5X7N5T7SJ2", "length": 2884, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User pughcahill0 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinabosun.com/ta/tag/zinc-shot-blasting/", "date_download": "2019-11-19T02:12:54Z", "digest": "sha1:BXSR2LXS4SN3EMU3J6LYVDE2BPDQCNXA", "length": 7616, "nlines": 189, "source_domain": "www.chinabosun.com", "title": "சீனா துத்தநாக வெடித்தல் சப்ளையர்கள், தொழிற்சாலை, உற்பத்தியாளர்கள் ஷாட் - Bosun", "raw_content": "\nஸ்டீல் வெட்டு கம்பி ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் Cutwire ஷாட்\nஸ்டீல் வெட்டு கம்பி ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் Cutwire ஷாட்\nஸ்டீல் வெட்டு வயர் ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் வெட்டு வயர் சூடான\nகாப்பர் ஷாட் / காப்பர் வெட்டு வயர��� ஷாட்\nஅலுமினியம் ஷாட் / அலுமினியம் வெட்டு வயர் ஷாட்\nதுத்தநாக ஷாட் / துத்தநாக வெட்டு வயர் ஷாட்\nஉற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சப்ளையர்கள் சீனாவில் இருந்து - துத்தநாக வெடித்தல் ஷாட்\nதுத்தநாக ஷாட் / துத்தநாக வெட்டு வயர் ஷாட்\nஅறை 2517, இல்லை 16, Huayuan சாலை, ஷாங்காய், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமண்ணூதையிடல் ஊடகம் சந்தையின் அளவும் expecte உள்ளது ...\n2016-08-15 மண்வேலை ஊடகம் சந்தையின் அளவும், தொகுதி அடிப்படையில், 2016 ல் 2023 க்கு குளோபல் மண்ணூதையிடல் ஊடக சந்தையாகும் அளவு 6.5% CAGR -ல் வளர எதிர்பார்த்ததை கீழ் வளரும் அமைக்கப்படுகிறது உள்ளது ...\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/23-03-2017-next-weeks-weather-overlook-tamilnadu-puducherry.html", "date_download": "2019-11-19T03:41:42Z", "digest": "sha1:EV7OVABOCLYPMTIEDKVU6LK7AQA5OYJU", "length": 11761, "nlines": 71, "source_domain": "www.karaikalindia.com", "title": "23-03-2017 புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இனி வெப்பம் அதிகரிக்கும் . ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n23-03-2017 புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இனி வெப்பம் அதிகரிக்கும் .\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள், heat, summer No comments\n23-03-2017 இதுவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களையும் ஒரு சில மேற்கு மாவட்டங்களையும் தவிர மற்ற தமிழகத்தின் உள் மாவட்டங்கள் அனைத்திலும் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.சில தினங்களுக்கு முன்பு கூட கரூர் மாவட்டத்தில் 107° F அளவு வெப்பம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இனி வரக்கூடிய வாரத்தில் தமிழக வட கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது குறிப்பாக 26-03-2017க்கு பிறகு அதிக பட்ச வெப்பநிலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 1° முதல் 3° C செல்ஸியஸ் வரை உயரக்கூடும் அப்பொழுது காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெப்பத்தின் அளவு அ���ிகமாக இருக்கும்.\nகாரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணிவரையில் இதுவரையில் நிலவிய வெப்பத்தின் அளவு மெல்ல மெல்ல அதிகரிக்கும் குறிப்பாக 26-03-2017க்கு பிறகு அதிக பட்ச வெப்பநிலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 1° முதல் 3° C செல்ஸியஸ் வரை உயரக்கூடும்.தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெப்பம் அதிகரிப்பதால் ஏப்ரல் மாதத்தில் வெப்ப சலனம் ஏற்பட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.\nஇன்று காலை 8:30 அளவில் பதிவான வெப்பத்தின் படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் - 37.8°C (100.4°F ) பதிவாகியுள்ளது.இதற்கு அடுத்தபடியாக கரூர் மற்றும் வேலூரில் 37.5°C (99.5°F ) வெப்பம் பதிவாகியுள்ளது.\nஊட்டி ,கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் கூட பகல் நேர அதிகபட்ச வெப்பநிலையானது அதிகரித்துள்ளது.\nவானிலை தொடர்பான மேலும் பல தகவல்களை மீண்டும் பதிவிடுகிறேன்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள் heat summer\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10288", "date_download": "2019-11-19T02:10:01Z", "digest": "sha1:OJACWTIWNG33L4Q5CVNOSCPPRUNYBIQL", "length": 5878, "nlines": 36, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அஞ்சலி - எங்கள் வீட்டில் இட்டிலி சாப்பிட்டார்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்\nஅதிபர் ஒபாமா இரங்கற் செய்தி\n\"உங்களுக்காக 6 மணிநேரம் நான் நிற்பேன்\"\nஎங்கள் வீட்டில் இட்டிலி சாப்பிட்டார்\nநான் முதலில் டாக்டர். கலாம் அவர்களை சந்தித்தது 1984ம் ஆண்டு கல்லூரி வளாக நேர்காணலில். என் நேர்முகத்தேர்வின் குழுத்தலைவராக வந்திருந்தார். தேர்வு முடிந்ததும் உற்சாகமாகப் பேசி, என்னைக் கட்��ாயம் சேரவேண்டும் என்று சொல்லி 'விஞ்ஞானி B' பணிநியமன ஆணையில் கையெழுத்திட்டார்.\nஅவர் அப்போது ஹைதராபாதில் இயக்குனர். என் பணியிடம் பெங்களூரு. ஆனாலும் அவருடைய புகழ் பெங்களூரிலும் பரவியிருந்தது. அவர் இரவு உணவுக்குப் பிறகு நடந்து கணினி மையத்துக்குப் போவாராம். அங்கிருந்த இளம் விஞ்ஞானிகளிடம் சகஜமாகப் பேசிவருவாராம். அதனால் ஆய்வறிக்கை அவர் மேசைக்குப் போதற்கு முன்னதாகவே அதன் சாரம்சம் அவருக்குத் தெரியும். இளம்விஞ்ஞானிகள் வேறொருவர் தமது உழைப்பைச் சொந்தம் கொண்டாடிவிடுவாரோ என்ற பயமின்றிச் செயல்படுவார்கள்.\nஅவர் குடியரசுத் தலைவர் பதவி முடிந்தபின்னர், பிட்ஸ்பர்கில் கார்னெகி பல்கலைக்கழகத்தில் விருதுபெற வந்திருந்தார். அப்போது அவரைச் சந்தித்துப் பேசவும் படம் எடுத்துக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் படித்த சுவார்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் நானும் படித்தேன் என்று சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் சைவம் உண்பவர். இட்டலி பிடித்த உணவு. அன்று அவருக்கு இட்டிலி செய்துதரும் வாய்ப்பும் கிடைத்தது எங்களுக்கு.\nஅதிபர் ஒபாமா இரங்கற் செய்தி\n\"உங்களுக்காக 6 மணிநேரம் நான் நிற்பேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/6660-1-2", "date_download": "2019-11-19T02:43:53Z", "digest": "sha1:HP6KUVCNZ4FF33ASUSVC2YOGCYZNIWUE", "length": 39470, "nlines": 400, "source_domain": "www.topelearn.com", "title": "இந்த ஜூஸ் 1/2 டம்ளர் குடித்தால் போதும்: என்ன ஆகும் தெரியுமா?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇந்த ஜூஸ் 1/2 டம்ளர் குடித்தால் போதும்: என்ன ஆகும் தெரியுமா\nஇயற்கை நமக்கு தந்த பழங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிலும் குறிப்பாக ஒருசில பழங்கள் உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வளிக்கக் கூடியதாகவும் உள்ளது.\nசியா விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்\nமுதலில் ஒரு பாத்திரத்தில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை துருவிக் கொண்டு அதில் 2 ஆரஞ்சு பழத்தின் சாற்றினை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.\nஅதன் பின் நீரில் 15 நிமிடம் ஊற வைத்த சியா விதைகளை, ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அதனுடன் சேர்த்துக் கலந்தால், ஜூஸ் தயார்.\nஇந்த ஜூஸைக் குடிப்பதால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், தலைவலி, உடல் வலி போன்ற பிரச்சனையில் இருந்து உடனடிய���க விடுபட உதவுகிறது.\nஅதிலும் முக்கியமாக இந்த ஜூஸை தினமும் குடித்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.\nஇந்த ஜூஸை தினமும் 1/2 டம்ளர் குடித்து வந்தாலே போதுமானது.\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடிய\nகூகுள் நிறுவனமானது சமீப காலமாக தனது பிளே ஸ்டோரில்\nநடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nஇன்றைய நவீன உலகில் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nபேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்\nசிறுநீரக கற்களை எளிதில் கரைக்க இதில் ஒரு பானத்தை தினமும் குடித்தால் போதும்\nகோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும்,\nதூக்கமின்மைக்கு காரணம் என்ன தெரியுமா\nஉறக்கம் - நாம் அனைவரும் அன்றாடம் செய்யும் ஒன்றுதான\nஉலகளாவிய இணையத்திற்கு எத்தனை வயது தெரியுமா\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக காணப்\nபப்பாளி விதையுடன் தேன் கலந்து சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைள் எவ்வளவு தெரியுமா\nநம் முன்னோர்கள் பலர் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ இ\nஇந்த மூலிகை நீரை தினமும் காலையில் குடிங்க சக்கரை நோயை அழித்து விடுமாம்\nமுருங்கைக் கீரையில் அதிக இரும்பு சத்து, கால்சியம்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக வீடுகளை விற்றுவிட்டு தயாராகுங்கள்... டிக்கெட் விலை எவ்\nசெவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கான டிக்கெ\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\n இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடாதீங்க\nபெரும்பாலானவர்கள் தலைவலியால் அவதிப்படுவதுண்டு, மன\nமுகத்தை அழகுபடுத்த இந்த பொருள் ஒன்றே போதும்... இனி எந்த கிறீமும் தேவையில்லை...\nநாம் முக அழகிற்காக எவ்வளவே வழிமுறைகள் இன்று வரையில\nஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் மென்பொருள் பொறியலாளர்களுக்கு வழங்கும் சம்பளம் எ\nதொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அத\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nமுட்டைகளின் மஞ்சள் கரு குறிப்பாக மஞ்சள் மற்றும் ஆர\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nகசகசாவை இவற்றுடன் சாப்பிட்டு வந்தால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா\nகசகசாவிற்கு அதற்கென்று சொந்தமாகத் தனிப்பட்ட சுவை க\nவீட்டில் தனியாக இருக்கும்போது பிரசவ வலி ஏற்ப‌ட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்\nவீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் பிரசவம் நிகழ்ந\nதங்கம் போல மின்னிட இந்த பழம் மட்டும் போதுமே\nபெண்கள் அனைவருமே தங்களது அழகிற்கு முக்கியத்துவம் க\nதொப்பையை 2 வாரத்திலே குறைக்க இந்த டீ ஒன்றே போதுமே\nதொப்பை பிரச்சினையால் பாதிக்கப்படும் பலருக்கு இந்த\nஇந்த பழத்தை மட்டும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிடுங்க\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும்\nஆறு மாதக் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு என்ன இணை உணவு கொடுக்கலாம்\nகுழந்தையின் குடல், உணவினுடைய செரிமானத்திற்கு 6 மாத\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nகொழுப்பு, கலோரி இரண்டிற்கும் என்ன வித்யாசம்\nநமது ஆரோக்கிய வாழ்க்கையில் அதிகம் கடந்து வரும் சொற\nதினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nநமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட\nகுழந்தைகளின் கற்றல் குறைபாட்டை போக்க என்ன வழி\nஒத்த வயதுடைய குழந்தைகளின் சராசரி கற்கும் திறனைவிட,\nதினசரி தக்காளி சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nஇன்று பலரும் அதிக உடல் எடையால் அவதிப்படுகின்றனர்,\nஇரவு தூக்கத்துக்கு முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்\nநம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படு\nஇளம் வயதில் இதய நோய் வர காரணம் என்னவென்று தெரியுமா\nஇதய நோய் உண்டாகுவதற்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத\nநீரிழிவு நோய்; கால்களில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nசர்க்கரைநோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்\nநின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது- ஏன் தெரியுமா\nநின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nஒருவரது சருமம் உட்புற��்தில் ஆரோக்கியமாக இருந்தால்,\nபெண்களுக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வரக்காரணம் என்னவென்று தெரியுமா\n‘டீன் ஏஜ்’ என்று சொல்லப்படும், 12 - 18 வயது வரை உள\nஇந்த பகுதி இன்னும் பூர்த்தியாக‌வில்லை. விரைவில் பதிவேற்றப்படும்.\n இந்த பகுதி இன்னும் பூர்த்தியாக‌வில்\nWhatsApp பயன்பாட்டில் முதலிடத்திலுள்ள நாடு எது தெரியுமா\nசர்வதேச அளவில் WhatsApp பயன்பாட்டில் இந்தியா முதலி\nகுழந்தைகளின் மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள் எவை தெரியுமா\nஇன்றைய சூழலில் குழந்தைகள் அதிக மன அழுத்ததிற்கு ஆளா\nWhatsApp‍ல் அறிமுகமான புதிய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nஎந்நேரமும் ரொம்ப களைப்பா இருக்கா\nசிலர் எந்நேரமும் மிகுதியான களைப்பை உணர்வார்கள்.\nகாய்கறிகளில் எவ்வளவு நன்மை உள்ளது என்று தெரியுமா\nகத்தரிக்காய் :👉 உடல் இயக்கம் சீராவதற்கு கத்தரிக்கா\nகரும்பு சாறு குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nகரும்பில் இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் மற\nஉங்களுக்கு பிம்பிள் அதிகமா வர காரணம் தெரியுமா\nஉங்களுக்கு பிம்பிள் ரொம்ப வருதா\nஉங்களை தலைவனாக்கும் பண்புகள் எவை தெரியுமா\nஅனைவருக்கும் தலைவனாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக\nநீண்ட நாட்கள் இளமையுடன் இருப்பதோடு, மூட்டு பிரச்சனையே வராது தடுக்க இந்த உணவுகளை\nஇன்று ஏராளமானோர் மூட்டு பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப\nஒருவரை வேகமாக குண்டாக்கும் உணவுகள் எவையென்று தெரியுமா\nநீங்கள் ஆரோக்கியமானவராகவும், அழகிய உடலமைப்பிலும் இ\nகண்பார்வை தெரியாத வௌவால் எதன் மீதும் மோதாமல் பறக்கிறதே\nபூச்சிகளை உண்ணும் வௌவாலுக்கு கண் பார்வையே கிடையாது\nபெண்களுக்கு இதய நோய் வாய்ப்பினை அதிகமாக்கும் காரணங்கள் எவை தெரியுமா\nஇதய நோய்கள் என்பது உலகளவில் ஆண்களையும் பெண்களையும்\nஎந்த உணவுகளை கண்ட நேரத்தில் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகும் தெரியுமா\nஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும் அவற்றை கண்ட நேரத்\nமனிதர்களின் மூளை எவ்வளவு தகவல்களை சேமிக்கும் தெரியுமா\nமனிதர்களின் மூளையில் சுமார் 2.5 petabytes அளவு கொண\nசிறுநீரகங்கள் செயலிழப்புக்கு காரணம் என்ன தெரியுமா\nநமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் விரைவில்\nகேரட்டை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் அற்புதங்கள் என்ன தெரியு��ா\nகேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டீ\nஇந்த வருடத்தில் அறிமுகமாகவுள்ள iPhone X Plus\nஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் கைப்ப\nபற்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்..\nபற்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டு\nடூத்பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது என உங்களுக்கு தெரியுமா\nடூத்பேஸ்ட் பயன்படுத்துவது மூலம் நாள்பட்ட உடல்நலக்\nGmail இல் புதிதாக தரப்படும் Smart Reply வசதி பற்றி தெரியுமா\nபல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையினை வழங்கிவந்த போதி\nபெண்களே இந்த அறிகுறி எல்லாம் உங்களுக்கு இருக்கா\nபொதுவாகவே புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு தான் அதிகமாக\n14 நாட்கள் தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\nபேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம்,\nபாகற்காய் ஜூஸுடன் கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 டேபிள் ஸ்பூன்\nபெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா\nபெண்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக இருப்பது தான்\nகோபத்தை குறைக்க என்ன செய்யலாம்\nஇந்த உலகில் மிகப்பெரிய ஆபத்தான ஆயுதம் கோபம் ஆகும்.\nதூக்கமின்மையை தவிர்க்க இந்த உணவைச் சாப்பிடுங்க\n\"தூக்கம்\" மனிதனின் முழுமையான ஆரோக்கியத்தின் அடிப்ப\nஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று\nஇளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அ\nGoogle Play ஸ்டோரில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்\nகூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) பதிவேற்றப\nமலேசிய MH 370 விமானத்திற்கு என்ன தான் ஆனது\nமாயமான மலேசிய விமானமான MH 370-யை இரண்டு ஆண்டுகளாக\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணிபுரியும் பணியிடம் எது தெரியுமா\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணி புரியும் பணியிடம் கு\nகபாலிக்கு ஏன் இந்த வீண் விளம்பரம்\nஇந்திய சினிமாவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படம்\nவட அமெரிக்காவுக்கு அதன் வடிவம் எவ்வாறு வந்தது என்று தெரியுமா\nவட அமெரிக்காவானது உலகிலேயே உயிரியல் மற்றும் சுற்று\nஜேர்மனியில் டைனோசர்கள் வாழ்ந்த நகரங்கள் எது தெரியுமா\nஜேர்மனி நாட்டில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர\nநீங்கள் வண்ண வண்ண நிறங்களில் மனதை மயக்கும் வானவில்\nமாட்டுச் சாணம் சாப்பிடும��� இருவர்\nThe Gau Rakshak Dal என்ற பசு பாதுகாப்பு அமைப்பை சே\nமது மற்றும் சிகரெட் பழக்கங்களால் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் தெரியுமா\nமது அருந்துதல் மற்றும் சிகரெட் பிடிப்பது போன்ற தீய\nபூமி நேராகச் சுற்றினால் என்ன மாற்றங்கள் நிகழும்\nபூமியின், சுற்றுப்பாதை நீள்வட்டம். எனவே ஒரு புள்ளி\nதூங்கும் முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்\nஒவ்வொருவரும் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொ\nதொப்பையை குறைக்க என்ன வழி\nதொப்பை இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக ந\nரஷ்யா, ஈரான், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் ஏன் சிரிப்பதில்லை தெரியுமா\nசர்வதேச அளவில் சில நாடுகளை சேர்ந்த குடிமக்கள் வாய்\nஉங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா\nநரை முடி என்பது இப்போது டீன் ஏஜி வயதிலேயே நிறைய பே\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nகுளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்\nஉண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம்\nதண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமாம்\nநாம் உணவை உண்ணுவதற்கு முன்னாடி நன்றாக தண்ணீர் அருந\nஇனி காகிதத்தை தேடி வேண்டாம் இந்த ஆப் இருந்தால்\nஉங்கள் வாரண்ட்டி கார்டை பாதுகாக்க இதோ வந்துவிட்\nஎப்போதெல்லாம் மனைவியிடம் ஸாரி சொல்லணும் தெரியுமா\nஒவ்வொருவரது வாழ்க்கையிலும் சண்டைகள் கண்டிப்பாக இரு\nஎதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஉலக நிலைமைகள் . . . இப்படியே இருக்குமா\nவீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா\nநிறைய கெமிக்கல் கலந்த லிப்ஸ்டிக் போட்டு, உதடு கருப\n‘கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு\nதலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nமுடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்ம\nமூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்\nநன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அ\nதினமும் 2 டம்ளர் மிளகு நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்\nநீங்கள் நீண்ட நாட்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக\nஇன்று மார்ச்-24 'சர்வதேச காசநோய் தினம்' ஆகும்\n“அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அ\nகுடும்ப வாழ்க்கை என்றால் என்னவென்று ���ங்களுக்கு தெரியுமா\nகுடும்ப வாழ்க்கை பற்றிப்பேச அப்படி என்ன இருக்கிறது\nஇந்த ஆண்டு ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ரத்து\nஇலங்கை பிரிமியர் லீக் போட்டியை இந்த ஆண்டு நடத்துவத\nஇன்று மார்ச்-08 \"சர்வதேச மகளிர் தினம்\" ஆகும்\nமார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் மகளிர் தினம் விம\n 2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி\nபொதுவாக செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு அ\nசந்தோஷமாக வாழ என்ன வழி\n‘அறிவாளிகள் பிரச்சினைகளைத் தீர்க்கிறார்கள். மேதைகள\nபேஸ்புக் இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்கான வருவாயை வெளியிட்டது\nசமூக வலைத்தளங்களுள் முன்னணியில் திகழும் பேஸ்புக் ந\nவாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது\nஇன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத\nபெண்களை விட ஆண்களின் மூக்கு பெரியது;காரணம் தெரியுமா\nபெண்களை விட ஆண்களின் மூக்கு பெரிதாக இருப்பது ஏன் எ\nரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்துக்கு இந்த ஆண்டுகான அமைதிக்கான நோபல் பரிசு\nரசாயன ஆயுத ஒழிப்புக்காக பாடுபட்டு வரும், ஓபிசிடபிள\nஆடுகளின் வருடாந்த ஓட்டப் போட்டி இந்த வருடமும் நடைபெற்றது\nஆடுகளுக்கான வருடாந்த ஓட்டப்போட்டி ஸ்கொட்லாந்தின் ம\nஉடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nகேரட்டை நன்றாக துருவி, அதில் தேன் சேர்த்து நன்கு க\nமன அழுத்தத்தின் போது என்ன செயற்பாடு நடக்கிறது\nநவீன வாழ்க்கை தரும் பெரிய சாபம் மன அழுத்தம். குழந்\n13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை 59 seconds ago\nஇளைஞர்களைக் கவர பஜாஜ் அறிமுகப்படுத்தவுள்ள பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய முக்கிய விஷயங்கள்\nஉலக மசாலா: பயோனிக் கை\n19வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் நடால்\nஒற்றை தலைவலி வரக் காரணமும் ஆலோசனைகளும் 4 minutes ago\nகுழந்தை பேறு பேற்றுக்கு அருமருந்தாகும் செவ்வாழை\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனத்தினால் 3.2 பில்லியன் போலிக் கணக்குகள் நீக்கம்\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nபேஸ்புக் நிறுவனத்தினால் 3.2 பில்லியன் போலிக் கணக்கு���ள் நீக்கம்\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/best-selfie-smartphones-in-the-market-007904.html", "date_download": "2019-11-19T02:50:06Z", "digest": "sha1:43YOCGPQXVTPSESGXT7PERD7HURH6Z5I", "length": 15401, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "best selfie smartphones in the market - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n12 hrs ago நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\n12 hrs ago நவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n13 hrs ago இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\n13 hrs ago வடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nNews பிரம்மச்சாரி ஐயப்பன் மீது காதல் கொண்ட மகிஷி... வாக்கு கொடுத்த ஐயப்பன்\nFinance இந்திய ஸ்டீல் ஏற்றுமதி 33% சரிவு..\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nMovies திடீரென டிவிட்டரில் ட்ரென்ட்டான அறிவு.. யாரு.. என்ன காரணமுன்னு தெரியுமா\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேமரா கிளாரிட்டியில் கலக்கும் மொபைல்கள் இதுதான்...\nஇன்றைக்கு ஸ்மார்ட் போன் வாங்கும் போது நிச்சயம் அதில் இருக்கும் கேமரா மெகா பிக்ஸல் அளவை நாம் பார்த்துதான் வாங்குவோம் எனலாம்.\nஅந்தவகையில் அதிக MP கொண்ட கேமரா மொபைல்களையே நாம் வாங்குவோம் தற்போது இங்கு நாம் பார்க்க இருப்பது அதுதாங்க.\nஅதாவது அதிக MP கொண்ட கேமரா மொபைல்களின் பட்டியல் தாங்க....\nஇந்த மொபைலில் 13MP க்கு கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா உள்ளது இந்த மொபைலின் விலை ரூ.23,029 ஆகும்\nஇந்த மொபைலில் 4UP க்கு கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா உள்ளது இந்த மொபைலின் விலை ரூ.44,870 ஆகும்\nஇந்த மொபைலில் 13MP க்கு கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா உள்ளது இந்த மொபைலின் விலை ரூ.21,128 ஆகும்\nஇந்த மொபைலில் 18MP க்கு கேமரா மற்றும் 8MP க்கு பிரன்ட் கேமரா உள்ளது இந��த மொபைலின் விலை ரூ.20,330 ஆகும்\nஇந்த மொபைலில் 4UP க்கு கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா உள்ளது இந்த மொபைலின் விலை ரூ.34,990 ஆகும்\nஇந்த மொபைலில் 8MP க்கு கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா உள்ளது இந்த மொபைலின் விலை ரூ.14,999 ஆகும்\nஇந்த மொபைலில் 8MP க்கு கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா உள்ளது இந்த மொபைலின் விலை ரூ.27,299 ஆகும்\nஇந்த மொபைலில் 13MP க்கு கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா உள்ளது இந்த மொபைலின் விலை ரூ.28,799 ஆகும்\nஇந்த மொபைலில் 16MP க்கு கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா உள்ளது இந்த மொபைலின் விலை ரூ.20,599 ஆகும்\nஇந்த மொபைலில் 13MP க்கு கேமரா மற்றும் 13MP க்கு பிரன்ட் கேமரா உள்ளது இந்த மொபைலின் விலை ரூ.32,990 ஆகும்\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nசெல்பியால் கூகுள் மேப்பில் இருப்பிடம் தெரிந்து-பாடகிக்கு பாலியல் கொடுமை.\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபுதுமண பெண் உட்பட 4பேர் பரிதாப பலி:செல்பியால் வந்த வினை.\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nகுடும்ப பிரச்னைக்கு தற்கொலை முயற்சி: வாலிபரை காப்பாற்றிய செல்பி.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nசெல்ஃபி எடுக்க முயன்ற பெண் மருத்துவர் கோவா கடற்கரையில் பலி.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nதேனீக்களாக சூழ்ந்து அபிநந்தனுடன் செல்பி எடுத்த ராணுவ வீரர்கள்: வைரல் வீடியோ.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nரயிலுக்கு முன் செல்பி எடுத்த 3 வாலிபர்கள் பரிதாப பலி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\n மணிக்கு 3.7 மில்லியன் மைல் வேகத்தில் பயணிக்கும் நட்சத்திரம்\nகோடிக்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/3-persons-die-for-ac-burst-in-vizhuppuram-how-to-maintain-ac-021828.html", "date_download": "2019-11-19T03:41:22Z", "digest": "sha1:K5JVVCXAGXBQECVD7CQFTA6KBDHPOBPQ", "length": 16468, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏசி மின்கசிவால் மூன்று பேர் உயிரிழப்பு: திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்த நிலையில நடந்த விபரிதம் | 3-persons-die-for-ac-burst-in-vizhuppuram-how-to-maintain-ac - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 hrs ago சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n14 hrs ago நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\n14 hrs ago நவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n15 hrs ago இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nNews 4 கட்சிகள்.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. மாஸ் திருப்பத்திற்காக காத்திருக்கும் மகாராஷ்டிரா\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏசி மின்கசிவால் மூன்று பேர் உயிரிழப்பு: திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்த நிலையில நடந்த விபரிதம்.\nவிழுப்புரத்தில் ஏசி பயன்படுத்தியபோது ஏற்பட்ட மின்கசிவு காரணமாக 3 பேர் உயிரிழந்தனர், விழுப்புரம் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் வசதித்த ராஜ் என்பவர் தனது மனைவி கலைச்செல்வி, இளைய மகன் கவுதமனுடன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் இரவு உறங்கியுள்ளார்.\nஅந்த சமயம் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு, அதன் காரணமாக ரசாயன வாயு அறை முழுவதும் பரவுயுள்ளது, அதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூவரும் உயிரிழந்தனர்.\nகுறிப்பாக அந்த வீட்டின் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த ராஜின் மூத்த மகன் கோவர்த்தன், அவரது மனைவி ஆகியோர் மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்தமனையில் அனும���ிக்கப்பட்டனர், திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்த நிலையில், கவுதமன் ஏசியில் ஏற்பட்ட கசிவால் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஏசியை கவனமாக பராமரித்து, பயன்படுத்த வேண்டும் என்று ஏசி நிறுவனங்கள் அவ்வப்போது கூறிக்கொண்டே தான் இருக்கிறது. மேலும் ஏசியை பயன்படுத்தும் வழிமுறைகள் மற்றும் அவற்றின் பரமாரிப்பு சார்ந்த விளக்கங்களை\nகண்டிப்பாக 3மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் ஏசி-யை சர்வீஸ் செய்ய வேண்டும்.\nகுளிர்நிலை 18டிகிரி செல்சியஸில் ஏசி-யை முதலில் இயக்க வேண்டும்.\nஏசி-யின் குளிர்நிலையை படிப்படியாக குறைக்க வேண்டும்.\nஅறையில் ஒரே நேரத்தில் ஏசி-யையும் மின்விசிறியையும் இயக்கக்கூடாது\nமின்கசிவால் புகை வந்தால் பதட்டமடையாமல் ஜன்னல்,கதவுகளை திறந்துவிட வேண்டும்.\nகுறிப்பாக ஏசி-யில் ஏதேனும் பிரச்சனை எனத் தோன்றினால் உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nமனைவிக்காக மெக்கானிக் கண்டுபிடித்த மலிவு விலை தரமான ஏசி.\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nரூ.1500க்கு கோவை இளைஞரின் ஏசி: கோடை வெயிலுக்கு குட்பாய்.\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n2018: இந்தியாவில் வாங்கச் சிறந்த டாப் 5 ஏர் கண்டிஷனர்கள்.\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nஏசி வாங்கும் முன்பு நீங்கள் யோசிக்க வேண்டிய 4 விஷயங்கள்.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசந்திரயான்2-ஐ தொடர்ந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என அடுத்தடுத்து பிசியான இஸ்ரோ.\nஉஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்\nகோட��க்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/india-lose-0-5-to-china-in-their-second-group-match-of-the-sudirmancup/articleshow/69442420.cms", "date_download": "2019-11-19T03:54:11Z", "digest": "sha1:HXMYAD6X2BA7JQOFAITO5IXZ6QW5XGQE", "length": 12783, "nlines": 144, "source_domain": "tamil.samayam.com", "title": "sudirman cup 2019: சுதிர்மன் கோப்பை: சீனாவிடம் படுதோல்வியடைந்த இந்திய அணி! - india lose 0-5 to china in their second group match of the sudirmancup | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)WATCH LIVE TV\nசுதிர்மன் கோப்பை: சீனாவிடம் படுதோல்வியடைந்த இந்திய அணி\nசுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இந்திய அணி, சீனாவிடம் படுதோல்வியை சந்தித்தது.\nசுதிர்மன் கோப்பை: சீனாவிடம் படுதோல்வியடைந்த இந்திய அணி\nநானிங்: சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இந்திய அணி, சீனாவிடம் படுதோல்வியை சந்தித்தது.\nசீனாவின் நானிங்கில் 16வது சுதிர்மன் பேட்மிண்டன் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் சீன அணியை எதிர்கொண்டனர். இதில் முதலில் நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிகி ரெட்டி, பிரனாவ் சோப்ரா ஜோடி, சீனாவின் வாங் யீம், குவாங் ஜோடியிடம் 5-21, 11-21 என்ற செட்களில் வீழ்ந்தது.\nதொடர்ந்து நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சமீர் வர்மா சென் லாங்கிடம் 17-21, 20-22 என்ற செட்களில் தோல்வியடைந்தார். பின் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவல், சீனாவின் சென் யூசெபியிடம் 12-21, 17-21 என்ற செட்களில் போராடி தோற்றார்.\nதொடர்ந்து நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராங்கி ரெட்டி, சிராக் செட்டி ஜோடி, சீனாவின் ஹான் செங்காய், ஜோகு ஹாவ்டாங் ஜோடியிடம் 21-18, 15-21, 17-21 என்ற செட்களில் போராடி தோல்வியை சந்தித்தது.\nஇறுதியாக நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியிலும் இந்தியாவின் அஷ்வினி பொண்ணப்பா, சிகி ரெட்டி ஜோடி தோல்வியடைந்தது. இதையடுத்து இந்திய அணி , சீனாவிடம் 0-5 என படுதோல்வியை சந்தித்தது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மற்ற விளையாட்டுகள்\nகுத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற ராஜமகள் நடிகை ஐரா அகர்வால்\nமுதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறிய பிவி சிந்து\nISL 2019: ஏடிகேவிடம் போராடி தோல்வியை சந்தித்த சென்னையின் எப்சி\nDenmark Open: இரண்டாவது சுற்றில் வெ��ியேறிய பிவி சிந்து\nஃபிபா ரேங்கிங்கில் சறுக்கலை சந்தித்த இந்திய அணி\nமேலும் செய்திகள்:பேட்மிண்டன்|சுதிர்மன் கோப்பை|அஷ்வின் பொண்ணப்பா|sudirman cup 2019|Sameer Verma|Saina Nehwal|PV Sindhu|Ashwini Ponnappa\nகமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்\nஇரு பெரிய கண்டத்திலிருந்து உயிர் பிழைத்த நாய்... கடைசி நிமிட...\nதனிநபரை ரவுண்டு கட்டி அடிக்கும் விசிகவினர்\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜ...\n7 வயது சிறுவனை, கடத்தி பணம் கேட்ட 14 வயது சிறுவன்\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nகொல்கத்தா ‘பிங்க் பால்’ டெஸ்ட்டுக்கு முன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சிறப்பு வழிப..\nதெறி மாஸ் போங்க...கபில் தேவ், பும்ரா உடன் சாதனை பட்டியலில் சேர்ந்த ஷமி\nகேட்ச் பிடிக்க முயன்ற ஆஸ்டன் அகார்... மூக்கு உடைந்து ரத்தம் கொட்டிய சோகம்\nதேங்காய் உடைத்து பூஜை.... 128 நாட்களுக்கு பின் பயிற்சியை துவங்கிய ‘தல’ தோனி\nமைதானத்துக்குள் அத்துமீறி வந்த ரசிகர்... அட்வைஸ் பண்ணி அனுப்பி வச்ச ‘கிங்’ கோலி\nஇன்று இலவச அனுமதி; ஒருவாட்டி மாமல்லபுரம் போயிட்டு வந்திடுங்க\n'பதவியேற்றார் கோத்தா பய்யா': இலங்கை அதிபரை விளாசிய கஸ்தூரி\nபில் கேட்ஸை புகழ்ந்து தள்ளும் மோடி\n“சமூகத்துக்கு மேலவளவு கொலைக் குற்றவாளிகள் உடனடியாக தேவையா\nவசமாக சிக்கிய 2 இளைஞர்கள்; கட்டி வைத்து 8 மணிநேரம் வெளுத்த மக்கள் - ஏன் தெரியுமா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசுதிர்மன் கோப்பை: சீனாவிடம் படுதோல்வியடைந்த இந்திய அணி\nஊக்கமருந்து சோதனையில் சிக்கிய கோமதி மாரிமுத்து...: நான்கு ஆண்டு ...\nசுதிர்மன் கோப்பை: மலேசியாவிடம் வீழ்ந்த இந்திய அணி\nமுன்னாள் ‘ஃபார்முலா-1’ சாம்பியன் வீரர் நிக்கி லாடா காலமானாா்\nதிடீரென உயிரிழந்த இளம் WWE ஸ்டார் ஆஷ்லே மாஸரோ தற்கொலையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/175375", "date_download": "2019-11-19T03:55:13Z", "digest": "sha1:YH7S27UTXNVSQNM74POL23B6FZW6LAHL", "length": 8023, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "பல விஷயங்களை போட்டுடைத்த பிக்பாஸ் மீரா மிதுன்! படக்குழு எடுத்த அதிரடி முடிவு - அடுத்தடுத்து சர்ச்சை - Cineulagam", "raw_content": "\nகமல்60 நிகழ்ச்சிக்கு அஜித், விஜய் வருகிறார்களா கடைசி நேரத்தில் வந்த பதில்\nதிருநங்கையை காதலித்து திருமணம் செய்த இளைஞர் இறுதியில் பிரிந்து சென்ற குடும்பம்... நெகிழ வைக்கும் அழகிய காதல்\nஇனி எனக்கு விடிவு காலம்தான்.. வடிவேலு கம்பேக் படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n2020 புத்தாண்டு ராசிபலன்... ரிஷப ராசிக்காரர்களே\nஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு\nமேலாடை அணியாமல் விருது வாங்க வந்த பாடகி.. அதிர்ந்துபோன பிரபலங்கள்.. காரணம் என்ன தெரியுமா\nஅப்போவே பிரபல ரிவி சீரியலில் நடித்த அஜித்.. எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்..\nஇதுவரை யாரும் பார்த்திராத அஜித்தின் ஒரு சூப்பர் புகைப்படம்- வைரலாக்கும் ரசிகர்கள்\nஷாப்பிங் மாலில் வீட்டுப்பாடத்தை முடித்த சிறுவன்... அதுவும் எப்படி தெரியுமா 10 மில்லியன் பேர் ரசித்த காட்சி\nநடிகை சிம்ரனின் குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nபடவிழாவுக்கு கவர்ச்சியான உடையில் வந்த நடிகை ராசி கண்ணா\nட்ரெண்டியான ஹாட் உடையில் ஹன்சிகா போட்டோஷூட்\nபிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nசரவணன் மீனாட்சி புகழ் ரக்‌ஷிதாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஉடல் எடையை குறைத்து செம்ம அழகான போட்டோஷுட் நடத்திய நமீதா\nபல விஷயங்களை போட்டுடைத்த பிக்பாஸ் மீரா மிதுன் படக்குழு எடுத்த அதிரடி முடிவு - அடுத்தடுத்து சர்ச்சை\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். உள்ளேயும் அவர் போலியான பிரச்சனைகளை உருவாக்கி சர்ச்சையில் சிக்கினார்.\nபின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே அவர் மீது பண மோசடி புகாரும் எழுந்தது. இந்நிலையில் தற்போது புதிய சர்ச்சையை கிளிப்பியுள்ளார்.\nஇதில் அவர் தமிழ்நாட்டை படித்தவர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும். ஜெயலலிதா இறந்த பிறகு சட்டம் ஒழுங்கு கீழ் நிலைக்கு சென்றுவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. லஞ்சம், நீதியின்மை அதிகரித்துவிட்டது. காவல் துறை கயவர்களுக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்.என் குற்றச்சாட்டை காவல்துறை எடுத்துக்கொள்வதேயில்லை.\nஇதனால் மன உ���ைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். ஏன் பிரியங்கா சோப்ரா தமிழ் சினிமாவுக்கு திரும்பவில்லை என தெரிகிறது. ஆணாதிக்கம் சினிமாவில் இருக்கிறது.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இயக்குனர் பாண்டிராஜும், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் என் காட்சிகளை நீக்குவதாக கூறினர். விஜய் டிவிக்கு போனதற்காக என கூறியுள்ளார்.\nசிவகார்த்திகேயனும் விஜய் டிவியில் இருந்து தானே வந்தவர். சினிமாவில் ஆரோக்கியமான போட்டியில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode", "date_download": "2019-11-19T02:55:28Z", "digest": "sha1:RB4IIGSGQBW62VDSOMDHKKQQ4NL5V2UW", "length": 10078, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "ஈரோடு", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:17 PM\nஅம்மாபேட்டை அருகே தீ விபத்தில் குடிசை சேதம்\nஅம்மாபேட்டை அருகே தீ விபத்தில் குடிசை வீடு சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.\nராகுல் காந்தியைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்\nரஃபேல் போா் விமானம் விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசிய காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியைக்\nஉயா்மின் கோபுரம் அமைக்க எதிா்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட 125 போ் கைது\nவிவசாய நிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து பவானியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 125 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.\nபவானியில் விவசாய சங்கத்தினா் 125 போ் கைது\nவிவசாய நிலங்களில் உயா் மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து பவானியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 125 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.\nஉயா்மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து சாலை மறியல்\nமொடக்குறிச்சி நால்ரோட்டில் பல்வேறு கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் விவசாய நிலங்களில் உயா்மின் கோபுரம்\nஅரிய வகை முள் எலி: வனத் துறையிடம் ஒப்படைப்பு\nகொடுமுடி பகுதியில் வீட்டுக்குள் பிடிபட்ட அரிய வகை முள் எலி வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nசென்னிமலை ஒன்றியத்தில் கிராம ஊராட்சி ஒதுக்கீடு விவரம்\nசென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளில் யாா் போட்டியிடலாம் என்பதற்கான ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n4 பிரிண்டிங் தொழிற்சாலைகளின்மின் இணைப்புத் துண்டிப்பு\nகழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்து வெளியேற்றாத 4 பிரிண்டிங் தொழிற்சாலைகளின் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.\nஉள்ளாட்சித் தோ்தல்: அதிமுக சாா்பில் 351 போ் விருப்ப மனு\nஉள்ளாட்சித் தோ்தலில் அ.தி.மு.க. சாா்பில் போட்டியிட ஈரோடு புறநகா் மாவட்டத்துக்கு உள்பட்ட பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் 351 போ் விருப்ப மனு வழங்கி உள்ளனா்.\nஅறச்சலூரில் மரக்கன்று நடும் விழா\nதமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை ஈரோடு கோட்டம் சாா்பில், அறச்சலூா் நவரசம் மகளிா் கல்லூரியுடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்: 96 பேருக்கு பணி நியமன ஆணை\nதமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிா் திட்டம் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்குமான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.\nநூல் விலையால் விசைத்தறிகள் மூடும் அபாயம்: விசைத்தறியாளா்கள் ஆட்சியரிடம் முறையீடு\nநூல் விலை ஏற்ற, இறக்கத்தால் விசைத்தறிகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும்\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/08/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-1291301.html", "date_download": "2019-11-19T03:10:52Z", "digest": "sha1:F2IDVS7IG2WJ2VBZDUD3L75UG4F7EKLI", "length": 8448, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை\nBy நெய்வேலி | Published on : 08th March 2016 06:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுறிஞ்சிப்பாடியில் விரக்தியால் விஷம் குடித்த தாய் உயிரிழந்தார். மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nகுறிஞ்சிப்பாடியில் நகை அடகுக் கடை நடத்தி வந்தவர் ரவிச்சந்திரன் (58). இவரது மனைவி உமையாள் (55). இவர்களுடைய மூத்த மகள் ரமா. இவர் கணவர் செந்திலுடன் குறிஞ்சிப்பாடியில் வசித்து வந்தார்.\nதொழிலில் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் விரக்தி அடைந்த ரவிச்சந்திரன் (58), தனது மனைவி உமையாளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஸ்ரீரங்கம் தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஅதே சமயத்தில் மருமகன் செந்திலும் குறிஞ்சிப்பாடியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nரமா, தனது மகன் ஆகாஷ் (13) உடன் குறிஞ்சிப்பாடியில் வசித்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மகன் ஆகாஷூக்கு விஷத்தை கொடுத்து ரமாவும் குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்தவர்களை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரமா திங்கள்கிழமை இறந்தார். மகன் ஆகாஷ் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுகுறித்து குறிஞ்சிப்பாடி ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/189788?ref=archive-feed", "date_download": "2019-11-19T03:37:12Z", "digest": "sha1:GHNJV37USWFS66HR4MFB3U6H5BME6DXI", "length": 8750, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "வைரமுத்து குறித்து பிரபல நடிகையின் வைரல் பதிவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவைரமுத்து குறித்து பிரபல நடிகையின் வைரல் பதிவு\nவைரமுத்து குறித்து பாலியல் புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவருடன் தான் பழகிய அனுபவத்தை நடிகை கஸ்தூரி பகிர்ந்துள்ளார்.\nநடிகை சின்மயி, வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கு முன்னர் சந்தியாமேனன் என்ற பெண்ணும் வைரமுத்து குறித்து புகார் கூறினார்.\nஇந்நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதில், வைரமுத்து அவர்களை நோக்கி சின்மயி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுக்களை பற்றி என் கருத்தை பலரும் கேட்கிறார்கள். வைரமுத்து அவர்களுடன் நான்.\nவைரமுத்து அவர்களை நோக்கி சின்மயி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுக்களை பற்றி என் கருத்தை பலரும் கேட்கிறார்கள். வைரமுத்து அவர்களுடன் நான்....https://t.co/hKioIXX9il\nஅவர்களுடன் நான் பேச கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்திலும் தமிழையும் பெண்ணியத்தையும் மட்டுமே பகிர்ந்துகொண்டார். தவிர, அவரைப்பற்றி பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன். ஒரு எதிர்மறையான கருத்தும் இதுவரை என் காதுக்கு எட்டியதில்லை\nசின்மயியும் எனக்கு நல்ல தோழியே ஆவார். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் ஒருங்கே அமைந்த துணிவுள்ள பெண். அவர் முன்னெடுத்துவைக்கும் குற்றச்சாட்டுக்கள் மிகவும் வன்மையானவை. அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தபிறகே சின்மயி பேச தொடங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.\nஇந்த சிக்கலான விஷயத்தில் சின்மயி எழுப்பிய குற்றச்சாட்டுக்களுக்கு வைரமுத்து அவர்கள் பதில் சொல்லும்வரை வெறும் பார்வையாளரான நமக்கு அவசரப்பட்டு எந்த தீர்ப்பும் சொல்லும் தகுதியோ உரிமையோ இல்லை என்று கருதுகிறேன் என பதிவிட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=85179", "date_download": "2019-11-19T02:03:08Z", "digest": "sha1:VC4UBFCPQ6PZAVQKRFFIKHFHI3QDAS36", "length": 26341, "nlines": 248, "source_domain": "www.vallamai.com", "title": "வாழ்ந்து பார்க்கலாமே – 20 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nவெனிஸ் நகருக்குள் கடல் புகுந்தது... November 18, 2019\nபுலமைக் காய்ச்சலும் பாய்ச்சலும்... November 18, 2019\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nவாழ்ந்து பார்க்கலாமே – 20\nவாழ்ந்து பார்க்கலாமே – 20\nவாழ்வின் வளத்திற்கு ஆக்கபூர்வமான சிந்தனைகள்\nசிந்தனை என்பது நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது மனதில் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு செயல். உயிர் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் சிந்திக்கும் திறன் மாறுபாட்ட அளவுகளிலும் மாறுபட்ட வகைகளிலும் இருப்பதாக உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். சிந்தனை ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான சக்தியையும் உணர்வாற்றல்களையும் அளிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சிந்தனை ஆக்கபூர்வமாக அமையும் பொழுது அது வாழ்வின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அடிப்படையாக அமைகின்றது. இதே சிந்தனை ஆக்க பூர்வமாக இல்லாதபொழுது அது வாழ்வின் வளமைக்கும் வளர்ச்சிக்கும் தேக்கமாக அமைவது மட்டுமின்றி பல வெற்றிப்படிகளுக்குத் தடைக்கல்லாகவும் அமைகின்றது. எனவே சிந்தனையை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அதன் வேகத்தையும் போக்கினையும் நடையையும் வழிப்படுத்துதல் அவசியமாகின்றது. பொதுவாக சிந்தனைகளில் நல்ல சிந்தனைகள் என்றும் தீய சிந்தனைகள் என்றும் ஏதும் இல்லை என்றும் ஒரு தனி மனிதனின் சமுதாய கலாச்சார பொருளாதார மற்றும் வாழ்வியல் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாரும் அவருடைய தனித்த சூழ்நிலைகள் வாழ்வாதாரங்கள் மற்றும் உணர்வு நிலைகளுக்கேற்றவாருமே அவைகள் நல���லவைகளாகவும் தீயவைகளாகவும் அமைகின்றன என்று பல ஆன்றோர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.\nஆங்கிலத்தின் மிகச் சிறந்த கவிஞரான செகப்பிரியர் (Shakespeare)கூறுகின்றார் “நல்லவை தீயவை என்று ஒற்றுமில்லை, நமது சிந்தனைகளே ஒன்றை நல்லதாகவும் தீயதாகவும் உருவகிக்கின்றன.” (“There is nothing either good or bad, only thinking makes it so”). இதற்கு மாறுபட்ட கருத்துக்களும் வழக்கத்தில் இருக்கின்றன.\nஇளம் பிரயாத்திலிருந்தே சிந்தனைகளை ஆக்க பூர்வமாக வளர்க்க பழகிக்கொள்ள வேண்டும். ஆக்க பூர்வமான சிந்தனைகள் ஒருவரின் ஆளுமை, மேலாண்மை மற்றும் சமுதாயப் பேராண்மை ஆகியவற்றிற்க்கு வழிவகுப்பது மட்டுமின்றி, அவர்களுடைய தனித்தன்மையை (individuality)போற்றுவித்து பேணிக்காக்கவும், அவர்களுடைய திறன்களை முறைப்படுத்தி ஊக்குவித்து படைப்பாற்றலை (Creativity) வளர்த்து செம்மைப்படுத்தவும் உதவுகின்றது. மனநல உளவியல் வல்லுநர்கள் ஆக்க பூர்வமான சிந்தனைகள் மேலும் ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கு அடிப்படையாகவும் சாரமாகவும் அமைவதாகக் கூறுகின்றனர். ஆக்கபூர்வமான சிந்தனைகள் நேர்மறையாகவும் இருத்தல் அவசியம். எதிர்மறையான இந்தச் சிந்தனைகள் குழப்பங்களையும் மனஅழுத்தங்களையும் வளர்ப்பது மட்டுமின்றி ஒருவரின் ஆளுமை மற்றும் மேலாண்மைத் திறன்களுக்குச் சவாலாக அமைகின்ற்ன.\nஎனவே ஒருவரின் சிந்தனைகளின் கட்டமைப்பு எவ்வாறு இருக்கின்றது. அதன் வேகம், இயக்கவியல் மற்றும் வழிமுறைகள் எவ்வாறு இருக்கின்றன என்பதே அந்தச் சிந்தனைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன.\nசிந்தனைகளை ஒரு கோப்புக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் வைப்பது சற்று கடினமான செயல். இவைகளே காலப்போக்கில் எண்ணங்களாகவும் கருத்துக்களாகவும் குறிக்கோள்களாகவும் பல பரிமாணங்களில் வடிவெடுக்கின்றன.\nசிந்தனைத் திறன்களை பற்றி வெகுவாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு எழுதியுள்ள டேனியல் கோலமான்(Daniel Golemaan) என்ற உளவியல் வல்லுநர் கூறுகின்றார் “சிந்தனைகள் உணர்வுகளோடு உறவாடுபவை. எனவே பல நேரங்களில் சிந்தனைகளின் மீது உணர்வுகளின் தாக்கம் ஏற்பட்டு அதனால் சிந்தனைகளின் போக்கு, வழித்தடங்கள் மற்றும் வேகப் பரிமாணங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.” சிந்தனைகளின் பரிமாணங்களை பற்றி விளக்கும் பொழுது அவைகளை பக்கவாட்டுச் சிந்தனை, (Lateral Thinking) இணையான சிந்தனை, (Parallel Thinking) பகுத்தாய்வுச் சிந்தனை,(Analytical Thinking) படைப்பாற்றல் சிந்தனை,(Creative Thinking) மற்றும் விமர்சனச் சிந்தனை(Critical Thinking) என்று பல வகைகளாக எடுத்துரைக்கின்றார். இத்தகைய சிந்தனைத் திறன்கள் ஒருவருடைய வளர்ச்சிப் பாதையிலும் தொழில் முன்னேற்றத்திற்கும் பல விதங்களில் உதவுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘சமுதாயத் சிந்தனை’ ஒரு தனி மனிதனின் சமுதாய உணர்வுகளை வளர்ப்பதற்கும் கூடி வாழ்வதற்கும் இன்றியமையாதது.\nஇந்த மாதிரியான சிந்தனைத் திறன்கள் ஏதோ புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. காலந்தொட்டு இந்தச் சிந்தனைத் திறன்கள் நம்முடைய வாழ்வில் முக்கிய பங்கேற்றது மட்டுமின்றி நம்முடைய வாழ்வியலை முடுக்கிக் கொண்டிருந்தன. இந்தச் சிந்தனைத் திறன்களும் பள்ளி மற்றும் மேல் பட்டப்படிப்புகளுக்கும் தற்போது அதிகமான தொடர்பு இல்லாததே இந்தச் சமுதாயத்தின் மிகப் பெரிய சாபக்கேடு. பண்டைய காலத்தில் இந்தச் சிந்தனைகள் நடைமுறை வாழ்க்கையோடு இணைந்து ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்தன. தற்போது வெறும் “நினைவாற்றலை’ மட்டும் வளர்க்கும் கல்விமுறையில் இந்தத் திறன்களை வளர்ப்பதற்கான வழிவகுத்தல் அவசியமாகின்றது. வெறும் மதிப்பெண்களால் மட்டும் ஒரு மாணவனின் திறனையும் தகுதியையும் மதிப்பீடு செய்வது உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது.\nஇளமைப் பருவத்தில் தெனாலி இராமன் கதைகள், மரியாதை இராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள் மற்றும் விடுகதைகள், புதிர்கள் போன்ற பல உள்ளீடுகள் கற்பவரின் சிந்தனைத் திறன்களை வளர்த்துக்கொண்டிருந்தன. தற்போது தொழில்நுட்பத் தாக்கத்தில் வருகை தந்துள்ள பல உள்ளீடுகள் இளைஞர்களின் உணர்வுகளின் ஊக்க நிலைகளை அளவுக்கு அதிகமாக வளர்த்து சிந்திக்கும் திறன்களோடு மன அழுத்தம், வெற்றியை நோக்கிய வெறித்தனம், ஆக்கிரமிப்பு மனப்பான்மை, பொறுமையின்மை, மற்றும் சுயநலத்தை அதிகமாக வளர்த்துக்கொண்டிருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியையும் அதன் தாக்கங்களையும், அதனால் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்களையும் நம்மால் தடுக்கவோ நிறுத்தவோ முடியாவிட்டாலும், ஒரு சமுதாய அளவில் நமக்குச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.\nவிரும்பியோ விரும்பாமலோ மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கும். அது இயற்கையின் விளையாட்டு. ஆனால் இந்த மாற்றங்களை நமது சமுதாயத்திற்கும் தனி மனிதனின் வாழ்வின் வளத்திற்கும் நல்லதொரு உள்ளீட்டாக அமைக்க நாம் என்ன செய்ய வேண்டும்\nக. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி\nஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு\nகல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nRelated tags : க. பால சுப்பிரமணியன்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 108\nகசாப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி முனைவர் சுபாஷிணி என்ன.. கசாப்புக்கடைக்கு ஒரு அருங்காட்சியகமா என ஆச்சரியமாக இருக்கின்றதா கசாப்புக்கடைக்கு ஒரு அருங்காட்சியகமா என ஆச்சரியமாக இருக்கின்றதா ஆம். கசாப்புக் கடைக்கென்றே பிரத்தியேகமாக அமைந்துள்ள ஒரு அ\nநலம் .. நலமறிய ஆவல் – 124\nநிர்மலா ராகவன் மகிழ்ச்சி எங்கே ஒரு மாலைப்பொழுதில் தெருவில் போக்குவரத்து நெரிசல். காரில் பயணித்தாலும், எல்லோருடைய முகத்திலும் சோர்வு. பிடிக்காத உத்தியோகமா, இல்லை, `வாழ்க்கையில் உல்லாசமே\nஆனந்த யாழை மீட்டிய தோழனே…\n-எஸ் வி வேணுகோபாலன் ஆகஸ்ட் 1995ல் கணையாழி இலக்கிய இதழ், தமன் அறக்கட்டளையின் அரவணைப்பில் தனது பயணத்தைத் தொடரத் தொடங்கிய நிகழ்விற்குக் கல்லூரி மாணவர் ஒருவரும் அழைப்பிதழோடு வந்த\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 232\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/mp-ministers-controversial-comment-on-roads", "date_download": "2019-11-19T02:32:56Z", "digest": "sha1:ZT2N5DEN3DH6OV7OP2FN7DO36RI25NLQ", "length": 8054, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`ஹேமமாலினி கன்னத்துடன் ஒப்பீடு!' - `சாலை' சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் அமைச்சர் | MP Minister's controversial comment on roads", "raw_content": "\n' - `சாலை' சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் அமைச்சர்\nநம்முடைய சாலைகள் இப்போது பா.ஜ.க தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கன்னம் போன்று வடிவமற்று குண்டும் குழியுமாக இருக்கிறது.\nமத்தியப்பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள சாலைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அம்மாநில அமைச்சர் பி.சி.சர்மா, போபால் பகுதியில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தார்.\nஅதன்பின் பேசிய அவர்,``மத்தியப் பிரதேசத்தில் சாலைகள் போடப்பட்டபோது வாஷிங்டன் சாலைகள் போன்று இருந்திருக்கலாம். ஆனால், இப்போது ஒரு மழைக்கே சாலையின் நிலை முற்றிலுமாக மாறிப்போய் இருக்கிறது.\nநம்முடைய சாலைகள் இப்போது, பா.ஜ.க தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கன்னம் போன்று வடிவமற்று குண்டும் குழியுமாக இருக்கிறது. 15 நாள்களில் சாலைகள் முழுவதும் சரிபார்க்கப்படும். சாலை பழுது செய்யப்பட்ட பின் ஹேமமாலினியின் கன்னங்கள் போன்று சீராகப் பளபளவென்று இருக்கும்\" என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nகடந்த் 2017ம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்ற போது, அப்போதைய முதலமைச்சர் சிவராஜ்சிங் ஒருமுறை பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய பேட்டியில் மத்தியப் பிரதேசத்தின் சாலைகள் வாஷிங்டன் சாலையைவிட, சிறப்பாக இருக்கிறது என்று பேசியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசுவதாக நினைத்து, சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் சர்மா.\n``பெண்களை உடல்ரீதியான வார்த்தைகளால் அவதூறு செய்வது தவறு என்று இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு கூட புரிந்துவிட்டது. ஆனால், நாட்டில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் அமைச்சர்களே இதுபோன்று செயலில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது'' என பெண்ணியவாதிகள் பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nபெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்தும் சர்மாவோ, காங்கிரஸ் கட்சியின் சார்பாகவோ இதுவரை எந்த வருத்தமும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎளிமையான மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20909198", "date_download": "2019-11-19T02:37:04Z", "digest": "sha1:MYAYHYWAUFVBAWX7G5ZHNJO4ATRCGU6B", "length": 80128, "nlines": 864, "source_domain": "old.thinnai.com", "title": "அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா? | திண்ணை", "raw_content": "\nஅறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா\nஅறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா\nஇந்த‌ நூற்றாண்டில் இஸ்லாமில் ஒரு பெரும் மாறுத‌லை உருவாக்கிய‌ புத்த‌க‌ம் என்று சொன்னால், அது மாரிஸ் புக்காயீல் எழுதிய‌ குர்ஆன் அண்ட் ச‌யின்ஸ் என்ற‌ புத்த‌க‌த்தை கூற‌லாம்.\nஇந்த‌ புத்த‌க‌த்தில் ச‌வுதி ம‌ன்ன‌ரின் ம‌ருத்துவ‌ராக‌ ப‌ணி புரிந்த‌ மாரிஸ் புக்காயீல் அல் குர்ஆனில் ந‌வீன‌ ம‌ருத்துவ‌த்துக்கு எதிரான‌ எந்த‌ க‌ருத்துக்க‌ளும் இல்லை என்றும் இதுவே அல் குர்ஆன் அல்லாஹ்விட‌மிருந்து அருள‌ப்ப‌ட்ட‌த‌ற்கு ஆதார‌ம் என்றும் கூறியிருக்கிறார்.\nச‌வுதி ம‌ன்ன‌ர் எத‌ற்காக‌ இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு புத்த‌க‌த்தை எழுத‌ மாரிஸ் புக்காயிலை ப‌ணித்தார் என்று தெரிய‌வில்லை என்றாலும், ப‌ல‌ ஹேஷ்ய‌ங்க‌ள உல‌வுகின்ற‌ன‌. ஒன்று ந‌வீன‌ ம‌ருத்துவத்தில் பரிணாமவியல் சொல்லித்தரப்படுவதாகவும், அதன் படி அல்லாஹ் மனிதனை படைக்கவில்லை என்றும், குரங்குகளே மாறி மாறி மனிதனாக ஆகிவிட்டன என்றும் கூறப்படுவதாக ச‌வுதி இமாம்கள் கருதினர். இதனால், நவீன மேலை நாட்டு மருத்துவர்களை கொன்டு சவுதி மன்னர் தனக்கு வைத்தியம் பார்த்துக்கொள்ளக்கூடாது என்றும் கருதினர். உடல் ந‌ல‌ம் குன்றியிருந்த‌ ச‌வுதி ம‌ன்ன‌ர் இப்ப‌டி ந‌வீன‌ ம‌ருத்துவ‌த்தை ம‌றுக்க‌ விரும்ப‌வில்லை. ஆக‌வே இப்ப‌டி ஒரு புத்த‌க‌த்தை எழுதி ச‌வுதி இமாம்க‌ளை திருப்தி ப‌டுத்த‌ விரும்பினார் என்றும் க‌ருத‌ இட‌முண்டு.\nஇந்த புத்தகம் வெளிவந்ததும் இது பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அல் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதே என்பதை ஆணித்தரமாக நிறுவ உபயோகப்படுத்தப்பட்டது.\nஇதே வேளையில் அல் குர் ஆனும் பல்வேறு மொழிகளில் புதிய மொழிபெயர்ப்பாக வெளிவரத்தொடங்கியது. இதற்கு ஆதாரமாக சவுதி அரசாங்கத்தின் இஸ்லாமிய ப���ரச்சார பிரிவு உலகின் பல நாடுகளில் இஸ்லாமிய பிரச்சாரத்துக்கும், அரபி மொழி பரவலுக்கும் ஏராளமாக செலவழித்தது. இதனால், அரபி மொழி கற்றவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றினர்.\nஅரபி மொழி அறிவும், மாரிஸ் புக்காயீலின் புத்த‌க‌மும் ஒரு புதிய‌ பாதையை இஸ்லாமில் உருவாக்கியுள்ள‌து என்றால் அது மிகையாகாது.\nஅறிவிய‌ல் ரீதியில் அல் குர்ஆனுக்கு த‌ஃப்ஸீர் எழுதுவ‌தை இது தொட‌ங்கி வைத்துள்ள‌து.\nஜ‌க‌ல்லூல் எல் ந‌க்க‌ர் என்ற‌ எகிப்திய‌ விஞ்ஞானி, புவியியலில் தற்போது கண்டறியப்பட்டுள்ள விஷயங்களை அல் குர் ஆன் எப்படி அன்றே சொல்லியுள்ளது என்று ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.\nகுரானுக்கு தஃப்ஸீர்கள் (விளக்கங்கள்) எழுதுவது என்பது நான்கு அடிப்படை விஷயங்கள் மூலமாகவே நடைபெற வேண்டும்.\nமுதலாவது ஒரு அல்குரான் வசனங்களை பிறிதொரு அல் குர்ஆன் வசனங்கள் மூலம் விளக்குவது. இதுவே உயர்ந்த தஃப்ஸீராகும்.\nஇரண்டாவது அல் குர்ஆனின் வசனங்களை நபிகள் பெருமானாரே (ஸல்) ஹதீஸ்களில் விளக்கியிருக்கும் இடங்களை வைத்து விளக்குவதாகும்.\nமூன்றாவது சஹாபாக்கள் (நபிகள் பெருமானாரின்(ஸல்) தோழர்கள்) அல்குரானை விளக்கி போதித்ததை கூறும் ஹதீஸ்கள் மூலமாக விளக்குவதாகும்.\nநான்காவது சஹாபாக்களின் போதனையின் கீழ் கற்றுக்கொண்ட மற்றவர்கள் விளக்குவதை வைத்து விளக்குவதாகும்.\nஆனால், இந்த நான்கு தஃப்ஸீர்களையும் உதறித்தள்ளிவிட்டு, தற்போது தான் தோன்றித்தனமாக அறிவியல் புத்தகங்களை வைத்து அல்குரானின் வசனங்களை விளக்க முற்பட்டுள்ளார்கள் இந்த புதிய தலைமுறையினர். இவர்களில் இந்திய அளவில் ஜாகிர் நாயக் அவர்களும் அவரை பின் தொடர்ந்து தமிழ்நாட்டு முஸ்லீம்களில் பலரும் இது போல அறிவியல் புத்தகங்களை முன்னே வைத்துகொண்டு அல் குர்ஆனுக்கு விளக்கவுரை எழுத முற்பட்டுள்ளார்கள்.\nஇது ஆபத்தான போக்கு மட்டுமல்ல, இது இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு அடுக்காத போக்குமாகும்.\nஇது குறித்து என் நண்பர்களுடன் நீண்ட விவாதம் புரிந்துள்ளேன். முதலில் என்னுடைய வாதத்தினை கேலியாக பார்த்த பலரும் என்னுடைய விவாதத்தில் உள்ள உள்ளக்கிடக்கையை உணர்ந்துள்ளனர். இதனை திண்ணை வாசகர்களுக்கும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nசமீபத்தில் இணையத்தில் ஒரு சகோதரருடன் நடந்த விவாதத்தினையும் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.\nஅல் குர்ஆன் மீண்டும் மீண்டும் (11:1, 41:3, 41:44, 54:17, 54:22, 54:32, 54:40 இன்னும் பல வசனங்களில்) தன்னை தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளதாக இயம்புகிறது. ஆகவே இதற்கு நேரிடையாக அரபியில் அர்த்தம் என்னவோ அதனையே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இவர்களோ அல் குர்ஆன் கூறுவதை மறுத்து, அது குழப்பமாகவும், மறைபொருளாகவும் கூறப்பட்டுள்ளதாக நினைத்துக்கொண்டு தலையைச் சுற்றி விளக்கம் கூற முற்படுகிறார்கள்.\nஎவனொருவன் அல் குர்ஆனுக்கு தன்னுடைய சொந்தக்கருத்தை கூறி அதுவே சரியென்று இயம்புகிறானோ அவன் தவறு செய்கிறான் என்று நபிபெருமானார்(ஸல்) இயம்பியுள்ளார்கள்.\nஇப்படிப்பட்ட தவறான தஃப்ஸீர்கள் மூன்று வழியை சேர்ந்தவை. முதலாவது தத்துவ ரீதியாக விளக்குவது. அதாவது கம்யூனிஸ்டு ஒருவர் அல் குர்ஆனில் கம்யூனிஸ்ட் தத்துவங்கள்தான் இருக்கின்றன என்றும் அதன் வசனங்களை திரித்து கம்யூனிஸ கொள்கைக்கு தகுந்தாற்போல மாற்றி விளக்கம் கூறுவதாகும். ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு முன்னர் பலர் இதுபோல கம்யூனிஸ பார்வையில் அல் குர்ஆனை பார்த்து விளக்கம் கூறியுள்ளன. நல்லவேளையாக ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் இது போன்ற தவறான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன என்று கருதலாம்.\nஇது போன்ற இன்னொரு முயற்சியே சூஃபி வழியாகும். அதாவது அல் குர்ஆனின் வசனங்கள் மறைபொருள் கொண்டவை என்று கருதிக்கொண்டு அதற்கு ஒவ்வொரு சூஃபியும் ஒரு விளக்கம் கொடுப்பதாகும். ஒவ்வொரு அல் குர்ஆன் வசனத்துக்கும் ஒன்றின் உள்ளே ஒன்றாக ஏழு அடுக்காக மறைபொருள் உண்டு என்று இவர்களாக எழுதிக்கொண்டனர். ஆனால், இதுவும் தவறானதொன்றே என்பது வெளிப்படை.\nஅடுத்ததாக வந்துள்ள தவறான தஃப்ஸீரே விஞ்ஞானப்பூர்வமாக அல் குர்ஆனை விளக்கும் முறையாகும். இதுவும் நபிபெருமானார்(ஸல்) அவர்களின் நேரடியான கண்டிப்பையும் உதாசீனம் செய்து மனம் போன போக்கில் அல் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் முயற்சியாகும்.\nஉதாரணமாக கீழ்க்கண்ட வசனங்களை உலகம் உருண்டை என்று அல் குர்ஆன் சொல்வதாக கற்பனை செய்துகொள்கின்றனர் அறிவியல் தஃப்ஸீர்காரர்கள்.\n37:5 வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்\n37:6 நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.\n55:17 இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.\n70:40 எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.\nமேற்கண்ட வசனங்களிலிருந்து உலகம் உருண்டை என்று அல் குர்ஆன் சொல்கிறது என்று கண்டுபிடிக்க, கீழ்வருமாறு கூறுகின்றனர்.\n“உங்கள் தட்டையான உலக வரைபடைத்தின் மேல் வடக்கு பாத்து நின்று கொண்டு கிழ்க்கு திசை நோக்கி ஒரு கையும் மேற்கு திசை நோக்கி ஒரு கையும் நீட்டுங்கள். ஒரு கிழக்கு; ஒரு மேற்கு. அந்த வரைபடத்தின் மேல் பலர், நிங்கள் நிற்கும் அதே பாணியில் பல இடங்களில் பலர் நின்றால் பல கிழக்கு வராது. பல மேற்கு வராது. ஒரே கிழக்கும் ஒரே மேற்கும் தான் வரும்.\nஆனால், இவர்கள் அனைவரும் ஒரு கோல வடிவ ‘குளோபில்’ இதேபோல் ஏறி நின்று கைகளை விரித்தால், விரிக்கும் திசைகள் பல காட்டும். இருவர் நின்றால் இரு கிழக்கும் இரு மேற்கும், பலர் நின்றால் பல கிழக்கும் பல மேற்கும் காட்டும். இதிலிருந்து புவி –ன்பது உருண்டை என இவ்வசனத்திலிருந்து விளக்கம் கிடைக்கவில்லையா”\nஅல் குர்ஆன் இறங்கிய காலத்தில் ஒரே ஒரு கிழக்குதான், ஒரே ஒரு மேற்குதான் அறியப்பட்டிருந்தது என்றால், இந்த வசனம் பெரும் பிரச்னையை கிளப்பியிருக்கும் என்பது நிச்சயம் இல்லையா எந்த ஒரு ஹதீஸிலும் இது பற்றிய கேள்வியை காணமுடியாது. ஏன் அந்த காலத்திய அரபியர் யாரும் பல கிழக்கு திசைகளை பற்றியும் பல மேற்கு திசைகளை பற்றியும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்கவில்லை\nசூரியன் பனிக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் கோடைக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் தோன்றுமாறு அல்லாவால் பணிக்கப்படுகிறான். அதே போல கோடைக்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் குளிர்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் மறையுமாறு பணிக்கப்படுகிறான். இதனாலே இரண்டு கீழ்த்திசைகளுக்கும் இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவனாக அல்லாஹ் உள்ளான். அதுமட்டுமல்ல இரண்டு எல்லை கிழக்குகளுக்கும் இடையே இருப்பது பல கிழக்குகள், இரண்டு எல்லை மேற்குகளுக்கு இடையே இருப்பது பல மேற்குகள். அதனால்தான் பன்மையில் கிழக்குகளும் மேற்குகளும் குறிப்பிடப்படுகின்றன.\nஅப்போது பல கிழ��்குகளும் பல மேற்குகளும் இருப்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். இஸ்மயீல் இப்னு கதீர் அவர்கள் 700 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்த வசனங்களுக்கு தஃப்ஸீர் எழுதும்போது பனிக்காலத்தில் ஒரு கிழக்கில் சூரியன் உதிக்கிறான், ஒரு மேற்கில் மறைகிறான். கோடைக்காலத்தில் ஒரு கிழக்கில் சூரியன் உதிக்கிறான், ஒரு மேற்கில் சூரியன் மறைகிறான் என்று தஃப்ஸீர் எழுதியுள்ளார். சூரியன் கடுங்குளிர் காலத்தில் ஒரு கிழக்கில் உதிப்பவன் கோடைக்காலம் வர வர கிழக்கு திசை மாறிக்கொண்டே செல்கிறது. பன்னெடுங்காலமாக இந்த இரண்டு கிழக்குகளுக்கு இடையே சூரியன் உதிக்கும் திசை மாறுகிறான் என்பதை மக்கள் அறிந்தே வந்துள்ளார்கள்.\nஆனால், இந்த வசனங்கள் மறைபொருள் கொண்டவை என்று இவர்களாக கற்பனை செய்துகொண்டு, பல கிழக்கு திசைகள் என்பதே கிடையாது, பல கிழக்கு திசைகள் இருக்கவேண்டுமென்றால் அது கோளமாகத்தான் இருக்கவேண்டும் என்று அல் குர்ஆன் சொல்கிறது என்று கேட்காத கேள்விக்கு தஃப்ஸீர் எழுதுகிறார்கள்.\n27:61 இல் இந்த பூமியை ஆடாத இடமாக ஆக்கியிருக்கிறேன் என்று வசனத்தை இறக்கியுள்ளான். தமிழில் அதனை வசிக்கத்தக்க இடமாக என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆடாத இடம் என்றால், நகராத இடம். ஆனால், கிறிஸ்துவர்களிடமும் காபிர்களிடமும் கேட்டால் பூமி நகர்கிறது என்றுதான் சொல்வார்கள்.\nஇதே போல ஹதீஸ்களுக்கும் தஃப்ஸீர் எழுத ஆரம்பித்துள்ளார்கள்.\nஉதாரணமாக கீழ்க்கண்ட ஹதீஸை பார்ப்போம்\nBukhari பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3199அபூ தர்(ரலி) அறிவித்தார்.நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும், என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள்.\nஅல்குரான் வசனத்திற்கு நபி (ஸல்) அவர்களே விளக்கம் கொடுக்கும் இந்த ஹதீஸ் மிக முக்கியமான ஹதீஸாகும்.\nபூமியை சுற்றி வந்த சூரியன் மறையும்போது “செல்கிறது” என்ற வார்த்தை என்ன சொல்கிறது. அது மறையும்போது அதன் இயக்கத்தையே குறிக்கிறது. காபிர் விஞ்ஞானிகள் சூரியன் மறைவதன் காரணம் பூமி எதிர்த்திசையில் சுற்றுவதால் என்று சொல்கிறார்கள். ஆனால், இங்கே தெளிவாக நபி(ஸல்) அவர்கள் மறையும்போது “செல்கிறது” என்று அதன் இயக்கத்தை குறித்துள்ளார். இதிலே எங்கே பூமி எதிர்த்திசையில் சுற்றுகிறது என்ற வரி இருக்கிறது அது உண்மையாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் அதனை குறித்திருப்பார்களே\nஒவ்வொருநாளும் சூரியன் மறையும்போது அல்லாஹ்விடம் அனுமதி கேட்கிறது. உடனே அது அளிக்கப்படுகிறது. அதனாலேயே அது பூமியைச் சுற்றி வருகிறது என்று நபி (ஸல்) அறிவுறுத்துகிறார். 36:38க்கு நபி(ஸல்) அவர்களே விளக்கம் அளித்துவிட்டார்கள். அல்லாவின் அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்யவே ஒவ்வொருநாளும் அது செல்கிறது.\nஆனால், அல் குர்ஆனை நம்பாத விஞ்ஞானிகள் பூமியை சூரியன் சுற்றுகிறது என்று கூறுவார்களா பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றுதானே தவறாக கூறி வருகிறார்கள்\nஆனால், இந்த ஹதீஸுக்கும் விளக்கம் கொடுக்க முனைந்த ஒரு சகோதரர் இது நபி (ஸல்) அவர்கள் பேச்சுவழக்கில் கூறிய தவறான விஷயம் என்று விளக்கம் அளிக்கிறார். ரயிலில் பயணம் செய்யும்போது “விழுப்புரம்” போய்டிச்சா என்று கேட்பது போன்றது இது என்று விளக்கம் அளிக்கிறார். விழுப்புரம் போகவில்லை, ரயில்தான் போகிறது என்று ரயிலில் உள்ள அனைவரும் அறிந்த விஷயம். ஆகவே பேச்சுவழக்கில் சூரியன் செல்கிறது என்று நபி(ஸல்) கூறுகிறார். ஆனால், சூரியன் செல்லவில்லை, பூமிதான் எதிர்திசையில் சுற்றுகிறது என்பது அவருக்கு தெரியும் என்று ஒரு சகோதரர் கூறுகிறார்.\nரயிலில் உள்ள அனைவருக்கும் விழுப்புரம் போகவில்லை, ரயில்தான் போகிறது என்று தெரியும். ஆனால், நபிகள் பெருமானார்(ஸல்) எந்த இடத்திலாவது சூரியன் மறையவில்லை, பூமிதான் எதிர்த்திசையில் சுற்றுகிறது என்று கூறியுள்ளாரா என்று சகோதரர் காட்டவேண்டும். அதே போல, ரயில் உட்கார்ந்திருக்கும் மற்றவர்கள் போல, அந்தகாலத்திய அரபுகள் அனைவரும் சூரியன் மறையவில்லை, பூமிதான் எதிர்திசையில் சுற்றுகிறது என்று அறிந்திருந்தார்கள் என்று காட்டவேண்டும்.\nமேலும், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்தும் தவறான தகவல்கள் பலவற்றை கூறியிருக்கிறார் என்றும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சகோதரர் ஒத்துக்கொள்வாரா\nகுரானும் ஹதீஸும் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்தும் ஏராளமான தவறான புழக்கங்களை கொண்டுள்ளது என்று இவர்கள் எழுதிவிடலாம். இன்னும் இவர்களது நிலைப்பாடு தெளிவாகிவிடும். ஒவ்வொரு சொல்லும் அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் முக்கியம். ஒரு சொல் எப்படி உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வைத்தே பெரிய சழக்குகளை இமாம்கள் தீர்த்து வைத்துள்ளார்கள். இவர்களோ, அல் குர்ஆனும் ஹதீஸும் பேச்சுவழக்குமாதிரி. ஏராளமான தவறுகள் இருக்கும் என்று சொல்கிறார்கள். எங்கே போய் முட்டிக்கொள்வ‌து என்று தெரிய‌வில்லை.\nஒவ்வொருநாளும் சூரியன் மறையும்போது அர்ஷுக்குக் கீழே சஸ்தா செய்வதற்காக செல்கிறது என்று நபி(ஸல்) தெரிவிக்கிறார்கள். பின்னால், அல்லாவிடம் அனுமதி கேட்கும் என்று இருக்கிறது. தரையானது உருண்டையாக இருந்தால், எந்த இடத்தில் அனுமதி கேட்கிறது என்று கூறமுடியுமா அரேபியாவில் மறைந்த பின்னாலா அல்லது இந்தியாவில் மறைந்த பின்னாலா அல்லது அமெரிக்காவில் ம்றைந்த பின்னாலா அல்லது அமெரிக்காவில் ம்றைந்த பின்னாலா இதனை “பேசசுவழக்கில்” எப்படி புரிந்துகொள்வீர்கள் இதனை “பேசசுவழக்கில்” எப்படி புரிந்துகொள்வீர்கள் உங்களது உலகம்தான் உருண்டையாயிற்றே எந்த இடத்தில் மறைந்த பின்னால் அனுமதி கேட்கும் என்று சொல்லுங்களேன். உருண்டையான‌ உல‌க‌த்தில் சூரியன் எங்குமே மறைவதில்லையே சூரியன் மறையவே மறையாதபோது எப்படி மறைந்த பின்னர் அல்லாவை சஜ்தா செய்வதோ, அல்லது அனுமதி கேட்பதோ நடக்கும்\nஒவ்வொரு நாளும் சூரிய‌ன் ச‌ஜ்தா செய்ய‌ செல்வ‌தை ந‌பி(ஸ‌ல்) குறிப்பிட்டு சூரிய‌ன் தின‌ந்தோறும் ச‌ஜ்தா செய்ய அர்ஷை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிற‌து என்று குறிப்பிட்டுள்ளார். தினந்தோறும் ஓடுவதை குறிப்பிட்டு சொன்னதை கியாமத் நாளை நோக்கி ஓடுவதாக இட்டுக்கட்டி கூறுகிறார்கள். இவர்களே சற்று ஹதீஸை படித்து பார்க்க அழைக்கிறேன். எந்த அளவுக்கு அதன் மீது இட்டுக்கட்டுகிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டுகிறேன்.\nமேலும் தரை உருண்டை என்று இவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அல்லாஹ் இறக்கிய வசனங்களோ திரும்பத்திரும்ப தரை என்பது தட்டை என்றே கூறுகின்றன.\nஇவர்களை அல்குர்ஆனை படித்து பார்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன். எந்த இடத்தில் உலகம் உருண்டை என்று அல்குர்ஆனில் அல்லாஹ் இறக்கியுள்ளான் என்று காட்டினால் ந‌ல்ல‌து. உல‌க‌ம் த‌ட்டை என்று அல்குர்ஆனில் எங்கும் இல்லை இவர்கள் கூறுவது வியப்புக்குரியது.\n2:22 அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான் (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.\n13:3 மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான் இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான் இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான் அவனே இரவைப் பகலால் மூடுகிறான் நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.\n15:19 பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்¢ ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.\n20:53 ‘(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான் இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்¢ மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான் இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).\n43:10 அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.\n50:7 மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம். மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.\n51:48 இன்னும், பூமியை – நாம் அதனை விரித்தோம்¢ எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.\n71:19 ‘அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.\n78:6 நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா\n79:30 இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.\n88:20 இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா\n91:6 பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-\nஃபிராஷா, மத்த, மதத்னாஹா, மஹ்தன், தஹாஹா, ஸுடிஹட், மிஹாதா, பிஸாடா ,ஃப‌ரஷ்னாஹா அர‌பி மொழியில் த‌ட்டை என்ற‌ பொருளில் எத்தனை வார்த்தைக‌ள் உண்டோ அத்த‌னை வார்த்தைக‌ளையும் உபயோகித்து அல்லாஹ் அல்குர்ஆன் வ‌ச‌ன‌ங்க‌ளை இற‌க்கியுள்ளான்.\nஅல்குர்ஆன் அஹதீஸில் இல்லாத க‌ருத்துக்கள் யார் கூறினாலும் நிராகரிக்கப் பட வேண்டிய ஒன்று என்பது இஸ்லாத்தின் அடிப்படை.\nஆனால், பதிலுக்கு இவர்களோ, “கோளத்தின் மீது எதையும் விரிக்க முடியாதா\nஇவரிடம் கேட்கிறேன். கோள‌த்தின் மீது விரிப்ப‌தாக‌ எங்கே அல்லாஹ் இற‌க்கியிருக்கிறான் நீங்க‌ள் சொல்லும் கோள‌த்தையே அவ‌ன் விரிப்பு, ப‌டுக்கை, த‌ட்டையாக‌ ஆக்கியிருப்ப‌தாக‌ கூறுகிறான். நீங்க‌ள் என்ன‌டாவென்றால், கோள‌த்தின் மீது விரித்திருப்ப‌தாக‌ இட்டுக்க‌ட்டுகிறீர்க‌ள். கோள‌ம் என்ற‌ வார்த்தை எங்கே இருக்கிற‌து நீங்க‌ள் சொல்லும் கோள‌த்தையே அவ‌ன் விரிப்பு, ப‌டுக்கை, த‌ட்டையாக‌ ஆக்கியிருப்ப‌தாக‌ கூறுகிறான். நீங்க‌ள் என்ன‌டாவென்றால், கோள‌த்தின் மீது விரித்திருப்ப‌தாக‌ இட்டுக்க‌ட்டுகிறீர்க‌ள். கோள‌ம் என்ற‌ வார்த்தை எங்கே இருக்கிற‌து அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத‌ சொல்லை இட்டுக்க‌ட்டுவ‌து யார் அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத‌ சொல்லை இட்டுக்க‌ட்டுவ‌து யார்\nஆனால், புவி உருண்டை என்று புரிந்து கொள்ள மறைமுக ஆயத்துகளும் அதனை\nநிருபிக்க பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நேரடி ஆதாரங்களாய் உள்ளன. . என்றும் உலகம் உருண்டை என்று அல்லாஹ் நேரடியாக சொல்லவில்லை என்றும் கூறுகிறார்கள்.\nஅல்லாஹ் எதற்கு எதையும் மறைமுகமாக சொல்லவேண்டும் என்று இவர்களே கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தை அல்லாஹ் கூறவேண்டுமென்���ால், அவன் யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவை இல்லை. கோளத்தின் மீது விரித்திருக்கிறோம் என்று அவன் தெளிவாக இறக்கியிருந்திருப்பான். நேரடியாகவே சொல்லியிருந்திருப்பான். இந்த உலகத்தையும் மனிதர்களையும் உருவாக்கிய அல்லாஹ், இந்த மனிதர்களுக்காக பயந்துகொண்டு மறைமுகமாக சொல்லியிருக்கிறான் என்றல்லவா இவர்கள் கற்பனை செய்துகொள்கிறார்கள்\nபிறகு பதில் கூறிய சகோதரர் ”நீங்கள் லைப்ரரிக்கு சென்று பல அறிவியல் நுல்களை படித்தபின் அல் குர்ஆனை சிந்தியுங்கள். அது உங்களை சரியான பாதையில் இன்ஷா அல்லாஹ் சிந்திக்க வைக்கும்” என்று அறிவுரை கூறுகிறார்\nஇவர்கள் இதனைத்தான் செய்கிறார்கள் போலிருக்கிறது. முதலில் அறிவிய‌ல் நூல்க‌ளை ப‌டித்துவிட்டு அத‌ற்கு த‌குந்தாற்போல‌ அல் குர்ஆனை சிந்திப்ப‌து ச‌ரியான‌தா என்று சிந்திக்க‌ வேண்டுகிறேன். இன்று த‌க்காளி ந‌ல்லது என்று அறிவிய‌ல் சொல்லும். நாளை த‌க்காளி கெட்ட‌து என்று அறிவிய‌ல் சொல்லும். அத‌ற்கு ஏற்றாற்போல‌ அல் குர்ஆனை ப‌டிக்க‌ வேண்டுமா அல் குர்ஆன் அப்படிப்பட்ட தினத்துக்கு ஒருமுறை மாறும் புத்தகமா\nஅல் குர்ஆனோ அல்லது ஹதீஸோ உங்கள் இஷ்டப்படி எல்லாம் வளைத்து பொருள் கூற\nஇவர்களின் வாதத்தின் படி அல் குர்ஆனின் சில ஆயத்துக்களின் பொருளை சிந்தித்து பூரணமாய் விளங்க உலகின் அனைத்து துறைகளிலும் தேற்சி பெற்றிருக்கவேண்டும் என்கிறார்கள் இப்போது அல் குர்ஆன் தப்சீர்கள் பல, ஒரு நபரால் மட்டுமே எழுதப்படுகிறது. அப்போது, அவர் எத்துறையில் வல்லுனராய் உள்ளாரோ அத்துறையில் மட்டுமே செம்மையாக சிந்தித்து சரியான பொருளை தர முடியும். அதே நேரம் பல துறையை சார்ந்த விற்பன்னர்கள் ஒன்றுகூடி எழுதினால் அது கிட்டத்தட்ட முழுமையான தப்சீராய் அமையும் என்பது இவர்களது வாதம். இது நேராக நபி(ஸல்) அவர்களது எச்சரிக்கைக்கும் கண்டிப்புக்கும் ஆட்பட்டது என்பதி நாம் கூறித்தெரியவேண்டியதில்லை.\nஇவரது செய்தியின் படி, ”சமீபத்தில், அதிராம்பட்டினம், காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியர் டி.ஏ.எம். ஹபீப் முஹம்மது அவர்கள் எழுதி இவ்வருட ஆரம்பத்தில் வெளியிட்ட, “அறிவியல் வழிகாட்டி அல் குர் ஆன்” என்ற புத்தகம் படித்தேன். அதில் அவர் விலங்கியல் பேராசிரியர் என்பதால் அந்த அறிவினூடேயே பல ஆயத்துகளை அறிவியல் விளக்கொளிய��ல் சிந்தித்து இருந்தார். அதன்பயனாய், பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. உதாரணமாய், முதஷாபிஹாத் (இறைவன் மட்டுமே பொருள் அறிந்துள்ள)வசனங்கள் என்று இதுகாறும் கூறப்பட்ட, “55:6 – செடிகளும் மரங்களும் ஸுஜூது செய்கின்றன” வசனத்திற்கு அவரின் விளக்கம்: எந்த உயிர்க்கும் வாய் எங்குள்ளதோ அதுதான் தலை. தலையை பூமியில் வைப்பதே சஜ்தா. தாவரங்களுக்கு தலை வேர்ப்பகுதி. ஆகவே, அதனை தரையில் வைத்து அவை எப்போதும் சுஜூது செய்கின்றன என்கிறார்\nடி.ஏ.எம். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து ஆகிய‌ இட்டுக்க‌ட்டுப‌வ‌ர்க‌ள், அறிவிய‌லை வைத்துக்கொண்டு அல் குர்ஆனை நிரூபிக்க‌ முனைகிறார்க‌ள். அல் குர்ஆன் யார‌து நிரூப‌ண‌த்துக்கும் காத்திருக்க‌வில்லை. இப்ப‌டியெல்லாம் நிரூபிக்க‌ முனைவ‌து மேலும் கேலிக்கும் கிண்ட‌லுக்கும்தான் இப்படிப்பட்ட இட்டுக்கட்டுபவர்களை ஆட்ப‌டுத்தும்.\nஉதாரணத்துக்கு செடிகளும் மரங்களும் ஸுஜூது செய்கின்றன என்ற வசனத்துக்கு ஹபீப் முஹம்மது சொல்லும் விளக்கத்தை பார்க்கலாம். எந்த உயிருக்கும் வாய் எங்குள்ளதோ அதுதான் தலை என்று இவராக ஒன்று சொல்கிறார். அல்லது பல செடி கொடிகள் வேர்களே இல்லாமல் வேறு மரங்களில் வளர்கின்றன. அவற்றின் வாய் மேலே இருக்கிறது. சில செடிகள் பூச்சிகளை பிடித்து தின்கின்றன. அவற்றின் வாய் எங்கே இருக்கிறது அவைகள் எப்படி ஸுஜூது செய்யும் அவைகள் எப்படி ஸுஜூது செய்யும் செடிகளும் மரக்களும் ஸுஜூது செய்கின்றன என்று சொல்லிவிட்டு அதன நம்பி சென்றுவிடுவதுதான் சரியானது. எப்படி ஸுஜூது செய்கின்றன, விளக்குங்கள் என்று யாரேனும் கேட்டார்களா செடிகளும் மரக்களும் ஸுஜூது செய்கின்றன என்று சொல்லிவிட்டு அதன நம்பி சென்றுவிடுவதுதான் சரியானது. எப்படி ஸுஜூது செய்கின்றன, விளக்குங்கள் என்று யாரேனும் கேட்டார்களா ஏன் கேட்காத கேள்விக்கு முழ‌நீள‌ம் விள‌க்க‌ம் ஏன் கேட்காத கேள்விக்கு முழ‌நீள‌ம் விள‌க்க‌ம் இதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்று இவர்களாக ஒரு வாய்-தலை வியாக்கியானம், அதற்கு இன்னொரு விளக்கம் என்று இவர்களே அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுத கிளம்பி விடுகிறார்கள்.\nகுரங்கிலிருந்து மனிதன் வந்ததாக சொல்லும் பரிணாமவியல் எப்படி அல் குர் ஆனில் இருக்கிறது என்று விலங்கியல் பேராசிரியர்கள் தப்ஸீர் எழுதிவிட்டார்��ளா அப்படி எழுதவில்லை என்றால், ஏன் எழுதவில்லை\nஒவ்வொரு துறை பேராசிரியர்களும் அவரவர் துறைக்கு தகுந்த ஆயத்துகளுக்கு தப்சீர் போடலாம் என்று இவர்களாக விஞ்ஞானிகளிடம் தஃப்ஸீர் எழுத அழைப்பு விடுக்கிறார்கள்.\nஅல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் அல் குர்ஆன் மூலமாகவும், ஹதீஸ் மூலமாகவும்தான். அறிவியல் புத்தகங்கள் மூலமாக அல்ல.\nநாளை அறிவியல் புத்தகங்கள் மாறினால், இன்னொரு தஃப்ஸீர் எழுதுவார்களா அல்லது அல் குர்ஆன் தவறு என்று எழுதுவார்களா இன்று வரும் விஞ்ஞானிகள் நேற்று வந்த விஞ்ஞானிகளை தவறு என்று சொல்கிறார்கள். நாளை வரும் விஞ்ஞானிகள் இன்று வந்த விஞ்ஞானிகளை தவறு என்று சொல்வார்கள். இதுதான் விஞ்ஞானத்தை வைத்து தஃப்ஸீர் எழுதுவதில் உள்ள பெரிய தவறு.\n10:60 அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப்பற்றி\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று\nஇந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்\nமனிதர்கள் எந்திரர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கவேண்டும்\nவார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…\nஎட்டிப் பார்க்கும் கடவுளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்\nஇரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை\nசமாட் சைட் மலாய் கவிதைகள்\nஅம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்\nசாகித்திய அகாதமியின் : Writers in Residence\nஅரிதார அரசியல் – பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி..\nஜனா கே – கவிதைகள்\n“அநங்கம்” மலேசிய இலக்கியத்தின் மாற்று அடையாளம்\nமறுபடியும் பட்டு அல்ல‌து காஞ்சீவரம்\n“தவம் செய்த தவம்” – கவிதை நூல் பற்றிய சில எண்ணங்கள்:-\nஅறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா\nNext: அறிவியல் புனைகதை:8\tஐஸ்வர்யா பாட்டியும் தமிழ் பேசும் கிளியும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று\nஇந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்\nமனிதர்கள் எந்திரர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கவேண்டும்\nவார்��்தை செப்டம்பர் 2009 இதழில்…\nஎட்டிப் பார்க்கும் கடவுளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்\nஇரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை\nசமாட் சைட் மலாய் கவிதைகள்\nஅம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்\nசாகித்திய அகாதமியின் : Writers in Residence\nஅரிதார அரசியல் – பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி..\nஜனா கே – கவிதைகள்\n“அநங்கம்” மலேசிய இலக்கியத்தின் மாற்று அடையாளம்\nமறுபடியும் பட்டு அல்ல‌து காஞ்சீவரம்\n“தவம் செய்த தவம்” – கவிதை நூல் பற்றிய சில எண்ணங்கள்:-\nஅறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/lingaa-audio-launch-gallery/", "date_download": "2019-11-19T02:33:20Z", "digest": "sha1:3QUH77XFA7J4HJPPYRC7VMDGPJUWSA2W", "length": 5403, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "லிங்கா இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nலிங்கா இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஆடியோ வெளியீடு / கேலரி / கோலிவுட் / சினிமா / திரைத்துளி\n#காயத்ரி ரகுராம் வீட்டின் முன் திடீரென குவிந்த போலீஸ்: பெரும் பரபரப்பு\n2வது மனைவிக்கு 2 கள்ளக்காதலர்களா முதலிரவுக்கு மறுநாளே கணவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய நண்பரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த இளைஞர்கள்\nகோத்தபய வெற்றி எதிரொலி: பிரதமர் ராஜினாமா செய்ய முடிவு\nசென்னையில் நடந்த கிரஹப்பிரவேசம்’ 52வது கண்காட்சி.\nஉலக்கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n420 ஜிபி இலவசம்: பி.எஸ்.என்.எல் அதிரடி சலுகை\nNovember 19, 2019 சிறப்புப் பகுதி\n ஒரே ஒரு வெற்றிலையில் சரி செய்துவிடலாம்\n40 நாட்கள் திடீரென விரதம் இருக்கும் நயன்தாரா: அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_95956.html", "date_download": "2019-11-19T03:13:08Z", "digest": "sha1:CJZ4KB5ITTUI2LJF2OSJQTXSFRNU7MAV", "length": 18315, "nlines": 122, "source_domain": "www.jayanewslive.com", "title": "தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் : வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி : பனிச்சரிவில் சிக்கிய மேலும் 2 வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளா்களில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் : இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி தகவல்\nமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் : மாநிலங்களவையில் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தீட்சிதர் தாக்கிய விவகாரம் : தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக செவிலியர்கள் அறிவிப்பு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவாளர்களுக்கும், நடிகை காயத்ரி ரகுராமுக்கும் இடையேயான கருத்து மோதல் : நேரில் வந்து மிரட்டிப் பாருங்கள் என்று காயத்ரி ரகுராம் நேரடி சவால்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பக்‍தர்கள் சுவாமி தரிசனம் : ஒரே நாளில் மூன்றேகால் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல்\nமாநிலங்களவை மறுவரையறை தொடர்பான சட்டங்களில் மாநிலங்களவைக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்‍கை\nஆளும் கட்சியில் பணம் பதவியை தேடி ஓடியிருக்கிறார் பெங்களுர் புகழேந்தி : கழகத் துணைப் பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி பேட்டி\nவிழுப்புரம் அருகேயுள்ள கிராமங்களை புதிதாக உருவாக்‍கப்பட்டுள்ள கள்ளக்‍குறிச்சி மாவட்டத்துடன் இணைத்ததற்கு வலுக்கும் கண்டனம் - போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 700-க்‍கும் மேற்பட்டோர் கைது\nபோராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nதமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவெப்பச்���லனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்‍கு, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்‍ கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 'புல் புல்' தற்போது அதிதீவிர புயலாக மத்திய மேற்குவங்கக்‍ கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்‍ கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.\nதமிழ் தெரியாதவர்களை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு : நவ.22-ம் தேதி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தீட்சிதர் தாக்கிய விவகாரம் : தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக செவிலியர்கள் அறிவிப்பு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவாளர்களுக்கும், நடிகை காயத்ரி ரகுராமுக்கும் இடையேயான கருத்து மோதல் : நேரில் வந்து மிரட்டிப் பாருங்கள் என்று காயத்ரி ரகுராம் நேரடி சவால்\nஉதவித்தொகை கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் - இரண்டு குழந்தைகளுடன் பரிதவிக்கும் அவலம்\nஆளும் கட்சியில் பணம் பதவியை தேடி ஓடியிருக்கிறார் பெங்களுர் புகழேந்தி : கழகத் துணைப் பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி பேட்டி\nதிருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகியின் தந்தை மறைவு - அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் ஆறுதல்\nவிழுப்புரம் அருகேயுள்ள கிராமங்களை புதிதாக உருவாக்‍கப்பட்டுள்ள கள்ளக்‍குறிச்சி மாவட்டத்துடன் இணைத்ததற்கு வலுக்கும் கண்டனம் - போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 700-க்‍கும் மேற்பட்டோர் கைது\nபோராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனை நெல்லை மாவட்ட கழக நிர்வாகிகள் சந்திப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் சார்பு ஆய்வாளரிடம் ஒரு லட்சம் ரூபாய் மோசடி : ஏடிஎம் கார்டை புதுப்பித்து தருவதாகக்‍ கூறி கைவரிசை\nதமிழ் தெரியாதவர்களை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு : நவ.22-ம் தேதி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி : பனிச்சரிவி��் சிக்கிய மேலும் 2 வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளா்களில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் : இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி தகவல்\nமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் : மாநிலங்களவையில் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தீட்சிதர் தாக்கிய விவகாரம் : தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக செவிலியர்கள் அறிவிப்பு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவாளர்களுக்கும், நடிகை காயத்ரி ரகுராமுக்கும் இடையேயான கருத்து மோதல் : நேரில் வந்து மிரட்டிப் பாருங்கள் என்று காயத்ரி ரகுராம் நேரடி சவால்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பக்‍தர்கள் சுவாமி தரிசனம் : ஒரே நாளில் மூன்றேகால் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல்\nமாநிலங்களவை மறுவரையறை தொடர்பான சட்டங்களில் மாநிலங்களவைக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்‍கை\nஉதவித்தொகை கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் - இரண்டு குழந்தைகளுடன் பரிதவிக்கும் அவலம்\nஆளும் கட்சியில் பணம் பதவியை தேடி ஓடியிருக்கிறார் பெங்களுர் புகழேந்தி : கழகத் துணைப் பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி பேட்டி\nதமிழ் தெரியாதவர்களை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு : நவ.22-ம் தேதி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போ ....\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி : பனிச்சரிவில் சிக்கிய மேலும் ....\nஇந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளா்களில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் ச ....\nமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் : மாநிலங் ....\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை தீட்சிதர் தாக்கிய விவகாரம் : தீட்சிதரை கைது செய்ய வலிய ....\nதிருச்சியில் யோகாசனங்களை செய்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை ....\nகண்களைக் கட்டிக் கொண்டு புத்தகத்தை படிக்கும் மாணவி : எதிரே இருப்பவர்க���் செய்யும் செயல்களையும் ....\nகிருஷ்ணரின் வெண்ணெய் பந்து குறித்த ஆய்வு : நெல்லை மாணவியின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ....\n40 நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை உருவாக்கிய மாணவர்கள் : யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட் ந ....\n5 நிமிடம் 54 விநாடிகளில் 200 திருக்குறளை ஒப்புவித்த 3-ம் வகுப்பு மாணவி : சிறுமியின் நினைவாற்றல ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/tag/gst-input-credit-set-off/", "date_download": "2019-11-19T03:15:21Z", "digest": "sha1:JJSCC4WHQTJ3KR6LY3YLY2PRT2TX2NTJ", "length": 7261, "nlines": 94, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "GST input credit set off Archives | GST (Goods and services tax) - India - Tally Solutions", "raw_content": "\n ஜிஎஸ்டிக்கு பிறகு, ஒரு தவறான விற்பனையாளரைத் தேர்ந்தெடுப்பது உங்கள் வியாபாரத்தை அழிக்கலாம்\nஜிஎஸ்டி மூலம், உங்கள் புத்தகங்கள் எப்படி பராமரிக்கப்படுகின்றன என்பதில் அடிப்படை மாற்றங்கள் உள்ளன. இதுவரை வரி வசூலித்த காலத்தில், உங்கள் புத்தகங்களை எவ்வாறு பராமரிப்பது என்பதுதான் சத்தியத்தின் ஒரே பதிப்பு. உங்களுடைய அனைத்து கோப்புகளும் அதில் இருந்து வந்தன. Are you GST ready yet\nஜிஎஸ்டீ எப்படி செலுத்த வேண்டும்\nஒவ்வொரு பதிவு செய்துள்ள வழக்கமாக வரி செலுத்தும் நபரும் ஒரு மாதாந்திர அடிப்படையில் ஜிஎஸ்டீ ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும், மேலும் மாதத்தின் 20 ஆம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும். ஒரு நிலுவை வரியை வரி செலுத்துபவர் செலுத்தவில்லையென்றால், வரி செலுத்த வேண்டிய கெடு தேதியில் இருந்து நிலுவை வரிக்கு வட்டி செலுத்த வேண்டியிருக்கும். Are you GST ready yet\nஐஎஸ்டி: உள்ளீட்டு வரி பலனை எப்படி விநியோகிப்பது\nஎங்கள் முந்தைய வலைப்பதிவில் ஜிஎஸ்டியில் உள்ள உள்ளீட்டு சேவை விநியோகிப்பாளர் (ஐஎஸ்டி)-ஐ புரிந்துகொள்வோம் என்பதில், நாங்கள் ஜிஎஸ்டியில் ISD இன் பங்கை விவாதித்தோம். இந்த வலைப்பதிவில், பலன் மற்றும் விநியோகத்திற்கான முறையை பல்வேறு பிரிவுகளுக்கு (கிளைகள்) வழங்குவதற்கு பொருந்தக்கூடிய பல்வேறு நிபந்தனைகளை நாம் விவாதிப்போம். Are you GST ready yet\nஜிஎஸ்டி முறையில் வரி பொறுப்புத்தன்மைக்கு எதிராக உள்ளீட்டு வரி கிரெடிட்டை அமைப்பது எப்படி [வீடியோ]\nமுந்தைய இடுகையில், நாங்கள் உள்ளீட்டு வரி கிரெடிட்டை (ஐடீசி) அறிமுகப்படுத்தினோம். ஜிஎஸ்டி முறையில் உங்களின் வரி பொறுப்புத்தன்மைக்கு எதிராக உங்களின் உள்ளீட்டு வரி கிரெடிட்டை அமைப்பது எப்படி என்று நாம் புரிந்துகொள்ளலாம். Are you GST ready yet\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Thirunavukkarar", "date_download": "2019-11-19T02:23:36Z", "digest": "sha1:Z564XVYCPR7ZTW7MXHD3S4BWLIZGSZE2", "length": 5246, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Thirunavukkarar | Dinakaran\"", "raw_content": "\nதமிழகத்தில் தலைவர்களுக்கு பஞ்சம் எதுவும் கிடையாது: திருநாவுக்கரசர்\nநீட் தேர்வு ரத்து கோரி நாடாளுமன்றத்தில் காங்., திமுக குரல் கொடுக்கும்: திருநாவுக்கரசர் பேட்டி\nமத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு ஸ்டாலினை அழைக்காதது தவறு: திருநாவுக்கரசர்\nகாங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழக மக்கள் ஒரு பைசா கூட வாங்காமல் திமுக கூட்டணிக்கு வாக்குகளை வாரி வழங்கியுள்ளனர்: திருநாவுக்கரசர்\nகமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு : திருநாவுக்கரசர் கண்டனம்\nபுதுக்கோட்டை பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் கிராமம், கிராமமாக வாக்கு சேகரிப்பு\nகனிமொழி, திருநாவுக்கரசர், தமிழிசை உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இன்று வேட்புமனு தாக்கல்...\nதிருமாவளவன் மற்றும் திருநாவுக்கரசர் நாளை வேட்புமனு தாக்கல்\nஅதிமுக கூட்டணியில் பாமக இணைந்தாலும் வெற்றி பெறாது: திருநாவுக்கரசர் விமர்சனம்\nமக்களுக்கு பொய் மாலை எனும் மத்திய பட்ஜெட் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது : திருநாவுக்கரசர்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் : திருநாவுக்கரசர்\nஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் வழங்கும் திட்டத்தை ராகுல்காந்தி அறிவித்திருப்பது வரலாற்று சிறப்பானது: திருநாவுக்கரசர்\nமோடி வருத்தப்படுகிறார், கோபப்படுகிறார் என்பதற்காகவே கோட்டை அமீர் விருதை இபிஎஸ��, ஓபிஎஸ் நிறுத்தியுள்ளனர்: திருநாவுக்கரசர் கடும் தாக்கு\nவரும் நாடாளுமன்ற தேர்தல் வரை நானே தமிழக காங்கிரஸ் தலைவராக இருப்பேன்: திருநாவுக்கரசர்\nகூட்டணி அமைக்க கட்சிகள் கிடைக்காமல் தமிழகத்தில் பாஜ தனித்து விடப்பட்டுள்ளது: திருநாவுக்கரசர் காரசார பேட்டி\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்., கூட்டணிக்கு 40 தொகுதிகளில் வெற்றி: திருநாவுக்கரசர் பேட்டி\n5 மாநில தேர்தலில் ராகுல் தலைமைக்கு மக்கள் ஆதரவு : திருநாவுக்கரசர்\nநாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி பேச காங்கிரசில் 6 பேர் குழு: திருநாவுக்கரசர் பேட்டி\nதமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வரமாட்டார்: திருநாவுக்கரசர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bel-recruitment-2019-apply-for-engineer-management-industrial-005386.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-19T02:31:42Z", "digest": "sha1:PGKKK5NQBBBDTVPGYB3LOFIYMGLICUMC", "length": 14472, "nlines": 144, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை! | BEL Recruitment 2019: Apply for Engineer & Management Industrial Trainee befor Nov 12 - Tamil Careerindia", "raw_content": "\n» பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nபி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசிற்கு உட்பட்ட பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் மேலாண்மை தொழில்துறை பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பி.இ மற்றும் சி.ஏ பயின்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nநிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 25\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-\nமேலாண்மை தொழில்துறை பயிற்சி - 06\nமேலாண்மை தொழில்துறை பயிற்சி : Chartered Accountant (CA)\nவயது வரம்பு : 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nபொறியாளர் - ரூ. 23,000 வரையில்\nமேலாண்மை தொழில்துறை பயிற்சி - ரூ. 10,000 வரையில்\nபொறியாளர் : இங்கே கிளிக் செய்யவும்.\nமேலாண்மை தொழில்துறை பயிற்சி : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் ��ெய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.bel-india.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :\nபொறியாளர் : 02.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலாண்மை தொழில்துறை பயிற்சி : 12.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.bel-india.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரயில்வே துறையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்\nநீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\n இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n தருமபுரியில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை\nகல்வெட்டியல், தொல்லியல் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\nTNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nமத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க\n மத்திய அரசில் வேலை- ஊதியம் ரூ.2.15 லட்சம்\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\nசிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\n14 hrs ago சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\n16 hrs ago ரயில்வே துறையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்\n17 hrs ago நீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\n20 hrs ago தமிழில் அத்துப்படியா தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nNews மீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nTechnology சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nMovies திடீரென டிவிட்டரில் ட்ரென்ட்டான அறிவு.. யாரு.. என்ன காரணமுன்னு தெரியுமா\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n புதுச்சேரி அங்கன்வாடி மையங்களில் வேலை வாய்ப்பு\nசெல்போனை ஒரு மணி நேரம் சுவிட்ச் ஆஃப் பண்ணுங்க: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை\nபள்ளிகளுக்கு நிதி திரட்ட தனி இணையதளம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/controversial-logo-changes-famous-tech-companies-010875.html", "date_download": "2019-11-19T03:32:08Z", "digest": "sha1:QC3U4Y44FD4NB4E7QBBECLA2UZEETZZN", "length": 16225, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "Controversial logo changes of Famous tech companies - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n14 hrs ago நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\n14 hrs ago நவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n15 hrs ago இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nNews 4 கட்சிகள்.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. மாஸ் திருப்பத்திற்காக காத்திருக்கும் மகாராஷ்டிரா\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்ச்சையை கிளப்பிய டெக் நிறுவனங்களின் லோகோ மாற்றங்கள்.\nஒவ்வொரு நிறுவனத்திற்கும் லோகோ தங்களை வெளிக்காட்டி கொள்ள உதவும் மிக முக்கியமான அம்சமாக விளங்குகின்றது எனலாம். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த லோகோவினை அவ்வப்போது மாற்றியமைத்த டெக் நிறுவனங்கள் தற்போது பயன்படுத்தும் லோகோ குறித்து ஸ்லைடர்களில் பாருங்கள்..\nசமீபத்தில் மாற்றப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டது யூபெர் நிறுவனத்தின் லோகோ என்றே கூற வேண்டும்.\nஏர்பிஎன்பி நிறுவனத்தின் புதிய லோகோவினை பெலோ என அந்நிறுவனம் அழைக்கின்றது. பெலோ என்றால் உரிமை என பொருள்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமைக்ரோசாப்ட் வரவலாற்றில் சிலமுறை மாற்றியமைக்கப்பட்ட லோகோ இறுதியாக 2012 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. நான்கு நிறங்களை பயன்படுத்தப்பட்ட புதிய லோகோவிலும் முந்தைய லோகோக்களை போன்றே 'F' மற்றும் 'T' ஆங்கில வார்த்தைகள் இணைக்கப்பட்டுள்ளது.\n2013 ஆம் ஆண்டு யாஹூ மாற்றம் செய்த லோகோ தான் இது.\nஆப்பிள் நிறுவனத்தின் முதல் லோகோ அதிக குழப்பம் விளைவித்ததோடு, தொலைவில் இருந்து பார்க்கும் போது புரியமால் இருந்ததால் வானவில், மற்றும் கருப்பு நிறம் கொண்ட ஆப்பிள் சின்னமாக இதன் லோகோ மாற்றப்பட்டு பின் சாம்பல் நிறத்திற்கு மாற்றப்பட்டது.\nஅதிக மாற்றங்கள் இல்லை என்றாலும், லோகோ மாற்றுவதில் பெயர் போன நிறுவனமாக கூகுள் இருக்கின்றது.\nதுவக்கத்தில் பல்வேறு வியாபாரங்களை செய்து வந்த நோக்கியா நிறுவனம் மொபைல் தயாரிப்பில் ஈடுபட துவங்கிய பின் மீன் சார்ந்த லோகோவினை மாற்றிவிட்டது.\nட்விட்டர் லோகோ மாற்றப்பட்டதற்கு அதிக பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. சேவையில் மாற்றங்களை செய்ததால் லோகோவினை மாற்றியதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்���ம் புதிய இரண்டு திட்டங்கள்.\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nசந்திரயான்2-ஐ தொடர்ந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என அடுத்தடுத்து பிசியான இஸ்ரோ.\n மணிக்கு 3.7 மில்லியன் மைல் வேகத்தில் பயணிக்கும் நட்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2013/nov/24/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-788790.html", "date_download": "2019-11-19T03:14:19Z", "digest": "sha1:ZS45DKFLYVJKN6XVSCIBOCPGSM2E35NB", "length": 10728, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பேரவைக் கூட்டத்தில் விவசாயிகள் பிரச்னையை எழுப்புவேன்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nபேரவைக் கூட்டத்தில் விவசாயிகள் பிரச்னையை எழுப்புவேன்\nBy பெங்களூரு | Published on : 24th November 2013 05:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகர்நாடக சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடரில் விவசாயிகள் பிரச்னையை எழுப்புவேன் என்று, எதிர்க்கட்சித் தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.\nஇதுகுறித்து பெங்களூருவில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்த நிலையில், பெல்காமில் வருகிற 25-ஆம் தேதி சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது.\nஇந்தக் கூட்டத்தில் கடந்த 6 மாதக் காலத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற ந���ர்வாகத்தை சுட்டிக் காட்டுவேன். விவசாயிகள் இன்னலில் தவித்தாலும், வேளாண் விளை பொருள் விலை நிர்ணய ஆணையத்தை அமைக்காமல் மாநில அரசு மெத்தனமாக செயல்படுகிறது.\nநீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்தவில்லை. இந்த பிரச்னைகள் குறித்து கூட்டத் தொடரில் பேசுவேன். முஸ்லிம் பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், பிற்படுத்தப்பட்ட மாணவர் சுற்றுலாத் திட்டத்தில் குளறுபடிகள் தவிர, வேறு சில பிரச்னைகளையும் சட்டப்பேரவையில் கிளப்புவேன்.\nபிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம். எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி கொடுக்காவிட்டால், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்தவிட மாட்டோம்.\nகாங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. இதுபோன்ற மக்கள் பிரச்னைகளை விவாதிக்க 100 நாள்கள் கூட்டத் தொடர் போதுமானதல்ல.\nகரும்புக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயித்ததில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை மாநில அரசு கண்டு கொள்ளவில்லை. விலை நிர்ணய ஆணையம் அமைப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், அது எப்போது அமைக்கப்படும் என்ற கேள்விக்கு விடையில்லை.\nவெள்ளம் மற்றும் வறட்சியால் ஏற்பட்ட பயிர் இழப்பு குறித்து தகவல் கேட்டால், அதிகாரிகள் தர மறுக்கிறார்கள். மாநில அரசின் நிர்வாக சீர்கேடுகள் குறித்து ஆளுநர் பரத்வாஜ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nஎனவே, காங்கிரஸ் அரசின் தோல்விகளை சட்டப்பேரவைக் கூட்டத்தில் முன்வைப்பேன் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக��ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/24/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF--1300599.html", "date_download": "2019-11-19T02:28:29Z", "digest": "sha1:RME7NVG6Z3JCNK5I2XG2K7HCMBESBF7B", "length": 9661, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாக்குப்பதிவை வலியுறுத்தி என்.எல்.சி. விழிப்புணர்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவாக்குப்பதிவை வலியுறுத்தி என்.எல்.சி. விழிப்புணர்வு\nBy நெய்வேலி | Published on : 24th March 2016 05:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டி, பங்குனி உத்திரத் திருவிழாவில் (வேலுடையான்பட்டு கோயிலில்) பங்கேற்ற பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துண்டுப் பிரசுரங்களை என்.எல்.சி. தலைவர் சரத்குமார் ஆச்சார்யா புதன்கிழமை வழங்கி தொடங்கி வைத்தார்.\nகடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில், நெய்வேலி தொகுதி முக்கிய தொகுதியாகும். இங்கு சுமார் 71 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.\nநெய்வேலி தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற என்.எல்.சி. நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து நடத்த நெய்வேலி நகரியத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பிரத்யேக அலுவலகத்தையும் திறந்துள்ளது.\nஇந்நிலையில், புதன்கிழமை வேலுடையான்பட்டு கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது. இங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. என்.எல்.சி. தலைவர் சரத்குமார் ஆச்சார்யா, அவரது மனைவி யோகமாயா ஆச்சார்யா ஆகியோர் துண்டுப் பிரசுரங��களை பொதுமக்களிடம் வழங்கி தொடங்கி வைத்தனர்.\nஇந்நிகழ்வில், நெய்வேலி தொகுதி தேர்தல் அலுவலர் தினேஷ், துணைத் தேர்தல் அலுவலர் மோகன், என்.எல்.சி. மனித வளத் துறை செயல் இயக்குநர் முத்து, மக்கள் தொடர்புத் துறை, கல்வி மற்றும் சமூகப் பொறுப்புணர்வுத் துறை தலைமைப் பொது மேலாளர் ஸ்ரீதர், நெய்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், என்.எல்.சி. நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும், வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/192890", "date_download": "2019-11-19T03:07:13Z", "digest": "sha1:3VN2YSLBY67BS4VJ3BUYMWOQUMEYEAUM", "length": 8049, "nlines": 118, "source_domain": "www.tamilwin.com", "title": "தந்தைக்காக வந்து உயிரை விட்ட தமிழர் உள்ளிட்ட இருவரின் இறுதிச் சடங்கில் நாமல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதந்தைக்காக வந்து உயிரை விட்ட தமிழர் உள்ளிட்ட இருவரின் இறுதிச் சடங்கில் நாமல்\nஅரசாங்கத்திற்கு எதிராக மஹிந்த தல���மையில் கொழும்பில் கடந்த 5ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட “ஜனபலய கொலம்பட்ட” என்ற பேரணியில் தமிழர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்திருந்தனர்.\nஹட்டனை சேர்ந்த 39 வயதான ஜகத் விமலசூரிய மற்றும் உடபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த வசந்த என்போரே இந்த பேரணியில் உயிரிழந்திருந்தனர்.\nஇவர்களுடைய இறுதிச் சடங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கலந்து கொண்டு தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.\nஇது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.\nஇதேவேளை, மஹிந்த தலைமையிலான குழுவினர் கொழும்பை முடக்கும் வகையில் முன்னெடுத்த போராட்டத்தில் குடிபோதையில் இருந்த 81 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமஹிந்தவின் சகோதரர் நாட்டிலிருந்து வெளியேறிச் சென்ற காரணத்தை வெளிப்படுத்திய ஐ.தே.க\nகொழும்பில் கூடியது மகிந்தவிற்காக சேர்ந்த கூட்டமே, நாமல் சேர்த்த கூட்டமல்ல\nமதுபோதையில் தள்ளாடியவர்கள் குறித்து மஹிந்த அணி வெளியிட்டுள்ள விளக்கம்\nஅவமானப்பட்டு போனது ராசா குடும்பம் ஜனபலய பேரணி குறித்து மனோ கணேசன் சாடல்\nநாம் சொன்னதை செய்து காட்டிவிட்டோம்\nமஹிந்த பேரணியில் கொலை முயற்சி அம்பலம் ஒருவர் பலி - நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-11-19T02:54:08Z", "digest": "sha1:MXQFPL6DJEONYFZZIJAJ7P3FZVAAIV3F", "length": 2708, "nlines": 81, "source_domain": "www.tamilxp.com", "title": "கருணைக் கிழங்கு Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags கருணைக் கிழங்கு\nமூல நோயை குணப்படுத்தும் கருணைக் கிழங்கு துவையல்\nதேவையானவை கருணைக்கிழங்கு - 1/4 கால் கிலோ வெல்லத்தூள் - ஒரு டீஸ்பூன் இஞ்சி - ஒரு சிறிய துண்டு எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 கடுகு - தலா ஒரு டீஸ்பூன் எலுமிச்சம்பழம் -...\nபிளாஸ்டிக்கை பற்றி அதிர்ச்சி தரும் சில தகவல்கள்\n2018-ஆம் ஆண்டு நடந்த நினைவு தினங்கள் ஒரு பார்வை\nகரப்பான் பூச்சியை மருந்தாக சாப்பிடுகிறார்கள் தெரியுமா\nதூதுவளைக் கீரையில் இவ்வளவு நன்மைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=rosaemerson9", "date_download": "2019-11-19T03:40:16Z", "digest": "sha1:C4KB5JVF5UDGNPVI53SYKAWGXGVPRDYV", "length": 2879, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User rosaemerson9 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2019/03/page/2/", "date_download": "2019-11-19T03:34:32Z", "digest": "sha1:GD33Z2GRX24HWB3XL6Y6V6LWBIA25JZ4", "length": 34817, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "மார்ச்சு 2019 - Page 2 of 5 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » மார்ச்சு 2019\nஇனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் முதலாமாண்டு நினைவேந்தல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 மார்ச்சு 2019 கருத்திற்காக..\nபங்குனி 10, 2050 ஞாயிற்றுக்கிழமை 24.3.2019 மாலை 4:30 மணி இடம்: ஆவடி பெரியார் மாளிகை இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் முதலாமாண்டு நினைவேந்தல் தலைமை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்) முன்னிலை: க.இளவரசு (செயலாளர்), ஏழுமலை (துணைத் தலைவர்), உடுமலை வடிவேல் (அமைப்பாளர்), வெ.கார்வேந்தன் (இளைஞரணித் தலைவர்), க.கலைமணி (இளைஞரணிச் செயலாளர்) நினைவேந்தல் உரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்) நன்றியுரை: வை.கலையரசன் ஏற்பாடு: ஆவடி மாவட்டம்.\nவள்ளுவர் எதிர்த்த வடமொழிச் சிந்தனையோட்டம் – நிகழ்வு ஞாயிறு நடைபெறுகிறது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 மார்ச்சு 2019 கருத்திற்காக..\nபெரியார் நூலக வாசகர் வட்டம் – 2348 ஆம் நிகழ்வு வள்ளுவர் எதிர்த்த வடமொழிச் சிந்தனையோட்டம் வெள்ளியன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்வு ஒத்தி வைக்கப்பெற்று, பங்குனி 10, 2050 ஞாயிறு 24.03.2019 மாலை 6 மணிக்கு அன்னை மணியம்மையார் அரங்கத்தில்(பெரியார் திடல், வேப்பேரி, சென்னை) நடைபெறுகிறது. தலைமை: பேராசிரியர் முனைவர் பொற்கோ (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்) முன்னிலை: மயிலை நா.கிருட்டிணன் (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) கருத்துரை: முனைவர் இ.சுந்தரமூர்த்தி (மேனாள் துணை வேந்தர், தமிழ் பல்கலைக்கழகம்), முனைவர் ம.இராசேந்திரன் (மேனாள்…\nசிலப்பதிகாரம் – தொடர் சொற்பொழிவு கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 மார்ச்சு 2019 கருத்திற்காக..\nபங்குனி 12, 2050 செவ்வாய் 26.03.2019 மாலை 6.00 சிலப்பதிகாரம் – தொடர் சொற்பொழிவு தலைமை: கவிஞர் கா.வேழவேந்தன் சிறப்புரை: பேரா.மா.வயித்தியலிங்கன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 மார்ச்சு 2019 கருத்திற்காக..\nபங்குனி 10, 2050/ சனி / 24.03.2019 மாலை 4.00 குவிகம் இல்லம், ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,சென்னை 600 017 அளவளாவல் – வி.இரவிசங்கர், இதழாளர்\nதமிழ்நாட்டுக் கல்வி உரிமை – ஆர்ப்பாட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 மார்ச்சு 2019 கருத்திற்காக..\nபங்குனி 09, 2050/ சனி / 23.03.2019 முற்பகல் 09.00 முதல் நண்பகல் 12.00 வரை வள்ளுவர் கோட்டம், சென்னை தமிழ்வழிக் கல்வி இயக்கம் – 8015562644\nதனிச் சின்னத்தில் போட்டி – வைகோவிற்குப் பாராட்டு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 மார்ச்சு 2019 கருத்திற்காக..\nதனிச் சின்னத்தில் போட்டி – வைகோவிற்குப் பாராட்டு “ஈரோட்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவில்லை “ஈரோட்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்ப���ளர் கணேசமூர்த்தி, தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவில்லை தொகுதித் தேர்தல் அலுவலர் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவதாகவும் ம.தி.மு.க.விற்குரிய பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை எனில் உதய சூரியனில் போட்டியிடுவதாக வைகோ தெரிவித்தார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வந்தன. 19.03.2019 வெளிவந்த ‘அகரமுதல’ இதழின் இதழுரையில் ‘பாவம் வைகோ’ எனக் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்….\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50: இலக்குவனார் திருள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 மார்ச்சு 2019 கருத்திற்காக..\n(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50 (குறள்நெறி) நாளை வீணாக்காமல் நன்றாக்கி வாணாள் காக்கும் அணையாக்கு அற வழியில் உண்மை இன்பம் அடை அற வழியில் உண்மை இன்பம் அடை அறம் செய் துறந்தார், துய்க்க இயலார், காப்பிலார்க்குத் துணை நில் பிறருடன் உன்னையும் காத்திடு பழிக்கு அஞ்சிப் பகுத்துண்டு வாழ் இல்வாழ்வின் பண்பும் பயனுமான அன்பையும் அறனையும் கடைப்பிடி இல்வாழ்வின் பண்பும் பயனுமான அன்பையும் அறனையும் கடைப்பிடி இல்வாழ்வே அறவாழ்வு, பிற வாழ்வில் ஒன்றுமில்லை. என உணர் இல்வாழ்வே அறவாழ்வு, பிற வாழ்வில் ஒன்றுமில்லை. என உணர் முயற்சியுடையாருள் தலைசிறந்து விளங்கு\n‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு-கம்பதாசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 மார்ச்சு 2019 கருத்திற்காக..\nஇலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு கவிஞர் கம்பதாசன் பங்குனி 08, 2050 வெள்ளிக்கிழமை22.03.2019 மாலை 06.30 மணி பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : முனைவர் இராம. குருநாதன் அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் சீவபாரதி கவிஞர் கம்பதாசன்பற்றிய சிறப்புரை : முனைவர் சொ. அருணன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : கவிஞர் மலர்மகன் தகுதியுரை: திரு துரை இலட்சுமிபதி\nஊழல் ஒழிய கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்துக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 மார்ச்சு 2019 கருத்திற்காக..\nஊழல் ஒழிய 5 ஆண்டுகளேன��ம் கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்தி வைக்க வேண்டும். தேர்தலுக்கான செலவுப் பெருக்கமும் தேர்தலில் வழங்கப்படும் முறையற்ற அன்பளிப்புகளும் ஊழல் மிகுதிக்கு முதன்மைக் காரணங்களாகும். தங்களுக்குச் செல்வாக்கு இருப்பதாகக் கூறிப் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க முன் வரும் சிறிய கட்சிகள், பெரியகட்சிகளுக்கு எங்கெல்லாம் செல்வாக்கு இருக்கிறதோ அதே தொகுதிகளைத்தான் கேட்கின்றனர். அது மட்டுமல்ல. தேர்தல் செலவுகளையும் பெரிய கட்சியிடமே கேட்டுப் பெறுகின்றனர். தொகுதி உடன்பாட்டையே முறையற்ற வழியில் பணத்தை அளித்தும் கொடுத்தும் மேற்கொள்ளும் இக்கட்சிகள் வெற்றிக்குப் பின் அல்லது…\nசமால் முகம்மது கல்லூரி மு.மா.ச. குடும்ப நாள், சிங்கப்பூர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 மார்ச்சு 2019 கருத்திற்காக..\nசமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் குடும்ப நாள், சிங்கப்பூர் திருச்சி சமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை பங்குனி 03, 2050 / 17-03-2019 அன்று, சிங்கப்பூர் கிழக்குக் கடற்கரைப் பூங்காவில், சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில், பல இன மக்களும் கலந்துகொண்ட குடும்ப நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் கவிஞர் திரு இறை மதியழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிங்கப்பூர் இந்திய முசுலிம் பேரவையின்…\nதேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 மார்ச்சு 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nமாணவர் வழியாகத் தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வேங்கடராமன் கண்டனம் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வேங்கடராமன் கண்டனம் “தேர்தலில் வாக்களித்து, சனநாயகத்தில் பங்கு கொள்வீர்” என்ற உறுதிமொழிப் பத்திரம் (Sankalp Patra) தேர்தல் ஆணைய அதிகாரிகளால், அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு, பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்று வருமாறு மாணவர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள். இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய���்பட்டு இருக்கிறார்கள் என்றும், இதுவரை பதிவு செய்யப்படாதவர்களைப் பதிவு செய்து விடுவோம் என்றும், 2019 ஏப்பிரல் 18 அன்று தமிழ்நாட்டில் நடக்கும்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 மார்ச்சு 2019 4 கருத்துகள்\n கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ம.தி.மு.க.வை வைகோவே ஆக்குகிறார். பிற கட்சித் தலைவர்களாலும் பாராட்டப் பெறுபவர் வைகோ. மக்கள் நலன்களுக்காகத் துணிந்து போராடுபவர் புரட்சிப்புயல் என அழைக்கப்பெறும் வைகோ. நாடாளுமன்றத் தேர்தல்களில் 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் முறையே 3,4, 4 தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. 2006இல் சட்டமன்றத்தேர்தல்களில் போட்டியிட்டு 6 இடங்களை வென்றது. ஆனால், 2016 இல் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. என்றாலும் உலக அளவிலான அவர் மீதான மதிப்பு குறையவில்லை. இருப்பினும் அவர் கட்சிக்கு ஒற்றைத்…\n« முந்தைய 1 2 3 … 5 பிந்தைய »\nதமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு – வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக வைக்கப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது ���ாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/204580/news/204580.html", "date_download": "2019-11-19T03:39:18Z", "digest": "sha1:XWX4FAA6N4HNL5TRXS7RUTQJSLCSVS3O", "length": 6180, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கட்டாய உடலுறவு!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள் போகப் பொருளாகவே கருதப்படுவதால் எவ்வளவு தூரம் அவர்களைத் தலைக்கு மேல் தூக்கி வைக்கிறார்களோ அவ்வளவு தூரம் கொடுமைப்படுத்தவும் செய்கிறார்கள். உலகம் முழுவதும் பல பெண்களும் விருப்பம் இல்லாமல் உடலுறவில் ஈடுபட நிர்பந்திக்கபடுகிறார்கள். பெரும்பாலும் காதலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களின் ஆண் நண்பர்களே இவ்வாறு நிர்பந்திக்கிறார்கள். சில இடங்களில் இதை இவ்வாறு நிர்பந்திக்கிறார்கள். சில இடங்களில் இதை காதலனின் பலாத்காரம் என்று அழைக்கின்றனர்.\nஇந்த நிர்பந்தம் உடல் ரீதியானது மட்டுமல்ல. உணர்வுகளாலும், வார்த்தைகளாலும், கூட அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். விருப்பம் இல்லாமல் யாரையும், யாரும் பாலலுறவுக்கு நிர்பந்திக்க கூடாது. மனைவி என்றாலும் அவளது அனுமதி இல்லாமல் உறவு கொள்ள கூடாது.\nதற்போது தான் பெண்களுக்கும் இன்பம் தரவேண்டும் என்ற எண்ணம் ஆண்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அது போல் உச்சகட்ட இன்பமும் பெறுவது தங்களுக்கும் சாத்தியம் என்பதைப் பெண்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். கணவனிடம் இருந்து எப்படி உச்சகட்ட இன்பத்தை பெறுவது என்பதிலும் பெண்கள் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇனி பார்க்கவே முடியாத 5 இயற்க்கை உருவாக்கிய சுற்றுலா தளங்கள்\nமனிதர்களுக்கு சூப்பர் ஹீரோ போல சக்தி தரும் 5 வினோதமான நோய்கள்\nமிரள வைக்கும் 10 எதிர்பாரா கண்டுபிடிப்புகள்\nமிரள வைக்கும் 10 மர்மமான தொல்லியல் கண்டுபிடிப்புகள்\n‘தீர்ப்பு மாதமாக’ மாறிய நவம்பர் மாதம்\nமன இறுக்கம் குறைக்கும் கலை\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nசவாலான பணியில் சாதிக்கும் மங்கை\nதென்னிந்திய மக்கள் நாடக விழா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Wagah?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-19T03:06:51Z", "digest": "sha1:6XZY5LCJL6S244BHWNYSSDEQBNCUDQXZ", "length": 8012, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Wagah", "raw_content": "\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி\nதமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்\nசியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவ���ல் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\nஅட்டாரி - வாகா எல்லையில் சுதந்திரதின கொண்டாட்டம் கோலாகலம்\nபக்ரீத் பண்டிகை: இந்தியா - பாகிஸ்தான் இடையே இனிப்பு பறிமாற்றம் இல்லை\n“இந்தியர்கள் குருத்வாரா செல்ல பாலம் அமைக்க பாகிஸ்தான் ஒப்புதல்”- மத்திய அரசு\nகர்தார்பூர் வழித்தட திட்டம்: இந்தியா-பாக். அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nமீண்டும் நாளை தொடங்குகிறது இந்தியா-பாகிஸ்தான் ரயில் சேவை\nவிமானி அபிநந்தனை அழைத்து வந்த அந்தப் பெண் அதிகாரி யார்\nஇந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன் - அதிகாரிகள் வரவேற்பு\nஅபிநந்தனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பாக். வீரர்கள் - வாகா சுவாரஸ்யம்\nவாகா எல்லை வந்தடைந்தார் விமானப்படை வீரர் அபிநந்தன்\nதாயகம் திரும்பினார் அபிநந்தன் - PTLiveUpdates\n காத்திருக்கும் 2 முக்கிய பொறுப்புகள்\nவாகா எல்லையும் அதன் வரலாறும் \n“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர்\nவாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்களை அவமதித்த பாக். கிரிக்கெட் வீரர்\nவாகா எல்லையில் தேசியகொடி இறக்கும் நிகழ்ச்சி: மக்கள் உற்சாகம்\nஅட்டாரி - வாகா எல்லையில் சுதந்திரதின கொண்டாட்டம் கோலாகலம்\nபக்ரீத் பண்டிகை: இந்தியா - பாகிஸ்தான் இடையே இனிப்பு பறிமாற்றம் இல்லை\n“இந்தியர்கள் குருத்வாரா செல்ல பாலம் அமைக்க பாகிஸ்தான் ஒப்புதல்”- மத்திய அரசு\nகர்தார்பூர் வழித்தட திட்டம்: இந்தியா-பாக். அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nமீண்டும் நாளை தொடங்குகிறது இந்தியா-பாகிஸ்தான் ரயில் சேவை\nவிமானி அபிநந்தனை அழைத்து வந்த அந்தப் பெண் அதிகாரி யார்\nஇந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன் - அதிகாரிகள் வரவேற்பு\nஅபிநந்தனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பாக். வீரர்கள் - வாகா சுவாரஸ்யம்\nவாகா எல்லை வந்தடைந்தார் விமானப்படை வீரர் அபிநந்தன்\nதாயகம் திரும்பினார் அபிநந்தன் - PTLiveUpdates\n காத்திருக்கும் 2 முக்கிய பொறுப்புகள்\nவாகா எல்லையும் அதன் வரலாறும் \n“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர்\nவாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்களை அவமதித்த பாக். கிரிக்கெட் வீரர்\nவாகா எல்லையில் தேசியகொடி இறக்கும் நிகழ்ச்சி: மக்கள் உற்சாகம்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவ���\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/4", "date_download": "2019-11-19T03:43:47Z", "digest": "sha1:OYNE5U5CNBYOGQDZHZ35ANK6SG3Q4IHA", "length": 8189, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | புதிய மாடல் மொபைல்", "raw_content": "\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி\nதமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்\nசியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\n“புதிய வாகன சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம்” - முதல்வர் மம்தா பானர்ஜி\n“ஓலா, உபரை பயன்படுத்த நினைப்பதால் ஆட்டோமொபைல் துறை பாதிப்பு”- நிர்மலா சீதாராமன்..\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி : நாகை இளைஞரை மீட்க நடவடிக்கை\nசெப்டம்பர் ஸ்பெஷல் : மூன்று புது போன்களை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்\nதமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புக்கான கட்டணம் உயர்வு\nபுதிய மோட்டார் வாகன சட்ட விதி: லாரி ஓட்டுநருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்\nயாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி - கொலிஜியம் பரிந்துரை\nஒரு சவரன் 30 ஆயிரத்தை தாண்டியது : தங்க விலை புதிய உச்சம்\nஆட்டோ மொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்..\n“போக்குவரத்து மீறல் புதிய அபராதம் இந்த வாரம் அமல்” - புதிய தலைமுறைக்கு தகவல்\nகேரள மாநில ஆளுநர் பி.சதாசிவம் மாற்றம்\n5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nமருத்துவ வசதிகளுக்காக தனிச் செயலி - பேடிஎம் திட்டம்\n‘எம்.ஐ ஏ3’ ஆகஸ்ட் 31 முதல் விற்பனை - சிறப்பம்சங்கள், விலை..\n“புதிய வாகன சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம்” - முதல்வர் மம்தா பானர்ஜி\n“ஓலா, உபரை பயன்படுத்த நினைப்பதால் ஆட்டோமொபைல் துறை பாதிப்பு”- நிர்மலா சீதாராமன்..\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி : நாகை இளைஞரை மீட்க நடவடிக்கை\nசெப்டம்பர் ஸ்பெஷல் : மூன்று புது போன்களை வெளியிடும் ஆ���்பிள் நிறுவனம்\nதமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புக்கான கட்டணம் உயர்வு\nபுதிய மோட்டார் வாகன சட்ட விதி: லாரி ஓட்டுநருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்\nயாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி - கொலிஜியம் பரிந்துரை\nஒரு சவரன் 30 ஆயிரத்தை தாண்டியது : தங்க விலை புதிய உச்சம்\nஆட்டோ மொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்..\n“போக்குவரத்து மீறல் புதிய அபராதம் இந்த வாரம் அமல்” - புதிய தலைமுறைக்கு தகவல்\nகேரள மாநில ஆளுநர் பி.சதாசிவம் மாற்றம்\n5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nமருத்துவ வசதிகளுக்காக தனிச் செயலி - பேடிஎம் திட்டம்\n‘எம்.ஐ ஏ3’ ஆகஸ்ட் 31 முதல் விற்பனை - சிறப்பம்சங்கள், விலை..\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/tamilnadu+school?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-19T02:30:23Z", "digest": "sha1:6GLU4DNPYW7LSNULGK2BGY4NZDDIX5BD", "length": 7551, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tamilnadu school", "raw_content": "\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி\nதமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்\nசியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\n10 நிமிடங்கள் தாமதமாக வந்த ஓட்டுநர்.. நடவடிக்கை எடுத்ததால் தற்கொலை முயற்சி..\nதமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“இப்பவோ, அப்பவோ” அபாயத்தில் பள்ளிக் கட்டடம் - அச்சத்தில் மாணவர்கள்\nதமிழகத்தில் 4000 பேர் காய்ச்சலால் பாதிப்பு - சுகாதாரத்துறை இணை இயக்குநர்\nபள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியர் கைது\nபிகில் வெற்றி கொண்டாட்டம் - பள்ளி மாணவிகளுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்\nமதுப்பிரியர்களால் ‘பார்’ ஆன பள்ளி - மாணவர்கள் கடும் அவதி..\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\n5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு\nஒருநாள் தலைமையாசிரியரான அரசுப் பள்ளி மாணவி\nபழைய பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் - திருப்பூர் ஆட்சியர்\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\n10 நிமிடங்கள் தாமதமாக வந்த ஓட்டுநர்.. நடவடிக்கை எடுத்ததால் தற்கொலை முயற்சி..\nதமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“இப்பவோ, அப்பவோ” அபாயத்தில் பள்ளிக் கட்டடம் - அச்சத்தில் மாணவர்கள்\nதமிழகத்தில் 4000 பேர் காய்ச்சலால் பாதிப்பு - சுகாதாரத்துறை இணை இயக்குநர்\nபள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியர் கைது\nபிகில் வெற்றி கொண்டாட்டம் - பள்ளி மாணவிகளுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்\nமதுப்பிரியர்களால் ‘பார்’ ஆன பள்ளி - மாணவர்கள் கடும் அவதி..\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\n5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு\nஒருநாள் தலைமையாசிரியரான அரசுப் பள்ளி மாணவி\nபழைய பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் - திருப்பூர் ஆட்சியர்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/962781", "date_download": "2019-11-19T02:29:58Z", "digest": "sha1:HFXUMJSS76AR6JVHQ5YX33537RJTZLQ4", "length": 7068, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார கேடு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூ��் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார கேடு\nகரூர், அக்.17: தேங்கிநிற்கும் கழிவுநீரால் சுகாதார கேடு ஏற்படுகிறது.கரூர் தெரசா கார்னரில் கழிவுநீர் ஓடை உள்ளது.இந்த கழிவு நீர் ஓடையில் குப்பைகள் அடைத்தும் புதர்மண்டியும் கிடக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் செல்வோர் இதில் வீசிஎறிந்துவிட்டு போய்விடுகின்றனர். இதனால் கொசு உற்பத்திக்கூடமாக மாறிவிட்டது. இரவு நேரத்தில் கொசுத் தொல்லையால் து£ங்க முடியாமல் தவிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கழிவுநீர் ஓடையை து£ர்வாருவதுடன் குப்கைளை போடுவதையும் தடுக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nபொதுமக்கள் வரத்து குறைவால் வெறிச்சோடிய உழவர் சந்தை\nவிவசாயிகளுக்கு நீதி கேட்டு க.பரமத்தியில் ஆர்ப்பாட்டம்\nதிமுகவினரிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி\nஅரை கம்பத்தில் கூட்டுறவு கொடி பறந்ததால் பரபரப்பு\nநூதன போராட்டம் நடத்திய முன்னாள் செயலாளர் கைது\nராஜேந்திரம் ஊராட்சி வாலாந்தூரில் ரயில்வே பாதை வழியாக கடந்து செல்ல நடவடிக்கை\nசிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின்கீழ் தேர்வான பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி\nசுக்காலியூர் சாலைப்புதூர் வசந்தம் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்\nமழைக்காலத்தில் சேறும், சகதியுமாக காணப்படும் பள்ளிவாசல் தெரு சாலை\nநிபந்���னை ஜாமீனில் விடுதலை சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்ட முகிலன்\n× RELATED பைப்லைன் உடைப்பை சீரமைக்காமல் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80_%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-11-19T04:19:26Z", "digest": "sha1:ZUI47NIEY2REBMSXZJCYJ4AHXC3KXDRV", "length": 6630, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாதீ ஹல்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாடி ஹல்பா (அரபு மொழி: وادي حلفا[1]) சூடான் நாட்டின் வடக்கு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது நுபியா ஏரிக்கரையில் அமைந்துள்ளது. கர்த்தூம் நகரில் இருந்து வரும் தொடர்வண்டி பாதை இங்கு முடிவடைகிறது. இந்நகரின் மக்கள் தொகை 2007 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு விவரப்படி 15,725 பேர் ஆவர்.[2]இந்த நகரம் பழங்கால பல நுபியன் இராச்சியத்திற்கு உட்பட்ட பகுதி ஆகும். எனவே தொல்லியல் துறை வல்லுநர்கள் இவ்விடத்தில் பல ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். மேலும் அஸ்வான் அணையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு பாதிப்பிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\n↑ முன்னதாக ரோம அரபு எழுத்தில் Halfa and Wady Halfa.\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2019, 15:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-19T03:44:34Z", "digest": "sha1:XU5WLRQMOYGYDDRQUL2EVJ6JGFTARKGY", "length": 5930, "nlines": 97, "source_domain": "ta.wikiquote.org", "title": "கைலாசம் பாலசந்தர் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nகைலாசம் பாலசந்தர் (கே. பாலச்சந்தர், சூலை 9, 1930 - திசம்பர் 23 , 2014) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார்.\n2 நபர் குறித்த மேற்கோள்கள்\n\"கே.பி. அவர்கள் ACTORS DELIGHT. அவர் படங்களில் நடிப்பது சுகானுபவம்... காட்சிகளை அவர் கற்பனை செய்வதும், அதற்குக் குறும்பும் புத்திசாலித்தனமும் கலந்து வசனங்களை எழுதுவதும் அவரைத் தனித்துக்காட்டும்.. காட்சிகளை அவர் கற்பனை செய்வதும், அதற்குக் குறும்பும் புத்திசாலித்தனமும் கலந்து வசனங்களை எழுதுவதும் அவரைத் தனித்துக்காட்டும்..\" - பாலசந���தர் அவர்களைப்பற்றி சிவகுமார் கூறியது.[1]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 334.\nஇப்பக்கம் கடைசியாக 27 மே 2016, 10:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/rahul-gandhi-met-kerala-chief-minister-pinarayi-vijayan/articleshow/71388576.cms", "date_download": "2019-11-19T04:21:53Z", "digest": "sha1:FLHXESAVEN5PL35GLGSHY7MIF32WDX23", "length": 13828, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "Rahul Gandhi: கேரள மழை வெள்ளம்: பினராயி விஜயனுடன் ராகுல் சந்திப்பு - Rahul gandhi met kerala chief minister pinarayi vijayan | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)WATCH LIVE TV\nகேரள மழை வெள்ளம்: பினராயி விஜயனுடன் ராகுல் சந்திப்பு\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசும் கேரள அரசும் வழங்க வேண்டும் என ராகுல் வலியுறுத்தியிருந்தார்\nடெல்லி: கேரள மழை வெள்ள பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் விவாதித்தார்.\nதென்மேற்கு மழை தீவிரமடைந்த காரணத்தால் கடந்த மாதம் கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்தது. வயநாடு, பத்தனம்திட்டா உள்ளிட்ட அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் சிக்கி சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nவெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்ட பகுதியான வயநாட்டில் அத்தொகுதியின் எம்.பி., ராகுல் காந்தி பார்வையிட்டு முகாம்களில் தங்கியிருந்த மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசும் கேரள அரசும் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுதியிருந்தார்.\nஇந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனை டெல்லியில் சந்தித்து வயநாடு எம்.பியும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் பேசினார். அப்போது மழை வெள்ளம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்குவது குறித்தும் விவாதித்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல், கேரள மழை வெள்ளம் குறித்தும், வயநாடு தொகுதிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை 766 வழியில��� இரவு நேர போக்குவரத்தை தடை செய்வது, மாற்று வழியில் போக்குவரத்தை இயக்குவது குறித்தும் இருவரும் விவாதித்ததாக தெரிவித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nதனது அறையில் கடைசியாக 4 நிமிடங்களே அமர்ந்திருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்\nSabarimala Women Entry Verdict: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுதான்\n300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் - நாசிக்கில் அதிர்ச்சி\nதிருப்பதியில் ஒருவருக்கு ஒரு லட்டு மட்டும்தான்... எக்ஸ்டிரா வேண்டும்னா...\nநாடு முழுவதும் எதிர்பார்ப்பை கிளப்பிய 3 வழக்குகள்- இன்று தீர்ப்பு வழங்கும் உச்ச நீதிமன்றம்\nமேலும் செய்திகள்:ராகுல் காந்தி|பினராயி விஜயன்|கேரளா|Rahul Gandhi|pinarayi vijayan|Kerala\nகமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்\nஇரு பெரிய கண்டத்திலிருந்து உயிர் பிழைத்த நாய்... கடைசி நிமிட...\nதனிநபரை ரவுண்டு கட்டி அடிக்கும் விசிகவினர்\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜ...\n7 வயது சிறுவனை, கடத்தி பணம் கேட்ட 14 வயது சிறுவன்\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி வரப்போகுது... அமைச்சரவையை கூட்டியாச்சு\nஇன்று இலவச அனுமதி; ஒருவாட்டி மாமல்லபுரம் போயிட்டு வந்திடுங்க\nபில் கேட்ஸை புகழ்ந்து தள்ளும் மோடி\n“சமூகத்துக்கு மேலவளவு கொலைக் குற்றவாளிகள் உடனடியாக தேவையா\nவசமாக சிக்கிய 2 இளைஞர்கள்; கட்டி வைத்து 8 மணிநேரம் வெளுத்த மக்கள் - ஏன் தெரியுமா..\nதுர்ஷெட் - கர்ஜத் - லோனாவாலா : அட்டகாசமான ஒரு முக்கோண சுற்றுலா போலாமா\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி வரப்போகுது... அமைச்சரவையை கூட்டியாச்சு\nஇன்று இலவச அனுமதி; ஒருவாட்டி மாமல்லபுரம் போயிட்டு வந்திடுங்க\n'பதவியேற்றார் கோத்தா பய்யா': இலங்கை அதிபரை விளாசிய கஸ்தூரி\nபில் கேட்ஸை புகழ்ந்து தள்ளும் மோடி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகேரள மழை வெள்ளம்: பினராயி விஜயனுடன் ராகுல் சந்திப்பு...\nஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல்... பாஜக வேட்பாளர்களாக களமிறங்கும் ...\nபள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ் : 21 பேர் உயிரிழப்பு...\nசமூக வலைதளங்களுடன் ஆதார் இணைப்பு வழக்கு..உள்ளே இறங்கும் மஹுவா மொ...\nபள்ளிக் கல்வி தரவரிசைப் பட்டியல்....கேரளா முதலிடம்... தமிழகத்துக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-spiritual/2019/jul/02/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-13073.html", "date_download": "2019-11-19T03:44:58Z", "digest": "sha1:Z6A5HXMTVSZR5FMSZGINHXXMHN36XRLQ", "length": 5222, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வடலூரில் இசை ஆராதனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமாபெரும் இசை அரசர்கள்: பழனி சண்முக சுந்தர தேசிகர், கரூர் சுவாமிநாதன் அவர்களின் மாபெரும் தமிழிசை.\nஇசை ஆராதனை திருஅருட்பா கரூர் சுவாமிநாதன்\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/195421?ref=archive-feed", "date_download": "2019-11-19T02:34:06Z", "digest": "sha1:B35P2TVNQ3ENFR4FTCQHOATDFQHDUQS2", "length": 8921, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "பேய் விரட்ட வேண்டுமானால் இனி பொலிசைக் கூப்பிட வேண்டும்: பிரித்தானியாவில் புதிய சட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேய் விரட்ட வேண்டுமானால் இனி பொலிசைக் கூப்பிட வேண்டும்: பிரித்தானியாவில் புதிய சட்டம்\nபிரித்தானியாவில் இனி ப���ய் விரட்ட வேண்டுமானால், அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு பேய் விரட்ட வேண்டுமானால் பொலிசார் அல்லது சமூகப் பணி செய்வோரையும் அழைத்து அவர்கள் முன்னிலையில்தான் பேய் விரட்ட வேண்டும் என்று இங்கிலாந்து திருச்சபை விதிகள் வகுத்துள்ளது.\nஇதன்மூலம் பிரித்தானியாவில் முதன்முறையாக பேய் விரட்டும் மத சம்பந்தமான நிகழ்வுகளில் அரசு அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.\nThe Exorcist என்னும் பேய்ப்படம் பிரபலமடைந்ததை தொடர்ந்து 1975 முதல் அமுலில் இருக்கும் திருச்சபை விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுன்பு இரண்டு பாதிரியார்கள், தேவைப்பட்டால் ஒரு மருத்துவரின் உதவியுடன் பேய் விரட்ட அனுமதிக்கப்பட்டனர்.\nஅத்துடன் பேய் விரட்டுவதை பிரபலப்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விதிகள், பேய் விரட்டுதல் என்பது மத சம்பந்தமான ஒரு நிகழ்வு என்றாலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவேண்டும், அதுவும் குறிப்பாக, மனக் குழப்பங்களுள்ள நிலையில் ஒருவர் இருக்கும்போது இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்று கூறுகின்றன.\nகுழந்தைகளுக்கு பேய் விரட்டும்போது திருச்சபை அலுவலர்களுடன் சமூகப் பணியாளர்களும் உடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதைப் போலவே, இனி சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டிய அளவுக்கு பெருங்குற்றம் செய்த ஒருவர் பாதிரியாரிடம் பாவ மன்னிப்புக் கோரும்போது, அது பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் புதிய விதிகள் கூறுகின்றன.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/874249.html", "date_download": "2019-11-19T02:55:06Z", "digest": "sha1:XVYPAFYTYQ2CRWNAQKHPGMXJ3VMWYQVP", "length": 16026, "nlines": 64, "source_domain": "www.tamilcnn.lk", "title": "உடன்படிக்கை செய்தே பொன்சேகாவை ஆதரித்தது கூட்டமைப்பு - அரியநேத்திரன்", "raw_content": "\nஉடன்படிக்கை செய்தே பொன்சேகாவை ஆதரித்தது கூட்டமைப்பு – அரியநேத்திரன்\nOctober 17th, 2019 அன்று பிரசுர���க்கப்பட்டது.\n2010ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் சரத் பொன்­சே­காவை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கண்ணை­மூ­டிக்­கொண்டு ஆத­ரிக்­க­வில்லை.\nஅப்­போ­தி­ருந்த 22 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்­றி­ணைந்து வடக்கு–கிழக்கை இணைத்தல், அர­சியல் தீர்வு, கைதி­களின் விடு­தலை உள்­ளிட்ட பல விட­யங்­களை உள்­ள­டக்­கிய ஆவ­ணங்­களைப் பார்த்­ததன் பின்­னரே நாம் அவ­ருக்கு ஆத­ரவு வழங்­கினோம். அதனை நாங்கள் வெளி­யிட வேண்டாம் என்ற ரீதி­யி­லேயே நாம் அதனை வெளியில் சொல்­ல­வில்லை.\nஆனால் எமது சக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் ஊடக சந்­திப்­பொன்றில் மக்­க­ளிடம் சொல்­ல­வேண்­டிய தேவை இருந்­ததன் கார­ண­மாக சரத் பொன்­சே­காவிடம் நாங்கள் செய்து கொண்ட எழுத்து மூல­மான உடன்­ப­டிக்கை பெற்­றி­ருக்­கின்றோம் என்­பதைக் கூறி­விட்டார்.\nஅதன் பின்னர் சிங்­கள ஊட­கங்கள் சரத் பொன்­சேகா நாட்டைப் பிரித்துக் கொடுக்­கப்­போ­கின்றார் எனத் தெரி­வித்து, அதனை மீண்டும் மீண்டும் சிங்­கள ஊட­கங்கள் வெளிப்­ப­டுத்­தி­யதன் கார­ண­மா­கத்தான் சரத் பொன்­சேகா 2010ஆம் ஆண்டில் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­யுற்றார் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பாக்­கி­யச்­செல்வம் அரி­ய­நேத்­திரன் தெரி­வித்­துள்ளார்.\nதமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் பெண் போரா­ளி­யா­க­வி­ருந்து வீரச்­சாவைத் தழு­விக்­கொண்ட மால­தியின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று மட்­டக்­க­ளப்பு வெல்­லா­வெ­ளியில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்,\nபெண் விடு­தலை பற்றி கூறி­யவர் பார­தியார். அதனை செயலில் காட்­டி­ய­வர்கள் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தி­லி­ருந்த பெண் போரா­ளி­கள்தான். அதிலே முத­லா­வது பெண்­போ­ரா­ளி­யாக கரு­தப்­ப­டு­பவர் வித்­தா­கி­ய­வர்தான் மாலதி. ஆண்­க­ளுக்குச் சரி­நிகர் சம­மாக பெண்­வி­டு­த­லையை எவ்­வாறு பெறலாம் என்­பதை செயலில் காட்­டி­யி­ருந்தார். மால­தியின் இலட்­சியப் போராட்­டத்தின் வடி­வங்­கள்தான் தற்­போது மாறி­யுள்­ளன. மாறாக இலட்­சி­யங்கள் இது­வ­ரையில் மாற­வில்லை. தந்தை செல்வா எடுத்த அந்த அகிம்சை ரீதி­யான போராட்டம் தலைவர் பிர­பா­க­ரனால் ஆயுத ரீதி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு தற்­போது இராஜதந்­திர ரீதி­யாக எமது தலைவர் முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்றார். தற்­போது எமது விடு­தலைப் போராட்­டத்தை சர்­வ­தேசம் தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­யாக மாறி­யுள்­ளது. 50 ஆயிரம் மாவீ­ரர்கள் மற்றும் 3 இலட்­சத்­திற்கு மேற்­பட்ட பொது­மக்­க­ளையும் இழந்த நிலையில் நாம் இவ்­வா­றான நிகழ்­வு­களில் கலந்­து­கொண்­டி­ருக்­கின்றோம்.\nபோரா­ளியின் நிகழ்­வு­க­ளையும், தமி­ழர்­களை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட படு­கொ­லை­க­ளையும் ஏன் நினைவு கூரப்­ப­ட­வேண்டும் என்றால் எவ்­வா­றான தியா­கங்­களை எமது மக்கள் செய்­தி­ருக்­கின்­றனர் என்­ப­தனை எமது அடுத்த சந்­த­தி­யி­ன­ருக்கு அறி­யப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான். மாறாக இவ்­வா­றான நிகழ்­வுகள் மீண்டும் ஒரு ஆயு­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பிப்­ப­தற்­காக வேண்­டியோ, அல்­லது ஆயு­தப்­போ­ராட்டம் ஏந்தி விடு­தலை பெறு­வ­தற்­கா­கவோ அல்ல என்­பதை அனை­வரும் புரிந்து கொள்­ள­வேண்டும்.\nமுள்­ளி­வாய்க்­காலில் இறுதி யுத்தம் நிறைவு பெற்று 10 வரு­டங்கள் நிறைவு பெற்­றுள்ள போதிலும் எந்­த­வொரு தீர்வும் எமக்கு பேச்­சு­வார்த்தை மூல­மாக கிடைக்­கப்­பெ­ற­வில்லை. தமி­ழீழ விடு­தலைப் புலிகள் மௌனித்­த­திற்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எவ்­வ­ளவோ விட்­டுக்­கொ­டுப்­புடன், மிகவும் நேர்த்­தி­யாக செயற்­பட்­டுள்­ளது.\nஇலங்­கையின் சுதந்­திர தின நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கலந்­து­கொண்ட வர­லாறு கிடை­யாது. ஆனால் எமது தலைவர் சம்­பந்தன் கலந்துகொண்­டி­ருக்­கின்றார். எக்­கா­லத்­திலும் தேசியக் கொடியைப் பிடித்த வர­லாறு கிடை­யாது. ஆனால் குறித்த ஒரு மே தின நிகழ்வில் தற்­செ­ய­லாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கொடுத்த கொடியை சம்பந்தன் பிடித்­து­விட்டார் என்ற கருத்­துக்கள் எழுந்­தி­ருந்­தன. இவ்­வாறு பல விட்­டுக்­கொ­டுப்­புக்­களைச் செய்­தி­ருந்த போதிலும் எமக்கு இது­வ­ரையில் ஒரு நிரந்­தர அர­சியல் தீர்வு கிடைக்­க­வில்லை. இந்­நி­லை­யில்தான் நாங்கள் இன்­னு­மொரு ஜனா­தி­பதித் தேர்­தலை சந்­திக்க இருக்­கின்றோம்.\nதமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தொடர்ச்­சி­யாக ஜ��­நா­யக ரீதி­யாக மக்கள் ஆணையைப் பெற்ற கட்­சி­யா­கத்தான் இன்­று­வரை உள்­ளது. ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் எமது முடிவை சர்­வ­தேசம் வரை பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் 35 வேட்­பா­ளர்­களில் கோத்த­பாய ராஜ­பக் ஷ, சஜித் பிரே­ம­தாச மற்றும் அனு­ர­கு­மார திசா­நா­யக்க ஆகிய 3 முதன்மை வேட்­பா­ளர்­களில் ஒருவர் தான் ஜனா­தி­ப­தி­யாக வரப்போகின்றார். ஏனையோர் போடுகாய் வேட்பாளர்களாக உள்ளனர். 3 பிரதான வேட்பாளர்களுள் தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரக்கூடியதாக எந்தவொரு வேட்பாளரும் இல்லை.\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nபல்கலை மாணவருடனான பேச்சு: சுமுகநிலை இன்று ஏற்படும்\nஅரசை நம்பி ஏமார்ந்தனர் தமிழர்கள்: சிந்தித்தே இம்முறை ஆதரவு\nவெள்ளைக்கொடியோடு வந்தோரை சுட்டுக்கொன்ற பிசாசு கோட்டாபய\nபுத்தளத்தில் வடமாகாண பாடசாலைகள் 6 வடமேல் மாகாணத்திடம்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் துணிச்சல் கோட்டாவுக்கு இல்லை: சிறிதரன்\nகூட்டமைப்பு – கோட்டாபய சந்திப்பில் காணி விடுவிப்பு கைதிகள் விடுதலை பிரதான பேசுபொருள் என்கிறார் சுமன்\nசெம்மலை கோயில் வளாகத்தில் செய்த அடாவடிகளை அனுமதிக்க முடியாது – சம்பந்தன்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\nசென்னை- யாழ். விமான சேவை: பெருமைமிக்க தருணம் என்கிறது எயார் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/international", "date_download": "2019-11-19T02:00:22Z", "digest": "sha1:LFZODVPUEMGLFFSEMWWDAVHUGIVIGOGL", "length": 15872, "nlines": 231, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஜனாதிபதி கோத்தபாயவிடம் அமெரிக்கா முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை\n7 வருடங்களின் பின்னர் மத்தலவில் தரையிறங்கிய எமிரேட்ஸ் விமானம்\nஜனாதிபதி கோத்தபாயவிடம் அமெரிக்கா முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை\nஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவராகும் கரு ஜயசூரிய\nகோத்தபாயவின் பதவியேற்பு நிகழ்வுக்கு சென்ற ரணிலுக்கு ஏற்பட்ட நிலைமை\nகருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை ஆரம்பம்\nபுதிய ஜனாதிபதியும், ஏற்படபோகும் மாற்றங்களும்\nசஜித் பிரேமதாசவின் தோல்விக்குப் பின்னால் ரணிலின் சூழ்ச்சி..\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வழங்கிய முதலாவது நியமனம்\nகோத்தபாய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்விலிருந்து ஹிஸ்புல்லா வெளியேற்றப்பட்டாரா\nநாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை வழங்க முடியாது\nகோத்தபாயவின் வெற்றியை பால்சோறு கொடுத்து கொண்டாடிய தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇன்று செல்வ யோகத்தினை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வழங்கிய முதலாவது நியமனம்\nநாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை வழங்க முடியாது\nபுதிய ஜனாதிபதியும், ஏற்படபோகும் மாற்றங்களும்\nநாடாளுமன்ற தேர்தலுக்கு செல்ல இணக்கம் - ரணில் தரப்பு\nபுதிய ஜனாதிபதி தெரிவு குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது\nசுவிஸ் - பேர்ன் பிறேம் கார்ரென் நீத்தார் திடலில் தமிழ்க்கோவில்\nகோத்தபாயவின் பதவியேற்பு நிகழ்வுக்கு சென்ற ரணிலுக்கு ஏற்பட்ட நிலைமை\nபுதிய ஜனாதிபதிக்கு இருக்கும் சவால்\nகந்தளாயில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்\nஇலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் போது தவறிழைத்த பேஸ்புக் நிறுவனம்\nவயல் நிலங்களில் பரவும் எலிக்காய்ச்சல்\nஇலங்கையுடன் இணைந்து பணியாற்ற ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்\nகல்முனை மாநகரசபை உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்\nகோத்தபாயவின் வெற்றியை பால்சோறு கொடுத்து கொண்டாடிய தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்\nகோத்தபாயவின் வெற்றி மிகப்பெரிய ஏமாற்றம்: கனடாவில் இருந்து தகவல்\nகருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை ஆரம்பம்\n பிரதமர் ரணிலின் விசேட அறிவித்தல்\nகனடாவில் கா��ாமல் போன தமிழ் இளைஞன்\nகோத்தபாய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்விலிருந்து ஹிஸ்புல்லா வெளியேற்றப்பட்டாரா\nஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் மீது தாக்குதல்\nபோதைப்பொருள் உருண்டைகளுடன் இலங்கை வந்த கென்யா நாட்டு பெண்\nகேகாலையில் தனிப்பட்ட தகராறால் குழப்ப நிலை - வீடுகள் மீது தாக்குதல்\nமஹிந்தவுடன் இணைய தயாராகும் 30 ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள்\n வெள்ளைக் கொடி விவகாரம் கேள்விக்குறிதான்: கருணா\nகடமைகளை பொறுப்பேற்க உள்ள புதிய ஜனாதிபதி\nகோத்தபாயவின் பெயரைக் கேட்டாலே பயம்: காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்\nஅநுராதபுரம் மஹா போதிக்கு அருகில் பதவிப் பிரமாணம் செய்யக் காரணம் - செய்திகளின் தொகுப்பு\nவிளம்பரத்திற்காக அதிகம் செலவிட்ட பொதுஜன பெரமுன: தேர்தல் கண்காணிப்பாளர்கள்\nசஜித் பிரேமதாசவின் தோல்விக்குப் பின்னால் ரணிலின் சூழ்ச்சி..\nஜனாதிபதி கோத்தபாயாவுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள சர்வதேச முக்கியஸ்தர்கள்\nஎதிர்வரும் 24 மணிநேரத்தில் பதவி விலகும் பிரதமர் ரணில்\nயாருமற்ற இடத்தில் நான்கு பிள்ளைகளுடன் தனிமையில் துன்பப்படும் தாய்\nமங்களவிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள ஜினாநந்த தேரர்\nராஜபக்ச குடும்பத்தினர் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள்\nசிங்கள பௌத்த கொள்கைகளை புதிய அரசாங்கம் முன்னிலைப்படுத்த வேண்டும்\n முதலாவது அதிரடி உத்தரவு - செய்திகளின் தொகுப்பு\nகொழும்பு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் சோமவார விரத நிகழ்வுகள்\nஆட்சிக்கு வந்ததும் முக்கிய நபரை மீண்டும் அமைச்சரவையில் நியமிக்கும் கோத்தபாய\n கூட்டமைப்பு ஏன் இந்த முடிவு\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nபல்வேறு அழகிகளுடன் பார்ட்டியில் பிரித்தானிய இளவரசர்: ஆதாரங்கள் தொடர்ந்து வெளியாவதால் சிக்கல்\nஎன் பெற்றோர் மீது நடவடிக்கை எடுங்கள் கணவருடன் சேர்ந்து இளம்பெண் பரபரப்பு புகார்\n பரிதாபமாக பறிபோன சிறுவன் உயிர்... கனடாவில் நடந்த சம்பவம்\nவிலங்குகள் மீது மோதிவிட்டு தகவலளிக்காவிட்டால்... சுவிஸ் பொலிசார் எச்சரிக்கை\nமீன் பிடிக்கச்சென்ற சிறுவர்களின் தூண்டிலில் சிக்கிய பொருள்: அதிர்ச்சியில் உறைந்த சிறுவர்கள்\nபிரான்சில் 5 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட மாணவி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=1%3Alatest-news&limitstart=50", "date_download": "2019-11-19T03:19:27Z", "digest": "sha1:GAPJX2MAN7WW4SZFG5O2D2J4LVA4GGZ5", "length": 5010, "nlines": 112, "source_domain": "selvakumaran.de", "title": "Latest", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n51\t முத்தத்தின் அவசியம் குறித்த சில்லென்ற சில குறிப்புக்கள்\n52\t விக்கிப்பீடியா கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம் புன்னியாமீன்\t 4793\n53\t கார்த்திகை 27 மூனா\t 5370\n54\t மன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்\n55\t பிரசுரகளம் - 5 என். செல்வராஜா\t 4606\n59\t மலர்களின் மகிமை சிங்கை கிருஷ்ணன்\t 5267\n61\t கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது தகவல் - ம. ஸ்டாலின் பெலிக்ஸ்\t 4939\n62\t ஆப்ரஹாம் லிங்கன் ரஞ்சன் 5502\n63\t 97 ஆயிரம் நூல்களின் சொல்லப்படாத கதை அம்ஷன் குமார்\t 5141\n64\t தமிழீழத்தின் தேசியப் பூ வீரநாதன்\t 5416\n65\t முனைவர் ஈவா வில்டன் (Eva Wilden) முனைவர் மு.இளங்கோவன்\t 5609\n66\t தாம்பத்ய உறவும் நோயெதிர்ப்பு சக்தியும் Chandra\t 18109\n67\t பிரிகேடியர் பால்ராஜ் ஜெகத் கஸ்பார்\t 5014\n68\t படிதாண்டும் பெண் திவ்யா\t 2716\n69\t வட்டிலப்பம் இந்திராணி கருணாகரன்\t 4493\n72\t முத்தம் என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-19T03:38:47Z", "digest": "sha1:NTD2R6KL3QYYRHQJTIAAHAG4SQAAIT2W", "length": 8485, "nlines": 106, "source_domain": "tamilcinemareporter.com", "title": "பாடுவோர் பாடலாம்:‘ஸ்ருதி சீசன்-2 ’ஆன்லைன் பாட்டுப்போட்டி! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nரஜினிகாந்தின் ‘தர்பார் ‘மோஷன் போஸ்டர் வெளியானது\nஜனநாயகப் படுகொலை :நடிகர் சங்கம் கவலை\nபாடுவோர் பாடலாம்:‘ஸ்ருதி சீசன்-2 ’ஆன்லைன் பாட்டுப்போட்டி\nஆன்லைன் பாட்டுப்போட்டியான ஸ்ருதி சீசன்-2 நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் 15 வயதுக்குட்பட்டவர்கள் முதல் அனைவரும் கலந்துகொள்ளலாம்.\nஆன்லைன் பாட்டுப்போட்டி என்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு வித்தியாசமான பாட்���ுப் போட்டியாகும். இது முழுக்க முழுக்க முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலமாக நடத்தப்படும். தமிழ் சினிமா பாடல்களுக்காகவே இந்நிகழ்ச்சி உருவாக்கி வினோத் வேணுகோபால் மற்றும் ரேஷ்மி ஆகியோர் நடத்திவருகின்றனர்.\nமுதல் சீசன் கடந்த ஆண்டு நடந்தது. 60 நாள்கள் நடந்த இப்போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த 283 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இசையமைப்பாளர் தீனா, பாடகர் அனந்து, கங்கை அமரன் உள்ளிட்டவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.\nஇந்த நிலையில் போட்டியின் இரண்டாம் சீசன் நேற்று தொடங்கியது. இந்நிகழ்வை இசையமைப்பாளர் தேவா, பின்னணி பாடகி சுஜாதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 60 நாள்கள் நடக்கவிருக்கும் இப்போட்டியில் 15 வயதுக்குட்பட்டவர்கள் முதல் அனைவரும் கலந்துகொள்ளலாம்.\nSruti” Season 2 ஆன்லைன் பாடல் போட்டி தொடக்க விழா புகைப்படங்கள்\nகேரக்டர் நடிகனாக்கி உயர்த்தி விட்டது கைதி : நடிகர் ஜார்ஜ் மர...\nஒரு நல்லவர் இருந்தாரு. இப்ப அவரும் இப்படி மாறிட்டாரே\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nதிருமா வெளியிட்ட ‘கருத்துகளை பதிவு செய்’ படத்தின...\nபெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்: நமீதா வேண்டுகோள்\nஃப்ரோஷன் 2 தமிழில் அசத்த வருகிறது\n‘ட்ரிப்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம...\n‘மாலை நேரத்து மயக்கம்’ படத்திலிருந்து ...\n‘ஞாபகம் வருதே’ பிலிம் நி���ூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalanipoo.com/tag/dry-flower/", "date_download": "2019-11-19T02:30:58Z", "digest": "sha1:3ZRWU23ICYDOWB3DRYZ3URGTY34AQ3SD", "length": 5630, "nlines": 81, "source_domain": "www.kalanipoo.com", "title": "dry flower – கழனிப் பூ", "raw_content": "\nகாளான் வளர்க்கும் முறை அடிப்படையும் அதன் ஏற்றுமதியும்-பகுதி 1\nகாளான் வளர்ப்பில் நேரடி விற்பனை நிச்சியம் கைகொடுக்கும்-பகுதி 2\nகாடுகளை தண்ணீர் தொட்டிகளாக பார்க்க வேண்டும்- ஓசை காளிதாசன்\nஒருங்கிணைந்த பண்ணை முறையில் முக்கியமான தேனீ வளர்ப்பு – பகுதி 1\nபுவிசார் குறியீடு பெற்ற நம் ஈரோட்டு மஞ்சள்- ஓர் முழுப் பார்வை | பகுதி 1\nபோட்டியில்லாத அதிக இலாபத்தை தரும் உலர்மலர் தொழில்நுட்பம்\nநாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற அவா இருக்கும். பலருக்கு பணம், சிலருக்கு பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம், அதே போல் வேறு சிலருக்கு இயற்கை சார்ந்த துறைகளில் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் விவசாயம் மற்றும் அழிந்து வரும் கைவினை கலைகளை மீட்டெடுப்பதில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதில் அதிக பலன்கள் கிடைக்காததால்தான் அந்த துறைகள் இன்னும் வளர்ச்சி பெறாமல் இருக்கின்றன. அக்கலையையே வித்தியாசமாகவும், […]\nதலைப்புகள் Select Category featured உணவும் ஊட்டச்சத்தும் உப வேளாண்மை கலைச்சொற்கள் சூழல் தமிழ் மழலை கழனி வேளாண் அரசியல் வேளாண் தொழில்நுட்பம் வேளாண் ஹைகூ வேளாண்மை\nவனத்துறை சார்ந்த எந்த மரத்தை வளர்க்கலாம்\n படைப்புழு தாக்குதலை தவிர்க்க 9 வழி முறைகள்\nஅசோலா வளர்ப்பு- ஒரே கல்லில் இரண்டு மாங்கா\nஇப்படி வளர்த்தால் மரங்கள் வேகமாக வளருமாம்\nமருந்துகள் தெளிக்காமல் பூச்சிகளையும் களைகளையும் கட்டுப்படுத்தலாம்\nமழைக்காலத்தில் கால்நடைக்கு ஏற்படும் பிரச்சனையை சமாளிப்பது எப்படி\nமொழிகளின் தொன்மையான தமிழையும் தொழில்களின் தொன்மையான வேளாண்மையையும் ஒன்றாக சங்கமிக்கும் முயற்சியே கழனிப் பூ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/36616-2019-02-08-09-27-13", "date_download": "2019-11-19T03:41:24Z", "digest": "sha1:FRQ66MUCSOQO6J5QEQBC7LHEKS2Y4OCX", "length": 40245, "nlines": 257, "source_domain": "www.keetru.com", "title": "வரலாற்றில் பிராமண நீக்கம் - நூல் அறிமுகம்", "raw_content": "\nஒடுக்கப்பட்டோரின் எழுச்சியும் ஒடுக்கியவர்களின் வீழ்ச்சியும்\nபத்தொன்பதா���் நூற்றாண்டில் இந்தியாவைச் சுற்றிய சே.ப.நரசிம்மலு நாயுடுவின் பயண நூல்\nஇடஒதுக்கீடு சட்டங்கள்: ஓர் வரலாற்றுப் பார்வை\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\n‘ஆர்யபட்டரை’ வெறுத்து ஒதுக்கிய பார்ப்பனர்கள்\nஇன்றைய இந்தியாவின் அன்றைய வேர்கள்\nரிக்வேத ஆரியர்கள் - கங்கைச் சமவெளியில் வேதநாகரீகம்\nஇந்தியா - முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்...\nநமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nவெளியிடப்பட்டது: 08 பிப்ரவரி 2019\nவரலாற்றில் பிராமண நீக்கம் - நூல் அறிமுகம்\nஇந்த நூல் பேசும் செய்திகள் நமக்கு பல்வேறு சாளரங்களைத் திறந்து விடுகின்றது. இது வரை அறியப்படாத, ஆராயப்படாத பார்ப்பனியத்தின் இருண்ட பிரதேசங்களை அம்பலப்படுத்துகின்றது. இந்த நூலில் உள்ள ஒவ்வொரு வரியும் அதன் பேசுபொருளாலும், கருத்தாழத்தாலும் நம்மை விலகிப் போகச் செய்யாமல் கடைசிவரை கட்டிப் போட்டு விடுகின்றது. வேதங்கள் தொடங்கி சமணம், பெளத்தம், பக்தி இயக்கம், தேசிய இயக்கம் என பல்வேறு காலகட்டங்களில் பார்ப்பனியம் எவ்வாறு இந்திய சமூகத்தில் தொழில்பட்டது என்பதை ஆணித்தரமான வாதங்கள் மூலமும், அசைக்க முடியாத ஆதாரங்கள் மூலமும் அம்பலப்படுத்துகின்றது. குறிப்பாக வட இந்தியாவில் தோன்றிய பக்தி இயக்கம் பற்றிய ஆய்வு தமிழுக்குப் புதிது. தமிழ்நாட்டில் பக்தி இயக்கம் என்று சிலர் இங்கிருக்கும் தேவாரம், திருவாசகம் போன்றவற்றை சொல்லிக் கொண்டிருக்கும்போது இந்நூலில் ஆசிரியர் அதற்கான வேர்களை சித்தர் மரபில் கண்டுபிடிக்கின்றார். கடவுளையும், சாதியையும் பின்னுக்குத் தள்ளி மனிதனை முன்னிலைப்படுத்திய சித்தர் மரபை தமிழ்நாட்டில் உள்ள ஆய்வாளர்களே பக்தி இயக்கமாக கருதாத இந்தச் சூழ்நிலையில் உண்மையில் பக்தி இயக்கம் எதை முன்னிலைப்படுத்தியது என்பதை மிக விரிவாக இந்நூல் பதிவு செய்துள்ளது.\nவட இந்தியாவில் தோன்றிய பக்தி இயக்கம் தன்னகத்தே பார்ப்பன எதிர்ப்பு மரபை தீவிரமாகக் கொண்டிருந்தது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பலர் தாழ்த்தப்பட்ட‌ சாதிகளில் இருந்து வந்தவர்கள். துணி தைப்பவர்கள், தச்சர்கள், குயவர்கள், தோட்டவேலை செய்பவர்கள், கடைக்காரர்கள், மழிப்பவர்கள், செருப்பு தைப்பவர்கள் என பல பேர் பக்தி இயக்கத்துக்கு பங்களிப்பு செய்துள்ளார்கள். வட இந்தியாவில் கபீர், குருநானக் போன்றவர்கள் பார்ப்பன சாதிய அமைப்புக்கு சவால்விட்டனர் என்றால் கர்நாடகாவில் அது பசுவரின் தலைமையில் வீரசைவமாக வளர்ச்சி பெற்றது. மகாராஷ்டிரத்தில் இந்தப் பணியை பதிமூன்றாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டுவரை வார்கரி இயக்கம் செய்தது. இப்படியாக வட இந்தியா ஆரம்பித்து தென் இந்தியா வரை சாதி எதிர்ப்பு இயக்கங்கள் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டதையும் அதை முறியடிக்க பார்ப்பன சக்திகள் செய்த பல்வேறு சூழ்ச்சிகளையும் இந்நூல் சிறப்பான முறையில் பதிவு செய்துள்ளது.\nஇந்து மதத்தில் உடன்கட்டை ஏறுதல் பழக்கத்தை ஒழிக்க பாடுபட்டதாய் சொல்லப்படும் ராம்மோகன் ராய் போன்றவர்கள் எப்படி மிகத் தீவிரமான பிற்போக்குவாதிகளாகவும், ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அடிமைகளாகவும் இருந்தார் என்பதை பல்வேறு ஆதாரங்களோடு இந்நூல் முன்வைக்கின்றது. அவர் செய்ததெல்லாம் நவீன ஐரோப்பிய சிந்தனையுடன் பழைய பார்ப்பனிய கருத்துக்களை ஒன்று சேர்த்து சொன்னதுதான். அவர் பிரிட்டிஷாருக்கு எழுதிய ஒவ்வொரு கடிதத்தையும் முடிக்கும்போது “பிரிட்டிஷாரின் மிகக் கீழ்ப்படிந்த சேவகர்” என்றே முடித்தார். மேலும் வங்காளத்தில் தோன்றிய பிரம்ம சமாஜம், மகாராஷ்டிராவில் தோன்றிய பிரார்த்தனா, தமிழ்நாட்டில் தோன்றிய வேத சமாஜம், பஞ்சாப்பிலும் வட இந்தியாவிலும் தோன்றிய ஆரிய சமாஜம் போன்றவை பார்ப்பன மதிப்புகளால் மட்டுமே வழிநடத்தப்பட்டதைப் பல்வேறு தரவுகளுடன் அம்பலப்படுத்துகின்றது இந்நூல்.\nதேசியம் என்ற கருத்தியலை வலுவாக கட்டமைத்த எழுத்தாளர்கள் அனைவரும் தீவிர இந்துமத ஆதரவாளர்களாய் இருந்ததும் அவர்கள் முன்னெடுத்த தேசியம் என்பது சாதி அமைப்பை ஏற்றுக்கொண்ட, பார்ப்பன மேலாண்மையை ஏற்றுக்கொண்ட தேசியம் என்பதையும் அம்பலப்படுத்துகின்றது. இராமகிருஷ்ண பரமஹம்சர், விவே���ானந்தர் போன்றவர்கள் எப்படி பழைய பார்ப்பன மரபுகளை தூக்கிப் பிடித்து சனாதன இந்தியாவை கட்டமைக்க முயன்றனர் என்பதையும் இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. விவேகானந்தர் பார்ப்பனர்களைத் தவிர மற்ற சூத்திர சாதி, தீண்டபடாத மக்கள் மீது கொண்டிருந்த அருவருப்பு நிறைந்த பார்வை இன்னும் அவரைக் கொண்டாடும் பல பேருக்குத் தெரிவதில்லை, குறிப்பாக அவர்கள் கல்வி கற்பதை அவர் முற்றிலுமாக வெறுத்தார் “….. அறியாமை மிக்க, படிக்காத கீழ்ச்சாதி மக்களுக்கு, கோவணத்தோடு வயல்களில் வேலை செய்பவர்களுக்கு, ஆரிய இனமல்லாதவர்களுக்கு ஐரோப்பியர்கள் இப்போது கல்வியளிக்கிறார்கள், இது நம்மை பலவீனப்படுத்தவும் அவர்களுக்கும் பிரிட்டிஷ்காரருக்கும் ஆதாயம் அளிக்கவும் போகின்றது” என்றார். மேலும் சாதியைப் பற்றி கூறும் போது “ சாதி நம்மை ஒரு தேசமாக உயிர்ப்புடன் வைத்திருக்கிறது, அதில் பல குறைகள் இருந்தாலும், அதைவிட அதிகமாக நன்மைகள் உள்ளன” என்றார். முஸ்லிம்களைப் பற்றிய அவரது பார்வை மிகக் கீழ்த்தரமானதாகவும் அருவருப்பு ஊட்டுவதாகவும் இருந்திருக்கின்றது அதே போல ராணடே, இரவீந்திரநாத் தாகூர், திலகர் போன்ற பலரின் பார்ப்பன வெறியையும் இந்நூல் அம்பலப்படுத்துகின்றது.\nமேலும் மார்க்ஸ்முல்லர், நீட்சே போன்றவர்களின் பாசிச நோக்கத்தையும், சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் மறுத்த அவர்களின் இறுகிப் போன சிந்தனைகளையும் மிக விரிவாக இந்நூல் ஆராய்கின்றது. ஆர்.எஸ்.எஸ் எப்படி பார்ப்பனர்களின் நலன்களைக் காப்பாற்ற பார்ப்பனர்களால் தொடங்கப்பட்டது என்பதை ஆராயும் நூல் அதன் அபாயகரமான சிந்தனையை அதன் அரசியல் அறிக்கையை பகிரங்கப்படுத்தி வெளிக்கொண்டு வந்திருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ் யின் ரகசிய சுற்றறிக்கை எண் 411 அதன் தளபதிகளுக்கும் பிரச்சாரகர்களுக்கும் அதில் சொன்ன செய்தி, அதன் முகத்திரையை கிழித்தெறிவதாக உள்ளது. அதில் 1) அம்பேத்கரைப் பின்பற்றுபவர்களையும் முஸ்லிம்களையும் எதிர்த்துப் போரிட, தொண்டர்களின் எண்ணிகையை உயர்த்தும் பொருட்டு கட்சியில் பட்டியல் சாதியினரையும், பிற்பட்ட வகுப்பினரையும் ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் 2) கலகங்களின் போது முஸ்லிம்கள், பட்டியல் இனத்தவர், பெண்களையும் பலர் சேர்ந்து கற்பழிக்க வேண்டும். அவர்களின் நண்பர்களையும் தெரிந��தவர்களையும் விட்டு வைக்கலாகாது. இந்த வேலை சூரத் முன்மாதிரிப்படி நடக்க வேண்டும் 3) இந்துக்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிரான எல்லா எழுத்துகளும் அழிக்கப்பட வேண்டும், தலித்துகள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள், அம்பேத்கர்வாதிகள் தேடப்படவேண்டும், அவர்களுடைய எழுத்து பொது இடங்களுக்கு செல்லக் கூடாது. இந்து எழுத்து மட்டுமே பிற்பட்ட வகுப்பினருக்கும் அம்பேத்கரைப் பின்பற்றுபவர்களுக்கும் சேர வேண்டும் 4) பட்டியல் இனத்தவர்க்கும், பிற்பட்ட வகுப்பினருக்கும் இடையிலான பாரபட்சமான வேறுபாடுகள் ஆழமாக வேர்கொள்ளும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கான உதவியை சாமியார்கள், துறவிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் 5) சமத்துவத்தை போதிக்கும் கம்யூனிஸ்ட்கள், அம்பேத்கர்வாதிகள், இஸ்லாமிய ஆசிரியர்கள், கிறித்துவமதப் பணியாளர்கள், அவர்களின் அண்டையினர் ஆகியோருக்கு எதிராக தீவிரமான தாக்குதல்கள் தொடங்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றது. இன்று தங்களை நடுநிலைவாதிகள் என்று கூறிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஆதரிக்கும் அயோக்கியர்கள் நிச்சயமாக இதைப் படிக்க வேண்டும்.\nபுலே அவர்களைப் பற்றி மிக விரிவாக இந்நூல் ஆராய்கின்றது. அவரின் சாதி எதிர்ப்புக் கருத்துக்கள், கல்வி சிந்தனைகள், புலே எவ்வாறு சாதிவெறியர்களால் அவமானப்படுத்தப்பட்டார், அதை எப்படி அவர் எதிர்கொண்டார் போன்றவற்றை தரவுகளுடன் நிறுவுகின்றது. நவீன இந்தியாவின் மிகச் சிறந்த சாதி ஒழிப்பு போராளியான‌ புலே, பார்ப்பன புராணங்கள் எழுதப்பட்டதன் உண்மை நோக்கத்தை அம்பலப்படுத்தியது மட்டுமில்லாமல் இந்தியாவின் மீது நிகழ்ந்த ஆரிய படையெடுப்பை முதன் முதலில் நிறுவுகின்றார். சிவாஜியை சாதிக்கு எதிரானவராக அன்றே அடையாளம் காண்கின்றார் புலே. பெரியாரைப் போலவே பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, தந்தைவழியாதிக்கத்திற்கு எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு என அனைத்துக் களங்களிலும் மிகத் தீவிரமாக செயலாற்றிய களப் போராளியாக புலே இருந்துள்ளார் என்பதை இந்நூலைப் படிக்கும் போது நம்மால் தெரிந்து கொள்ள முடிகின்றது.\nதேசிய இயக்க காலத்தில் நடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை வரலாற்றில் இருந்து மீள் கட்டமைப்பு செய்து அது எவ்வாறு பார்ப்பனர்கள் நடத்திய தேசிய இயக்கப் போராட்டத்திற்கு எதிர்த் திசையில் இருந்தது என்பதை விவரிக்கின்றார். வைக்கம் போராட்டம், தோல்சீலைப் போராட்டம் போன்ற போராட்டங்கள் பற்றி மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. நாராயணகுரு கே.அய்யப்பன், அய்யன்காளி போன்றோரின் சமூக பங்களிப்புகள் மிக விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது ஏன் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்களாக சேர்க்கப்பட்டார்கள், அதன் பின் இருந்த பார்ப்பன சக்திகளின் நலன் போன்றவற்றையும் தமிழகத்தில் ஏன் பார்ப்பனர் அல்லாதர் இயக்கம் தோன்றியது, பெரியாரின் சமூகப் பங்களிப்பு, அம்பேத்கரின் சமூகப் பங்களிப்பு, சாதி ஒழிப்பில் காந்தியின் மோசடி, அதற்கு நேருவின் உடந்தை, நவீன இந்தியாவில் எப்படி சாதி ரீதியாக அரசு வேலைகள், தனியார் வேலைகள் ஒதுக்கப்படுகின்றன, சாதியால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு என அனைத்தையும் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கின்றது இந்நூல். அனைத்து இடதுசாரி சிந்தனையாளர்களும் படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான நூல். இந்நூலை ‘எதிர் வெளியீடு’ வெளியிட்டு இருக்கின்றார்கள். இந்நூலை எழுதிய ப்ரஜ்ரஞ்சன் மணி அவர்களுக்கும், இந்த நூலை மிகச் சிறப்பான முறையில் மிக நேர்த்தியாக சுவை குன்றாமல் மொழி பெயர்த்த க.பூர்ணசந்திரன் அவர்களுக்கும் எத்தனை நன்றிகளைச் சொன்னாலும் அது போதாது.\n96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-642002.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nவரட்டு கவுரவம் பிடித்த தோழர் மயிலாப்பூர் அவர்களே வணக்கம்\nநாம் ஒரு நெறி அல்லது கோட்பாடு வருகிறது என்றால் அதன் வரலாற்று பின்னணியையும் சேர்த்துத்தான் நோக்க வேண்டும் அப்போதுதான் அதன் உள்ளர்த்தம் புரியும் ஏனெனில் கவிதை காலத்தின் கண்ணாடி என்பார்கள் அதாவது அந்த காலத்தில் நடந்த சம்பவங்களை படம் பிடித்துக் காட்டுவது கவிதை\nநாம் எமது வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால் கல் தோன்றி மண் தோன்றா க��லத்து முன் தோன்றிய மூத்த குடிமக்கள் அதாவது குமரிக்கண்டம் முதல் தற்போதைய பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் வரை பரந்து வாழ்ந்த தொல்குடித் சமூகம் ஏனையோர் வந்தவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர் கள் வேதத்தை வியாசகர் உருவாக்கவில்லை அவர் ஏற்கனவே இருந்த தத்துவங்களை தொகுத்தவர் ஆகவே அவை நம்மிடம் இருந்துதான் பெறப்பட்டு வேற்று மொழியில் எழுதப்பட்டு அது திரும்ப பெறப்பட்டது வேதம் உருவாகிய இடம் சிவன் அவர் சனகர் சனாதனர் சனந்தனர் சனத்குமாரர் ஆகியோருக்கு அறிவிக்க அவை பின் விதங்களாக தொகுக்கப்பட்டன இதேபோல்தான் தமிழர்களது குரு சீடப் பரம்பரை என்பது சிவன் நந்தி அகத்தியர் தொல்காப்பியர் இப்படியே விரிந்து செல்கிறது\nபின்னர் இவற்றில் ஏற்பட்ட குறைபாடுகளை நீக்குவதாக கூறி புத்தரும் மகாவீரரும் தமது கோட்பாடுகளை நிறுவினார்கள் இவை தமிழகத்தில் பலகாலம் நீடிக்கவில்லை பின்னர் பக்தி இயக்கம் மூலம் சைவம் நிலைநாட்டப்பட்டது\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் இது பவுத்தம்\nதெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் இது சமணம்\nநட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் இது வேதாந்தம்\nஅதர்மம் ஓங்கி தர்மம் தேய்வடையும் போது மீண்டும் தர்மத்தை நிலை நாட்ட நான் யுகங்கள் தோறும் தோன்றுவேன் இதைத்தான் இஸ்லாமியர்கள் ஜிஹாத் என்று சொல்வார்கள்\nபதி பசு பாசம் இது பிதா சுதன் பரிசுத்த ஆவி என கிருத்தவர்களால் அழைக்கப்படுகிறத ு\nஇவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தால் வருவதுதான் சைவ சித்தாந்தம்\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று வள்ளுவர் கூறுவதால் சொல்ல முனைவது யாதெனில் சுழல்வது உலகத்தின் இயற்கை இதை தடுக்க முடியாது ஆகவே இயற்கையில் ஏற்பட்ட சுழற்சியே மேற்சொல்லப்பட்ட கருத்துக்களாகும ் இந்த சுழற்சியை விளங்கிக் கொள்ள வேண்டும் ஆயின் தோல் குடியான தமிழ் மக்கள் தற்போதைய இந்திய துணைக் கண்டத்தில் பரவி வாழ்ந்தார்கள் அவர்களை மேற்குப் பக்கத்தில் இருந்து வந்த ஆரியர்கள் ஆக்கிரமித்து அவர்களின் அறிவு மற்றும் நிலத்தை தமது உடமையாக்கி பின் எம்மிடம் பெற்ற அறிவைக் கொண்டு எம்மை நினைவுபடுத்தினே ன் இந்தப் போக்கு இன்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முதல்வரை நீடித்தது அதன்பின் ஐரோப்பியர்களுக் கும் அரேபியர்களுக்கு ம் இடைப்பட்ட மோதலா��் ஐரோப்பியர்கள் தனித்து விடப்பட்ட அப்போது தமிழர்கள் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்தார்கள் அவர்களை நோக்கி ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி வந்து மீண்டும் ஆக்கிரமித்தார்க ள் இப்பொழுது தமிழர்கள் செய்ய வேண்டியது மேலே வேண்டியது இன்னும் ஐரோப்பிய அடிமை மனப்பான்மை நீக்கி தமிழர்களாக வாழப் பழகுங்கள்\nதோழர் குமரன் அவர்களே, உங்களுடைய விமர்சனத்தை தொடர்ந்து கவனமாக கருத்தூன்றி படித்து வருகிறேன். படித்ததில் இருந்து உங்கள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் எனக்கு வந்துவிட்டது. அதனால் உங்களை செல்லமாக தோழர் கீழ்பாக்கம் என்று அழைக்க ஆசைபடுகின்றேன். இதை நீங்கள் பண்பு பெயராகவோ, காரணப் பெயராகவோ, தொழிற் பெயராகவோ எப்படி வேண்டும் என்றாலும் வைத்துக்கொள்ளளா ம். எப்படி எடுத்துக்கொண்டா லும் பரவாயில்லை. இவ்வளவு அறிவையும் உள்ளே வைத்துக்கொண்டு உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் எப்படித்தான் அதை வெளிப்படுத்தாமல ் இருந்தீர்கள் என்று எண்ணி எண்ணி வியப்படைகின்றேன ்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/2025%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-19T03:02:15Z", "digest": "sha1:UYUKB4PCR75ZHAOX5TVD3BB6YVZ6WGXK", "length": 3699, "nlines": 45, "source_domain": "newstn.in", "title": "2025க்கு பின் பாகிஸ்தான் இருக்காது ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு | NewsTN", "raw_content": "\n2025க்கு பின் பாகிஸ்தான் இருக்காது ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு\nநம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன், பாகிஸ்தான் என்ற நாடு இல்லை. 1947 வரை, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தான், பாகிஸ்தான் இருந்தது. ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதத்துக்கு எதிராக, முதல் முறையாக, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; அது, நம், 'அகண்ட பாரதம்' என்ற கனவை நனவாக்க, வழி வகுத்துள்ளது.\nஅதனால், 2025ம் ஆண்டுக்கு பின், பாகிஸ்தான் இருக்காது; அது, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியிருக்கும். நாம் அனைவரும், லாகூர்,கராச்சியில் சொத்து வாங்கலாம். மானசரோவர், கைலாசம் செல்வதற்கு, சீனாவின் அனுமதியை நாட வேண்டிய அவசியமில்லை; லாகூர் வழியாக செல்லலாம். வங்கதேசத்தில், நமக்கு சாதகமான அரசு இருக்கும். ஆறு ஆண்டுகளுக்கு பின், ஐரோப்பிய யூனியன் போல், பாரதிய யூனியன் என்ற அமைப்பு உருவாகும்.ஒரு தேசத்தில், அரசியல் சட்டம், கொடி, குடிமக்கள் உரிமை ஆகியவை, ஒரே மாதிரியாகத் தான் இருக்க வேண்டும்.\nஇதையடுத்து ஆறு ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் இருக்காது; அது, இந்தியாவின் ஒரு பகுதியாக இணைந்திருக்கும்,'' என, தலைநகர் மும்பையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில், ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார் கூறியுள்ளார்.\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-19T04:14:49Z", "digest": "sha1:SNLWQVI7ZPKQIZ5NF7G3O4ONDBUNE37G", "length": 12090, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேத்ரோகோனா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்காளதேசத்தில் நேத்ரோகோனா மாவட்டத்தின் அமைவிடம்\nநேத்ரோகோனா (Netrakona District) (வங்காள: নেত্রকোনা) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மைமன்சிங் கோட்டத்தில் உள்ளது. வங்காளதேசத்தின் வடகிழக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நேத்ரோகோனா நகரம் ஆகும்.\n2794.28 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட, வங்காள தேசத்தின் வடகிழக்கில் அமைந்த நேத்ரோகானா மாவட்டத்தின் வடக்கில் இந்தியாவின் மேகாலயா மாநிலமும், தெற்கில் கிசோர்கஞ்ச் மாவட்டம், கிழக்கில் சுனாம்கஞ்ச் மாவட்டம், மேற்கில் மைமன்கஞ்ச் மாவட்டம் எல்லையாக உள்ளது.\nமைமன்சிங் கோட்டத்தில் அமைந்த நேத்ரோகோனா மாவட்டம், நேரோகோனா சதர், மோகன்கஞ்ச், மொதோன், காளியாஜூரி, கந்துவா, துர்காபூர், கமலகண்டா, அத்பரா, பர்ஹத்தா மற்றும் புர்பதாலா எனும் பத்து துணை மாவட்டங்களையும்[1], நேத்ரோகோனா, துர்காபூர், கந்துவா, மோகன்கஞ்ச் மற்றும் மொதோன் எனும் ஐந்து நகராட்சிகளையும், எண்பத்தி ஆறு ஒன்றியங்களையும், 2282 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் நான்கு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 2400 ஆகும்.\nகோன்ஷா, பௌலாய், சோமேஷ்வரி, நிதாய், சகுரா, பத்குரா, தனு, மகேஷ்வரி முதலி��� ஆறுகள் இங்கு பாய்கிறது.\nவேளாண் தொழிலைச் சார்ந்த பொருளாதாரத்தை நம்பியுள்ள இம்மாவட்டத்தில், நெல், சணல், கோதுமை, எண்ணெய்வித்துக்கள், உருளைக்கிழங்கு, பருப்புகள், பழா, மா, வாழை பயிரிடப்படுகிறது.\n2794.28 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 22,29,642 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,11,306 ஆகவும், பெண்கள் 11,18,336 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 99 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 798 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 39.4 % ஆக உள்ளது.[2]\nவங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் [தரம் 1 – 5], ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைக் கல்வியும், [தரம் 6 – 10], இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் [தரம் 11 – 12], நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நேத்ரோகோனா மாவட்டம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2017, 13:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=933223&Print=1", "date_download": "2019-11-19T04:07:25Z", "digest": "sha1:N3I4C7Q2CAP7N6Q6FMQGFY4FMUH7SHTV", "length": 5360, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தி.மு.க., ஜெயிக்கலைன்னா துண்டு போட்டு நடக்க முடியாது| Dinamalar\nதி.மு.க., ஜெயிக்கலைன்னா துண்டு போட்டு நடக்க முடியாது\nவிருதுநகரில் நடந்த, தி.மு.க., வேட்பாளர் ரத்தினவேல் அறிமுகக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது: அதிகமான ஓட்டு உள்ள கட்சி, தி.மு.க., - அ.தி.மு.க., மட்டுமே. அதனால் தான், தேர்தல் களம் சூடுபிடித்து விட்டது. யார் யாருக்கு எவ்வளவு ஓட்டு இருக்கு, யாரை நிறுத்தினால் வெற்றி பெற செய்யலாம் என, ஒரு கணக்கு போட்டேன். இதில், ரத்தினவேல் பெயரை பரிந்துரை செய்தேன். இது, எனக்கும், தங்கம் தென்னரசுவுக்கும் மட்டுமே தெரியும். தி.மு.க., ஜெயிச்சா தான், நமக்கு வாழ்க்கை, இல்லை எனில், ஒருவர் கூட, ரோட்டில துண்டு போட்டு நடக்க முடியாது. யார் காலில் விழுவீர்களோ என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் பேசினார். நேற்று கட்சிக்கு வந்தவருக்கு, 'சீட்' தந்து விட்டு, இப்படி பேசி உசுப்பேத்திறீங்களே தலைவா... என, முணுமுணுத்தார் பழுத்த தொண்டர் ஒருவர்.\nஜெயலலிதா பிரதமரானால் அ.தி.மு.க.,வினர் கவர்னர்கள்(1)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=247990&name=Tamilan", "date_download": "2019-11-19T04:13:03Z", "digest": "sha1:IKFVRKGJLPQRLNSOVCJ6ZBP5IVAUPSO3", "length": 15970, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Tamilan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Tamilan அவரது கருத்துக்கள்\nபொது 2022ல் அயோத்தியில் ராமர் கோவில்\nதமிழ் பண்ற வேலை . தமிழ் பண்ற வேலை . தமிழ் பண்ற வேலை 18-நவ-2019 07:16:13 IST\nபொது 2022ல் அயோத்தியில் ராமர் கோவில்\nமடங்கள் மாயணங்களின் ராஜ்ஜியம் . கோவில்களுக்கு மதிப்பில்லை . இது கோவில் குலங்களை இழுத்து மூடவேண்டிய காலம் . அம்பேத்காரும் அரசியல் சட்ட அரசுகளும் என்ன சொல்கின்றனவோ அதை கேட்டு ஒடுங்கிப்போக வேண்டிய காலம் . 17-நவ-2019 22:23:24 IST\nபொது 2022ல் அயோத்தியில் ராமர் கோவில்\nஇனி அந்த காலத்தில் இருக்கும் புனிதம் இந்த காலத்தில் இருக்காது , இது அரசியல் சட்டத்தின் அடாவடி , காட்டுமிராண்டித்தனங்களுக்கு அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டிய காலம் . நீண்ட கால வேண்டுதலில் இருப்பவர்கள் இதை ஒரு நினைவு சின்னமாக பார்க்கலாம் . அல்லது அரசியல் சட்ட அரசுகள் இதை அன்னியர்களை கவரும் விளம்பரப்பொருளாக பாவிக்கலாம் . 17-நவ-2019 22:21:15 IST\nபொது விரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை\nஜெட் ஏர்வேஸ், BSNL , என ஒவ்வொன்றாக விற்பது அரசின் தோல்வியைத்தான் காட்டுகிறது . நல்லவிலைக்கு விற்பது என்னவோ கேட்கும்படி இருந்தாலும் இது அரசை சந்தையில் உள்ள குண்டர்களுக்கு அடகு வைத்து விலையை ஏற்றியது என்பது கேவலமான ஒன்று . ஆனால் உலக தரம் வாய்ந்த ஒன்று என்று உலகம் கூறுகிறது . 17-நவ-2019 22:06:37 IST\nபொது சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nவெப்ப சலனம் காரணமாக மழை பெய்கிறது என்று கூற, நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழித்து ஆகாயத்தில் பறக்கும் விண்கலங்களை வைத்திருக்கும் வானிலை மையம் எதற்கு . இந்தியாவின் எந்த ஒரு தெருவின் மூலையில் உள்ள சிறு பிள்ளை கூட கூறுமே . இந்தியாவின் எந்த ஒரு தெருவின் மூலையில் உள்ள சிறு பிள்ளை கூட கூறுமே \nபொது விரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை\nஅரசு நஷ்டத்தில் போவதை விற்றால் , அம்பானியும் ஆதனியும் லாபத்தில் இயங்குவதை விற்கிறார்கள் . ஒருவர் தான் 50 வருடம் அரசின் துணையுடன் சேர்த்த சொத்துக்களை லச்சக்கணக்கான் கோடிகளுக்கு விற்றால், மற்றொருவர் ஆரம்பித்த ஓரிரண்டு வருடங்களிலேயே ஆயிரக்கணக்கான் கோடிக்கு விற்கிறார் . பொருளாதாரம் , உலகமயம் , தாராளமயம் என்ற போர்வையில் இவர்களுக்கு நாட்டை(ஒரு பகுதியை ) யாரும் பட்டா போட்டு கொடுத்துவிட்டார்களா \nபொது விரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை\nஇந்தியாவே பிரச்சினையில் பிறந்ததுதான் . பிரச்சினையிலேயே வளர்ந்து பிரச்சினையிலேயே தான் இன்றும் இருக்கிறது . இந்தியாவையும் விற்று விடவேண்டியதுதான் . அரசியல், அரசியல் சட்டத்தில் உள்ளவர்கள் விற்க மாட்டார்கள் என்பதில்லை. அனைத்தையும் விலைகொடுத்து வாங்கும் தகுதி பணம் யாரிடமும் இல்லை என்ற ஒரு குறைதான் இவ்வளவு நாட்கள் விற்காததற்கு காரணம் . இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு முன் இருந்தவர்கள் தொலைந்து போய்விடவில்லை , ஆங்கிலேயர்கள் வரவுக்காக காத்திருந்தவர்கள் காணாமல் போய்விடவில்லை என்பதைத்தான் இதெல்லாம் உணர்த்துகின்றன 17-நவ-2019 21:50:29 IST\nபொது விரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை\nஏர் இந்தியாவை அந்நியர்களுக்கு விற்பது ராவணனை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம். 17-நவ-2019 21:44:26 IST\nபொது விரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை\nஅரசு ஒருபுறம் தாங்க முடியாமல் விற்கிறது. மொத்தத்தில் அரசும் அரசின் துணையுடன் ஒருசிலரும் திட்டம் போட்டு, போட்டி போட்டுக்கொண்டு விற்கிறார்கள் . நாட்டை நாட்டின் சொத்துக்களை விற்கிறார்கள் . எப்ப���து விமோச்சனம் கிடைக்குமோ தெரியவில்லை 17-நவ-2019 21:40:38 IST\nஅரசியல் கர்நாடகாவேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1200 கோடி\nகாலம் காலமாக திட்டம் போட்டு கொள்ளையடித்துள்ளார் . அரசு , அரசிய சட்ட அதிகாரிகள் எல்லாவற்றிற்கும் மேலாக பத்திரிகைகளின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு கொள்ளையடித்தாரா அல்லது இவையனத்தின் துணையுடன் கொள்ளையடித்தாரா \n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/pon-manicavel-press-meet.html", "date_download": "2019-11-19T02:24:20Z", "digest": "sha1:L6GPCINGWQMVF2BUBI7PMTTUVQTNWZ6Y", "length": 9579, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம்: பொன்.மாணிக்கவேல்", "raw_content": "\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கோத்தபய ராஜபக்ச வெற்றி முகம்: மாலையில் இறுதி அறிவிப்பு நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும்: பிரதமர் நம்பிக்கை சபரிமலைக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ள அனைத்து பெண்களையும் சட்டப்படி அனுமதிக்க வேண்டும்: கி.வீரமணி இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை சபரிமலைக்கு வந்த 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலீசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\nகடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம்: பொன்.மாணிக்கவேல்\nநெல்லை கல்லிடைக்குறிச்சியில் அறம் வளர்த்தநாயகி அம்மன் கோயிலில் இருந்து 1982-ம் ஆண்டு கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம்: பொன்.மாணிக்கவேல்\nPosted : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 13 , 2019 00:12:36 IST\nநெல்லை கல்லிடைக்குறிச்சியில் அறம் வளர்த்தநாயகி அம்மன் கோயிலில் இருந்து 1982-ம் ஆண்டு கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கிருந்து மீட்கப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை சென்னை கொண்டு வரப்படுகிறது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் முன்னதாக தெரிவித்தார்.\nமேலும் அவர், ”சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே உள்ள தகவல் பரிமாற்றத்தில் தான் பிரச்சினை உள்ளது.\nஇந்த விவகாரத்தில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை, இன்னும் நிறைய சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது . அனுமதி அளித்தால் எல்லா சிலைகளும் மீட்கப்படும். ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்க உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி. நடராஜர் சிலை அங்குள்ள அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது, எந்த சிலையும் காட்சி பொருள் அல்ல. நாம் கும்பிடும் சிலைகள் வெளிநாட்டில் காட்சி பொருளாக வைக்கப்படுகின்றன.\nவிமானத்தில் கொண்டு வர பணம் இல்லாததால், ரெயில் மூலம் சிலையை கொண்டு வந்தோம். 37 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிலைகளை கண்டுபடித்து மீட்டு கொண்டு வந்துள்ளோம். கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம். சிலைக்கடத்தல் வழக்குகளுக்கு தனது குழு மற்றும் ஊடகங்களும் உதவியாக இருந்தன” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nசிலை கடத்தல் வழக்கு விவரங்களை வழங்க பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவு\nரஜினி சர்ச்சை பேச்சு: அமைச்சர் ஜெயகுமார் பதில்\nஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் விடுதலை செய்யப்பட்டது எப்படி: மதுரைக் கிளை கேள்வி\nபீகார் விபத்தில் 6 குழந்தைகள் பலி\nஜே என் யூ மாணவர்கள் முற்றுகை போராட்டம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/censor-athikari-parthu-parattiya-karuthukalai-pathivu-sei/", "date_download": "2019-11-19T03:14:44Z", "digest": "sha1:IGJFVL5OLURTQOLD3XRXTDSS3ZR54CP3", "length": 5446, "nlines": 99, "source_domain": "kollywoodvoice.com", "title": "சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய் “ – Kollywood Voice", "raw_content": "\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய் “\nSSR.ஆர்யன் நாயகனாக நடிக்க, உபாசனா R.C நாயகியாக நடிக்க ஜித்தன் 2 படத்தை இயக்கிய ராகுல் பரமகம்சா இயக்கத்தில் உருவாகியுள்ள “கருத்துகளை பதிவு செய்” படம் சென்சாருக்காக அனுப்பப்பட்டது. சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே கதை, அப்படி மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார், அந்த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார், என்பதே இந்த “கருத்துகளை பதிவு செய்” திரைப்படம். படத்தை பார்த்த சென்சார் போர்டு தலைமை அதிகாரி இம் மாதிரியான படங்கள் இந்த கால தலைமுறைக்கு அவசியம் என்று சொல்லி பாராட்டி எனக்கு வாழ்த்தி கூறினார் என படத்தின் இயக்குனர் ராகுல் பரமகம்சா தெரிவித்துள்ளார்.\nஇப்படத்திற்கு U/A சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தின் சமூக வலைதளங்களில் மூலம் உருவாகும் முக்கிய பிரச்சனையை மையமாக வரும் இப்படத்தின் இணை தயாரிப்பு JSK கோபி.\n‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல மலையாள இசையமைப்பாளர்\nகிராம மக்களுக்கு கட்டடத்தை தானம் செய்த விஜய்சேதுபதி\nகருத்துகளை பதிவு செய் – திருமாவளவன் வெளியிட்ட பர்ஸ்ட் லுக்\nசந்தானத்தோடு சேர்ந்த பெரும் நடிகர் கூட்டணி\nகார்த்தி, ஜோதிகா நடிப்பில் தம்பி – பட டீசர்\nகருத்துகளை பதிவு செய் – திருமாவளவன் வெளியிட்ட பர்ஸ்ட்…\nசந்தானத்தோடு சேர்ந்த பெரும் நடிகர் கூட்டணி\nநவம்பர் 29ல் வருகிறார் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\nவிவேக் டி.டி & ஸ்ருதி கூட்டணியில் ஃப்ரோஷன் 2\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-19T03:40:24Z", "digest": "sha1:5IOVZFSZ4ZPWFXDQM2TNNEXO3UVHIDEN", "length": 6573, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கமல்ஹாசன்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகமல் கட்சியின் லோகோ சொல்வது என்ன\nகமல் கட்சியின் லோகோ சொல்வது என்ன\nஅதிசயமும் நடக்கும், அற்புதமும் நடக்கும்: கமல் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு\nநான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி விடுமுறையா\nரஜினி, கமலை விட இவருக்குத்தான் அந்த விருது பொருத்தம்: பிரபல இயக்குனர்\nதிமுக வைத்த பேனர் விழுந்ததால் பரபரப்பு: வாயை திறக்காத அரசியல்வாதிகள்\nகமல்ஹாசனை கண்கலங்க வைத்த சிவாஜியின் ‘அன்னை இல்லம்’\nபிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகம்: கமல் எடுத்த அதிரடி முடிவு\nசாண்டியின் கடைசி ஆசையை நிறைவேற்ற மறுத்த பிக்பாஸ்\nபிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன்: நான்கு நெகிழ வைக்கும் குறும்படங்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n420 ஜிபி இலவசம்: பி.எஸ்.என்.எல் அதிரடி சலுகை\nNovember 19, 2019 சிறப்புப் பகுதி\n ஒரே ஒரு வெற்றிலையில் சரி செய்துவிடலாம்\n40 நாட்கள் திடீரென விரதம் இருக்கும் நயன்தாரா: அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalkionline.com/fb/kblog.php?7225", "date_download": "2019-11-19T03:23:07Z", "digest": "sha1:PWRFSLPQ2TZO77FIRLQTKGZGSOLBEW6X", "length": 3554, "nlines": 37, "source_domain": "kalkionline.com", "title": "வயிறு கோளாறுகளை குணப்படுத்தும் உத்தன்பாதாசனம் :", "raw_content": "\nவயிறு கோளாறுகளை குணப்படுத்தும் உத்தன்பாதாசனம் :\nஇந்த ஆசனம் அசிடிட்டி, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு கோளாறுகளை குணப்படுத்துகிறது. வாய்வுக் கோளாறு, அஜீரண வாந்தி, மூட்டுவலி, இடுப்பு வலியைப் போக்குகிறது.\nசெய்முறை : விரிப்பில் படுத்து கைகள் இரண்டையும் பக்க வாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி கால்கள் இரண்டையும் சற்றே உயரமாக 45 டிகிரி க��ணத்தில் தூக்க வேண்டும். இதேநிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இதேபோன்று 5-ந்திலிருந்து 7 முறை செய்ய வேண்டும்.\nபலன்கள் : அசிடிட்டி, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு கோளாறுகளை குணப்படுத்துகிறது. அடிவயிற்று உறுப்புகளை வலுவடையச் செய்கிறது. முதுகு, இடுப்பு மற்றும் தொடை தசைகளை வலுவாக்குகிறது. வாய்வுக் கோளாறு, அஜீரண வாந்தி, மூட்டுவலி, இதயக் கோளாறு மற்றும் இடுப்பு வலியைப் போக்குகிறது. முதுகுவலியைப் போக்குகிறது.\nகணையச் சுரப்பியின் வேலையைத் தூண்டுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. செரிமான உறுப்புகளின் வேலையை துரிதப்படுத்துகிறது. இரைப்பையில் தேங்கியுள்ள வாயுவை வெளியேற்றுகிறது. தொப்பையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆசனப்பயிற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=42102", "date_download": "2019-11-19T02:52:24Z", "digest": "sha1:L75SN366WAVXXXYRYZDKPNZHRMETGMZK", "length": 6816, "nlines": 63, "source_domain": "puthithu.com", "title": "ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை\nஅட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் விற்பனையாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.\nகலால் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரன் தலைமையில், கலால் திணைக்களத்தின் கல்முனை மற்றும் அம்பாறை அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டார்.\nமுன்னதாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று சந்தேக நபர்களை, மேற்படி குழுவினர் கைது செய்தனர்.\nஇவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலின் அடிப்படையில், ஹெரோயின் விற்பனையாளராகச் செயற்பட்டு வந்த, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மேற்படி நபர் கைது செய்யப்பட்டார்.\nஇவரிடமிருந்து 12.55 கிராம் எடையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.\n50 மில்லி கிராம் எடையுடைய ஹெரோயின் பொதியொன்று, இப் பிரதேசங்களில் 1000 ரூபாவுக்க��� விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகைது செய்யப்பட்ட நபர்கள், அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டமையை அடுத்து, அவர்களை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரப்பட்டது.\nகலால் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரனுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.\nகலால் திணைக்களத்தின் கல்முனை அலுவலக பொறுப்பாளர் எஸ். தங்கராசா மற்றும் அம்பாறை அலுவலகப் பொறுப்பாளர் என். ஸ்ரீகாந்த் ஆகியோரும் இந்த நடவடிக்கையில் பங்கேற்றிருந்தனர்.\nஹெரோயின் போதைப் பொருளை 02 கிராமுக்கு அதிகமாக வைத்திருக்கும் நபர் ஒருவருக்கு, மரண தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் இடமுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTAGS: அக்கரைப்பற்றுஅட்டாளைச்சேனைஎன். சுசாதரன்கலால் திணைக்களம்ஹெரோயின்\nமுஸ்லிம் தலைவர்களுக்கு; ஒரு பொதுமகனின் கோரிக்கை\nஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்\nஅரச அலுவலகங்களில் ஜனாதிபதியின் படங்கள் இனி இல்லை\nசிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால்தான் ஜனாதிபதி ஆனேன்: பதவி ஏற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு\nPuthithu | உண்மையின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-lumia-830-alleged-images-leaked-ahead-offical-launch-007975.html", "date_download": "2019-11-19T02:53:04Z", "digest": "sha1:AIMGIXEP267SYBAK4OSLI5GKQ2USFWDN", "length": 15372, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia Lumia 830: Alleged Images Leaked Ahead of Offical Launch - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n14 hrs ago நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\n14 hrs ago நவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n15 hrs ago இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nNews தல அஜித் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.. ரஜினி பேட்டிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபர பதில்\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nLifestyle இன்னைக்கு எந்�� ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோக்கியா லூமியா 830 - வியக்கவைக்கும் சிறப்பம்சங்கள்\nநோக்கியா நிறுவனம் லூமியா 830 போன் மாடலை செப்டம்பர் 4 ஆம் தேதி பெர்லினில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவெளியாக இருக்கும் லூமியா 830 மாடலின் புகைப்படங்கள் கசிந்திருக்கின்றன, போனின் வடிவமைப்பு லூமியா 925 மாடலை போன்றே காட்சியளிக்கின்றது.\nசதுர வடிவில் மெட்டல் ரிம் மற்றும் பாலிகார்பனேட் மூலம் பின்புறம் உருவாக்கப்பட்டுள்ளதோடு கேமரா வெளிய தெரியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளியான புகைப்படங்கள் அந்தளவு தெளிவாக இல்லாத நிலையில் போனை பார்க்க செப்டம்பர் வரை காத்திருக்க தான் வேண்டும். நோக்கியா லூமியா 830 மாடலிலும் வயர்லெஸ் சார்ஜிங் எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்ப்படுகின்றது.\nவெளியான தகவல்களை பொருத்த வரை லூமியா 830 மாடலில் 4.5 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர், 1 ஜி.பி ராம், 8 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் மைக்ரோ மெமரி ஸ்லாட்டும் 20 எம்.பி பியூர்வுயூ கேமரா கூடுதலாக 5 எம்.பி முன் பக்க கேமராவும் இதில் அடக்கம். இதோடு நோக்கியா லூமியா 730 மாடலும் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.\nஏற்கனவே இந்தாண்டு நோக்கியா நிறுவனம் லூமியா 930 மாடல்களை வெளியிட்டதோடு, நோக்கியாவின் புது வரவுகள் ஐ.எப்.ஏ நிகழ்ச்சிகளுக்கு ஒரு நாள் இடைவெளியில் வெளியிடப்படுகிறது. ஐ.எப்.ஏ தொழில் மாநாடு செப்டம்பர் மாதம் 5 முதல் 10 தேதி வரை பெர்லினில் நடைபெறுகிறதும் குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி:திடீரென 30நாட்கள் இலவச சேவை கிடைக்கும் என அறிவிப்பு\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nசந்திரயான்2-ஐ தொடர்ந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என அடுத்தடுத்து பிசியான இஸ்ரோ.\nகோடிக்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2016/nov/25/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2604663.html", "date_download": "2019-11-19T02:01:39Z", "digest": "sha1:TKFV433EUGRWQBCYVEKF2BDHXU74A7Q2", "length": 7643, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நிலத் தகராறு: 5 பேர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nநிலத் தகராறு: 5 பேர் கைது\nBy அரூர், | Published on : 25th November 2016 08:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொம்மிடி அருகே நிலத் தகராறு காரணமாக 5 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.\nபாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சர்க்கரை மகன் பொன்னுசாமி (50). இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த புஷ்பன் மனைவி சுகுணா (40) ஆகிய 2 பேரின் குடும்பத்தினருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்ததாம்.\nஇந்த நிலையில், இருதரப்பினரும் புதன்கிழமை இரவு ஒருவரை ஒருவர் தாக்கிக் ���ொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பொன்னுசாமி, சுகுணா ஆகியோர் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், சிக்கம்பட்டியைச் சேர்ந்த சர்க்கரை மகன்கள் புஷ்பன் (46), பொன்னுசாமி (50), சின்னதம்பி (55), சின்னதம்பி மனைவி கண்ணம்மாள் (51), பொன்னுசாமி மகன் பழனிசாமி (28) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து பொம்மிடி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=67858", "date_download": "2019-11-19T03:29:51Z", "digest": "sha1:VFTRKXWH44O5XPE5HSZXPMWXYYC4VHIO", "length": 15675, "nlines": 258, "source_domain": "www.vallamai.com", "title": "சிருங்கேரி ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nவெனிஸ் நகருக்குள் கடல் புகுந்தது... November 18, 2019\nபுலமைக் காய்ச்சலும் பாய்ச்சலும்... November 18, 2019\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nசிருங்கேரி ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள்\nசிருங்கேரி ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள்\nதுங்கைக் கரையிலே தூயதோர் யோகியின்\nதிங்கள் குளிர்முகம் தேடினேன் – அங்குள்ள\nசாரதை “சந்திர சேகர பாரதியை”��்\nஇன்பமோ துன்பமோ எல்லாமும் ஈடில்லாத்\nதன்மையுள முக்தன் தவசியாம் இன்முகத்தோன்\nசந்திர சேகர பாரதியின் பாதத்தில்\nதூங்காத கண்ணுக்குள் தூயதோர் யோகியின்\nநீங்கா நினைவே நிறைந்திருக்கும் – ஓங்காரச்\nசொல்லான “சந்திர சேகரரே” என்றுமிப்\nஎதுபொய் எதுமெய் எதுவு மறியேன்\nமதுவுண்ட மானுடனாய் வாழும் விதியேன்\nகதிநீயே “சந்திர சேகர”ரே யென்று\nஎன்னையே உன்னிலே என்றோ அளித்துவிட்டேன்\nதன்னையே நன்றாகத் தானறிந்தோன் உன்னையே\nநம்புவேன் “சந்திர சேகர பாரதீ”\nபணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.\nநூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.\nஇரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):\nபாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.\nRelated tags : மீ. விசுவநாதன்\nபடக்கவிதைப் போட்டி 58-இன் முடிவுகள்\nஉத்தமன் பேர்பாடி விம்மி விம்மி மெய்ம்மறந்து மார்கழிப்பூ மலர்கின்ற காலம் மௌனமும் ஒலியும் தத்தம் முரண் நிலைகளை மறந்து, மெல்ல மெல்ல ஒன்றில் மற்றொன்றாய் மயங்கிப் பரவ, மோகமாய் முகிழ்த்தெழுந்த சுர\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 17\nசுபாஷிணி ட்ரெம்மல் அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (2), பாரிஸ், ப்ரான்ஸ் நாம் இப்பொழுது லூவ்ரெ அருங்காட்சியகத்தில் 6ம் எண் அறைக்கு வந்திருக்கின்றோம்\nமொழிபெயர்ப்புச் சிறுகதை (சிங்கள மொழிச் சிறுகதை) வெள்ள நிவாரண முகாம் - அஜித் பெரகும் திஸாநாயக தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் நயனா வீட்டுக்குள் நுழையும்போது அது சகதிக் குவியலாகக் கிடந்த\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 232\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nவல்லமை முகநூல் / கூகிள் க���ழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/ndrf-take-over-rescue-operation-in-manapparai-village", "date_download": "2019-11-19T02:35:26Z", "digest": "sha1:57KA57PJY3HQELYSWCG4J2RN52AZHUPC", "length": 20759, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "`90 அடியில் இருக்கும் குழந்தைக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது!'- விஜயபாஸ்கர் #prayforsurjeeth | NDRF take over rescue operation in manapparai village", "raw_content": "\n`90 அடியில் இருக்கும் குழந்தைக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது\nதிருச்சியைச் சேர்ந்த தீயணைப்புப் படை வீரர் நகைமுகன், குழிக்குள் இறங்கி தனியாளாக தம்மால் குழந்தையை மீட்க முடியும் என்று நம்பிக்கையுடன் முன்வந்திருக்கிறார்.\nஆழ்துளை கிணற்றுக்கு அருகே சுரங்கம் தோண்டப்படும் இடத்தில் அதிகமாக பாறைகள் இருப்பதால் மீட்புப் பணியில் காலதாமதம் ஏற்படுகிறது. மாலை 3 மணிக்குள் துளையிடும் பணிகள் நிறைவடையும். குழந்தை தற்போது 88 அடி ஆழத்தில் உள்ளது. 90 அடி தோண்ட திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது வரை 30 அடி தோண்டப்பட்டுள்ளது. சுர்ஜித்துக்கு தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒருவர் இறங்கும் அளவுக்கு 1 மீட்டர் அகலத்தில் குழி தோண்டப்பட்டு வருகிறது என்று திருச்சி ஆட்சியர் சிவராஜ் தகவல் நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nஅப்போது ``90 அடியில் இருக்கும் குழந்தைக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது. அந்தக் குழந்தை ஆக்சிஜனை ஏற்றுக் கொள்கிறதா என்று சரியாக கணிக்க முடிய இயலவில்லை. மீட்பு பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முதல்வர் மீட்புப் பணிகள் குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார். தற்போது தோண்டப்படும் இடத்தில் 20 அடிக்கு மேல் 90 அடிவரை பாறையாகத்தான் உள்ளது. இதனால் ஆழ்துளை போடுவதில் காலதாமதம் ஆகும். அதேபோல ராமநாதபுரத்தில் இருந்து வரும் வாகனம் இதை விட சக்தி வாய்ந்தது என்பதால் அதனையும் வரவழைத்து உள்ளோம்\" என்றார்.\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 38 மணி நேரத்தைத் தாண்ட���யது. சுர்ஜித்தை மீட்பதற்காக ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இயந்திரத்தின் மூலம் 50 அடி அளவுக்குக் குழி தோண்டப்பட்டிருக்கிறது.\n96 டன் எடைகொண்ட அந்த ரிக் இயந்திரம் சம்பவ இடத்துக்கு வரும் வழியில் 4 இடங்களில் பிரேக் டவுன் ஆனது. அதேபோல் 2 இடங்களில் அதன் டயர்கள் பஞ்சர் ஆகியிருக்கின்றன. இதனால், சம்பவ இடத்துக்கு வர கால தாமதமானது. குழந்தையை மீட்கும் பணியானது நேற்று இரவு 10 மணிக்கு மேல் தேசிய பேரிடர் மீட்புக் குழு நிறுத்தியது. அதற்கு முன்பாக குழந்தை மேலும் அதிக ஆழத்துக்குச் செல்லாதவாறு ஏர் லாக் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. 2 லாரிகளில் உபகரணங்களோடு ரிக் இயந்திரம் நள்ளிரவு 2 மணி அளவில் சம்பவ இடத்துக்கு வந்தது. அந்த இயந்திரத்தில் உபகரணத்தைப் பொறுத்த கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆனதாகச் சொல்கிறார்கள்.\nஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் அதற்கு 3 மீட்டர் தூரத்தில் இணையாக ஒரு மீட்டர் விட்டத்தில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. குழந்தை 80 அடி ஆழத்தில் ஏர் லாக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 100 அடி அளவுக்குக் குழி தோண்டி அந்தக் குழியில் 2 தீயணைப்பு வீரர்கள் சென்று குழந்தையை மீட்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக 6 தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தன்னார்வம் மற்றும் வீரர்களின் கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுவாசிக்க உதவும் உபகரணங்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர், டிரில்லிங் சாதனங்கள் உள்ளிட்ட 4 வகையான உபகரணங்களோடு தீயணைப்பு வீரர்கள் குழிக்குள் இறங்க இருக்கின்றனர். ஒரு சிலிண்டரில் உள்ள ஆக்ஸிஜனால் அரை மணி நேரத்துக்கு சுவாசிக்க முடியும் என்கிறார்கள். குழந்தையை மீட்க குழிக்குள் இறங்கும் தீயணைப்பு வீரர்கள் 4 ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் செல்ல இருக்கிறார்கள்.\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பல்வேறு உபகரணங்களுடன் களத்துக்கு வந்த அவர்கள், மூன்று யுக்திகள் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் களமிறங்கினர். முதலாவதாக, ஏற்கெனவே சென்னைக் குழு கயிறு மூலம் கட்டி குழந்தையை மீட்க முயற்சி செய்ததைப�� போல தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் குழந்தையின் இரண்டு கைகளிலும் கயிற்றைக் கட்டி மீட்க முயன்றனர். இரண்டரை மணிநேர முயற்சியில் குழந்தை சிறிதுதூரம் மேலே வந்த நிலையில் கயிறு நழுவியதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.\nஇதையடுத்து, தற்போது இரண்டாவது யுக்தியைக் கையாள உள்ளனர். 70 அடி ஆழத்தில் குழந்தை இருக்கும் நிலையில் ஆழ்துளைக் கிணற்றின் அருகே இன்னும் சிறிது தோண்டவுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படித் தோண்டும்போது மண் சரிவு ஏற்படாத வண்ணம் ஆழ்துளை கிணற்றின் அருகே பைப் பதித்து, பின்னர் இடுக்கி போன்ற கருவியின்மூலம் குழந்தையை மீட்கும் பணியைத் தொடங்கியுள்ளனர். இந்த முயற்சிமூலம் குழந்தையை மீட்க மேலும் சில மணிநேரங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தேசிய பேரிடர் மீட்புக் குழு ஒவ்வொரு செயலையும் கவனமாகக் கையாண்டு வருகிறது.\nகுழந்தை சுர்ஜித் 70 அடிக்குக் கீழே சென்றுவிடக்கூடாது என்பதற்காக, ஒவ்வொரு செயலையும் ஆலோசித்துச் செய்து வருகின்றனர். இந்த இரண்டாவது யுக்தி தோல்வி அடைந்தால் மூன்றாவது முயற்சியைக் கையாள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு ஏற்கெனவே 180 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்ட அனுபவம் உள்ளது. அதனால், குழந்தை சுர்ஜித்தை அவர்கள் மீட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அங்குள்ளவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தற்போது குழந்தை சுர்ஜித் 70 அடி ஆழத்திலிருந்து 80 அடிக்குச் சென்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nகுழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து கிட்டத்தட்ட 24 மணி நேரம் ஆகப்போகிறது. இருந்தும் அவனை மீட்பதில் தொடர் சிரமம் நிலவி வருகிறது. இதற்கிடையே, முதல்வர் உத்தரவின் பேரில் தீயணைப்புத் துறை டிஐஜி காந்திராஜன், உள்ளிட்ட அதிகாரிகள் சுர்ஜித்தை மீட்கும் பணிகளை ஆய்வு செய்துவருகின்றனர். மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன் என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழுக்கள் கைகோத்துள்ளது.\nஇவர்கள் ரிக் வண்டி எனப்படும் போர்வெல் அமைக்கும் கருவி மூலம் சுர்ஜித் சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றின் அருகே சுரங்கம் போன்ற குழி தோண்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆழ்துளை கிணற்றின் அருகே சில மீட்ட���் தள்ளி 1 மீ ஆழம் மற்றும் அகலத்தில் சுரங்கம் தோண்டி அதை குறுக்காக ஆழ்துளை கிணற்றுடன் இணைக்கப்படவுள்ளது. பின்னர் அதில் ஒரு தீயணைப்பு வீரரை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு சில மணிநேரங்கள் தேவைப்படும் என்பதால் சுர்ஜித்தை மீட்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும்.\nஓஎன்ஜிசியின் ரிக் கருவி வருவதற்கு இன்னும் ஒருமணிநேரத்துக்கும் மேல் ஆகும் எனக் கூறப்படுகிறது. கருவி வந்தாலும் சுர்ஜித்தை மீட்க மேலும் நான்கு மணிநேரம் ஆகும் என தீயணைப்புத்துறை டிஐஜி காந்திராஜன் தெரிவித்துள்ளார். கருவி வந்ததும் குழித் தோண்டப்படவுள்ளது. குழிக்குள்ச் சென்று சுர்ஜித்தை மீட்க கண்ணதாசன், திலீப் குமார், மணிகண்டன் ஆகிய மூன்று தீயணைப்பு வீரர்கள் தயாராக உள்ளனர்.\nஇதற்கிடையே தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் முயற்சி தொடர்ந்து தோல்வியை தழுவி வருகின்ற நிலையில் சுர்ஜித் 100 அடி ஆழத்துக்கும் கீழ் சென்றுவிட்டான் எனக் கூறப்படுகிறது. 25 மணி நேரத்துக்கும் மேலான நிலையில் இன்னும் நான்கு மணிநேரத்துக்கும் மேல் ஆகும் கூறப்பட்டுள்ளது சுர்ஜித் குறித்த கவலையை அதிகப்படுத்தியுள்ளது.\n28 மணிநேரம் ஆன நிலையில் ரிக் வண்டி கருவி இன்னும் வரவில்லை. அதேநேரம் மழை பெய்துவருவதால் தொடர்ந்து மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மணிநேரங்களில் கருவி வந்துவிட்டால் மீட்பு பணிகள் வேகமெடுக்கும் என்றாலும் அதற்கே நான்கு மணிநேரம் ஆகும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே 100 அடியில் இருக்கும் சுர்ஜித் சுரங்கம் தோண்டும் மேலும் கீழே சென்றுவிட கூடாது என்பதற்காக ஏர் லாக் மூலம் அவனது கை பிடித்துவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10309041", "date_download": "2019-11-19T03:00:35Z", "digest": "sha1:EDXTBGGZI4XWQEOQK3U2DEY7237W6NTJ", "length": 59292, "nlines": 850, "source_domain": "old.thinnai.com", "title": "அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு | திண்ணை", "raw_content": "\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு\nபற்றி எரியும் வீடு. குருத்தோலையைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி போகும் குழந்தைகள். முகத்தில் மோதிய வெளவால் சிறகின் பொசுங்கிப் போன தோல் வாடை.\nசுப்பம்மாளைச் சுற்றி இதெல்லாம் சுழல ஆரம்பித்து இன்றோடு பத்து நாளாகப் போகிறது.\nஇது உனக்கான இம்சை. நீயே அனுபவித்துக் கொள். நாங்கள் வேணுமானால் எங்கள் பங்குக்குத் தொந்தரவு தராமல் சமர்த்தாகக் கூட வருகிறோம். வாய் வலிக்கப் பாடச் சொல்லிக் கூட வற்புறுத்த மாட்டோம். சோத்துக் கடையில் குந்தி உட்கார்ந்து இலையில் சாதத்தைக் குவித்துத் தரையெல்லாம் சிந்த அள்ளிப் போட்டுக் கொள்ள மாட்டோம். மார்த்தடத்தை நிமிர்த்தி நடக்கச் சொல்ல மாட்டோம். எங்களால் முடிந்த உபகாரம் இது. ஆனாலும் கூடவே வருவோம். நீ எதற்காகவும் சஞ்சலப் படவேணாம்.\nஅவள் கூட வந்த மூத்த குடிப் பெண்டுகள் பிரியத்தோடு சொன்னார்கள். அவ்வளவு மட்டும்தான்.\nஎன்னமோ நடக்கப் போகிறது. எப்போது என்று சுப்பம்மாளுக்குத் தெரியவில்லை. அந்தப் பெண்டுகளுக்குத் தெரியும். சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல் அவர்கள் வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார்கள்.\nநாணாவய்யங்கார் ஸ்தாபித்துக் கொடுத்த யந்திரத்தின் எல்லா மூலைகளிலும் மத்தியிலும் இருக்கப்பட்ட தேவதைகளும் சுப்பம்மாளுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.\nஐயங்காரிடம் இதைப் பட்டும் படாமல் பிரஸ்தாபித்து, என்ன செய்யலாம் என்று விசாரித்தபோது அவர் தேவதைகள் துர்சொப்பனாவஸ்தைகளைத் தீர்க்க எல்லாம் வந்து நிற்க மாட்டார்கள் என்று சொல்லி விட்டார்.\nமுன்னாலேயே சொல்லி இருந்தா, அதுக்கும் சேர்த்து சில பரிவார தேவதைகளை ஆவாஹனம் பண்ணியிருப்பேனே. இப்போ ஒண்ணும் பண்ண முடியாது. ஊருக்குப் போனதும் உபயந்திரம் வேணாப் பண்ணித் தரேன்.\nசுப்பம்மாளின் கொஞ்ச நஞ்ச ஆஸ்தியும் இப்படி யந்திரப் பிரதிஷ்டையிலேயே கரைந்து போக அவளுக்கு மனம் இல்லை. அப்புறம் சோத்துக்கு வழியில்லாமல் பட்டினி கிடக்க வேண்டி வரும். மூத்தகுடிப் பெண்டுகள் வாயில் இருந்து வார்த்தை சொல்வார்களே தவிர வயிற்றுப் பசியை எல்லாம் தீர்க்க மாட்டார்கள். அவர்களையும் பசியோடு அலைய விட்டதாகப் பிராது கொடுப்பார்கள்.\nநாங்க அப்படிப்பட்டவா இல்லே சுப்பம்மா என்றாள் ஒருத்தி அதில். நீ ஆயுசோட இருக்கற வரைக்கும் உன் வயிறு வாடாது. அதுக்கு நாங்க உத்திரவாதம்.\nசுப்பம்மா சுய புத்தியோடு அவர்களை நிலத்தில் விழுந்து நமஸ்கரித்தது வடம்போக்கித் தெருவில் பிராமணன் சித்திரான்னக் கடைக்கு நேர் எதிரே.\nஅவன் சோற்று வியாபாரத்தில் மும்முரமாக இருந்தான். அவளுக்குப் பின்னால் இடுப்பில் காசு முடிந்த சஞ்சியைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டே வந்த சுந்தர கனபாடிகளை விரோதமாகப் பார்த்தான்.\nநாம வேளை தவறாம ஆகாரம் பண்றது போல, தேவதைகளுக்கும் தினசரி ஒரு வேளையாவது போஜனம் தரணும் மாமி.\nநாணாவய்யங்கார் சொல்லியிருந்தபடி தினசரி ஸ்நானம் செய்தான பிறகு அந்த இயந்திரத்தை கிழக்கு நோக்கி நிறுத்தி, ஆழாக்கு பாலால் அபிஷேகம் செய்ய சுப்பம்மாள் மறக்கவில்லை. அதைச் செய்யும்போது கூட ஒன்று இரண்டு பெண்டுகள் இருந்தால் சிலாக்கியம் என்றும் ஆண்பிள்ளை வாடையே வரக்கூடாது என்றும் ஐயங்கார் தீர்மானமாகச் சொல்லி விட்டார்.\nதேவதைகள் குளித்துவிட்டு வஸ்திரம் மாற்றிக் கொள்ளும்போது ஆம்பிளைக் கண்கள் பார்த்தால் லஜ்ஜை அடைவார்கள் என்று மூத்த குடிப் பெண்டுகள் அதை வியாக்கியானம் செய்து விளக்கினார்கள் சுப்பம்மாவுக்கு.\nஆனாலும், தினசரி பூஜைக்கு ஒத்தாசை செய்ய ஆண்கள் வேண்டியிருந்தது.\nமதுரையில் இருந்த நான்கு நாளும், சுந்தர கனபாடிகளே மாட்டுக் காரனோடும் பாலோடும் வந்து விட்டார். அவர் வீட்டு கொலு பொம்மையில் பாம்புப் பிடாரன் போல் இருப்பதால் தனி அபிமானம் ஏற்பட்டதாக அவர் காட்டிய மாட்டுக்காரன் ஒவ்வொரு தடவை அவர் அப்படிச் சொல்லும்போதும் நெக்குருகி நின்றான். மரத்தால் ஆன அந்தக் கொலுப் பெட்டியின் நீள அகலங்கள் பற்றியும் உள்ளே இருக்கும் மற்ற பொம்மைகளின் வர்ணங்கள் பற்றியும் விசாரித்தபடியே ஆழாக்கு பால் சுப்பம்மாளுக்குக் கொடுத்தான். அதுக்கு துரைத்தனத் துட்டு ஏதும் வேண்டாம் என்று சொல்லி விட்டு மாட்டோடு நடந்து போன போது பாம்புப் பிடாரன் தலையில் பச்சை நிறத்தில் முண்டாசு கட்டியிருந்ததாக அறிவித்தார். அடுத்த நாள் மாட்டுக்காரன் பாலோடும் பச்சை முண்டாசோடும் வந்து சேர்ந்தான்.\nவெதுவெதுப்பான நீரையும் அப்புறம் பாலையும் நாணாவய்யங்கார் ஸ்தாபித்த யந்திரத்தில் சுப்பம்மாள் ஊற்றியபோது அங்கங்கே தீப்பொறியும் புகையுமாக தேவதைகள் ஆகாரம் உட்கொண்டன. பக்கத்தில் இருந்து பார்த்த சுந்தர கனபாடிகளின் பெண்டாட்டி நாகலட்சுமியம்மாள் இந்தப் பூஜை தானே ஏற்படுத்திக் கொள்ளும் தீபமும் தூபமுமாக பார்க்க சுவாரசியமாக இருப்பதாகவும், ரத்தினச் சுருக்கமாகமானது என்றும் சுப்பம்மாளிடம் சொன்னாள்.\nமாட்டை மேச்சோமோ கோலைப் போட்டோமோன்னு வென்னீரை ஊத்தி அலம்பினோமா, பசும்பாலைப் படைச்சோமா, டப்பு டுப்புன்னு ரெண்டு பொறி கொஞ்சம் புகை. கன்னத்துலே போட்டுண்டு பட்டுத் துணியாலே தொடச்சு நார்ப் பெட்டியிலே வச்சுட்டு நாம சாப்பிட உக்காந்துடலாம்.\nஅவளுக்கு இந்தப் பூஜையைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது.\nஎன்ன ஏது என்று அவளிடம் கேட்காவிட்டாலும் மதியம் சாப்பாடான பிறகு புதுமண்டபத்தில் குமுட்டி அடுப்பும், தோசை திருப்பியும் மற்றவர்கள் வாங்கிக் கொண்டிருக்க பக்கத்தில் மரத்தடியில் உட்கார்ந்தபடி சுப்பம்மாள் மூத்த குடிப் பெண்டுகளைக் கேட்டாள். பேச யாராவது துணை கிடைத்தால் சிலாக்கியமாக இருக்கும் என்று தோன்றும்போதெல்லாம் இதோ வந்துட்டோம் என்று ஷணத்தில் இறங்கி வருகிறது அவர்கள் தான்.\nதிவசச் சாப்பாட்டுக்காகப் பிராமணார்த்தம் போகாத தினங்களில் சுந்தர கனபாடிகள் விடிகாலை தொடங்கி, ஒவ்வொரு ஓலையாகப் பொறுமையாகப் படித்து வீட்டில் மஞ்சளில் பிடித்து வைத்த விக்ரகங்களுக்கு வெகு விரிவாக ஆராதனை நடத்துவது வழக்கம் என்று மூத்த குடிப் பெண்கள் சொன்னார்கள்.\nஇந்த மனுஷன் முந்தின நாள் முழுங்கி ஏப்பம் விட்ட விஷ்ணு இலைச் சோத்தை ஒட்டகம் மாதிரிக் கொஞ்சம் கொஞ்சமா ஜீரணம் பண்ணிண்டு அடுத்த நாள் மத்தியானம் வரைக்கும் கொட்டக் கொட்டக் கிடந்தாறது. ஆத்துக்காரி இவன் பூஜை புனஸ்காரத்தை முடிச்சுண்டு நேவித்தியத்துக்கு அன்னம் கொண்டாடின்னு இரைச்சல் போடற வரைக்கும் நிலைவாசல் படியிலே பசியோடு கொட்டக் கொட்ட உக்காந்துண்டிருக்கணும். நாள் முழுக்க அப்படி என்னதான் பூஜையோன்னு கேக்காதே சுப்பம்மா. இவனுக்குத் தான் மத்த மந்திரம் எல்லாம் மறந்து போச்சே. படிக்கறான். படிக்கறான். வாசிக்க வாசிக்க ஒண்ணொண்ணும் புதுசாத் தெரியறது. மூத்தரம் முட்டிண்டு வந்தாக்கூட அடக்கிண்டு மணிக்கணக்கா பூஜை பண்ணும்போது மஞ்சள் விக்ரகம் எல்லாம் ஓன்னு அழறது பாவம். கடன்காரா, வேஷ்டியை நனைச்சுக்கப் போறே. கொல்லைக்குப் போய்ட்டு கால் சுத்தி பண்ணிண்டு, எங்களுக்கு அன்னம் படை. அந்தப் பொம்மனாட்டியையும் சாப்பிடச் சொல்லு. அப்புறம் சாவகாசமா மந்திரம் நெட்டுருப் போடு. நாங்க விச்சிராந்தியாத் தூங்கறோம்னு அதுவெல்லாம் உ��ர்ந்து உதிர்ற வரைக்கும் இந்த கனபாடி நிறுத்த மாட்டான்.\nசுப்பம்மாள் போக சந்தர்ப்பமே ஏற்படாத சுடுகாடுகள் பற்றி, இடுகாடு பற்றி, ஈமக் கிரியைக்கான விதிமுறைகள் பற்றி எல்லாம் மூத்த குடிப் பெண்டுகள் சொன்னபோது அவள் நூதனமான இந்த விஷயத்தை எல்லாம் வெகு சுவாரசியமாகக் கிரஹித்துக் கொண்டாள்.\nகன்னியாகுமரியில் சமுத்திர ஸ்நானத்தின் போது கடல் அலை இழுத்துப் போக இருந்த சுப்பம்மாவை அவர்கள் தான் பிடித்து நிறுத்திக் காப்பாற்றினார்கள்.\nசதா கூடவே அவர்களும், யந்திரத்தில் தேவதைகளும் சுப்பம்மாளோடு வந்தாலும், சாமிநாதன் போகம் செய்தவள் அவளுக்குப் பிரத்தியட்சமானது அதற்கு அடுத்த நாளில்.\nசுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில் கைமுக்கு உருளியைக் காட்டி வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தார் நாணாவய்யங்கார். அவர் கால தேச வர்த்தமானம், பூகோள சாஸ்திரம், சரித்திரம், புராணம் எல்லாம் தெரிந்தவராக இருந்தார். கனபாடிகள் கூடத் திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருக்க அவர் அங்கங்கே ஸ்தல விசேஷங்களை சாங்கோபாங்கமாக எடுத்துச் சொல்லுவார்.\nஅந்நிய ஸ்திரியை போகம் பண்ணின நம்பூத்திரி பிராமணனுக்கு இங்கே தான் ஸ்மார்த்த விசாரணை நடக்கும். இரிஞ்சாலக்குடை தாந்த்ரியாக்கும் அதை நடத்தறது. குத்தம் ஸ்தாபிதமாச்சுன்னு தாந்திரி சொன்னா, நம்பூத்திரி அதை ஒத்துண்டு ஜாதிப் பிரஷ்டத்தோட ஊரை விட்டு அன்னிய தேசம் போயிடணும். இல்லையா, கைமுக்க நான் தயார்ம்பான். மகாராஜாவுக்கு ஓலை போய் அவர் உத்தரவு வந்ததும், இங்கே இந்த உருளியிலே நெய்யைக் கொதிக்க வச்சுடுவா. கோவில் மூத்தவர் அதுலே ஒரு தங்க விக்ரகம் சின்னதாப் பசு மாதிரி ஒண்ணு அதைப் போடுவார். எடுப்பா அதைம்பார். இவன் கை விட்டு எடுத்து கை கருகாம இருந்தா நிரபராதி. இல்லாட்ட.\nஅந்தக் கருத்த உருளியை சுப்பம்மா சிரத்தையாகப் பார்த்துக் கொண்டிருந்த போது பின்னங்கழுத்தில் மூச்சுக் காற்று பட்டது. மனுஷ மூச்சுக்கு எப்படி வெளவால் வாடை என்று யோசித்தபடியே அவள் பின்னால் பார்க்க அதி சுந்தரியான குருக்கள் பெண்ணைப் பார்த்தாள்.\nநான் தான் சுப்பம்மா. சாமா ஆத்துக்காரி. நீ தான் காப்பாத்தணும்.\nமூத்த குடிப் பெண்டுகள் பயந்து அலறியபடி காகங்களாகக் கரைந்து கொண்டு வெகு மேலே பறந்து போய் சுப்பம்மாள் தலையில் நிழலிடச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஆகாரம் ஆன தேவதைகள் நார்ப்பெட்டியில் சத்திரத்தில் சவுகரியமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நேரம் அது.\nஆனால் சுப்பம்மாளுக்கு என்னமோ பயமாகவே இல்லை.\nஎன்னை என்ன பண்ணச் சொல்றே. நீ என்னை விட நூறு எறநூறு வயசு மூத்தவ. சாமா என் குழந்தை மாதிரி. இடுப்புலே தூக்கி வச்சு வளர்த்தவன். பாச்சியிலே பால் சுரந்திருந்தா கொடுத்திருப்பேன். எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லே. நீ அவன் கூப்பிட்டான்னு இறங்கி வந்து அவனோட ரமிச்சுடறதா உன் கொள்ளுப் பேரன் எள்ளுப் பேரன் வயசில்லையா அவனுக்கு உன் கொள்ளுப் பேரன் எள்ளுப் பேரன் வயசில்லையா அவனுக்கு ஒரு நியாயம், நியதி பார்க்க வேணாம் ஒரு நியாயம், நியதி பார்க்க வேணாம் என்னையும் எத்தனை படுத்தி வச்சிருக்கே சொல்லு. சோழியனுக்கு தட்சணை கொடுத்து இப்படி யந்திரத்தைக் கட்டித் தூக்கிண்டு வரணும்னு எனக்கு என்ன தலைவிதியா என்னையும் எத்தனை படுத்தி வச்சிருக்கே சொல்லு. சோழியனுக்கு தட்சணை கொடுத்து இப்படி யந்திரத்தைக் கட்டித் தூக்கிண்டு வரணும்னு எனக்கு என்ன தலைவிதியா உன்னாலே தானே எல்லா இம்சையும்.\nசுப்பம்மாள் ஓரமாக ஒதுங்கி நின்று குருக்கள் பெண்ணோடு மொணமொணவென்று சச்சரவு செய்தாள்.\nதப்புத்தான் சுப்பம்மா. உன்னைப் படுத்தியிருக்கக் கூடாது நான்.\nகுருக்கள் பெண் ஈன ஸ்வரத்தில் சொன்னாள். நம்பாதே இவளை என்றார்கள் மூத்த குடிப் பெண்டுகள்.\nஅநசூயா மும்மூர்த்திகளைக் குழந்தையா மாத்தி தன் உடம்புலே பொட்டுத் துணி கூட இல்லாம நக்னமா சிச்ருஷை செய்த க்ஷேத்ரம் இது.\nநாணாவய்யங்கார் சொல்லியபடியே சந்நிதிக்குள் மற்றவர்களோடு நுழைய, சுப்பம்மாள் கைமுக்கு மண்டப நிழலில் உட்கார்ந்தபடி வந்தவளோடு வழக்காடிக் கொண்டிருந்தாள்.\nநக்னமா இருக்கறது, அதுவும் மனசுக்குப் பிடிச்சவனோடு ரமிச்சுக் கிடக்கறது எத்தனை சுகம் தெரியுமா சுப்பம்மா உன்னோட வீட்டுக்காரன் உன்னை முதல்லே ஆலிங்கனம் செஞ்சபோது எப்படி இருந்தது நினைவிருக்கா \nசுப்பம்மா, அதை எல்லாம் நினைக்காதே. கோவிலுக்குள்ளே வந்து இந்த துராத்மா உன் மனசை அசுத்தம் பண்ணப் பாக்கறா. யந்திரத்தோடு சதா இருந்தா இதெல்லாம் நடக்குமா \nமூத்த குடிப் பெண்டுகள் பிரலாபிக்க, வந்தவள் மேலே பார்த்து பய பக்தியாக நமஸ்கரித்தாள்.\nநீங்களும் சரீர சுகத்தை பூர்ணமா இடுப்பை விரிச்���ு அனுபவிச்சுப் போனவா தானே பரதேவதைகளே. நான் பண்ணினது மட்டும் தப்பாயிடுமா \nஅவள் அழுதாள். சுப்பம்மாளுக்குப் பாவமாக இருந்தது.\nவீட்டைக் கொளுத்தப் போறா சுப்பம்மா. சாமாவையும் என்னையும் வச்சு வீட்டைப் பொசுக்கிப் போடப் போறா. நீதான் காப்பாத்தணும். உன்னோட வர இந்த மூத்த குடிப் பெண்டுகளும் எனக்காக இல்லாட்டாலும் உனக்காக உன் சாமாவைக் காப்பாத்தணும்.\nஉச்சிக்கால பூஜை முடித்த தந்த்ரியும் மேல்சாந்தியும் பிரகாரப் பக்கம் வர அவள் காற்றில் கரைந்து போனாள்.\nஎன்ன சுப்பம்மா அத்தை சிரமம் ஜாஸ்தியா இருக்கா மண்டபத்துலேயே படுத்துண்டு கண் அசந்துட்டேளே \nஜோசியர் நாணாவய்யங்கார் பெண்டாட்டி அவளை உலுக்கி எழுப்பியபோது சுப்பம்மா சாமாவைக் காப்பாத்துங்கோ என்றாள்.\nலோக க்ஷேமத்துக்கே அர்ச்சனை செய்தாச்சு. கவலையை விடுங்கோ மாமி. எல்லோரையும் அந்த நாராயணன் பார்த்துப்பான்.\nசுந்தர கனபாடிகள் ஆறுதலாகச் சொன்னபடி நைவேத்திய வாழைப் பழத்தை உரித்து வாயில் போட்டுக் கொண்டார்.\nசுசீந்திரத்தில் இருந்து கிளம்பி அனந்தைக்கு வந்தபோது ராத்திரி வெகுநேரம் ஆகி இருந்தது. கோவில் ஊட்டுப்புரையில் புருஷர்கள் சாப்பிட்டு தொப்பையைத் தடவிக் கொண்டு இங்கே எதுலே எடுத்தாலும் தேங்காயைப் போட்டாறது என்று குற்றம் சொல்லியபடி வந்தார்கள். பெண்டுகள் கொண்டு வந்த சத்து மாவை உருட்டிச் சாப்பிட்டு விட்டுச் சத்திரத்தில் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nகாலம்பற சீக்கிரம் தரிசனத்துக்குப் போனா மகாராஜாவையும் சேர்த்துத் தரிசிக்கலாம். மகாராஜாவைப் பாக்கறது மகாவிஷ்ணுவை சேவிக்கறது போல இல்லியோ. அதுவும் இந்தப் பட்டண மகராஜா பெரிய ஞானஸ்தர். சங்கீத விநிகையில் கரை கண்டவர். தஞ்சாவூர்லேருந்து வித்வான்களும் தாசியாட்டக் காரிகளும் இந்த அரண்மனையே கதியாக் கிடக்கா.\nஜோசியர் நாணாவய்யங்கார் சொன்னபோது மூத்தகுடிப் பெண்டுகள் மகாராஜா முன்னால் நாம் பாடலாமே என்றார்கள். சுப்பம்மாள் வாரணாசியில் அனுமன் கட்டத்தில் பிணம் எரிவதைப் பார்த்தபடி இந்துஸ்தானி சங்கீதம் பாடினதை நினைத்துக் கொண்டாள். என்ன பாடினோம் எப்படிப் பாடினோம் என்று நினைவு வராவிட்டாலும், அது போல் இங்கே அதுவும் ஒரு சமஸ்தான மகாராஜாவுக்கு முன்னால் போய் நிற்க வேண்டும் ��ன்று நினைத்தாலே அவளுக்கு தேகமெங்கும் நடுக்கம் ஏற்பட்டது.\nஎனக்கு நாள் இப்போ. ராஜ கொட்டாரத்துக்கு எல்லாம் பிரஷ்டையாப் போகப்படாது.\nஒரு மூத்தகுடிப் பெண் மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் கொஞ்சம் யோசித்து சரி வேணாம் என்றார்கள்.\nஆனாலும், திருச்சூரில் வடக்கநாத க்ஷேத்திரத்தில் தரிசித்துக் கொண்டு அம்பலப்புழைக்குக் காளை வண்டிகளில் போகும்போது அவர்கள் ஏக சந்தோஷத்தில் சுப்பம்மாள் வாயில் வந்து பாட ஆரம்பித்தார்கள்.\nதனாரோ தன்னாரோ தன தனாரோ தன்னாரோ\nபட்டாம்பி பக்கமோர் பட்டத்திப் பெண்ணினெப்\nவண்டி ஓட்டி வந்தவர்களும், கையில் தீப்பந்தத்தோடு கூடவே நடந்து வந்தவர்களும் ஓவென்று சிரிக்க ஆரம்பித்தார்கள்.\nஎன்னமோ விபரீதம் என்று புரிந்து கொண்ட சுந்தர கனபாடிகள் பெண்டாட்டி, அவருடைய அங்கவஸ்திரத்தை உருவி எடுத்து சுப்பம்மாளின் வாயை இறுகக் கட்டினாள்.\nபட்டாம்பி பக்கமோர் பட்டத்திப் பெண்ணினெ\nசுப்பம்மாள் வார்த்தை வெளியே வராமல், வாய்க்கட்டை எடுக்க உக்ரமாக முயற்சி செய்தபடி தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தாள். குலுங்கிச் சிரித்தபடி அவள் வண்டிக்குள் கவிழ்ந்து படுத்துக் கொண்டபோது தனாரோ தன்னாரோ என்று வார்த்தை இல்லாமல் வண்டிக்காரர்கள் எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துச் சிரித்தபடி பாட ஆரம்பித்துச் சூழ்நிலை உறைக்க உடனடியாக நிறுத்தினார்கள்.\nமுதல் வண்டிக்காரன் உரக்கச் சொன்னான்.\nதுரைச்சாமி அய்யன் கிரஹம் எங்கேன்னு யாரையாவது கேட்கலாம்.\nசுந்தர கனபாடிகள் வண்டியில் இருந்து இறங்கினார்.\n125 வருட வயதான ஹிண்டு-வுக்கு வாழ்த்துக்கள்\nஉலக வங்கி -அதிகாரம், அறிவு-மாற்றுப்பார்வைகள்\nவாரபலன் – ஆகஸ்ட் 28, (கியூபா,டேவிட், தமிழ்த்திரையிசை, சென்னை மாநகராட்சி)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு\nசூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்\n தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பாமரனின் சில கேள்விகள்\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 2\nபுகழ்ப் பறவை பிடித்த கதை\nகுறிப்புகள் சில- 4 செப்டம்பர் 2003 மருந்துகளும்,உரிமங்களும்-கலாச்சார விதிவிலக்கும், உலக வர்த்தக அமைப்புப் பேச்சுவார்த்தைகளும்- வ\nதமிழக மாணவர்களுக்குக் கணினிக் கல்வி*\nதெலுங்குப் புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்\nகவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள்\nபாய்ஸ் படம் பற்றி என் விமர்சனம்\nபுதிதாய் பிறந்து விட்டுப் போகிறேன்.\nNext: ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 1 (நெடுங்கதை)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n125 வருட வயதான ஹிண்டு-வுக்கு வாழ்த்துக்கள்\nஉலக வங்கி -அதிகாரம், அறிவு-மாற்றுப்பார்வைகள்\nவாரபலன் – ஆகஸ்ட் 28, (கியூபா,டேவிட், தமிழ்த்திரையிசை, சென்னை மாநகராட்சி)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு\nசூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்\n தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பாமரனின் சில கேள்விகள்\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 2\nபுகழ்ப் பறவை பிடித்த கதை\nகுறிப்புகள் சில- 4 செப்டம்பர் 2003 மருந்துகளும்,உரிமங்களும்-கலாச்சார விதிவிலக்கும், உலக வர்த்தக அமைப்புப் பேச்சுவார்த்தைகளும்- வ\nதமிழக மாணவர்களுக்குக் கணினிக் கல்வி*\nதெலுங்குப் புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்\nகவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள்\nபாய்ஸ் படம் பற்றி என் விமர்சனம்\nபுதிதாய் பிறந்து விட்டுப் போகிறேன்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2019/06/blog-post_4.html", "date_download": "2019-11-19T02:45:28Z", "digest": "sha1:WIDCANQK2KUZVTB5YP3JVLGWWMTWCXE4", "length": 28380, "nlines": 257, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: இலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா? - பிரதீபன்", "raw_content": "\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள்.\nஅரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான போர��� 2019 மே மாதத்தில்\nமுடிவுற்ற பின்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சீனாவின் பக்கம் சாய்வதாகவும், சீனாவுக்கு பல வசதிகளை இலங்கையில் செய்து கொடுப்பதாகவும் மேற்கு நாடுகளில் பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தில் உலகின் பொலிஸ்காரனாக விளங்கும் அமெரிக்காவே முன்னணியில் நின்றது.\nஇன்னொரு பக்கம் மகிந்த அரசாங்கத்தின் போக்கு குறித்து இந்தியாவும் கவலை கொண்டிருந்தது. அதனால் அதுவும் மகிந்த அரசாங்கத்துக்கு எதிராக காய்களை மறைமுகமாக நகர்த்தி வந்தது. புலிகளுக்கு எதிரான யுத்த காலத்தில் இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு பல்வேறு வடிவங்களில் உதவி வந்தது. ஏனெனில் மற்றைய நாடுகள் இலங்கைக்கு\nபண உதவியும் ஆயுத உதவியும் செய்தாலும்ää அயல்நாடு என்ற வகையில்\nஅதைவிடக் கூடுதலான பல்வேறு உதவிகளை இந்தியாவே உதவக்கூடிய\nஅமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் புலிகளை பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்திருந்தாலும்ää இந்த நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களே புலிகளுக்கு பெருமளவு நிதி வழங்கி யுத்தத்தை முன்னெடுத்துச் செல்ல ஊக்குவித்தனர் என்ற மற்றொரு பக்க உண்மையும் இருக்கின்றது.\nஅமெரிக்க அரசைப் பொறுத்தவரையிலும் அது பல நாடுகளில் செயல்பட்டது போல இலங்கை விவகாரத்திலும் ஒரு இரட்டை நிலையையே வகித்தது. அமெரிக்காவின் 2001 செப்ரெம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை ஒழிப்பதையே அப்போதைய அமெரிக்க\nஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு.புஸ் தனது அரசியல் - இராணுவ முன்னுரிமையாக வைத்திருந்தார். ஆனால் ஒபாமாவின் அமெரிக்க\nஅரசாங்கம் இலங்கை யுத்தத்தின் கடைசித் தருண நேரத்தில் புலிகளுக்கு\nஎதிரான யுத்தத்தை நிறுத்துவதற்கு இலங்கை அரசின் மீது பலத்த\nநிர்ப்பந்தங்களைச் செலுத்தியதாக இப்பொழுது தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த நேரத்தில் கொழும்பில் அமெரிக்கத் தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக் (Robert O Blake) புலிகளுக்கு எதிரான\nபோரை இலங்கை நிறுத்தாவிடில் எதிர்காலத்தில் போர்க்குற்ற\nவிசாரணையை எதிரN;நாக்க வேண்டி வரும் என எச்சரித்ததாக அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளராகப் பதவி வகித்த கலாநிதி மொகான் சமரநாயக்க சமீபத்தில்\nதெரிவித்திருந்தார். அவ்வாறே பின்னர் மகிந்த அரசி���் மீது ஜெனிவாவில்\nபோர்க்குற்ற தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.\nசொல்லப்போனால்ää போர் முடிவுற்ற பின்னர் 2015 ஜனவரி 8 ஆம் திகதி\nஜனாதிபதித் தேர்தல் மூலம் மகிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்படும்வரைää அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் மகிந்த அரசு மீது ஒரு விரோதப் போக்கையே கடைப்பிடித்து வந்தன எனலாம்\nஆனால்ää 2015 ஜனாதிபதி தேர்தலின் பின் அமெரிக்கா பின்னணியில் இருந்து\nஉருவாக்கிய ரணில் - மைத்திரி தலைமையிலான கூட்டரசாங்கத்தின்\nஉடைவும்ää கடந்த வருடம் பெப்ருவரியில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் மகிந்த அணிக்கு சார்பான சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் அமோக வெற்றியும் அமெரிக்காவின் சிந்தனைகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அதன் வெளிப்பாடாக சில நடவடிக்கைகள் திரைமறைவில் நடைபெற்று வருவதை\nமகிந்த காலத்து போர்க்குற்றங்கள் எனப்படுபவை மகிந்த மீது மட்டுமின்றிää\nஅவரது சகோதரரும் யுத்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக\nஇருந்தவருமான கோத்தபாய ராஜபக்ச மீதும் சுமத்தப்பட்டு வந்தது.\nஅதுமட்டுமின்றிää கடும் போக்கு பௌத்த சிங்கள பேரினவாதிகளின்\nஊக்குவிப்பாளராகவும், முஸ்லீம் மக்களுக்கு எதிரான க்குடையவராகவும் கோத்தபாய சித்தரிக்கப்பட்டு வந்தார். ஆனால் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தவர் கோத்தாதான் எனக் கருதிய சாதாரண கிராமப்புற சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் கோத்தா மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர்.\nரணில் - மைத்திரி அரசு கொண்டுவந்த 19 ஆவது அரசியல் திருத்தம் காரணமாக மகிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. அந்தத் அந்த திருத்தச்சட்டத்தில் கொண்டு வரப்பட்ட இன்னொரு சரத்து காரணமாக முப்பது\nவயதுக்குட்பட்ட மகிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்சவும் ஜனாதிபதித்\nதேர்தலில் போட்டியிட முடியாதவாறு தடை வித்திக்கப்பட்டது.\nசில வேளைகளில் மகிந்த குடும்பத்தில் இருந்து கோத்தபாய ராஜபக்ச\nபோட்டியிடலாம் எனக் கருதிய ரணில் அரசாங்கம் இரட்டைப் பிராஜாவுரிமை\nஉடையவர்களும் (கோத்தாவுக்கு அமெரிக்க குடியுரிமையும் உண்டு)\nதேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஒரு சரத்தையும் 19 ஆவது திருத்தத்தில் சேர்த்���ிருந்தது.\nஆனால், கோத்தா இவையெல்லாவற்றையும் புறந்தள்ளி தான் எப்படியும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் எனக் கூறி வந்தார். அதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை ரத்துச்செய்யும்\nமுயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார். கோத்தாவின் அந்த முயற்சி\nசாத்தியப்படாது என்றும், அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை\nஅமெரக்கா விரும்பாதபடியால் அவரது அமெரிக்க குடியுரிமையை நீக்க\nஅமெரிக்கா சம்மதிக்காது எனவும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்\nபேசப்பட்டு வந்தது. இலங்கையில் தற்போதைய தூதுவருக்கு முன்னதாக\nஅமெரிகத் தூதுவராகப் பதவி வகித்த Atul Keshap என்பவரும் கோத்தபாய இலங்கை ஜனாதிபதியாக வருவதை அமெரிக்கா தடுக்கும் எனக் கூறியதாக ஒரு சர்ச்சையும் உருவாகி இருந்தது.\nஆனால், திரைமறைவில் அமெரிக்க அதிகாரிகளுக்கும் கோத்தபாய\nராஜபக்சவுக்கும் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும்ää\nஅதன் விளைவாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாக இருக்கும் அவரது அமெரிக்க குடியுரிமையை நீக்குவதற்கு அமெரிக்கா பச்சைக்கொடி காட்டிவிட்டது என்றும் கூறப்படுகிறது.\nஇந்தச் சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் Alaina B.Teplitz மகிந்த ராஜபக்ச, ஜீ.எல்.பீரிஸ் உட்பட எதிரணி முக்கியஸ்தர்கள் சிலரைக் கூப்பிட்டு கலந்துரையாடியுள்ளார். ஆனால், அந்தக் கலந்துரையாடலில் என்ன பேசப்பட்டது என்ற விடயம் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.\nஆனாலும், முன்னைய மகிந்த அரசாங்கம் போல எதிர்கால ராஜபக்ச அரசாங்கம் ஒன்று சீனாவுடன் பொருளாதாரம் தவிர்ந்த இராணுவ மூலோபாய கூட்டு எதனையும் வைக்கக்கூடாது எனபதும்ää அதேநேரத்தில்\nஇலங்கையில் அமெரிக்காவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட\nவேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் கோத்தாவை இலங்கையின் எதிர்கால ஜனாதிபதியாக அங்கீகரிக்க அமெரிக்க தயாராகி வருவதான ஒரு ஊகம் அரசியல் வட்டாரங்களில் காணப்படுகிறது.\nஅமெரிக்காவின் இந்தப் புதிய போக்கிற்கு கட்டியம் கூறுவது போல அண்மையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் முக்கியமான\nஇராஜதந்திரிகளில் ஒருவரும். இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத்\nதூதுவருமான ரொபேர்ட் ஓ பிளேக் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஒரு கருத்த��ங்கில் பேசும்போது இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான\nபோரின்போது அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய\nகையாண்ட வழிமுறையை வெகுவாகச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்.\n“சீனா மற்றும் தென்னாசியா மீதான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் இலங்கை மீதான இதன் அர்த்தம்” என்ற தலைப்பில் கொழும்பில் உரையாற்றிய பிளேக், கோத்தபாய இலங்கையின் யுத்தகாலத்தில் புலனாய்வுப் பிரிவுகளை ஒழுங்கான முறையில் ஒருங்கிணைத்துää\nஉயர்மட்ட தொழில்நுட்பத் திறமையாளர்களின் உதவியையும்\nபெற்றபடியாலேயே போரில் வெற்றிபெற முடிந்தது என கோத்தாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.\nமுன்னர் அமெரிக்க அதிகாரிகளால் தொடர்ச்சியாக போர்க்குற்றம்\nசுமத்தப்பட்டு வந்த கோத்தாவை ஒரு உயர்மட்ட அமெரிக்க அதிகாரி\nமுன்னுதாரணம் காட்டுவதென்பது, அமெரிக்காவின் இலங்கை பற்றிய\nநிலைப்பாட்டில் ‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பதன் அறிகுறியாகவே விடயமறிந்தவர்கள் இதைப் பார்க்கின்றனர்.\nஆம்ää அமெரிக்கா இலங்கையில் நடைபெறும் குதிரைப் பந்தயத்தில்\nகுதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது.\nபாரம்பரியமாக ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து வந்த அமெரிக்காää திடீரென தனது நிலைப்பாடடை மாற்றி அக்கட்சிக்கு எதிரான ஒரு வேட்பாளரை ஆதரிக்குமா என சிலருக்கு ஐயம் எழலாம்.\n‘அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை’ என்பதை இதற்குப் பதிலாகச் சொல்லலாம். இன்றைய பூகோளமயப்பட்ட அரசியலில் ஒவ்வொரு நாடும் தத்தமது நலன்களை முதன்மைப்படுத்தும் போக்கே நிலவுகின்றது. இதற்கு அமெரிக்க வரலாற்றிலேயே பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்கா மட்டுமின்றி, ரஸ்யா, சீனா, இந்தியா உட்பட பெரும் நாடுகள் எல்லாம் அதன் அடிப்படையிலேயே\nஉதாரணமாக, 1947 இல் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து அந்த\nநாட்டுடன் கூடிக்குலாவி கொஞ்சி வந்த அமெரிக்காää அந்த நாட்டுடனான\nஉறவுகளைக் குறைத்துக்கொண்டு,பாகிஸ்தானின் பரமவைரி நாடான\nஇந்தியாவுடன் இப்பொழுது ஒட்டி உறவாடி வருவது இதற்கு ஒரு\nஉதாரணம். அதேநேரத்தில், ஒரே நேரத்தில் சீனாவுடனும் அமெரிக்காவுடனும் நெருங்கி உறவாடி வந்த பாகிஸ்தானின் இராஜதந்திரம் போல, இலங்கையின் எதிர்கால புதிய அரசாங்கத்தின் போக்கும�� சமகாலத்தில் சீனாவுடனும் அமெரிக்காவுடனும் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா\nநவம்பர் 14, 2019 (பகுதி – 4) 1970 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் ஈஸ்டர் தின...\nஎரியிற வீ ட்டிலை புடுங்கிறது இலாபம் என நினைக்கும் ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்...\n\"சொக்கா போட்ட நவாபு, செல்லாது உங்கள் ஜவாபு\" ...\nசொக்கா போட்ட நவாபு, செல்லாது உங்கள் ஜவாபு” (2) எஸ்...\nஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச...\nஇலங்கையின் பயங்கரவாதத் தாக்குதல்களின் பலாபலன்களை அ...\nஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியிலுள்ள சக்திகள் யார்...\nயாழ்ப்பாண முஸ்லிம்களின் அன்புக்குரியவர் அமரர் கார்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/actress-meenakshi-dixit-stills/photoshoot-stills-1/", "date_download": "2019-11-19T02:40:40Z", "digest": "sha1:CQ7P444KSOMIIPOUDEQSHYUVIQATZY77", "length": 2291, "nlines": 43, "source_domain": "www.behindframes.com", "title": "Photoshoot Stills (1) - Behind Frames", "raw_content": "\n11:20 PM “பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” ; நமீதா வேண்டுகோள்\n10:59 PM சங்கத்தமிழன் ; விமர்சனம்\n1:18 PM விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\n12:50 PM கார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n12:45 PM ஆக்சன் ; விமர்சனம்\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” ; நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\nவ��ஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” ; நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/40-wineshops-in-karaikal-closed-today-puducherry-tottally-168-bars-closed.html", "date_download": "2019-11-19T02:52:23Z", "digest": "sha1:BWDDPJRPC34O63J3DC6VGRAZGI2SWZWV", "length": 9841, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த 40 மதுக்கடைகள் மூடப்பட்டன -புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 168 மதுக்கடைகள் மூடப்பட்டன ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்காலில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த 40 மதுக்கடைகள் மூடப்பட்டன -புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 168 மதுக்கடைகள் மூடப்பட்டன\nemman 40 wine shop closed, காரைக்கால், செய்தி, செய்திகள், புதுச்சேரி, மதுக்கடைகள், bar closed, karaikal No comments\nதேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்றக்கூறி முன்னதாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனை அடுத்து புதுச்சேரியில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த 96 மதுக்கடைகளையும் காரைக்காலில் 40 மதுக்கடைகளையும் மாஹேயில் 34 மதுக்கடைகளையும் ஏனாமில் 6 மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nகாரைக்காலில் இதுநாள் வரையில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த 40 மதுக்கடைகளையும் சேர்த்து புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 168 மதுக்கடைகள் இன்று மூடப்பட்டன.\n40 wine shop closed காரைக்கால் செய்தி செய்திகள் புதுச்சேரி மதுக்கடைகள் bar closed karaikal\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/54448-sushma-swaraj-say-wont-contest-elections.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-19T02:28:08Z", "digest": "sha1:PW75QINCKL75WQTBVCHHEBSSPR7EDEE5", "length": 10280, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: சுஷ்ம��� சுவராஜ் | Sushma swaraj say wont contest elections", "raw_content": "\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி\nதமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்\nசியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\nமக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: சுஷ்மா சுவராஜ்\n2019 மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.\nமத்திய பாஜக அரசின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பவர் சுஷ்மா சுவராஜ். 66 வயதாகும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் மிக மூத்த தலைவர். உச்சநீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரும் ஆவார். 7 முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 3 மூறை சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ளார். மிக இளம் வயதில் அதாவது தனது 25 வயதில் ஹரியானா மாநில அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். டெல்லி மாநில முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.\nகடந்த 2014 மக்களவை தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் போட்டியிட்ட அவர் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சி வேட்பாளரை தோற்கடித்தார். கட்சிக்குள் மிகுந்த செல்வாக்கு மிகுந்தவராக கருதப்பட்ட அவர் தற்போது வரும் 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டேன் என திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது விருப்பத்தை கட்சி மேலிடத்துக்கு தெரிவித்துவிட்டதாகவும் சுஷ்மா சுவராஸ் சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n1970-ஆம் ஆண்டில் அரசியலுக்குள் நுழைந்த சுஷ்மா சுவராஜ் பல அமைச்சரவை பணிகளை கவனித்துள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். பாஜக சார்பில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்ற பேச்சும் சுஷ்மா சுவராஜை முன்வைத்து அடிபட்டது. தற்போது 2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக அதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என சுஷ்மா அறிவித்துள்ளது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி அமைச்சரவையுடன் ஏதேனும் மனக்கசப்பா.. இல்லை போட்டியிட மாட்டேன் என சொல்வற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதாக என்ற ���கவல்கள் தற்போது வரை தெரியவில்லை.\nகஜா புயல்: நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் உதவி\n“தமிழ்நாடு மக்களுடன் கேரளா இருக்கும்” - பினராயி விஜயன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்” - சிவசேனா தாக்கு\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\n“சிவசேனாவுக்கு பாஜக நம்பிக்கை துரோகம் செய்யவில்லை” - அமித் ஷா\n - பாஜக பிரமுகர் கைது\n'அயோத்தி தீர்ப்பை போல சபரிமலை தீர்ப்பையும் மதியுங்கள்': கடகம்பள்ளி சுரேந்திரன்\nகுடியரசுத் தலைவர் ஆட்சி என்றால் என்ன \n'ஜனநாயக நாட்டில் கொடூர நகைச்சுவை'- காங்கிரஸ் கடும் தாக்கு\nபாஜக மாநிலத் தலைவர் தேர்தல் எப்போது \nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுகவிடம் 3 மேயர் இடங்களை கேட்ட தேமுதிக\nஜிலேபி சாப்பிடுவதை விட்டுவிட்டால் காற்று தரம் மேம்படுமா: ஆவேசமடைந்த கவுதம் கம்பீர்\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகஜா புயல்: நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் உதவி\n“தமிழ்நாடு மக்களுடன் கேரளா இருக்கும்” - பினராயி விஜயன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/BSNL+issue/1", "date_download": "2019-11-19T02:43:08Z", "digest": "sha1:6Y47KLENYNDWNEUR3TDEDUAA2DZZRVYV", "length": 8729, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | BSNL issue", "raw_content": "\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி\nதமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்\nசியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\nராமநாதபுரம் லாக்-அப் என்கவுன்டர் வழக்கு: எஸ்.ஐ-க்கு ஆயுள் தண்டனை\nவிருப்ப ஓய்வு திட்டத்தால் சேவை பாதிக்கக் கூடாது - பிஎஸ்என்எல்-க்கு அறிவுரை..\nவேண்டப்பட்டவர் என்பதால் ரஜினிக்கு விருது - சீமான்\nவிருப்ப ஓய���வு திட்டத்தை விரைந்து செயல்படுத்த பிஎஸ்என்எல்-க்கு உத்தரவு\nசெம்பரம்பாக்கம் ஏரியை பாதுகாக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை : புதிய தலைமுறை செய்தி எதிரொலி\nவாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்கள்: அதிர்ச்சி தகவல்\nமன ஆரோக்கிய பிரச்னை: கிரிக்கெட்டிலிருந்து மேக்ஸ்வெல் தற்காலிக ஓய்வு..\n“சுஜித் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை\n‘ஒரு அப்பாவாக கேட்கிறேன்’ - விஜய் ரசிகர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் வேண்டுகோள்\n“நடிகர் விஜய் அஞ்சக்கூடாது” - பிகில் சர்ச்சை பற்றி சீமான்\nபிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபுகார் எழுந்தது; சிறப்புக்காட்சியை ரத்து செய்தோம் - விளக்கமளித்த கடம்பூர் ராஜு\nஅத்திவரதர் குறித்து அவதூறாக பேசியதாக துணிக்கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு\nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \n'பிகில்' வெளியாவதில் சிக்கல் வருமா \nராமநாதபுரம் லாக்-அப் என்கவுன்டர் வழக்கு: எஸ்.ஐ-க்கு ஆயுள் தண்டனை\nவிருப்ப ஓய்வு திட்டத்தால் சேவை பாதிக்கக் கூடாது - பிஎஸ்என்எல்-க்கு அறிவுரை..\nவேண்டப்பட்டவர் என்பதால் ரஜினிக்கு விருது - சீமான்\nவிருப்ப ஓய்வு திட்டத்தை விரைந்து செயல்படுத்த பிஎஸ்என்எல்-க்கு உத்தரவு\nசெம்பரம்பாக்கம் ஏரியை பாதுகாக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை : புதிய தலைமுறை செய்தி எதிரொலி\nவாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்கள்: அதிர்ச்சி தகவல்\nமன ஆரோக்கிய பிரச்னை: கிரிக்கெட்டிலிருந்து மேக்ஸ்வெல் தற்காலிக ஓய்வு..\n“சுஜித் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை\n‘ஒரு அப்பாவாக கேட்கிறேன்’ - விஜய் ரசிகர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் வேண்டுகோள்\n“நடிகர் விஜய் அஞ்சக்கூடாது” - பிகில் சர்ச்சை பற்றி சீமான்\nபிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபுகார் எழுந்தது; சிறப்புக்காட்சியை ரத்து செய்தோம் - விளக்கமளித்த கடம்பூர் ராஜு\nஅத்திவரதர் குறித்து அவதூறாக பேசியதாக துணிக்கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு\nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \n'பிகில்' வெளியாவதில் சிக்கல் வருமா \nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalkionline.com/fb/kblog.php?5840", "date_download": "2019-11-19T03:07:23Z", "digest": "sha1:YWRAGJKBSDF2EO47C6L6ZKICA7E7NBE3", "length": 3639, "nlines": 37, "source_domain": "kalkionline.com", "title": "இடுப்பு, முதுகு வலியை குணமாக்கும் கந்தராசனம் ;", "raw_content": "\nஇடுப்பு, முதுகு வலியை குணமாக்கும் கந்தராசனம் ;\nகந்தராசனம் இடுப்பு, முதுகு, வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை தரக்கூடியவை. இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.\nவிரிப்பில் நேராக படுத்துக்கொண்டு, கை, கால்களை உடம்பை விட்டு தள்ளி வைத்துக்கொள்ள வேண்டும். 5-15 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். இரு கால்களையும் சேர்த்து வைத்து, மடக்கி குதிகால்கள் தொடைப்பகுதியை தொடுவதுபோல் வைக்க வேண்டும். இரு கைகளாலும் கால்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மூச்சை பொறுமையாக உள்ளே இழுத்துக்கொண்டு, இடுப்பு, முதுகு பகுதியை மட்டும் மேலே தூக்க வேண்டும்.\nகழுத்து, தலை, தோள்பட்டை, புஜம், உள்ளங்கால் ஆகியவை தரையில் இருக்கும். இதுதான் கந்தராசனம். பின்னர், மூச்சை மெதுவாக வெளியே விட்டபடியே முதுகு, இடுப்பு பகுதியை கீழே இறக்க வேண்டும். பிறகு, கால்களையும் கீழே இறக்க வேண்டும். உடலைத் தளர்த்தி சாந்தி ஆசனத்துக்கு வரவேண்டும். தலா 10 எண்ணிக்கையில் 3-5 முறை இந்த ஆசனம் செய்யலாம்.\nஇந்த ஆசனம் இடுப்பு, முதுகு, வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை தரக்கூடியவை. இடுப்பு, முதுகு பகுதிகள் வளைந்துகொடுப்பதோடு, நன்கு வலுப்பெறும். வெர்டிகோ, உயர் ரத்த அழுத்தம், முதுகுவலி, இதய நோய் உள்ளவர்கள் இவற்றை செய்யக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bigil-second-look-has-been-released-by-12-am-060367.html", "date_download": "2019-11-19T02:45:23Z", "digest": "sha1:MJS4K6ATQUKZFDXJVDMDENWM7XQYS75F", "length": 16198, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நள்ளிரவு 12 மணிக்கு வெளியான பிகில் 2வது லுக்.. விடிய விடிய தூள் கிளப்பிய ரசிகர்கள்! | Bigil second look has been released by 12 am - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் ம��ஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n19 min ago ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\n11 hrs ago திடீரென டிவிட்டரில் ட்ரென்ட்டான அறிவு.. யாரு.. என்ன காரணமுன்னு தெரியுமா\n12 hrs ago ரொம்ப மோசம்.. முழு பிராவும் தெரியும்படி போஸ் கொடுத்த ஓவியாவின் தோழி\n13 hrs ago பேண்ட் எங்கம்மா.. வெறும் சட்டையுடன் வந்த நடிகையை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்\nNews நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவு\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nTechnology சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநள்ளிரவு 12 மணிக்கு வெளியான பிகில் 2வது லுக்.. விடிய விடிய தூள் கிளப்பிய ரசிகர்கள்\nBigil Movie Poster: தளபதி 63 படத்தின் பிரஸ்ட் லுக்- வீடியோ\nசென்னை: விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் பிகில் 2வது லுக் வெளியிடப்பட்டது.\nநடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லி கூட்டணியில் மீண்டும் உருவாகும் படம் பிகில். இந்தப் படம் நடிகர் விஜயின் 63வது படம் ஆகும்.\nபடத்திற்கு பெயர் வைக்கப்படாததால் நேற்று மாலை 6 மணி வரை விஜயின் ரசிகர்கள் தளபதி 63 என குறிப்பிட்டு வந்தனர். சமூக வலைதளங்களையும் இதே பெயராலேயே கடந்த 3 நாட்களாக கலக்கி வந்தனர்.\nஇந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதன் மூலம் படத்தின் பெயல் பிகில் என தெரியவந்தது.\nஇதில் 2 கெட்டப்புகளில் நடிகர் விஜய் நடிப்பது உறுதியானது. இது தந்தை மகன் கெட்டப்பாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.\nகறிக்கடையில் அமர்ந்திருக்கும் அப்பாவாகவும், கையில் பந்துடன் இளம் வயதாகவும் என இரண்டு கெட்டப்புகளில் நடிகர் விஜய் இருப்பது போன்று ஃபர்ஸ்ட் லுக் இருந்தது. இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிகில் 2வது லுக் வெளியானது. படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சான கல்பாத்தி நள்ளிரவு 12 மணிக்கு 2வது லுக் போஸ்டரை வெளியிட்டார்.\nஇதில் மைக்கேல் என பெயரிடப்பட்ட 5 எண் சிவப்பு நிற ஜெர்ஸியுடன் ஒரு விஜயும், கையில் அரிவாளுடன் காவி வேட்டி, நெற்றியில் குங்குமம் என ஒரு விஜயும், கையில் பந்துடன் ஒரு விஜய், மற்றும் கோட்சூட்டில் ஒரு விஜய் என 4 பேர் இருப்பது போன்று 2வது லுக் அமைந்துள்ளது.\n2வது லுக் வெளியான சில நிமிடங்களிலேயே 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியது. 21 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர். நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் 2வது லுக்கை வெளியிட்டு அசத்தியுள்ளது படக்குழு.\n“யாரை எங்க உட்கார வைக்கணுமோ, அங்க வைக்கணும்”.. எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்\nமுதலில் பிடிக்கும்.. பின் கேட்க பிடிக்கும்.. இறுதியில் அதன்மேல் பைத்தியம் பிடிக்கும்\n“எம்ஜிஆர், ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர்ஸ்டார் நீதான்”.. நீண்ட 'பிகில்' அடிக்கும் விஜய் அம்மா\n“அதே ரத்தம் அப்படிதான் இருக்கும்”.. வைரலாகும் விஜய் மகன் வீடியோ.. அப்பா எட்டடினா மகன் பதினாறு அடி\nநடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nஇந்தா திரும்ப வந்துட்டாங்கள்ல.. இன்றும் மோதிக்கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்கள்.. திணறும் டிவிட்டர்\nநெகடிவ் விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும் தல, தளபதி ரசிகர்களே.. இவரு சொல்றத கேளுங்க\nட்ரென்ட்டாகும் சல்யூட் மை சிங்கப்பெண்ணே.. மாமியாரின் போட்டோவை பகிர்ந்த மருமகன்\nடிவிட்டரில் ட்ரென்ட்டாகும் சல்யூட் மை சிங்கப்பெண்ணே.. அசத்தும் விஜய் ரசிகர்கள்\nமெர்சலைப் போல பிகில் படத்திலும் அரசியல் வசனங்களா\nமுதல்வன் பார்ட் 2ல இவர்தான் வில்லனாமே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடுத்த ஆக்‌ஷனுக்கு ஆள் ரெடியாகிட்டார் போல.. பிகில் நடிகருடன் மோதும் சுந்தர்.சி\nஇது வேறயா... ரஜினி டயலாக் பேசிய மீரா மிதுன்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க\nபலாத்காரம் செய்தார்.. கர்ப்பமாக இருக்கிறேன்.. அந்த நடிகரை காணவில்லை.. சீரியல் நடிகை பரபரப்பு புகார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி ���ருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/isro-ready-chandrayaan-ii-aditya-l1-tamil-010987.html", "date_download": "2019-11-19T02:39:17Z", "digest": "sha1:PSBPG6ADBF6WRM72VPTBAS7C7E5AGJNO", "length": 21051, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "Isro all ready for Chandrayaan II and Aditya L1 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n13 hrs ago நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\n13 hrs ago நவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n14 hrs ago இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nNews கண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவை பார்த்து 'மீண்டும் ஒருமுறை' வாயைப்பிளக்க போகின்றன உலக நாடுகள்..\nஇஸ்ரோ - நம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நம் நாட்டிற்கான செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதில் மட்டுமில்லை பிற உலக நாட்களின் செயற்கை கோள்களை 'முதுகில் சுமந்து' கொண்டு விண்ணுக்குள் நுழைவதிலும் அசைக்க முடியாத சாதனைகளை படைத்துள்ளது என்பது தான் நிதர்சனம்..\nபல உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களுக்கு இஸ்ரோ ஒரு 'சிம்மசொப்பனமாய்' விளங்குகிறது என்பதற்கு அமெரிக்கா தொடங்கி கனடா, பிரான்ஸ், கொரியா, துருக்கி என பல நாடுகள் இஸ்ரோவிடம் 'உதவிகேட்டு' ஒப்பந்த��் வைத்துக் கொண்டுள்ளதே சான்றாகும். இவ்வாறான பெருமைகளையும் தோற்கடிக்க முடியாத திறமைகளையும் கொண்டுள்ள இஸ்ரோவை கண்டு, பிற உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் 'மேலும் மேலும் வாயை பிளக்க இருக்கின்றன'..\nஉலக நாடுகளின் கவனம் இஸ்ரோவின் பக்கம் திரும்ப வாய்த்த பல காரணங்களில் ஒரு முக்கியமான காரணம் தான் - சந்திராயன் 1, 2008 ஆம் நான்ட்யு அக்டோபர் 22 ஆம் தேதி நிலவின் பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்யும் நோக்கதிற்காக விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றியும் அடைந்தது. அந்த வெற்றியானது தற்போது பிற உலக நாடுகளின் எல்லைகளை தாண்டி நிலவு தொட்டு பின் சூரியன் வரை பயணிக்க இருக்கிறது.\nதற்போது இந்தியா நிலவை நோக்கி தனது இரண்டாம் வெற்றி பயணத்தை தொடர இருக்கிறது, அதாவது சந்திராயன்-2 விண்கலம் 2017 ஆம் நிலவில் தரை இறங்க இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்தியா விண்வெளி ஆராச்சியின் முதல் சூரிய பயணமும் அரங்கேற இருக்கிறது. சுமார் 378.58 கோடி ரூபாய் செலவில் உருவாகும் ஆதித்யா எல்1 ஆனது 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும்.\nஇந்த முறை நிலவிற்கு செல்லும் சந்திராயன்- 2 ஆனது நிலவு பற்றிய மேலும் பல அரிதான தகவல்களை சேமிக்க இருக்கிறது முக்கியமாக வேற்று கிரக வாசிகள் சார்ந்த அறிகுறிகள் மற்றும் சாத்தியக்கூறுகள் ஆகியவைகளை ஆராய இருக்கிறது என்று பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.\nசூரியனை நோக்கி பயணப்படும் ஆதித்யா எல்1 ஆனது, பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ள லெக்ராஞ்சியப் புள்ளியில் (Lagrangian point) செலுத்தப்பட்டு சூரியனை ஆராய இருக்கிறது.\nமேலும் ஆதித்யா எல் 1 ஆனது சூரியனை வெளிப்புறக் அடுக்குகளை கண்காணிக்கும் வகையிலான அதிநவீன கொரோன்கிராப் (Coronagraph)தொலைநோக்கி உட்பட 7 வகையான ஏழு தரவுகளை சுமந்து செல்ல இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்ற விண்வெளி ஆராய்ச்சி களுக்கான விடயங்களில் மட்டுமின்றி, பிற நாட்டு செயற்கை கொல்களை வினில் செலுத்துவதில் உதவி புரியும் 'ஸ்பேஸ் மார்க்கெட்டிங்' என்பதில் சகாப்தம் ஒன்றை உருவாக்கி கொண்டிருகிறது இஸ்ரோ.\nடாலர்கள் மற்றும் யூரோக்கள் :\nபிற நாட்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த உதவியதில் இதுவரையிலாக சுமார் 15 மில்��ியன் டாலர்கள் மற்றும் 80 மில்லியன் யூரோக்கள் ஈட்டியுள்ளது இஸ்ரோ, மேலும் 5 மில்லியன் டாலர்கள் மற்றும் 50 மில்லியன் யூரோக்கள் வரையிலான ஒப்பந்தகள் கைவசம் உள்ளன.\nஇந்திய பிராந்திய ஊடுருவல் சாட்டிலைட் :\nஇவைகள் மட்டுமின்றி இந்திய பிராந்திய ஊடுருவல் சாட்டிலைட் (Indian Regional Navigation Satellite - IRNSS) திட்டத்திற்கு ரூ. 1420 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்திய பிராந்திய ஊடுருவல் சாட்டிலைட் எப்படி இயங்கும் என்ற விளக்கப்படம்..\nவிஞ்ஞானிகளின் மூளையை 'கசக்கும்' விண்வெளி குழப்பங்கள்..\nகூகுள் மேப்ஸில் வினோதம், 'ஸூம்' செய்து பார்த்தால்... \"அட\"..\nவிண்வெளியில் எடுக்கப்பட்ட ஸ்காட் கெல்லியின் அதிரவைக்கும் புகைப்படங்கள்.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nஉலக பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு புதிய தீர்வு இந்திய மாம்பழங்கள் தான்\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசென்னை, மும்பை கடலோர நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் நாசா குழு அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nபூமிக்கு மேலே காட்சிப்பட்ட மர்ம கிரகம்\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nநம்ப முடியாத விண்வெளி உடைகள் குறித்த அபூர்வமான தகவல்கள்\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nநிலவில் உள்ள நீர் பனிக்கட்டிகளை அறுவடை செய்யப்போகும் அமேசான்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசமூகவலைதளங்களில் சிக்கிய விமானிகள்: தூக்கமின்றி தவிப்பதாக விமானப்படை தளபதி தகவல்\nபட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n ���ணிக்கு 3.7 மில்லியன் மைல் வேகத்தில் பயணிக்கும் நட்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/collections/best-sales/products/misslamode-0-07mm-3d-pre-fanned-volume-eyelash-new-package-5pcs", "date_download": "2019-11-19T02:36:47Z", "digest": "sha1:3WDL5L44UIX6AIERKSCVPMNPISTAPDI7", "length": 14472, "nlines": 182, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "Misslamode 0.07mm 3D முன்-வார்ம்யூம் கண்ணிழி புதிய தொகுப்பு 5pcs - Meyelashstore", "raw_content": "\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nமெக்ஸிக்கோவில் இருந்து கப்பல் | எப்படி வாங்குவது\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை மற்றும் ஜெல் நீங்கி\nமற்றவை கண் துடைப்பு நீட்டிப்புக்கான கருவிகள்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nHome / சிறந்த விற்பனை / மிஸ்லாலோட் 0.07 மிமீ 3D முன்-பிடித்த வால்யூம் நியூலேஷ் புதிய தொகுப்பு 5pcs\nமிஸ்லாலோட் 0.07 மிமீ 3D முன்-பிடித்த வால்யூம் நியூலேஷ் புதிய தொகுப்பு 5pcs\nமிஸ்லாலோட் 0.07 மிமீ 3D முன்-பிடித்த வால்யூம் நியூலேஷ் புதிய தொகுப்பு 5pcs\nநீ விரும்பும் நீளம் எழுதவும்\nகிட் டி எக்ஸ்டென்சியன் டி பெஸ்டானாஸ் மிங்க் XXXXXX\nமிளகுத்தூள் எஃப் பசை 10ml / xml பாட்டில் Fatest உலர்\nகண்ணி வெட்டு நீட்டிப்புக்காக மிஸ்லாலோட் எஸ் பியூ 5ml / 10\nமிஸ்லாலோடு வெட்டஸ் ST-15 வளைந்த துருப்பிடிக்காத எஃகு சாமணங்கள்\nமிஸ்லாமாட் 0.07 மிமீ 5D முன்-வார்ம்யூம் கண்ணி சி சுருக்கம் புதிய தொகுப்பு 5 பிசிக்கள்\n3D 6D தொகுதி லாஷ் நீட்டிப்பு சாமணம் AS09\nMisslamode 3 பிசிக்கள் 0.07mm C கர்ல் 3D முன்-வார்ன்ட் வால்யூம் லீலாஷ்\nமிஸோலோட்டோ 0.20 க்லாசிகோ எக்ஸ்டெண்ட்ஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் பாஸ்டன் நேனாஸ் பர்ட்டாஸ் பைஸ் ஜான்ஸ் சிஸ் டி / டி கர்ல் 0.20 பிசிக்கள்\nவளைந்த முனை கண்ணிமுடி நீட்டிப்பு கருவிகளை கொண்ட மிஸ்லாலோட் ESD15 நிலையான நிலையான நல்ல சாமணம்\nமிஸ்லாமோடு vetus ST-12 நேராக துருப்பிடிக்காத எஃகு சாமணங்கள்\nரஸ்ஸியா தொகுதி கண்ணிமுடி நீட்டிப்பு சாமுவேல்ஸ் க்கான மிஸ்லாலோட் 6A-SA கண் சிமிழ் சாமணம்\nகண்ணி வெட்டு நீட்டிப்பு கருவிகளுக்கான மிஸ்லாலோட் ESD12 எதிர்ப்பு நிலையான சிறந்த சாமணங்கள்\nமிஸோலோட்டோ 0.15 கிளாசிகோ எக்ஸ்டெண்ட்ஸ் ஆஃப் பெஸ்டானாஸ் 5 பிக்சன்ஸ் எக்ஸ்ட்ரீம்ஸ் எக்ஸ்ட்ரீம் எக்ஸ்டெண்ட் ஆஃப் பெஸ்டானாஸ் பராக்டஸ் ஜேன்ஸ் சிஸ் டி / டி டி கர்ல்\nMisslamode 16 கோடுகள் நிறங்கள் ரெயின்போ கண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு வண்ணம் தவறான போலி முகப்பூச்சுகள் eyelashes தவறான கண் துடைப்பு 0.07 / 0.10 1pc / lot\nMisslamode 3 பிசிக்கள் 0.07mm C கர்ல் 5D முன்-வார்ன்ட் வால்யூம் லீலாஷ்\nமிளகுத்தூள் இருண்ட பழுப்பு 16 வரிகளை கண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு மிங்க் eyelashes மென்மையான ரஷியன் தொகுதி போலி தசைகள் வண்ண இயற்கை வசைபாடுகிறார் 0.07 / X ஒப்பனை 0.10pcs / நிறைய\nதொகுதி மயிர் நீட்டிப்பு தொழில்நுட்பத்திற்கான மிஸ்லாண்டு GS10 தங்க நிற சாமணங்கள்\nமிஸோலோட்டோ 0.20 க்லாசிகோ எக்ஸ்டெண்ட்ஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் பாஸ்டன் நேனாஸ் பர்ட்டாஸ் பைஸ் ஜான்ஸ் சிஸ் டி / டி கர்ல் 0.20 பிசிக்கள்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.07 மிமீ 5D முன்-வார்ன்ட் வால்யூம் லீலாஷ்\nMisslamode 0.07mm 5D முன்-புதைந்த தொகுதி கண்ணிமை புதிய தொகுப்பு C சுருட்டை 3pcs\nமிஸ்லாலோட் 0.07 மிமீ 3D முன்-பிடித்த வால்யூம் நியூலேஷ் புதிய தொகுப்பு 3pcs\nமிஸோலோட்டோ 0.15 கிளாசிகோ எக்ஸ்டெண்ட்ஸ் ஆஃப் பெஸ்டானாஸ் 3 பிக்சன்ஸ் எக்ஸ்ட்ரீம்ஸ் எக்ஸ்ட்ரீம் எக்ஸ்டெண்ட் ஆஃப் பெஸ்டானாஸ் பராக்டஸ் ஜேன்ஸ் சிஸ் டி / டி டி கர்ல்\nமிளகுத்தூள் இரட்டை வளைந்த எஃகு சாமணம்\nதொழில்முறை வரவேற்பு பயன்பாட்டிற்கான Misslamode GS09 தங்க நிற சாமணம் கண்ணிமுடி நீட்டிப்பு கருவிகள்\nமிஸ்லாடோட் 0.07 மிமீ 3D முன்-பிடித்த வால்யூம் கண்ணித்த புதிய தொகுப்பு\nமிஸ்லாமோட் 0,07 மிமீ சி / டி கர்ல் எக்ஸ்டென்சனின் டெலமன்ஸ் காஸ்டாஸ் காஸ்ட்ஸ் பஸ்டானாஸ் 3 பிசிக்கள்\n03D-3D கண்ணி வெடிப்பு நீட்டிப்பு சாமணங்கள் ஐந்து மிஸ்லாடட் LT9 ரஷ்யன் தொகுதி கண் இமைகள் சாமணம்\nமிஸ்லாலோட் 0.07 மிமீ 4D முன்-வார்ன்ட் வாம்பேஜ் எக்ஸ்லாஷ் 5pcs\n3D 6D 9D மெகா தொகுதி லாஷ் நீட்டிப்பு சாமணம் LT02\nமிஸ்லாமோட் 0,05 மிமீ சி / டி கர்ல் எக்ஸ்���ென்சன்ஸ் எக்ஸ்டென்சியன் எக்ஸ்டென்ஸ் ப்யூஸ்டன் வான்டன் எக்ஸ்எம்என் டெஸ்ட் பஸ்டானாஸ் 3 பிசன்ஸ்\nமிஸ்லாலோட் 0.05 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாலோட் 0.07 மிமீ 4D முன்-வார்ன்ட் வாம்பேஜ் எக்ஸ்லாஷ் 1pcs\n← முந்தைய தயாரிப்பு அடுத்த தயாரிப்பு →\nவாடிக்கையாளர் விமர்சனங்கள் அமேசான் மீது காண்க\nபதிப்புரிமை © 2019 Meyelashstore • Shopify தீம் அண்டர்கிரவுண்டு மீடியா மூலம் • திருத்தினோம் Shopify\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/marry-someone-different/", "date_download": "2019-11-19T02:46:50Z", "digest": "sha1:CQYOOWWZHADHB7E4ZDQ5J5UMVMGNXH2Q", "length": 10613, "nlines": 135, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "Would You Marry Someone Who Is 'Different'? - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » நீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' » நீங்கள் யாரோ திருமணம் செய்வதாகவும் யார் 'மாறுபட்ட'\nநீங்கள் யாரோ திருமணம் செய்வதாகவும் யார் 'மாறுபட்ட'\nநீங்கள் யாரோ திருமணம் செய்வதாகவும் யார் 'மாறுபட்ட'\n5 - 1 வாக்கு[கள்]\nஅறிவைத் தேடுவது – ஒரு பொறுப்பு எளிதான\nஎங்கள் இளைஞர் தயாராகிறது நாளைய தலைவர்கள் இருக்க வேண்டும்\nஎப்படி ஒரு பெண் தன் இலக்கை அடைய முடியும்\nமூலம் தூய ஜாதி - ஜனவரி, 18ஆம் 2018\nஎனவே இங்கே நீங்கள் ஒரு கேள்வி – நீங்கள் அவசியம் 'விதிமுறைகளை பொருந்தும் இல்லை யாராவது கருத்தில் கொள்ள வேண்டும்’ உங்கள் கலாச்சாரம் அல்லது சமூகத்தின்\nமூலம் தூய ஜாதி – Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை\nஉங்கள் குழந்தைகள் சிறந்த முன்மாதிரியாக இருக்க எப்படி\nஎப்படி ஒரு மனைவி தனது கணவருடன் நடந்து கொள்ள வேண்டும்\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஉங்கள் குழந்தைகள் சிறந்த முன்மாதிரியாக இருக்க எப்படி\nபெற்றோர் நவம்பர், 2வது 2019\nஎப்படி ஒரு மனைவி தனது கணவருடன் நடந்து கொள்ள வேண்டும்\nதிருமண நவம்பர், 2வது 2019\nபொது அக்டோபர், 24ஆம் 2019\nயார் எங்கள் பெரிய பிதா\nபொது அக்டோபர், 20ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/21659-2012-10-10-10-03-21", "date_download": "2019-11-19T03:36:32Z", "digest": "sha1:6JDHQMBRSWYUU3Y2VAHWNG4XQOQP2NLY", "length": 14550, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "தாய்ப்பால் அதிகமாக சுரக்க...", "raw_content": "\nகாலனி அரசில் சுதேசி மொழியில் படிப்பவர்கள் சுதேசி பைத்தியங்கள்\nஇயங்கியல் கண்ணோட்டத்தில் இந்திய வரலாறு\nஒழுக்கங்கெட்டத் தனத்திற்கு ஒருதலைக் கற்பே காரணமாகும்\n விடுதலைப் பாதைக்கு வழி பிறக்கட்டும்\nதேவையற்ற ‘தேசிய இனப் பாரம்பரியங்கள்’\nகுயில் பாட்டு (உவமையும் மெய்ப்பாடும்)\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nவெளியிடப்பட்டது: 10 அக்டோபர் 2012\nகல்யாண முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகரிக்கும். பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் சுரக்கும். ஆலம் விழுதின் துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் காலையில் மட்டும் பாலில் கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.\nஅமுக்கிராங்கிழங்கு இலையினை கஷாயம் காய்ச்சி பருகினால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.\n1 கிராம் அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்ப்பால் பெருகும். வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்.\nமுருங்கை கீரையை சாப்பிட்டுவர தாய்ப்பால் அதிகரிக்கும். தக்காளி இலைகளை காடியில் அரைத்து மார்பில் கட்டிவர தாய்ப்பால் பெருகும். அருகம்புல் சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும். இளம் இலைகளைச் சமைத்து உண்ண தாய்ப்பால் சுரக்கும். அகத்தி இலையைச் சமைத்து உண்டு வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.\nஅம்மான் பச்சரிசி இலையை அரைத்துப் பாலில் கலந்து குடித்துவர தாய்ப்பால் அதிகரிக்கும். குழந்தைப் பிறப்பதற்கு முன்பும் பின்பும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.\nசிறிதளவு கேழ்வரகு மாவு, எள்ளு ஒன்றாக சேர்த்து இடித்து அடை செய்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் பின்பு தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு வேண்டிய தாய்ப்பால் சுரக்கும்.\nசிறிதளவு அம்மான் பச்சரிசி கீரையின் பூக்களை 1 கப் எடுத்து சுத்தம் செய்து நன்றாக மைய அரைத்து பாலுடன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.\nமுருங்கைகீரை பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். இளம் பிஞ்சான நூல்கோலை சமைத்து உணவுடன் உண்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். ஒரிதழ் தாமரை இலையை அரைத்து சிறிதளவு மோரில் கலந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்.\nஅரைக்கீரை சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதேஅளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.\n(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2012 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/17932-akshay-kumar-donates-rs-1-08-crore-to-martyred-jawans-kin.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-19T03:23:36Z", "digest": "sha1:LZABRQVLN5SXAIRRQFJM56OTD44VNVW4", "length": 8093, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பங்களுக்கு ரூ.1.08 கோடி நிதியுதவி அளித்த பாலிவுட் நடிகர் | Akshay Kumar donates Rs 1.08 crore to martyred jawans’ kin", "raw_content": "\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி\nதமிழக ஆளுநரின��� செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்\nசியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\nசிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பங்களுக்கு ரூ.1.08 கோடி நிதியுதவி அளித்த பாலிவுட் நடிகர்\nசத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் 12 பேரின் குடும்பங்களுக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.1.08 கோடி நிதியுதவி அளித்தார்.\nசுக்மா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படையின் 219ஆவது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் மீது நக்சல்கள் கடந்த 11ம் தேதி நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சுக்மா தாக்குதலில் உயிரிழந்த 12 வீரர்களின் குடும்பத்தினருக்கு அக்‌ஷய்குமார், தலா ரூ.9 லட்சம் வீதம் ரூ.1.08 கோடி நிதியுதவி அளித்தார்.\nகாற்று வெளியிடை ரிலீஸ் எப்போது\nஹேக்கிங்கிலிருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்கும் வழிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘மன்னர் பிருத்விராஜ் சவுஹான்’ வாழ்க்கை திரைப்படம் - கதாநாயகன் அக்‌ஷய் குமார்\nசீன மொழியில் ரஜினியின் ’2.0’ : செப்.6 ஆம் தேதி ரிலீஸ்\n3 வருட சிகிச்சைக்குப் பின் நாட்டு பணிக்கு திரும்பிய சிஆர்பிஎஃப் வீரர்\n“ட்வீட் செய்யாதீங்க, டொனேட் செய்யுங்க” - அசாம் குறித்து அக்‌ஷய் ஆதங்கம்\nவிவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி திட்டம் : மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு\nதயாரிப்பாளர்கள் சமரசப் பேச்சு: ’காஞ்சனா’ இந்தி ரீமேக்கை இயக்குகிறார் லாரன்ஸ்\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுடன் அடுத்த வாரம் சமரசப் பேச்சு\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: பர்ஸ்ட் லுக் வெளியீடு\n“அடுத்து பாலிவுட்டில் நடிகராக முயற்சிக்கிறார் மோடி” - காங். விமர்சனம்\nRelated Tags : அக்‌ஷய் குமார் , நிதியுதவி , சிஆர்பிஎஃப் வீரர்கள் , நக்சல் தாக்குதல் , சத்தீஸ்கர் , Chhattisgarh , CRPF , Akshay Kumarakshay kumar , chhattisgarh , crpf , அக்‌ஷய் குமார் , சத்தீஸ்கர் , சிஆர்பிஎஃப் வீரர்கள் , நக்சல் தாக்குதல் , நிதியுதவி\n ஐசியூ-வில் இருந்து திரிணாமுல் எம்.பி டிஸ்சார்ஜ்\nவீரரின் கன்னத்தில் அறைந்த பங்களாதேஷ் பந்துவீச்சாளர் சஸ்பெண்ட்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுகவிடம் 3 மேயர் இடங்களை கேட்ட தேமுதிக\nதமிழக அமைச்சர���ை இன்று கூடுகிறது\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாற்று வெளியிடை ரிலீஸ் எப்போது\nஹேக்கிங்கிலிருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்கும் வழிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-19T03:31:56Z", "digest": "sha1:MLLCFB7SUJCAK6BALUQFR6VM7MCLTQ2X", "length": 8024, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இளைய தளபதி விஜய்", "raw_content": "\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி\nதமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்\nசியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\nகாயம்: தமிழக அணியில் இருந்து வெளியேறினார் முரளி விஜய்\nபேனர்களை தவிர்த்து விவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்\nபிகில் வெற்றி கொண்டாட்டம் - பள்ளி மாணவிகளுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்\nகலைமாமணி விருது பெற்றார் நடிகர் விஜய்சேதுபதி‌\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ இன்று ரிலீஸ் இல்லை\nரன்வீர், தீபிகா, அலியாவுடன் விஜய் சேதுபதி- வைரலாகும் புகைப்படம்\n‘பிகில்’ ஜெர்சியை இளம் நடிகருக்கு பரிசாக கொடுத்த விஜய்\nசென்னையில் தொடங்கியது 'தலைவி' படப்பிடிப்பு\nஉதயநிதி ஸ்டாலினின் 'சைக்கோ' டிசம்பர் ரிலீஸ்\nகாந்தியையும் பட்டேலையும் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது- நடிகர் கமல்ஹாசன்\nகமல்ஹாசனுக்கு பாராட்டு விழா... ஒரே மேடையில் தல, தளபதி..\nவிளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தது ஏன் - மண்டி நிறுவனம் விளக்கம்\nஜெயலலிதா திரைப்படம்: 3 இயக்குநர்களுக்கு நோட்டீஸ்\nபிகில் வசூல் சாதனை உண்மையா - மோதிக் கொள்ளும் திரையரங்க உரிமையாளர்கள்\nசாலை விதியை மீறிய பாஜக முன்னாள் அமைச்சர் - காவலர்களுடன் வாக்குவாதம்\nகாயம்: தமிழக அணியில் இருந்து வெளியேறினார் முரளி விஜய்\nபேனர்களை தவிர்த்து விவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள��\nபிகில் வெற்றி கொண்டாட்டம் - பள்ளி மாணவிகளுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்\nகலைமாமணி விருது பெற்றார் நடிகர் விஜய்சேதுபதி‌\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ இன்று ரிலீஸ் இல்லை\nரன்வீர், தீபிகா, அலியாவுடன் விஜய் சேதுபதி- வைரலாகும் புகைப்படம்\n‘பிகில்’ ஜெர்சியை இளம் நடிகருக்கு பரிசாக கொடுத்த விஜய்\nசென்னையில் தொடங்கியது 'தலைவி' படப்பிடிப்பு\nஉதயநிதி ஸ்டாலினின் 'சைக்கோ' டிசம்பர் ரிலீஸ்\nகாந்தியையும் பட்டேலையும் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது- நடிகர் கமல்ஹாசன்\nகமல்ஹாசனுக்கு பாராட்டு விழா... ஒரே மேடையில் தல, தளபதி..\nவிளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தது ஏன் - மண்டி நிறுவனம் விளக்கம்\nஜெயலலிதா திரைப்படம்: 3 இயக்குநர்களுக்கு நோட்டீஸ்\nபிகில் வசூல் சாதனை உண்மையா - மோதிக் கொள்ளும் திரையரங்க உரிமையாளர்கள்\nசாலை விதியை மீறிய பாஜக முன்னாள் அமைச்சர் - காவலர்களுடன் வாக்குவாதம்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=3004", "date_download": "2019-11-19T02:19:21Z", "digest": "sha1:PYH7EJTS2ZR3JBT5UQN5AAROG5W374ZX", "length": 28921, "nlines": 139, "source_domain": "www.thevaaram.org", "title": "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nபாடல் எண் : 1\nஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்\nஅதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.\nதிருப்பாற்கடலில் , அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும் , இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும் , தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும் , உன்திரு வடிகளைத் தொழுது வணங்குவேன் . அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும் , இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும் , தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும் , உன்திரு வடிகளைத் தொழுது வணங்குவேன் . அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ திருவாவடுதுறையில் வீற்றி ருக்கும் சிவபெருமானே ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா \nஇடரினும் - துன்பத்திலும் ; தளரினும் - தளர்ச்சியிலும் ; நோய் தொடரினும் - வினைத் தொடர்ச்சியிலும் , உனகழல் தொழுது எழுவேன் - உம்முடைய திருவடிகளைத் தொழுது எழுவேன் . இங்குத் தளர்ந்தாலும் , நோய் தொடர்ந்தாலும் - எனக்கூறின் இடர் என்பதோடு ஒத்து , தளர், தொடர் என்பன முதனிலைத் தொழிற்பெயராய் நின்றன .\nபாடல் எண் : 2\nஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்\nஅதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.\nஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான கங்கை யையும் , பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானே இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத் திலும் , தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும் , நன்னெறி யினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும் , வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும் , உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன் . இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத் திலும் , தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும் , நன்னெறி யினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும் , வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும் , உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன் . இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்காக ) எனக்குப் பொருள் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா \nவீழினும் உனகழல் விடுவேன் அலேன் என்பது - ` வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்று நானறியேன் மறுமாற்றம் ` தாழ் - தங்குகின்ற ; ` வெள்ளம் தாழ்விரிசடையாய் ` என்ற திரு வாசகத்திலும் இப்பொருளில் வருகிறது . தடம் புனல் - பரவிய புனல் . போழ் இளமதி - இங்கு இத்திருமுறை இரண்டாம் பதிகம் - 6 ஆம் பாசுரத்தில் உரைத்தது கொள்க .\nபாடல் எண் : 3\nஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்\nஅதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.\nகங்கையையும் , நறுமணம் கமழும் கொன்றை யையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக் கையிலேந்தி யுள்ளவனே அனைவரின் நம்பிக்கைக்கும் , விருப்பத்திற்குமுரிய உன்னை நனவிலும் , கனவிலும் , மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந் திலேன் . இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளுமாறு இதுவோ அனைவரின் நம்பிக்கைக்கும் , விருப்பத்திற்குமுரிய உன்னை நனவிலும் , கனவிலும் , மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந் திலேன் . இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளுமாறு இதுவோ திரு வாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே திரு வாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ( உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவை யான பொருளை எனக்குத் தாராவிடில் , அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா \nமூன்றாம் அடிக்குப் புனலையும் விரிந்த நறுமண முடைய கொன்றைப் பூவையும் அணிந்த என்க . கனல் எரி அனல் புல்கு கையவனே - சுடுகின்ற பற்றி யெரிவதான நெருப்புத் தங்கிய திருக்கரங்களையுடையவனே .\nபாடல் எண் : 4\nஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்\nஅதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.\nகையிலே மேருமலையை வில்லாக ஏந்தி அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியும்படி செய்தவனே தும்மல் , அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும்பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே தும்மல் , அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும்பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே இத்தகைய தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ இத்தகைய தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ( உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா \nதும்மல் - அடிக்கடி தும்முவதாகிய ஒரு நோய் . ` த���ம்மல் இருமல் தொடர்ந்த போதினும் ` ( தி .3. ப .22. பா .6.) என்பதிலும் காண்க . ` கணை ஒன்றினால் மும்மதிள் எரியெழ முனிந்தவனே ` என்பதில் அம்பு ஒன்று ; எரிந்த மதில் மூன்று என ஓர் நயம் வந்தவாறு . ` ஈரம்புகண்டிலம் ஏகம்பர்தம் கையில் ஒர் அம்பே முப்புரம் உந்தீபற ` என்ற திருவாசகத்திலும் காண்க .\nபாடல் எண் : 5\nஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்\nஅதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.\nகொய்து அணியப்பெறும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியுள்ள முடியையும் , மை போன்ற கருநிறக் கண்டத் தையும் உடைய மறையவனே கைப்பொருள்கள் யாவும் இழந்து வருந்தும் காலத்திலும் , பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும் , உன்னுடைய செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதலல்லாமல் , வேறெதனையும் நான் சிந்தை செய்யேன் . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே கைப்பொருள்கள் யாவும் இழந்து வருந்தும் காலத்திலும் , பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும் , உன்னுடைய செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதலல்லாமல் , வேறெதனையும் நான் சிந்தை செய்யேன் . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே இத்தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ இத்தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா \nகையது - கையிலுள்ள பொருள் . கொய் அணி நறுமலர் குலாயசென்னி - கொய்யப்பட்ட அழகிய நறிய மலர்கள் விளங்கும் தலை . மையணிமிடறு - கருமை பொருந்திய கழுத்து .\nபாடல் எண் : 6\nஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்\nஅதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.\nஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில் கச்சாகக் கட்டி , நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனி யில் அணிந்துள்ள சங்கரனே கொடிய துன்பத்தால் அச்சமுற்றாலும் , எம் தந்தையே கொடிய துன்பத்தால் அச்சமுற்றாலும் , எம் தந்தையே உன்திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது . அங்ஙனமிருக்க திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே உன்திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது . அங்ஙனம���ருக்க திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே நீ எம்மை ஆட்கொள்ளும் வகை இதுவோ . ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்பும் வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா \nஓர் வெருவு உறினும் - ஓர் அச்சம் உண்டானாலும் . வெருவு - வெருவுதல் ; முதனிலைத் தொழிற்பெயர் . வெரு - முதனிலை .\nபாடல் எண் : 7\nஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்\nஅதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.\nஅழகில் தனக்கு ஒப்புமையாகத் தன்னைத் தவிரப் பிறரைச் சொல்ல முடியாத மன்மதனை , அவனுடைய வடிவம் அழியு மாறு நெருப்புத் தோன்ற நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தவனே திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே கொடிய வினையினால் துன்பம் நெருப்புப் போல வந்து தாக்கினாலும் , அனைத் துயிர்கட்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறொன்றையும் நவிலாது . இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா \nஒப்புடை ஒருவனை - அழகில் தனக்குத் தானே யொப் பாகிய மன்மதனை . அப்படி அழல் எழ விழித்தவனே என்ற தொடரில் அப்படியென்ற சொல் - வியப்புப்பொருள் தந்தது . ` அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல ` ( கோளறு திருப்பதிகம் ) என்புழிப் போல .\nபாடல் எண் : 8\nஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்\nஅதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.\nஅழகிய மணிமுடியணிந்த இராவணன் பொறுத்தற் கரிய துன்பமடையும்படி கயிலை மலையின்கீழ் அடர்த்தவனே திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே தீவினை யால் பெருந்துன்பம் தரும் நோய் வரினும் வாழ்வுதரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறெதனையும் நான் சிந்தனை செய்ததில்லை . இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா \nஇராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே - பொறுத்தற்கரிய துன்பமுறும்படி கைலை மலையின்கீழ் அடர்த் தருளியவரே . ஆரிடர் - அருமை + இடர் .\nபாடல் எண் : 9\nஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்\nஅதுவோவுன தின்னருள் ஆவட���துறை அரனே.\nதிருமாலும் , மணங்கமழ் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தறிதற்கு அரியவனே திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே நான் உண்ணும் நிலையிலும் , பசியால் களைத்திருக்கும் நிலையிலும் , உறங்கும் நிலையிலும் ஒளிபொருந்திய உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் நவிலாது . அப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்யும் வேள்விக்குத் ) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா \nஉண்ணினும் பசிப்பினும் நின்மலர் அடி அலால் உரையாது என்நா - ` நலம் தீங்கினும் உன்னை மறந்தறியேன் ` என்பதனை நினைவுறுத்துகிறது .\nபாடல் எண் : 10\nஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்\nஅதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.\nபுத்தரும் , சமணரும் புறங்கூறினாலும் பொருட் படுத்தாது உன்னை வணங்குகின்ற பக்தர்கட்கு அருள்புரிகின்றவனே பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும் , தலைவா பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும் , தலைவா உன் திரு வடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் பேசாது . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே உன் திரு வடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் பேசாது . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா \nபித்து - பித்தம் . புத்தரும் சமணரும் புறன் உரைக்கப் பத்தர்கட்கருள் செய்து பயின்றவனே - இவ்வடிகளில் வரும் உரைக்க என்னும் செய என் எச்சம் , காரண , காரிய , உடனிகழ்ச்சி யல்லாத பொருளின் கண்வந்தது ` வாவி தொறும் செங்கமலம் முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள் காட்ட ` என்புழிப்போல .\nபாடல் எண் : 11\nவினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்\nஅலைகளையுடைய காவிரிவளம் பொருந்திய திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற நுனியையுடைய திரிசூலப் படையேந்திய எம் இறைவனைப் பற்றி உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வி���ையாவும் நீங்கப் பெற்று விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர் . துன்பம் தரும் இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார் .\nஇலைநுனி வேற்படை - இலைபோன்ற நுனியை யுடைய திரிசூலம் ; ` இலைமலிந்த மூவிலைய சூலத்தினானை ` என்புழியும் ( திருமுறை 7) காண்க . ` விலையுடை அருந்தமிழ்மாலை ` இப்பதிகம் . தந்தையார் பொருட்டுப் பொன்பெறுவது . ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் எனப்பாடினமையால் இங்ஙனம் விலையுடை யருந்தமிழ்மாலை எனப்பட்டது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/08/27204645/1258393/Jayaram-confirms-acting-in-Ponniyin-selvan.vpf", "date_download": "2019-11-19T04:01:48Z", "digest": "sha1:3Y34HFNEML3ZYC4PKZFNLRXR5OWFZ6Z5", "length": 13338, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பொன்னியின் செல்வனில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர் || Jayaram confirms acting in Ponniyin selvan", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொன்னியின் செல்வனில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்\nமணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க உள்ளதை பிரபல நடிகர் உறுதி செய்துள்ளார்.\nமணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க உள்ளதை பிரபல நடிகர் உறுதி செய்துள்ளார்.\nசெக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர். கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகி வருகிறது.\nஇதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலா பால், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில், பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் மலையாள தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அவர் இதனை உறுதி செய்தார்.\nJayaram | Ponniyin selvan | பொன்னியின் செல்வன் | ஜெயராம்\nபொன்னியின் செல்வன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nமணிரத்னம் படத்தில் இருந்து அமலாபால் நீக்கம்\nபொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகரின் மகன்\nபொன்னியின் செல்வனில் பிரபு...... டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்க��்\nபொன்னியின் செல்வனில் இருந்து அனுஷ்கா விலகல்\nசெப்டம்பர் 27, 2019 13:09\nமேலும் பொன்னியின் செல்வன் பற்றிய செய்திகள்\nதளபதி 64-ல் அனிருத் இசையில் பாடும் விஜய்\nமேலாடையால் சர்ச்சை- சமூக வலைத்தளங்களில் நடிகைக்கு எதிர்ப்பு\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅருண் விஜய் படங்களின் புதிய அப்டேட்\nஜிவி பிரகாஷ் இசையில் ராப் பாடிய சூர்யா\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் மணிரத்னம் படத்தில் இருந்து அமலாபால் நீக்கம் பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகரின் மகன் பொன்னியின் செல்வனில் பிரபு...... டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம் பொன்னியின் செல்வனில் இருந்து அனுஷ்கா விலகல் தாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம் எனக்கும் அவருக்கும் தொடர்பா - சீறுகிறார் ஸ்ரீரெட்டி பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் இனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி கார் விபத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-11-19T03:01:10Z", "digest": "sha1:YNABKZH2OPOMDQJCY3RH5VTP4FKB3II6", "length": 22954, "nlines": 59, "source_domain": "newstn.in", "title": "தி.மு.க.வின் வேடிக்கை அறிக்கை தேர்தல் அறிக்கையில்லை | NewsTN", "raw_content": "\nதி.மு.க.வின் வேடிக்கை அறிக்கை தேர்தல் அறிக்கையில்லை\nதேர்தல் அறிக்கைகள் என்பது தொலைநோக்கு பார்வையோடு, ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய போகிறோம் என்பதை பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ஆவணம். தேர்தல் வாக்குறுதிகள் மூலம் பெயரைத் தட்டிக் கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்சத்தின் விளைவாகவே இரு பெரும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வெளி வந்துள்ளன. இரண்டு அறிக்கைகளிலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அ.இ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மத்திய அரசின் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் மட்டுமே அணி வகுத்து வந்துள்ளன. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கு���ிப்பிட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துவார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது.\nஈழத் தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றம் செய்வது, பழைய ஓய்வூதிய திட்டம், வேளாண் துறைக்கு தனி பட்ஜட் போடுவது. போன்ற விஷயங்களில் ஒன்றாகவே இருக்கிறது.\nதி.மு.க. தேர்தல் அறிக்கைகள் - தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்கள் அனைத்தும் தமிழில் செயல்படத்தக்க வகையில் இணை ஆட்சி மொழியாக தமிழழை அங்கீகரிக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். எப்பொழுதாவது தி.மு.க. இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தார்களா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியிலிருந்த போது கூட தலைமை செயலகத்திலிருந்து வரும் உத்திரவுகள் ஆங்கிலத்தில் வந்து கொண்டிருந்தது, அதை முழுமையாக மாற்ற எந்த முயற்சியும் மேற் கொள்ளவில்லை. ஆனால் தோல்வி ஏற்படும் பொது மட்டும் தி.மு.க.விற்கு தமிழ் பாசம் மேலோங்கி விடும். திருமதி இந்திரா காந்தி பிரதமராக நீடிக்க தி.மு.க.வின் உதவி தேவை என்ற நிலையில் கூட கருணாநிதி தமிழுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கவில்லை. பொது செயல் திட்டம் உருவாக்கும் போதும் கூட, பிரதமரையோ உருவாக்கும் சக்தி கருணாநிதி என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற தி.மு.க.வினர், ஏன் சேர்க்கவில்லை என்ற கேள்வியை எழுப்பினால் பதில் கிடையாது. இப்பொழுது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகும்.\nதி.மு.க. தேர்தல் அறிக்கையில் முல்லை பெரியாறு, மேகதாது அணை கட்டும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது. இதில் இயற்கையாகவே எழும் கேள்விக்கு ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், மதசார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக்க வேண்டும். இரண்டாது கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி மேகதாது ஆணை கட்ட ஆய்வு நடத்த உத்திரவிட்டது. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை பற்றி ஸ்டாலின் ராகுல் மூலம் விளக்கம் கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுகிறது. மத்தியில் ஆட்சிக்கு வந்தால் காவிரி ஆணையத்தை களைக்கப்படும் என கூறும் ராகுல் காந்தி இதற்கு சம்மதம் தெர��விப்பாரா. கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட இயலாத ராகுல் காந்தி , தி.மு.க.வின் காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க முன் வருவாரா என்ற கேள்வியும் எழுகிறது.\nகல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதற்கு அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். இது காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஆட்சியிலிருந்த போது, தி.மு.க.வின் ஒப்புதலுடன் மாற்றம் செய்யப்பட்ட போது ஏன் தடுக்க வில்லை. ஜி.எஸ்.டி. அதிகபட்சம் 28 சதவீதம் இருப்பதால், மாற்றி அமைக்கப்படும். இதுவரை ஜி.எஸ்.டியினால் சிறு, குறு தொழில்கள் பாதிப்படைந்துள்ளது என மேடைதோறும் முழங்கியவர்கள் , தற்போது ஆதரிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த உரிய சட்டம் கொண்டு வரப்படும்- பா.ஜ.க. கொண்டு வந்தால் அது சர்வாதிகார சட்டம், வாய்ப்பூட்டு சட்டம் என்பார்கள், கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமா என்ற சந்தேகம் எழும். இந்திய கலாச்சாரத்திற்கு புரம்பான வகையில் தி.மு.க. வின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதை தடுக்க என்ன நடவடிக்கையை எடுக்கப்படும் என்பதையும் விவரித்திருக்க வேண்டும்.\nநீட் தேர்வு வேண்டாம் - தற்போது மக்கள் இதை ஏற்றுக் கொண்டார்கள். தி.மு.க. அமைச்சர்கள் நடத்துக்கின்ற மருத்து கல்லூரிகள் உண்டு கொழுக்க வேண்டும் என்பதற்காக கூறப்பட்டுள்ள திட்டமாகும். கடந்த 11 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள சேது சமுத்திர திட்டம் அமுல்படுத்தப்படும். இது ஒரு முரணான வாக்கியமாகும். ஏன் என்றால் காங்கிரஸ் கட்சியில் கூட்டணியில் அங்கம் வகித்த தி.மு.க. ஆறு ஆண்டுகாலம் ஏன் வாய் திறக்கவில்லை என்பதற்கு விளக்கம் கிடையாது.\nஒரு கோடி பேரூக்கு சாலை பணியாளர்கள் வேலை, 50 லட்சம் பெண்களுக்கு மக்கள் நலப் பணியாளர்கள் வேலை , வருமான வரி உயர்வு 8 லட்சம் , ஒட்டு மொத்த இந்தியாவிற்கான வாக்குறுதியை கற்பனையாள் அள்ளித் தொளித்துள்ளார்கள். தி.மு.க.வினர் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் சாதியப்படாத ஒன்றை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.\nமத்திய அரசின் வருமானத்தில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும். இது தி.மு.க. கூறிய ஆளுநர் முறையை ஒழிக்க வேண்டும் என கூறியது தான் ஞாபகத்திற்கு வருகிறது. 1967க்கு முன்னர் தி.மு.க.வினர் ஆட்டுக்கு தாடியும், ஆட்சிக்கு ஆளுநரும் தேவையா என்ற கேள்வியை எழுப்பினார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆளுநர் பதவியை ஒழிப்போம் என்றார்கள். ஆனால் இது நாள் வரை இது பற்றி வாய் திறக்கவில்லை. இது போல் தான் இந்த வாக்குறுதி.\nநிறைவேற்ற முடியாத ஒரு திட்டத்தை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ86,689க்கு பதிலாக ரூ 1,50,000 வரை உயர நடவடிக்கை எடுக்கப்படும். எந்த வழியில் தனிநபர் வருமானத்தை பெருக்க முடியும் என்பதை குறிப்பிடவில்லை.\nஅரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது வேடிக்கையானது. தி.மு.க. கூட்டணியில் பிரதமராக வரக் கூடிய காங்கிரஸ் கட்சி இன்று வரை இது பற்றிய கருத்துக்களை பரிமாறவில்லை. 2002லிருந்து இந்த திட்டம் அமுலுக்கு வந்துள்ளது. 2004 முதல் 2014 வரை ஆட்சியிலிருந்த தி.மு.க. ஏன் இதை ரத்து செய்ய முன் வரவில்லை.\nதி.மு.க. தேர்தல் அறிக்கையில் மத்திய அரசின் மூலம் என்ன திட்டங்கள் கொண்டு வரப்படும் என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை. கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றப்படும் என்பது கூட நடைமுறைக்கு கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுகிறது. தி.மு.க. தலைவர்கள் மீது உள்ள வழக்குகள் காரணமாக பாராளுமன்றத்தில் கூட இவர்களால் குரல் எழுப்ப இயலாது. தமிழகத்தில் என்ன பிரச்சினைகளை எழுப்புகிறார்களோ அவற்றையெல்லாம் தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு தீர்க்க முயலுவோம் என்பதே வெற்று வாக்குறுதியாகும்.\n10 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியிலிருந்த போது தமிழ் மொழிக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்வியும், கச்சத் தீவை மீட்க என்ன நிர்பந்தம் மத்திய அரசுக்கு கொடுத்தார்கள் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காது. ஏழு பேர்களை விடுவிக்க தி.மு.க. கோரியதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இது வரை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டங்களில் இது சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வில்லை. அல்லது நீதி மன்றத்தில் மனு கொடுக்கப்பட்டதா என்பதற்கும் பதில் இல்லை. எதையெல்லாம் தடுத்தார்களோ அதையே மீன்டும் கொண்டு வருவோம் என்பது வாக்காளர்களை ஏமாற்றும் வேலையாக தான் தெரிகிறது.\nநாட்டின் அனைத்து முக்கியமான பிரச்சினைகளையும் தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கொண்டு வந்துள்ளது. ஆனால் இவை அனைத்தும் மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் இருப்பவையாகும். முழு வலிமையுடன் ஆட்சியில் அமர கூடிய கட்சியால் மட்டுமே செயல்படுத்த கூடிய விஷயங்களை வெறும் 20 பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வால் செயல்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக பெண்களுக்கு 33 சதவீத் இட ஒதுக்கீடு, இந்த மசோதாவிற்கு தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள லாலு பிரசாத் யாதவ் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். முந்தைய ஐ.மு.கூ. ஆட்சியின் போது, லாலுவின் எதிர்ப்பின் காரணமாகவே பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வர இயலவில்லை என்பதை ஸ்டாலினுக்கு புரிய வைக்க வேண்டும்.\nமத்தியில் ராகுல் காந்தி தான் பிரதமர் என வாய் விட்டு கதறும் ஸ்டாலின், தங்களது தேர்தல் அறிக்கையில் இலங்கையில் தமிழர்கள் உரிமையை நிலைநாட்ட முயற்சி மேற்கொள்ளப்படும், இலங்கை இனப்படுகொலை விசாரிக்கவும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஹிந்தி திணிப்பு என்பது பற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூட தேர்தல் அறிக்கையில் கிடையாது. காங்கிரஸ் கட்சி கோபம் கொண்டு விடும் என்ற அச்சமா என தெரியவில்லை.\nஏற்கனவே ஒப்புதல் பெற்ற மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை, கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கையில் சுட்டிக் காட்டியிருப்பது, தி.மு.க.விடம் கானப்படும் கொள்கை வறட்சியாகும். ஏற்கனவே முதல்வர் நிவாரண நிதி இருக்கையில், இயற்கை சீற்ற நிவாரணத்துக்காக பட்ஜெட்டில் அரை சதம் நிதி ஒதுக்கப்படும் என்பது தெளிவற்ற நிலையில் உள்ளது. அரை சதம் என்பது அரசுக்கு வரும் வருவாயிலா என்பதை தெளிவுப்படுத்தப்படவில்லை.\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களை விடுதலை செய்ய ஸ்டாலினுக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. மேலும் சென்னையில் ராகுல் காந்தியிடம் இந்த கேள்வியை எழுப்பியபோது, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களை விடுவிக்கும் முடிவு சட்டத்திற்கு உட்பட்டது. நீதி மன்றமே இறுதி முடிவு எடுக்கும். ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர்கள் பணி நியமிக்கப்படும் என்பது கற்பனையில் உதித்தது. தமிழகத்தில் உள்ள மொத்த சாலைகளின் நீளம் எவ்வளவு என்பது ஸ்டாலினுக்கு தெரியுமா என தெரியவில்லை. தமிழகத்தின் வருவாயை கணக்கிடாமல் கூறிய வாக்குறுதியாகவே தெரிகிறது. அவசர கோலத்தில் அள்ள���த் தெளித்த வாக்குறுதியாகவே தேர்தல் அறிக்கை விளங்குகிறது.\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/who-is-justice-s-a-bobde-next-cji-365909.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-19T02:43:45Z", "digest": "sha1:RAEYPHEM4ISQSYMKDUNXVHND57QLW7ZS", "length": 18660, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி | Who is Justice S.A.Bobde? next CJI - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவு\nகண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி\nமீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்\nபிரம்மச்சாரி ஐயப்பன் மீது காதல் கொண்ட மகிஷி... வாக்கு கொடுத்த ஐயப்பன்\nமுக்கிய மசோதாக்கள் ராஜ்யசபா வராமலே நிறைவேறுகின்றன.. சுட்டிக் காட்டி பேசிய மன்மோகன்சிங்\nரஜினி பேச்சை கண்டிக்கிறேன்... அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ஓ.பி.எஸ்.பேட்டி\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nTechnology சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ம் தேதியுடன் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக, எஸ்.ஏ.போப்டே பெயரை பரிந்துரை செய்துள்ளார்.\nரஞ்சன் கோகாய் இவ்வாறு நீதிபதி எஸ்ஏ போப்டே பெயரை, மத்திய அரசுக்கு, பரிந்துரை செய்துள்ளதாக செய்தி நிறுவனமான பிடிஐ தகவல் வெளியிட்டுள்ளது.\nகடந்த வருடம் அக்டோபர் 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் 46வது தலைமை நீதிபதியாக பதவிக்கு வந்தவர் ரஞ்சன் கோகாய். வரும் 17ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால் நீதிபதி போப்டே, உச்சநீதிமன்றத்தின், 47வது தலைமை நீதிபதியாக நவம்பர் 18-ம் தேதி பதவி ஏற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஇருப்பினும் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஷரத் அரவிந்த் போப்டே என்பதுதான் எஸ்.ஏ.போப்டே பெயரின் விரிவாக்கம் ஆகும். 1956ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி பிறந்தார். போப்டே நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா வழக்கறிஞராக இருந்தார். போப்டேவின் தந்தை அரவிந்த் போப்டே 1980 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் அட்வகேட் ஜெனரலாக உயர் பதவி வகித்தவர்.\nபோப்டேவின் மூத்த சகோதரர் மறைந்த வினோத் அரவிந்த் போப்டே உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், அரசியலமைப்பு நிபுணராகவும் இருந்தார். போப்டே தனது பட்டப்படிப்பை நாக்பூரில் எஸ்.எஃப்.எஸ் கல்லூரியில் படித்தார். 1978ல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அவர் 1978 செப்டம்பர் 13ல் வழக்கறிஞராக பதிவு செய்தார்.\nமும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதம் செய்தவர். 1998ல் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்த்தை பெற்றார். போப்டே 2000 29 மார்ச் அன்று மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.\nமத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2012 அக்டோபர் 16ல் பணியமர்த்தப்பட்டார். 2013 ஏப்ரல் 12ல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். 2021 ஏப்ரல் 23ம் தேதி போப்டே ஓய்வு பெறுவார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுக்கிய மசோதாக்கள் ராஜ்யசபா வராமலே நிறைவேறுகின்றன.. சுட்டிக் காட்டி பேசிய மன்மோகன்சிங்\nசோனியா சந்திப்புக்கு பிறகு சரத் பவார் சொன்ன அந்த வார்த்தை.. எப்படி தாங்கப்போகிறது சிவசேனா\nஜே.என்.யூ. மாணவர்களுக்கு நாடு முழுக்க மாணவர் ஆதரவு பெருகிறது.. லக்னோ மாணவர்கள் அறிக்கை\nஇதுதான் இத்தனை பிரச்சினைக்கு காரணமா.. ஜிலேபியே சாப்பிட மாட்டேன்.. கம்பீர் அதிரடி\nஇந்தியா வந்துள்ள பில்கேட்ஸ்.. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீஸ் தடியடி.. 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்.. டெல்லியில் பதற்றம்\nஅட அதிசயம்.. தேசியவாத காங்கிரசை அவையிலேயே புகழ்ந்து தள்ளிய மோடி.. என்ன நடக்குது இங்க\nகலாபானி எங்க ஏரியா... இந்திய ராணுவத்தை வாபஸ் பெறுங்க... நெருக்கும் நேபாள பிரதமர் ஒலி\nசீனா ஆதரவு ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் மீண்டும் இலங்கை- என்னவாகும் இந்தியாவுடனான உறவு\nதடைகள் நீங்கியதில் மகிழ்ச்சி.. ராமர் கோயில் கட்ட ரூ 5 லட்சம் வழங்கும் முஸ்லிம் அமைப்புகள்\nமுத்தலாக், ஜிஎஸ்டி வெற்றிக்கு ராஜ்ய சபாவே காரணம்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. நெகிழ்ச்சியான உரை\nமாற்றங்களை ஏற்று மக்கள் பயணிக்க வேண்டும்... ராஜ்யசபாவில் பிரதமர் மோடி அதிரடி உரை\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் யாரை காப்பாற்ற முயற்சி.. கனிமொழி எம்பி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court cji judge உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/banned-manja-thread-kills-3-years-old-child-in-chennai", "date_download": "2019-11-19T03:30:00Z", "digest": "sha1:CQXCYYWQ3ISCPIFPFK6S3CXO3ZOCWXFW", "length": 14613, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`திடீரென கத்தினான்; வண்டியை நிறுத்துவதற்குள்..!'- மாஞ்சா நூலால் உயிரிழந்த குழந்தையின் தந்தை கதறல் | banned manja thread kills 3 years old child in chennai", "raw_content": "\n`திடீரென கத்தினான்; வண்டியை நிறுத்துவதற்குள்..'- மாஞ்சா நூலால் உயிரிழந்த குழந்தையின் தந்தை கதறல்\nசென்னையில் மாஞ்சா நூல் மரணம் தொடர்கதையாகி வருகிறது. மரணக்கயிறாக மாறிவரும் மாஞ்சா நூலுக்கு அப்பாவுடன் பைக்கில் சந்தோஷமாகப் பயணித்த 3 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமாஞ்சா நூலில் சிக்கிய 3 வயது ��ுழந்தை\nசென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி சுமித்ரா. இந்தத் தம்பதியின் ஒரே மகன் அபினவ் என்கிற அபினேஷ் சரவ் (3). கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு கோபால் குடும்பத்தினருடன் சென்றார். பிறகு அவர்கள் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். பைக்கின் முன்னால் அபினேஷ் சரவ் அமர்ந்திருந்தான்.\nகொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் கோபால் பைக்கில் வந்தபோது அபினேஷ் சரவ், `அப்பா வலிக்கிறது' என்று கூறியபடி பெட்ரோல் டேங்க் மீது சரிந்தான். உடனே பைக்கை நிறுத்திய கோபால், அபினேஷ் சரவ்வைப் பார்த்தபோது அவரின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து ஆழமான வெட்டுக் காயம் இருந்தது. அதிலிருந்து ரத்தம் வெளியேறியது. இதனால் கோபாலும் சுமித்ராவும் கதறினர். உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அபினேஷ் சரவ்வை அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அபினேஷ் சரவ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தியதில் அபினேஷ் சரவ்வின் கழுத்தை அறுத்தது மாஞ்சா நூல் என்று தெரியவந்தது. அந்தப்பகுதியில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விட்டது யாரென்று போலீஸார் விசாரித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்அடிப்படையில் விசாரணை நடத்தி, கொருக்குப்பேட்டை, காமராஜ் நகரைச் சேர்ந்த நாகராஜ், 15 வயது சிறுவன் உட்பட 4 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். அவர்களிடமிருந்து மாஞ்சா நூலையும் பறிமுதல் செய்துள்ளனர்.\nமகனை இழந்த கோபாலும் அவரின் மனைவி சுமித்ராவும் போலீஸாரிடம், ``நாங்கள் குடும்பத்தோடு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மேம்பாலத்தில் திடீரென நூல் ஒன்று பறந்துவந்தது. பைக்கின் முன்னால் அமர்ந்திருந்த மகனின் கழுத்தில் நூல் சிக்கியதும் கழுத்திலிருந்து ரத்தம் கொட்டியது. வலியால் அபினேஷ் கத்தினான். பைக்கை நிறுத்துவதற்குள் மயங்கிவிட்டான்\" என்று கண்ணீர்மல்க கூறியுள்ளனர். மேலும், ``எங்கள் மகன் மரணத்துக்கு காரணமான மாஞ்சா நூல் மூலம் காற்றாடி விட்டவரையும் அதை விற்றவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஞ்சா நூலுக்கு எங்கள் மகனின் மரணமே கடைசியாக இருக்கட்டும்\" என்று தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.\nமாஞ்சா நூலால் 3 வயது குழந்தை மரணம் அடைந்ததையடுத்து, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் போலீஸார் அந்தப்பகுதிகளில் மாஞ்சா நூல் விற்பனை குறித்து சோதனை நடத்தினர். தடையை மீறி மாஞ்சா நூலை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர். இந்தச் சோதனையில் சிலர் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசென்னையில் மாஞ்சா நூலில் சிக்கி உயிரிழப்பு சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருகின்றன. இதனால் மாஞ்சா நூல் விற்க தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி விற்பவர்கள், மாஞ்சா நூல்கள் மூலம் காற்றாடி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தடைகள், நடவடிக்கைகள் இருந்தும் உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க முடியவில்லை. சென்னையில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மாஞ்சா நூலால் மரணம் அடைந்தவர்களின் விவரம் இதோ\n2006-ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் கோதண்டராமன் என்பவர் மாஞ்சா நூலில் சிக்கி உயிரிழந்தார். 2007-ம் ஆண்டு 2 வயது சிறுவன் மாஞ்சா நூலால் மரணம் அடைந்தார். 2011-ல் சென்னை எழும்பூரில் ஷெரீனா பானு என்ற 4 வயது சிறுமி, மாஞ்சா நூலில் சிக்கி உயிரிழந்தார். 2012-ம் ஆண்டு மதுரவாயலில் ராஜ்குமார் என்பவர் உயிரிழந்தார். அதே ஆண்டில் கோபாலகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். 2013-ல் சென்னை சென்ட்ரலில் ஜெயகாந்த் என்பவர் இறந்தார்.\n2015-ல் பெரம்பூர் பாலத்தில் எல்கேஜி மாணவன் அஜய் இறந்தார். 2017-ல் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் இன்ஜினீயர் சிவப்பிரகாசம் இறந்தார். 2019-ல் தாம்பரத்தில் இரண்டு சிறுவர்கள் மாஞ்சா நூலில் சிக்கினர். ஆனால், அறுவை சிகிச்சை மூலம் அவர்கள் உயிர்பிழைத்தனர். தற்போது, அபினேஷ் சரவ், கொருக்குப்பேட்டையில் உயிரிழந்துள்ளார்.\nஅபினேஷின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரின் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் சடலத்தைப் பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி துடித்தனர்.\nமரணக்கயிறாகும் மாஞ்சா நூலை விற்பவர்கள் மீதும் அதைப் பயன்படுத்தி காற்றாடி விடுவோர்கள் மீதும் சென்னை மாநகர காவல��துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர். சென்னையில் பெற்றோர் கண்முன் அபினேஷ் சரவ் என்ற 3 வயது குழந்தை மாஞ்சா நூலால் கழுத்தறுக்கப்பட்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilkural.net/?p=8499", "date_download": "2019-11-19T03:49:45Z", "digest": "sha1:SD2FWRUHV4NU3BATCQ6LPNOFEVEDDAY4", "length": 6695, "nlines": 101, "source_domain": "thamilkural.net", "title": "19 பல்கலை மாணவர்கள் விளக்கமறியலில்!! – தமிழ்க் குரல்", "raw_content": "\nகோத்தாபயவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்- மாவை\nகோத்தபாயவிற்கு நூறு நாள் அவகாசம்\nமாவீரர் தின இடையூறுகள் தகர்க்கப்படும்-சிவாஜி\nஅமைச்சுப் பொறுப்பை ஏற்க மறுக்கும் டக்ளஸ்\nநாட்டின் தலைவராக கோத்தாபய பதவியேற்பு\nரணிலை விலகுமாறு அழுத்தம் – யானைக்குள் உட்கட்சி மோதல்\nகோத்தாபய வெற்றியே கிழக்கை காப்பாற்றியது\nதமிழ்மக்களுக்கு பயத்தை ஏற்படுத்திய நாமலின் பதிவு \nஅரசாங்கம் குறித்து இறுதித் தீர்மானம்\nதமிழ்க் குரல் மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome / செய்திகள் / இலங்கை / 19 பல்கலை மாணவர்கள் விளக்கமறியலில்\n19 பல்கலை மாணவர்கள் விளக்கமறியலில்\nருகுணு பல்கலைக்கழகத்தின் கனிஷ்ட மாணவர்களை மேசமான பகிடிவதைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 19 மணவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பதற்கு மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி அஜித் பி மாசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nசந்தேக நபர்கள் தொடர்பில் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கை நீதிபதியினால் நிராகரிக்கப்பட்டது.\nPrevious: யானைகள் அட்டாகாசம் – ஓட்டமாவடி நாசம்\nNext: அடுத்த வருடம் ஞானசாரவுக்கு எதிரான வழக்கு விசாரணை\nஇரகசிய முகாம்களோ, கைதிகளோ இல்லை – கருணா\nஅரசாங்கம் குறித்த இறுதித் தீர்மானம்\nநாட்டின் ஜனாதிபதி இன்று கடமைகளை பொறுப்பேற்கிறார்\nகோத்தபாயவிற்கு நூறு நாள் அவகாசம்\nதமிழ்க் குரல் தற்போது STREEMA இல்\nகோத்தாபயவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்- மாவை\nஇரகசிய முகாம்களோ, கைதிகளோ இல்லை – கருணா\nஅரசாங்கம் குறித்த இறுதித் தீர்மானம்\nநாட்டின் ஜனாதிபதி இன்று கடமைகளை பொறுப்பேற்கிறார்\nகோத்தபாயவிற்கு நூறு நாள் அவகாசம்\nகால்பந்து வீரரின் பெயரில் யோகி பாபு\nஇனி எனக்கு விடிவு காலம்தான்- வடிவேலு\nபாம்பை கயிறாக்கி விளையாடும் சிறுவர்கள்\nஏவுகணை சோதனை செய்தது பாகிஸ்தான்\nநிக்கலஸ் பூரானுக்கு ஸ்மித் ஆதரவு\nஆப்கானிஸ்தானிடம் T20தொடரை இழந்த மேற்கிந்திய தீவுகள்\nபிரபாகரனை பாராட்டிய கமால் குணரத்ன பதவியேற்பு\nஇலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55693-new-cyclone-formed-in-bengal-ocean-heavy-rain-will-fall-in-chennai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-19T02:44:54Z", "digest": "sha1:5UEEX2F47IGXA43Q4KRZTJUPSTNUMS6F", "length": 10101, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு | New Cyclone formed in Bengal Ocean : Heavy rain will fall in Chennai", "raw_content": "\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி\nதமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்\nசியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nவங்கக் கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திர மா‌நிலம் மசூலிப்பட்டினத்தை நோக்கி நகரத் தொடங்கியது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘பெய்ட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது. அடுத்து 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇது ஆந்திராவின் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே நாளை மறுநாள் பிற்பகல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் சார்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் மிதமான மற்றும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே கடலோரப் பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் வீசி வருகிறது. கடல் அலைகள் 15 அடி உயரம் வரை எழுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. புயல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. புயல், கனமழையால் பாதிப்புகள் ஏற்பட்டால் பழவேற்காடு மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் பொதுமக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘இனியொரு தற்கொலை நடக்கக் கூடாது’ - ஐஐடி மாணவர்கள் இருவர் உண்ணாவிரதம்\nஆதித்தமிழர்கள் வாழும் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் - சீமான்\nதலைமறைவாக இரு‌ந்த சென்னை ரவுடி ஆந்திரா‌வில் கைது\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nகள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி - சென்னையில் ஒருவர் கைது\nஸ்னூக்கர் கிளப்பில் சூதாட்டம்: 16 பேரை கைது செய்த தனிப்படை\nசென்னையி‌ல் விநியோகிக்கப்படும் த‌ண்ணீர் த‌ரமற்றது - ஆய்வறிக்கை வெளியிட்ட மத்திய அரசு\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு: 4 வயது சிறுமி உயிரிழப்பு\n\"அதிகாரிகளே விதிமீறல் கட்டடங்களுக்கான காரணம்\" நீதிபதிகள் கண்டனம்\nவீரரின் கன்னத்தில் அறைந்த பங்களாதேஷ் பந்துவீச்சாளர் சஸ்பெண்ட்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுகவிடம் 3 மேயர் இடங்களை கேட்ட தேமுதிக\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசரிந்த அண���யை மீட்ட விராட், ரஹானே ஜோடி\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-11-19T03:58:05Z", "digest": "sha1:FSBEIHXGIWAH3HWSO4IYY7U27S65F3CR", "length": 4929, "nlines": 76, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:கம்போடியா - விக்கிசெய்தி", "raw_content": "\nகம்போடியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n5 சூன் 2014: பண்டைய இந்து சிற்பங்கள் கம்போடியாவுக்கு திரும்பக் கொண்டு வரப்பட்டன\n12 நவம்பர் 2013: பிரியா விகார் கோவில் பகுதி கம்போடியாவுக்கே சொந்தம், ஐநா நீதிமன்றம் தீர்ப்பு\n15 அக்டோபர் 2012: கம்போடியாவின் முன்னாள் மன்னர் நொரடோம் சிகானூக் காலமானார்\n30 மார்ச் 2012: கம்போடியாவின் அங்கூர் வாட் கோயிலைப் பாதுகாக்க ஆத்திரேலியா 1 மில்லியன் டாலர் நிதியுதவி\n6 மார்ச் 2012: கம்போடிய அங்கூர் வாட்டை ஒத்த கோயில் இந்தியாவில் அமைக்கப்படவிருக்கிறது\nகம்போடியாவிற்கான தகவற்சட்டமும் அதன் செய்திகளும். புதிய செய்திகள் தெரியவில்லையா\nஇப்பக்கம் கடைசியாக 26 நவம்பர் 2009, 11:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-19T03:32:00Z", "digest": "sha1:3INVTIZOIYUV2Q4DWQKCTABNT3FLXMMI", "length": 6269, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "உதிரிப்பூக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉதிரிப்பூக்கள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஜெ. மகேந்திரன் இயக்கத்தில் [1][2][3] வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, அஷ்வினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\n↑ திரைப்பட இயக்குநர் மகேந்திரன் நேர்காணல் -நக்கீரன் 01-07-2010\n↑ மகேந்திரன் 25-சினிமா விகடன்-25/07/2014\n↑ மகேந்திரன் இயக்கிய படங்கள் - தினமணி 31 மே 2011\nசர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\nகை கொடுக்கும் கை (1984)\nகண்ணுக்கு மை எழுது (1986)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 05:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE", "date_download": "2019-11-19T04:06:23Z", "digest": "sha1:FFYTPQBALPERGIO5P2AOAZZZTYJU636Z", "length": 23320, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா\nமன்னானம் மார் குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா\nசீரிய கத்தோலிக்கரின் தலைமை ஆட்சியர்\nகைநக்கரி, குட்டநாடு, திருவிதாங்கூர் இராச்சியம்\nதிருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்-ஆல் 8 பெப்ருவரி 1986, கோட்டயம்\nதிருத்தந்தை பிரான்சிசு-ஆல் 23 நவம்பர் 2014, உரோமை\nகோட்டயத்தைச் சேர்ந்த மன்னானம் - புனித யோசேப்பு சீரோ மலபார் தயிரா கோவில்\n3 சனவரி (சீரோ மலபார்)\nசீரோ மலபார் சபை - புனிதர், சமூக சீர்திருத்தர்\nபுனித யோசேப்பு சீரோ மலபார் தயிரா கோவில், மன்னானம். இங்கு புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவறாவின் மீபொருள்கள் காக்கப்படுகின்றன\nகுழந்தை இயேசு, அவருடைய தாய் மரியா, திருமுழுக்கு யோவான். ஓவியர்: ராஜா ரவி வர்மா. மூலம்: சிரிய எழுத்துச் சுவடி (பெஷிட்டா). காப்பிடம்: மன்னானம் தயிரா\nகுரியாக்கோஸ் எலியாஸ் சாவறா (Mar Kuriakose Elias Chavara, மலையாளம்: മാർ കുര്യാക്കോസ് ഏലിയാസ് ചാവറ, 10 பெப்ரவரி 1805 - 3 சனவரி 1871) என்பவர் கத்தோலிக்க திருச்சபையில் சீரோ மலபார் வழிபாட்டு முறையைச் சார்ந்தவரும் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பிறந்தவரும் ஆவார்.[1] இவருக்குத் திருத்தந்தை பிரான்சிசு நவம்பர் 23, 2014, கிறிஸ்து அரசர் பெருவிழாவின்போது புனிதர் பட்டம் வழங்கினார்.\nஇவர் இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொடங்கப்பட்ட கத்தோலிக்க ஆண்துறவியர் சபையின் நிறுவனர்களுள் ஒருவர் ஆவர். அவர் தொடங்கிய சபை “மாசற்ற மரியா கார்மேல் சபை” என்று அழைக்கப்படுகிறது. இது சீரோ மலபார் வழிபாட்டுப் பிரிவின் ஓர் அமைப்பு ஆகும். அச்சபையின் முதல் தலைவராகவும் அவர் பணியாற்றினார். பின்னர் அவர் பெண்துறவியருக்கென்று ஒரு சபையைத் தொடங்கினார். அது “கார்மேல் அன்னை சபை” என்று அழைக்கப்படுகிறது.\n3 திருச்சபை அளவில் பணி\nகுரியாக்கோஸ் எலியாஸ் சாவறா இந்தியாவின் கேரள மாநிலத்தில் கைநாக்கரி என்னும் கிராமத்தில் நசரானி கிறித்தவர்கள் என்று அழைக்கப்படுகின்ற “புனித தோமா கிறித்தவ” குடும்பம் ஒன்றில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர் குரியாக்கோஸ் சாவறா, தாயார் பெயர் மரியம் தோப்பில். குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா பிறந்த நாள் 1805, பெப்ருவரி 10 ஆகும். சென்னம்காரி ஊரில் அமைந்துள்ள புனித யோசேப்பு சீரோ மலபார் கோவிலில் 1805, பெப்ருவரி 17ஆம் நாளில் அவருக்குத் திருமுழுக்கு வழங்கப்பட்டது. குரியாக்கோஸ் என்னும் பெயர் சிரிய-அரமேய மொழியிலிருந்து வருகிறது.[2]\nசொந்த ஊரில் தொடக்கக் கல்வி பயின்றார். 1818இல் பள்ளிப்புறத்தில் அமைந்திருந்த குருமடம் புகுந்தார். 1829, நவம்பர் 29இல் குருப்பட்டம் பெற்றார்.\nகுருவான பிறகு குரியாக்கோஸ் வேறு இரண்டு குருக்களோடு சேர்ந்து துறவற வாழ்க்கை வாழ்ந்தார். அவர்கள் பாலய்க்கல் தோமா மல்பான், போருக்கர தோமா கத்தனார் என்போர். அவர்கள் தொடங்கிய துறவு சமூகத்தின் பெயர் “மாசற்ற மரியாவின் ஊழியர்” என்பதாம். மன்னானம் நகரில் முதல் இல்லத்தின் அடிக்கல்லை தோமா கத்தனார் இட்டார். அவர் 1846இலும் அதற்கு முன் தோமா மல்பான் 1841இலும் இறந்தார்கள். 1855, திசம்பர் 8ஆம் நாள் குரியாக்கோஸ் கத்தனாரும் அவரோடு வேறு பத்து குருக்களும் கார்மேல் சபை மரபுக்கு இணங்க வார்த்தைப்பாடு கொடுத்தார்கள். குரியாக்கோஸ் மன்னானம் மடத்திற்குத் தலைவராக நியமனமானார். \"காலணியற்ற கார்மேல் சபை” (Order of Discalced Carmelites) என்னும் சபையின் பொதுநிலைப் பிரிவாக அச்சபை ஏற்கப்பட்டது.[3]\nகுரியாக்கோஸ் கத்தனார் சமயத் துறையில் மட்டுமன்றி சமூகத் துறையிலும் சிறந்து விளங்கிய ஒரு சீர்திருத்தர் ஆவார்.[4][5] உயர்ந்த சாதி என்று கருதப்பட்ட பிரிவில் அவர் பிறந்திருந்தாலும் அவர் தாழ்ந்த சாதியினர் என்று கருதப்பட்ட மக்களுக்கு கல்வியறிவு வழங்கப்பட வேண்டும் என்று அவர் பாடுபட்டார்.[6] 1846இல் அவர் மன்னானத்தில் ஒரு கல்விக்கூடம் தொடங்கினார். சிரிய கத்தோலிக்கரின் தலைவராக் இருந்தபோது, 1864இல், ஒவ்வொரு கோவிலிலும் (பள்ளி) ஒரு கல்விக் கூடம் தொடங்கி அனைவருக்கும் இலவசக்கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தார். “பள்ளி”யோடு இணைந்த கல்விக்”கூடம்” “பள்ளிக்கூடம்” என்று பெயர்பெற்றது.[2][5][7][8]\nகுரியாக்கோஸ் கத்தனார் முயற்சியால் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு நண்பகல் உணவு வழங்கப்பட்டது. இந்த வழக்கத்தைத் திருவிதாங்கூர் அரசும் பின்னர் கேரள அரசும் கடைப்பிடித்தன.[4]\nஇந்திய கத்தோலிக்க திருச்சபையில் முதன்முறையாக அச்சுக்கூட��்தை ஏற்படுத்தியவர் குரியாக்கோஸ். அது மன்னானத்தில் நிறுவப்பட்டது.[5] அந்த அச்சுக்கூடத்திலிருந்து வெளிவந்த முதல் மலையாளப் பத்திரிகை “தீபிகா”.[4][5][9]\nகேரள கத்தோலிக்க திருச்சபையில் பொதுநிலையினருக்கு தியானங்கள் வழங்குவதற்கு குரியாக்கோஸ் ஏற்பாடு செய்தார். கத்தோலிக்க பக்திமுயற்சிகளை வளர்த்தார். செபமாலை, சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை போன்ற பக்திமுயற்சிகள் பரவ வழிவகுத்தார்.\nஆண்களுக்கென்று ஒரு துறவியர் சபை, பெண்களுக்கென்று ஒரு துறவியர் சபை என்பவற்றைக் குரியாக்கோஸ் நிறுவினார். பெண்களும் ஆண்களுக்கு நிகரான விதத்தில் கல்வியறிவு பெற வேண்டும் என்ற கருத்துடைய குரியாக்கோஸ் பெண்களுக்கான துறவற சபையை 1866இல் நிறுவினார்.[10][11]\nகுரியாக்கோஸ் கத்தனார் கூனம்மாவு என்ற ஊரில் 1871, சனவரி 3ஆம் நாள் உயிர்துறந்தார். அவருடைய உடலின் மீபொருள்கள் மன்னானம் ஊரில் உள்ள புனித யோசேப்பு கோவில் மடத்தில் 1889, மே 24ஆம் நாளிலிருந்து காக்கப்படுகிறது.[4][5][7] அவருடைய நினைவு விழா அவர் இறந்த நாளாகிய சனவரி 3ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.[12]\nகுரியாக்கோஸ் கத்தனாரை நோக்கி வேண்டியதன் பயனாக பல புதுமைகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் முதல் புனிதராகக் கருதப்படுகின்ற புனித அல்போன்சா என்பவர் 1936இல் வழங்கிய கூற்றுப்படி, குரியாக்கோஸ் இரண்டுமுறை அல்போன்சாவுக்குக் காட்சியளித்து அவருடைய நோய் தணித்தார். குரியாக்கோசுக்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான மறைமாவட்டத் தயாரிப்பு 1955இல் சங்கனாச்சேரியில் தொடங்கியது. 1984, ஏப்பிரல் 7ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் குரியாக்கோசின் சிறப்புப் பண்புகளை ஏற்று அவருக்கு “வணக்கத்துக்குரியவர்” என்னும் பட்டம் கொடுத்தார்.[13]\n1986இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இந்தியாவுக்கு வருகை தந்த வேளையில், கோட்டயம் நகரில் பெப்ருவரி 8ஆம் நாள் குரியாக்கோசுக்கு “அருளாளர்” (”முத்திப்பேறு பெற்றவர்”) பட்டம் வழங்கினார்.[13]\n2014, ஏப்பிரல் 3ஆம் நாள், குரியாக்கோஸ் வழியாக நிகழ்ந்த புதுமைகள் திருச்சபைத் தலைமைப் பீடத்தால் ஏற்கப்பட்டன.[14]\nதிருத்தந்தை பிரான்சிசு குரியாக்கோஸ் எலியாஸ் சாவறாவுக்குப் புனிதர் பட்டத்தை 2014, நவம்பர் 23ஆம் நாள் கிறித்து அரசர் பெருவிழாவின் தருணத்தில் வத்திக்கான் நகரத்தில் புனித பேது��ு பெருங்கோவில் வளாகத்தில் நிகழ்ந்த திருப்பலியின்போது வழங்கினார். அப்போது, குரியாக்கோஸ் ஏற்படுத்திய பெண்துறவியர் சபைக்குத் தலைவியாகப் பணியாற்றியிருந்த யூப்ரேசியா எலுவத்திங்கல் என்பவருக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.[15]\nName குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா\nShort description இந்திய கார்மேல் குரு. துறவற சபை நிறுவுனர்\nPlace of birth கைநக்கரி, திருவிதாங்கூர்\nPlace of death கூனம்மாவு, கொச்சி\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2019, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/no-atm-be-refilled-after-9-pm-from-february-2019-018909.html", "date_download": "2019-11-19T02:50:34Z", "digest": "sha1:FAZ55T3LZEERLU2OFREQZKPJ27ZGUFQ7", "length": 17659, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "இனிமேல் ஏடிஎம்களில் இரவில் பணம் எடுக்க முடியாது மத்திய அரசு அறிவிப்பு | No ATM to be refilled after 9 pm from February 2019 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n13 hrs ago நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\n14 hrs ago நவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n15 hrs ago இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nNews நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவு\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டி��வை மற்றும் எப்படி அடைவது\nஇனிமேல் ஏடிஎம்களில் இரவில் பணம் எடுக்க முடியாது\nஏடிஎம்களில் இரவு நேரங்களில் பணம் நிரப்பட வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் பணம் நிரப்பும் நிறுவனங்களுக்கு புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில், இரவு நேரங்களில் பணம் நிரப்பாமல் போனால் மக்கள் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலா வாசிகளும், உள்ளூர் வாசிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என அச்சம் எழுந்துள்ளது.\nவங்கி ஏடிஎம்களில் இரவு நேரங்களில் அதிக பணம் நிரப்பட்டு வருகிறது. இதைதெரிந்து கொண்ட கொள்யையர்கள் பணம் நிரப்பு கொண்டு வரும் வாகனங்களின் மீதும், இரவில் பாதுகாப்பு அற்று இருக்கும் ஏடிஎம்களின் மீதும், கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். முறைகேடாக ஏடிஎம்களில் மோசடிகளும் நடந்து வருகின்றது. இதை தடுக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nகிராப்பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் மாலை 6 மணிவரையும், நகர் புறங்களில் இரவு 9 மணி வரையும், நக்சல் பாதிப்பு உள்ள பாகுதிகளில் மாலை 4 மணி வரை மட்டுமே பணம் நிரப்ப வேண்டும் என்று பணம் நிரப்பும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nபணம் நிரப்பும் வாகனங்களில் ஒரு ஓட்டுனர், இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்கள், இரண்டு ஏடிஎம்அதிகாரிகள் சமந்தப்பட்டவர்கள் இருக்க வேண்டும். பணம் நிரப்படும் வாகனத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபணம் நிரப்பும் வாகங்களில் 5 நாள் சேமிப்பு வசதி கொண்ட சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கேபினில் உட்புறம் வெளிப்புறம் சிசிடிவி கேமரா பொருத்தியிருக்க வேண்டும்.\nபணம் நிரப்பும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சரம் சுற்றறிக்கை வாயிலாக இந்த நிபந்தனையை தெரிவித்துள்ளது. இது 2019ம் ஆண்டு பிப்ரவரி முதல் அமலுக்கு வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொது மக்கள் பணம் கூட எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு மாற்று வழியை கையாள வேண்டும் என்று பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஇந்திய ஏடிஎம்-களை தாக்கி தகவல்களை திருடும் வைரஸ்\nநாய���ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nஏடிஎம்களில் அன்லிமிடெட்டா பணம் எடுங்க-வாடிக்கையாளரை குஷிபடுத்திய எஸ்பிஐ வங்கி.\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉஷார் மக்களே: ஏடிஎம் இல் கேமரா மற்றும் குளோனர் பொருத்தி பணத்தைத் திருடும் திருடர்கள்\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nபோலிஏடிஎம் கார்டு: முதியவர்களிடம் பணம் அபேஸ்-கொள்ளையன் சிக்கியது எப்படி\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nஇந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nசென்னை: ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருடி வந்த பல்கேரியர்கள் கைது.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nசந்திரயான்2-ஐ தொடர்ந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என அடுத்தடுத்து பிசியான இஸ்ரோ.\nஉஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/sun-group", "date_download": "2019-11-19T03:04:55Z", "digest": "sha1:474XQSEAZ5WADUTDEEUPMEU2RWTTOGR3", "length": 7373, "nlines": 101, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Sun Group News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nமோடி ஆட்சியில் இந்திய சந்தையின் மதிப்பு 10 லட்சம் கோடியாக உயர்வு\nமும்பை: நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகப் பதவியேற்று திங்கட்கிழமையுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தையின் மொத்த மதிப்பு...\nடெல்லி: நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு வருகிற சனிக்கிழமையன்று குறிப்பிடதக்க அளவிலான முதலீடு கிடைப்பதாகவும், அட...\nபுதிய முதலீட்டு திட்டத்துடன் களமிறங்கும் ஸ்பைஸ்ஜெட்\nடெல்லி: நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மீண்டும் புத்துயிர் பெற 200 மில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்துடன் விமான போக்கு...\nஸ்பைஸ்ஜெட்: வங்கிகள் கைவிரித்தது.. 5,300 பணியாளர்களின் நிலை கேள்விக்குறி\nமும்பை: 2000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு, தனது தாய் நிறுவனமான சன் குரூப் நிறுவனமே நிதி உதவி அளிக்க முடியாத நிலையில...\n விமான நிலையத்தில் பயணிகள் கூச்சல்...\nபெங்களுரூ: இந்தியாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியதால் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை முற்ற...\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்ய பணம் இல்லை\nடெல்லி: தொடர் நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நீண்ட கால முதலீட்டை ஈர்க்க முடியாத நிலையில் உள்ளது, இந்நிலையில் வங்கி கடனுக்கும் ஸ்பைஸ...\nநோ பெட்ரோல், நோ சர்வீஸ்\nடெல்லி: இந்தியாவின் மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இந்நிறுவனத்திற்கு மேலும் ஒரு பிரச்சனை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/thai/lesson-4774731150", "date_download": "2019-11-19T03:36:38Z", "digest": "sha1:HFF5MLMOCEQTWXI5G5QYARR2WL2DPCH2", "length": 5057, "nlines": 143, "source_domain": "www.internetpolyglot.com", "title": "மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Jiji, Mitaa, Usafiri | รายละเอียดบทเรียน (Tamil - ภาษาสวาฮีลี) - อินเตอร์เน็ต หลายภาษา", "raw_content": "\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Jiji, Mitaa, Usafiri\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Jiji, Mitaa, Usafiri\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Usipotee kwa jiji kubwa. Uliza vile unaweza kwa jumba la Opera\n0 0 அஞ்சல் பெட்டி kidaka barua\n0 0 இருக்கை kiti\n0 0 இழுவை ட்ரக் matwana\n0 0 உயர் வேகத்தில் kasi ya juu\n0 0 உயிரியல் பூங்காவில் mbuga la wanyama\n0 0 ஓட்டுனர் dereva\n0 0 குப்பை இடம் jalala\n0 0 கைவிலங்கு pingu\n0 0 சுற்றுப்புற இடங்கள் viunga\n0 0 சேதமடைந்த peketeka\n0 0 டிக்கெட் tiketi\n0 0 டிரைலர் treli\n0 0 தண்டவாள reli\n0 0 தரையிறக்கும் Kutua\n0 0 திருட்டு wizi\n0 0 நடைபாதையில் njia kando\n0 0 நிறுத்தத்தில் அறிகுறி alama ya kusimama\n0 0 நீர்மூழ்கி கப்பல் nyambizi\n0 0 நுழைவாயில் kiingilio\n0 0 நெடுஞ்சாலை ndia kuu\n0 0 பின்னோக்கி போவது aunia\n0 0 புறப்பட்டது tanga\n0 0 புறப்பாடு ondokeo\n0 0 பேருந்து basi\n0 0 பேருந்து நிறுத்தம் kituo cha basi\n0 0 போக்குவரத்து விளக்கு Taa za barabarani\n0 0 மார்க்கம் ndia\n0 0 மிதிவண்டி baiskeli\n0 0 மேடையில் jukwaa\n0 0 மோட்டார் சைக்கிள் pikipiki\n0 0 வரவேற்பு pokeo\n0 0 விபத்து ajali\n0 0 விமானம் ndege\n0 0 விமானம் huni\n0 0 வெட்டும் kutano\n0 0 வேகமாக mbio\n0 0 ஹெலிகாப்டர் helikopta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/modi-wishes-three-tamil-officers-for-their-commanding-duty", "date_download": "2019-11-19T03:09:48Z", "digest": "sha1:WV4GP4LORA6MZHOJS4DFWGVEECUNQPZD", "length": 11235, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "மோடியைக் கவர்ந்த மூன்று தமிழர்கள்! #ModiXiSummit | modi wishes three tamil officers for their commanding duty", "raw_content": "\nமோடியைக் கவர்ந்த மூன்று தமிழர்கள்\nமுதல்நாள் உச்சிமாநாட்டை முடித்துவிட்டு பிரதமர் மோடி ஓய்வெடுக்க கிளம்பும் போது, மதுசூதனை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்\nமோடி - ஜி ஜின்பிங்\nபிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும் இடையேயான, முறைசாரா உச்சிமாநாடு மாமல்லபுரத்தில் வெற்றிக்கரமாக நிறைவடைந்துள்ளது. மாமல்லபுரத்தில் மோடி தங்கியிருந்த இரண்டு நாள்களுக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பில் இருந்த சென்னை மாநகரம், தற்போது இறுக்கத்தை சற்று தளர்த்தியுள்ளது.\nமோடியின் வருகை குறித்து சுவாரஸ்யமான சில தகவல்களை வெளியுறவுத்துறை அதிகாரிகள் நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். ``சீன அதிபர் சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியபோது, அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கரகாட்டம், மானாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம், பறையிசை என மொத்தம் 5 வகையான நடனங்களை ஆடி ஜி ஜின்பிங்கை தமிழகம் வரவேற்றது. இதற்கான ஏற்பாட்டை முன்நின்று கவனித்தவர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ்.\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு சேவையின் இயக்குநரான இவர், பரதநாட்டிய கலையில் 35 வருடங்கள் அனுபவம் வாய்ந்தவர். `யார் வரவேற்பு ஏற்பாடுகளுக்கு பொறுப்பேற்பது’ என தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆலோசித்தபோது, கவிதா ராமுவின் பெயரை தலைமைச் செயலாளரே பரிந்துரைத்தாராம்.\n`இப்படி ஒரு வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. விமானநிலையத்தில் இருந்து ஹோட்டல் வரையில் பள்ளி மாணவர்களும், மக்களும் உற்சாகமாக வரவேற்பளித்தனர். குறிப்பாக, விமானநிலையத்தில் அளிக்கப்பட்ட கலைநிகழ்ச்சிகள் வரவேற்பில் மனம் நெகிழ்ந்துவிட்டது’ எனப் பிரதமர் மோடியிடம், சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். இதனால், குஷியான மோடி தனது பாராட்டை கவிதா ராமுவிடம் தெரிவிக்கச் சொல்லி இந்திய வெளியுறவு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.\n`சென்னையில் படிப்பு; முதன்மை செயலாளர் பணி’ - மோடி, ஜின்பிங் சந்திப்பில் இருந்த தமிழர��� மதுசூதன்\nமோடிக்கும், ஜி ஜின்பிங்குக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் தமிழரான மதுசூதன். வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னைதான். 2007 பேட்ச் இந்திய அயல்பணி அதிகாரியான இவர், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முடித்தவர். இந்திய வெளியுறவுத்துறையில் துணைச் செயலாளராக பணிபுரிகிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி, மாண்டரின் மொழியில் நிபுணத்துவம் பெற்றவர் மதுசூதன். கடந்த 2018-ல் வூ ஹானில் நடைபெற்ற முதலாவது முறைசாரா உச்சிமாநாட்டில், பிரதமரின் மொழிபெயர்ப்பாளராக அங்கம் வகித்தார்.\nமாமல்லபுரத்தின் அழகை மோடி விவரிக்க, அதை அச்சுப்பிசகமாமல் மாண்டரின் மொழியில் சீன அதிபருக்கு மதுசூதன் விளக்கிய விதம் பிரதமரை மிகவும் கவர்ந்துவிட்டது. முதல்நாள் உச்சிமாநாட்டை முடித்துவிட்டு பிரதமர் ஓய்வெடுக்க கிளம்பும் போது, மதுசூதனை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்” என்றனர்.\nநரேந்திர மோடி - ஜி ஜின்பிங்... வந்தது முதல் சென்றது வரை\nபிரதமர் தங்கியிருந்த மாமல்லபுரம் `பிஷ்ஷர் மேன் கவ்’ நட்சத்திர விடுதி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யான அரவிந்தன் ஐ.பி.எஸ்.-ன் கட்டுப்பாட்டில் தான் இரண்டு நாள்களும் இருந்தது. நேற்று காலை, கடற்கரையில் பிரதமர் வாக்கிங் சென்றபோது, எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அதிகாரிகளைவிட அதிகமாக பதற்றப்பட்டது அரவிந்தன்தான். தனது பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் கிளம்பும்போது, அரவிந்தனை அழைத்து `இரண்டு நாள்களும் தூங்காமல் பாதுகாப்பு அளித்தீர்கள். விஷ் யூ குட் சக்சஸ்’ எனப் பாராட்டினாராம்.\nபிரதமரிடம் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று உயரதிகாரிகள் நேரடியாக பாராட்டை பெற்றிருப்பது, தமிழக அதிகாரிகள் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/world-bank-report.html", "date_download": "2019-11-19T04:02:52Z", "digest": "sha1:XV7GHFJ36N7N6BSL4Q44TA4YTG27X7QD", "length": 8869, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு: உலக வங்கி அறிக்கை", "raw_content": "\nமு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு மாநில தலைமை தகவல் ஆணையர் தேர்வில் வெளிப்படைத்தன்மை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 'தல' அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி மனு தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப் பெற வேண்டும்: காஷ்மீர் எம்.பிக்கள் போராட்டம் நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி மனு தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப் பெற வேண்டும்: காஷ்மீர் எம்.பிக்கள் போராட்டம் நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு: உலக வங்கி அறிக்கை\nதெற்காசிய பொருளாதார நிலை குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘2019-ம் ஆண்டு நிதியாண்டில் இந்தியாவின்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு: உலக வங்கி அறிக்கை\nPosted : ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 13 , 2019 04:04:11 IST\nதெற்காசிய பொருளாதார நிலை குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘2019-ம் ஆண்டு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஇந்த வளர்ச்சி வீதம் 2021-ம் ஆண்டில் 6.9 சதவீதமாகவும், 2022-ல் 7.2 சதவீதமாகவும் வளர்ச்சியடையும். வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் 2019-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவை விட அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உலக சூழலின் காரணமாக தெற்காசியா முழுவதுமே இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை இருக்கும். மொத்தமாக தெற்காசியாவின் வளர்ச்சி வீதம் 5.9 சதவீதம் இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து உலக வங்கியின் தெற்கு ஆசிய மண்டலத்தின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் கூறுகையில், \" தொழில்துறை உற்பத்திக் குறைவு, இறக்குமதி குறைவு, நிதிச்சந்தையில் ஏற்படும் பதற்றமான சூழல் ஆகியவை தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சிக் குறைவை ஏற்படுத்துகின்றன.\nஉலகளவில் பொருளாதாரத்தில் நிலையற்ற சூழலின் தாக்கம் தெற்காசியாவிலும் எதிரொலிக்கிறது. தனியாரின் நுகர்வை அதிகரித்தல், முதலீட்டை வரவழைத்தல் மூலம் வளர்ச்சியை பெருக்க முடியும்\" எனத் தெரிவித்துள்ளார்.\nமாநில தலைமை தகவல் ஆணையர் தேர்வில் வெளிப்படைத்தன்மை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n'தல' அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி மனு\nதமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF?page=22", "date_download": "2019-11-19T02:08:54Z", "digest": "sha1:LLI6V7OJ2G2ATYBFWBEER2OFAATN3ZN3", "length": 12204, "nlines": 100, "source_domain": "sankathi24.com", "title": "காணொளி/ஒலி | Sankathi24", "raw_content": "\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியினை தெரிவு செய்யுங்கள்-புலத்து குரல்\nசனி ஓகஸ்ட் 15, 2015\nகடந்த காலத்திலிருந்து தமிழ் மக்களை ஏமாற்றிவரும் கட்சியை புறம்தள்ளி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தாயக உறவுகள் தெரிவு செய்யவேண்டும் -யேர்மனியிலிருந்து மாற்றத்துக்கான குரல்\nதேசியத்தலைவர் அவர்களுக்கு மட்டுமே இந்த பாடல் பொருந்தும்\nவியாழன் ஓகஸ்ட் 13, 2015\nதேசியத்தலைவர் அவர்களுக்கு மட்டுமே இந்த பாடல் பொருந்தும்...\nதமிழரின் ���ுயநிர்ணய உரிமையை உலகுக்கு எடுத்துரைக்கும கட்சியை தெரிவு செய்வோம்\nவியாழன் ஓகஸ்ட் 13, 2015\nதென்னிலங்கை அரசியல்வாதிகளின் மனங்கோணாமல் நடப்பதற்காக....\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள் - கவிஞர் காசியானந்தன் அழைப்பு\nவியாழன் ஓகஸ்ட் 13, 2015\n2015 பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் இருந்து கவிஞர் காசியானந்தன் அவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள் என அழைப்பு விடுத்திருக்கின்றார்.\nதேர்தல் 2015: வீட்டுக்குள் என்ன பேசுகின்றார்கள்\nவியாழன் ஓகஸ்ட் 13, 2015\n2015 பாராளுமன்ற தேர்தல் பற்றி வீட்டுக்குள் என்ன பேசிக்கொள்கின்றார்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதில் அவர்களின் நிலைப்பாடு என்ன \nவியாழன் ஓகஸ்ட் 13, 2015\n2015 பாராளுமன்ற தேர்தல் பற்றி பெரிசுகள் என்ன பேசிக்கொள்கின்றார்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதில் அவர்களின் நிலைப்பாடு என்ன \nஅரசியல்வாதிகளுக்கு பயம் வரவேணும் என்றால் \nவியாழன் ஓகஸ்ட் 13, 2015\n2015 பாராளுமன்ற தேர்தல் பற்றி தமிழ் இளைஞர்கள் என்ன பேசிக்கொள்கின்றார்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதில் அவர்களின் நிலைப்பாடு என்ன \nசிறீலங்கா தேர்தலை நோக்கி - சிறப்பு சந்திப்பு சுவிஸ் ஈழத்தமிழரவை\nபுதன் ஓகஸ்ட் 12, 2015\nசுவிஸ் ஈழத்தமிழர் அவையானது சுவிஸ் வாழ் ஈழவம்சாவழித் தமிழர்களின் (சுவிஸ் ஈழத்தமிழர்) ஐனநாயகப் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.\nரி.ரி.என் தொலைக்காட்சியில் தாயகத் தேர்தல் அரசியல் களம் - பிரான்சு\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2015\nரி.ரி.என் தொலைக்காட்சியில் 09.08.2015 அன்று ஒளிபரப்பான தாயகத்...\nதிங்கள் ஓகஸ்ட் 10, 2015\nயாழ் - கிளிநொச்சி தோ்தல் மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற...\nபுலம்பெயர்ந்த மக்களும் ஊடகங்களுக்கும் வேண்டுகோள்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2015\nதேர்தலுக்கு இன்னும் ஒருகிழமை இருக்கும் நிலையில் பல பொய்கள், பலவிதமான சதிகள், எங்களுடைய வெற்றிய மட்டுபடுதுவதற்கு முன்னெடுக்கப்படும் அதனை முறியடிப்பதற்கும் எங்களுடைய மக்களை சரியான ஒரு திசையில் வைத்\nதமிழ்த்தேசியத்தில் பற்றுறுதி கொண்டவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்: அனந்தி சசிதரன்\nசனி ஓகஸ்ட் 08, 2015\nபாராளுமன்றத் தோ்தல் தொடர்பாக சங்கதி24ற்கு அனந்தி சசிதரன் அவர்கள் வழங்கிய ப��ரத்தியேக...\nபாராளுமன்ற தேர்தல் பற்றி பெரிசுகள் என்ன பேசிக்கொள்கின்றார்கள்\nசனி ஓகஸ்ட் 08, 2015\n2015 பாராளுமன்ற தேர்தல் பற்றி பெரிசுகள் என்ன பேசிக்கொள்கின்றார்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதில் அவர்களின் நிலைப்பாடு என்ன \nமுள்ளிவாய்க்கால் அவலங்களின் போது சம்பந்தன் மேற்கொண்ட ஒப்பந்தம் அம்பலம்\nவெள்ளி ஓகஸ்ட் 07, 2015\nமுள்ளி வாய்க்காலில் மக்கள் இறந்து பிணங்களாக கிடந்த போது 2010ம் ஆண்டு\nதேர்தல் பற்றி பொடியள் என்ன பேசுறாங்கள்\nவெள்ளி ஓகஸ்ட் 07, 2015\n2015 பாராளுமன்ற தேர்தல் பற்றி தமிழ் இளைஞர்கள் என்ன பேசிக்கொள்கின்றார்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதில் அவர்களின் நிலைப்பாடு என்ன \nமும் மூர்திகளின் உண்மை முகத்திரை\nவியாழன் ஓகஸ்ட் 06, 2015\nதமிழ்மக்களுக்காக இதுவரை எதுவும் செய்துவிடாமல் சிங்கள அதிகார வர்க்கத்திற்கு சேவை...\nதேசத்திற்கான அந்தஸ்த்து தமிழர்களுக்கு உண்டு – கஜேந்திரகுமார்\nவியாழன் ஓகஸ்ட் 06, 2015\nஒரு இனத்திற்குரிய அனைத்து பண்புகளையும் கொண்டவர்கள் தமிழர்கள்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனின் தேர்தல் நடுநிலைமை தமிழர் பாராட்டு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2015\nகோடரிக் காம்பு போல் தமிழ் இனத்தை அழிக்கும் தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்களைக் கொண்ட கூட்டமைப்புக்குத்...\nதமிழர்கள் மீதான சித்திரைவதைக்கு அவுஸ்ரேலியா உதவியது\nபுதன் ஓகஸ்ட் 05, 2015\nஅகதி அந்தஸ்த்து கோருவோர் மீது இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவி செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nபுது தலைமை உருவாக வேண்டிய காலம் வந்து விட்டது\nசனி ஓகஸ்ட் 01, 2015\nஅண்மையில் சேனல் 4 தொலைகாட்சியில் வந்த செய்தி \" சிறி லங்கா வில் உள்ளக விசாரணை\" அதைத் தான் ...\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா ��ொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/21382-2012-09-28-06-03-04", "date_download": "2019-11-19T03:30:48Z", "digest": "sha1:AL65MT4VVHPOQMDINZSPUQERNCVTQXIK", "length": 9152, "nlines": 217, "source_domain": "www.keetru.com", "title": "குழந்தைகள் சரியாகத் தூங்கவில்லையா?", "raw_content": "\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nவெளியிடப்பட்டது: 28 செப்டம்பர் 2012\nஒரு கிராம் கசகசாவைப் பாலிலிட்டுக் காய்ச்சிக் குழந்தைக்குக் கொடுக்க நல்ல தூக்கமுண்டாகும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்துகசகசா (Papaver somniferum)\nஒரு கிராம் கசகசாவைப் பாலிலிட்டுக் காய்ச்சிக் குழந்தைக்குக் கொடுக்க நல்ல தூக்கமுண்டாகும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Singappenney", "date_download": "2019-11-19T03:22:30Z", "digest": "sha1:JYYVZW4J4CS4EFYOC3PTDSPCHU2RQACS", "length": 3254, "nlines": 62, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Singappenney", "raw_content": "\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி\nதமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்\nசியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\n ஐசியூ-வில் இருந்து திரிணாமுல் எம்.பி டிஸ்சார்ஜ்\nவீரரின் கன்னத்தில் அறைந்த பங்களாதேஷ் பந்துவீச்சாளர் சஸ்பெண்ட்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுகவிடம் 3 மேயர் இடங்களை கேட்ட தேமுதிக\nதமிழக அமைச்சரவை இன்று க���டுகிறது\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/11/01/jateri_good_news/", "date_download": "2019-11-19T02:19:22Z", "digest": "sha1:X7WZ6ZEEU7OOJHUOQHZNO3JY6UTNEAL4", "length": 7134, "nlines": 104, "source_domain": "amaruvi.in", "title": "திருமண் கிராமம் – ஒரு நற்செய்தி – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nதிருமண் கிராமம் – ஒரு நற்செய்தி\nஇரு வாரங்களுக்கு முன் ஜடேரி என்னும் திருமண் கிராமத்தைப் பற்றி எழுதியிருந்தேன். பலர் உதவி செய்வது பற்றி எழுதியிருந்தார்கள். பண உதவி வேண்டாம், கிராம மக்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள் என்று பதில் அளித்திருந்தேன். பாரதி ஷாகாவிலும் பேசினேன்.\nநண்பர் கேசவ ராமன் பேஸ்புக்கில் எழுதியிருந்தார். அதன் பலனாக இந்து மக்கள் கட்சியின் கார்யகர்த்தர்கள் அக்கிரமத்திற்குச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளார்கள். ஸனாதன தர்மம் தழைக்க ஆவன செய்வதாகச் சூளுரைத்துள்ளார்கள். ராமாயண, பாரதக் கதைப் புத்தகங்கள், கீதை முதலிய நூல்கள் இவற்றை அளிக்க ஆவன செய்துவருகிறார்கள்.\nஇந்தப் பணியில் அடியேனது பங்கு எதுவும் இல்லை. எழுதியதும் பேசியதும் மட்டுமே அடியேன் செய்தவை. மேற்கொண்டு தெய்வம் நடத்திக் கொள்கிறது. ஜடேரி பற்றி முதலில் தெரிவித்த நண்பர் பாலாஜி மற்றும் மனோரம் தாஸ், இதற்காக முனைந்த நண்பர் ஜோதிகுமார், உதயகுமார், முன்னெடுத்துச் சென்ற கேசவராமன் மற்றும் களப்பணியாளர்கள் அனைவருக்கும் எனது தெண்டன் சமர்ப்பித்த நமஸ்காரங்கள்.\nசொல்லும் வார்த்தையும், எழுதும் எழுத்தும் தர்ம ரக்ஷணத்திற்கானதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எனக்கு உணர்த்தியது இந்த நிகழ்வு.\nPrevious Article திருமண் கிராமம்\nNext Article உபன்யாசங்கள் – சில நினைவுகள்\n2 thoughts on “திருமண் கிராமம் – ஒரு நற்செய்தி”\nPingback: ஜடேரி – அனுபவங்கள் – ஆ..பக்கங்கள்\nஐ.டி. ஊழியர்கள் / மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய உலக / பொருளாதார நடப்புகள்\n‘மொக்க பீசு’களும் வரலாற்றுப் பிரக்ஞையும்\nசென்னை வாசம். மாதம் 3.\nAmaruvi Devanathan on ஆப்பிளும் ஆரஞ்சும்\nலெக்ஷ்மணன் இராஜகோபால… on ஆப்பிளும் ஆரஞ்சும்\nPN Badhri on திருக்குறள் இந்துதுவ நூலா\nAmaruvi Devanathan on ஆப்பிளும் ஆரஞ்சும்\nAmaruvi Devanathan on ஆப்பிளும் ஆரஞ்சும்\nஐ.டி. ஊழியர்கள் / மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய உலக / பொருளாதார நடப்புகள்\n‘மொக்க பீசு’களும் வரலாற்றுப் பிரக்ஞையும்\nசென்னை வாசம். மாதம் 3.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-05-01-2019", "date_download": "2019-11-19T03:30:32Z", "digest": "sha1:56LBXHCULJH3MXX2FZNSXPGB2PJP6J6Z", "length": 1805, "nlines": 45, "source_domain": "newstn.in", "title": "சந்தை நிலவரம் (05.01.2019) | NewsTN", "raw_content": "\n* சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.70.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து லிட்டர் ரூ. 65.72 ஆகவும் உள்ளது.\n* மும்பை பங்கு சந்தை குறியீடு 181.39 புள்ளிகள் உயர்ந்து 35,695 ஆகவும் தேசிய பங்கு சந்தை குறியீடு நிஃப்டி 55.10 புள்ளிகள் உயர்ந்து 10,727 ஆகவும் உள்ளது.\n* சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 குறைந்து சவரன் ரூ. 24,384 ஆக இருக்கிறது.\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80/", "date_download": "2019-11-19T01:58:08Z", "digest": "sha1:MAMOTARLYAYAATUSVH4NFXE43MZ35RVQ", "length": 9847, "nlines": 154, "source_domain": "newuthayan.com", "title": "ஆலய வளாகத்தில் புலிச் சீருடைகள்! | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nஆலய வளாகத்தில் புலிச் சீருடைகள்\nஆலய வளாகத்தில் புலிச் சீருடைகள்\nமுல்லைத்தீவு – இரணைப்பாலை குழந்தை யேசு ஆலய வளாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வளாகத்தில் சுற்று மதில் கட்டுமான வேலைக்கான அத்திவாரம் வெட்டிய போதே புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளின் சீருடைகள், சீருடைத் துணிகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.\nஇதனையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸார் அவற்றை மீட்டுச் சென��றுள்ளனர்.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபாய் வழங்குவேன்: சஜித் உறுதி\nஹிஸ்புல்லாவின் களமிறக்கம் தற்கொலைக்குச் சமன்\nரயில் தடம்புரள்வு யாழுக்கான ரயில் சேவை பாதிப்பு\nபெண்களுக்காக முதல் ஒப்பந்தம்; கைச்சாத்திட்டார் சஜித்\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\nமுடிவுகள் எட்டப்படாமல் முடிந்தது யானைக் கூட்டம்.\nஎட்டியந்தோட்டை தமிழர் வாழும் பகுதியில் சற்று முன் பதற்றம் நிலவியது….\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\nமுடிவுகள் எட்டப்படாமல் முடிந்தது யானைக் கூட்டம்.\nஎட்டியந்தோட்டை தமிழர் வாழும் பகுதியில் சற்று முன் பதற்றம் நிலவியது….\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-19T03:42:19Z", "digest": "sha1:MWE7KSP7MELXHUPUIDXNSLUNLRYQCEDN", "length": 9939, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயக்குபிடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு வகை நிகழ்பட ஆட்ட இயக்குபிடி.\nஜாய்ஸ்டிக் அல்லது இயக்குபிடி என்பது ஒரு குச்சியை உள்ளடக்கிய ஒரு உள்ளீட்டுக் கருவி ஆகும். இதன் அடித்தள மையத்தில் உள்ள அந்த க���ச்சியின் மூலம் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தை அதை கட்டுப்படுத்தும் சாதனத்திற்கு தெரிவிக்கிறது. இயக்குபிடிகள் பெரும்பாலும் நிகழ்பட விளையாட்டுகளை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இவை பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அழுத்தும்-பொத்தான்களை கொண்டுள்ளன. மற்றும் இதன் இயக்க நிலையை கணினி மூலம் படிக்கப்பட இயலும்.\nமேலும் இந்த இயக்குபிடிகள் கிரேன்கள், பார வண்டிகள், நீரடி ஆளில்லா வாகனங்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற கட்டுப்பாட்டு இயந்திரங்களை கையாளப் பயன்படுத்தப்படுகின்றன.\nஒரு மிதவை வானூர்தியின் விமானியறையில் புலப்படும் அதன் கருப்பு நிற இயக்குபிடி\nஇயக்குபிடிகள் விமானங்களை கட்டுப்படுத்த உதவுகின்றன. இயக்குபிடிகள் ஆரம்ப விமானங்களில் இருந்தன, இருப்பினும் அவற்றின் இயந்திர மூலங்கள் நிச்சயமற்ற இருந்தன. இவை இந்த வகை விமானங்களை குறிப்பிட்ட கோணத்தில், குறிப்பிட்ட சுழற்சியில் இயக்க பயன்படுத்தப்படுகின்றன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஜாய்ஸ்டிக் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவன்தட்டு நிலை நினைவகம் / SSD / SSHD\nநேரடி அணுகல் நினைவகம் (RAM)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 22:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/ammk-general-secratary-ttv-dinakaran-discuss-with-party-cadres-364359.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-19T02:38:50Z", "digest": "sha1:UTLRC37V4DHQWNXGXF3YND4XL33MN4NJ", "length": 16912, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டிடிவி தினகரன் | ammk general secratary ttv dinakaran discuss with party cadres - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nநெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவு\nகண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி\nமீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்\nபிரம்மச்சாரி ஐயப்பன் மீது காதல் கொண்ட மகிஷி... வாக்கு கொடுத்த ஐயப்பன்\nமுக்கிய மசோதாக்கள் ராஜ்யசபா வராமலே நிறைவேறுகின்றன.. சுட்டிக் காட்டி பேசிய மன்மோகன்சிங்\nரஜினி பேச்சை கண்டிக்கிறேன்... அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ஓ.பி.எஸ்.பேட்டி\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nTechnology சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டிடிவி தினகரன்\nதொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்..நம்பிக்கை தளராத டிடிவி தினகரன் | TTV Dinakaran\nகோவை: தொண்டர்களையும், இறைவனையும் தவிர வேறு யாருக்கும் தான் அஞ்சமாட்டேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nகோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், ஒரு தேர்தலில் தோல்வியை தழுவியதற்காக அமமுக அழிந்துவிடும் என பகல் கனவு காணவேண்டாம் என்றும், மீண்டு எழுந்து சாதனை படைக்கும் எனவும் தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.\nசட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே அமமுகவின் இலக்கு என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அனுபவமாக எடுத்துக்கொண்டதாகவும் கூறினார். அமமுகவுக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவை யாராலும் தடுக்க முடியாது எனப் பேசிய தினகரன், வரும் சட்டமன்றத் தேர்தலில் அமமுகவை மக்கள் ஆட்சியில் அமர்த்துவார்கள் எனத் தெரிவித்தார்.\nசென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபசி தஹில் ரமாணி மீது முறைகேடு புகார்.. சிபிஐ விசாரிக்க உத்தரவு\nதன்னை அரசியல் பொதுவாழ்வில் அறிமுகம் செய்தவர் ஜெயலலிதா என்றும், இறைவனையும், தொண்டர்களையும் தவிர வேறு யாருக்கும் இந்த உலகத்தில் பயப்படமாட்டேன் எனவும் தினகரன் தெரிவித்தார். சுயநலத்திற்காக சிலர் கட்சியில் இருந்து வெளியேறி வருவதாகவும், அதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் பேசினார்.\nஇதனிடையே அந்தக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, ரெங்கசாமி, உடுமலை சண்முகவேல், மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nகொடி வைத்த அதிமுகவினரை கைது செய்யுங்கள்.. ராஜேஸ்வரிக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்.. ரூ.5 லட்சம் நிதி\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nகோவையில் கொடூர விபத்து.. அனுமதிக்காத நேரத்தில் பாய்ந்து சென்ற லாரி.. 2 பள்ளி மாணவிகள் பரிதாப பலி\nஅசால்டாக ஒரு மோதல்.. வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. கோவை அருகே யானைகள் அட்டகாசம்\nகொடிகம்பம் விழுந்து விபத்துக்குள்ளான கோவை இளம் பெண்ணின் இடதுகால் அகற்றம்\nஏம்மா கடன் வாங்கினே.. அப்படி நான் கல்யாணம் பண்ணிக்கணுமா.. வேதனைப்பட்ட சத்யா..கிணற்றில் குதித்த சோகம்\nஓவர் மப்பு.. தண்டவாளத்தில் உட்கார்ந்து சியர்ஸ்.. எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி.. 4 மாணவர்கள் மரணம்\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nசரிந்து விழுந்த கொடிக்கம்பம்... அனுராதா கால் மீது ஏறி இறங்கிய லாரி.. கோவையில் ஒரு கொடுமை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nநம்ம சின்னத்தம்பியே நல்லத்தம்பி போலயே.. பொள்ளாச்சியில் அட்டகாசம் செய்யும் அரிசி ராஜா யானை\n1800 போலீசார் குவிப்பு.. அனைத்து இடங்களிலும் ரோந்து.. கோவையில் கூடுதல் பாதுகாப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/mar/15/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-3113819.html", "date_download": "2019-11-19T03:15:24Z", "digest": "sha1:E6FQAYLVXNO43AJNYCELBZZTWWCRD6JK", "length": 14950, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கர்தார்பூர் வழித்தடம்: இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nகர்தார்பூர் வழித்தடம்: இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை\nBy DIN | Published on : 15th March 2019 01:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாகிஸ்தான் குழுவினருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் மத்திய உள்துறை இணைச் செயலர் எஸ்.சி.எல். தாஸ்.\nபுல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், பாகிஸ்தானில் அமைந்துள்ள சீக்கிய வழிபாட்டுத் தலத்துக்கு இந்தியாவிலிருந்து சிறப்பு வழித்தடம் அமைப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஅட்டாரி-வாகா எல்லைப் பகுதியில், இந்தியாவின் அட்டாரி பகுதியில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை இணக்கமான சூழலில் நடைபெற்றதாக இரு தரப்பினரும் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து இந்திய - பாகிஸ்தான் குழுவினர் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nகர்தார்பூர் வழித்தடம் குறித்து இந்திய - பாகிஸ்தான் இடையிலான முதல்கட்ட பேச்சுவார்த்தை அட்டாரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மிக இணக்கமான சூழலில் நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலத்துக்கு இந்தியாவிலிருந்து யாத்ரீகர்கள் செல்வதற்கு, கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்படுவதற்கான நடைமுறைக் கூறுகள் குறித்தும், இதுதொடர்பான ஒப்பந்த வரைவு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\nஇதற்கான வரைவு ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டிய பல்வேறு அம்சங்கள், கர்தார்பூர் வழித்தடத்தை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவை\nகுறித்து விரிவாகவும், ஆக்கப்பூர்வமாகவும் ப���ச்சுவார்த்தை நடைபெற்றது. கர்தார்பூர் வழித்தடம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் இருதரப்பு தொழில்நுட்ப நிபுணர்களும் பங்கேற்றனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிசா இல்லாமல் அனுமதி: இதற்கிடையே, கர்தார்பூர் வழித்தடம் வழியாக இந்தியர்கள் பாகிஸ்தான் செல்வதற்கு நுழைவு இசைவு (விசா) இல்லாத அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று பேச்சுவார்த்தையின்போது இந்திய அதிகாரிகள் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாகிஸ்தான் மகிழ்ச்சி: இந்தப் பேச்சுவார்த்தை குறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் வெளியிட்டுள்ள பதிவில், எங்களது குழுவினர் கர்தார்பூர் வழித்தடம் குறித்து இந்தியாவுடன் இணக்கமான சூழலில் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நீண்ட காலம் கழித்து இந்தியாவும் - பாகிஸ்தானும் இணைந்து முதல் முறையாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nமுகமது ஃபைசல் தலைமையில்தான் பாகிஸ்தான் குழுவினர் கர்தார்பூர் வழித்தட பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தானின் வாகா பகுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக்கின் சமாதி பாகிஸ்தானின் கர்தார்பூரில் அமைந்துள்ளது. சீக்கியர்களின் புனிதத் தலமான அங்கு இந்தியர்கள் சென்று வருவதற்கான சிறப்பு வழித்தடத்தை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டன.\nஅந்த வழித்தடத்தை அமைப்பதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி அடிக்கல் நாட்டினர். இரண்டு நாள்கள் கழித்து, பாகிஸ்தானில் அந்த நாட்டுப் பிரதமர் இம்ரான் கானும் அதற்காக அடிக்கல் நாட்டினார்.\nஇந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு கடந்த மாதம் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்ததற்கும், அதற்குப் பதிலடியாக பாகிஸ்தானிலு���்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதற்கும் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.\nஇந்தச் சூழலிலும், இரு நாடுகளுக்கும் இடையே கர்தார்பூர் வழித்தட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jul/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-3-4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-12-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-3190422.html", "date_download": "2019-11-19T02:06:14Z", "digest": "sha1:C65IFRSEPYHNZ5B5SLYILHVTYHIHZIUP", "length": 11824, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குரூப் 3, 4 தேர்வுகள் மூலம் அரசு பணியாளர்கள் தேர்வு: கல்வித்தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்ய- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nகுரூப் 3, 4 தேர்வுகள் மூலம் அரசு பணியாளர்கள் தேர்வு: கல்வித்தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்ய உத்தரவு\nBy DIN | Published on : 12th July 2019 02:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுரூப் 3, குரூப் 4 போன்ற தேர்வுகளின் மூலம் அடிப்படை அரசு பணியாளர்களைத் தேர்வு செய்வதில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்ய தமிழக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.\nபொறியியல் பட்டதாரியான சக்கரைச்சாமி என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருவாய்த்துறை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2009 -ஆம் ஆண்டு வெளியிட்டது. நான் பொறியியல் பட்டப்படிப்பு (பி.இ.) முடித்திருந்த நிலையில், அதற்கு விண்ணப்பித்து எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றும், பி.இ. கூடுதல் கல்வித்தகுதி எனக் கூறி என்னை நிராகரித்து விட்டனர். எனவே என்னை நிராகரித்தது செல்லாது எனவும், எனக்கு வருவாய்த்துறையில் உதவியாளர் பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:\nநாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பெரும்பாலான பட்டதாரிகள் குரூப் 4 உள்ளிட்ட அடிப்படை அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். இவர்கள் கூடுதல் கல்வித்தகுதி உடையவர்களாய் இருக்கும் நிலையில், பணிக்குத் தேர்வான பின், அவர்கள் முறையாகப் பணியாற்றுவதில்லை. கூடுதல் கல்வித்தகுதி என்பதால் அவர்களிடம் வேலை வாங்குவதில் அதிகாரிகளும் சிரமத்தைச் சந்திக்கிறார்கள். இதுபோன்ற சூழல் உயர்நீதிமன்றங்களிலும் உள்ளது.\nஇரண்டாம் நிலை காவலர்களாகவும் பட்டதாரிகள் தேர்வாகின்றனர். அவ்வாறு தேர்வாகும் கூடுதல் கல்வித்தகுதி உடையோர், வேலை நேரம் உள்பட எப்போதும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதிலேயே முனைப்புக் காட்டுகின்றனர். இதனால் அவர்கள் பணிகளை முறையாகச் செய்வதில்லை. எனவே இந்த வழக்கை பொருத்தவரை மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மேலும் தமிழக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மை செயலர் குரூப் 3, குரூப் 4 போன்ற அடிப்படை அரசு பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான வழிமுறைகளை மறுபரிசீலனை செய்து, குறைந்தபட்சக் கல்வித்தகுதி மற்றும் அதிகபட்சக் கல���வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.\nஇதன் மூலம் தகுதியுடையவர்கள் பொதுத்துறைகளில் தேர்வாக வாய்ப்பாக அமையும்.\nஎனவே இதுகுறித்து 12 வாரங்களில் தமிழக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை முதன்மை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20407012", "date_download": "2019-11-19T02:58:14Z", "digest": "sha1:O3ROVLVWQ6WFGJXLR4XMQMHO5I55XQ2D", "length": 55241, "nlines": 835, "source_domain": "old.thinnai.com", "title": "இன்னொரு ரஜினிகாந்த் ? | திண்ணை", "raw_content": "\nஅரசியலுக்குள் நுழைய முயற்சித்து அவமானப்பட்டுப் போயிருப்பவர் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nதற்போது பரபரப்பான அரசியல் விமர்சனங்களைச் செய்து பாட்டாளி மக்கள் கட்சியின் விரோதத்தை சந்திக்கத் தொடங்கியிருப்ப்பவர் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த்.\nஆமாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நம்புகிறது.\nநடிகராக அறிமுகமான புதிதில் விஜயகாந்த், அப்போதுதான் பிரபலமாகி வந்த ரஜினி ஸ்டைலைப் பின்பற்றி நடிக்கத் தொடங்கினார். பெயரையும் விஜயராஜிலிருந்து விஜய்காந்த் என்று மாற்றி வைத்துக் கொண்டார். நடிகர் மோகனுக்கு புவர் மேன்ஸ் கமல் என்று பெயர் இருந்தது போல விஜய்காந்த்தும் புவர் ப்ரொட்யூசர்ஸின் ரஜினியாக இருந்தார். ஆரம்ப கட்டங்களில் ரஜினியை விட விஜய்காந்த்தே சாதா��ண மக்களுக்காகப் போராடும் கோபக்கார ஆங்ரி யங் மேன் பாத்திரங்களை அதிகமாக ஏற்றிருக்கிறார். ரஜினி அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள் அரசியலில் நுழைவதற்கான ஆயத்தமாகக் கருதப்பட்டது போலவே விஜய்காந்த்தும் அரசியல் கமெண்ட்டுகள் செய்து வந்திருக்கிறார்.\nரஜினியைப் போலவே விஜய்காந்த்துக்கும் பாட்டாளி மக்கள் கட்சியுடன்தான் நேரடி மோதல் உருவாகியிருக்கிறது.\nஉண்மையில் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் இத்துடன் முடிந்து விடுகின்றன. விஜய்காந்த் இன்னொரு ரஜினிகாந்த் அல்ல என்பதே உண்மை.\nவிஜய்காந்த்தின் ரசிகர் மன்ற அமைப்பு என்பது ரஜினியுடையது போன்றது அல்ல. அதை விடக் கட்டுக் கோப்பான நிர்வாக அமைப்பு உடையதாக அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ரஜினிக்கு நேரடி தொடர்பு மன்றங்களுடன் இல்லை. சத்யநாராயணா மூலமே அது இயக்கப்பட்டது. விஜய்காந்த் அடிக்கடி மாவட்ட அளவிலான ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நேரடி சந்திப்பின் மூலம் தொடர்பு வைத்திருக்கிறார். மன்றம் ஏற்கனவே அரசியல் அனுபவத்தை ஓரளவு பெற்றிருக்கிறது. உள்ளாட்சி தேர்தல்களில் விஜய்காந்த் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் ஆங்காங்கே தேர்தலில் நின்று ஜெயித்திருக்கிறார்கள்.\nவிஜ்ய்காந்த்தின் அரசியல் என்பது என்ன. இமேஜ் என்பது என்ன \nஇரண்டுமே ரஜினியிடமிருந்து மாறுபட்டவைதான். விஜய்காந்த் தன்னை ஒருபோதும் இந்துத்துவா, பி.ஜே.பி ஆதரவாளனாக வெளிப்படுத்தியதில்லை. காங்கிரஸ் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தபோதும், தி.மு.கவினரைப்போல தமிழ், தமிழன் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அதே சமயம் தன்னை தி.மு.க காரனாக அடையாளம் காட்டுவதை தவிர்த்திருக்கிறார். அவருடைய நெருங்கிய நண்பர் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், மூப்பனாரை ஆதரித்த காங்கிரஸ் அனுதாபி.\nசூழலின் கட்டாயத்தால் ரஜினி காவிரிக்காக உண்ணாவிரதம் இருந்தாலும் கூட, தமிழுணர்வுள்ளவராக ஏற்கப்பட்டவரல்ல. விஜய்காந்த்துக்கு பலமாக உள்ள ஒரு இமேஜ் தமிழ் உணர்வுள்ள நடிகர் என்பதாகும். அவருடைய தாய்மொழி தெலுங்கு என்று எதிரணி பிரசாரம் செய்தாலும், அது எடுபடக்கூடியதல்ல. எம்.ஜி.ஆர் மலையாளி என்பதை தமிழர்கள் பொருட்படுத்தாமல், அவ்ரை தமிழ் நடிகராகவே பார்த்தது போன்ற வசதிதான் விஜய்காந்த்துக்கும் இருக்கிறது. எம்.ஜி.ஆரைப��� போலவே விஜய்காந்த்தும் பிற மொழிப்படங்களில் நடிப்பதில்லை.\nவிஜய்காந்த்தின் சினிமா ஒன்றும் முற்போக்கானதல்ல.\nரஜினி, சரத் குமார் வகையறாக்களின் படங்கள் போலவே பிற்போக்கான கருத்துக்களை உடையவைதான். ஆரம்பகாலத்தில், சிவப்பு மல்லி, சட்டம் ஒரு இருட்டறை போன்று தனி நபர் சாகசக் கம்யூனிச பூச்சுடைய படங்களில் நடித்தார். அடுத்த கட்டத்தில் கிராமிய அப்பாவி இளைஞனின் நெகிழ்ச்சியான காதல் கதைகள். பின்னர் வயதாக ஆக, நிலப்பிரபுத்துவக் கதைகளில், ஊருக்கு நல்லது செய்யும் பணக்கார நிலச்சுவான்தார் – நாட்டாமை, ஜாதித் தலைவர் பாத்திரங்களை ஏற்றார். முஸ்லிம் தீவிரவாதிகளை அடக்கி ஒடுக்கும் சினிம பார்முலா தேசபக்தியில் போலீஸ்- ராணுவ அதிகாரிகள் பாத்திரங்களில் சில படங்கள். சற்று வித்யாசமானது என்று கருதப்படும் ஒரே படம் லஞ்சத்தை எதிர்த்துப் போராடும் இளைஞர் படையை உருவாக்கும் தீவிரவாதக் கல்லூரி ஆசிரியராக நடித்த ரமணா. இவை எதிலும் விஜய்காந்த்தின் அரசியல் பார்வை தெளிவாக விவரமாக வெளிப்பட்டுவிட்டதாகக் கொள்ள முடியாது.\nசுமார் இருபதாண்டுகள் முன்னர் வெளியான ஆபாவாணனின் ஊமை விழிகள் படம் விஜய்காந்த் தன்னை நல்ல நடிப்புத்திறமை உள்ளவராக வெளிப்படுத்திக் கொண்ட படம் என்று அது வெளியானபோது கருதப்பட்டது. அந்தப்படத்தில் விஜய்காந்த்த் ஏற்ற போலீஸ் அதிகாரி பாத்திரத்திற்குத் தமிழ்ப் பெயர் கிடையாது. காமராஜருக்கு காங்கிரசாரால் தரப்பட்ட பட்டங்களில் ஒன்றான தீனதயாளன் என்பதே விஜய்காந்த்தின் பாத்திரப் பெயர். படத்தில் இரு வில்லன்கள்., ஒரு பாத்திரம் கருணாநிதியை நினைவுபடுத்தும் ஊழல் அரசியல்வாதி (மலேசியா வாசுதேவன் நடித்த நினைவு). இன்னொன்று எம்.ஜி ஆரை நினைவுபடுத்தும் விதத்தில் அமைக்கப்பட்ட, பெண் பித்து பிடித்த கவர்ச்சியான வில்லன். இரு வில்லன்களுமாக சீரழிக்கும் தமிழகத்தைக் காப்பாற்ற தீனதயாளனுக்கு உத்வேகம் தருபவர் கதர் சட்டை அணிந்த விடுதலைப் போராட்ட தியாகி ( விசு). உடன் ஒத்துழைப்பவர் நேர்மையான பத்திரிகையாளர் ( ஜெய்சங்கர்). அன்புக்குரிய மனைவி கொல்லப்பட்ட பிறகும் போலீஸ் அதிகாரி தீனதயாளன், பத்திரிகைத் துறையினர் உதவியுடன் இரு வில்லன்களையும் வீழ்த்துவதுதான் கதை.\nஇதுவரை விஜயகாந்த்தின் படங்கள், ரசிகர் மன்ற நடவடிக்கைகள், விஜயகாந்த்தின் அவ்வப்போதைய பேட்டிகள், அறிக்கைகள் எல்லாவற்றிலிருந்தும் கிடைக்கும் அறிகுறிகளைத் தொகுத்துப் பார்த்துச் சொல்வதானால், விஜயகாந்த் தனக்கு உருவாக்கி வைத்துள்ள இமேஜ்படி அவர் தமிழ் உணர்வாளர். ஆனால் திராவிடக் கட்சிக்காரர் அல்ல. இந்திய தேசியத்தில் நம்பிக்கையுள்ளவர். ஆனால் காங்கிரஸ்காரர் அல்ல. கடவுள் நம்பிக்கை உடையவர். அழைத்தபோது சங்கர மடத்துக்கு சென்று வந்து அது பற்றி பத்திரிகைக்கு பேட்டியும் அளித்தவர். ஆனால் பி.ஜே.பி ஆதரவாளரோ, இந்துத்துவ வாதியோ அல்ல.\nவிஜய்காந்த் போன்ற ஒரு நடிகருக்கு எப்படிப்பட்ட நிர்வாகத்திறமை இருக்க முடியும் ரஜினிக்கு பெரும் நிர்வாகத் திறமைகள் எதுவும் இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக்கூட அவரால் நேர்த்தியாக நடத்த முடிந்ததில்லை.\nவிஜய்காந்த்தின் ரசிகர் மன்ற அமைப்பு அரசியல் கட்சி போல கட்டமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய்காந்த்துக்கு சொந்தமாக பொறியியல் கல்லூரி நடக்கிறது. அது பற்றி இதுவரை பெரிய புகார்கள் எதுவும் எழவில்லை. விஜய்காந்த்தின் நேரடி நிர்வாக அனுபவத்துக்கு ஒரே சாட்சி நடிகர் சங்கம்தான். அதன் தலைவராக விஜய்காந்த் பலதரப்பட்ட பார்வையுடைய நடிகர்களை அரவணைத்துச் செல்வதில் வெற்றி கண்டிருக்கிறார். காவிரி பிரச்சினைப் போராட்டத் தகராறுகளில், பாரதி ராஜா ஒரு புறமும், ரஜினி ஒரு புறமுமாக விஜய்காந்த்துக்கு நெருக்கடிகளை உருவாக்கிய போதும், அவற்றை அவ்ர் வெற்றிகரமாக சமாளித்திருக்கிறார்.\nஇந்த இமேஜ், இந்த அனுபவம் எல்லாம் நிச்சயம் அரசியல்ரீதியாக ரஜினிகாந்த்துடன் ஒப்பிடும்போது விஜயகாந்த்தின் நிலைமை ரஜினியை விட மேலானதாகவே இருக்கிறது. அதனல் ரஜினியை அரசியல் செல்வாக்கு அற்றவர் என்று எளிதில் அம்பலப்படுத்தி வெற்றி கண்டது போல விஜய்காந்த்தையும் செய்துவிடலம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைமை போடும் கணக்கு முற்றிலும் சரியான கணக்கு அல்ல. ( இதழ் அச்சாகும் வேளையில் பா.ம.க தன் போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருப்பது ஓரளவு தப்புக் கணக்கை உணர்ந்திருப்பதன் அடையாளம்தான்.)\nபா.ம.கவின் வன்முறைக்கு பயந்து ரஜினி ரசிகர்கள் சிதறி ஓடியது போல, விஜய்காந்த்தின் ரசிகர் மன்றம் ஓடவில்லை. பதில் தாக்குதல் நடக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். ரஜினிக்கு ஆதரவாக சினிமா துறையிலிருந்து எழுந்த குரல்களை விட அதிகமான குரல்கள் விஜய்காந்த்துக்கு எழுந்துள்ளன.\nஆனால் விஜய்காந்த்துக்கு தமிழக அரசியலில் பா.ம.கவுடன் மோதலில் தொடங்கி தன்னை ஒரு அரசியல் சக்தியாக வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா அதற்கான அரசியல் வெற்றிடம் ஏதும் காலியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.\nதமிழக அரசியலில் இன்று தி.மு.க, அ.தி.மு.க இரண்டுக்கும் சரியான மாற்று சக்தி ஒன்று உருவானால், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய தலைமை அதற்கு இருக்குமானால், நிச்சயம் மூன்றாவது அணி வளர இடமிருக்கிறது. ஓட்டு போடாத 42 சதவிகிதம் பேரில் கணிசமானவர்கள் ஓட்டு போடாமலிருப்பதற்கான காரணங்களில் ஒன்று தி.மு.க, அ.தி.மு.க இரண்டின் மீதும் உள்ள வெறுப்பும் அலுப்புமாகும்.\nஇந்த வெற்றிடத்தை தன் தலைமையின் கீழ் காங்கிரசால் நிரப்பிவிட முடியுமென்று மூப்பனாருக்கும், சிதம்பரத்துக்கும், வாழப்பாடிக்கும் , இளங்கோவனுக்கும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆசையும் நம்பிக்கையும் இருந்ததுண்டு. அந்த வெற்றிடத்தை இன்னும் பத்தாண்டுகள் கழித்தாவது தான்தான் நிரப்பப்போவதாக பி.ஜே.பி இன்னமும் நம்பிக்கையோடு இருக்கிறது.\nரஜினிகாந்த் உதவியுடன் இந்த ஆசைகளை சாதித்துவிட முடியுமென்று காங்கிரசின் சிதம்பரமும், பி.ஜே.பியின் சோவும் நம்பி வந்தார்கள். ரஜினி அரசியல் சக்தி அல்ல என்பது இப்போது தெளிவாகிவிட்டது.\nஇந்தச் சூழ்நிலையில் விஜய்காந்த்தை பி.ஜே.பியோ, பி.ஜெ.பியை விஜய்காந்த்தோ பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவு. சோவும் சங்கர மடமும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட முன்வந்தால் கூட விஜய்காந்த் உடன்படும் வாய்ப்பு குறைவுதான். ( ரஜினியும் விஜய்காந்த்தும் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று சில வருடங்கள் முன்பு ஜயெந்திரர் தன் விருப்பத்தை வெளிப்படுத்தியது நினைவிருக்கலாம்.)\nகாங்கிரஸ் சார்பு, உணர்வு உடையவரான விஜய்காந்த்தை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளுமா என்பதே எஞ்சியிருக்கும் கேள்வி. ரஜினிகாந்த்துக்கு பதில் புவர் ப்ரொடியூசரின் ரஜினியாக விளங்கிய விஜய்காந்த், தமிழக அரசியலிலும் புவர் ப்ரொட்யூசராக இருக்கும் காங்கிரசின் ரஜினியாகத் திகழ கணிசமான வாய்ப்புகள் இருக���கின்றன.\nஆனால் தான் கிங் ஆகவேண்டாம். கிங் மேக்கராக இருந்தாலே போதுமானது என்ற கருத்து விஜய்காந்த்துக்கு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். (ஏனென்றால் ஏற்கனவே காங்கிரசில் ஏராளமான கிங்குகளும் ஜோக்கர்களும் இருக்கிறார்கள்.) அவரை தற்போது கடுமையாகக் எதிர்க்கும் பா.ம.க நிறுவனர் ராமதாசின் வழியை அவர் பின்பற்றலாம். தான் எந்தப் பதவியிலும் அமராமலே, சர்வ வல்லமையுடன் அதிகாரம் செலுத்தும் வழி இது.\nவிஜய்காந்த்துக்கு அரசியல் அபிலாஷைகள் நிஜமாகவே இருக்குமானால், அவருக்குள்ள ஒரேவழி, தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் மாற்றாக காங்கிரசை தமிழ் நாட்டில் வளர்ப்பது ஒன்றுதான். இதை நிச்சயம் அவர் காங்கிரசில் சேர்ந்து செய்ய முடியாது. மாற்று அரசியலுக்கான தனி இயக்கமாக தன் இயக்கத்தை வளர்த்துவிட்டு, தேர்தல் சமயத்தில் காங்கிரசுடன் உடன்பாட்டுக்குச் செல்வதுதான் சிறந்த வழி. தற்போது தி.மு.க கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கும் உடனடியாக் விஜய்காந்த்துடன் உறவு கொள்ள இயலாது என்பதால், அதுவே உகந்தது.\nஆனால் தி.மு.க, அ.தி.மு.க,பா.ம.க இவற்றுக்கெல்லாம் மாற்று அணியை விஜய்காந்த் உருவாக்க வேண்டுமானால், அதற்கு இப்போதைக்கு அவருக்குள்ள ஒரே பலம் அவருடைய சினிமா பாப்புலாரிட்டியும் ரசிகர் மன்ற அமைப்பும்தான். இது கணிசமான் பலம் என்றாலும் இது போதாது.\nதலித் அமைப்புகளையும் கட்சிகளையும், இடதுசாரிக் கட்சிகளையும், சிறுபான்மையினர் அமைப்புகளையும் , மிக முக்கியமாக பெண் வாக்காளர்களின் நம்பிக்கையையும் திரட்டினால் மட்டுமே இது சாத்தியம்.\nநடிகர் சங்கத்தின் நிர்வாகத்தில் பெற்ற அனுபவம் இதற்கெல்லாம் விஜய்காந்த்துக்கு உதவலாஅம். ஆனால் மக்கள் நம்பிக்கையைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்கு தன் அரசியல் பார்வை என்ன என்பதை தெளிவாக பகிரங்கப்படுத்த வேண்டும்.\nஇப்போதைக்கு விஜய்காந்த் வெளிப்படுத்தியிருப்பதெல்லாம் இலாகா விவகாரத்தில் தி.மு.க காட்டிய\nபேராசைப் போராட்டம் பற்றியும் பா.ம.க வின் பின்கதவுப் பதவி அரசியல் பற்றியுமான விமர்சனம் மட்டும்தான்.\nஅ.தி.மு.க பற்றிய மெளனம், விஜய்காந்த்-பா.ம.க மோதலுக்குப் பின்னால் அ.தி.மு.க சக்திகள் இருக்கின்றனவோ என்ற சந்தேகத்துக்கு இடமளித்துள்ளது. இந்த சந்தேகம் உண்மையானால், விஜய்காந்த் அரசியலில் ��ஸ்.எஸ்.சந்திரனை விட அதிக உச்சங்களை அடையும் வாய்ப்பு கிடையாது. இன்னொரு ராதா ரவியாகிவிடுவார்.\nமூன்றாவது அணிதான் விஜய்காந்த்தின் நிஜமான அரசியல் ஆசை என்றால், நிச்சயம் அவர் ரஜினிகாந்த் கதியை அடைய மாட்டார். எம்.ஜி.ஆர் போல முதல்வர் ஆக முடியாவிட்டாலும், தி.மு.கவில் அண்ணா காலத்து எம்.ஜி.ஆர் போல காங்கிரசுக்கு விஜய்காந்த் விளங்கும் வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது.\nசட்டம் ஒரு இருட்டறை என்பது விஜய்காந்த்தின் முதல் வெற்றிப்படம்.\nஅரசியலும் ஒரு இருட்டறைதான். அதில் மக்களின் அபிலாஷைகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல்தான் அரசியல்வாதியின் கையில் இருக்கும் விளக்கு.\nமக்களின் முட்டாள்தனங்களைப் புரிந்துகொண்டு ஏமாற்றும் ஆற்றல்தான் அரசியல்வாதியின் கையில் இருக்க வேண்டிய விளக்கு என்று நினைக்கும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். தான் எப்படிப்பட்ட அரசியல்வாதியாக இருக்க விரும்புகிறார் என்று பாத்திரத் தேர்வை செய்ய வேண்டிய தருணம் விஜய்காந்த்துக்கு வந்திருக்கிறது.\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 26\nமஸ்னவி கதை — 11- அல்வாவும் அழுகையும்\nகலைஞருக்குக் கடிதம்:நெஞ்சுக்கு நீதி எங்கே \nஆண்டைச் சாதியின் அரசியல் சட்டம்\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 10\nதிரு எஸ் வி ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி : காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து பியூசிஎல் பற்றி சில சிந்தனைகள்\nவாரபலன் – ஜூலை 1 , 2004 – கூட்டுப் படைப்பு , காவல் துறை ஜெகஜோதி மகாத்மியம், திரைப்படத்துக்கு வங்கி உதவி\nபு லி த் ே த ா ல்\nஇரு கவிதைகள் : மரமறு மறுமரம், சொல்ல வந்தது…\nமெய்மையின் மயக்கம் – 6\nபூதளக்கனல் சுனைகளில் மின்சக்தி உற்பத்தி [Energy from Geothermal Springs]\nஅன்புடன் இதயம் – 23 – சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு\nஇதோ ஒன்று : ஆபாசமான இணைப்பு\nஆண்டார்குளம் திருநெல்வேலி மருத்துவ மையம் திட்டப்பணி\nதென்கச்சி சுவாமிநாதனின் திருக்குறள் கதைகள் குறுந்தகடு\nஆட்டோகிராஃப் ‘உன் பார்வை போல என் பார்வை இல்லை, நான் கண்ட காட்சி நீ காணவில்லை ‘\nகவிக்கட்டு 13 -திறந்து விடு\nNext: நீலக்கடல் – (தொடர்) – 27\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 26\nமஸ்னவி கதை — 11- அல்வாவும் அழுகையும்\nகலைஞருக்குக் கடிதம்:நெஞ்சுக்கு நீதி எங்கே \nஆண்டைச் சாதியின் அரசியல் சட்டம்\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 10\nதிரு எஸ் வி ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி : காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து பியூசிஎல் பற்றி சில சிந்தனைகள்\nவாரபலன் – ஜூலை 1 , 2004 – கூட்டுப் படைப்பு , காவல் துறை ஜெகஜோதி மகாத்மியம், திரைப்படத்துக்கு வங்கி உதவி\nபு லி த் ே த ா ல்\nஇரு கவிதைகள் : மரமறு மறுமரம், சொல்ல வந்தது…\nமெய்மையின் மயக்கம் – 6\nபூதளக்கனல் சுனைகளில் மின்சக்தி உற்பத்தி [Energy from Geothermal Springs]\nஅன்புடன் இதயம் – 23 – சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு\nஇதோ ஒன்று : ஆபாசமான இணைப்பு\nஆண்டார்குளம் திருநெல்வேலி மருத்துவ மையம் திட்டப்பணி\nதென்கச்சி சுவாமிநாதனின் திருக்குறள் கதைகள் குறுந்தகடு\nஆட்டோகிராஃப் ‘உன் பார்வை போல என் பார்வை இல்லை, நான் கண்ட காட்சி நீ காணவில்லை ‘\nகவிக்கட்டு 13 -திறந்து விடு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/12/news/32857", "date_download": "2019-11-19T03:58:27Z", "digest": "sha1:7RDITIOVIR5ELCYXDHTM6ACKECUE5QCV", "length": 7189, "nlines": 98, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இந்தியப் பிரதமர் மோடியுடன் மகிந்த சந்திப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்தியப் பிரதமர் மோடியுடன் மகிந்த சந்திப்பு\nSep 12, 2018 by இந்தியச் செய்தியாளர் in செய்திகள்\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இன்று மாலை புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nமகிந்த ராஜபக்சவுடன், அவரது மகன் நாமல் ராஜபக்சவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.\nஇதன்போது பல்வேறு விவகாரங்கள் குறித்���ுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும், விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nசெய்திகள் பெப்ரவரி 15இற்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஐதேக எதிர்ப்பு\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\nசெய்திகள் புதிய பிரதமர், அமைச்சரவை நியமனம் நாளை வரை தாமதம்\nசெய்திகள் கோத்தாவிடமே பாதுகாப்பு அமைச்சு\nசெய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் பெப்ரவரி 15இற்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஐதேக எதிர்ப்பு 0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம் 0 Comments\nசெய்திகள் ‘போருழல்காதை’ : நூல் அறிமுக- விமர்சன அரங்கும் திரையிடலும்\nசெய்திகள் புதிய பிரதமர், அமைச்சரவை நியமனம் நாளை வரை தாமதம்\nMahendran Mahendran on சிங்கள மக்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முனைகிறார் சுமந்திரன் – மகிந்த\nஅக்கினிப் பதிவு on சஜித்துக்கு ஆதரவளிக்க தமிழ் அரசுக் கட்சி மத்திய குழு முடிவு\nMahendran Mahendran on நாடாளுமன்றில் கடைசி உரை – ‘குண்டு’ போடப் போகும் மைத்திரி\nJayaraman Kumaran on தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்து விட வேண்டும் – என்கிறார் கோத்தா\nMahendran Mahendran on தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்து விட வேண்டும் – என்கிறார் கோத்தா\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2018/05/", "date_download": "2019-11-19T03:52:12Z", "digest": "sha1:G6NZUONBPYQVKOH2ONFE5IQJO4DUWWHD", "length": 57351, "nlines": 652, "source_domain": "www.tntjaym.in", "title": "May 2018 | TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\nஜனாஸா குளிப்பாட்டுதல் & கஃபன்யிடுதல் செயல்முறை பயிற்சி வகு���்பு : கிளை-1 (25/02/2018)\nஅடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்கஸில்\n25-02-2018 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு TNTJ கிளை 1 சார்பாக ஆண்களுக்கான\nஜனாஸா குளிப்பாட்டுதல் & கஃபன்யிடுதல் செயல்முறை பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.\nஇதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் பயிற்சியளித்தார். அதனைத் தொடர்ந்து கேள்விபதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது...\nLabels: AYM கிளை-1, இதர நிகழ்வுகள்\nமெகா ஃபோன் பிரச்சாரம்: கிளை-2 (18/02/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18/2/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெருவில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.\nஇதில் சகோதரர் சலீம் (மாவட்ட துனைச்செயலாளர்) அவர்கள் *மரணசிந்தணை* என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nLabels: AYM கிளை-2, மெகா போன் பிரச்சாரம்\nதிரு.வி.க கல்லூரி மாணவ & மாணவியர்களுக்கு நோட்டிஸ் வினியோகம் : கிளை-1 (13/02/2018)\nஅடியக்கமங்கலம் TNTJ கிளை 1 சார்பாக 13-02-2018 அன்று திரு.வி.க கல்லூரி மானவ & மாணவியர்களுக்கு *காதலர் தினமா காமுகர் தினமா * என்ற தலைப்பில் 250 நோட்டிஸ் வினியோகம் செய்யபட்டது.\n:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1\nLabels: AYM கிளை-1, நோட்டிஸ் விநியோகம்\nகாதலர் தினம் கண்டன போஸ்டர் : கிளை-1 (12/02/2018)\nஅடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 12-02-2018 அன்று *காதலர் தினத்தை கண்டித்தும் & திருக்குர்ஆன் இலவச வினியோகம்* கூறித்தும் அச்சடிக்கப்பட்ட போஸ்டர் 19 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.....\nLabels: AYM கிளை-1, போஸ்டர்\nதொடர்ந்து 6ஆவது முறை மாவட்ட அளவில் முதலிடம் : கிளை-2 (11/02/2018)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டத்தில் தாவா பணிகளில் A குரூப்பில் தொடர்ந்து 6 வது முறையாக 1(முதல் இடம்) பெற்ற அடியக்கமங்கலம் கிளை 2ற்க்கு மாவட்டம் சார்பாக சுழற்க்கோப்பை வழங்கப்பட்டது.\nLabels: AYM கிளை-2, விருதுகள்\nதனி நபர் தாவா : கிளை-1 (12/02/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 12-02-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு பஜ்ர் தொழுகையின் அவசியம் என்ற தலைப்புகளில் *7* நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது...\nLabels: AYM கிளை-1, தனி நபர் தாவா\nஇஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (11/02/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11/02/2018 அன்று மாலை 4.30 மணிக்கு மேலச்செட்டிதெரு சகோதரர் ரஜாக் (கிளை 1 தலைவர்) வீட்டில் TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்��ள் பயான் நடைப்பெற்றது.\nஇதில் ஆலிமா *பாத்தி முத்து* அவர்கள் உரையாற்றினார்கள்.\nLabels: AYM கிளை-1, பெண்கள் பயான்\nமுஸ்லீம் பெண்களுக்கான குர்ஆன் அரபியில் கற்று கொடுக்கும் பயிற்சி: கிளை-2 (10/02/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10/2/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக பிப்ரவரி 11 முதல் 17 வரை பெண்களுக்கு திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பிற்கான பேனர் 10*10 அளவில் மார்க்கெட் தெருவில் வைக்கப்பட்டது.\nLabels: AYM கிளை-2, ஃப்லக்ஸ், மக்தப் மதரஸா\nஇரயிலடித்தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (04/02/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 4/2/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெரு சகோதரர் J M A முஹம்மது தாவூத் (தாவூத் அப்பா) அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.\nஇதில் 50 திற்கும் மேற்ப்பட்ட சகோதரிகள் கலந்துக் கொண்டனர்.\nLabels: AYM கிளை-2, பெண்கள் பயான்\nமார்க்க விளக்க பொதுக்கூட்டம் : கிளை1&2 (04/03/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் இரயிலடித் தெருவில் 04-03-2018 அன்று மாலை நடைப்பெற்றுது.\nTNTJ மாவட்ட பேச்சாளர் இஸ்மாயீல் அல்தாஃபி அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு ஏன் என்ற தலைப்பிலும் TNTJ மாநில செயளாலர் E.முஹம்மது அவர்கள்அன்பான அழைப்பு என்ற தலைப்பிலும் TNTJ மாநில பேச்சாளர் தாஹா MISC அவர்கள் ஓர் இறைக் கொள்கையையும், ஒற்றுமை கோசமும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்...\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, பொதுக்கூட்டம்\nமாவட்ட அளவின் இரண்டாம் இடம் : கிளை-1 (08/02/2018)\nதிருவாரூர் வடக்கு மாவட்டத்தில் தாவா பணிகளில் A குரூப்பில் இரண்டாம் இடம் பெற்ற அடியக்கமங்கலம் கிளை 1க்கு மாவட்டம் சார்பாக சுழற்க்கோப்பை வழங்கப்பட்டது.\nLabels: AYM கிளை-1, விருதுகள்\nமுஸ்லிம் பெண்களுக்கான குர்ஆன் அரபியில் கற்றுக் கொடுக்கும் பயிற்சி : கிளை-1 (01/02/2018)\nஅடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக பிப்ரவரி 1 முதல் 7 வரை நடைபெறும் பெண்களுக்கான திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பிற்க்கான விளம்பர பேனர் 10*10 என்ற அளவில் 01-02-2018 அன்று ராஜாத் தெரு பழைய EB முன்பு வைக்கப்பட்டது...\nLabels: AYM கிளை-1, ஃப்லக்ஸ்\nமஸ்ஜிதுல் அக்ஸாவில் கிரகணத்தொழுகை : கிளை-1 (31/01/2018)\nஅடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத் தெரு தவ்ஹீத் மர்கஸில் இன்று 31-01-2018 இரவு 8 மணிக்கு *கிரகண தொழுகை* நடைப்பெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.\nதொழுகைக்கு பிறகு *பாவமன்னிப்பு* என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் *இஸ்மாயில் அல்தாஃபி* அவர்கள் உரையாற்றினார்...\nLabels: AYM கிளை-1, சந்திரகிரகன தொழுகை\nமேலசெட்டித்தெருவில் இஸ்லாமிய தெருமுனைக் கூட்டம்: கிளை-1&2 (28/01/2018)\nஅல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக மேலச்செட்டிதெருவில் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.25 மணிக்கு இஸ்லாமிய தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.\n# சகோதரர் முஹம்மது பைசல் அவர்கள் *நடைமுறைக்கு வந்த நபிமொழிகள்* என்ற தலைப்பிலும்\nGM.இப்ராஹீம் உமரீ அவர்கள் *திருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன்\nமவ்லவி A.அஷரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள்\nCV.இம்ரான் அவர்கள் *எது ஒற்றுமை* என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.\nஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, தெருமுனைக்கூட்டம்\nஅடியக்கமங்கலம் தெருமுனைக்கூட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய 2 சகோதரிகள்: (28/01/2018)\nஅல்லாஹ்வின் கிருபையினால் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக 28-01-2018 நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் மகேஸ்வரி என்ற சகோதரி தன் மகளுடன் தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்...\nதன் பெயரை மர்யம் என்றும் தன் மகள் பெயரை ரம்யாவிலிருந்து ஹாமியா என்றும் மாற்றிக்கொண்டார்...\nஇஸ்லாமிய பெண்கள் பயான் தெற்குத்தெரு : கிளை-1 (27-01-2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-01-2018 அன்று மாலை 4.30 மணிக்கு தெற்கு தெரு A.அமீர் அலி (கோட்ரா) வீட்டில் TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது.\nஇதில் ஆலிமா ஜெஹபர் நாச்சியா அவர்கள் உரையாற்றினார்கள்.\nLabels: AYM கிளை-1, பெண்கள் பயான்\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு விளம்பரங்களால் மிளிரும் அடியக்கமங்கலம் : கிளை-1 (25/01/2018)\nஅல்லாஹ்வின் வற்றா கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 25-01-2018 அன்று 6 சுவர்களில் திருக்குர்ஆன் மாநில மாநாடு விளம்பரம் எழுதுப்பட்டது....\nLabels: AYM கிளை-1, சுவர் விளம்பரம்\nமெகா போன் பிரச்சாரம் : கிளை-2 (21/01/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21/01/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக பட்டக்கால்தெரு மற்றும் புதுமனைத்தெரு ஆகிய இர���்டு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.\nசலீம் (மாவட்ட மருத்துவரணி) அவர்கள்\nசெல்வம் ஓர் சோதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nLabels: AYM கிளை-2, மெகா போன் பிரச்சாரம்\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-2 ( 21/01/2018)\nஅல்லாஹ்வின் கிருபையால் 21/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இஷாத்தொழுகைக்குப்பிறகு இரயிலடித்தெரு மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது...\nசலீம் (மாவட்ட மருத்துவரணி) அவர்கள்\nLabels: AYM கிளை-2, மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nரஹ்மானியாத்தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (21/01/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக ரஹ்மானியாதெரு சகோதரர் யூசுப்தீன் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது..\nM.ஜெஸிமா பர்வீன் அவர்கள் உரையாற்றினார்கள்.\nLabels: AYM கிளை-2, பெண்கள் பயான்\nமெகா போன் பிரச்சாரம் : கிளை-2 (20/01/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக புதுமனைத்தெரு மற்றும் புதுத்தெரு ஆகிய இரண்டு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.\nஇதில் சகோதரர் சலீம் அவர்கள் உரையாற்றினார்.\nLabels: AYM கிளை-2, மெகா போன் பிரச்சாரம்\nஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புப்பனி : கிளை-1 (16/01/2018)\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்த்து முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும்.\nஎச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி 18-01-2018 அன்று திருவாரூரில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டத்திற்கு அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 16-01-2018 இன்று வீடு வீடாக அழைப்புகொடுத்த போது... அல்ஹம்துலில்லாஹ்...\nLabels: AYM கிளை-1, நோட்டிஸ் விநியோகம்\nஇஸ்லாமிய பெண்கள் பயான் ஹைஸ்கூல் ரோடு : கிளை-1 (15-01-2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-01-2018 அன்று மாலை 4 மணிக்கு ஹைஸ்கூல் ரோடு SMS இல்லத்தில் (சகோதரர் சபியுல்வரா அவர்களுடைய வீட்டில்) TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது.\nஇதில் ஆலிமா ஜெஹபர் நாச்சியா & ஜெஸிமா பர்வீன் அவர்கள் உரையாற்றினார்கள். 80க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர்.\nLabels: AYM கிளை-2, பெண்கள் பயான்\nஇரண்டு இடங்களில் நடைப்பெற்ற மெகாப்போன் பிரச்சாரம் : கிளை-1 (15-01-2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கம��்கலம் கிளை 1 சார்பாக 15-01-2018 அன்று மாலை 4 மணியளவில் இரண்டு இடங்களில் இணைவைப்பு என்ற தலைப்பில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது...\nஇதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்...\nLabels: AYM கிளை-1, மெகா போன் பிரச்சாரம்\nகண்டன போஸ்டர் : கிளை-1 (15/01/2018)\nஎச்சை ராஜவை கண்டித்து 18-01-2018 அன்று திருவாரூரில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டம் போஸ்டர் 9 & உணர்வு 4 போஸ்டர் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 15-01-2018 அன்று ஒட்டப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...\nLabels: AYM கிளை-1, போஸ்டர்\nவீடு வீடாக சென்று ஆர்ப்பாட்டத்திற்கூ அழைப்பு : கிளை-2 (15/01/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற (18/1/2018) வியாழக்கிழமை நடைப்பெற இருக்கும் கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு வீடு வீடாக சென்று மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது...\nLabels: AYM கிளை-2, நோட்டிஸ் விநியோகம்\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-1 (14/01/2018)\nஅடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் 14-01-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு TNTJ கிளை 1 சார்பாக மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது...\nஇதில் மாவட்ட பேச்சாளர் பைசல் அவர்கள் பஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம்என்ற தலைப்பில் உரையாற்றினார்\nLabels: AYM கிளை-1, மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nநாண்கு இடங்களில் மெகா போன் பிரச்சாரம் : கிளை-1 (14/01/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 14-01-2018 அன்று மாலை 4 மணியளவில் நான்கு இடங்களில் இணைவைப்பு என்ற தலைப்பில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது...\nஇதில் மாவட்ட பேச்சாளர் *இஸ்மாயில் அல்தாஃபி* அவர்கள் உரையாற்றினார்...\nLabels: AYM கிளை-1, மெகா போன் பிரச்சாரம்\nநாண்கு இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் : கிளை-1 (13/01/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 13-01-2018 அன்று மாலை 4 மணியளவில் நான்கு இடங்களில் கீழ்காணும் தலைப்புகளில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது...\nசிவன்கோவில் தெரு - 2 இடங்கள்\nமணற்கேணித் தெரு - 2 இடங்கள்\nஇதில் மாவட்ட பேச்சாளர் *இஸ்மாயில் அல்தாஃபி* அவர்கள் உரையாற்றினார்...\nLabels: AYM கிளை-1, மெகா போன் பிரச்சாரம்\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-1 (12/01/2018)\nஅடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில்\n12-01-2018 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு TNTJ கிளை 1 சார்பாக மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.\nஇதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயீல் அல்தாஃபி அவர்கள் *இறுதி நபியின் இறுதி மொழி்* என்ற தலைப்பில் உரையாற்றினார்\nLabels: AYM கிளை-1, மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nமூன்று இடங்களில் நடைப்பெற்ற மெகாப்போன் பிரச்சாரம் : கிளை-1 (12/01/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 12-01-2018 அன்று மாலை 4 மணியளவில் மேலச்செட்டிதெருவில் மூன்று இடங்களில் கீழ்காணும் தலைப்புகளில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது...\nஇதில் மாவட்ட பேச்சாளர் *இஸ்மாயில் அல்தாஃபி* அவர்கள் உரையாற்றினார்...\n1) அல்லாஹ்வின் அருட்கொடையில் நன்றி மறந்த மனிதர்கள்\nLabels: AYM கிளை-1, மெகா போன் பிரச்சாரம்\nகண்டன ஆர்ப்பாட்ட விளம்பர பேணர் : கிளை-2 (14/01/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற (18/1/2018) வியாளக்கிழமை எச். ராஜாவை கண்டித்து நடைப்பெற இருக்கும் கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் 10*10 அளவில் பேனர் வைக்கப்பட்டது...\nLabels: AYM கிளை-2, கண்டிக்கிறோம்\nகண்டன ஆர்ப்பாட்ட நோட்டீஸ் வினியோகம் : கிளை-1 (12/01/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 12/01/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக திருவாருரில் மாவட்ட அளவில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு 50க்கும் மேற்ப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது..\nLabels: AYM கிளை-1, நோட்டிஸ் விநியோகம்\nதுண்டு பிரசுரங்கள் வினியோகம் : கிளை-2 (12/01/2018)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் h.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி நடைபெறஉள்ள ஆர்ப்பாட்ட துண்டு பிரசுரங்கள் நாகை மெயின் ரோடு பகுதியில் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ...\nLabels: AYM கிளை-2, நோட்டிஸ் விநியோகம்\nமெகாபோன் பிரச்சாரம் : கிளை-2 (10/01/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக அஹமதியாத்தெருவில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது...\nஇதில் சகோதரர் சலீம் அவர்கள் செல்வம் ஒரு சோதணை என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nLabels: AYM கிளை-2, மெகா போன் பிரச்சாரம்\nமனிதநேயப் பணி : கிளை-2 (08/01/2018)\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 8/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக தபால் நிலையம் மூலமாக தவறவிட்டு பணம் (Life insurance) ரூபாய் 3000 கண்டெடுக்கப்பட்டு தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது...\nLabels: AYM கிளை-2, இதர நிகழ்வுகள், சமுதாயப்பனி\nகேட் தேர்விற்கு நேர மேலாண்மை அவசியம்\nஅழகிய முன்மாதிரி புத்தகம் அன்பளிப்பு : கிளை-2 (09/03/2017)\nமழை வேண்டி சிறப்பு தொழுகை பத்திரிக்கை செய்தி - 2019 நமது தமிழன் குரல் செய்தி பக்கத்தில்\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு\nபஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம் குறித்து 9 நபர்களுக்கு தனி நபர் தாவா : கிளை-1 (07/11/2017)\nஜனாஸா குளிப்பாட்டுதல் & கஃபன்யிடுதல் செயல்முறை பயி...\nமெகா ஃபோன் பிரச்சாரம்: கிளை-2 (18/02/2018)\nதிரு.வி.க கல்லூரி மாணவ & மாணவியர்களுக்கு நோட்டிஸ் ...\nகாதலர் தினம் கண்டன போஸ்டர் : கிளை-1 (12/02/2018)\nதொடர்ந்து 6ஆவது முறை மாவட்ட அளவில் முதலிடம் : கிளை...\nதனி நபர் தாவா : கிளை-1 (12/02/2018)\nஇஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (11/02/2018)\nமுஸ்லீம் பெண்களுக்கான குர்ஆன் அரபியில் கற்று கொடுக...\nஇரயிலடித்தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (04/02/2...\nமார்க்க விளக்க பொதுக்கூட்டம் : கிளை1&2 (04/03/2018...\nமாவட்ட அளவின் இரண்டாம் இடம் : கிளை-1 (08/02/2018)...\nமுஸ்லிம் பெண்களுக்கான குர்ஆன் அரபியில் கற்றுக் கொட...\nமஸ்ஜிதுல் அக்ஸாவில் கிரகணத்தொழுகை : கிளை-1 (31/0...\nமேலசெட்டித்தெருவில் இஸ்லாமிய தெருமுனைக் கூட்டம்:...\nஅடியக்கமங்கலம் தெருமுனைக்கூட்டத்தில் இஸ்லாத்தை தழு...\nஇஸ்லாமிய பெண்கள் பயான் தெற்குத்தெரு : கிளை-1 (27-...\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு விளம்பரங்களால் மிளிரும்...\nமெகா போன் பிரச்சாரம் : கிளை-2 (21/01/2018)\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-2 ( 21/01/2018...\nரஹ்மானியாத்தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (21/01/...\nமெகா போன் பிரச்சாரம் : கிளை-2 (20/01/2018)\nஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புப்பனி : கிளை-1 (16/01/2...\nஇஸ்லாமிய பெண்கள் பயான் ஹைஸ்கூல் ரோடு : கிளை-1 (15-...\nஇரண்டு இடங்களில் நடைப்பெற்ற மெகாப்போன் பிரச்சாரம் ...\nகண்டன போஸ்டர் : கிளை-1 (15/01/2018)\nவீடு வீடாக சென்று ஆர்ப்பாட்டத்திற்கூ அழைப்பு : கிள...\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-1 (14/01/201...\nநாண்கு இடங்களில் மெகா போன் பிரச்சாரம் : கிளை-1 (1...\nநாண்கு இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் : கிளை-1 (13...\nமார��க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-1 (12/01/2018...\nமூன்று இடங்களில் நடைப்பெற்ற மெகாப்போன் பிரச்சாரம் ...\nகண்டன ஆர்ப்பாட்ட விளம்பர பேணர் : கிளை-2 (14/01/20...\nகண்டன ஆர்ப்பாட்ட நோட்டீஸ் வினியோகம் : கிளை-1 (12/...\nதுண்டு பிரசுரங்கள் வினியோகம் : கிளை-2 (12/01/2018)...\nமெகாபோன் பிரச்சாரம் : கிளை-2 (10/01/2018)\nமனிதநேயப் பணி : கிளை-2 (08/01/2018)\nமூன்று இடங்களில் நடைப்பெற்ற மெகாப்போன் பிரச்சாரம் ...\nவலத்தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (07/01/2018...\nஅவசர இரத்த தான சேவை : கிளை-2 ( 06/01/2018)\nநோட்டீஸ் வினியோகம் : கிளை-2 (03/01/2018)\nமுரன்பாடுகளற்ற இறைவேதம் நோட்டீஸ் வினியோகம் : கிளை-...\nஹைஸ்கூல் ரோட்டில் மெகாபோன் பிரச்சாரம் : கிளை-1 (31...\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-2 ( 31/12/2017...\nதிருக்குர்ஆன் மாநாடு சுவர் விளம்பரம் : கிளை-2 (31/...\nஇஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 30/12/2017\nமாபெரும் இஸ்லாமிய தெருமுனைக்கூட்டம் & பரிசளிப்பு ...\nஅடியற்கை முழுவதும் மாத காலண்டர் கினியோகம் : (24/12...\nபட்டக்கால் தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (23/12/...\n\"ஹிஜாப் சட்டங்கள்\" இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை...\nஇரண்டு இடங்களில் நடைப்பெற்ற மெகாப்போன் பிரச்சாரம் ...\nநான்கு இடங்களில் நடைப்பெற்ற மெகாப்போன் பிரச்சாரம் ...\nஆறு மாத காலமாக மாவட்ட அளவில் முதலிடம் : கிளை-2 (12...\nஇஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-2 (10/12/2017)\n\"நாம் மறந்த நற்பண்புகள்\" பெண்கள் பயான் : கிளை-1 ...\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை-2 (30/11/2017...\nபுகை மற்றும் மதுவுக்கு எதிரான ப்ளக்ஸ் : கிளை-2 (3...\nமாற்று மத சகோதரர்களுக்கு புத்தகம் அன்பளிப்பு : கிள...\nதனி நபர் தாவா : கிளை-2 (25/11/2017)\nஇரயிலடித்தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (25/11...\nஉணர்வு போஸ்டர் : கிளை-2 (24/11/2017)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018 (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2019 (3)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசெயல் வீரர்கள் கூட்டம் (22)\nதனி நபர் தாவா (25)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (106)\nமாற்று மத தாவா (99)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (53)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nஹஜ் பெருநாள் 2018 (4)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\nமொபைல் குர்ஆன் டவுண்லோடு செய்ய\nமாணவர் அணியின் செயல்பாடுகளை அறிய\n© 2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அடியக்கமங்கலம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-19T04:24:07Z", "digest": "sha1:KGNZKXHFGOEMUHEBRORIHTVL7NMGCRAF", "length": 8414, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மெசொப்பொத்தேமிய நாகரிகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"மெசொப்பொத்தேமிய நாகரிகங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 87 பக்கங்களில் பின்வரும் 87 பக்கங்களும் உள்ளன.\nசூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)\nபண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2011, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-kottawa/", "date_download": "2019-11-19T03:51:39Z", "digest": "sha1:CGXUAGIVVWIRCFHVI6SOOWFYBEVSFCES", "length": 17970, "nlines": 394, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொழும்பு மாவட்டத்தில் - கொட்டாவை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\n��ுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - கொட்டாவை\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nவிளையாட்டு / உடல் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவடிவமைப்புத் தொழில்நுட்பம் (டிசைன் மற்றும் டெக்னாலஜி )\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - பாலர் வகுப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு\nபாடசாலைப் படிப்பை நிறைவு செய்தல்/ / தனிப்பட்ட வளர்ச்சி\nஎலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)\nசன் மைக்ரோ சிஸ்டம் சான்றிதழ்கள்\nமல்டிமீடியா (பல்லூடகம் ) மற்றும் அனிமேஷன்\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nஹோட்டல் மற்றும் ரிசார்ட் முகாமை\nகாற்றுக்கருவிகள் (புல்லாங்குழல், எக்காளம், சாக்ஸபோன்)\nவாய்ப்பாட்டு மற்றும் குரலிசைப் பயிற்சி\nவிசைப்பலகை, மெலோடிகா , ஓர்கன்\nஉடல் மற்றும் உளச் சுகாதாரம்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF++%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0", "date_download": "2019-11-19T03:56:20Z", "digest": "sha1:7YST76WZVMFOQKAGSZXLX6PET5T277YK", "length": 15024, "nlines": 281, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » இலக்கிய சுவடுகள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- இலக்கிய சுவடுகள்\nஅடிமனத்தின் சுவடுகள் - Adimanathin Suvadugal\n'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்\nதேசியக் கங்கையில் இணைக்கப் பொங்கும்\nஇவரின் இந்த அடிமனச் சுவடுகள்\nபடிக்கும் எவர்க்கும் பரவசங் கொடுக்கும்\nஇந்நூல் முழுவதும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநீர் விளையாட்டு - Neer Vilaiyattu\nவாழ்வின் பல்வேறு அடுக்குகளிலும் தான் எதிர்கொண்ட அனுபவங்களைச் சிடுக்குகளற்ற கதைகளாக்கியுள்ளார் பெருமாள்முருகன். தமிழ்க் கதையுலகம் இதுவரை தொடத் தயங்கிய சில கூறுகளை அனாயாசமாகக் கையாண்டு, தமிழ் இலக்கியத்தின் எல்லையைத் தன்னளவில் விரிவுபடுத்தும் பெருமாள்முருகன், சொற்களை மீறிய மனித மனோபாவங்களை வாசகர்களுக்கு உணர்த்துவதில் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பெருமாள்முருகன் (Perumal Murugan)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஇலக்கியச் சுவடுகள் - Ilakkiya Suvadugal\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மு. கோவிந்தராசன்\nபதிப்பகம் : கங்காராணி பதிப்பகம் (Gangaaraani Pathippagam)\nஇலக்கியச் சுவடுகள் - Ilakiya Suvadugal\nகுறிச்சொற்கள்: சாகித்திய அகாதெமி விருது 2015\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ஆ. மாதவன்\nபதிப்பகம் : ராஜேஸ்வரி பதிப்பகம் (Rajeswari Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇன்று புதிதாய், கலியுக, வருவாய், என் உயிர் நீதானே, எண் ஜோதி, மூட்டு, பிரபா ராஜரத்தினம், மேப், K.A. Balasubramaniam, சாயத்திரை, அன்ன, ஆங்கில மருந்துகளும் பயன்படு, எதி r, விரசம், தமிழச்சி தங்க பாண்டியன்\nஅறிஞர் அண்ணாவின் அமுத மொழிகள் -\nலியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா - Leo Toltstoyin Anna Karenina\nபயங்களை வெல்வது எளிது -\nபுலிப்பாணி ஜோதிடம் - Pulipaani Jothidam\nவாழ்க்கை நலங்கள் (திருக்குறள் சுய முன்னேற்ற நூல்) - Vaazhkai Nalangal (Thirukural Suay Munetra Nool)\nதில்லை என்னும் திருத்தலம் - Thillai Ennum Thiruthalam\nஇன்னொரு மனிதன் - Innoru Manithan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-11-19T03:32:19Z", "digest": "sha1:TBAH4ITU4VRZBL5LELJ76X7HRMES5FHN", "length": 10785, "nlines": 177, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை - சமகளம்", "raw_content": "\n புதன்கிழமை கோதாவை சந்திக்கிறார் ரணில்\nஎதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை : அனுர\nநாட்டில் அரச அலுவலகங்களில் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது -கோட்டாபய அதிரடி உத்தரவு\nசிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது-செல்வம் அடைக்கலநாதன்\nசபரிமலை செல்ல பெண்கள் அடம்பிடிப்பதா\nஎதிர்காலத்தில் தன்னுடன் இணைந்து பயணிக்க வருமாறு தமிழ் மக்களுக்கு கோட்டாபய அழைப்பு\nஇலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதிவியேற்றார் கோத்தாபய ராஜபக்ச\nகோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nமஹிந்த ராஜபக்ஷவின் சேவையை மீண்டும் நாடு கோருவதற்கான நேரம் இது -கோட்டாபய ராஜபஷ\nஅரசியல் கட்சி, குடும்பம் என்பவற்றுக்கு அப்பால் இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணையுங்கள் -கோட்டாபயவுக்கு சங்ககார ஆலோசனை\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலினால் உண்டாகும் வன்முறை சம்பவங்களை கருத்திற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கை மீதான புதிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தியாவசிய பயணங்கள் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இலங்கைக்கு செல்ல வேண்டாமென ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலமே ஐக்கிய அரபு இராச்சிய���் தனது நாட்டு மக்களுக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.(15)\nPrevious Postஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி Next Postயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\n புதன்கிழமை கோதாவை சந்திக்கிறார் ரணில்\nஎதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை : அனுர\nநாட்டில் அரச அலுவலகங்களில் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது -கோட்டாபய அதிரடி உத்தரவு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/09/05193849/1259843/shraddha-kapoor-Salary-in-Saaho.vpf", "date_download": "2019-11-19T03:36:05Z", "digest": "sha1:43WCICXYC4Z6EG4XV5TKS3YM5AUMIGY4", "length": 13999, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூரின் சம்பளம் இவ்வளவா? || shraddha kapoor Salary in Saaho", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூரின் சம்பளம் இவ்வளவா\nபதிவு: செப்டம்பர் 05, 2019 19:38 IST\nபிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஷ்ரத்தா கபூரின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.\nபிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஷ்ரத்தா கபூரின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.\nஅனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற ஒரு சில முன்னணி நடிகைகள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களும் நடிக்க வந்து 7, 8 ஆண்டுகளை தொட்ட பின்னர் தான் இந்த சம்பளத்தை தொட்டனர். ஆனால் நடிக்க வந்து 4 படங்களிலேயே சம்பளத்தில் கோடிகளை கடந்துள்ளார் ஷ்ரத்தா கபூர்.\nநடிகை ஷ்ரத்தா கபூர், டீன் பட்டி என்ற திரைப்படம் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகம் ஆனார். பின்பு லவ் க தி எண்ட் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அவர் நடித்த ஆஷிகுய் 2 திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்து, இந்தி ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டார். இந்த திரைப்படம் காதல் கதை திரைப்படமாக வந்தது.\nஅதன் பிறகு அவர் காதல் கதை திரைப்படமாகவே நடித்து வந்தார். வழக்கமாக இந்தி படங்களில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கும் ஷ்ரத்தா, சாஹோ படத்துக்காக 7 கோடி சம்பளம் வாங்கியிர���க்கிறார்.\nசாஹோ பற்றிய செய்திகள் இதுவரை...\nஷ்ரத்தா கபூருக்கு பிரபாஸ் ரசிகர்கள் எதிர்ப்பு\nவிமர்சகர்கள் மீது ஷ்ரத்தா கபூர் தாக்கு\nசெப்டம்பர் 19, 2019 14:09\nவசூலில் சாதனை படைத்த சாஹோ\nசெப்டம்பர் 11, 2019 21:09\n5 நாட்களில் 350 கோடி..... வசூலில் அதிரடி காட்டும் சாஹோ\nசெப்டம்பர் 04, 2019 15:09\nகதையை திருடினால் ஒழுங்காக திருடுங்கள்- சாஹோ படக்குழு மீது பிரெஞ்சு இயக்குனர் பாய்ச்சல்\nசெப்டம்பர் 04, 2019 10:09\nமேலும் சாஹோ பற்றிய செய்திகள்\nதளபதி 64-ல் அனிருத் இசையில் பாடும் விஜய்\nமேலாடையால் சர்ச்சை- சமூக வலைத்தளங்களில் நடிகைக்கு எதிர்ப்பு\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅருண் விஜய் படங்களின் புதிய அப்டேட்\nஜிவி பிரகாஷ் இசையில் ராப் பாடிய சூர்யா\nஷ்ரத்தா கபூருக்கு பிரபாஸ் ரசிகர்கள் எதிர்ப்பு விமர்சகர்கள் மீது ஷ்ரத்தா கபூர் தாக்கு கதையை திருடினால் ஒழுங்காக திருடுங்கள்- சாஹோ படக்குழு மீது பிரெஞ்சு இயக்குனர் பாய்ச்சல் ரஜினியின் 2.0-வை பின்னுக்கு தள்ளிய சாஹோ அமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலி இருவரையும் என் உடலில் இருந்து பிரிக்க முடியாது - பிரபாஸ் ஒரு பாடலுக்கு ஆட ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகை\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம் எனக்கும் அவருக்கும் தொடர்பா - சீறுகிறார் ஸ்ரீரெட்டி பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் இனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி கார் விபத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/09/09205631/1260489/Famous-Actor-Joins-with-Pa-Ranjith.vpf", "date_download": "2019-11-19T03:24:45Z", "digest": "sha1:XZHKE3OA7VD6BE76UXVUWY5DYEVJTBJ3", "length": 13060, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பா.ரஞ்சித்துடன் இணையும் பிரபல நடிகர் || Famous Actor Joins with Pa Ranjith", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபா.ரஞ்சித்துடன் இணையும் பிரபல நடிகர்\nபதிவு: செப்டம்பர் 09, 2019 20:56 IST\nகாலா படத்திற்குப் பிறகு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nகாலா படத்திற்குப் பிறகு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க இருக்கு���் புதிய படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஅட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ‘காலா’ திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.\nஆனால் தற்போது இந்தப் படத்துக்கு முன்பாக தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க பா.ரஞ்சித் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக குத்துச் சண்டையை மையப்படுத்திய கதையை தயார் செய்திருப்பதாகவும், ஆர்யாவுக்கு அந்தக் கதையைக் கூறி அவரது சம்மதத்தையும் பெற்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nவிரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபா.இரஞ்சித் பற்றிய செய்திகள் இதுவரை...\nராஜராஜ சோழன் பற்றி பா.ரஞ்சித் மீண்டும் சர்ச்சை பேச்சு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராணா\nபா.ரஞ்சித் படத்தில் மூன்று ஹீரோக்கள்\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - முன்ஜாமீன் கோரி பா.ரஞ்சித் மனு தாக்கல்\nமேலும் பா.இரஞ்சித் பற்றிய செய்திகள்\nதளபதி 64-ல் அனிருத் இசையில் பாடும் விஜய்\nமேலாடையால் சர்ச்சை- சமூக வலைத்தளங்களில் நடிகைக்கு எதிர்ப்பு\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅருண் விஜய் படங்களின் புதிய அப்டேட்\nஜிவி பிரகாஷ் இசையில் ராப் பாடிய சூர்யா\nஅவரோட ஆக்‌ஷன் ரொம்ப அழகா இருக்கும் - ஆர்யா ஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம் பாலா இயக்கத்தில் நடிக்கும் மூன்று ஹீரோக்கள் மீண்டும் இணையும் சூர்யா-ஆர்யா\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம் எனக்கும் அவருக்கும் தொடர்பா - சீறுகிறார் ஸ்ரீரெட்டி பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் இனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி கார் விபத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.sportstwit.in/indian-players-who-take-wickets-seal-indias-highest-wicket-takers/", "date_download": "2019-11-19T02:00:35Z", "digest": "sha1:DE6DH3ZA6GY63AXJJ5V2HEUMN6XVFUGS", "length": 7627, "nlines": 96, "source_domain": "tamil.sportstwit.in", "title": "விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரைப்பதிக்கும் இந்திய வீரர்கள் !அதிக விக்கெட்டை வீழ்த்தியவர்கள் பட்டியலில் தொடரும் ஆதிக்கம் | Sports Twit", "raw_content": "\nHome கிரிக்கெட் உலக கோப்பை 2019 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரைப்பதிக்கும் இந்திய வீரர்கள் அதிக விக்கெட்டை வீழ்த்தியவர்கள் பட்டியலில் தொடரும் ஆதிக்கம்\nவிக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரைப்பதிக்கும் இந்திய வீரர்கள் அதிக விக்கெட்டை வீழ்த்தியவர்கள் பட்டியலில் தொடரும் ஆதிக்கம்\nமேற்கு இந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.இந்த வெற்றிக்கு காரணம் இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சுதான்.\nஇந்த போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் முகமது ஷாமி 4 விக்கெட்டையும் ,பும்ரா,சாஹல் இருவரும் தலா இரு விக்கெட்டையும் பறித்தனர்.\nஇந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் மூன்று வீரர்கள் இடம் பிடித்து உள்ளனர்.இந்த வருடம் நடந்த ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டை வீழ்த்தி வீரர்களின் பட்டியலில் நியூஸிலாந்து அணியை சார்ந்த ட்ரெண்ட் போல்ட் 30 விக்கெட்டை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார் .மற்றொரு நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் 29 விக்கெட்டை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ளார்.\nமூன்றாம் இடத்தில் 28 விக்கெட்டை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் உள்ளார்.அடுத்த மூன்று இடத்தில் இந்திய அணியை சார்ந்த முகமது ஷாமி , புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் உள்ளனர். முகமது ஷாமிக் 25 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 24 விக்கெட்டுகளும்,யுஸ்வேந்திர சாஹல் 24 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.\nPrevious articleஆட்டம் 35, இலங்கை vs தென்னாப்பிரிக்கா மோதல் \nNext article#SLvSA : டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் பந்து வீச்சு தேர்வு\nமுதல்ல இங்க ஆடட்டும்.. அப்பறம் அங்க போய் ஆடலாம் முன்னாள் கேப்டன் மீது முன்னாள் வீரர் காட்டம்\nதன் அணி வீரரை திட்டிய நட்சத்திர வீரருக்கு அடுத்த போட்டியில் ஆட தடை\nதடை முடிந்து வந்து… வெளுத்து வாங்கிய பிரித்திவி ஷா.. இந்திய அணிக்கு டார்கெட்\nமுதல்�� இங்க ஆடட்டும்.. அப்பறம் அங்க போய் ஆடலாம் முன்னாள் கேப்டன் மீது முன்னாள்...\nதன் அணி வீரரை திட்டிய நட்சத்திர வீரருக்கு அடுத்த போட்டியில் ஆட தடை\nதடை முடிந்து வந்து… வெளுத்து வாங்கிய பிரித்திவி ஷா.. இந்திய அணிக்கு டார்கெட்\nகரீபியன்களை காலி செய்து… டி20 தொடரை கைப்பற்றியது ஆப்கனிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/08/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2935122.html", "date_download": "2019-11-19T02:03:50Z", "digest": "sha1:URGPVJ6MT446VWFAKP5LYCSWXJJ6GRYW", "length": 8960, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வலங்கைமான் வட்ட அரசு ஊழியர் சங்கப் பேரவைக் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nவலங்கைமான் வட்ட அரசு ஊழியர் சங்கப் பேரவைக் கூட்டம்\nBy DIN | Published on : 08th June 2018 01:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வலங்கைமான் வட்டப் பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு வட்டத் தலைவர் வி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.புஷ்பநாதன் முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் ஜி. மனோகரன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் தெ. ராஜசேகரன் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். மாவட்டச் செயலாளர் வி. சோமசுந்தரம் தொடக்க உரையாற்றினார். வட்டத் துணைத் தலைவர் கே. மாரியப்பன், வட்ட இணைச் செயலர் ஜி. மாயகிருஷ்ணன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.\nவட்ட இணைச் செயலர் வி. சிவகுமார் தீர்மானங்களை வழிமொழிந்தார். மாநில செயலாளர் எம். சௌந்தர்ராஜன் சிறப்புரையாற்றினார். சங்க மாவட்டத் தலைவர் ஜி. பைரவநாதன், மாவட்டப் பொருளாளர் எம். மூர்த்தி, மாவட்ட இணைச் செயலாளர் ஏ. தனபால் உள்ளிட்டோர் பேசினர். பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்திட வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 8-ஆவது ஊதியக்குழுவில் நிலவும் குறைபாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி. சுகுமார் வரவேற்றார். ஊராட்சிச் செயலர் கே. ராமமூர்த்தி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/26174-.html", "date_download": "2019-11-19T03:48:36Z", "digest": "sha1:YWU2UWGHTTYQADZYIK3N63D2L7FNRHSC", "length": 12995, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "விடுமுறைக்குச் சென்ற இடத்தில் குண்டு வெடிப்பில் பலியான சோகம் | விடுமுறைக்குச் சென்ற இடத்தில் குண்டு வெடிப்பில் பலியான சோகம்", "raw_content": "செவ்வாய், நவம்பர் 19 2019\nவிடுமுறைக்குச் சென்ற இடத்தில் குண்டு வெடிப்பில் பலியான சோகம்\nபெங்களூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பவானிதேவி (38) உயிரிழந்தார்.\nபள்ளி விடுமுறையை அடுத்து தனது இரண்டு குழந்தைகளுடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்குதான் எதிர்பாராதவிதமாக குண்டு வெடிப்பில் சிக்கி அவர் உயிரிழந்திருக்கிறார்.\nசென்னை பார்டர் தோட்டம், பூபேகம் தெருவில் இருக்கிறது பவானிதேவியின் வீடு. 8 மாதங்களுக்கு முன்னரே பவானிதேவி அவரது குடும்பத்துடன் இங்கு குடிபெயர்ந்திருக்கிறார். அவரது க���வர் பாலன் டயர் கடை நடத்திவருகிறார்.\nஇந்நிலையில், நேற்றிரவு பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பவானி தேவி பலியான தகவல் கிடைத்ததும் அவரது கணவர் பாலன் அங்கு விரைந்திருக்கிறார்.\nபவானிதேவி மிகவும் அமைதியானவர், அனைவருடனும் எளிதில் நட்பு பாராட்டக்கூடியவர் என அவரது அண்டை வீட்டார் தெரிவித்தனர். பவானிதேவியின் திடீர் அகால மரனம் தங்களை சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாகக் கூறினர்,\nபவானிதேவிபெங்களூரு குண்டு வெடிப்புபெங்களூரு சம்பவம்\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\n'சொல்லியிருக்காவிட்டால் ஆட்டமிழந்திருக்கமாட்டேன்': 8 ஆண்டுகளுக்குப்பின் தோனி மீது பழிசுமத்தும் கம்பீர்\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nஅதிமுகவினரை திமுகவினர் தொட்டால் தக்க பதிலடி கொடுங்கள்:...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n‘முரசொலி' அலுவலக நிலம் விவகாரம்: தேசிய எஸ்.சி. ஆணையம் சென்னையில் இன்று விசாரணை...\n76 துணை ராணுவ வீரர்கள் மரணத்தில் மாவோயிஸ்ட் தீபக்குக்கு தொடர்பு\n‘முரசொலி' அலுவலக நிலம் விவகாரம்: தேசிய எஸ்.சி. ஆணையம் சென்னையில் இன்று விசாரணை...\n76 துணை ராணுவ வீரர்கள் மரணத்தில் மாவோயிஸ்ட் தீபக்குக்கு தொடர்பு\nரஜினி முன்பே வந்திருந்தால் வென்றிருப்பார்; அஜித்துக்கு அரசியலில் வாய்ப்பு: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி...\nதமிழகத்தில் பிரிக்கப்பட்ட, புதிய மாவட்டங்களின் தொகுதி மறுவரையறைக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த...\nசென்னை கீழ்ப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து\nகர்நாடக முதல்வர் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைய முயன்ற நபர் கைது\n30 வயதினிலே... வல்லமை மிகு லாரி ஓட்டுநர் ஜோதிமணி\nபுதிய தலைமுறை அலுவலகம் மீது தாக்குதல்: 4 பேர் கைது\nஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/30553-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-19T03:49:16Z", "digest": "sha1:AU4PTRK25CWM7RO6RTI6BRUL2ZLYVBFE", "length": 14725, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "மத்தியப் பிரதேச தேர்வு வாரிய ஊழலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் தொடர்பு: சிபிஐ விசாரணைக்கு திக்விஜய் சிங் வலியுறுத்தல் | மத்தியப் பிரதேச தேர்வு வாரிய ஊழலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் தொடர்பு: சிபிஐ விசாரணைக்கு திக்விஜய் சிங் வலியுறுத்தல்", "raw_content": "செவ்வாய், நவம்பர் 19 2019\nமத்தியப் பிரதேச தேர்வு வாரிய ஊழலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் தொடர்பு: சிபிஐ விசாரணைக்கு திக்விஜய் சிங் வலியுறுத்தல்\nமத்தியப் பிரதேச தொழில்முறை தேர்வு வாரியம் மருத்துவ அதிகாரி கள் உள்ளிட்ட அரசு பதவிக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட் டுள்ளது. இக்குழு ஜபல்பூர் உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்நிலையில், முன்னாள் மாநில முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் போபாலில் உள்ள சிறப்புப் புலனாய்வுக் குழ அலுவலகத் துக்கு நேற்று சென்றார். அப்போது, தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பதவி வகித்து வரும் சிவராஜ் சிங் சவுகானுக்கு இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.\nமுதல்வரும் அவரது அலுவலக மும் முறைகேட்டில் ஈடுபட்டதற் கான ஆதாரத்தை சிறப்புப் புல னாய்வுக்குழு திரட்டி உள்ளதாகக் கூறி அந்த ஆவணத்தைக் காண்பித்தார். தவறை மூடி மறைக்கும் வகையில் புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஒரு ஹார்டு டிரைவிலிருந்த ஆவணங்களிலிருந்து முதல்வர் உள்ளிட்ட சிலரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.\nஇதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் கூறும்போது, “காங்கிரஸார் ஏற்கெனவே முதல்வர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். அது நிரூபிக்கப் படவில்லை” என்றார்.\nமத்தியப் பிரதேசம்தேர்வு வாரிய ஊழல்முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்சிபிஐ விசாரணைதிக்விஜய் சிங் வலியுறுத்தல்\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\n'சொல்லியிருக்காவிட்டால் ஆட்டமிழந்தி���ுக்கமாட்டேன்': 8 ஆண்டுகளுக்குப்பின் தோனி மீது பழிசுமத்தும் கம்பீர்\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nஅதிமுகவினரை திமுகவினர் தொட்டால் தக்க பதிலடி கொடுங்கள்:...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n‘முரசொலி' அலுவலக நிலம் விவகாரம்: தேசிய எஸ்.சி. ஆணையம் சென்னையில் இன்று விசாரணை...\n76 துணை ராணுவ வீரர்கள் மரணத்தில் மாவோயிஸ்ட் தீபக்குக்கு தொடர்பு\nவாகன நிறுத்தத்தில் விடப்பட்ட கார் திருடு போனால் ஓட்டல்தான் பொறுப்பு: மேல்முறையீட்டு மனு...\nபாத்திமா வழக்கில் சிக்காதபடி ஐஐடி பேராசிரியர்களை காப்பாற்றுவது யார்\nசீனாவுடன் ராஜபக்ச சகோதரர்கள் நெருக்கம்: கடல்சார் பாதுகாப்பில் சிக்கல் ஏற்படும் என இந்தியா...\nசோனியா காந்தியுடன் சரத் பவார் சந்திப்பு: மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n‘முரசொலி' அலுவலக நிலம் விவகாரம்: தேசிய எஸ்.சி. ஆணையம் சென்னையில் இன்று விசாரணை...\n76 துணை ராணுவ வீரர்கள் மரணத்தில் மாவோயிஸ்ட் தீபக்குக்கு தொடர்பு\nதோல்வியினால் மனம் தளர வேண்டாம்: பாக். அணிக்கு இம்ரான் ஆறுதல்\nஆங்கிலத்திலும் அள்ளலாம் 100க்கு 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-19T02:25:00Z", "digest": "sha1:COMHSWICEG665Y5BNXTJWXEI245MHBTZ", "length": 9911, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கேரள ஆளுநர்", "raw_content": "செவ்வாய், நவம்பர் 19 2019\nSearch - கேரள ஆளுநர்\nதமிழகத் தலைமைத் தகவல் ஆணையராக ராஜகோபால் நியமனம்\nட்வின்டெக் ஹெல்த்கேர் அகாடமியின் வலி மேலாண்மை குறித்த ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம்;...\nகேரள மாணவி தற்கொலை விவகாரம்: 3 ஐஐடி பேராசிரியர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார்...\nசபரிமலை உச்ச நீதிமன்ற தீர்ப்பில் 'புதிய குழப்பம்': கேரள அமைச்சர் சொல்வது என்ன\nவைப்பாறு இணைப்புத் திட்டத்திற்கு கேரள அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்: ராமதாஸ்\nகேரள மாணவி தற்கொலை விவகாரம்: மத்திய உயர்கல்வி செயலாளர் சென்னை ஐஐடியில் விசாரணை...\nபிரச்சினைகளை பார்த்து பயப்பட கூடாது; இளைய தலைமுறையினர் வாழ்ந்துகாட்ட வேண்டும்: தெலங்கானா ஆளுநர்...\nஎல்லோருக்கும் இணையம்: வழிகாட்டுகிறது கேரளம்\nஇந்து பெண்ணின் திருமணத்துக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளிவைப்பு: அயோத்தி தீர்ப்புக்கு பின்...\n'குறை மாணவர்களிடம் இல்லை; அரசிடம்தான்'- மம்தாவைச் சாடிய மேற்குவங்க ஆளுநர்\nபாதுகாப்பு கொடுக்காவிட்டாலும் வரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன்:திருப்தி தேசாய் திட்டவட்டம்\nசபரிமலை செல்லும் பெண்களுக்கான பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும்: தொல்.திருமாவளவன்\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\n'சொல்லியிருக்காவிட்டால் ஆட்டமிழந்திருக்கமாட்டேன்': 8 ஆண்டுகளுக்குப்பின் தோனி மீது பழிசுமத்தும் கம்பீர்\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nஅதிமுகவினரை திமுகவினர் தொட்டால் தக்க பதிலடி கொடுங்கள்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/jothimani-mp-request-to-take-immediate-action-over-surjith-rescue-operation", "date_download": "2019-11-19T02:34:23Z", "digest": "sha1:OLCRZQ4HNSZWP2O6P5P3X47N5MBOIMBC", "length": 12177, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`பிளான் `பி'யும் இங்கே இல்லை; மாற்று ஐடியாவும் இல்லை!'- சுர்ஜித்தை நினைத்து வேதனைப்படும் ஜோதிமணி| jothimani mp request to take immediate action over surjith rescue operation", "raw_content": "\n`பிளான் `பி'யும் இங்கே இல்லை; மாற்று ஐடியாவும் இல்லை'- சுர்ஜித்தை நினைத்து வேதனைப்படும் ஜோதிமணி\nஅமைச்சர்கள், அதிகாரிகள் இரவுப்பகலாக இங்கேதான் இருக்கிறார்கள், அது மறுப்பதற்கில்லை. ஆனால், பிளான் பி இங்கே இல்லை. ஒரு ஐடியா தோல்வியடைந்தால், மாற்று ஐடியா இல்லை.\nஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருக்கும் சிறுவன் சுர்ஜித்தை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. `பாறைகள் கடினமாக உள்ளது. இப்படியொரு பாறைகளை நான் பார்த்ததில்லை” என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், ``எந்தக் காரணத்துக்காகவும் தோண்டும் பணி நிறுத்தப்படாது” என உறுதியளித்திருந்தார். இந்நிலையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தீபாவளியை விட்டுவிட்டு, குழந்தை சுர்ஜித்துக்காக பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் சம்பவம் நடைபெறும் இடத்துக்கு வரும் சூழலில் மற்றும் அனைத்து தாய்மார்களும் கண்ணீருடன் இருக்கின்றனர்.\nசுர்ஜித்தின் தாயார் முதல்நாள் வரும்போது, கையெடுத்து கும்பிட்டு சுர்ஜித்தை எப்படியாவது காப்பாற்றிக்கொடுங்கள் என்று கேட்டார். ஒவ்வொரு நிமிடமும் தாமதமாகும்போது, வீட்டுக்குள் சென்று அவர்களைப் பார்ப்பதற்கு எனக்கு அச்சமாக இருக்கிறது. மீட்பு நடவடிக்கையைப் பொறுத்தவரை, பெரிய முன்னேற்றமில்லாத சூழல் இருக்கிறது. இங்கு எல்லாரும் நல்ல நோக்கத்தோடுதான் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nயாருடைய நோக்கத்திலும் எந்தக் குறையும் கிடையாது. ஆனால், தொடக்கத்திலிருந்து ஏற்பட்ட தாமதங்கள்தான், குழந்தையின் உயிருக்குப் பின்னடைவை ஏற்படுத்துகிறது. தேசியப் பேரிடர் மேலாண்மை குழுக்கள் தாமதமாக வந்ததிலிருந்து தொடர்ச்சியாக பல தாமதங்கள் ஏற்பட்டுவருகின்றன. பாறையைக் குடையும் முடிவுகள் சாத்தியமில்லை என்று நான் அமைச்சரிடம் நேற்று முதல் கூறிவருகிறேன்.\nஅந்தத் தாய், சுர்ஜித்தின் ஆடையைக் கட்டியணைத்தபடி அமர்த்திருக்கிறார். சாப்பிடுங்க என்ற சொல்வதற்கே எனக்கு பயமாக இருக்கிறது.\nஒரு மெஷின் 16 மணிநேரத்தில் 24 அடிதான் குடைகிறது என்றால், அதைவிட 3 மடங்கு திறன் வாய்ந்த மிஷின் 75 அடி குடைய மீண்டும் 16 மணிநேரம் தேவை. மேலும் 10 அடி தேவைப்படும் அதற்கு 2 மணிநேரம். ஆக 18 மணி நேரம் ஆகும் நீளவாக்கில் வெட்டுவதற்கு. பின்பு, அகலத்தில் வெட்ட வேண்டும். அதை தீயணைப்புத்துறை எந்த இயந்திரத்தின் பயன்பாடு இல்லாமல், கைகளில்தான் பண்ண வேண்டியுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் இரவுப்பகலாக இங்கேதான் இருக்கிறார்கள், அது மறுப்பதற்கில்லை. ஆனால், பிளான் பி இங்கே இல்லை. ஒரு ஐடியா தோல்வியடைந்தால், மாற்று ஐடியா இல்லை. மிஷின் மூலம் குடைவது மக்களிடையே தவறான நம்பிக்கை கொடுக்கும் என அச்சப்படுகிறேன்” என்றார்.\nதொடர்ந்து, ``இந்தக் கட்டத்தில்கூட நாம் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று தெளிவில்லாமல் இருந்து பயனில்லை. குழந்தை விழுந்து 3 நாள்கள் ஆகிவிட்டன. இன்றும் பாறையைக் குடைவோம் என்ற முடிவு தவறான முடிவு. அரசாங்கம்தான் முடிவெடுக்க வேண்டும். அதிகாரிகள் முடிவெடுக்கும் கட்டத்தை நாம் தாண்டிவிட்டோம். ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டிய தேவை இருக்கு. அதற்கு ரிஸ்க் எடுக்க முடியாது என்கின்றனர். குழந்தையை நாம் வெளியில் எடுத்து கொடுக்க வேண்டியுள்ளது. நிச்சயம் பாறையைக் குடைந்து உள்ளே போவது கடினம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுடிவெடுக்க முடியாத சூழல் இருக்கிறது. முதல்வர் தலையிட வேண்டும். முடிவெடுத்து, குழந்தையை மீட்டு குடும்பத்தினரிடம் கொடுங்கள்.\nதமிழகமே இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. நல்ல நோக்கம், கடுமையான உழைப்பு இருக்கு. ஆனால், அதில் பயனில்லை என்கின்ற வலி என் மனதில் இருக்கு. அந்தத் தாய், சுர்ஜித்தின் ஆடையைக் கட்டியணைத்தபடி அமர்த்திருக்கிறார். சாப்பிடுங்க என்று சொல்வதற்கே எனக்கு பயமாக இருக்கிறது. எனக்கு அவர்களின் வலி புரிகிறது. முடிவெடுக்க முடியாத சூழல் இருக்கிறது. முதல்வர் தலையிட வேண்டும். முடிவெடுத்து, குழந்தையை மீட்டு குடும்பத்தினரிடம் கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_nov2002_12", "date_download": "2019-11-19T03:00:13Z", "digest": "sha1:6GOKRTOLVA4CD62VJ7GMTATUN5XRZSJ2", "length": 5926, "nlines": 121, "source_domain": "karmayogi.net", "title": "12.சமாதி புஷ்பம் | Karmayogi.net", "raw_content": "\nமனதுக்குப் புரியாத பிரம்மம் வாழ்வுக்குப் புரியும்\nHome » மலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2002 » 12.சமாதி புஷ்பம்\nசமாதி புஷ்பம் ஒரு இதழ் கிடைப்பது அருள். அது உயிரைக் காப்பாற்றியதை நாம் அறிவோம். Blessing packet பிளசிங் பாக்கட்டில் வருவது ஓர் இதழ். ஓர் இதழும் அற்புதத்தை நிகழ்த்தும். ஒரு கூடை சமாதி புஷ்பம் கொண்டு வந்தேன், பலனில்லையே என்பதும் ஓர் அனுபவம். மனம் சமாதி புஷ்பத்தின் சக்தியை நிர்ணயிக்கிறது. முதல் மந்திரிக்கு எல்லா அதிகாரங்களும் உண்டு. \"நான் முதல் மந்திரியை 30 வருஷமாக அறிவேன். எனக்கு எதுவும் இல்லை'' என்பதும் ஓர் அனுபவம்.\nசக்தி ஏராளம். பெறுவது பக்தியைப் பொருத்தது.\nபந்த் நம் நாட்டில் எப்பொழுது வரும், எந்த அளவில் வரும் என்பது நிர்ணயமில்லை. நாள் முழுவதும் உண்டு. 6 மணிக்கு முடியும் பந்த் உண்டு. மோட்டார் பைக்கை அனுமதிப்பது உண்டு. கார் போகலாம் என்ற பந்த் உண்டு. எது, எந்த பந்தில் எப்படி அனுமதிக்கப்படும் என்பது நிலைமையைப் பொருத்தது. பக்தர் புஷ்பம் கொண்டு போக புதுவை வந்தபின் பந்த் அறிவிக்கப்பட்டது. தியான மையத்திற்குப் புஷ்பம் போக வேண்டும். மையத்தின் சக்தி, அன்பரின் பக்தி, புஷ்பத்தின் மகிமை எது செயல்படும் என்பதை நிர்ணயிக்கும் நேரம்.\n- வந்தவர் பக்தியால் உருகும் பக்தர்.\n- பந்த் என்பதால் பஸ் இல்லை. பிரைவேட் கார் அனுமதிக்கப்படும் என்பது நிலை.\n- புஷ்பத்திற்காக டாக்ஸி போவது அதிகச் செலவு. டாக்ஸி போகுமா என்பதும் தெரியவில்லை.\n- ஏர் போர்ட்டுக்குக் கார் போகவேண்டும் என்ற செய்தி வந்தது. பக்தரும், புஷ்பமும் மையம் போய்ச் சேர்ந்தனர்.\n‹ 11.பிரார்த்தனை பலிக்க வேண்டும் up 13.வேலை ›\nமலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2002\n01. யோக வாழ்க்கை விளக்கம் IV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/79819", "date_download": "2019-11-19T03:10:18Z", "digest": "sha1:2X7TFZWTDCWIM6RUCZ42WVK3V6NEPII4", "length": 16509, "nlines": 83, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nபாட்டிமார் சொன்ன கதைகள் – 240 – சுதாங்கன்\nபசி பெரியதா.... மானம் பெரியதா..\nபாண்­ட­வர்­க­ளு­டைய பராக்­கி­ர­மத்­தை­யும், நற்குணத்­தை­யும் மக்­கள் பெரி­தும் பாராட்டி தங்­க­ளுக்­குள் பேசத் தொடங்­கி­னார்­கள். அவர்­க­ளி­லும் தரு­ம­புத்­தி­ரர் விசேஷ ஒழுக்­க­முள்­ள­வ­ராய்; ராஜ்­யத்தை ஆளும் சாமர்த்­தி­ய­முள்­ள­வ­ரா­கக் கரு­தப்­பட்­டார். திரு­த­ராஷ்­டி­ர­னுக்­கும் அவர்­க­ளின் மீது நல்ல அபிப்­ரா­யம். மக்­க­ளின் கருத்தை மந்­தி­ரி­மார் மூல­மாக தெரிந்­து­கொண்டு தர்­ம­புத்­தி­ரரை யுவ­ரா­ஜா­வாக பட்­டா­பி­ஷே­கம் செய்து வைத்­தான்.\nயுவ­ரா­ஜா­வின் புகழ் நாளுக்கு நாள் அதி­க­ரித்­தது. துரி­யோ­த­னன் முத­லான திரு­த­ராஷ்­டி­ர­னின் புதல்­வர்­க­ளுக்கு அச்­ச­மும் துய­ர­மும் கவ­லை­யும் அதி­க­ரித்­தன. துரி­யோ­த­ன­னுக்கு இர­வெல்­லாம் நல்ல தூக்­கம் கிடை­யாது. துரி­யோ­த­னன் மேல் உள்ள பாசத்­தால் திரு­த­ராஷ்­டி ­ர­னுக்­கும் பாண்­ட­வர்­க­ளின் மீதான பாசம் குறைந்து போயிற்று. தன் மூத்த பிள்ளை அடிக்­கடி துய­ரப் படு­வது கண்டு திரு­த­ராஷ்­டி­ர��னுக்கு பரி­தா­பம் அதி­க­மா­யிற்று. மக்­கள் எல்லா மூலை­க­ளி­லும் சபை­க­ளி­லும் கூடிக்­கூடி பாண்டு புத்­தி­ரர்­கள் பற்றி பேசு­வது திரு­த­ராஷ்­டி­ர­ னுக்­கும் அவன் மக்­க­ளுக்­கும் புண்­ணில் வேல் பாய்ச்­சு­வது மாதிரி இருந்­தது.\nபிற­விக் குரு­ட­னான திரு­த­ராஷ்­டி­ ரனை அவன் தர்­ம­புத்­தி­ரரை யுவ­ராஜா ஆக்­கின நாள்­மு­தல்’­அ­றிவே கண்­ணாக உடை­ய­வன் நமது பெரிய மஹா­ராஜா’ என்று நகர மக்­கள் போற்­றிப் புகழ்ந்­தார்­கள். அந்த வார்த்தை துரி­யோ­த­ன­னுக்கு விஷ­மாக இருந்­தது. துரி­யோ­த­ன­னுக்கு அவ­னு­டைய பொறா­மை­யும் கொதிப்­பும், கெட்ட எண்­ணங்­க­ளும் விஷம் ஏறு­வது போல் ஏறிக் கொண்­டி­ருந்­தன.\nஅவன் தனி­மை­யில் தந்­தையை சந்­தித்­து’­ இந்த முட்­டாள் மக்­க­ளின் பிதற்­றல்­களை பொருட்­டா­கக் கொள்ள வேண்­டாம். பல­வீ­ன­மான தர்­ம­னுக்­கும், அயோக்­கி­ய­னாக பீம­னுக்­கும் கிடைத்­தி­ருக்­கும் பதவி உமக்­கும் பீஷ்­ம­ருக்­கும் ஒரு அவ­ம­திப்பு ஆகும். மேலும் ராஜ்­யம் மூத்­த­வ­ரான உமக்­கும் உமது புதல்­வர்­க­ ளுக்­குமே உரி­யது. அறிவே கண்­ணாக உடைய உம்­மு­டைய பிர­தி­நி­தி­யாக தானே சிறிய தகப்­ப­னார் ஆட்சி செலுத்­திக் கொண்­டி­ருந்­தார் இனி­மேல் தரு­மனே ராஜா வென்­றால் அந்த தரும ராஜ்­யத்­திலே நாங்­க­ளும் எங்­கள் சந்­த­தி­க­ ளும் உரி­மை­களை எல்­லாம் இழக்க வேண்­டி­ய­து­தானா இனி­மேல் தரு­மனே ராஜா வென்­றால் அந்த தரும ராஜ்­யத்­திலே நாங்­க­ளும் எங்­கள் சந்­த­தி­க­ ளும் உரி­மை­களை எல்­லாம் இழக்க வேண்­டி­ய­து­தானா இதுவா நீதி என்று பட­ப­டப்­பாக சொன்­னான். திரு­த­ராஷ்­டி­ரன் சற்று நேரம் யோசித்­து’­கு­ழந்­தாய் இனி என்ன செய்­ய­லாம் நானும் இப்­போது பாண்­ட­வர்­களை வெறுக்­கி­றேன்’’­ என்­றான்.\nதுரி­யோ­த­ன­னும் அடுத்த தம்பி துச்­சா­த­ன­னும் சகு­னி­யும் கர்­ண­னும் அடிக்­கடி கூடி சதி­யா­லோ­சனை செய்­தார்­கள். சகு­னிக்கு கணி­கன் என்று ஒரு மந்­திரி உண்டு. அவன் அர­சி­யல் மர்­மங்­க­ளி­லும், ராஜ­தந்­தி­ரங்­க­ளி­லும் நிபு­ணன் என்று கரு­தப்­பட்­டான். அவனை அவர்­கள் திரு­த­ராஸ்­டி­ர­னி­டம் அழைத்­துப் போனார்­கள்\nபாண்­ட­வர்­கள் கர்­வம் பிடித்­த­வர்­க­ளா­யி­ ருக்­கி­றார்­கள் என்று மெல்ல ஆரம்­பித்­தான் திரு­த­ராஷ்­டி­ரன். கணி­க­னும் அமை­தி­யாக,\n முன்­னொரு காலத்­தில் அர­சி­யல் ��ான­யான ஒரு நரி காட்­டில் வசித்­துக் கொண்­டி­ருந்­தது என்று ஒரு கதை சொல்­லத் தொடங்­கி­னான். திரு­த­ராஷ்­டி­ரன் ஆவ­லாக கேட்­டுக் கொண்­டி­ருந்­தான்.\nதொடர்ந்து கதை சொன்­னான் கணி­க­ளன். அந்த நரிக்கு ஒரு புலி, எலி, செந்­நாய், ஒரு கீரிப்­பிள்ளை இவை நண்­பர்­க­ளாக இருந்­தன. இந்­தப் பிரா­ணி­கள் அந்­தக் காட்­டிலே ஒரு மானை கண்­டன. அதைப்­பி­டித்து சாப்­பிட வேண்­டும் என்ற ஆசை. ஆனால் பிடிக்­கும் திற­னில்லை . கூடி ஆலோ­சித்­தார்­கள். புலி பல­முறை முயன்று பார்த்­தும் வேக­மும், புத்­தி­யு­ முள்ள மானை பிடிக்க முடி­ய­வில்லை. ஆனால் நரி ஒரு யோசனை சொல்­லிற்று,’ இப்­படி சொல்­லிக்­கொண்டே கணி­கன் சகுனி முகத்தை பார்த்­தான். அப்­போது அந்த மந்­தி­ரி­யின் முகமே அந்­தக் குள்ள நரி­யின் முகத்தை நினை­வு­ ப­டுத்­தி­யது. திரு­த­ராஷ்­டி­ரன் கதையை மட்­டும் ரசித்­துக்­கொண்­டி­ருந்­தான். மான் படுத்­தி­ருக்­கை­யில் திடி­ரென்று இந்த எலி­கள் கடித்து விடட்­டும்’ என்­றது நரி. அப்­பால் என்ன செய்­ய­வேண்­டு­மென்று புலிக்கு விளங்­கி­விட்­டது. அதற்­குப் பிறகு என்ன செய்ய வேண்­டும் என்­ப­தும் நரிக்கு தெரிந்­த­து­தான். எலி காலை கடிக்க ஓட முடி­யாத நிலை­யில் அந்த மானை புலி அடித்­துக் கொன்­றது. நரிக்கு ஆசா­ரத்­தி­லும் பற்று உண்டு. என­வே `­நீங்­கள் நீராடி நிர் மல­ராய் வாருங்­கள். நான் காத்­துக் கொண்­டி­ருக்­கி­றேன்’ என்று பணி­வாய் சொல்ல அவை எல்­லாம் ஆற்­றுக்­குப் போய்­விட்­டன. முத­லில் புலி நீராடி வந்­த­தும் மனக்­க­லக்­கத்­தோ­டி­ருந்த த நரியை கண்டு `நீதானே சிறந்த புத்­தி­சாலி ’ என்று பணி­வாய் சொல்ல அவை எல்­லாம் ஆற்­றுக்­குப் போய்­விட்­டன. முத­லில் புலி நீராடி வந்­த­தும் மனக்­க­லக்­கத்­தோ­டி­ருந்த த நரியை கண்டு `நீதானே சிறந்த புத்­தி­சாலி உனக்கு என்ன கவலை இப்­போது நாம் இந்த மாமி­சத்தை பங்­கிட்டு சாப்­பி­டு­வோம்’ என்­றது. நரிக்கோ பங்கு கொடுப்­ப­தில் இஷ்­ட­மில்லை என்று கணி­கன் சொல்­லும்­போது துரி­யோ­த­னன் முக­மும் அக­மும் ஒருங்கே மலர்ச்சி பெற்­றன.\n`நரி சொல்­லிற்று: `மஹா வீரனே எலி சொன்ன சொல்­லைத்­தான் நான் சொல்­லு­கி­றேன். உன் பலம் இழி­வா­ன­தாம். மானை அது­தான் கொன்­ற­தாம். அந்த வீர­வா­தத்­தைக் கேட்­ட­தும், எனக்கு பங்கு வேண்­டா­மென்று தீர்­மா­னித்­து­விட்­டேன். பசி ���ெரிதா எலி சொன்ன சொல்­லைத்­தான் நான் சொல்­லு­கி­றேன். உன் பலம் இழி­வா­ன­தாம். மானை அது­தான் கொன்­ற­தாம். அந்த வீர­வா­தத்­தைக் கேட்­ட­தும், எனக்கு பங்கு வேண்­டா­மென்று தீர்­மா­னித்­து­விட்­டேன். பசி பெரிதா மானம் பெரிதா அந்த வார்த்­தைக் கேட்­ட­தும் புலிக்­கும் மானமே பெரி­தா­கத் தோன்­றி­யது. வேறு எந்த மிரு­கத்­தை­யா­வது தன் வீரம் தோன்ற வேட்­டை­யா­டிப் பசி தீர்த்­துக் கொள்­வதே நல­மென்று போய்­விட்­டது.\n` புலி போன­தும் எலி வந்­தது. அதைப் பார்த்து, ` புலிக்கு உன் மேல் பொல்­லாத கோபம் என்­றது நரி, உடன் செந்­நா­யும் ஓடிப் போயிற்று.\n` கடை­சி­யாக கீரிப்­பிள்­ளை­யும் வந்து சேர்ந்­தது. மற்ற நண்­பர்­க­ளைக் குறித்து விசா­ரித்­தது. அப்­போது நரி, ` என்­னால் வெல்­லப்­பட்டு அவை புறங்­காட்டி ஓடி­விட்­டன். நீயும் என்­னோடு சண்டை போட்­டுத்­தான் அந்த மாமி­சத்தை அடை­ய­லாம்’ என்று வீரா­வே­சம் காட்­டிப் பேசி­யது. ` புலியை வென்ற சூர­னுக்கு நாம் எம்­மாத்­தி­ரம்’ என்று கீரிப்­பிள்­ளை­யும் ஒட்­டம் பிடித்­தது.\nஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-19T03:36:50Z", "digest": "sha1:IMXLDASIDCTAUFCY2GQ232SFHQ4AP7I2", "length": 23618, "nlines": 304, "source_domain": "www.akaramuthala.in", "title": "உலகத் தமிழ் நாள் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக..\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்புகள் சில ஒன்று சேர்ந்து இன்று – நவம்பர் 17 – உலகத்தமிழ்நாள் கொண்டாடுகின்றன. பாராட்டிற்குரிய நிகழ்வாக இது உள்ளது. தாய்மொழி நாள் என ஒன்று யுனெசுகோ அறிவிப்பிற்கிணங்கக் கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்த நாளில் இந்திய அரசு சமசுகிருத நாளைத்தான் கொண்டாடுகிறது. தமிழையும் பிற மொழிகளையும் புறக்கணிக்கிறது. ஆனால், உலகத்தமிழ் நாள் என்றால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட முடியும். தமிழ்நாட்டுச் சூழலை மட்டும் அடிப்படையாகக்…\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 நவம்பர் 2019 கருத்திற்காக..\nகார்த்திகை 1, 2050 / நவம்பர் 17, 2019 : மணியம்மையார் குளிரரங்கம், பெரியார் திடல், சென்னை 7 காலை 9.15 மணி: மூலிகைப் பானம் நண்பகல் 1.15 மணி : உணவு உலகத் தமிழ் நாள் சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா தமிழ்த்தாய் வாழ்த்து: இசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர்கள் வரவேற்புரை: திரு அக்னி சுப்பிரமணியன், தலைவர், உலகத்தமிழர் பேரவை தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக் கழகம் கவியரங்கம் : உயர்தனிச் செந்தமிழை உலகெங்கும் பரப்புவோம்\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 அக்தோபர் 2019 கருத்திற்காக..\nஎண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.(திருவள்ளுவர், திருக்குறள் 666) உலகத் தமிழ் நாள் கட்டுரைப் போட்டி 30 பரிசுகள் தமிழ்க்காப்புக்கழகம் தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகளுடன் இணைந்து கார்த்திகை 01 / நவம்பர் 17 அன்று சென்னையில் உலகத் தமிழ் நாள் கொண்டாட உள்ளது. அதை முன்னிட்டுக் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளனர். விவரம் வருமாறு: தலைப்பு: உயர்தனிச்செந்தமிழ் மொழியை உலகெங்கும் பரப்புவோம் தமிழ்நாட்டில் தமிழ் கல்விமொழி, ஆட்சி மொழி,அலுவலக மொழி, வழிபாட்டு மொழி, இசை மொழி, அன்றாடப் பயன்பாட்டு மொழி…\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 அக்தோபர் 2019 கருத்திற்காக..\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் நாள் கொண்டாடத் தமிழக அரசு உலகத் தமிழ்நாளை அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைப்பற்றித் தெரிவிக்கும் முன்னர் ‘இந்தி நாள்’ குறித்து அறிந்து கொள்வோம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் நாள் கொண்டாடத் தமிழக அரசு உலகத் தமிழ்நாளை அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைப்பற்றித் தெரிவிக்கும் முன்னர் ‘இந்தி நாள்’ குறித்து அறிந்து கொள்வோம் ஒவ்வோர் ஆண்டும் செப்.14 இந்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது. “இந்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக, 1949 ஆம் ஆண்டு செப். 14 அன்று ஏற்றது. அதற்காக, இந்தியை அலுவல் மொழியாக நடைமுறைப்படுத்துவதை ஊக்கப்படுத்துவதற்காக இந்நாள்” என அறிவிக்க���்பட்டது. மத்திய அரசின் ஆட்சி மொழித் துறை…\nசுந்தரராமசுவாமி தமிழ்க் கணிமை விருதாளர் மணி மு. மணிவண்ணன்\nதேசியக் கல்வித் திட்டம் 2019 – புதிய கல்லறையில் பழைய பெட்டி : இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/02/16/news/3739?replytocom=2436", "date_download": "2019-11-19T03:58:55Z", "digest": "sha1:52GFCSTLQQKBGZMH72ZA2RPBY6VQ7G6D", "length": 21153, "nlines": 161, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nFeb 16, 2015 by இந்தியச் செய்தியாளர் in செய்திகள்\nபுதுடெல்லியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக, அவருடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழர் பிரச்சினை மற்றும் அதுபற்றிய இந்திய நிலைப்பாடுகள் குறித்த எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.\nஇந்தச் சந்திப்பின் போது, தமிழர் பிரச்சினை, 13வது திருத்தச்சட்டம், போர்க்குற்ற விசாரணை அ��ிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஎனினும், இந்தச் சந்திப்புக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியப் பிரதமரோ, சிறிலங்கா அதிபரோ, தமிழர் பிரச்சினை குறித்த எந்தக் கருத்தையும் வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், “சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், திருமதி சிறிசேனவையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\nஉங்கள் முதல் அனைத்துலக பயணத்திற்கு நீங்கள் இந்தியாவை தேர்ந்தெடுத்ததில் எங்களுக்கு பெருமை.\nஇந்திய மக்கள் சார்பில் உங்களின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.\nஒருங்கிணைந்த, அமைதியான, செழிப்பான நாட்டை உருவாக்குவதில் உங்கள் மக்களின் கனவுகளை பிரதிபலிக்கிறது.\nசிறிலங்கா, இந்தியாவின் மிக நெருங்கிய நண்பர். இந்திய மக்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் உங்களுடன் இருக்கும்.\nவரலாறு, மதம், கலாச்சாரம் ஆகியவற்றில் காலகாலமாக உள்ள இணைப்பு நமது உறவுக்கு திடமான அடித்தளத்தை அமைத்துள்ளது.\nநமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் செழிப்பு, மண்டல கடலோர பாதுகாப்பு போன்ற துறைகளில் நாம் ஆர்வம் காட்டி வருகிறோம்.\nநமது இலக்கு ஒன்றுக்கு ஒன்று இணைந்துள்ளது என்று நான் நம்புகிறேன். நமது பாதுகாப்பும் செழிப்பும் பிரிக்க முடியாதவை.\nசிறிலங்கா அதிபர் சிறிசேனவும் நானும் இரு நாடுகள் உறவு மற்றும் அனைத்துலக பிரச்சினைகள் குறித்து பேசினோம்.\nநானும் அவரும் நமது பொருளாதார ஒத்துழைப்பில் உள்ள பரவலான வாய்ப்புகளை நாங்கள் கொண்டு வருவோம்.\nசிறிலங்காவின் பெரிய வர்த்தக பங்குதாரராக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇந்தியாவில் அதிக வர்த்தக வாய்ப்புகள் உள்ளது என்பதை நான் அறிவேன். இரு திசைகளிலும் சமமான வளர்ச்சிக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்.\nசிறிலங்காயில் இந்திய முதலீட்டை அதிகரிக்கவும் இந்திய சுற்றுலா பயணிகளை அதிகரிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை நான் தெரிவித்துள்ளேன்.\nஎரிசக்தித் துறையில் (பாரம்பரிய மற்றும் புதுப்பிக்க கூடிய) ஒத்துழைப்பை விரிவாக்குவது குறித்து நாங்கள் விவாதித்தோம்.\nஇருநாட்டின் வர்த்தக உறவை ஆய்வு செய்ய நமது வர்த்தக செயலர்கள் விரைவில் சந்திக்க உள்ளனர்.\nஇந்தியா – சிறிலங்காக்கு இடையேயான விமான மற்றும் கடல் வழி போக்குவரத்தை மேம்படுத்த உள்ளோம்.\nஇரு நாடுகளுக்கு இடையேயான சிவில் அணு ஒப்பந்தம் நம் இருவருக்கும் இடையேயான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. சிறிலங்கா கையெழுத்திட்டுள்ள முதல் ஒப்பந்தம் இது.\nவிவசாயம், சுகாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு தரும் வகையில் இது உள்ளது.\nபாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்யவும் நானும் சிறிலங்கா அதிபரும் ஒப்புதல் அளித்துள்ளோம்.\nமாலைத் தீவுகளுடனான முக்கோண கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பில் உள்ள வளர்ச்சியை நாங்கள் வரவேற்றுள்ளோம்.\nசிறிலங்காவில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்திய உதவி திட்டம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. இதில் வீட்டு வசதி திட்டமும் அடங்கும்.\nஇத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 27,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி எனக்கும் சிறிலங்கா அதிபருக்கும் திருப்தி அளித்துள்ளது.\nசிறிலங்காவுடனான கூட்டு வளர்ச்சியில் இந்தியா உறுதியாக இருக்கும் என்று அதிபருக்கு நான் உறுதி அளித்துள்ளேன்.\nஉட்கட்டமைப்பு துறை உட்பட பல்வேறு துறைகள் இதில் அடங்கும்.\nவேளாண் துறையில் உள்ள ஒத்துழைப்பு ஒப்பந்தமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\nமீனவர்கள் பிரச்சினைக்கு நானும் அதிபரும் அதிக கவனம் செலுத்துகிறோம். இது இரு தரப்பிலும் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.\nஅதனால், இந்த பிரச்சனைக்கு ஆக்கபூர்வமான மனிதநேயமிக்க அணுகுமுறை வேண்டும் என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளோம்.\nஇரு தரப்பிலும் உள்ள மீனவர்கள் சங்கம் விரைவில் சந்திக்க நாங்கள் ஊக்குவிப்போம். இரு அரசும் மேற்கொள்ளும் வகையில் அவர்கள் தீர்வு காண வேண்டும்.\nகிரிக்கெட் போல கலாச்சாரமும் நமக்கு உறவை வலுவாக்குகிறது.\nஇன்று கையெழுத்துதிடப்பட்டுள்ள கலாச்சார ஒத்துழைப்பு நிகழ்ச்சி, இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவையும் தொடர்பையும் வளர்க்கும். நாலந்தா பல்கலைகழக திட்டத்தில் இப்போது சிறிலங்காவும் பங்கேற்க உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\nசிறிலங்காவில் அர்ஹத் மகிந்தவாக அறியப்படும் இளவரசர் மகிந்தவும் அவரின் சகோதரி சங்கமித்தவும் 2300 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்துள்�� தொடர்பை நினைவுக்கு கொண்டுவருகிறது.\nபுத்த மதத்தின் தூதராக அவர்கள் சிறிலங்கா சென்றனர்.\nகபிலவஸ்த்திற்கு மரியாதை செலுத்த சிறிலங்கா மக்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு அதிக அளவில் வருகின்றனர். அவர்களுக்கான நுழைவு கட்டணத்தை குறைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.\nசிறிலங்கா வருமாறு அதிபர் எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளேன். அந்த அழகான நாட்டிற்கு மார்ச் மாதத்தில் நான் பயணம் செய்ய ஆர்வமாக உள்ளேன்.\nசிறிலங்கா அதிபர் சிறிசேனாவை இந்தியாவிற்கு நான் மீண்டும் வரவேற்கிறேன்.\nஇரு நாடுகளுக்கு இடையேயான உறவை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்வதற்கான முன் எப்போதும் இல்லாத வாய்ப்பு அமைந்துள்ளது.\nஅதிபர் சிறிசேனவின் பயணம் இதற்கான திசையில் நம்மை திடமாக அமர்த்தி உள்ளது” என்று தெரிவித்தார்.\nTagged with: தமிழர் பிரச்சினை, நரேந்திர மோடி, மைத்திரிபால சிறிசேன\n6 கருத்துகள் “மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி”\nமுஸ்லிம் மற்றும் தமிழர்களுக்கு ஒரு குரல் https://www.facebook.com/Serendibmedia\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nசெய்திகள் பெப்ரவரி 15இற்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஐதேக எதிர்ப்பு\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\nசெய்திகள் புதிய பிரதமர், அமைச்சரவை நியமனம் நாளை வரை தாமதம்\nசெய்திகள் கோத்தாவிடமே பாதுகாப்பு அமைச்சு\nசெய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் பெப்ரவரி 15இற்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஐதேக எதிர்ப்பு 0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம் 0 Comments\nசெய்திகள் ‘போருழல்காதை’ : நூல் அறிமுக- விமர்சன அரங்கும் திரையிடலும்\nசெய்திகள் புதிய பிரதமர், அமைச்சரவை நியமனம் நாளை வரை தாமதம்\nMahendran Mahendran on சிங்கள மக்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முனைகிறார் சுமந்திரன் – மகிந்த\nஅக்கினிப் பதிவு on சஜித்துக்கு ஆதரவளிக்க தமிழ் அரசுக் கட்சி மத்திய குழு முடிவு\nMahendran Mahendran on நாடாளுமன்றில் கடைசி உரை – ‘குண்டு’ போடப் போகும் மைத்திரி\nJayaraman Kumaran on தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்து விட வேண்டும் – என்கிறார் கோத்தா\nMahendran Mahendran on தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்து விட வேண்டும் – என்கிறார் கோத்தா\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/08/20133955/1257111/karthi-bags-rajini-movie-title.vpf", "date_download": "2019-11-19T03:19:40Z", "digest": "sha1:SJXP3PBF7A7KQSZ5RT25YAATBDXLFBV6", "length": 13789, "nlines": 173, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரஜினி பட தலைப்பில் கார்த்தி || karthi bags rajini movie title", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஜினி பட தலைப்பில் கார்த்தி\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நடிக்கும் படத்திற்கு ரஜினி பட தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நடிக்கும் படத்திற்கு ரஜினி பட தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nகார்த்தி தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான தேவ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் கார்த்தி மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி' படத்தில் நடிக்கிறார். பெரும்பாலும் சிறைச்சாலைக்குள் காட்சிகள் நடைபெறுவதாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி இல்லை.\nஇதையடுத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கார்த்தி நடிக்கிறார். கார்த்தி-ராஷ்மிகா நடிக்கும் படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ’சுல்தான்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனிடையே சமீபத்தில் ராஷ்மிகா வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில் சுல்தான் படப்பிடிப்பில் இருப்பதாக பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த படக்குழு அதிருப்தி அடைந்தனர்.\nஇதனால் சில மணிநேரங்களில் அந்த பதிவை நீக்கிய ராஷ்மிகா, படக்குழுவினரிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு 'சுல்தான்' என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே டைட்டிலில் பத்தாண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் ஒரு அனிமே‌ஷன் படத்தில் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nkarthi | sultan | கார்த்தி | ராஷ்மிகா | சுல்தான்\nசுல்தான் பற்றிய செய்திகள் இதுவரை...\nகார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை - தயாரிப்பாளர் விளக்கம்\nசெப்டம்பர் 26, 2019 21:09\nமேலாடையால் சர்ச்சை- சமூக வலைத்தளங்களில் நடிகைக்கு எதிர்ப்பு\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅருண் விஜய் படங்களின் புதிய அப்டேட்\nஜிவி பிரகாஷ் இசையில் ராப் பாடிய சூர்யா\nநயன்தாரா படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள்\nகார்த்தி - ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா கார்த்தி - ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பு இதுவா மீண்டும் விஜய்யுடன் மோத தயாராகும் கார்த்தி கைதி கமர்ஷியல் படம் தான், ஆனா வித்தியாசமா புதுசா இருக்கும் - நரேன் கைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு விஜய்யுடன் மோத தயாரான கார்த்தி\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம் எனக்கும் அவருக்கும் தொடர்பா - சீறுகிறார் ஸ்ரீரெட்டி பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் இனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி கார் விபத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/how-votes-for-lok-sabha-election-are-counted-in-india/articleshow/69441261.cms", "date_download": "2019-11-19T03:40:02Z", "digest": "sha1:LA3KHJZA2XFNJABF4V3RYW4NIO3MHFIT", "length": 27881, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Votes Count in India: India Election 2019: வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கும் \"சிதம்பர ரகசியம்\"; உலகில் வேறு எங்கும் இதை பார்க்க முடியாது - how votes for lok sabha election are counted in india | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)WATCH LIVE TV\nIndia Election 2019: வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கும் \"சிதம்பர ரகசியம்\"; உலகில் வேறு எங்கும் இதை பார்க்க முடியா���ு\nஇந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்து நாளை (23ம்தேதி) வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. தேர்தலில் நீங்கள் வாக்களித்திருந்ததால் எப்படி வாக்குப்பதிவு நடந்திருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது பொதுமக்கள் அந்த மையத்திற்குள் செல்ல அனுமதியில்லை.\nIndia Election 2019: வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கும் \"சிதம்பர ரகசியம்\"; உலகில...\nஇந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்து நாளை (23ம்தேதி) வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. தேர்தலில் நீங்கள் வாக்களித்திருந்ததால் எப்படி வாக்குப்பதிவு நடந்திருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது பொதுமக்கள் அந்த மையத்திற்குள் செல்ல அனுமதியில்லை.\nமக்களுக்கு ஊடகங்கள் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை மட்டும் லைவ்வாக அப்டேட் செய்யும் மற்றபடி உள்ளே எவ்வாறு வாக்குகள் எண்ணப்படுகிறது எதற்காக என்ன செய்கிறார்கள் என்பது தெரியாது. இந்த செய்தியில் நாம் உள்ளே நடக்கிறது உங்கள் வாக்குகள் எவ்வாறு எண்ணப்படுகிறது என பார்க்கலாம் வாருங்கள்.\nவாக்குப்பதிவுகள் முடிந்ததும் அன்று இரவே வாக்குச்சாவடியில் பூத் ஏஜென்ட்கள் முன்னிலையில் அங்குள்ள பொறுப்பு அதிகாரிகள் அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை பூட்டி சீல் வைப்பார்கள். மேலும் வாக்குப்பதிவு இயந்திரம் தங்கள் முன்தான் பூட்டி சீல் வைக்கப்பட்டது என அவர்களிடம் ஒப்புதல் கையெப்பமும் பெற்று விடுவார்கள்.\nஅதன் பின்பு வாக்குப்பதிவான இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்படும் அங்கு ஸ்டாராங் ரூம் எனப்படும் பகுதி அமைக்கப்பட்டிருக்கும். அங்கு தான் வாக்குப்பதிவான இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்படும்.\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு எந்தெந்த வாக்குச்சாவடியில் உள்ள இயந்திரங்கள் எங்கெங்கே வைக்க வேண்டும் என்பது முன்னதாவே முடிவு செய்யப்பட்டு அதற்கான மார்க்கள் இருக்கும் அங்கு அந்த வாக்குப்பதிவான இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்படும்.\nபின்னர் அந்த ரூமை தேர்தல் நடத்தும் அதிகாரி பூட்டி சீல் வைப்பார். அப்பொழுது வேட்��ாளர்கள் அல்லது வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் முன்னிலையில் அது நடக்கும். மேலும் ஸ்டிராங் ரூம் பத்திரமாக சீல் வைக்கப்பட்டதற்கு அவர்களிடம் ஒப்புதல் கையெழுத்து வாங்கப்படும்.\nவாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும். அங்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.\nமேலும் ஸ்டாராங் ரூமிற்கு தனியாக பாதுகாப்பிற்கு துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள். தேர்தல் வாக்கு எண்ணும் நாள் அன்று வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வாக்கு எண்ணும் பணியாளர்கள், வேட்பாளர்களின் ஏஜெண்ட், தேர்தல் ஆணைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், வேட்பாளர்கள், மற்றும் பத்தரிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் அவர்களுக்கு என்று தேர்தல் ஆணையம் பாஸ் வழங்கும் அந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.\nஇந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் தபால் வாக்கு தான் எண்ணப்படும். தபால் வாக்குகள் தபால்கள் மூலம் வந்ததும் அது தேர்தல் நடத்தும் அதிகாரியின் கட்டுப்பாட்டில் சீல் வைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்குகள் எண்ணப்பட்டு அதன் நிலவரங்கள் முதலில் அறிவிக்கப்படும் தபால் வாக்குகள் எல்லாம் பேப்பரில் உள்ள வாக்குகள் தான் அதனால் அது மேனுவலாக தான் எண்ணப்படும். அதன் நிலவரங்கள் குறித்து வைக்கப்படும்.\nபின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரி நேரடியாக வேட்பாளர்கள் அல்லது அவர்களது ஏஜெண்ட்கள் முன்னிலையில் ஸ்டிராங் ரூமை திறப்பார். முன்னதாக வாக்கு எண்ணம் மையத்தில் டேபிள்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு டேபிளிலும் எவ்வளவு இயந்திரங்கள் எண்ணப்படும் எந்தெந்த இயந்திரங்கள் எண்ணப்படும் என்பன முடிவு செய்யப்பட்டிருக்கும்.\nஒவ்வொரு டேபிளுக்கும் ஒவ்வொரு வேட்பாளருக்கான ஏஜெண்ட்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட அனுமதியுள்ளது. அதற்கு தகுந்தார் போல் முன்னதாகவே டேபிள் ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கும்.\nஸ்டாரங் ரூம் திறக்கப்பட்ட பின்பு தேர்தல் பணியாளர் பாதுகாப்பு வீரர்களின் துணையுடன் ஸ்டாரங் ரூமில் உள்ள ஒவ்வொரு இயந்திரத்தையும் டேபிளுக்கு கொண்டு செல்வார்கள் அங்கு வாக்கு எண்ணிக்கை நடக்கும்.\nஎ���ில் பதிவான வாக்குகள் குறிக்கப்பட்டு ரிட்டர்னிங் அதிகாரி எனப்படும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அதிகாரிக்கு ஒவ்வொரு இயந்திரம் எண்ணப்பட்ட பின்பும் அதன் நிலவரங்கள் தெரிவிக்கப்படும்.\nஅந்த எண்ணிக்கையை ஒன்று சேர்த்து ரிட்டனிங் அலுவலர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை முன்னணிநிலவரங்களை வெளியிடுவார். அந்த முன்னணிநிலவரங்கள் நேரடியாக அங்கிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் அந்த நிலவரங்களை தான் நீங்கள் டிவி, இண்டர்நெட், உள்ளிட்ட தளங்கில் பார்க்கறீர்கள்.\nஇந்தாண்டு தேர்தலில், தேர்தல் ஆணையம் விவிபேட் எனப்படும் இயந்திரத்தில் வாக்குப்பதிவாகும்போது அது பேப்பரிலும் அச்சாகும் இயந்திரத்தை பயன்படுத்தினர். தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையின் போது விவிபேட் இயந்திரத்தில் உள்ள பேப்பரில் உள்ள வாக்குகளையும் மின்னணு இயந்திரத்தில் உள்ள வாக்குகளையும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு இயந்திரம் விதம் எண்ணப்படும் என தெரிவித்தனர்.\nஆனால் அரசியல் கட்சியினர் கோர்ட்டில் இது குறித்து வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 இயந்திரங்களில் விவிபேட் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை சரி பார்க்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் ஒவ்வொரு மக்களவைதொகுதிக்கு 30 விவிபேட் மற்றும் இயந்திர வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் சரி பார்க்கப்படும். இதனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட வழக்கத்தை விட சிறிது நேரம் அதிகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல ஒருசிலரை தவிர மற்றவர்களுக்கு அனுமதியில்லை. வாக்கு எண்ணிகையில் ஒருவர் வெற்றி பெற்றார் என்பதை ரிட்டர்னிங் அதிகாரி தான் அறிவிப்பார். மேலும் இந்த வாக்கு எண்ணிக்கைக்கு ரிட்டர்னிங் அதிகாரி தான் பொறுப்பு என்றாலும் இதை கண்காணிக்க 2 அப்சர்பர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் வாக்கு எண்ணிக்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் நோட் செய்து கொண்டே இருப்பார்கள்.\nரிட்டர்னிங் அதிகாரி முன்னணி நிலவரங்களை தேர்தல் ஆணையத்திற்கும் தெரியப்படுத்துவார். அதன் படி மொத்தம் எத்தனை தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் முன்னணிய���ல் இருக்கிறது என தேர்தல் ஆணையமும் அவர்களது இணையதளத்தில் வைவ்வாக வெளியிடும்.\nமக்களவை தேர்தலை பொறுத்தவரை இந்தியாவில் 543 தொகுதிகள் உள்ளது அதில் வேலூரை தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 272 இடங்களை பிடிக்கும் கட்சிக்கு தான் வெற்றி பெற்ற கட்சியாக அறிவிக்கப்பட்டு ஆட்சியை பிடிக்கும்.\nஒருவேளை எந்த கட்சியும் தன்னிட்சையாக 272 இடங்களை பிடிக்க முடியவில்லை என்றால் அவர்கள் மற்ற கட்சியினரின் ஆதரவை கோரி மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை சேர்த்து 272 இடங்களுக்கான உறுப்பினர்கள்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என நிரூபிக்க வேண்டும்.\nஇந்த பணிகள் நாளை (23ம்தேதி) துவங்குகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலாக இந்திய மக்களவை தேர்தல் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் மக்கள் வாக்குகளை எண்ணுவது என்பது தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. நாளை வாக்கு எண்ணிக்கை நடப்பதை போன்றதொரு பணியை உலகில் வேறு எங்கும் உங்களால் பார்க்க முடியாது. நாளை வாக்குப்பதிவு எப்படி நடக்கிறது. யார் ஆட்சியை பிடிப்பார் பொறுத்திருந்து பார்ப்போம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nபள்ளிகூடத்தை கண்டுபிடிச்சவன் கிடைச்சா அடி வெளுத்துருவேன்...\nஉங்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் எல்லாம் வருகிறதா அதற்கு இது தான் அர்த்தம்...\nChildrens Day Quotes: குழந்தைகள் தின வாழ்த்துக்கள்; வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், புகைப்படங்கள்\nஉணவை கடவுளுக்கும் பகிர்ந்து உண்ணும் குரங்கு...\nரூ1க்கு 1 கிலோ மீன் விற்பனை...\nமேலும் செய்திகள்:வாக்கு எண்ணும் மையம்|வாக்கு எண்ணிக்கை|ஓட்டு எண்ணிக்கை|Votes Count in India|vote counting center|Election results\nகமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்\nஇரு பெரிய கண்டத்திலிருந்து உயிர் பிழைத்த நாய்... கடைசி நிமிட...\nதனிநபரை ரவுண்டு கட்டி அடிக்கும் விசிகவினர்\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜ...\n7 வயது சிறுவனை, கடத்தி பணம் கேட்ட 14 வயது சிறுவன்\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஇரவில் பேயாக மாறியதா குழந்தை\n3 முறை திருமணம் தள்ளி போன ஜோடிக்கு 4வது முறையாக நடந்த வித்தியாசமான திருமணம்\nபிகினியில் வந்தால் பெட்ரோல் இலவசம்ன்னு அறிவிப்பு விட்டதற்காக இப்படியா\nஒரே நாள் இரவில் எடுத்த பெயர் எல்லாம் ஒரே போட்டோவால் பறிபோன பரிதாபம்..\nதன் நிழலில் ஆமையாக மாறிய பெண்..\n'பதவியேற்றார் கோத்தா பய்யா': இலங்கை அதிபரை விளாசிய கஸ்தூரி\nபில் கேட்ஸை புகழ்ந்து தள்ளும் மோடி\n“சமூகத்துக்கு மேலவளவு கொலைக் குற்றவாளிகள் உடனடியாக தேவையா\nவசமாக சிக்கிய 2 இளைஞர்கள்; கட்டி வைத்து 8 மணிநேரம் வெளுத்த மக்கள் - ஏன் தெரியுமா..\nசபரி மலை செல்ல 44 சிறப்பு ரயில்கள்: உடனே ரிசர்வ் பண்ணிக்கோங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nIndia Election 2019: வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கும் \"சிதம்பர ...\nElection Results 2019: வாக்குப்பதிவு இயந்திரங்களை மோசடி செய்கிற...\nகோடையில் குளுமையாக இருக்க கார் மீது சாணியைப் பூசிய அகமதாபாத் அம்...\nCannes Film Festival: என்னதான் மனைவியாக இருந்தாலும் \"அங்கேயா தொ...\nடயர்டை போக்க \"சுயஇன்ப இடைவேளை\" எடுப்பேன் : வக்கீல் அதிர்ச்சி பே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/health-tips/vomiting-causes/", "date_download": "2019-11-19T03:48:41Z", "digest": "sha1:QWGPE5UBQQFUDPCDY4XRVEPKPX5CTYW4", "length": 10209, "nlines": 149, "source_domain": "tamilnewslive.com", "title": "வாந்தி வருவதற்கான காரணங்கள்Tamil News Live", "raw_content": "\nவாந்தி என்பது நோயல்ல. நோய் வருவதற்கான எச்சரிக்கை, உடலுக்கு ஒவ்வாமை என்பதை புரியவைக்கும் அறிகுறி. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம்.\nஉடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல் போல் ஏற்படுகிறது. மூளையின் பின்பகுதியில் உள்ள முகுளத்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது, வயிற்றில் இருந்து உணவு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதால் வாந்தி வருகிறது.\nவாந்தியால் உடலுக்கு நல்லதா, கெட்டதா\nவயிற்றில் தேவையில்லாமல் இருக்கிற உணவகளையோ, நச்சுப்பொருளையோ வெளியே தள்ள ஒரு சில முறை வாந்தியெடுப்பது நல்லதுதான். இதனால் தலைசுற்றல், மயக்கம் வரும்.\nதொடர்ந்து வாந்தி எடுக்கும் போது நீர்ச்சத்து குறைந்து உடல் சோர்வுடன் உடல் சோர்வுடன் பலவீனமாகி விடும்.\n* கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவது\n* ஒத்துக்கொள்ளாத உணவைச் சாப்பிடுவது\n* அளவுக்கு அதிகமாக உணவைச் சாப்பிடுவது\n* விர்டிகோ போன்ற கழுத்து வலி\n* இரைப்பைப் புண், இரைப்பையில் துளை பித்தப்பை பிரச்சினைகள், சிறுகுடல் அடைப்பு, சிறுகுடல் துளை, சிறுநீர்ப் பாதை அழற்சி, சிறுநீரகக் கல், வலி நிவாரணி மாத்திரைகள், மஞ்சள் காமாலையால் கூட வாந்தி ஏற்படும்.\n* புற்றுநோய் மருந்துகள் வாந்தியை ஏற்படுத்தும்.\n* காதடைப்பு, காது இரைச்சல், காதில் சீழ் போன்ற காதுப் பிரச்சினைகளாலும் வாந்தி வரும். நமது உடலின் சமநிலையை காதுகள் தான் ஒழுங்குப்படுத்துகிறது.\nகர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் சில ஹார்மோன்களின் அளவுகளில் மாற்றம் ஏற்படுவதால்\n* முதல் நாள் இரவில் நிறைய மது குடித்தவர்களுக்கு மறுநாள் எழுந்திருக்கும்போது வாந்தி வருவதுண்டு.\n* சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப கட்டத்தில் வாந்தி வருகிறது.\nசிலருக்குக் கவலை, கலக்கம், பயம், பதற்றம், பரபரப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் வாந்தி உண்டாவது வழக்கம். இந்த வாந்தி பெரும்பாலும் காலையில் எழுந்தவுடன் அல்லது காலை உணவு சாப்பிட்ட பின்பு ஏற்படும். பகல் நேரப் பணிகளில் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பயப்படுபவர்களுக்கு, உளவியல் ரீதியாக உடல் பதட்டமடையும் போது வாந்தி வரும்.\nவாந்தியை நிறுத்துவதற்குப் பல மருந்துகள் உள்ளன இருந்தாலும் வாந்திக்கு என்ன காரணம் என்று தெரிந்து, அதற்குரிய சிகிச்சையைப் பெற்றால்தான் வாந்தி குணமாகும்.\nவாந்தி எடுத்து உடல் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்க, ‘ஓ.ஆர்.எஸ்’ (oral rehydration solution) எனப்படும்\nஒரு பங்கு உப்புடன் மூன்று பங்கு சர்க்கரையை தண்ணீரில் கலந்து கரைசலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம்.\nபயண வாந்திக் கோளாறு உள்ளவர்கள் பேருந்துப் பயணம் செய்வதற்கு அரை மணி நேரம் முன்பு வாந்தியைத் தடுக்கும் மாத்திரையை மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம்.\nகர்ப்பக் காலத்தில் ஏற்படும் மனத்தடுமாற்றங்கள் (mood swings)\nபிரசவ குழம்பு – 2\nமருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை குழம்பு\nகருங்கூந்தல் வளர்ச்சிக்கு பயோட்டின் (B7 – Vitamin H)\nஉடற்பருமனைக் குறைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/27097-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-19T03:45:18Z", "digest": "sha1:ZQMA6MC67FE5JAZODJDGQKGTBZSYN3IM", "length": 13966, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் பல்லாவரம் - குன்றத்தூர் சாலை: வாசகர் புகார் | போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் பல்லாவரம் - குன்றத்தூர் சாலை: வாசகர் புகார்", "raw_content": "செவ்வாய், நவம்பர் 19 2019\nபோக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் பல்லாவரம் - குன்றத்தூர் சாலை: வாசகர் புகார்\nபல்லாவரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.மோகன் என்ற வாசகர், ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு கூறியதாவது:\nசென்னை பல்லாவரத்தில் இருந்து குன்றத்தூர் வரையிலான 7 கிலோ மீட்டர் நீள சாலை நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது குறுகிய சாலையாக இருப்பதால் காலை மற்றும் மாலை நேரங்க ளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.\nஇதற்கிடையே, செம்பரம்பாக்கம் கூட்டுகுடிநீர் திட்டத்துக்காக இந்தச் சாலையின் பல இடங்களில் 6 அடிகள் வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. குடிநீர் திட்டப் பணிகளும் மெத்தனமாக நடந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் போக்குவரத்துக்கு முற்றிலும் தகுதியற்ற சாலையாக இது மாறியுள்ளது. இந்த சாலையை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.\nஇது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பல்லாவரம் குன்றத்தூர் இடையேயான சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டம் அரசிடம் உள்ளது. தற்போது, அங்கு கூட்டுகுடிநீர் திட்டத்துக்கான பணிகள் நடந்து வருவதால், அதற்கான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. குடிநீர் திட்டப்பணிகள் முடிந்தவுடன் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை தொடங்கவுள்ளோம்’’ என்றனர்.\nபோக்குவரத்துக்கு தகுதியற்ற நிலைபல்லாவரம் - குன்றத்தூர் சாலைவாசகர் புகார்\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார்...\n'சொல்லியிருக்காவிட்டால் ஆட்டமிழந்திருக்கமாட்டேன்': 8 ஆண்டுகளுக்குப்பின் தோனி மீது பழிசுமத்தும் கம்பீர்\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nதமிழக முதல்வராவோம் எனக் கனவி��் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி...\nஅதிமுகவினரை திமுகவினர் தொட்டால் தக்க பதிலடி கொடுங்கள்:...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n‘முரசொலி' அலுவலக நிலம் விவகாரம்: தேசிய எஸ்.சி. ஆணையம் சென்னையில் இன்று விசாரணை...\n76 துணை ராணுவ வீரர்கள் மரணத்தில் மாவோயிஸ்ட் தீபக்குக்கு தொடர்பு\n‘முரசொலி' அலுவலக நிலம் விவகாரம்: தேசிய எஸ்.சி. ஆணையம் சென்னையில் இன்று விசாரணை...\n76 துணை ராணுவ வீரர்கள் மரணத்தில் மாவோயிஸ்ட் தீபக்குக்கு தொடர்பு\nரஜினி முன்பே வந்திருந்தால் வென்றிருப்பார்; அஜித்துக்கு அரசியலில் வாய்ப்பு: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி...\nதமிழகத்தில் பிரிக்கப்பட்ட, புதிய மாவட்டங்களின் தொகுதி மறுவரையறைக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n‘முரசொலி' அலுவலக நிலம் விவகாரம்: தேசிய எஸ்.சி. ஆணையம் சென்னையில் இன்று விசாரணை...\n76 துணை ராணுவ வீரர்கள் மரணத்தில் மாவோயிஸ்ட் தீபக்குக்கு தொடர்பு\nஜோதிடத்தை நம்பியதால் விபரீதம்: முதியவரை கொன்ற மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82637.html", "date_download": "2019-11-19T03:11:47Z", "digest": "sha1:4YI7QWCNGZANY4YQKWNSW74KKTOR653G", "length": 7536, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "மெஹந்தி சர்க்கஸில் மூன்று காதல் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..!!! : Athirady Cinema News", "raw_content": "\nமெஹந்தி சர்க்கஸில் மூன்று காதல் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..\nஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார்.\nஇப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நி��ுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.\nஅதில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது, “இது காதல்படம் என்பதை படத்தின் போஸ்டர் சொல்லி இருக்கும். இந்தப்படத்தில் மூன்று காதல் உள்ளது. ராஜு முருகன், யுகபாரதி, சரவண ராஜேந்திரன் இந்த மூவருக்குள் உள்ள காதல் தான் முதல் காதல். இரண்டாவது காதல் என் அப்பாவிற்கு ஹீரோ ரங்கராஜுக்கும் உள்ள காதல். மூன்றாவது காதல் இளையராஜா மீது இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் கொண்ட காதல். இந்த மூன்று காதலும் இந்தப்படத்தின் மூலதனம். இந்தப்படத்தின் பாடல்களை கேட்டால் ஒரு சந்தோஷம் வரும். இந்தப்படத்தில் உள்ள கேமரா மேன், எடிட்டர் உள்பட அனைவரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைவரும் கலக்கி இருக்கிறார்கள். இந்த நல்லபடத்தை மீடியா நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்” என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2019-11-19T02:37:01Z", "digest": "sha1:QSNGKEMO6AANQKWBGQH74YPR4L3C7VCJ", "length": 4493, "nlines": 48, "source_domain": "vallalar.in", "title": "அன்பர்திரு வுளங்கோயி லாகக்கொண்டே - vallalar Songs", "raw_content": "\nஅற்புதச்சிற் சபையோங்கும் அரசே இங்கு\nவன்பரிடைச் சிறியேனை மயங்க வைத்து\nமறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத்\nதுன்பவடி வுடைப்பிறரில் பிரித்து மேலோர்\nதுரியவடி வினனென்று சொன்ன வெல்லாம்\nஇன்பவடி வடைந்தன்றே எந்தாய் அந்தோ\nஎன்னளவென் சொல்கேனிவ் வேழை யேனே\nஅன்பின் உனது திருஅடிக்கே ஆளாய்த் தொண்டொன் றாற்றாதே\nஅன்பிலா வஞ்சர்தம் அவலச் சூழலில்\nஅன்ப தென்பதைக் கனவினும் காணேன்\nஅன்புற் றடியார் தொழுதேத்த அணியார் மணிப்பொன் அம்பலத்தே\nஅன்புடன்நின் பதம்புகழாப் பாவி நாவை\nஅன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற்\nஅன்புடையார் இன்சொல் அமுதேறு நின்செவிக்கே\nஅன்பாலென் தன்னைஇங் காளுடை யாய்இவ் வடியவனேன்\nஅன்பரி தாமனத் தேழையன் யான்துய ரால்மெலிந்தே\nஅன்பர்தம் மனத்தே இன்பமுற் றவைகள் அளித்தவர் களித்திடப் புரியும்\nஅன்பர்கள் வேண்டும்அ வைஅளிப் பானை\nஅன்பர் இதய மலர்க்கோயில் அமர்ந்த பரமா னந்தத்தைத்\nஅன்பரின்பங் கொள்ளநட மம்பலத்தே யாடுகின்றாய்\nஅன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே\nஅன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும்\nஅன்பளிப்ப தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்\nஅன்புடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்\nஅன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே\nஅன்பிலே பழுத்த தனிப்பழம் என்கோ\nஅன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே\nஅன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத்\nஅன்புரு வானவர் இன்புற உள்ளே\nஅன்பாட்டை விழைந்தவரே அணையவா ரீர்\nஅன்பர்க் கெளிய மருந்து - மற்றை\nஅன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே\nஅன்பனே அப்பா அம்மையே அரசே\nஅன்புடை மகனே மெய்யருள் திருவை\nஅன்புமுந்து சிந்தையே அம்பலங்கொள் விந்தையே\nஅன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும்\nஅன்புடை யவரேஎல் லாம்உடை யவரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2017/12/03/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-19T02:21:29Z", "digest": "sha1:DHEHNMUJ4QLCLOAUK3E5VVGZDAVZDSLJ", "length": 10824, "nlines": 59, "source_domain": "www.atruegod.org", "title": " மனசாட்சியோடு சொல்லுங்கள் — ஏபிஜெ அருள். – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nஜீவர்கள் தயவு – A.B.C\nமனசாட்சியோடு சொல்லுங்கள் — ஏபிஜெ அருள்.\nமனசாட்சியோடு சொல்லுங்கள்.– ஏபிஜெ அருள்.\nவள்ளலார் ” சுத்த சன்மார்க்கம் ” என்ற புதிய தனி வழியை கண்டு உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்கள். வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல்,\nசுத்த சன்மார்க்கம் என்றால் என்ன\nசுத்த சன்மார்க்கத்தில் கடவுள் யார்\nசங்கம், சாலை, சபை, கொடி கொடுத்துள்ளார்கள்.\nதனது மார்க்கத்தாருக்கு தகுதிகள் இவை என பட்டியல் கொடுத்துள்ளார்கள்.\nசுத்த சன்மார்க்க கொள்கை வகுத்துள்ளார்கள். மார்க்கத்திற்கு எக்காலத்துக்கும் முக்கிய தடையாக உள்ளவற்றை சுட்டி காட்டி உள்ளார்கள்.\nசங்கத்தார்கள் எவையில் லட்சியம் வைக்கக்கூடாது என குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்கள். அன்னதானம் எதுவென்றும் கருணை,ஒருமை,சமரசம்,சுத்த சன்மார்க்க ஓழுக்கம் என்பவையின் பொருள் என்ன என விளக்கியுள்ளார்கள். தனது மார்க்கத்திற்கும் மற்ற சமய மத மார்க்கங்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கி உள்ளார்கள். இவ்வளவும் விளக்கமாக வள்ளலாரால் விளக்கப்பட்டு வெளிப்படுத்திப் பிறகும், மேற்படி முடிபான எல்லாவற்றையும் மறைத்து வள்ளலாரை ஆரம்ப காலத்து சமயத்திலேயே வெளிப்படுத்தியும், கைவிடப்பட்ட ஸ்தோத்திரப்பாடலை பாடியும், சமய அடையாளங்களில் காட்டியும் செய்வது என்ன செயலோ\nஇப்படி ஒரு துரோக செயல்கள் செய்து அடையும் லாபம் என்ன ஆயிரமாயிரம் ஆண்டுகள் முன்பு தோன்றிய சமய மத மார்க்கங்களில் ஏதேனும் ஒன்றையே நாம் நம்பிக்கை வைத்து தழுவி வருகிறோம். பல ஆயிரமாண்டுகளுக்கு பின்பு ஒரு புதிய மார்க்கம் 19ம் நூற்றாண்டில் தோன்றியுள்ளதை உங்கள் தவறான் செயலால் மறைப்பது சரியா\nமன சாட்சியோடு சொல்லுங்கள். எல்லோருமே சரி என்றுச் சொல்லக் கூடிய உண்மை பொது நெறி கொண்டிருக்கும் சுத்த சன்மார்க்கத்தை உள்ளது உள்ளபடியாக வெளிப்படுவதை தடை செய்யாதீர்கள். இன்று நமக்கு சரின்னு படாதது பின்னாளில் சரின்னு படலாம்.அதனால் எதையும் மாற்றாமல் உள்ளது உள்ளபடியாக இருக்கப்பட வைக்க வேண்டும்.\nபெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு உண்மையறியாதுஉளறி உள்ளார்கள்.(இன்றும் உளறுகிறார்கள்) ஒன்றையும் நம்ப வேண்டாம் என இங்ஙனமாக சொல்பவர் வள்ளலாரே.\nநம்மை நம்மிலிருந்தும் மற்ற உயிர்களிடமிருந்தும் வேறுப்படுத்தும் முழு உண்மை உரைக்காத சாதி சமய மத மார்க்கங்களை பொய் என தெரிந்து, உண்மை கடவுளை சத்திய அறிவால் விசாரணை செய்யச் சொல்லும்\nசுத்த சன்மார்க்கத்தை அறிய வாருங்கள்.\nகொள்ளை,பொய்,கற்பனை,அறிவின்மை,அவத்தைகள் இவையே நமக்கு தரும் சாதியை சமயத்தை மதத்தை கைவிட்டு விட்டு அறிவால் எது உண்மை கடவுளின் நிலை என்ன என நல்ல விசாரணை செய்ய சொல்லும் வள்ளலார் மார்க்கம் சாருவோம். இங்ஙனமாக நாம் தெரிய அறிய அனுபவிக்க மட்டுமே கூடுவோம். எல்லோரும் இந்த உண்மையறிய பொதுவாக உள்ள வழியே சுத்த சன்மார்க்கம் ஆகும். “இங்ஙனமாக” “ஆசை உண்டேல் ” வம்மீன் என்று தான் வள்ளலார் அழைக்கிறாரே அன்றி வேறில்லை.\nஎன் மார்க்கம் “அறிவு மார்க்கம்” என்கிறார்.\nமனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் வள்ளலார் என்ற பெயரிலும் சுத்த சன்மார்க்கம் என்ற பெயரிலும் சங்கம் சபை வைத்து கூட்டம் நடத்திபழைய நெறிலும் சமயமதங்களில் பற்று வைத்தும் வேறுப்பட்ட கொள்கை உள்ளவர்கள் மூலமாக கொள்கையை () விளக்குவதும் சரியா எங்ஙனம் நெறியை அவர்கள் சரி என்பார்கள் சரி என்றால் இந்த நெறியை கடைப்பிடிக்க வரவில்லை.\nகைவிட்ட சமய பற்றிலேயே வள்ளலாரை வெளிப்படுத்துவதும் சரியா\n* உன் அறிவும் ஒழுக்கமும் ஒத்தவர்களுடன்\n* உண்மை கடவுளின் நிலையறிதல்\n* பொது நோக்கம், நல்ல விசாரணை (ஒழுக்கத்துடன்,கண்ணீரால்.. , )\n* கடவுள் அருளால் சாகா கல்வி\n* இவை நம்மிடம் கூட எந்த ஒரு ஆசாரப் பற்றில்லாமல் இருத்தல் என்ற கட்டளையை கருத்தில் ஏற்றல்.\nநன்றி: கருணை சபை மதுரை.\nஅன்புடன் தாழ்மையுடன் ஏபிஜெ அருள்.\n← வள்ளலார் ஆன்ம நேயத்தால், தான் சென்ற வழியை(வழி என்றால் மார்க்கம்) நமக்கு வெளிப்படுத்தினார்கள்\nவள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்திற்கு முன்பும் பின்பும் →\nCopyright © 2019 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/33777-2017-09-02-06-00-13", "date_download": "2019-11-19T03:42:46Z", "digest": "sha1:AVZQM4JYA2JQOIKIURYBL4MNGDN7PG6S", "length": 35502, "nlines": 265, "source_domain": "www.keetru.com", "title": "தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும்", "raw_content": "\nபண்டைய தமிழ்ச் சமூகத்தில் மீவியல்பு ஆற்றல்களும் மாந்தர்களும்\nதமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் (2)\nபண்டைய போர் முறைகளும், மரபுகளும்\nபதிணெண்கீழ்க் கணக்கு நூல்கள் காட்டும் பண்டைய வாழ்வியல் சிக்கல்கள்\nசங்க இலக்கியச் சூழலியல் விழுமியங்களும் இன்றைய தமிழகத்து நிலவெளியும்\nதமிழர் நாகரிகம் கி.மு.3000 ஆண்டையது\n'சங்க காலத்தில் ஜாதியம் இல்லையா’ என்ற தணிக��ச் செல்வனின் கட்டுரைக்கான மறுப்பு\nசங்க காலத் தமிழ்ச் சமூகம் - இராஜ்கௌதமனுக்கு மறுப்பு\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nவெளியிடப்பட்டது: 02 செப்டம்பர் 2017\nதொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும்\nதொடக்க காலத்தில் இயற்கையின் அச்சந் தரும் செயல்களே மனிதனை கடவுள் நெறிக்கு இட்டுச் சென்றது என்பது மானிடவியலாளர் சிலரின் கருத்தாகும். மனிதன் தன் ஆற்றல் ஓர் வரம்புக்குட்பட்டது என்பதை உணர ஆரம்பித்த நிலையில், கடவுள் கோட்பாடு உருவாகியது என்பர். தன் அறிவுக்கும், ஆற்றலுக்கும் முறையே புலப்படாத உட்படாதவற்றின் மீதான அச்சம் காரணமாக மனிதன் முதலில் இயற்கையை வழிபடத் தொடங்கி பின்னர் கடவுள் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினான். அவை வழிபாட்டு மரபாய் மாறியது.\nஅவ்வடிப்படையில் பண்டைய தொல்காப்பிய காலத் தமிழ்ச்சமூக தெய்வக் கோட்பாடுகள் ஐநில மக்கள் வாழ்வியலுக்கேற்ப உருவாகி இருக்கின்றன. அவை இன்றைய மத நிறுவனங்கள், பெரும் சடங்குகள் அடிப்படையிலான இறைவழிபாடுகளைப் போல அன்று இருந்திருக்கவில்லை.\n“மாயோன் மேய காடுறை உலகமும்\nசேயோன் மேய மைவரை உலகமும்\nவேந்தன் மேய தீம்புனல் உலகமும்\nவருணன் மேய பெருமணல் உலகமும்\nமுல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்\nசொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (தொல். நூ. 951)\nஐந்திணைகளாகப் பகுக்கப்பட்டிருந்த பண்டைத் தமிழகத்தில் குறிஞ்சிக்குச் ‘சேயோன்’ என்ற முருகனும், முல்லைக்கு ‘மாயோன்’ என்ற திருமாலும், மருதத்திற்கு ‘வேந்தன்’ என்று குறிப்பிடப்படுகின்ற இந்திரனும், நெய்தலுக்கு வருணன் (வாரணன் என்று அழைப்பர்) என்ற தெய்வமுமாக நானிலக் கடவுளைத் தொல்காப்பியர் வெளிப்படுத்துகின்றார்.\nபாலை நிலத்திற்குக் கொற்றவையும் (காளி என்றும் அழைப்பர்) தெய்வமாய் இருந்துள்ளது. வேறு கடவுளைப் பற்றியோ, மத நிறுவனத்தைப் பற்றியோ குறிப்புகள் இல்லை.\nபோர் மரபில் வழிபாடுகளும், நம்பிக்கைகளும்\nபண்டைய காலப் போர்மரபில��� வழிபாட்டுச் சடங்குகள் நிகழ்ந்துள்ளதைத் தொல்காப்பியம் உறுதி செய்கிறது.\n“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்\nசீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று\nஇருமூன்று வகையிற் கல்லொடு புணர|| (தொல். நூ. 1006)\nஎன்று தொல்காப்பியம், போர்க்களத்தில் இறந்துபட்ட வீரரை நினைத்து நடுகல் நட்டு வழிபட்ட முறையை குறிப்பிடுகின்றது. சங்க இலக்கியங்களிலும் இத்தகு நடுகல் வழிபாட்டு முறையைக் காண முடிகின்றது. குறிப்பாக குறிஞ்சித் திணையில், மலையும் மலை சார்ந்த வாழ்வில் ஆநிரை கவர்தல், மீட்டலில் ஈடுபட்டு, வீரமரணம் அடைந்தவர்களுக்கே ‘நடுகல்’ நட்டு வழிவழியாக வழிபாடு நிகழ்ந்திருக்கின்றது.\nநடுகல் வழிபாட்டு முறை பல்வேறு இடங்களில் காணப்பட்டுள்ளது. “இறந்தவனது ஆன்மாவை சில சடங்குகள் மூலம் ஓர் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைக்கலாம். அங்குள்ள ஒரு பொருளில் நுழைந்து கொள்ளச் செய்யலாம் என்ற நம்பிக்கை உலகமெங்கும் பண்டைய மக்களின் பண்பாட்டில் காணப்படுகிறது” என்பர். புறநானூற்றிலும் (பா. 265, 264, 232, 329) சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குக் கல்லெடுத்து வந்து வழிபட்ட செய்தியைக் காண முடிகிறது. சிலம்பில் வஞ்சிக் காண்டத்தில் விஞ்சி நிற்கும் வழிபாட்டுச் செய்திகளும் காதைகளின் பெயர்களும், நடுகல் வழிபாட்டு மரபை உணர்த்தும். மேலும்,\n“வெற்றி சிறப்பின் வெவ்வாய் வேலன்” (தொல். நூ. 1004) என்ற அடிகள் போருக்கு செல்லும் போது வெற்றி கருதி சிவந்த வாயினையுடைய வேலனை வழிபட்டதையும், “மாயோன் மேய மன்பெறு சிறப்பின்” (தொல். நூ. 1006: 9) மாயோனைத் தெய்வமாகக் கொண்ட மண்ணின் சிறப்பினை எண்ணியும் கரந்தை வீரர்கள் போருக்குச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, “உடல்வேந் தடுக்கிய உன்னநிலையும்” (தொல். நூ. 1006:8) போருக்குச் செல்லும் போது நல் நிமித்தம் பார்ப்பதையும் கரந்தை வீரர்கள் கொண்டிருந்தனர் என்பார் தொல்காப்பியர். “உன்னமென்பது ஒரு மரம். நல்லதாயின் தளிர்த்தும் தீயதாயின் உலறியும் அது நிமித்தங் காட்டு மெனலால், அதைக் கண்டு அதனொடு சார்த்தி நிமித்தம் பார்க்கும் குறிப்பு நுவலப்பட்டது” (தி.சு.பாலசுந்தரம் உரை. பக் 265) என்பர். மேலும், தாம் வழிபடுகின்ற தெய்வம் ஊரைக் காக்கும் என்ற நம்பிக்கை தொல்காப்பியர் கால மக்களின் நம்பிக்கையாக இருந்ததை, “வழிபடு தெய்வம் நி���்புறங் காப்ப” (தொல். நூ. 1367) என்ற நூற்பாவின் அடிகள் உணர்த்துகின்றன.\nதொல்காப்பியர் காலத்தே மக்களிடத்தே பேய்கள் பற்றிய நம்பிக்கை இருந்திருக்கிறது. “பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்” (தொல். நூ. 1025) பேஎத்த மனைவி ஆஞ்சியானும்” (தொல். நூ. 1025) என்ற அடிகளின் வழியாக, போரில் இறந்துவிட்ட அல்லது விழுப்புண்பட்ட வீரர்களை பேய்கள் நின்று பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும், பழந்தமிழக மக்களின் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் ஃ துறந்த ஒழுக்கங் கிழவோற் இல்லை” (தொல்.நூ.1081) என்ற நூற்பாவில் ‘ஓரை’ என்ற சொல்லிற்கு பல பொருட்களை குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, நாழிகை, விளையாட்டு, முகூர்த்தம், ராசி என்று குறிப்பிடுகின்றனர். “நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்” (தொல்.1060) என்ற நூற்பாவில் ‘புள்’ என்ற சொல்லிற்கு முன்னர் பறவை யென்றும், பிற்காலத்தே சகுனம் என்றும் குறிப்பிடுவர். இதன் வழி, பொதுவாக பண்டைய மக்களிடம் ‘நிமித்தம்’ பார்க்கும் வழக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது. பண்டைய காலத்தில் ‘நிலையாமை’ கருத்துக்களும், ஊழ்வினை நம்பிக்கையும் இருந்துள்ளதையும் அறிய முடிகிறது.\n“காமப்பகுதி கடவுளும் வரையார்” (தொல். நூ. 1029) என்ற நூற்பாவில் காமக் குறிப்பை வைத்து இலக்கியம் பாடுகின்ற பொழுது தேவரிடத்தும் மக்களிடத்தும் வரையார் என்று உரையாசிரியர் விளக்கம் தருகின்றனர். மேலும்,\n“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற\nவடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றுங் (தொல். நூ. 1034)\nகடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல். நூ. 1034) என்று கொடிநிலை, கந்தழி, வள்ளி-மூன்று துறையும் கடவுள் வாழ்த்தோடே பொருந்தி வரும் என்றும், “அமரர்கண் முடியும் அறுவகை யானும்” (தொல். நூ. 1027) என்று, தேவர் நிலைமையில் வைத்து வாழ்த்துதற்குரிய அறுவகை நிலையான சான்றோர், புலவர், வேந்தர், ஆன், மழை, உலகம் என அறுவகையில் வாழ்த்துதல் மரபெனவும் தொல்காப்பியர் சுட்டுகின்றார். இவை கடவுளை வாழ்த்தும் வகைப் பற்றிய குறிப்பாகும். இதன் வழி கடவுளை பாடும் மரபை பண்டையோர் கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது.\nதிணைத் தெய்வங்கள் வழிவழி வணங்கப்பெற்று, காலவோட்டத்தில் தமிழர் வழிபாட்டு மரபில் மாற்றங்கள் நிகழ்ந்து புறச்சமயங்கள் வந்து கலந்து கலப்பு வழிபாட்டு மரபு தோன்றிவிட்டது. ‘தெய்வம்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் ஒன்பது இடங்களில் இடம்பெற்றுள்ளன. ‘இறை’, ‘இறைவன்’ என்ற சொற்கள் பண்டைய காலத்தில் தலைவனை குறிக்கும் சொல்லாகவும் காணப்படுகிறது.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழிலக்கியங்களில் ‘சமயம்’ என்ற சொல்லே இல்லை. அதற்குப் பிற்பட்ட நூல்களில் தான் சமயம், மதம் என்ற சொற்கள் காணப்படுகின்றன. எனவே, சங்க காலத்தில் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பினும் அவர் சிவன், திருமால் போன்ற கடவுளர்களை வழிபட்டாலும் சைவ சமயம், வைணவ சமயம் போன்ற சமயப்பற்று வேறூன்றவில்லை என்பது தெரிகின்றது.\n‘தெய்வம்’ என்பது கருப்பொருளிலேயே கூறப்பட்டுள்ளது. கருப்பொருளானது நிலத்தில் காலத்தால் கருக்கொள்ளும் பொருளாகும். இவை தோன்றி நின்று மறைவனவே யாகும். இதன் மூலம் ‘தெய்வம்’ என்று குறிப்பிடப்படுவது இறந்த முன்னோர்களே எனக் கருதவும் இடமுண்டு. தெய்வ வழிபாடே அன்றி நிலையான ‘கடவுள்’ என்ற கொள்கைப் பற்றி தொல்காப்பியத்தில் எங்கும் சுட்டப்பெறவில்லை என்பது ஆராயத்தக்கதாகும்.\nஐந்திணைத் தெய்வம் பற்றி பலர் விளக்கம் தந்திடினும் தேவநேயப்பாவாணர் தெளிவுறச் சுட்டுகின்றார்.\n‘குறிஞ்சி நிலத்து மக்கள் தம் தெய்வத்தை தீயின் கூறாகக் கொண்டதால் சேந்தன் (சிவந்தவன்) சேயோன் என்று பெயரிட்டு அழைத்தனர். முல்லைநிலத்து மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக முதற்கண் மழையே இருந்ததால் முகிலையே தெய்வமாகக் கொண்டு ‘மால்’ என்று தம் தெய்வத்திற்கு பெயரிட்டு வழிபட்டனர். மருத நிலத்து மக்கள் இவ்வுலகில் தீவினையை விட்டு நல்வினை செய்து வாழும் கொள்கை கொண்டோராக, இம்மையில் வேந்தனாக அறவாழ்க்கை நடத்தினால், மறுமையில் தேவர் கோனாய்ப் பிறப்பான் என்ற கொள்கை கொண்டு தேவர்கோனைத் தேவர் ‘வேந்தன்’ என்றனர். மேலும், உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத மழையானது விண்ணிலிருந்து பொழிகிறது. இவ்விண்ணுலக வேந்தனே ‘இந்திரன்’ ஆயினான். நெய்தல் நிலத்து மக்கள் கடலை நம்பியே வாழ்க்கை நடத்தியதால் தம் தெய்வத்தைக் கடல் தெய்வமாகவே கொண்டு அதற்கு ‘வாரணன்’ அல்லது ‘வருணன்’ என்று பெயரிட்டு வணங்கினர். பாலை நிலத்து மக்களின் வாழ்வு வறட்சியும், போர்க்களங்களும், பிணங்களும், பிணந்திண்ணிப் பேய்களும் கொண்டதால் பேய்களுக்குத் தலைவியாகிய ‘காளி’யை தெய்வமாகக் கொண்டனர். இத்தகைய ஐந்நிலத்து மக்களும் தம் வாழ்வியலோடு ஒன்றி வந்த இயற்கையை பொருத்தி தெய்வத்தை தோற்றுவித்தனர். மேற்கூறிய கருத்தை தேவநேயர் தமிழர் மதம் நூலில் தெளிவுற குறிப்பிடுகின்றார்.\nமேலும், பண்டைய தமிழரின் தெய்வ வழிபாட்டு முறைகளுக்குக் காரணமாக 1. அச்சம், 2. முற்காப்பு, 3. நன்றியறிவு, 4. பாராட்டு, 5. அன்பு, 6. கருதுகோள், 7. அறிவு வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இறை வழிபாடு தோற்றம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.\n‘தீயும், இடியும் போன்ற பூத இயற்கைக்கும், பாம்புபோலும் நச்சுயிரிக்கும், இறந்தோராவிகட்கும், பேய்கட்கும் அஞ்சிய அச்சத்தால் தெய்வ வணக்கம் முதற்கண்ணாகத் தோன்றியது. கொள்ளை நோய், பஞ்சம், இயற்கை சீற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குமாக முற்காப்பு அடிப்படையில் அச்சம் தோன்றியது. இவை தெய்வங்களின் சீற்றத்தால் நேர்பவையென எண்ணி அச்சம் கொண்டனர். மேலும், உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத கதிரவன், மதி, மரம், ஆ, இன்ன பிறவற்றையும் தெய்வமாக நன்றியறிவின் பொருட்டு வணங்கினான். மறவனையும், மழை வரவழைத்தும், பழுக்கக் காய்ச்சிய பொன்னைக் கையிலேந்தியும், தீயோரைச் சாவித்தும், சினத்தால் ஊரினை எரித்தும், உடன்கட்டை ஏறியும், கடுங்கற்பைக் காத்தப் பத்தினிப் பெண்டிற்கும்; கல்நட்டு விழாவெடுத்தது பாராட்டே ஆகும். இவ்வடிப்படையிலும் தெய்வம் தோற்றம் பெற்றது. அரசன் இறந்த பின்னர் அன்பு மிகுதியால் அவனை வழிபட்டதும், கண்ணால் காணும் இயற்கைக் கூறுகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் தெய்வங்கள் கருதுகோளின் அடிப்படையிலும் தோற்றம் பெற்றன. அதுமட்டுமன்று அறிவு வளர்ச்சி பெற்ற பின்னர் மறுமையும், கடவுள் உண்மையும் கண்டு நம்பிக்கையின் அடிப்படையிலும் ‘தெய்வம்’ தோன்றிற்று என்று தேவநேயப்பாவாணர் அவர்கள் பழந்தமிழரிடம் உருவாகிய ‘தெய்வம்’ பற்றிய சிந்தனையை பற்றி விளக்குவதைக் காண முடிகிறது. இத்தகைய வழிபாட்டு முறையே பழந்தமிழரின் வழிபாட்டு முறையாம். மேற்கூறப்பட்டவையே தொல்காப்பியம் குறிப்பிடும் வழிபாட்டு முறையாம்.\nஇதன் வழியாக, தொல்காப்பிய காலப் பழந்தமிழகத்தில் நில அடிப்படையில் கடவுள் கோட்பாடுகள் தோன்றியிருப்பினும் நிலைத்த மதமோ, சமயமோ தொல்காப்பியத்தில் காணப்படவேயில்லை. இடைக்காலச் சூழலே மதங்கள் தோன்றுவதற்குரிய காலமாக இருந்துள்ளன எனலாம். இதன் வழி நிலத்திற்கு ஏற்ப உருவ வழிபாடு, இயற்கை வழிபாடு ஆகிய இரண்டும் பழந்தமிழகத்தில் இருந்துள்ளன என்பதும் போர் மரபில் வழிபாடுகளும் நம்பிக்கைகளும் தோன்றியிருக்கின்றன என்பதும் தொல்காப்பியத்தில் காணும் வழிபாட்டு மரபு கோட்பாடுகளாம்.\n1. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, திசு.பாலசுந்தரம் உரை.\n2. தமிழர் மதம், தேவநேயப்பாவாணர்.\n3. நடுகற்களும் நம்பிக்கைகளும், நா. வானமாமலை (ஆராய்ச்சி மலர்)\n- பா.பிரபு, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2015/10/", "date_download": "2019-11-19T03:52:23Z", "digest": "sha1:AFRB75QVNY4BU47LE3X2R2H7WX6M5SRF", "length": 34720, "nlines": 452, "source_domain": "www.tntjaym.in", "title": "October 2015 | TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\n\"இனைவைப்பு ஒரு பெரும் பாவம்\" தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 28-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக நெடுங்குடியில் மெகா ஃபோன் மூலம் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சிராஜ்தீன் அவர்கள் ஜனவரி 31 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்.. என்பது குறித்தும் இனைவைப்பு ஒரு பெரும் பாவம் என்பது குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்..\nLabels: AYM கிளை-2, தெருமுனை பிரச்சாரம்\nஅஹ்மதியாத்தெருவில் குழு தாவா : கிளை-2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 27-10-15 அன்று அஹ்மதியாத்தெருவில் 20 வீடுகளுக்கு நேரில் சென்று இனைவைப்பு குறித்து தாவா செய்யப்பட்டது. உடன் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதின் அவசியத்தினை எடுத்து கூறி அழைப்பும் விடுக்கப்பட்டது..\nLabels: AYM கிளை-2, குழு தாவா\nஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 26-10-15 அன்று தமிழ்நாட��� தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு, புதுத்தெரு , மார்க்கெட்ரோடு ஆகிய இடங்களில் மேகா ஃபோன் மூலம் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சிராஜ் அவர்களும் ருமைஸ்தீன் அவர்களும் இனைவைப்பு குறித்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்..\nLabels: AYM கிளை-2, தெருமுனை பிரச்சாரம்\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான (door sticker) : கிளை-2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக அன்று 20 இடங்களில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான (door sticker) ஒட்டப்பட்டது...\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 25-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2ன் சார்பாக நெடுங்குடி, பாப்பாத்தெரு, அஹ்மதியாதெரு, பட்டக்கால்தெரு ஆகிய இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்\nLabels: AYM கிளை-2, தெருமுனை பிரச்சாரம்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 25-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக புதுக்காலனியில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கிளை-1 இமாம் S.பகுருதீன் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு பற்றி உரை நிகழ்த்தினார்கள்...\nLabels: AYM கிளை-1, தெருமுனை பிரச்சாரம்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர ஸ்டிக்கர் : கிளை-1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக 50 வீடுகளின் வாசல்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது...\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 24-10-15 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இமாம் பகுருதீன் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...\nLabels: AYM கிளை-1, தெருமுனை பிரச்சாரம்\nஆஷுரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி : கிளை-1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 23-10-15 24-10-15 ஆகிய தேதிகளில் ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் ஆஷுரா நோன்பிற்க்கான இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது..\nLabels: AYM கிளை-1, ஆஷூரா நோன்பு\nஇக்ரா தவ்ஹீத் நூலகத்தில் மாற்று மத தாவா : கிளை-2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக இஸ்லாத்தில் ஜாதி வேறுபாடுகள் இல்லை என்பது குறித்து மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தாவா செய்யப்பட்டது . உடன் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் எழுதிய முஸ்லீம் தீவிரவாதிகள்...\n( வளைக்கப்பட்ட வரலாரும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும் ) என்ற புத்தகமும் வழங்கப்பட்டது...\nLabels: AYM கிளை-2, மாற்று மத தாவா\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-10-15 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக சித்தா நல்லூரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சிராஜ் அவர்கள் வருகின்ற ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்.. என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..\nLabels: AYM கிளை-2, தெருமுனை பிரச்சாரம்\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான குழு தாவா : கிளை-2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக சித்தா நல்லூரில் 7 குடும்பங்களுக்கு நேரில் சென்று இனைவைப்பிற்க்கு எதிராக குழு தாவா செய்யப்பட்டது . உடன் ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான அழைப்பும் விடுக்கப்பட்டது..\nLabels: AYM கிளை-2, குழு தாவா\nஆஷுரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி : கிளை-2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 23-10-15 24-10-15 ஆகிய தேதிகளில் ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் ஆஷுரா நோன்பிற்க்கான இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது..\nLabels: AYM கிளை-2, ஆஷூரா நோன்பு\nமார்க்க அறிவுத்திறன் கேள்வி பதில் போட்டி : கிளை-2\nமார்க்க அறிவுத்திறன் போட்டிநோட்டிஸ் வினியோகம் : கிளை-2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 22-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக (ஷிர்க் ஒழிப்பு மாநாடு)\nLabels: AYM கிளை-2, நோட்டிஸ் விநியோகம்\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான செயற்குழு : கிளை-2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 21-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மஹ்ரிப் தொழுக���க்குப்பிறகு கிளை செயற்குழுக்கூட்டம் மாவட்ட துனை செயளாலர் அஹமது சஃபியுல்வரா அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புனர்வு குறித்து மார்க்க அறிவுத்திறன் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது..\nLabels: AYM கிளை-2, செயல் வீரர்கள் கூட்டம்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து பெண்கள் பயான் : கிளை-1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 17-10-15 அன்று செட்டித்தெருவில் சகோதரர் ஒருவர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து உரை நிகழ்த்தப்பட்டது..\nLabels: AYM கிளை-1, பெண்கள் பயான்\nதிருக்குர்ஆன் அன்பளிப்பு : கிளை-1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 15-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக மாற்று மத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது...\nLabels: AYM கிளை-1, குர்ஆன் அன்பளிப்பு, மாற்று மத தாவா\nமார்க்க அறிவுத்திறன் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி : கிளை-1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 3/10/2015 அன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாதாந்திர மக்தப் மதரஸா மார்க்க அறிவு திறன் போட்டீ பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. .\nLabels: AYM கிளை-1, மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 04-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக கொட்டும் மழையென்றும் பாராமல் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்.. என்ற தலைப்பில் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ஆற்றிய ஆடியோ மற்றும் வீடியோ உரை கீழ செட்டித்தெரு, மேல செட்டித்தெரு ஆகிய இரண்டு இடங்களில் போடப்பட்டது..\nLabels: AYM கிளை-2, தெருமுனை பிரச்சாரம்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..\nதிருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 யின் சார்பாக 3/0/2015 அன்று புதுத்தெரு, தெற்குதெரு, மணற்கேனி தெரு, பட்டகால் தெரு ஆகிய 4 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் அல்தாஃபி அவர்கள் ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் ஆற்றிய வீடியோ மற்றும் ஆடியோ உரை போடப்பட்டது.\nLabels: AYM கிளை-2, தெருமுனை பிரச்சாரம்\nகேட் தேர்விற்கு நேர மேலாண்மை அவசியம்\nஅழகிய முன்மாதிரி புத்தகம் அன்பளிப்பு : கிளை-2 (09/03/2017)\nமழை வேண்டி சிறப்பு தொழுகை பத்திரிக்கை செய்தி - 2019 நமது தமிழன் குரல் செய்தி பக்கத்தில்\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு\nபஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம் குறித்து 9 நபர்களுக்கு தனி நபர் தாவா : கிளை-1 (07/11/2017)\n\"இனைவைப்பு ஒரு பெரும் பாவம்\" தெருமுனைப்பிரச்சாரம்...\nஅஹ்மதியாத்தெருவில் குழு தாவா : கிளை-2\nஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து தெருமுனைப்பிரச்சாரம...\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான (door sticker) : கி...\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..\nஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர ஸ்டிக்கர் : கிளை-1\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..\nஆஷுரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி : கிளை-1\nஇக்ரா தவ்ஹீத் நூலகத்தில் மாற்று மத தாவா : கிளை-2\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான குழு தாவா : கிளை-2\nஆஷுரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி : கிளை-2\nமார்க்க அறிவுத்திறன் கேள்வி பதில் போட்டி : கிளை-2\nமார்க்க அறிவுத்திறன் போட்டிநோட்டிஸ் வினியோகம் : ...\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான செயற்குழு : கிளை-2\nஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து பெண்கள் பயான் : கிள...\nதிருக்குர்ஆன் அன்பளிப்பு : கிளை-1\nமார்க்க அறிவுத்திறன் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி :...\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018 (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2019 (3)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசெயல் வீரர்கள் கூட்டம் (22)\nதனி நபர் தாவா (25)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (106)\nமாற்று மத தாவா (99)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (53)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nஹஜ் பெருநாள் 2018 (4)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\nமொபைல் குர்ஆன் டவுண்லோடு செய்ய\nமாணவர் அணியின் செயல்பாடுகளை அறிய\n© 2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அடியக்கமங்கலம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://howlingpixel.com/i-ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-11-19T04:17:35Z", "digest": "sha1:SLYM4U46STDKYVS3JEXEYXB5EY37QKP4", "length": 23981, "nlines": 117, "source_domain": "howlingpixel.com", "title": "சில்பா - Howling Pixel", "raw_content": "\nதொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, சில்பா (Zilpah; זִלְפָּה \"தளர்ச்சி\", எபிரேயம்: Zilpa) என்பவர் லேயாளின் பணிப்பெண்ணும், பிள்ளைகளைப் பெறும்படி யாக்கோபுவுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டவரும் ஆவார் (Genesis 30:9).\nசில்பா இரு பிள்ளைகளைப் பெற்றாள். அப்பிள்ளைகளை லேயா தன் பிள்ளைகளாக் கொண்டு, அவர்களுக்கு காத்து, ஆசேர் என்ற பெயர்களை வழங்கினார். தொடக்க நூல் (Genesis 30:10-13) சில்பாவை யாக்கோபுவின் வைப்பாட்டி என்ற தொணியில் குறிப்பிடுகிறது.[1])\nசாராள் ஆபிரகாம் ஆகார் ஆரான்\nஇஸ்மவேல் மில்கா லோத்து இசுக்கா\nஇஸ்மவேலர் 7 மகன்கள்[2] பெத்துவேல் 1 வது மகள் 2 வது மகள்\nஈசாக்கு ரெபேக்கா லாபான் மோவாப்பியர் ஆமோனியர்\n11. தீனா 7. காத்து\n8. ஆசேர் 5. தாண்\n6. நப்தலி 12. யோசேப்பு\nஆகத்து 28 (August 28) கிரிகோரியன் ஆண்டின் 240 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 241 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 125 நாட்கள் உள்ளன.\nஆசேர் (Asher, எபிரேயம்: אָשֵׁר, தற்கால Asher திபேரியம் ʼĀšēr) என்பவர் தொடக்க நூல், குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவின் எட்டாவது மகனும் சில்பாவின் இரண்டாவது மகனும் ஆவார். இவர் இசுரயேலிய ஆசேர் கோத்திரத்தின் தந்தையாவார்.\nதோரா ஆசேர் எனும் பெயர் மகிழ்ச்சி/ஆசீர்வாதம் எனும் பொருள் உள்ளது என்கிறது. சில விவிலிய ஆய்வாளர்கள் ஆசேர் எனும் பெயர் கடவுளர்களில் ஒன்றாகவும் ஆராதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.\nஇசக்கார் (Issachar; எபிரேயம்: יִשָּׂשכָר, தற்கால Yissakhar திபேரியம் Yiśśāḵār ; \"reward; recompense\") என்பவர் தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவினதும் லேயாவினதும் (லேயாவின் ஐந்தாவது மகனும் யூக்கோபுவின் ஒன்பதாவது மகனும்) ஆவார். இவர் இசுரயேலிய இசக்கார் கோத்திரத்தின் தந்தையாவார். ஆயினும், சில விவில���ய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர். தோரா இசக்கார் எனும் சொல்லுக்கு இரு வேறுபட்ட சொற்பிறப்பியல்களைத் தருகின்றது. விவிலிய ஆய்வாளர்கள் யாவே பாரம்பரியம், எலோகிம் பாரம்பரியம் மூலம் இவ்வேறுபாட்டை விளக்குகின்றனர். யாவே பாரம்பரியத்தின்படி, இஸ் சகர் என்பதிலிருந்து \"வாடகை மனிதன்\" என்ற அர்த்தத்துடன் இச்சொல் உருவானது. ஏனென்றால், லேயா யாக்கோபுவை மயக்க மருந்துச் செடிக்காக பாலியல் விருப்பம் கொள்ளச் செய்தாள். எலோகிம் பாரம்பரியத்தின்படி, \"யெஸ் சகர்\" என்பதிலிருந்து \"பரிசு\" என்ற அர்த்தத்துடன் இச்சொல் உருவானது. ஏனென்றால், லேயா தன்னுடைய பணிப்பெண்னை (சில்பா) யாக்கோபுடன் கூடியிருக்கக் கொடுத்ததால் கிடைத்த பரிசு என நினைத்தாள்.\nஈசாக்கு என்பவர் விவிலியத்தின்படி, இஸ்ரயேலரின் முதுபெரும் தந்தையர் மூவரில் ஒருவராவார். இவர் ஆபிரகாம் மற்றும் சாராள் ஆகியோரின் மகனும் யாக்கோபுவின் தந்தையுமாவார். இவரது வரலாறு தொடக்கநூலில் கூறப்பட்டுள்ளது.\nஏப்ரல் 2007 2007 ஆம் ஆண்டின் நான்காவது மாதமாகும். இம்மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 30 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடையும்.\nகாதலன் யாரடி 2014 பெப்ரவரியில் வெளிவந்த திரைப்படமாகும். இதை ராசேசு கிரவுன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவசித், சில்பா போன்ற பலர் நடித்துள்ளனர்.\nகாத்து (Gad, எபிரேயம்: גָּד, தற்கால Gad திபேரியம் Gāḏ ; \"நற்பேறு\") என்பவர் தொடக்க நூல், குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவின் ஏழாவது மகனும் சில்பாவின் முதலாவது மகனும் ஆவார். இவர் இசுரயேலிய காத்து கோத்திரத்தின் தந்தையாவார். சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர். தோரா காத்து எனும் பெயர் நற்பேறு/நல்வாய்ப்பு எனும் பொருள் உள்ளது என்கிறது.\nதொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, சிமியோன் (Simeon; எபிரேயம்: שִׁמְעוֹן /ˈsɪmiən, தற்கால Shim'on திபேரியம் Šim‘ōn) யாக்கோபுவினதும் லேயாவினதும் இரண்டாவது மகன் ஆவார். இவர் இசுரயேலிய சிமியோன் கோத்திரத்தின் தந்தையாவார். ஆயினும், சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர். லேயா குலத்தாயாகப் பார்க்கப்படுவதால், விவிலி�� அறிஞர்கள் இக்குலத்தினரை குலத்தின் மூலக் கூட்டத்தினராகக் கருதுகின்றனர். ஆயினும், இக்குலம் விவிலியத்தின் குறைவாக இடம்பிடித்துள்ளனர். மேலும், சில விவிலிய அறிஞர்கள் சிமியோன் குலமாக இல்லை என நினைக்கின்றனர்.\nசூன் 8 (June 8) கிரிகோரியன் ஆண்டின் 159 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 160 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 206 நாட்கள் உள்ளன.\nசெபுலோன் (Zebulun, Zebulon, Zabulon அல்லது Zaboules எபிரேயம்: זְבֻלוּן, זְבוּלֻן, זְבוּלוּן, எபிரேயம் Zevulun/Zvulun) என்பவர் தொடக்க நூல், எண்ணிக்கை நூல் என்பன குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவின் ஆறாவது மகனும் லேயாவின் கடைசி மகனும் ஆவார். இவர் இசுரயேலிய செபுலோன் கோத்திரத்தின் தந்தையாவார். சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர். லேயா குலத்தாயாகப் பார்க்கப்படுவதால், விவிலிய அறிஞர்கள் இக்குலத்தினரை குலத்தின் மூலக் கூட்டத்தினராகக் கருதுகின்றனர்.\nதாண் (Dan, எபிரேயம்: דָּן; பொருள்: \"நீதி\" அல்லது \"அவர் நீதி செய்தார்\") என்பவர் தொடக்க நூல், குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவின் ஐந்தாவது மகனும் பில்காவின் முதலாவது மகனும் ஆவார். இவர் இசுரயேலிய தாண் கோத்திரத்தின் தந்தையாவார்.விவிலியம் குறிப்பிடுவதன்படி, இவருடைய தாய் ராகேலின் பணிப்பெண்னாக இருந்து, யாக்கோபுவின் மனைவியானார்.(Genesis 30:1-6)\nதொடக்க நூல் 46:23 இன்படி, சிம்சோன் தாண் குலத்தவராவார்.\nபில்கா (Bilhah; בִּלְהָה \"தடுமாற்றம்; கூச்சம்\", எபிரேயம்: Bilha) தொடக்க நூல் குறிப்பிடும் ஒரு நபராவார் (Genesis 29:29). அதில் அவர் லாபானின் பணிப்பெண் என்றும், ராகேலுக்கு பணிப்பெண்ணாக ராகேல் யாக்கோபுவைத் திருமணம் செய்யும்போது கொடுக்கப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராக்கேல் குழந்தை இல்லாது இருக்கும்போது, பிள்ளை பெறுவதற்காக யாக்கோபுவின் மனைவியாக ராக்கேல் மூலம் கொடுக்கப்பட்டார் (Genesis 30:3-5). பில்கா இரு பிள்ளைகளைப் பெற்றாள். அப்பிள்ளைகளை ராக்கேல் தன் பிள்ளைகளாக் கொண்டு, அவர்களுக்கு தாண், நப்தலி எனப் பெயரிட்டார் (Genesis 30:6-8, 35:25). தொடக்க நூல் (Genesis 35:22) பில்காவை யாக்கோபுவின் வைப்பாட்டி என்ற தொணியில் குறிப்பிடுகிறது.\nயூத, கிறித்தவ, இசுலாமிய பாரம்பரியத்தின்படி, பெஞ்சமின் அல்லது புன்யாமீன் (Benjamin) யாக்கோபுவின் பதின்மூன்று பிள்ளைகளில் (12 ஆண்கள், 1 பெண்) கடைசிப் பிள்ள���யும், ராகேலின் இரண்டாவதும் கடைசி மகனும் ஆவார். இவர் இசுரயேலிய பெஞ்சமின் கோத்திரத்தின் தந்தையாவார். விவிலியம் கூறுவதன்படி, ராகேலின் முதற்பிள்ளை யோசேப்பு போலல்லாது பெஞ்சமின் கானானில் பிறந்தார்.\nமிஸ்டர் ரோமியோ 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபுதேவாவும், சில்பா செட்டியும் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளனர்.\nயாக்கோபு (ஆங்கிலம்: Jacob; ; எபிரேயம்: יַעֲקֹב;Yaʿăqōḇ ; கிரேக்க மொழி: Ἰακώβ; அரபு மொழி: يَعْقُوب), மற்றும் கடவுளுடன் போராடியவர் எனப் பொருளுள்ள இசுரேல் (எபிரேயம்: יִשְׂרָאֵל; அரபு மொழி: إِسْرَائِيل) எனப்படும் இவர் எபிரேய விவிலியம், தல்மூட், புதிய ஏற்பாடு, திருக்குர்ஆன் என்பவற்றில் குறிப்பிடப்படும் மூன்றாவது பிதாப்பிதா ஆவார். இவர் மூலமே கடவுள் இசுரவேலர்களின் முன்னோரான எபிரேயர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். இவருக்கு பின்பு வழங்கப்பட்ட பெயரான இசுரேல் என்பதிலிருந்து இவருடைய சந்ததியினர் இசுரேலியர் என அழைக்கப்பட்டனர்.\nயோசேப்பு (ஆங்கிலம்:Joseph; எபிரேயம்: יוֹסֵף‎, ஒலிப்பு: Yôsēp̄; \"யாவே சேர்த்துத் தருவாராக\"; அரபு மொழி: يوسف, Yūsuf ) என்பவர் எபிரேய விவிலியத்திலும் திருக்குர்ஆனிலும் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நபராவார். ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுவின் வழிமரபினர்கள் கானான் நாட்டிலிருந்து வெளியேறி எகிப்தில் குடிபுகும் நிகழ்வு இவர் எகிப்தில் ஆளுநராக இருந்த போது நிகழ்ந்தது. பின்நாட்களின் இஸ்ரயேலர் எகிப்தில் அடிமைப்பட இது வழிவகுத்தது.\nவிவிலியத்தின் தொடக்க நூலின் படி யாக்கோபுவின் 12 மகன்களில் யோசேப்பு 11ஆம் மகன் ஆவார். ராகேலின் முதல் மகனும் ஆவார். இவரின் தந்தை தன் மற்ற புதல்வரிலும் இவரை அதிகம் அன்பு செய்ததால், அவர்கள் இவரின் மீது பொறாமைப்பட்டு இவரை அடிமையாக விற்றனர். ஆனாலும் இவர் படிப்படியாக எகிப்தில் பாரோவுக்கு அடுத்த நிலைக்கு உயர்ந்தார். உலகெங்கும் கொடிய பஞ்சம் வந்த போது இவர் எகிப்து நாட்டில் ஆளுநராக இருந்தார். அப்போது எகிப்து நாட்டின் மிகவும் வளமான இராம்சேசு நிலப்பகுதியை இவர் பாரோவின் அனுமதியோடு தன் சகோதரர்களுக்கு உரிமையாகக் கொடுத்து, அங்கு அவர்களைக் குடியேற்றினார்.\nராகேல் (Rachel; எபிரேயம்: רָחֵל, தற்கால Rakhél திபேரியம் Rāḥēl) என்பவர் பிதாப்பிதாவான யாக்கோபுவினுடைய இரு மனைவி���ர்களுள் அவருடைய விருப்பத்திற்கு உரியவரும், பன்னிரு இசுரயேலர் குலங்களில் இரண்டின் தந்தையர்களான யோசேப்பு, பெஞ்சமின் ஆகியோரின் தாயும் ஆவார். \"ராகேல்\" எனும் பெயரின் பாவனையற்ற மூலத்திலிருந்து பொருள் தருகிறது. அப்பெயரின் மூல அர்த்தம் \"பெண் செம்மறியாட்டின் பயணத்திற்கேற்ற நல்லதொரு பயணி\" என்பதாகும். ராகேல் லாபானின் மகளும், யாக்கோபுவினுடைய முதல் மனைவியாகிய லேயாளின் தங்கையுமாவார்.\nதொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, ரூபன் (ஆங்கிலம்:Reuben; எபிரேயம்: רְאוּבֵן‎) யாக்கோபுவினதும் லேயாவினதும் மூத்ததும் முதல் மகனும் ஆவார். இவர் இசுரயேலிய ரூபன் கோத்திரத்தின் தந்தையாவார்.\nலேயா (Leah; எபிரேயம்: לֵאָה, தற்கால Le'a திபேரியம் Lēʼā ISO 259-3: Leˀa)) என்பவர் யாக்கோபுவின் முதல் மனைவியும் பன்னிரண்டு இசுரயேலர் குலத்தவர்களின் தந்தையர் அறுவரின் தாயும், தீனாவின் என்ற பெண் பிள்ளையின் தாயும் ஆவார். லேயா லாபானின் மகளும், ராக்கேலின் தமக்கையும் ஆவார்.\nதோரா லேயாளை அறிமுகப்படுத்துகையில் \"லேயா மங்கிய பார்வை உடையவள்\" எனக் குறிப்பிடுகிறது (எபிரேயம்: ועיני לאה רכות‎) (Genesis 29:17).\nபிறப்பு ஒழுங்கில் யாக்கோபுவின் பிள்ளைகள் (மனைவி வாரியாக)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2008/08/blog-post_9380.html?showComment=1219318920000", "date_download": "2019-11-19T02:17:25Z", "digest": "sha1:ZSSIYNA5EBAALODU24S7OW6HPWGEFBQG", "length": 35840, "nlines": 354, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: ரவீஸ் ஊறுகாய் -ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nபள்ளிவிடுமுறை காலத்தில் வீட்டில் இருக்கும்போது\nபொழுது போகாமல் பசி எடுக்கும்\nதடா போடப்பட்டிருக்கும். ”பசிச்சா சோறு சாப்பிடு”\nதயிர் சோறு வித் ஊறுகாய் ஹாட் ஃபேவரிட்.\nஅதுவும் ரவீஸ் ஊறுகாய் என்றால் போதும்.\nஇலையில் பொட்டலம் மாதிரி மடிக்கப்பட்டிருக்கும்.\nமாங்காய், எலுமிச்சை, பூண்டு ஆகிய வெரைட்டீக்கள்(\n”50 பைசா கொடுத்தால் போதும்” என்பதால்\nபாட்டி காசு கொடுப்பார். ஓடிப்போய் வாங்கிவந்து\nதயிர் சோறோடு வைத்து சாப்பிடுவேன்.\nசோறு மாங்காய் ஊட்டும். அப்படின்னு பாட்டி\nஒரு திரைப்படத்தில் விவேக் குவார்டருக்கு\nசைட்டிஷாக ஊறுகாய் பொட்டலத்தில் இருந்து\nஎடுத்து நாக்கில் ஒரு தடவு தடவுவார் பாருங்கள்\nஉடனேயே எனக்குள் கொசுவத்தி சுழன்று\nரவீஸ் ஊறுகாய் ஞாபகம் வரும்.\nஊறுகாயை சைட்டிஷ்ஷாக உணவோடு வைத்து\nசாப்பிடுவோம். என் உறவினர் (ஆந்திரா காரர்)\nஊறுகாய் போட்டு பிசைந்த சோறுதான் முதலில்\nசோற்றில் பிசைந்து சாப்பிட எலுமிச்சை ஒத்து\nவராது எனக்கு. அதற்கு சூப்பர் ஆவக்காய் தான்.\nதாயைப் போல பிள்ளை என்பார்களே அது போல்\nஎன் மகன் நெஸ்டத்திற்கு ஆவக்காய் கொஞ்சம்\nதொட்டு சாப்பிட ஆரம்பித்து இன்று தலைவர்\nஊறுகாய் சாப்பிடும் வாரிசாக தயாராகிவிட்டார்\nஇப்படி ஊறுகாய் என் வாழ்வில் முக்கியமான\nஅம்சம் ஆகிவிட்டது. ஊறுகாய் ஸ்பெஷலிஸ்டாக்கும் நான்.\nசூப்பரா ஊறுகாய் போடவும் தெரியும்.\nவிதம் விதமாய் வித்தியாசமாய் ஊறுகாய்\nபோடுவேன். நான் போடும் ஊறுகாய் சூப்பர்\nஎன்று அனைவரும் சொன்னாலும்( ஊறுகாய்\nபோட்டு வித்திருக்கிறேனே) எனக்கு என்றும்\nநாவில் நிற்பது ரவீஸ் ஊறுகாய் தான்.\nஓவர் ஊறுக்காய் உடம்புக்கு ஆவாது. லோ பிபி இருக்கிறவங்களுக்கு ஓகே.\nசம்தி்ங் ஸ்பெஷல் சக்தி ஊறுகாய்தான் எப்பவுமே எனக்குப் பிடித்தம்\nலோ பிபி இருக்கிறவங்களுக்கு ஓகே//\nஎனக்கு டபிள் ட்ரிபிள் ஓகே.\nபொழுது போகாமல் பசி எடுக்கும்//\nநேரங்கெட்ட நேரத்தில திங்க இப்படியெல்லாம் ஓரு ரீசன்\n//50 பைசா கொடுத்தால் போதும்” என்பதால்\nபாட்டி காசு கொடுப்பார். ஓடிப்போய் வாங்கிவந்து\nதயிர் சோறோடு வைத்து சாப்பிடுவேன்.\nநானெல்லாம் ஸ்கூல் இண்டர்வெல்ல எதிர்த்த கடையில் ஓடிப்போய் வாங்கி வந்து வைச்சுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுவோமே\nஅக்கா ஒரு சந்தேகம் ஏன் எழுத்துக்கள் எல்லாம் சாஞ்சுக்கிட்டு நிக்கிது ஊறுகாய் திங்கப்போறதாலயா \nஅதுவும் ரவீஸ் ஊறுகாய் என்றால் போதும்.\nஅக்கா நம்பூருல பாண்டுரங்கா பொடின்னு ஓன்னு கிடைக்குமே இட்லி,தோசைக்கு\nஇலையில் பொட்டலம் மாதிரி மடிக்கப்பட்டிருக்கும்.\nமாங்காய், எலுமிச்சை, பூண்டு ஆகிய வெரைட்டீக்கள்(\nஅது இலை இல்ல காஞ்ச வாழை மட்டையில் மடித்து இருக்கும். இப்பல்லாம் ஓன்லி சாஸே தான்.\nநேரங்கெட்ட நேரத்தில திங்க இப்படியெல்லாம் ஓரு ரீசன்\nநானெல்லாம் ஸ்கூல் இண்டர்வெல்ல எதிர்த்த கடையில் ஓடிப்போய் வாங்கி வந்து வைச்சுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுவோமே\nஇந்தப்பதிவையும் சுட்டு போட்டுடுவீங்களோன்னு நினைச்சுதான் உடனே பதிவைப் போட்டது :)\n(உங்களுக்கு எனக்கும் ஏதோ டெலிபதி ஸ்டார்ட் ஆகியிருக்கோன்ன்னு தோணுது தம்பி)\nஅக்கா ஒரு சந்தேகம் ஏன் எழுத்துக்கள் எல்லாம் சாஞ்சுக்கிட்டு நிக்கிது ஊறுகாய் திங்கப்போறதாலயா \nரொம்ப நேரமா நிற்பதால் கால்வலின்னு சாஞ்சிருக்கலாம்.\nகுவார்டர் அடிச்சதனாலையும் இருக்கலாம். (ஊறுகா மேட்டர் பதிவாச்சே) :)))\nஅக்கா நம்பூருல பாண்டுரங்கா பொடின்னு ஓன்னு கிடைக்குமே இட்லி,தோசைக்கு ஞாபகம் இருக்கா\nகேள்விப்பட்ட மாதிரி இருக்கு. ஆனா ஞாபகம் வர்லை.\nஅது இலை இல்ல காஞ்ச வாழை மட்டையில் மடித்து இருக்கும். இப்பல்லாம் ஓன்லி சாஸே தான்.//\nஆனால் அந்த பழைய டேஸ்ட் இல்லை. :(\nஊறுகாய்ன்னா எனக்கு மாவடு தான்..அது எங்கம்மா வே போடுவாங்க வீட்டில்.. சும்மா போகவர அப்படியே ஒரு சின்ன மாவடுவை வாயில் போட்டு முதலில் உப்பெல்லாம் உரிஞ்சு சாப்பிட்டுட்டு அதை அப்படியே ஒதுக்கிவைச்சுக்கிட்டு.. ஸ்ஸ்ஸ் ஆகா..:)\nஒரு திரைப்படத்தில் விவேக் குவார்டருக்கு\nசைட்டிஷாக ஊறுகாய் பொட்டலத்தில் இருந்து\nஎடுத்து நாக்கில் ஒரு தடவு தடவுவார் பாருங்கள்\n(உங்களுக்கு எனக்கும் ஏதோ டெலிபதி ஸ்டார்ட் ஆகியிருக்கோன்ன்னு தோணுது தம்பி)\nஎன் மகன் நெஸ்டத்திற்கு ஆவக்காய் கொஞ்சம்\nதொட்டு சாப்பிட ஆரம்பித்து //\n ஆஷிஷ் பிறந்ததிலேந்தே வித்யாசமா திங் பண்ண ஆரமிச்சிட்டானா\nஎங்க அத்தான் அந்த ஓரு விஷயத்துக்கு மட்டுமா உங்களப் பார்த்து குழப்புறாரு\nஎங்க ஊரு பிஸ்னஸ் மேக்னட் :)\nநாவில் நிற்பது ரவீஸ் ஊறுகாய் தான்.\nஎனக்கும் என்றும் நாவில் நிற்பது குவாட்டர் ச்சீய்..ச்சீய் இரவீஸ் ஊருகாய் தான்.\nஎங்க அத்தான் அந்த ஓரு விஷயத்துக்கு மட்டுமா உங்களப் பார்த்து குழப்புறாரு\nஉங்க தங்ஸ் போன் நம்பர் என்னன்னு அலைபேசியில் மெசெஜ் அனுப்ப மறக்காதீங்க.\nரொம்ப நாளா ஒரு கணக்கு பைசல் செய்யப்படாமலேயே இருக்கு. :)\nஎங்க ஊரு பிஸ்னஸ் மேக்னட் :)\nபுகழ்ச்சி எனக்கு பிடிக்காது. :)\nஎனக்கும் என்றும் நாவில் நிற்பது குவாட்டர் //\nஎங்க ஊரில் செல்வம் ஊறுகாய் ரொம்ப பாபுலர்.\nஎனக்கு நாரத்தங்காய் ஊறுகாய் ரொம்ப பிடிக்கும் .\nதொட்டுக்க ஊறுகாய் சூப்பர். (இந்த ஒரு விடயத்திலாவது ஒத்துப்போறோமே).\nஓவர் ஊறுக்காய் உடம்புக்கு ஆவாது. லோ பிபி இருக்கிறவங்களுக்கு ஓகே.\nஅப்ப ஊறுகாய் பிடிச்சிருந்தா மட்டும் போதாது. லோ பி.பி இருக்கணும்னு சொல்றீங்க.என்ன கொடுமை இது நன்றி. எதுக்கும் டாக்டர்கிட்ட செக�� பண்ணிக்கிரேன்.\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\n”வட இந்தியாவைவிட தமிழ்நாடு பாதுகாப்பானது...\nகண்மணியில் எனது நாவல் \"அபூர்வ ராகம்\"...\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-11-19T02:02:59Z", "digest": "sha1:2QY3F2M56O77THLAQCGEQFM7GP3Y3W3P", "length": 99692, "nlines": 837, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "பரிந்துரை | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைப��ம்\nPosted on ஓகஸ்ட் 25, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்தியன் எக்ஸ்பிரெஸ், தினமணி, ஹிந்து போன்ற பத்திரிகைகள், தலையங்கங்கள் வெளியிடும். தேர்தல் நாளன்று வாக்கு சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்து அவசியம் வாக்களிக்க சொல்லும். ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்லமாட்டார்கள்.\nஇங்கே ‘இவருக்கு வாக்களியுங்கள்’ என்று வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள். உள்ளூர் கவுன்சில் தேர்தலில் துவங்கி, அமெரிக்க ஜனாதிபதி வரை எல்லோருக்குமே பரிந்துரை வழங்குகிறார்கள். நாளிதழ்கள் ஆதரவு தருபவர்கள்தான் ஜெயிப்பார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால், மதில் மேல் பூனைகளை ஒரு பக்கமாக சாய்க்க, இந்த பத்திரிகை பரிந்துரை உதவுகிறது.\nபெரிய அதிபர் தேர்தல்களில் இன்ன பத்திரிகை இன்ன கட்சி ஆளை தேர்ந்தெடுக்கும் என்பதை கணித்து விட முடிகிறது. ஆனால், உள்கட்சி தேர்தல்களிலும், எம்.எல்.சி. போட்டிகளிலும் யாரை சொல்வார்கள் என்பதை வாசகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்குகிறார்கள்.\nஇதிலும் மேலிடத்து ஊடுருவல் இருக்கிறது. பதிப்பாளருக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது. ஆசிரியருக்கு இன்னொருவரைப் பிடிக்கிறது. நிருபர்கள் மூன்றாமவரை விரும்புகிறார்கள். எடிட்டரை விடுமுறையில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, சந்தடி வெளியே தெரியாமல், சந்தில் தன்னுடைய விருப்பமான வேட்பாளரை ஆதரித்து தலையங்கம் வெளியிடுகிறார்கள் பத்திரிகை முதலாளிகள்.\nநியு யார்க் மேயருக்கு டைம்ஸ் யாரை தேர்ந்தெடுக்கும் என்பது குறித்த கட்டுரை.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஊடகம், ஏன், சஞ்சிகை, டைம்ஸ், தினசரி, தேர்தல், நாளிதழ், பத்திரிகை, பரிந்துரை, மேயர், யார், வாக்கு, வாராந்தரி, வோட்டு, Candidates, Elections, Endorsements, Local, Mayors, New York Times, NYT, Polls, Votes, WHO, Why\nPosted on பிப்ரவரி 6, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஆலிஸ் மன்ரோ குறித்து பல முறை கேட்டு இருந்தாலும் முதன்முறையாக அவரின் சிறுகதைத் தொகுப்பில் சில கதைகளை வாசித்தேன். வழக்கம் போல் ‘டூ மச் ஹேப்பினெஸ்’ புத்தகத்தில் ஆங்காங்கே கிடைத்த சிலதை மட்டுமே படித்தேன்.\nஉரையாடல் இருக்கிறது. கரடு முரடான பல்லுடைக்கும் சிறுபத்திரிகை நடை கிடையாது. சமூகப் பிரச்சினைகள கூட த்ரில்லர் போல் எப்படி முடிக்கப் போகிறார் என்று எதிர்பார்க்க வைக்கிறது. விநோத மனிதர்களின் வித்தியாசங்களை நியாயப்படுத்தாமல், அவர்கள் தரப்பின் எண்ணங்களை விதைக்கிறது.\nஅறம் பாடாமல் அறம் எழுதுவது எப்படி என்றும் நேர்மையாக எழுதினால் அலுப்பு தட்டும் என்பதை உடைப்பது எப்படி என்றும் கிரிமினல்களின் வாழ்க்கையை விவரித்தால் ஒரு பக்கம் மட்டும் சொல்லாமல் மறுபக்கங்களையும் செண்டிமெண்ட் கலக்காமல் உணர்ச்சிகரமாக சொல்வதெப்படி என்றும் அறியலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Alice Munro, ஆலிஸ் மன்ரோ, கதை, டூ மச் ஹேப்பினெஸ், நூல், பரிந்துரை, புத்தகம், வாசிப்பு, Collections, Fiction, Intro, Library, Read, Reviews, Short Story, Too much happiness\nTamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல்\nPosted on ஜூன் 14, 2012 | 6 பின்னூட்டங்கள்\nசமீபத்திய புத்தகங்களில் எதை வாங்க வேண்டும் என்று ஆசை பிறக்கிறது\nஎன்னிடம் இருக்கிறது தவிர, எந்த நூல்களை தருவிக்க ஆர்வம் கிடைக்கிறது\nஇணையத்தில் உள்ள புத்தகக் கடைகளில் மேய்ந்தால் எவை ‘என்னை வாங்கு’ என்று அழைக்கிறது\nஇதில் பிரபலமான எழுத்தாளர்கள் நிச்சயம் இருப்பார்கள்; தவிரக்க வேண்டிய நூலாசிரியர்கள் தவற விடப் பட்டிருப்பார்கள்.\nஉங்கள் பரிந்துரையில் சமீபத்திய நூல் வரவுகளில் முக்கியமானவை எவை\nமுதலில் நூலகம் தொடர்பான சில வலையகங்கள்:\nநியூ ஹொரைசன் மீடியா – கிழக்கு – காமதேனு – https://www.nhm.in/shop/home.php\nதினமலர் புத்தக விமர்சனம் + அறிமுகம்: http://books.dinamalar.com/index.asp\nஇப்பொழுது என்னுடைய பரிந்துரை புத்தக லிஸ்ட்:\n1. என்னைத் தீண்டிய கடல் By வறீதையா — வகை : கட்டுரைகள்\n2. கவிதை என்னும் வாள்வீச்சு By ஆனந்த் — வகை : கட்டுரைகள்\n3. கரை தேடும் ஓடங்கள் By ராமச்சந்திரன் உஷா\n4. நாமார்க்கும் குடியல்லோம் By கரு.ஆறுமுகத்தமிழன்\n5. எங்கள் நினைவில் சு.ரா. (குடும்பத்தாரின் நினைவுகள்)\n6. தாயார் சன்னதி By சுகா\n7. தோள்சீலைக் கலகம் : தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் By கணேசன்\n8. சினிமா அனுபவம் (அடூர் கோபாலகிருஷ்ணன்) By அடூர் கோபாலகிருஷ்ணன்\n9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது By அ.முத்துலிங்கம்\n10. ஒன்றுக்கும் உதவாதவன் By அ.முத்துலிங்கம்\n11. நளிர் — நாகார்ஜுனன்\n12. சொல்லாததும் உண்மை (பிரகாஷ்ராஜ்)\n13. முக்குவர்: வரலாறு, வாழ்வியல், எதிர்காலம் By வறீதையா கான்ஸ்தந்தின்\n14. மயிலிறகு குட்டி போட்டது By பிரபஞ்சன்\n15. எழுத்தென்னும் நிழலடியில் By பாவண்ணன்\n16. அமெரிக்காவில் மூன்று வாரம் By ம.பொ.சிவஞானம்\n17. இலக்கிய ஆராய்ச்சி காலாண்டு இதழ் ( பாகம் – 1 ) By இந��திரஜித்\n18. பிறக்கும் ஒரு புது அழகு By காலச்சுவடு கண்ணன்\n19. காலத்தைச் செரிக்கும் வித்தை By குட்டி ரேவதி\n20. ஓவியம் கூறுகளும் கொள்கைகளும் By புகழேந்தி\n21. புனைவின் நிழல் By மனோஜ்\n22. நான் கண்ட ரஷ்யா By அகிலன்\n23. பல நேரங்களில் பல மனிதர்கள் By பாரதி மணி\n25. உவன் இவன் அவன் By சந்ரு\n26. ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு\n27. அக்கிரகாரத்தில் பெரியார் By பி.ஏ.கிருஷ்ணன்\n28. நம் தந்தையரைக் கொல்வதெப்படி By மாலதி மைத்ரி\n29. இருப்பும் விருப்பும் By கி.பி. அரவிந்தன்\n30. கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் By அ.கா.பெருமாள்\n31. கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் By தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன்.\n32. அம்மாவின் ரகசியம் By சுநேத்ரா ராஜகருணாநாயக — தமிழில் :- எம். ரிஷான் ஷெரீப்\n33. அனுபவங்களின் நிழல் பாதை By ரெங்கையா முருகன் ,வி .ஹரி சரவணன் — வகை : குறுநாவல்கள்\n34. நஞ்சையில நாலு மா By சுந்தரபுத்தன்\n35. விழா மாலைப் போதில் By அசோகமித்திரன்\n36. குருதியில் நனையும் காலம் By ஆளுர் ஷாநவாஸ் (முன்னுரை: ஆ.மார்க்ஸ்)\n37. எழுதுவதெல்லாம் எழுத்தல்ல By பாமரன்\n39. சினிமாவின் மூன்று முகங்கள் By சுதேசமித்திரன்\n40. எசப்பாட்டு By இந்தியா டுடெ தமிழ்ப் பதிப்பின் எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் ஆனந்த் நடராஜன்\n41. கலி புராணம் By மு.தளையசிங்கம்\n43. பேய்க்கரும்பு By பாதசாரி\n44. சனங்களின் சாமிகள் கதை By அ.கா.பெருமாள்\n45. தெரிந்த கோவை தெரியாத கதை By கவியன்பன்.கே.ஆர்.பாபு\n46. இவன்தான் பாலா By பாலா\n47. சுண்ணாம்பு கேட்ட இசக்கி By அ.கா.பெருமாள்\n48. நான் நீ மீன் By கலாப்ரியா (கவிதை)\n49. முதல் 74 கவிதைகள் By யுவன் சந்திரசேகர்\n50. சூரியன் தகித்த நிறம் By பிரமிள்\n51. மேன்ஷன் கவிதைகள் By பவுத்த அய்யனார்\n52. எனது மதுக்குடுவை By மாலதி மைத்ரி\n53. திரும்பிச் சென்ற தருணம் By பி.ஏ.கிருஷ்ணன்\n54. பலார்ஷாவிலிருந்தும் நாக்பூருக்கு By தெலுங்கில் ஸ்ரீ விரிஞ்சி (தமிழில் :- கெளரி கிருபானந்தன்.)\n55. களவு போகும் புரவிகள் By வேணுகோபால்\n56. பூரணி பொற்கலை By கண்மணி குணசேகரன்\n57. தஞ்சை ப்ரகாஷ் கதைகள் By காவ்யா சண்முகசுந்தரம்\n58. மரணத்தின் வாசனை By அகிலன்\n59. மயில்வாகனன் மற்றும் கதைகள் By அஜயன் பாலா\n60. மிதமான காற்றும் இசைவான கடலலையும் By தமிழ்ச்செல்வன்\n61. லீலை By சுகுமாரன்\n62. பிரமிள் படைப்புகள் (முழுத் தொகுப்பு)\n63. வெள்ளி விரல் By ஆர்.எம்.நெளஸாத்\n64. நான் கொலை செய்யும் பெண்கள் By லதா (காலச்சுவடு)\n65. நகரத்தில் மிதக்கும் அழியா ��ித்தம் By ம.தவசி\n66. பதுங்குகுழி By பொ.கருணாகரமூர்த்தி\n67. ஒரு பனங்காட்டுக் கிராமம் By மு.சுயம்புலிங்கம்\n69. கருப்பாயி என்கிற நூர்ஜஹான் By அன்வர் பாலசிங்கம்\n70. தொலைகடல் By உமா மகேஸ்வரி\n71. லயோலா என்ற பெரும்பாம்பின் கதை By சுகுமாரன்\n72. கனவுகளுடன் பகடையாடுபவர்கள் By ஜி.குப்புசாமி (மொழிப்பெயர்ப்பு )\n73. என் தாத்தாவுக்கொருதூண்டில் கழி By ஜெயந்தி சங்கர்\n74. அப்பாஸ்பாய் தோப்பு By எஸ்.அர்ஷியா\n75. லண்டன் டயரி By இரா.முருகன்\n76. ஆறா வடு By சயந்தன்\n77. எட்றா வண்டியெ By வா.மு.கோமு\n78. ராஜூ ஜோக்ஸ் (கார்டூன் நகைச்சுவை)\n79. இதழாசிரியர்கள் மூவர் By விக்கிரமன்\n80. அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும் By பிரேம்\n81. கரித்தாள் தெரியவில்லையா தம்பீ… By பெருமாள் முருகன்\n82. உடைந்த மனோரதங்கள் By பெருமாள் முருகன் (கு.ப.ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு)\n83. சிலுவையின் பெயரால் By ஜெயமோகன்\n84. கர்நாடக சங்கீதம் : ஓர் எளிய அறிமுகம் By மகாதேவன் ரமேஷ்\n85. சுபமங்களா மொழிப்பெயர்ப்புக் கதைகள்\n86. சங்க இலக்கியத்தில் பொது மக்கள் By முனைவர் கு.ராச ரத்தினம்\n87. கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும் By ஹரி கிருஷ்ணன்\n88. டயலாக் By ஜூனியர் விகடன்\n89. தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் By யு.சுப்ரமணியன்\n91. காவல் தெய்வங்கள் ( காலங்களை கடந்தும் நிக்கிற கிராம தேவதைகள் வழிபாடு ) By பி.சுவாமிநாதன்\n92. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா By அறந்தை நாராயணன்\n93. நான் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனேன்\n94. :நேரு வழக்குகள் – ஆசிரியர் : ஞாலன் சுப்பிரமணியன்\n95. சகுனம் By எஸ்.வி.ராமகிருஷ்ணன்\n96. ஆ மாதவன் கதைகள்\n97. ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள். : ஆசிரியர்: மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்\n98. சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள் : ஆசிரியர் : சபீதா ஜோஸப்\n99. சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1,2) : ஆசிரியர் : பாக்கியம் ராமசாமி\n100. உரையாடலினி By அய்யனார் விஸ்வநாத்\n101. கு.அழகிரிசாமி கடிதங்கள் (கி.ரா.வுக்கு எழுதியது) By கி. ராஜநாராயணன்.\n102. தொலைக்காட்சி விளம்பரத்தின் உள்முகங்கள் By கழனியூரன்\n103. ஆறுமுகசாமியின் ஆடுகள் By சா.கந்தசாமி\n104. புதுமொழி 500 – ரவிபிரகாஷ் (விகடன் பிரசுரம்)\n105. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் – தொகுப்பு: பி.இ.பாலகிருஷ்ணன்\n106. விட்டில் – சமகால அரசியல் பகுப்பாய்வு By இராகவன் (காலச்சுவடு பதிப்பகம்)\n107. ஈழத்து நா��்டார் பாடல்கள் By ஈழவாணி\n108. தமிழினி ஒரு வருட உள்நாட்டு சந்தா\nமுக்கியமாக புனைவுகளில் சுவாரசியமானவை எவை\nபுதிய புத்தகங்களில் தங்களைக் கவர்ந்த கதாசிரியர் யார்\nகுறிச்சொல்லிடப்பட்டது Authors, அமேசான், உடுமலை, எஸ்ரா, கதை, காமதேனு, கிழக்கு, குறுநாவல், சந்தை, சாரு, சாரு நிவேதிதா, சிறுகதை, ஜெமோ, ஜெயமோகன், நாவல், நூலாசிரியர், நூல், படைப்பு, பரிந்துரை, புதினம், புத்தகம், புனைவு, மார்க்கெடிங், ராமகிருஷ்ணன், வாங்க, விற்க, விஷ் லிஸ்ட், Books, Charu, Connemara, EssRaa, Jeyamohan, Kalachuvadu, Library, Publishers, Read, Tamil language, Tamil Nadu, Udumalai, Vikadan\nதமிழ் நூல் பரிந்துரை – 2010\nPosted on ஜனவரி 4, 2011 | 9 பின்னூட்டங்கள்\nசென்ற வருடம் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:\nசடங்கில் கரைந்த கலைகள் – அ. கா. பெருமாள்\nநினைவில் நிற்கும் நேர்காணல்கள் – அண்ணாகண்ணன் (திரிசக்தி பதிப்பகம்)\nநாத வெளியிலே – இசைஞானி இளையராஜா\nசித்திரம் பேசுதடி: தமிழ்த்திரை பற்றிய காலப் பதிவுகள் – சு. தியடோர் பாஸ்கரன் – உயிர்மை (2004)\nநினைவின் தாழ்வாரங்கள் – கலாப்ரியா (சந்தியா வெளியீடு)\nசென்னையின் கதை (1921): கிளின் பார்லோ – தமிழில் ப்ரியாராஜ் (சந்தியா வெளியீடு)\nஉறங்கா நகரம் (சென்னையின் இரவு வாழ்க்கை): வெ. நீலகண்டன் (சந்தியா வெளியீடு)\nதமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக்கட்டுரை – ஏ.கே. செட்டியார் (சந்தியா வெளியீடு)\nஇரண்டு மரங்கள் – பாவண்ணன் (சந்தியா வெளியீடு)\nகிராமங்கள் பேசுகின்றன – கார்முகில் (சந்தியா வெளியீடு)\nஒற்றை வாசனை – இந்திரா (சந்தியா வெளியீடு)\nதிரௌபதியும் சாரங்கப் பறவையும் – நாகூர் ரூமி (சந்தியா வெளியீடு)\nமூன்றாம் பாலின் முகம் (அரவாணி எழுதிய முதல் தமிழ் நாவல்) – பிரியா பாபு (சந்தியா வெளியீடு)\nஊர்க்கதைகள் – வெ. நீலகண்டன் (சந்தியா வெளியீடு)\nகல்கி முதல் கண்ணன் வரை – மு. பரமசிவம் (சந்தியா வெளியீடு)\nஉரையாடும் சித்திரங்கள் – பாவண்ணன் (சந்தியா வெளியீடு)\nகிராமங்களில் உலவும் கால்கள் – கழனியூரன் (சந்தியா வெளியீடு)\nவ.உ.சி. நூல் திரட்டு – தொகுப்பு : வீ. அரசு (சந்தியா வெளியீடு)\nபுராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் – பி.வி. ஜகதீச அய்யர் (சந்தியா வெளியீடு)\nதென்னிந்திய கிராம தெய்வங்கள் – தமிழில் : வேட்டை எஸ். கண்ணன் (சந்தியா வெளியீடு)\nமதராசப்பட்டினம் – நரசய்யா (பழனியப்பா பிரதர்ஸ்)\nபதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும் – தமிழ்ப��பிரியன் (நர்மதா)\nஎங்கிருந்து வருகுதுவோ – ரா.கி.ரங்கராஜன் (விகடன் பிரசுரம்)\nசுந்தர ராமசாமி : நினைவின் நதியில் – ஜெயமோகன்\nதேசாந்திரி – எஸ். ராமகிருஷ்ணன்: விகடன் பிரசுரம்\nநீர் மிதக்கும் கண்கள் – பெருமாள் முருகன் (காலச்சுவடு)\nசிற்றகல் – சிறு பத்திரிக்கை கவிதை தொகுப்பு Author/ Compiler:பூமா ஈஸ்வரமூர்த்தி/ லதா ராமகிருஷ்ணன்\nசெல்லுலாயிட் சித்திரங்கள்: தமிழ்மகன் (உயிர்மை)\nகாற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ். ராமகிருஷ்ணன்\nஎக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் – சாரு நிவேதிதா\nஇசையின் தனிமை – ஷாஜி\nபூமியை வாசிக்கும் சிறுமி – கவிதை – சுகுமாரன்.\nசினிமாவின் மூன்று முகங்கள் – சுதேசமித்திரன்\nஓ பக்கங்கள் (2009-2010): ஞானபாநு – ஞாநி\nபுறநானூற்றுக் குறும்படங்கள் – தமிழண்ணல் (மீனாட்சி புத்தக நிலையம்)\nஇலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் – கு.ஞானசம்பந்தன்\nஎன்னைத் தீண்டிய கடல் / வறீதையா கான்ஸ்தந்தின். (காலச்சுவடு)\nஉப்பிட்டவரை – ஆ சிவசுப்பிரமணியன் (காலச்சுவடு)\nநீர் பிறக்கும் முன் – இந்திரா\nஒரு நகரமும் ஒரு கிராமமும் (கொங்குப் பகுதியில் சமூக மாற்றங்கள்): பேரா.எஸ்.நீலகண்டன் – காலச்சுவடு\nநுனிப்புல்: 2007- புத்தக சந்தையில் என்ன புத்தகங்கள் வாங்குவது\nவிடுபட்டவை: எனக்கு பிடித்த டாப் டென் புத்தகங்கள்\nதண்டோரா – நினைத்தேன் எழுதுகிறேன் – 15: Best sellers of 2006\nதொடர்புள்ள என்னுடைய முந்தைய பதிவுகள்:\nநத்தார் தின விழைவுப் பட்டியல்\nபுது யுகத்தில் தமிழ் நாவல்கள்\nசென்னை சென்றபோது பர்ஸைக் கடித்த சில புத்தகங்களின் பட்டியல்\nசென்னை செல்லாமலேக் கடித்தவை: செப். 2005\nவருட இறுதி: புத்தகங்கள் – 2005\nகுறிச்சொல்லிடப்பட்டது 2008, 2010, ஈழம், உயிர்மை, எஸ்ரா, காலச்சுவடு, கிழக்கு, சந்தியா, சாரு, ஜெமோ, தமிழ் புத்தகங்கள், நர்மதா, நூற் பட்டியல், பரிந்துரை, புக், புக்லேண்ட்ஸ், புக்ஸ், புத்தகப் பட்டியல், புத்தகம், லேண்ட்மார்க், வாசிப்பு, ஹிகின் பாதம்ஸ், ஹிக்கின்பாதம்ஸ், Books, Exhibition, Lists, Tamil, Tamil Readers\nதமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009\nPosted on ஓகஸ்ட் 29, 2009 | 6 பின்னூட்டங்கள்\nஇந்த மாதம் படித்த கதைகளில் என் மனதை அசைத்துப் பார்த்து, கவனத்தை ஈர்த்து, உங்களுக்கும் குறிப்பிடத்தக்கவையாக இருந்த சில:\n1. ஹரன்பிரசன்னா :: சொல்வனம் » அலை\nநாவல்களிலே ஃப்ளாஷ்பேக் என்னும் வஸ்து சிரமமானது. சிறுகதையிலேயே நிகழ்த்த��� காட்டுகிறார். சில வார்த்தைகள் கதையில் வரும்போது, அப்படியே நெகிழச் செய்து விடும். இங்கே ‘கந்தரப்பம்’. அப்படியே என்னை எங்கோ கொண்டு போய் விட்டது.\nவம்பு கேள்வி: அதெல்லாம் சரி… ஹரன் பிரசன்னா ஏன் பைத்தியக்காரன் நடத்திய ‘உரையாடல்‘ போட்டியில் பங்குபெறவில்லை\n2. வ. ஸ்ரீநிவாசன் ::சொல்வனம் » உயிரிழை\nமுதல் வரியில் கதை முடிஞ்சுடணும் என்னும் கோட்பாட்டை பின்பற்றுகிறார். அந்த ஆரம்பத்தை வாசித்தவுடன் மேஜிகல் நியலிசமோ, குறியீட்டு இம்சையோ என்னும் பயத்தை அறவே போக்கியும் விடுகிறார்.\nவம்பு கேள்வி: கதை கூட புரிஞ்சுக்கலாங்க. அது என்னங்க அப்ஸ்ட்ராக்டா தோட்டா வட்டம் போட்ட படம்\n3. கர்ட் வானகட் :: சொல்வனம் » ஹாரிசன் பெர்ஜரான் – மொழிபெயர்ப்பு :: விஷ்வநாத் சங்கர்\nஇம்சை இல்லாத மொழிபெயர்ப்பு. கதை ரொம்ப கவலைப்படுகிறது. கனவு லோகத்தில் சஞ்சரிக்கிறது. வெகு தீவிரமாக பிரசாரிக்கிறது.\nவம்பு கேள்வி: கர்ட் வானகட் இப்ப இருந்தா ஒபாமாவின் உடல்நலத் திட்டமான சம்ச்சீர் ‘சேமநலக் காப்பீடு’ குறித்து என்னங்க சொல்லியிருப்பார்\n4. கிச்சாமி | சத்யராஜ்குமார்.காம்\nஅமெரிக்க வாழ்க்கையை இவ்வளவு வெளிப்படையாக எழுதினால் தாங்காது சாமீ. ஆனாலும், நம்ம இணைய வாசகர்கள், கதையை கதையாகப் பார்க்காமல், ‘நீங்களா’, ‘அப்படி சட்டம் கிடையாதே’, ‘அப்படி சட்டம் கிடையாதே’, ‘என் மனைவி அவ்வாறு இல்லையாக்கும்‘ என்று மறுமொழிவது தனிக் கதை.\nவம்பு கேள்வி: கதைக்கு கீழே கருத்து சொல்ல முடியாம, வலைப்பதிவிலே தனியா இன்னொரு இடத்திலே பதில்பொட்டிய வச்சிருக்கீங்களே\n5. நாகார்ஜுனன் :: திணை இசை சமிக்ஞை: 108\nஒரு கதை. அதை எப்படியெல்லாம் சொல்லலாம் நாகார்சுனன் மறுமொழியில் இருந்து: தமிழ் எழுத்தாளர்கள் ஒரே ஸ்டைலில் பல கதைகளை எழுதியதை, எழுதுவதை (இதற்கு ஒரே major விதிவிலக்கு புதுமைப்பித்தன்) வாசிக்கிற, எழுதப்போவதையெல்லாம் வாசிக்கப்போகிற நமக்கு ஒரே கதையை பல ஸ்டைலில் எழுதினால் ஏன் வாசிக்க முடியாது..\nவம்பு கேள்வி: உங்களுக்கு கதைக்கான கரு பஞ்சமா சார் வேணும்னா நான் ரெண்டு knot சொல்லட்டுமாங்க\n6. முரளிகண்ணன் :: நீரோடை: துண்டு சிகரெட்\nவெட்டிப்பயல் மாதிரி சொல்ணுமின்னா, இவரோட எழுத்து ‘சும்மா நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொல்லி போர் அடிச்சி போச்சி...’\nவம்பு கேள்வி: உங்களுக்கு மெய்யாலுமே கற்பனை ஜாஸ்தியா அல்லது நாட்குறிப்பை அப்படியே எழுத சங்கோசமா\n7. சித்ரன் :: நீரோட்டம் « புள்ளி\nசமீபத்திய ‘கல்கி’ பத்திரிகையில் வெளியான கதை. சோடை போகுமா நல்ல வேளையாக இந்த மாதம் கதை எழுதியிருக்கிறார். இவரெல்லாம் நம்ம லிஸ்டில் இருப்பது லிஸ்ட்டுக்கு பெருமைங்க.\nவம்பு கேள்வி: அந்தக் கடைசி திருப்பம்தான் இதனுடைய மிகப் பெரிய உச்சம் என்றாலும், அப்படிப்பட்ட இறுதிவரி திகில் இல்லாவிட்டால், இந்தக் கதையை எப்படி முடித்திருப்பிர்கள்\n8. ஆல்பர்ட்டோ மொராவியா :: பறவையின் தடங்கள் » Blog Archive » உத்தரவிடு பணிகிறேன் – மொழிபெயர்ப்பு :: நாகூர் ரூமி\nமொழியாக்கம் என்பதெல்லாம் சொன்னால்தான் தெரியும். அப்படியொரு அசல் படைப்புக்கு நிகரான மொழி லாவகம். இன்னொரு முறை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வாசித்தால் உள்ளே பொதிந்திருக்கும் மற்ற விஷயங்கள் புலப்படும்.\nவம்பு கேள்வி: ‘கப்பலுக்கு போன மச்சான்‘ மாதிரி அடுத்த நாவல் எப்பங்க\n9. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: மெளன கோபுரம்\nபறவைகள் விமானத்தில் மோதுவதால் அறுநூறு மில்லியன் டாலர் சேதம் ஆகின்றன. வானூர்தியில் வந்து விழும் பறவைக் கூட்டத்தின் மேல் 583 விபத்துகளின் பழியைப் போட முடியும். செத்த கணக்கு சேர்க்கவில்லை. இப்படியெல்லாம் புள்ளி விவரம் அடுக்குபவரை நேர்த்தியாக எதிர்கொள்ள உதவுவது புனைவுலகம். வாழ்வை சொல்லி, அதன் நியாயங்களை சரித்திர பூர்வமாக, கலாச்சார ரீதியாக புரிய வைக்கும் முயற்சிதான் இலக்கியம். இந்தக் கதை அந்த ரகம்.\nவம்பு கேள்வி: உங்களுக்கு கதை எழுதுவது தவிர வேற எதாவது வேல உண்டுங்களா\n10. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: நண்டு சொன்ன `பெரியவங்க` கதை\nவித்தியாசமான, அநாயசமான ஆரம்பம். கதை சொல்லி முடிக்கும் அவசரத்தில் நண்டு இருப்பதால், ஆசிரியரைப் பழிக்க வேண்டாம்.\nவம்பு கேள்வி: நண்டு சொன்ன நாவலின் சுருக்கம் என்பதுதானே உண்மை\nஅந்தக் கால கவிதைகளில் தொகை (எட்டுத்தொகை போன்ற) நூல்களில் இருப்பதுதான் புகழ்பெற்று கோலோச்சுக்கிறது. அதே போல், இந்தக் கால சிறுகதைகளுக்கும் அறிமுகம் வேண்டுபவர், ‘நெஞ்சில் நிறைந்தவை‘ (சிவசங்கரி – வானதி பதிப்பகம்), ‘முத்துக்கள் பத்து‘ (அம்ருதா பதிப்பகம்), ஐம்பதாண்டு கால தமிழ்ச் சிறுகதைகள் (சா. கந்தசாமி – கவிதா பப்ளிகேஷன்ஸ்), ‘எனக்குப் பிடித்த கதைகள்‘ (பாவண��ணன்) போன்ற தொகுப்புகளையும் எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா, ஜெயமோகன், க.நா.சு. இரா முருகன், போன்றவர்களின் பரிந்துரைப் பட்டியலையும் நாடுகிறார்கள்.\nஇவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல் தற்கால இணைய எழுத்துகளை, வலையில் மட்டும் புழங்கும் தமிழ்ச் சிறுகதைகளை முற்றாக புறக்கணித்துவிடுகிறார்கள். இதற்கு நிவர்த்தியாக, தமிழ் வலையகங்களில் (சொல்வனம், திண்ணை, உயிரோசை, நிலாச்சாரல், தமிழோவியம், தமிழ்ப்பதிவுகள், இன்ன பிற) கிடைப்பதில் குறிப்பிடத்தக்க ஆக்கங்களை ஒரு இடத்தில் சுட்டி கொடுத்து தொகுத்தால் செமையாக இருக்கும்.\nஇணையத்தில் தடுக்கி விழுபவர்களுக்கும் பயனாக இருக்கும். இணையமே கதியாக கட்டுரைகளையும் ட்விட்டுகளையும் மட்டுமே வாசிக்கும் என் போன்றோருக்கும் உருப்படியான விஷயமாக இருக்கும்.\nஎழுத்தாளர் பெயரோ, எழுதியவரின் மூலமோ கூட தெரியாமல் போகலாம். ஆனால், நாளைய பின்னும் ‘முக்கியமான புனைவு’ என்று தேடினால் எளிதில் மாட்டும்.\nPosted on ஜூலை 17, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஎழுதியவர்: வெங்கட் (24 Oct 2001)\nஎழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.\nஇன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).\nகாலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..\nஅடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள�� சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).\nபிற்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.\nமரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),\nஎதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)\nகுழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).\nஇறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்து தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.\nதொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.\nஅவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.\nஅப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.\n“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”\nஎனும் அவரது கருதுகோளையும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.\n(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)\nநான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.\nஅதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.\nஇக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்துலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.\nசென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).\nஅவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –\nபோன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.\nஎந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.\nகிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்கு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.\nPosted on ஜூலை 17, 2009 | 5 பின்னூட்டங்கள்\n5. Muttulingam: பிரியாவிடையில் தரப்படும் பரிசு விலைமதிப்பற்றது. Why அத�� ஒன்றை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவது அல்ல. (அஞ்சலிக்கும் பொருந்துமா அது ஒன்றை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவது அல்ல. (அஞ்சலிக்கும் பொருந்துமா\n6. கண்ணதாசனுக்கும் வலம்புரி ஜானுக்கும் குறிப்பெடுத்து இலக்கியவாதியானது அந்தக்காலம். சாரதியாக வண்டியோட்டும் கைடுகள் ப்ளாகராவது இணையக்காலம். #Lit\n8. Yesterday’s #JM chats: ஜெயகாந்தன் சபையிலும் சுந்தர ராமசாமி இல்லத்திற்கும் ஆறு தரிசனங்கள்; ஞானம் x கர்மம்; Translations of lit works; Ve.Saa.\n10. #JM compliment for me: ‘உங்க வாய்ஸ் டப்பிங்குக்கு ஏற்ற ஒண்ணு. உங்க உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமேயில்ல. நல்ல கட்டையான ஆம்பளக் குரல்.”\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nதலை நிமிர்ந்த தமிழர்கள் - திருவேங்கிமலை சரவணன்\nஅது ஒரு கனாக் காலம்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:User_kn", "date_download": "2019-11-19T03:55:56Z", "digest": "sha1:FBHQKUWNSJAEDF337DMMV52TIQEEOGZO", "length": 7922, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:User kn - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் User kn என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n\"User kn\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 05:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/25/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2-1301316.html", "date_download": "2019-11-19T02:02:55Z", "digest": "sha1:VN3YM3JD6NAM6H3F2OIRDDMON54TPYBB", "length": 7273, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பங்குனி உத்திர திருவிழாவில் நாட்டிய வழிபாடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபங்குனி உத்திர திருவிழாவில் நாட்டிய வழிபாடு\nBy கடலூர் | Published on : 25th March 2016 05:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூர் துறைமுகம் காமாட்சி அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.\nஇதனை முன்னிட்டு ராஜமாதங்கி நாட்டியாலயா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி ஐந்தாம் உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் ராம.முத்துக்குமரனார் தலைமையில் நடைபெற்றது. திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்று நாட்டியம் மூலமாக வழிபாடு நடத்தினர். இதில் பங்கேற்றவர்களுக்கு காமாட்சி அம்மன் இளைஞர் நற்பணி மன்றம் மூலமாக பரிசுகள் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அறங்காவலர் சீ.வைத்தியநாதன், என்.எஸ்.நாகராஜசிவம் சிவாச்சாரியார், ஆசிரியை கே.எஸ்.ஆரியா, நிர்வாகி சசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட���ள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-11-19T02:43:54Z", "digest": "sha1:KHHNEEESGIMSPPLCNYBQXHSI2FNKKZY5", "length": 6354, "nlines": 106, "source_domain": "tamilcinemareporter.com", "title": "நடிகர் விஷ்ணு விஷால் சிறப்புப் படங்கள் கேலரி! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nதனுஷ் நடிக்கும் ’ எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலிருந்து கேலரி\n‘வாழ்க விவசாயி’ படம் என்னை வாழவைக்கும் :நடிகர் அப்புகுட்டி\nநடிகர் விஷ்ணு விஷால் சிறப்புப் படங்கள் கேலரி\nவிஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன் நடிக்கும்...\nவிஷ்னு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ம...\nகேரக்டர் நடிகனாக்கி உயர்த்தி விட்டது கைதி : நடிகர் ஜார்ஜ் மர...\nஒரு நல்லவர் இருந்தாரு. இப்ப அவரும் இப்படி மாறிட்டாரே\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nதிருமா வெளியிட்ட ‘கருத்துகளை பதிவு செய்’ படத்தின...\nபெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்: நமீதா வேண்டுகோள்\nஃப்ரோஷன் 2 தமிழில் அசத்த வருகிறது\n‘ட்ரிப்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம...\n‘யானும் தீயவன்’ படத்தின் பாடல்கள் -முன...\nபடப்பிடிப்பில் போதையுடன் திரிந்த விஜய்சேதுபதி\nமறைந்த முதல்வருக்கு நடிகர் சங்கம் அஞ்சலி : படங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/sandamarutham-audio-launch-stills-set-1/nggallery/page/2", "date_download": "2019-11-19T02:41:44Z", "digest": "sha1:KCKJNMVHNCSOHXMAAXOP2X5D533F73YD", "length": 3069, "nlines": 50, "source_domain": "www.behindframes.com", "title": "Sandamarutham Audio Launch Stills set 1 - Behind Frames", "raw_content": "\n11:20 PM “பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” ; நமீதா வேண்டுகோள்\n10:59 PM சங்கத்தமிழன் ; விமர்சனம்\n1:18 PM விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\n12:50 PM கார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n12:45 PM ஆக்சன் ; விமர்சனம்\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” ; நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” ; நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/05/18/news/16084", "date_download": "2019-11-19T03:59:06Z", "digest": "sha1:XDRADLYTCFXW37LWP5MGCVFMY7FOVDGK", "length": 11230, "nlines": 168, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சொற்களில்தான் உறையுமோ முள்ளிவாய்க்கால் வதையின் கதை? | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசொற்களில்தான் உறையுமோ முள்ளிவாய்க்கால் வதையின் கதை\nMay 18, 2016 | 0:26 by புதினப்பணிமனை in அறிவித்தல்\nஏழு ஆண்டுகளுக்கு முன், உலகத் தமிழரெல்லாம், ஒன்றுகூடி கண்ணீர்விட்ட நாள் இது. உலகமே, தமிழரின் உணர்வுகளை நசித்துப் பார்த்த நாள் இது.விடுதலைகோரியவர்கள் என்பதற்காக வஞ்சகமாய் வீழ்த்தப்பட்ட நாள்.\nமுள்ளிவாய்க்கால் மண்ணுக்குள் புதையுண்ட உறவுகளையும், தமிழின விடுதலைக்காய் உயிர்கொடுத்த உத்தமர்க���ையும், இந்நாளில் தலைவணங்குகிறோம். இவர்களுக்காய் ஒளியேற்றும் தீபத்தின் ஒளியில், தமிழரின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான பயணம் தொடரட்டும்.\nசொற்களில்தான் உறையுமோ முள்ளிவாய்க்கால் வதையின் கதை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nசெய்திகள் பெப்ரவரி 15இற்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஐதேக எதிர்ப்பு\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\nசெய்திகள் புதிய பிரதமர், அமைச்சரவை நியமனம் நாளை வரை தாமதம்\nசெய்திகள் கோத்தாவிடமே பாதுகாப்பு அமைச்சு\nசெய்திகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் பெப்ரவரி 15இற்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஐதேக எதிர்ப்பு 0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம் 0 Comments\nசெய்திகள் ‘போருழல்காதை’ : நூல் அறிமுக- விமர்சன அரங்கும் திரையிடலும்\nசெய்திகள் புதிய பிரதமர், அமைச்சரவை நியமனம் நாளை வரை தாமதம்\nMahendran Mahendran on சிங்கள மக்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முனைகிறார் சுமந்திரன் – மகிந்த\nஅக்கினிப் பதிவு on சஜித்துக்கு ஆதரவளிக்க தமிழ் அரசுக் கட்சி மத்திய குழு முடிவு\nMahendran Mahendran on நாடாளுமன்றில் கடைசி உரை – ‘குண்டு’ போடப் போகும் மைத்திரி\nJayaraman Kumaran on தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்து விட வேண்டும் – என்கிறார் கோத்தா\nMahendran Mahendran on தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்து விட வேண்டும் – என்கிறார் கோத்தா\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/527478/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-19T02:30:20Z", "digest": "sha1:7ER6LBG4H7QSCTYB2ZLJDZVQWMJ7LN35", "length": 11550, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Kayattaru, pool | கயத்தாறு அருகே பல வருடங்களாக தூர்வாராததால் சிதிலமடைந்து கிடக்கும் தலையால்நடந்தான்குளம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகயத்தாறு அருகே பல வருடங்களாக தூர்வாராததால் சிதிலமடைந்து கிடக்கும் தலையால்நடந்தான்குளம்\nகயத்தாறு: கயத்தாறு அருகேயுள்ள தலையால்நடந்தான்குளம் பராமரித்து தூர்வாரப்படாததால் மடைகள் பழுதடைந்துள்ளது. கரைகள் உயர்த்தபடாததால் குளத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமம் தலையால்நடந்தான்குளம். இங்கு சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் விவசாயத்தையே நம்பி உள்ளனர். இவ்வூரின் வடக்கே உள்ள குளமானது 60 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இதன் மூலம் சுமார் 1500 பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெற்று நெல், பருத்தி, கம்பு, சோளம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு ��ந்தது. மழை காலங்களில் கயத்தாறுக்கு தெற்கே உள்ள தவிடுதாங்கி குளம் நிரம்பி உபரிநீர் வரத்துகால் மூலம் இந்த குளத்திற்கு வந்து சேரும். அதன்பிறகு இக்குளம் நிரம்பி வெளியேறும் தண்ணீர் உப்பாறு மூலமாக வடகரை, கீழக்கோட்டை, கைலாசபுரம் ஆகிய ஊர்களில் உள்ள குளங்களுக்கு செல்லும்.\nதலையால்நடந்தான் குளம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் குளத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் மண் மேடுகள் உருவாகி ஆழம் குறைவாக உள்ளது. மேலும் கரைகள் உயர்த்தப்படாததால் மழைகாலங்களில் விரைவில் நிரம்பி விடுகிறது. குளத்தில் அமைந்துள்ள இரண்டு மடைகளும் உடைந்து போய் பலகீனமாக உள்ளதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வெளியேறிவிடுகிறது. நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் கரைகளில் மண் அள்ளி போடப்பட்டாலும் எந்த பயனுமில்லை. மழைக்காலம் ஆரம்பமாக உள்ள நிலையில் குளம் தூர்வாரப்படாததால் இப்பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.\nஇந்த குளத்தை தூர்வாரக் கோரி அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தில் தமிழகம் முழுவதும் எண்ணற்ற குளங்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் தலையால்நடந்தான்குளத்தையும் தூர்வாரி இப்பகுதி விவசாயிகளின் வாழ்க்கையில் அரசு ஒளியேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nசோதனையில் 10 கிலோ தங்கம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்: சோபிகா இம்பெக்ஸ் நிறுவன உரிமையாளருக்கு வருமானவரித்துறை சம்மன்\nகரூர் சோபிகா இம்பெக்ஸ் நிறுவன உரிமையாளர் சிவசாமிக்கு வருமானவரித்துறை சம்மன்\nதற்கொலைக்கு தூண்டிய வழக்கு புதுச்சேரி ஆசிரம நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்\nஈரோடு சிவன் கோயிலில் அன்னதான அரிசி கடத்தல்: வீடியோ வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சி\nசிம் கார்டு வாங்கிய வழக்கு ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்ட் ஆஜர்\nதொடக்க கல்வித்துறை கலந்தாய்வு நெல்லையில் காலியிடம் இல்லை பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சி\nசேலத்தில் 3 லட்சத்துக்கு ஆண் குழந்தை விற்பனை : காதல் திருமணம் செய்த இளம்பெண், பெற்றோர் மீது கலெக்டரிடம் பரபரப்பு புகார்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோ��டி டாக்டர் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி\nஉள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ. போட்டியிடும் : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\n76 சி.பி.ஆர்.எப் படையினர் கொல்லப்பட்ட வழக்கில் மாவோயிஸ்ட் தீபக் முக்கிய குற்றவாளி : கோவையில் சட்டீஸ்கர் போலீசார் விசாரணை\n× RELATED பயிற்சி மருத்துவர்கள் பிரசவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-11-19T02:55:26Z", "digest": "sha1:JD4HBUA4HY4BER2RBJ7CY7EKKHPY6DUO", "length": 8322, "nlines": 44, "source_domain": "newstn.in", "title": "மறக்க முடியுமா ? மன்னிக்கத்தான் முடியுமா ? | NewsTN", "raw_content": "\nமறக்க முடியுமா மன்னிக்கதான் முடியுமா 1998 ம் வருடம். பிப்ரவரி 14 சனிக்கிழமை. கோயம்புத்தூரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு பாஜக வின் அகில பாரத தலைவர் எல்.கே. அத்வானி வருகை தந்தார். அந்தக் கூட்டத்தில் ஏராளமான பாஜக மற்ற ஹிந்து இயக்கத் தொண்டர்கள் கலந்துகொண்டனர். உற்சாகமயமான இந்தக் கூட்டத்தில் திடீரென அத்வானியின் வருகைக்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்பு பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில் 58 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றனர். கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட முஸ்லிம் தீவிரவாத கும்பலான அல்உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷாவின் மூளையில் விளைந்த இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது ஆட்சி பொறுப்பில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி இது கோவையில் முன்பு ஏற்பட்ட சம்பவங்களின் தொடர்ச்சியே என நியாயப்படுத்த முயன்றார். 11 இடங்களில் குண்டுகள் வெடித்தன. ஆர்.எஸ்.புரத்தில் நான்கு இடங்களிலும் பேருந்து நிலையத்தில் இரண்டு இடங்களிலும் அரசு பொது மருத்துவமனையில் இரண்டு இடங்களிலும் உக்கடம் பகுதியில் ஒரு இடத்திலும் பாஜக கூட்டம் நடைபெற்ற இடத்தில் ஒரு இடத்திலும் குண்டுகள் வெடித்தன. மேலும் சாய்பாபா காலணியில் வெடிக்காத குண்டு காருடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதை குண்டு ஒழிப்பு படையினர் இரண்டுநாட்கள் முயற்சிக்குப் பின் செயலிழக்கச் செய்தனர். குண்டு வெடித்த மறுநாள் குண்டு வெடிப்புக்குக் காரணமான நான்கு தீவிரவாதிகள் போலீஸாரால் சுற்றி வளை���்கப்பட்டு சரணடைய கோரியும் சரணடையாது போலீஸாரோடு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு பலியாகினர். இதற்கு பெருமளவில் வெடிமருந்து சப்ளைசெய்து உதவியாக செயல்பட்டவர் கேரளத்தில் செயல்பட்டுவரும் ஐ.எஸ்.எஸ்ஸின் தலைவரும் அரேபிய வகாபீசத்தின் மூளையாக செயல்பட்ட அப்துல்நசார் மதானியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருபது வருடங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற குண்டு வெடிப்பு விசாரணை முடிவில் அரசின் அழுத்தத்தோடு குறைவான தண்டனையுடன் பயங்கரவாதிகள் விடுதலை பெற்றனர். முக்கிய குற்றவாளியான பாட்ஷா ஆயுள் தண்டனை பெற்றான். 84 தீவிரவாதிகளுக்கு ஐந்து அல்லது பத்தாண்டுகள் தண்டனை கிடைத்தன. முக்கிய குற்றவாளியான கேரளத்து அப்துல் நஷார் மதானி விசாரணையின்போது சிறையில் இருந்த காலமே போதுமானதென கருணாநிதியின் கருணையுடன் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது போலீஸ் பாதுகாப்புடன் தமிழக கேரள எல்லையில் விடுவிக்கப்பட்டார். அங்கிருந்த அப்போதைய கேரள மார்க்ஸிஸ்ட் அரசு ராஜ மரியாதையோடு அவனை போலீஸ் வாகனத்தில் ஏற்றி கொண்டுசென்றது. இப்படி கோயம்புத்தூரின் அப்பாவி பொதுமக்களோடு ஹிந்து இயக்கத்தொண்டர்களையும் கொத்துக்கொத்தாக கொன்று குவித்த கொலை பாதக தினம் இன்று.\nஇந்த படுபாதக செயலை செய்த அல்உம்மாவின் தொடக்கத்திற்கு உடனிருந்து ஆசிவழங்கி எல்லா உதவிகளையும் செய்து வந்தவர் அப்போதைய திமுகவின் மாவட்டச்செயலரும் கோம்புத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளருமான கோவை ராமநாதன் குறிப்பிடத்தக்கவர். அன்று சிறிய செடியாய் விளைந்த அல்உம்மா இன்று மனிநேய மக்கள் கட்சி என்றபெயரில் விஷவிருட்சமாய் தமிழகமெங்கும் பரவியுள்ளது.\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/spiritual/03/111572?ref=archive-feed", "date_download": "2019-11-19T03:13:59Z", "digest": "sha1:BHERKEWKWPZPBXPTBRLXGA32UFPU6TVM", "length": 9597, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "சிவனின் மயானப்பயணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்��னி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுடுகாடு-எப்படியோ மனிதன் என்றோ ஒரு நாள் போக போகின்ற இடம் தான் இருந்தும் அதனை எவ்வாறான விதத்தில் சந்திக்கபோகின்றான் என்பதில் தான் சுவாரசியம் ஆனால் மனிதன் தனது வாழ்வின் தீவிரத்தை எதிர்நோக்கும் முக்கியமான இடம் இது மட்டுமே.\nசிலநேரங்களில் சுடுகாடு இருக்கும் பாதையில் கூட நாம் செல்லதயங்குவதுண்டு.ஆனால் சிவனின் சில புராணங்கள் அவன் சுடுகாட்டில் இருப்பதை போன்று தான் காணப்படுகின்றது.அது ஏன் என நாம் சிலநேரங்களில் சிந்தித்துண்டா\nமனிதர்களின் வாழ்வில் மரணம் நிகழக்கூடிய அந்த கணம் அந்த நொடி மட்டுமே மனிதன் தீவிரமான சந்தர்பத்தை சந்திக்கின்றான். இதன்பொருட்டுதான் சிவனும் மயானத்தில் சென்று அமர்ந்தான்.மயானத்தை ‘காயந்த்த’ என்றும் அழைப்பர்.‘காயா’ என்றால் உடல் ‘அந்த்த’ என்றால் முடிவு அதாவது உடல்முடியும் இடமே தவிர அது உயிர்முடியும் இடம் அல்ல.\nஇதுவே இறுதி இந்த மண்ணில் இருந்து எடுத்த அனைத்தையும் இவ்விடத்திலேயே விட்டுவிட வேண்டும்.வாழ்பவர்களின் மத்தியில் இருப்பது நேர விரயம் என்றுணர்ந்த சிவன், இறந்தவர்களின் உடல் இருக்கும் இடத்திற்கு சென்றான்.\nசிவன் அழிக்கும் சக்தியை கொண்டவர். அதனால் அவர் மரணம் மீது அவாகொண்டவர் எனவும் கூறமுடியாது.மயானத்தில் அவர் உங்கள் ‘உடல்’ அழிவதற்காகக் காத்திருக்கின்றார். காரணம், ஒருவரின் உடல் அழியும் வரை, அவரின் சுற்றத்தாருக்கும் கூட மரணம் என்றால் என்ன என்பது தெளிவாக புரிவதில்லை.\nநம்மில் ஒருவர் இறந்துவிட்டால், அப்போது புரியும் அந்த துன்பமும் வலியும் ஆனால் அதே நேரம் உடலிற்கு நெருப்பு வைத்துவிட்டால், அதனருகில் யாரும் செல்லமாட்டர்.\nஎது நமக்கு முறையாக புரியவில்லையோ, அது தான் நமக்கு பயத்தைக் கொடுக்கும் தரகூடியதாக அமையும். பயத்தின் கட்டுப்பட்டால், பாதியோ, அல்லது அதற்கும் குறைவான வாழ்க்கை தான் மனிதர்களால் வாழமுடியும். பாதி வாழ்க்கை வாழ்வதில் என்ன பயன் தான் உள்ளது இதன் பொருட்டு தான் வாழ்வையும் அதன் முழு தீவிரத்தையும் உணர எண்ணிய சிவன், நாடகங்கள் ஏதும் நிகழா ‘உண்மை’ விளக்கும் இடமான மயானத்தில் அமர்ந்துள்ளார்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_21,_2011", "date_download": "2019-11-19T04:07:09Z", "digest": "sha1:6ETSX7J2Z2A7NDCISGWEYRAIOG33JNYT", "length": 4478, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:செப்டம்பர் 21, 2011 - விக்கிசெய்தி", "raw_content": "\n<செப்டம்பர் 20, 2011 செப்டம்பர் 21, 2011 22 செப்டம்பர், 2011>\n\"செப்டம்பர் 21, 2011\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\n2011 ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் ஆரம்பம்\nபாக்கித்தானில் சமூக இணையதளங்களுக்குத் தடை\nபுரூண்டி மதுபான விடுதியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 36 பேர் உயிரிழப்பு\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 06:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/america-alerted-terrorist-may-attacked-fifa-2018-world-cup-322591.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-19T03:05:55Z", "digest": "sha1:PYGHZPZ5MVSL6UZQYMOZO6SOZFRXBYTY", "length": 14270, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங் | America alerted; terrorist may attacked in FIFA 2018 world cup matches - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\nபுத்தம் புதிய டீல்.. மீண்டும் சேர்கிறதா பாஜக - சிவசேனா கூட்டணி.. செம தீர்வு சொன்ன ராம்தாஸ் அத்வாலே\nதல அஜித் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.. ரஜினி பேட்டிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபர பதில்\nநெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவு\nகண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி\nமீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்\nபிரம்மச்சாரி ஐயப்பன் மீது காதல் கொண்ட மகிஷி... வாக்கு கொடுத்த ஐயப்பன்\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nTechnology சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.\nஉலகின் மிகப்பெரிய கால்பந்து விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. உலக நாடுகளில் இருந்தெல்லாம் கால்பந்து ரசிகர்கள் ரஷ்யாவுக்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளைக் காண குவிந்து வருகின்றனர். இந்த போட்டி அடுத்த ஜூலை 15 வரை நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், அங்கே விளையாட்டு அரங்கங்கள், ரசிகர்கள் கூட்டமாக ஒன்றுகூடும் பகுதிகள், சுற்றுலா இடங்கள், ரயில், விமான நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம். உலகக் கோப்பை போன்ற சர்வதேச நிகழ்ச்சிகள் தீவிரவாதிகளுக்கு தாக்குதல் நடத்துவதற்கான எளிதான இலக்குகளாக உள்ளன என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை தகவலைத் தகவலை வெளியிட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, ரஷ்யாவில் கால்பந்து போட்டி நடக���கும் மைதானங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள் அந்த தகவலில், தீவிரவாதிகள் அச்சுறுத்தலால் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அமெரிக்கர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/ttv-dhinakaran-launch-the-ameers-achamillai-achamillai-teaser/articleshow/68904232.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-11-19T04:19:07Z", "digest": "sha1:FIJ4PU5OXMKWQMOE4FB26CSSRNOBTABE", "length": 12922, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "ttv dhinakaran: Achamillai Achamillai: அமீரின் அச்சமில்லை அச்சமில்லை பட டீசரை வெளியிட்ட டிடிவி தினகரன் - ameer's achamillai achamillai official teaser | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)WATCH LIVE TV\nAchamillai Achamillai: அமீரின் அச்சமில்லை அச்சமில்லை பட டீசரை வெளியிட்ட டிடிவி தினகரன்\nஅமீர் நடிப்பில் உருவாகி வரும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது இதை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.\nAchamillai Achamillai: அமீரின் அச்சமில்லை அச்சமில்லை பட டீசரை வெளியிட்ட டிடிவி ...\nஅமீர் நடிப்பில் உருவாகி வரும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.\nமுத்து கோபால் இயக்கத்தில் அமீர், சாந்தினி ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் அச்சமில்லை அச்சமில்லை. இப்படத்தில் இயக்குனர் அமீர் அரசியல் பிரமுகராக நடித்து வருகிறார். இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படம் குறித்து நடிகர் கமல், “அச்சமில்லை அச்சமில்லை படம் எடுக்கவே துணிச்சல் வேண்டும்” என பேசிய பேட்டியும் அதில் இடம்பெற்றுள்ளது.\nஇதில் விவசாயிகளின் பிரச்னை, மணல் கொள்ளை, டாஸ்மாக் என பல பிரச்னைகளைமையமாக எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது.\nகமல் பாராட்டிய அச்சமில்லை அச்சமில்லை டிரைலர்\nடீசரை வெளியிட்ட டிடிவி தினகரன்:\nஇந்த படத்தின் டீசரை அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகள�� உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nகமல், ரஜினியுடன் யாருன்னு பாருங்க, கவினுக்கு இந்த பாக்கியம் கிடைச்சுச்சா\n3 வருஷமாச்சுய்யா, விட்டுடுங்கய்யா, வேணாம்யா: ஜூலியை பார்த்தால் பாவமா இல்லையா\nகமல் 60 விழாவில் ரஜினி கட்டிப்பிடித்து சல்யூட் அடித்த நரைமுடிக்காரர் யார் தெரியுமா\nAction இது சுந்தர் சி. படம் தானா: விஷாலின் ஆக்ஷன் ட்விட்டர் விமர்சனம்\nவிஜய், அஜித்தை எல்லாம் ஓவர்டேக் செய்த லேடி சூப்பர்ஸ்டார்\nமேலும் செய்திகள்:சாந்தினி|அமீர்|அச்சமில்லை அச்சமில்லை டீசர்|அச்சமில்லை அச்சமில்லை|ttv dhinakaran|Muthu Gopal|chandini|Ameer|Achamillai Achamillai Teaser\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காதல் ஜோடி ரன...\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன்\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\n'பதவியேற்றார் கோத்தா பய்யா': இலங்கை அதிபரை விளாசிய கஸ்தூரி\nDarbar என்னா வேகம், என்னா வேகம்: 68 வயசுல இம்புட்டு ஸ்பீடா இருக்காரே ரஜினி\nவருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்\nசிவகார்த்திகேயனுடன் மோதும் ஜி.வி. பிரகாஷ்\nகமல் 60: சிவகார்த்திகேயன் வராததற்கு 'அவுக' தான் காரணமோ\nதுர்ஷெட் - கர்ஜத் - லோனாவாலா : அட்டகாசமான ஒரு முக்கோண சுற்றுலா போலாமா\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி வரப்போகுது... அமைச்சரவையை கூட்டியாச்சு\nஇன்று இலவச அனுமதி; ஒருவாட்டி மாமல்லபுரம் போயிட்டு வந்திடுங்க\n'பதவியேற்றார் கோத்தா பய்யா': இலங்கை அதிபரை விளாசிய கஸ்தூரி\nபில் கேட்ஸை புகழ்ந்து தள்ளும் மோடி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nAchamillai Achamillai: அமீரின் அச்சமில்லை அச்சமில்லை பட டீசரை வெ...\nபடத்திற்கு சர்டிஃபிகேட் வாங்குறது தான் பெரிய வேலையோ\nVoter Awareness: காச நீட்டி ஒட்டு கேட்கும் ஆள ஆக்கு அவுட்டு - பி...\nNayanthara: சூட்டிங்கில் நயன்தாராவை திட்டிய துணை நடிகை…...\nVijay Deverakonda: வாணி போஜனுக்கு அடித்தது ஜாக்பாட் - அடுத்த படத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49056&ncat=2", "date_download": "2019-11-19T04:14:48Z", "digest": "sha1:NTF4FVMD6KJBLNKPXJA6MGCDQCVZCNS4", "length": 22966, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்' நவம்பர் 19,2019\nகோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை ரத்தாகுமா \nதகவல் ஆணையர் நியமனம்: ஸ்டாலின் பங்கேற்காதது ஏன் \nசிதம்பரம், 'ஜாமின்' மனு இன்று விசாரணை\nசதம் நழுவ தோனி காரணமா காம்பிர் புது புகார் நவம்பர் 19,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nசிவாஜி பட தலைப்பில், தனுஷ்\nசிவாஜிகணேசன் நடித்த, திருவிளையாடல் தலைப்பில், ஒரு படத்தில் நடித்தார், தனுஷ். ஆனால், சிவாஜி ரசிகர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த படத்திற்கு, திருவிளையாடல் ஆரம்பம் என்று, மாற்றி வைத்தார். இந்நிலையில், தான் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு, சிவாஜி நடித்த, கர்ணன் தலைப்பை வைக்க திட்டமிட்டுள்ளார். இதற்கும் எதிர்ப்பு எழுந்து விடக் கூடாது என்பதற்காக, கர்ணன் படத்தை தயாரித்த நிறுவனத்திடமே அனுமதி கேட்கப் போகிறார், தனுஷ்.\nதாய்மொழியில் தஞ்சமடைந்த, கீர்த்தி சுரேஷ்\n'கோலிவுட்'டின், இளவட்ட கதாநாயகர்கள் எல்லாம், கீர்த்தி சுரேஷை ஓரங்கட்டி விட்டனர். ஆனால், மலையாளத்தில், மோகன்லால் மற்றும் அவர் மகன், பிரணவுடனும், தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதோடு, இதே வேகத்தில் மலையாள இளவட்டங்களுடன், பெரிய ரவுண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காக, சென்னை முகாமை காலி செய்து, தாய் வீடான, கேரளத்துக்கு இடம்பெயர்ந்துள்ளார், கீர்த்தி சுரேஷ். காற்றுக்கு தகுந்தாற்போல் பாயை மாற்றிக் கட்டு\n62 வயது அதிரடி நடிகர்\nநடிகர், மொட்டை ராஜேந்திரன், 'ஸ்டன்ட்மேன்' ஆக இருந்து, நடிகரானவர். இப்போதும், சில படங்களில், 'ஸ்டன்ட்மேன்' ஆக பணியாற்றும்போது, உயரமான கட்டடத்தில் இருந்தும் தைரியமாக குதிக்கிறார். 62 வயதில், பலர் நடக்கவே தடுமாற, இப்போதும், இளவட்ட காளையாக, மொட்டை ராஜேந்திரன், 'குஸ்தி' செய்வது, கோலிவுட்டை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.\nபிகில் படத்திலும், மெர்சல் படத்தைப் போன்றே, அதிரடியான தகவலுடன் களமிறங்கியுள்ளார், விஜய். அதே சமயம், கருத்து சொல்கிறோம் என, 'கம���்ஷியல்' காட்சிகளுக்கு, கத்தரி வைத்து, ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்று நினைக்கிறார். அதற்காக, இந்த படத்தில், பைக்கில் பறப்பது, தண்ணீரில், 'டைவ்' அடிப்பது மற்றும் வித்தியாசமான நடன அசைவுகளை வெளிப்படுத்துவது என, இளவட்ட ரசிகர்களை குஷிபடுத்தும் பல காட்சிகளில், முழு ஈடுபாட்டுடன் நடித்துள்ளார், விஜய்.\nமீண்டும், 'ஹீரோ' ஆக, 'ரீ - என்ட்ரி' கொடுத்த, நடன சூறாவளி நடித்த பல படங்கள், தயாரிப்பாளர்களுக்கு, பெரும் நஷ்டத்தை கொடுத்து விட்டன. அதில் சிலர், வீடு, வாசலை கூட விற்று விட்டனர். ஆனபோதும், 'எனக்கான சம்பள பாக்கியை தள்ளுபடி செய்யாமல், மொத்தத்தையும் பைசல் செய்தாக வேண்டும்...' என்று, அவர்களுக்கு, 'கெடு' வைத்து விட்டார், நடன சூறாவளி.\nஇந்த செய்தி, காட்டுத்தீயாக பரவியதை அடுத்து, 'கொஞ்சம் கூட பாவ புண்ணியம் பார்க்காத, இந்த நடிகரை வைத்து, படம் எடுப்பதே பெரிய பாவம்...' என்று, அவரை வைத்து, அடுத்தபடியாக படம் எடுக்க இருந்தவர்கள், தெறித்து ஓடி விட்டனர்.\n'தம்பி... உன் மனசுல என்ன, பிரபுதேவான்னு நினைப்பா... ரோடுல இப்படி, 'டான்ஸ்' ஆடிட்டுப் போற... வண்டிக்காரன் மோதிட்டு போயிட போறான்...' என்றார், பெரியவர் ஒருவர்.\n* இந்தியில் இயக்கிய சில படங்கள், அதிர்ச்சி தோல்வி கொடுத்ததால், படம் இயக்குவதை நிறுத்தி, மீண்டும் நடிகரானார், பிரபுதேவா.ஆனால், மறுபடியும், ஒரு இந்தி படத்தை இயக்கி வருகிறார்.\n* தமிழில், எட்டு ஆண்டுகளுக்கு முன், தம்பிக்கோட்டை படத்தில் நடித்தார், மீனா, அதன்பின், பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், தற்போது, ஒரு, 'வெப்சீரிஸில்' நடிக்கிறார்.\n* விஜய் சேதுபதி நடிக்கும், துக்ளக் தர்பார் படத்தில், அதிதிராவ், நாயகியாக நடிக்கிறார்.\nகாடாக இருந்து நகரமான ஷிமோகா\nசர்வ அதிகாரம் படைத்த பெண்கள்\nஞானிகளின் அருளை பெற வேண்டுமா\nஒரு சென்ட் விட்டு போச்சு\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்த��களை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nவித்தியாசமான நடன அசைவுகளை...... \"\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166319&cat=33", "date_download": "2019-11-19T03:59:52Z", "digest": "sha1:726O3HNMSHFZOCQN7SVYJEJJWSKZCU6Z", "length": 35138, "nlines": 666, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுமியை சீரழித்த ஜவுளிகடை அதிபர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » சிறுமியை சீரழித்த ஜவுளிகடை அதிபர் கைது மே 11,2019 00:00 IST\nசம்பவம் » சிறுமியை சீரழித்த ஜவுளிகடை அதிபர் கைது மே 11,2019 00:00 IST\nகன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவன் ரெபின். 39 வயதான இவன், அப்பகுதியில் ஜவுளிக்கடை மற்றும் மீன் விற்பனை தொழில் செய்து வருகிறான். இவனுக்கு திருமணமான நிலையில் குழந்தை இல்லை. இவன் வீட்டுக்கு வேலைக்கு வந்த, கணவர் இல்லாத இளம்பெண்ணுடன், தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெளிவேலைக்கு செல்லும் போது, தனது 13 வயது மகளை, ரெபின் மனைவியிடம் ஒப்படைத்து சென்றுள்ளார் அந்த இளம்பெண். இந்நிலையில் மனைவி இல்லாத நேரத்தில், பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த சிறுமியை ரெபின், பலாத்காரம் செய்துள்ளான். தாயிடம் அந்த சிறுமி கூறிய போது, அதை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார். இதையடுத்து, மனைவி வீட்டில் இருக்கும் போதும், தனியறையில் சிறுமியை பலாத்காரம் செய்த போது, கதறியுள்ளார். ரெபின் மனைவி உள்ளே வந்ததும், தப்பியோடிவிட்டான். சிறுமியை அரசு மருத்துவமனையில் சேர்த்த போலீசார், ரெபினை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.\nமகளை பலாத்காரம் செய்தவன் கைது\nரோஹித் திவாரி கொலை; மனைவி கைது\nசிறுமி பலாத்காரம் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்\nபாலியல் புகார் கூறிய வழக்கறிஞர் கைது\nசிறுமிக்குப் பாலியல் பலாத்காரம் தந்தை, மகன் கைது\nதுப்பாக்கி செய்து மான் வேட்டை: 4 பேர் கைது\nதேர்தல் அதிகாரி வீட்டில் கொள்ளை\nரங்கசாமி வீட்டில் ஏமாந்த அதிகாரிகள்\nஓட்டளித்த 102 வயது மூதாட்டி\nகள்ளழகரை நனைக்க வந்த வைகை\nவீட்டில் சிக்கிக்கொண்ட குழந்தை மீட்பு\nமாணவி பலாத்காரம்: நண்பர்கள் கைது\nஅரசு கொறடாவின் விளக்கத்தில் முரண்பாடு\nஅரசு பள்ளிகளை அழகுபடுத்தும் அகடமி\nகோயில்களில் யாகம்: சட்டப்படி செல்லும்\nகண்ணாமூச்சி விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nகொள்ளை கும்பல் தலைவர் கைது\nகே.சி.ஆரை மூக்கறுப்பு செய்த ஸ்டாலின்\nபிரபல கார் திருடன் கைது\nஸ்டாலின் மீது சாதிக் மனைவி சந்தேகம்\nகர்நாடக அரசு கவிழும் ; எடியூரப்பா\nஅதிமுக எம்.பி.,க்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nதேர்தல் கமிஷனை இயக்கும் மோடி அரசு\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nமனைவி மீது டார்ச்லைட்: கணவன் கொலை\nகுழந்தை விற்பனை; 3 புரோக்கர்க���் கைது\nபோலீசார் தாக்கியதில் ஓட்டல் அதிபர் மயக்கம்\nபாகிஸ்தானில் பெண் திருமண வயது 18\nகோமதிக்கு ரூ.10 லட்சம்: அரசு அறிவிப்பு\nகுழந்தை விற்பனை வழக்கு: சி.பி.சி.ஐ.டி., விசாரணை\nவீடியோ பதிவு செய்து வைத்து தற்கொலை\nஅரசு வீடுகளை உள்வாடகைக்கு விடும் ஊழியர்கள்\nஅரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண்\nதேனிக்கு வந்த திடீர் மின்னணு இயந்திரங்கள்\nசாதிய வன்கொடுமை 2 பேர் கைது\nதிருட வந்த இடத்தில் தூங்கிய திருடன்\nகாதல் இளைஞன் கொலை: இளைஞர்கள் கைது\nபாலியல் புகார் கூறிய வழக்கறிஞருக்கு குண்டாஸ்\nகுழந்தை விற்பனை: மேலும் ஒருவர் கைது\nபா.ம.க., பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகுழந்தை விற்பனை விவகாரத்தை விசாரிக்க 12 குழு\nகுழந்தை விற்பனையில் மேலும் 2 பேர் கைது\nபணிச்சுமையால் அரசு பஸ் நடத்துநர் தற்கொலை மிரட்டல்\nரேஷன் பொருட்கள் ஊழல்: கணவர் மீது புகார்\nகணவனின் சந்தோஷத்திற்காக குழந்தை திருடிய பெண் கைது\nபோலீசார் மிரட்டுகிறார்கள்: காசாளர் பழனிசாமி மனைவி புகார்\nமகாபலிபுரத்தில் மது விருந்து: 160 பேர் கைது\nவீட்டுக்கு பாதுகாப்பு கேட்பது எப்படி \nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஎளிதில் தொழில் தொடங்க முத்ரா திட்டம் | Mudra plan | Startup company | Modi\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n��ங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n4 நாளில் 'தர்பார்' டப்பிங்கை முடித்த ரஜினி\nபச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோர்\nதமிழ் மொழி வளர்ச்சியில் தேவாரம், திருவாசகத்திற்கு பங்குண்டு\nகால்பந்து போட்டி; கார்மல் கார்டன் பள்ளி வெற்றி\nபவாருக்கு மோடி பாராட்டு எதிர்க்கட்சிகள் திகைப்பு\nகேப்மாரி ஒரு காதல் கதை எஸ்.ஏ.சந்திரசேகர் - பேட்டி 01\nமாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்\nவிஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது ஆசை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி 02\nசின்ன பசங்க செஞ்ச வேலைய பாருங்க...\nபாண்டி பஜார் நடைபாதையில் ஒரு பயணம்\nகோவையில் உருவாகும் கிரிக்கெட் 'புலி'கள்\nமளிகை வியாபாரி வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்\nதமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி\nஏரியை காணலை: மீட்டுக் கொடுங்க\nவிவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்\n480 கி.மீ நடந்து சபரிமலை வரும் பெண் நாய்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபவாருக்கு மோடி பாராட்டு எதிர்க்கட்சிகள் திகைப்பு\nமேல இருக்கிறவன் கைவிட்டா முடிஞ்சுரும் - தினகரன்\nரஜினிக்கு தான் கனவு : எங்களுக்கு நினைவு\nசின்ன பசங்க செஞ்ச வேலைய பாருங்க...\nமளிகை வியாபாரி வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்\n480 கி.மீ நடந்து சபரிமலை வரும் பெண் நாய்\nவிவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்\nஆற்றோரங்களில் ஆக்ரமிப்பு அகற்ற கலெக்டர் உத்தரவு\n29வது உலக சுங்க குழும மாநாடு\nதென் மாநில அணிகளுக்கான விளையாட்டு போட்டி\nரூ.415 கோடி வரி ஏய்ப்பு; ஐ.டி., ரெய்டில் அம்பலம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக போப்டே பதவி ஏற்றார்\nமதுரை ரயில் நிலைய வாசலில் கள்ள நோட்டுகள்\nதாழ்வான மின்வயர் : மாணவர்கள் மனு\nஏரியை காணலை: மீட்டுக் கொடுங்க\nதமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி\nசக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோர் 2.0\nTN அரசின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nமொபைல் போன் இல்லாமலும் வாழலாம்\n10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பு\nமுதல்வர் அலட்சியம்; ஸ்டாலின் வேதனை\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் வாரியம் முடிவு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nசபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nஅலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nஇயல்பு நி���ைக்கு திரும்பும் டெல்லி\nஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nவண்டு கடித்து பக்தர்கள் காயம்\nபச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோர்\nவிசி கட்சியின் கொலைவெறி தாக்குதல்\nகாதலியை கத்தியால் குத்திய காதலன்\nபாண்டி பஜார் நடைபாதையில் ஒரு பயணம்\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nகால்பந்து போட்டி; கார்மல் கார்டன் பள்ளி வெற்றி\nமாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்\nகோவையில் உருவாகும் கிரிக்கெட் 'புலி'கள்\nரோல்பால் உலகக்கோப்பை :இந்தியா வெற்றி\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nதமிழ் மொழி வளர்ச்சியில் தேவாரம், திருவாசகத்திற்கு பங்குண்டு\nகாஞ்சிபுரத்தில் மண்டை விளக்கு பூஜை\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்\n4 நாளில் 'தர்பார்' டப்பிங்கை முடித்த ரஜினி\nகேப்மாரி ஒரு காதல் கதை எஸ்.ஏ.சந்திரசேகர் - பேட்டி 01\nவிஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது ஆசை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி 02\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/czech/lesson-4772701150", "date_download": "2019-11-19T03:45:30Z", "digest": "sha1:KHRWAR6JUBVYE5I4UQYQXLM7GUPDNLWE", "length": 4981, "nlines": 145, "source_domain": "www.internetpolyglot.com", "title": "மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - עיר, רחובות, תחבורה | Detail lekce (Tamil - Hebrejština) - Internet Polyglot", "raw_content": "\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - עיר, רחובות, תחבורה\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - עיר, רחובות, תחבורה\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். אל תלך לאיבוד בעיר גדולה. שאל, איך להגיע לבית אופרה.\n0 0 அஞ்சல் பெட்டி תיבת דואר\n0 0 ஆபத்தான מסוכן\n0 0 இருக்கை מושב\n0 0 இழுவை ட்ரக் גרר\n0 0 உயர் வேகத்தில் במהירות גבוהה\n0 0 உயிரியல் பூங்காவில் גן חיות\n0 0 ஓட்டுநர் உரிமம் רשיון נהיגה\n0 0 ஓட்டுனர் נהג\n0 0 குப்பை இடம் כבודה\n0 0 கூட்டம் המון\n0 0 கைவிலங்கு אזיקים\n0 0 சுற்று பயணம் டிக்கெட் כרטיס הלוך וחזור\n0 0 சுற்றுப்புற இடங்கள் פרברים\n0 0 சேதமடைந்த פגום\n0 0 டிக்கெட் כרטיס\n0 0 தரையிறக்கும் לנחות\n0 0 திருட்டு גניבה\n0 0 திருப்ப סיבוב\n0 0 துறைமுக נמל\n0 0 நடைபாதையில் מדרכה\n0 0 நிறுத்த לחנות\n0 0 நிறுத்தத்தில் அறிகுறி עצור\n0 0 நீர்மூழ்கி கப்பல் צוללת\n0 0 நுழைவாயில் כניסה\n0 0 நெடுஞ்சாலை כביש מהיר\n0 0 பயணிகள் נוסע\n0 0 பின்னோக்கி போவது להניע לאחור\n0 0 புறப்பட்டது אניה מפרש\n0 0 புறப்பாடு יציאה\n0 0 பேருந்து אוטובוס\n0 0 பேருந்து நிறுத்தம் תחנת אוטובוס\n0 0 போக்குவரத்து ஒளி வரை עד הרמזור\n0 0 போக்குவரத்து விளக்கு רמזור\n0 0 மார்க்கம் שדרה\n0 0 மிதிவண்டி אופניים\n0 0 மெதுவாக לאט\n0 0 மேடையில் רציף\n0 0 மோட்டார் சைக்கிள் אופנוע\n0 0 ரயில் நிலையம் תחנת רכבת\n0 0 வரவேற்பு קבלה\n0 0 வாகனம் רכב\n0 0 விபத்து תאונה\n0 0 விமான நிலையம் נמל תעופה\n0 0 விமானம் מטוס\n0 0 விமானம் טיסה\n0 0 விரைவான מהיר\n0 0 விளம்பரம் פרסומת\n0 0 வெட்டும் צומת\n0 0 வேகமாக מהיר\n0 0 ஹெலிகாப்டர் מסוק\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://vnishanthan.com/2019/10/07/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-canon-camera-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-19T01:58:43Z", "digest": "sha1:PCEIOH7YSJLAH4ZOMIQBNFP3N5KECQYZ", "length": 23120, "nlines": 184, "source_domain": "vnishanthan.com", "title": "கள்ளு தவறணையும் Canon Camera உம் – vnishanthan", "raw_content": "\nகள்ளு தவறணையும் Canon Camera உம்\nஅது ஒரு சனிக்கிழமை மதியம் 11மணி இருக்கும். வெயில் வெளுத்து வாங்கியது.\nபுதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கோயில் கட்டுமானங்களை பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து அதன்மூலம் வெளிநாட்டு உதவியை பெறுவது சம்பந்தமான வீடியோ தொகுப்பு செய்வதற்காக.\nஅது ஒரு சிறிய வேலைதிட்டம் அதனால் மூன்று கமராக்கள் இரண்டு வேலைக்கு\nஇரண்டு நண்பர்கள் கமராவுக்காக ஒருவர் உதவியாளர் என்னுடன் சேர்த்து நாம் நால்வர்.\nஇரண்டு நாள் முழுநேர வேலைத்திட்டம் அது.\nஇரண்டாம் நாள் நடுவில் கிட்டதட்ட இரண்டரை மணிநேர ஓய்வு கிடைத்தது.\nஎன்னுடன் வந்தவர்களை ஓய்வெடுக்க அனுப்பியிருந்தேன்\nஎமக்கு அங்கு ஒரு வீட்டை ஒழுங்கு செய்து தந்திருந்தார்கள்.\nநல்ல உபசரிப்பு. நல்ல மனிதர்கள். எல்லோரும் ஒரே மாதிரி பழகுகிறார்கள்.\nகிடைத்த ஓய்வு நேரத்தில் மனதுக்கு பிடித்ததை பதிவு செய்யலாம் என்று யோசித்து.\nஒரு கிராம கள்ளு கோப்பரேசனை எந்த வித முன் ஆயத்தமும் இல்லாமல் அப்படியே வீடியோ பதிவு செய்யலாம் என முடிவேடுத்தேன்.\nஎமது குழுவினருக்கு யாருக்கும் எதுவும் இதைப்பற்றி சொல்லவில்லை.\nஅந்த ஊரில் எமக்கு வழிகாட்டவும் வசதிகள் செய்துதரவும் ஒரு வயது முதிர்ந்த ஐயா ஒருவர் எம்முடனே இருந்தார். அவருக்கு வயது கிட்டதட்ட எண்பதுக்கு மேல்.\nஅவரின் நெற்றி மட்டுமல்ல, உடம்பு முழுவதும் திருநீறும் சந்தனமுமாக இருந்தது பழுத்த ஆன்மீக பழமாக இருந்தார்.\nநல்ல கருத்த நிறம், வழமைக்கு மாறான குள்ள உருவம். ஊர் மக்கள் பலர் அவருடன் மரியாதையுடன் நடந்துகொண்டார்கள்.\nஆனால் என்னுடன் மட்டும் ஆன்மீகம் பேசி என் காதுகளை கடித்து துப்பியிருந்தார்.\nஅவரின் வயது காரணமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தேன். எதிர்பேச்சு எதுவும் பேசாமல்\nஆனால் மனசுக்குள் பொங்கி, பொருமிகொண்டிருந்தேன்.\nநான் அவர் முன் பம்மி பதுங்குவதையும் பார்த்து\nஎன் குழுவில் சிலருக்கு சிரிப்பு நக்கலாக நான் படும் அவஸ்தையை பார்த்து\nமதியம் உணவு வேளை நெருங்கும் நேரத்தில் அவரை தனியாக கூட்டிக்கொண்டுபோய் சற்றுதள்ளி.\n“ என்ன தம்பி கோப்பரேசனை வீடியோ எடுக்கபோறியோ\nஉனக்கு என்ன விசரே ”\n“ அவங்கள் எல்லாம் ரவுடியள் அடிப்பாங்கள் ”\n“ வெறியில குத்துவாங்கள் ”\n“ உந்த கமராவை எல்லாம் உடைப்பாங்கள் ”\n“ கல்லால தூக்கியெறிவாங்கள் ”\n“ மைக்கை மரத்தில குத்தி உடைப்பாங்கள் ”\n“ உனக்கு அவங்கள பற்றி தெரியாது ”\n“ கோப்பரேசனுக்கு நீ போறது என்றால் வாகனமும் உனக்கு தரமாட்டன் வாகனத்தையும் கல்லால எறிஞ்சு உடைத்து போடுவாங்கள்”\n“ உவங்கள பற்றி உனக்கு தம்பி தெரியாது ”\n“ சொல்லீட்டன் நீ கொழும்பில் இருந்து வந்து இஞ்ச இவங்களிட்ட அடி வாங்காதே தம்பி ”\nஉணர்ச்சிவசப்பட்டு தொடர்ந்து அவர் கதைத்தால் அவருக்கு மூச்சுவாங்கியது.\nஅவர் புரிந்துகொண்டதை தனக்கு தெரிந்தவாறு வெளிப்படுத்துகிறார்.\nஅவருக்கு அமைதியான ஆன்மிகத்தில் பிடிப்பு\nஎனக்கு பரபரப்பாக பதிவு செய்வதில் பிடிப்பு.\nஒத்து போகாத சிந்தனைகள் நேருக்கு நேர்\nபொறியும் புகையும் பறப்பது வழமைதானே\nஇது ஒன்றும் புதிது இல்லையே……எனக்குள் நினைத்துக்கொண்டேன்.\nகோயிலில் அவருக்கு முன் மண்டையை ஆட்டிவிட்டு.\nசற்று நகர்ந்து போய் என் போனை எடுத்து.\nஎன்னுடன் வந்தவரை அழைத்து ஒரு Three Wheel (Auto) ஒன்றை நாங்கள் ஓய்வு எடுக்கும் இடத்திற்கு நேரடியாக வரும் படி சொன்னேன்.\nநாம் ஓய்வேடுக்கும் இடத்திற்கும் கோயிலுக்கும் கிட்டதட்ட அரை கிலோமீற்றர் தூரம்.\nநான் கோயிலில் இருந்து நடந்து வரவும் Three Wheel (Auto) வரவும் சரியாக இருந்தது.\nஎல்லா ஒளி மற்றும் ஒலி பதிவு கருவிகளை ஏற்றினோம.; Three Wheel (Auto) Driver என் முகத்தை பார்த்தார்.\nதூரத்தை பற்றி பிரச்சனை இல்லை பரபரப்பான பழைய கள்ளு தவறனைக்கு போக சொன்னேன்.\n‘எல்லாத்துக்கும் நான் பொறுப்பு நீங்கள்\nமூன்று Full HD Highend Cameras, Professional Wirelss Mics & Supportive Equipments குறைந்தது அதன் பெறுமதிகள் மொத்தமாக எட்டு லட்சத்தை தாண்டும் அண்ணளவாக.\nநான் நினைப்பது சரியாக அமைந்தால்; நல்ல பதிவாக அமையும் அது நிச்சயம்.\nதற்செயலாக அது தலைகீழாக போனால் நண்பர்களையும், கொண்டு செல்லும் உபகரணங்களையும் திரும்ப கொண்டு வரும் மனவலிமையும், உடல்வலிமையும் என்னிடம் போதுமானதாக இருந்தது.\nஎது நடந்தாலும் முகம்கொடுப்போம் என்ற எண்ணத்துடன் Three wheel இல் ஏறினேன்.\nபுழுதி படிந்த குண்டும் குழியுமாக இருந்த சாலையில் ஒரு மணிநேரம் ஓடி ஒரு கள்ளு தவறனையை அடைந்து ஒரு பெரிய வேப்ப மரநிழலில் வாகனம் ஓய்வானது.\nவாகனத்தில் இருந்து ஐம்பது மீற்றர் தூரம் முன்னுக்கு பிரதான தெருவில் இருந்து வலது பக்கமாக ஆரம்பிக்கும் ஒரு ஒற்றையடிப்பாதையை காட்டி வாகன சாரதி சொன்னார்\n‘இதால் போனா முன்னுக்கு தவறனை” என்றார்\nமுதலில் Camera களுக்கும் Mic களுக்கும் Battary களின் Charge level களை பார்த்து மாத்த சொன்னேன்.\nMobile களை Alert ஆக கையில் வைத்திருக்க சொல்லிவிட்டு,\nநான் மட்டும் வாகனத்தில் இருந்து சிறு சிறு பற்றைகளை பக்கமாக கொண்ட ஒற்றையடி பாதையூடாக தவறனையை நொக்கி நடந்தேன்.\nஒரு பத்து மீற்றர் தூரத்தில் தகரத்தால் ஆன மறைப���பு 5 அடி இடைவெளிவிட்டு அதை தாண்டி நான் நடந்தேன்\nஅங்கு பனைமரங்களிற்கு கீழ் ஒரு சிறிய கடைமாதிரி அமைப்பு அதற்கு முன்பாக நீளும் சீற்றினாலான கூரை அதன் கீழ் வெள்ளை மணல் பரவி சுற்றி கல் அடுக்கப்பட்டிருக்கிறது.\nஅதன் கீழ் ஆறு பேர் அமர்ந்து கள்ளுக்குடித்துக்கொண்டு இருந்தார்கள். சிலர் பனைக்கு கீழ் நின்று கதைத்துக்கொண்டு நின்றார்கள்.\nகடையின் ஒரு பக்கம் கதவுடன் கூடிய யன்னல் கள்ளை வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்க\nமறுபுறும் கள்ளை கொள்வனவு செய்ய ஒரு வாசல் இருந்தது. அதற்கு முன் ஒரு வாகனம் பெரிய கள் கொள்கலன்களுடன் நிற்கிறது.\nஅங்கிருந்த முகாமையாளர் கள்ளின் தரத்தை வாகனத்தில் வைத்தே பரிசோதித்து கொண்டு இருக்கிறார்.\nஇதுகளை எல்லாம் தாண்டி நான் செல்கிறேன். எல்லாவற்றையும் அவதானித்தபடி சகஐமாக\nஅனால் எனக்கு இவை எல்லாம் புதுசு. அதை நான் வெளிகாட்ட முடியாத நிலை\nஎல்லோரும் என்னை அன்னியமாக பார்க்கிறார்கள் முகாமையாளர் உட்பட அது எனக்கு விளங்குது நான் யாரையும் பார்க்கவில்லை.\nஎன்னை கண்டதும் சந்தேகத்தோடு மனேஐர் ஊழரவெநச க்கு போகிறார் பக்க கதவு வழியாக.நான் அவரை தாண்டி நடந்து போய் கள்ளு குடித்துக்கொண்டிருப்பவர்களை கடந்து Counter க்கு சென்றேன்\nமனேஐர் இப்ப Counter க்கு வருகிறார்.\n‘ஒரு போத்தல் கள்ளு தாங்கோ”\nஇருபது ரூபா மிச்சத்துடன் பிளாஸ்ரிக் போத்தலில் கள்ளு தரப்படுகிறது எனக்கு.\nஎடுத்துக் கொண்டு வந்து அமர்கிறேன் அவர்களுடன்.\nஎல்லோர் பார்வையும் என் பக்கம் திரும்புகிறது.\nஅவர்கள் என்னை கேள்வி கேட்க முன்னமே நான்.\n‘ஐயா நான் கொழும்பில இருந்து வந்தனான் ஒரு\nவேலை அலுவலா இஞ்ச, கள்ளு குடிக்கவேணும் போல ஆசையா இருந்தது அதான் இஞ்ச வந்தன் உங்களோட என்னை சேர்த்துக்கொள்ளுங்கோ” எண்டன்.\nஎன் வேலையை பற்றி கேட்டார்கள்\n‘ஐயா உங்களுக்கு ஆட்சேபனை இல்லை எண்டால் உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் என்ர காசிலை இருண்டு போத்தல் கள்ளு வாங்கி தரட்டே எல்லாரும் சேந்து குடிப்பம் எண்டன்”\nசிலர் ‘உனக்கு ஏன் தம்பி சிரமம்” என்றார்கள்.\nசிலர் என்னை சந்தேகத்தோடு பார்த்ததையும் அவதானித்தேன் (உசார் Party)\nஇருபது போத்தல் கள்ளுக்கு நான் மனேஐருக்கு அங்கு கள்ளு குடித்துக் கொண்டிருந்தவர் ஊடாக பணம் கொடுத்தேன்.\nஉடனடியாக எல்லொருக்கும் ஒரு போத்தல் கள்ளு கொட��க்க சொன்னேன்.\nஎனது மனைவியின் பேத்தியார் அங்கு பக்கத்து ஊரில் ஒரு அரசாங்க பள்ளிகூடத்தின் அதிபராக இருந்தவர் அவரை கிட்டதட்ட எல்லோருக்கும் தெரியும்.\nஅதையும் சொன்னேன் என்னுடன் இன்னமும் நெருக்கமானார்கள்.\nஅவர்கள தங்கள் நண்பர்களை போன் பண்ணி உடனே வர சொல்லி அழைத்தார்கள். கள்ளு குடிக்க.\nஇப்போ கிட்டதட்ட அரை மணிநேரம் கழிந்திருக்கும். எல்லோரும் ஒண்டரை போத்தல் கள்ளு குடித்திருந்தார்கள்.\nகள்ளு இப்ப கதைக்க ஆரம்பித்திருந்தது.\nபாட்டாகவும் வெளிப்பட தொடங்கி இருந்தது.\nஅவர்கள் பதினைந்து பேராக பெருகி இருந்தார்கள்.வயதுவேறுபாடு இன்றி.\nஇப்ப நான் அவர்களிடம் கேட்டேன்\n‘நாங்கள் இதை வீடியோ எடுத்தால் என்ன”\n‘அது சரி தம்பி சொல்றது சரிதான் எடுத்தாப்போச்சு” என்றார்கள்\nமனேஐரிடம் போய் உண்மை விசயத்தை சொன்னேன்\nஒரு பதிவுக்காக மட்டும் என்றேன்.\n‘ எங்களுக்கு பிரச்சனை வராமல் எடுங்கோ ” என்றார்\nஎங்கட குழுவுக்கு போனை போட்டன்\n‘ Three wheel ஐ அப்படியே நேரா உள்ள விடுங்கோ ” என்றேன்.\nஅதன் பின் நடந்ததை வீடியோவில் பாருங்கோ…..\nபோதும் என்றும் நாம் சொல்லும் வரை பாடினார்கள்.\nபுறப்படும் போது வாசல் வரை வந்து வழியனுப்பினார்கள்\nபாசத்துடனும் தமிழன் என்ற பண்புடனும்\nகுறிப்பு – மனேஐரின் வேண்டுகோளிற்கு இணங்க தவறணை அமைந்த இடத்தை நான் இங்கு குறிப்பிடவில்லை.\nஆனால் நீங்கள் கண்டுபிடித்து சொல்லுங்கோவன் பார்ப்பம்\n← மனதை வருடும் மணற்காட்டின் மணற்காற்று.\tProduct Photography →\nA/L நினைவுகள் – வகுப்பறையில் ஒருநாள்.\nஎமது மண்ணின் மடியில் ஒரு இசைத்தாலாட்டில்\nசயிக்கிள் ஓட பழகிய நாட்கள்\nA/L நினைவுகள் – வகுப்பறையில் ஒருநாள்.\nஎமது மண்ணின் மடியில் ஒரு இசைத்தாலாட்டில்\nசயிக்கிள் ஓட பழகிய நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.in/", "date_download": "2019-11-19T02:04:26Z", "digest": "sha1:KZNMWFDBZOCYRPLC5E4NJUXKUBGDZK75", "length": 13857, "nlines": 175, "source_domain": "www.kalvikural.in", "title": "கல்விக்குரல்-அரசாணைகளின் அட்சயபாத்திரம்.", "raw_content": "\nFlash News: கேரளா வெள்ள நிவாரணத்துக்காக அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்வதற்கான அரசாணை வெளியீடு\nகல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு வெள்ளிக்கிழமை ஆணை (எண்.145)\n01-06-1988 அன்று நியமனம் செய்யப்பட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தே���்வு நிலை/சிறப்பு நிலை ஊதிய நிர்ணயம் செய்தல் தொடர்பாக அரசு ஆணை வெளியிடல்.\n32 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், இனி\n12 பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை\n*20 பள்ளிகளில், பயிற்சி நிலையங்களாக\nமாற்றம் - மத்திய அரசு வழிகாட்டுதலின்படி,\n* மொத்த மாணவர் சேர்க்கை இடம் 3,000லிருந்து, 1050 ஆக குறைப்பு- தமிழக அரசு.\nG.O:64 நாள் 03.04.2018 உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு\nM.Phil, P.hd., க்கு பின்னேற்பு வழங்க முடியாது என பள்ளிக்கல்வி செயலாளர் திட்டவட்டம்\nதருமபுரி கல்வி மாவட்டத்தை பிரித்து அரூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் தோற்றுவித்தல் -புதிய கல்வி மாவட்டத்திற்கு பணியிடங்கள் தோற்றுவித்தல் சார்ந்த புதிய அரசாணை வெளியீடு :\nதருமபுரி கல்வி மாவட்டத்தை பிரித்து அரூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் தோற்றுவித்தல் -புதிய கல்வி மாவட்டத்திற்கு பணியிடங்கள் தோற்றுவித்தல் சார்ந்த புதிய அரசாணை வெளியீடு :\nஅரசாணைக்கு இங்கு கிளிக் செய்யவும்\n(HILL & WINTER ALLOWANCES) அடிப்படை ஊதியத்தில் 10% வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு:\nSSA பணியிடம் சம்பளம் பெறுவதற்கான அரசாணைகள்:\nஅரசு ஊழியர்களின் மருத்துவக்காப்பீடு தொடர்பான அரசாணைகள்:\nஆசிரியர் தகுதித் தேர்வு சம்மந்தமான அரசாணைகள்.\nஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த அரசாணைகள்:\nஆசிரியர் பொது மாறுதல் அரசாணைகள்\nஆசிரியர்களின் பதவி உயர்வு சார்ந்த அரசாணைகள்:\nஇணையான படிப்புகள் சம்மந்தமான அரசாணைகள்.\nஇரட்டை பட்டம் சார்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்:\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு :\nஊதியம் நிர்ணயம் சார்ந்த அரசாணைகள் :\nசங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் விதிமுறைகளை விளக்கும் அரசாணை\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விபரங்கள்:\nதமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை சார்ந்த அரசாணைகள்:\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள:\nதற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nதொகுப்பூதியத்தில் இருந்து நிலையான ஊதியம் பெறுதல் சார்ந்த அரசாணைகள் :\nநீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்ட தீர்ப்பின் நகல்கள்\nபங்களிப்பு ஒய்வூதியம் பலன் பெற��தல் சார்ந்த அரசாணைகள்:\nபணியிடங்கள் சார்ந்த நீதி மன்ற தீர்பாணைகள்\nபள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\nபள்ளிக் கல்வித்துறையின் பணபலன் மற்றும் புதிய பணியிடம் சார்ந்த அரசாணைகள்\nமிகவும் பழமையான அரசாணைகள் -OLD IS GOLD\nமுதல் அமைச்சரின் புதிய அறிவிப்புகள்:\nமுன்னுரிமை பட்டியல் தயாரித்தல் சார்பான அரசாணைகள்:\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு :\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு : 1. G.O.No. 270 Dt : OCTOBER 22, 2012 CLICK HERE-ப...\nதமிழ்நாடு பள்ளிகல்வித்துறை -INCENTIVE மற்றும் INCREMENT பெறுவதற்கான-அரசாணை -OLD IS GOLD- G.O:\nஊக்க ஊதியம் தொடர்பான முக்கிய 8 அரசானைகள்,அரசு அறிவிக்கைகள்:\nஊக்க ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசானைகள் மற்றும் அரசு அறிவிக்கைகள் 1. G.O.MS No-42-Dated-10.01.62 2. G.O.MS No1...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் ஊதிய உயர்வு விதிகள்\nஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/36719-2019-02-26-04-28-25", "date_download": "2019-11-19T03:44:55Z", "digest": "sha1:63FG766C6HHNBLPPFY5PBQN35FGXBB4P", "length": 14335, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "கோடைப் பூச்சிகளின் அநாதி காலம்", "raw_content": "\nநான் ஒரு பறவை மனிதன்\nஎல்லா பிணங்களும் சமம் அல்ல\nஆர்டருக்காக காத்திருப்பவர்கள் – விமர்சனம்\nஎன் வீட்டில் வளர்ந்த ஒரு பூச்சாண்டி\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2019\nகோடைப் பூச்சிகளின் அநாதி காலம்\nதிடும்மென வந்த கீற்று வெளிச்சத்தில் தான் அந்த யோசனை தோன்றியிருக்க வேண்டும்.\nவெயில் சுட்டெரிக்கும் வேதாந்தம் முதல் முறை சுளீர் என்று ஆழ்மனம் சுண்டி இழுத்தது. நான் ஒரு விட்டேத்தியின் மனநிலையில் வரையறுக்கும் வெற்றுக் கோடுகளாக நடக்கத் துவங்கினேன்.\nகண்கள் தேடும் முன்பே மனம் கண்டு பிடிக்கும் காட்டின் திரையில் நங்கூரமிடும் கழுகொன்றின் வால் பிடித்து தான் நடக்கிறேன். கற்பனைக்கு காற்றுக் குருவி மூச்சிரைக்கும் சொல்லோடு நிர்க்கதியான தவிப்பின் சாயலை அப்படித்தான் தேட வேண்டி இருந்தது. யாரோ தொலைத்தது தான். அதை நானும் தொலைத்து தான் என்ற ஞானத்தின் காலடியில் சிறு பூச்சிக்கு நெளியும் முதுகு வளைந்திருந்தது. நன்றாக நினைவிருக்கிறது. நினைவு மட்டும் தான் இருக்கிறது என்பது போல....அந்தப் பாதையில் நான் வளைந்து நடந்தேன்.\nநடக்க நடக்க கிடைக்கும் காலடியில் நானும் காலமும் இருந்தோம் என்று நம்பலாம். இந்த வழியில்தான் முன்பெல்லாம் கிடைத்திருந்தது இப்போது நான் தேடுவது. இதே வழிதான். வழி நெடுக வாய் சிமிட்டும் கோடுகளின் சுவாசத்தை நான் எப்படி எப்படியோ கண்டுபிடித்து விடுவதாக நம்பினேன். ஆச்சரியம் தாளாமல் அழுது விடவும் முயன்றேன். தவிப்புகளின் கரம் என்னை முதுகில் குத்தி குத்தி வெறித்தனமாய் தேடு என்றது.\nகாட்டைத் தேடும் கண்களில் கண்ணீர் சுலபமாக வந்து விடும். காற்றைத் தேடும் கண்ணீரில் சுலபமாக காலமும் கிடைத்து விடும். எதைத் தேடினால் தேடுவது கிடைக்கும் எனும் போது நான் கால்கள் குழற இன்னும் இன்னும் காட்டுக்குள் உள் நோக்கி நடந்தேன். இங்கெல்லாம் வரத் தேவையில்லை. நான் ஆரம்பித்த இடத்திலேயே தேடியது கிடைத்திருக்க வேண்டியது.\nஎன்னாச்சு. இத்தனை தூரம் இழுத்துக் கொண்டு செல்கிறது.. நமநமக்கும் மூளைக்குள் கோடைப்பூச்சிகள் பளபளத்து சிமிண்டின.\nமுகம் கருத்த சிந்தனையோடு நான் அவிழ்த்து விடப்பட்ட அரூபமாக அலைந்தேன். கருப்பொருளின் கனக்கச்சிதக் கூட்டின் சுவடைக் காணமுடியாத துக்கத்தின் தோளில் செத்து வீழட்டும் என் பட்டாம்பூச்சிகள் என்று தானாக முணுமுணுத்தபோது குறுகுறுவென அவ்வழியே வந்து கொண்டிருந்த ஓடையைக் கண்டு பிடித்திருந்தேன். ஆறு குறுகி அது ஓடையாகி அதுவும் சுருங்கி இதோடு நின்று விட்டு மீதி வழியாகி விட்டதை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும்.\nஅதற்கு முன் கை கூட்டி எடுத்து வாய் நிறைய இந்த காட்டு நீரை அள்ளி அள்ளி தின்ன வேண்டும். பிறகு அச்சிறு ஓடைக்குள் ஒரு அநாதி காலமென புரண்டு உருள வேண்டும்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2010/08/", "date_download": "2019-11-19T03:51:15Z", "digest": "sha1:EG3AAB56DYL7QJU3XSP6DATE57J6X2KA", "length": 59958, "nlines": 541, "source_domain": "www.tntjaym.in", "title": "August 2010 | TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\nஅடியக்கமங்கலத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்கம் மற்றும் சமுதாய பணிக்காக மாத சந்தா வசூலிக்கப்படுகிறது. நீங்களும் சந்தா செலுத்த விரும்பினால் கீழ் கண்ட பொருப்பாளர்களை தொடர்புக்கொள்ளவும்..\nகிளை-1 பொருளாளர்: J.முஹம்மது சர்புதீன்,- 9790240357\nகிளை-2 பொருளாளர் : ரிஃபாஸ் - 8870643374\nஅமைப்பின் பெயர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nஇவ்வமைப்பின் பதிவு மற்றும் கிளை அலுவலகம் & மர்கஸ் தற்போது,\nமுகவரி: 30A ராஜா தெரு,\nஎன்ற முகவரியில் இயங்கும். தேவைக்கேற்ப அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளவும், பல்வேறு அலுவலகங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இவ்வமைப்பிற்கு அதிகாரமுள்ளது.\nமற்றும் இவ்வமைப்பின் கொள்கை (பைலா) விளக்கம்\nஅமைப்பின் பெயர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகும்.\nஎண் 30 (ப-எண் 103),அரண்மனைக்காரன் தெரு.\n1. பதிவு அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம்:\nஇவ்வமைப்பின் பதிவு மற்றும் தலைமை அலுவலகம் தற்போது\nஎன்ற முகவரியில் இயங்கும். தேவைக்கேற்ப தலைமை அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளவும், பல்வேறு அலுவலகங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இவ்வமைப்பிற்கு அதிகாரமுள்ளது.\n2. மாவட்ட பதிவாளர் வரம்பு:\nசங்கங்களின் பதிவாளர் மற்றும் வட சென்னை மாவட்ட பதிவாளர்,\nவட சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகம். சென்னை – 1\n3. அமைப்பின் துவக்க நாள்: 16-05-2004\n4. அமைப்பின் அலுவல் நேரம்: காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை\n1. இறைவேதம் திருக்குர்ஆனையும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறையான சுன்னத்தையும் தனது வாழ்வில் வழி காட்டியாகவும் ஜீவ நாடியாகவும் ஏற்று செயல் படுவதன் மூலமே ஒருவன் ஈடேற்றம் பெற முடியும்.\n2. மனிதக்குலம் உயர்வதற்கு திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்கள் சுன்னத்தும் மாத்திரமே போதும் அவற்றுடன் வேறெதுவும் தேவையில்லை.\n3. எந்தக் கருத்தாவது திருக்குர்ஆனின் ஏதேனுமொரு வசனத்��ிற்கோ, நம்பத்தகுந்த ஏதேனுமொரு நபி மொழிக்கோ முரணாக இருந்தால் அது எவரது கூற்றாக இருந்தாலும் புறக்கணிக்கப்படும்.\n4. உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலின் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதைப் பற்றி மட்டும் கருத்து கூறப்படும்\n1. இவ்வமைப்பின் கொள்கைகளை தானும் ஏற்று பின்பற்றுவதுடன் அவ்வாறு பின்பற்றத் தூண்டுவது.\n2. அமைப்பின் கொள்கைகளை விளங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்தல் அதன்பால் அழைத்தல்.\n3. மக்கள் அனைவரும் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சுகாதாரம், தொழில், தொழில் நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, சமூக நலம் உள்ளிட்ட எல்லாதுறைகளிலும் மேம்பாடு அடையப்பாடுபடுதல்.\n1. கல்வி நிறுவனங்கள் ஏற்ப்படுத்துதல்.\n2. பத்திரிக்கைகள், மலர்கள், நுற்கள், பிரசுரங்கள், ஒளி-ஒலி நாடாக்கள், குறுந்தட்டுகள் வெளியிடுதல்.\n3. தொலைக்காட்சி, வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்குதல்.\n4. தெரு முனை பிரச்சாரங்கள், சந்திப்புகள், கலந்துரையாடல், கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துதல்.\n5. நோக்கங்கள் நிறைவேற நவீன விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையும், சாதனங்களையும் தகவல் தொடர்பு சாதனங்களையும், கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்துதல்.\n6. அதற்காக சொத்துக்கள் வாங்கி பராமரித்தல்.\n7. நிதிக்காக உண்டியல், சந்தா, நன்கொடை மூலம் பொருள் திரட்டுதல்.\n8. நோக்கங்கள் நிறைவேறவும், செயல்திட்டங்களை செயல்படுத்தவும் சிறப்புக் குழுக்கள், அமைப்புகள் ஏற்படுத்தல்.\n9. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் முஸ்லிம்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காகவும், உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் முஸ்லிம்களின் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் தனித் தொகுதி முறையை பெற்றுத் தரவும் பாடுபடுவது.\n10. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக – வரதட்சணை, வட்டி, சினிமா, ஆபாசம், அழகிப்போட்டி, போதைப்பொருட்கள், மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் வெளியிடுதல், பிரச்சாரக் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துதல் மற்றும் தேவைக்கேற்ப ஜனநாயக ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது.\n11. அடக்கு முறைகள், வரம்பு மீறல்கள், மனித உரிமை மீறல்கள், சட்ட மீறல்கள் இவற்றுக்கெதிராகவும் போராடுவது.\n12. பாதிக்கப்பட்ட – அநீதி இழைக்கப்பட்ட எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் மேற்கொள்வது.\n13. மதவெறி , வன்முறை கலாச்சாரங்களை ஒழிப்பதற்குப் பாடுபடுவது.\n14. இளைஞர்களை வன்முறையின் பக்கம் செல்வதை விட்டும் தடுப்பதற்கு அறவழிப்போராட்டத்திற்கான வழிமுறைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்லி அவர்களை சிறந்த நெறியாளர்களாக உருவாக்கப்பாடுபடுவது.\n15. மத தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தலோ, பாதிப்புகளோ ஏற்பட்டால்; அவற்றை ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் வலிமையாக எதிர்ப்பது.\n16. அனைத்து மத, இன, மொழி மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்திட தேவையான அனைத்து முயற்ச்சிகளையும் மேற்க்கொள்வது.\nஅ) இவ்வமைப்பின் தலைமை நிர்வாகம் அதன் மாநில நிர்வாகக் குழுவாகும். அது ஒரு தலைவர், ஒரு பொதுச் செயலாளர், ஒரு துனைப் பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு துணைத் தலைவர், 10 செயலாளர்கள் ஆகிய 15 பேர்கள் அடங்கியதாகும்.\nஆ) இது மாநில பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்.\nஇ) மாநில நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளாகும்;.\nஈ) எந்த ஒரு உறுப்பினரும் தொடர்ந்து இரண்டு பதவிக்காலத்திற்கு மேல் நிர்வாகக்குழுவில் அங்கம் வகிக்கலாகாது.\nஉ) பதவி விலக விரும்பும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தலைவரிடமோ, பொதுச்செயலாளரிடமோ மனு செய்யலாம். மனு செய்யலாம். நிர்வாகக்குழு அதை ஏற்றுக்கொண்டால் சம்பந்தப்பட்ட உறுப்பினர் பொறுப்பினை வேறு உறுப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஊ) நிர்வாகக்குழு கூட்டம் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்படும். இதற்கான அறிவிப்பு ஒரு நாள் முன்னதாக அனுப்பப்படும். 1/3 உறுப்பினர்கள் இதன் கோரமாகும்;. சுற்றறிக்கை மூலமாகவும் நிர்வாகக்குழு தீர்மானங்களை நிறைவேற்றலாம்.\nஅ) இவரே இவ்வமைப்பின் முதன்மை நிர்வாகியாவார்.\nஆ) இவ்வமைப்பின் அன்றாட அலுவலகப் பணிகளையும் நிர்வாகத்தையும் இவர் கண்காணிப்பார்.\nஅ) தலைவருக்கு உதவியாக இருப்பார்கள். தலைவர் இல்லாத போது அவரது பொறுப்புகளை இருவரில் ஒருவரோ அல்லது இருவரும் சேர்ந்தோ நிறைவேற்றுவார்கள்.\nஅ) அமைப்பின் அன்றாட அலுவல்களையும், நிர்வாகத்தையும் தலைவருடன் இணைந்தோ அல்லது அவரது அனுமதியுடனோ கவனிப்பார்கள்.\nஆ) தலைமை நிர்வாகக் குழு எடுக்கும் முடிவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டு செயல்படுத்துவார்கள்;.\nஇ) தலைவர் அல்லது துணைத் தலைவர்களின் ஒப்பதலுடன் நிர்வாகக் குழு கூட்டத்தை இருவரில் ஒருவர் கூட்டுவார்.\nஈ) மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களை பொதுச் செயலாளர் கூட்டுவார்.\nஉ) அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளின் மீது எதிர் நடவடிக்கை மேற்கொள்ளவும்இ வழக்கு தொடரவும் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உண்டு.\nஎ) துணைப் பொதுச் செயலாளர்;;:\nஅ) பொதுச் செயலாளர் இல்லாத போது அவர்களது பணிகளை இவர் கவனிப்பார்;.\nஆ) பொதுச் செயலாளர் அளிக்கும் பணிகளையும் இவர் ஆற்ற வேண்டிய கடமை உண்டு.\nஅ) இவ்வமைப்பின் பொருளாதாரம் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் இவர் கவனிப்பார்.\nஆ) வங்கிக் கணக்குகளை தலைவருடனும் பொதுச் செயலாளர்களுடனும் இணைந்து இயக்குவார்.\nஎii) அமைப்பின் அலுவலக முறை:\nஅமைப்பின் அலுவல்கள் மாநில நிர்வாகக் குழுவால் மேற்கொள்ளப்படும்.\nஎiii) அமைப்பின் அலுவல் அதிகாரி:\nஅமைப்பின் அன்றாட அலுவல்கனையும் நிர்வாகத்தையும் மாநிலத் தலைவரே கவனிப்பார்.\nஅமைப்பிற்காக வழக்குத் தொடரவோ, அமைப்பின் மீது வழக்குத் தொடரப்படவோ வேண்டுமெனில் அமைப்பின் பொதுச் செயலாளர் பெயரிலேயே செய்யப்பட வேண்டும்.\nஅ) i) மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள்\nii) மாநில சிறப்புக் குழுக்களின் உறுப்பினர்கள்\niii) அனைத்து மாவட்டங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ஆவர்.\nஆ) மாநில செயற்குழு குறைந்தது 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்படும்.\nஅ) ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், ஒரு செயலாளர், ஒரு துணைச் செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய ஐந்து (5) பேர் கொண்டது மாவட்ட நிர்வாகக் குழுவாகும்.\nஆ) இக்குழு மாவட்ட பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்.\nஇ) இதன் பதவிக் காலம் மூன்றாண்டுகள்.\nஈ) மாநில தலைமைக்குக்கீழ் அதன் அடுத்த அதிகார மட்டமாக மாவட்ட நிர்வாகக் குழு செயல்படும்.\nஉ) தத்தமது மாவட்டங்களுக்குட்பட்ட கி��ைகளின் நடவடிக்கைகளை இக்குழு நேரடியாக கண்காணிக்கும்.\nஇவர் மாவட்ட நிர்வாகத்தின் தலைமை நிர்வாகியாவார்.\nஇவர் தலைவருக்கு உதவியாக செயல்படுவார். தலைவர் இல்லாத போது அவரது பொறுப்புகளை கவனிப்பார்;.\nஅ) மாவட்ட அமைப்பின் அன்றாட அலுவல்களையும் நிர்வாகத்தையும் தலைவருடன் இணைந்தோ அல்லது அவரது அனுமதியுடனோ கவனிப்பார்கள்.\nஆ) மாவட்ட நிர்வாகக் குழு எடுக்கும் முடிவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டு செயல்படுத்துவார்கள்.\nஇ) தலைவர் அல்லது துணைத் தலைவரின் ஒப்புதலுடன் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டத்தை இருவரில் ஒருவர் கூட்டுவார்.\nஈ) மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களை மாவட்ட நிர்வாகக்குழு ஒப்புதல் அளிக்கும் செயலாளர் ஒருவர் கூட்டுவார்.\nஉ) மாவட்ட அளவில் அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளின் மீது எதிர் நடவடிக்கை மேற்கொள்ளவும் வழக்கு தொடரவும் மாவட்ட நிர்வாகக் குழு ஒப்புதல் பெற்ற செயலாளர் ஒருவருக்கு அதிகாரம் உண்டு.\nஇவர் செயலாளருக்;கு உதவியாக இருப்பார். செயலாளர் இல்லாத போது அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவார்.\nமாவட்ட பொருளாதார விஷயங்களுக்கும் அதன் கணக்குகளுக்கும் அவரே பொறுப்பாவார். தலைவருடனும் இணைந்து வங்கிக் கணக்குகளை இயக்குவார்.\nஅ. ஒரு தலைவர், ஒரு துணைத்தலைவர், ஒரு செயலாளர், ஒரு துணைச்செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய ஐந்து (5) பேர் கொண்டது கிளை நிர்வாகக் குழுவாகும்.\nஆ.இக்குழு கிளையின் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.\nஇ.இதன் பதவிக் காலம் மூன்றாண்டுகள்.\nஈ. மாவட்டத் தலைமைக்கு கீழ் அதன் அடுத்த அதிகார மட்டமாக கிளை நிர்வாகக் குழு செயல்படும்.\nஉ. கிளை நிர்வாகிகளின் பணிகள் மாவட்ட நிர்வாகிகள் போன்றதே.\n1. இவ்வமைப்பின் கொள்கைகளை ஏற்று நடந்து அதன் நோக்கங்களுக்காக பாடுபட விரும்பும் இந்திய குடிமக்கள் எவரும் இவ்வமைப்பின் உறுப்பினராகலாம்.\n2. இவ்வமைப்பின் உறுப்பினர் வேறு எந்த அமைப்பிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது.\n3. உறுப்பினராக விரும்புவோர் ரூபாய் 20.00 (இருபது) விண்ணப்பக் கட்டணத்துடன் மாநில தலைமையிலிருந்து பெறப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் ஒருவரின் பரிந்துரையுடன் தலைமைக்கு அனுப்பவேண்டும்.\n4. தலைமை நிர்வாகக��� குழு நேரடியாகவும் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளலாம்.\n5. உறுப்பினர் விண்ணப்பத்தை ஏற்கவோ காரணம் கூறாது மறுக்கவோ தலைமை நிர்வாகக் குழுவிற்கு அதிகாரமுள்ளது.\n6. உறுப்பினராக சேர்க்கப்பட்டவர்கள் ஆண்டுச் சந்தாவாக ரூபாய் 25.00 (இருபத்தைந்து) ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்தில் செலுத்த வேண்டும்.\n7. ஒரு ஆண்டுச் சந்தா செலுத்தாத உறுப்பினர்களுக்கு பொதுக் குழுவில் கலந்துக் கொள்ள மட்டுமே உரிமையுள்ளது. வேறு எந்த உரிமையும் கிடையாது. இரண்டு சந்தாக்கள் செலுத்தாத உறுப்பினரின் பெயர் உறுப்பினர் பதிவேட்டிலிருந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்படும்.\n8. உறுப்பினர்கள் அமைப்பின் கொள்கைகளை ஏற்று நடக்க வேண்டும். அமைப்பின் நோக்கங்கள் நிறைவேற பாடுபட வேண்டும்.\n9. பொதுக்குழு கூட்டங்களில் நேரில் கலந்து கொள்ளவும்இ தீர்மானங்கள் கொண்டு வரவும், தீர்மானங்களின் மீது வாக்களிக்கவும், அமைப்பின் பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படவும் பிறரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கவும் உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.\n1. ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் :\nஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் ஒவ்வொரு நிதியாண்டு முடிந்த 6 மாதங்களுக்குள் நிர்வாகக் குழுவால் கூட்டப்பட்டு கீழ்க்கண்ட பொருள்கள் குறித்து விவாதிக்கும்.\nஅ. ஆண்டு அறிக்கையின் மீது விவாதித்தல்\nஆ. சென்ற நிதியாண்டின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் மீது விவாதித்து அங்கீகரித்தல்.\nஇ. வரும் நிதியாண்டிற்கான வரவு செலவுகள் குறித்து விவாதித்தல்.\nஈ. வரும் நிதியாண்டிற்கு கணக்கு தணிக்கையாளரை நியமித்தல்.\nஉ. சிறப்புத் தீர்மானம் இருப்பின் நிறைவேற்றல்.\nஊ. இதர தீர்மானங்கள் நிறைவேற்றல்\n2. சிறப்புப் பொதுக்குழு கூட்டம் :\nஅ.நிர்வாகக்குழு தேவைப்படும் போது சிறப்புப் பொதுக்குழுவை கூட்டும்.\nஆ. அமைப்பின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டக்கோரி மனுச் செய்தால் அம்மனு கிடைக்கப்பெற்ற முற்பதுநாட்களுக்குள் நிர்வாகக்குழு சிறப்பு பொதுக்குழுவை கூட்டவேண்டும். அவ்வாறு சிறப்புப் பொதுக்குழு கூட்டப்படவில்iயாயின் மனுதாரர்களே அனைத்து உறுப்பினர்களுக்கும் இருபத்தொரு நாட்கள் அவகாசமளித்து அறிவிப்பு செய்து சி���ப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம்.\n3. குறைந்தபட்ச எண்ணிக்கை :\nஅ. சாதராணமாக பொதுக்குழுவிற்கான குறைந்தபட்ச எண்ணிக்கை அமைப்பின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்காகும். பொதுக்குழு கூட்ட நேர ஆரம்பத்தின் போது குறைந்தபட்ச எண்ணிக்கைக்கு குறைவான உறுப்பினர்கள் இருந்தால் கூட்டம் ஒரு மணிநேரம் தள்ளி வைக்கப்படும். அவ்வாறு தள்ளி வைத்து நடத்தப்படும் கூட்டத்திற்கு குறைந்தபட்ச எண்ணிக்கை அவசியமில்லை.\nஆ.எனினும் அமைப்பின் சட்டவிதிஇ ஓ துணை விதி 2 உட்பிரிவு (ஆ) வின் கீழ் உறுப்பினர்கள் கூட்டும் பொதுக்குழுவிற்கு கூட்ட நேர ஆரம்பத்தில் குறைந்த பட்ச எண்ணிக்கைக்கும் குறைவான உறுப்பினர்களே இருந்தால் அப்பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்படும்.\nஅ) அனைத்து பொதுக்குழு கூட்டத்திற்கும் கூட்டம் நடப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக எல்லா உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு செய்யப்படும். சாதாரணமாக அமைப்பின் செய்திகளுக்கும் விளம்பரங்களும் ஏனைய அறிவிப்புகளும் செய்யப்படும். பத்திரிகைகளில் ஏதேனும் ஒரு பத்திரிக்கையில் செய்யப்படும் பொதுக்குழு அறிவிப்பே போதுமானதாகும்.\nஆ) பொதுக்குழு கூட்டப்படும் நாள், நேரம், இடம், கூட்டப்படும் நோக்கம் அல்லது விவாதிக்கப்பட இருக்கும் பொருள் ஆகியவற்றுடன் கூட்டுபவரின் பெயர், மற்றும் பொறுப்பு அமைப்பின் எந்த சட்டவிதிகளின்படி கூட்டப்படுகிறது என்ற விவரமும் அறிவிப்பில் குறிப்பிடப்படவேண்டும்.\n1.அமைப்பின் சட்ட விதிகளை திருத்த, மாற்ற, சேர்க்க, நீக்க\n2.அமைப்பின் சொத்துக்களை விற்க, அடமானம் வைக்க அல்லது வேறு வகையில் அந்நியப்படுத்த ஆகியவற்றுக்காக சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.\n3.கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.\n4.சிறப்புத் தீர்மானங்கள் அமைப்பின் சட்டவிதிகளாக கருதப்படும்.\n1.பதிவாளரிடம் ஆவணத் தாக்கல் :\nசங்கப் பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்ட வேண்டிய ஆவணங்கள், அறிக்கைகள் மற்றும் படிவங்களை தலைவர் தாக்கல் செய்வார்.\nஅமைப்பின் நிதி அமைப்பின் பெயரில் வங்கிகளில் நடப்புக் கணக்கு ஆரம்பித்து வைப்பீடு செய்யப்படும். வங்கிக் கணக்கினை தலைவர், தலைவர், பொதுச் செயலா��ர் மற்றும் பொருளாளர் ஆகிய மூவரில் இருவர் கூட்டாக இயக்குவர்.\nஅ.அமைப்பின் நிதியாண்டு ஒவ்வொரு ஏப்ரல் மாதம் 1 ஆம் துவங்கி மார்ச் 31ல் முடிக்கப்படும்.\nஆ. அமைப்பின் அனைத்து கணக்கு பதிவேடுகளையும் பொருளாளர் பராமரித்து வருவார்\nஇ.கணக்குகளை தணிக்கை செய்ய தணிக்கையாளர் பொதுக்குழுவால் நியமிக்கப்படுவார்.\n4.அன்றாட செலவுகள் மற்றும் பணியாளர் நியமனம் :\nஅ.அமைப்பின் அன்றாட செலவுகளுக்காக ரூபாய் 10,000 (பத்தாயிரம்) மேற்படாமல் தலைவரும், பொருளாளரும் தம் கைவசம் வைத்துக் கொள்ளலாம்.\nஆ.தேவைகேற்ப அமைப்பின் பணிகளை கவனிக்க பணியாளர்களை நியமனம் செய்து அவர்களின் ஊதியம் மற்றும் பணி நிபந்தனைகளை நிர்வாகக் குழு நிர்ணயம் செய்யும்.\nசிறப்புப் பணிக்காக சிறப்புக் குழுக்களை ஏற்படுத்த நிர்வாகத்திற்கு அதிகாரமுள்ளது.\n6.ஒரு உறுப்பினர் ஒரு மட்டத்தில் மட்டுமே நிர்வாகக் பொறுப்பை வகிக்க முடியும்\n7.பொதுக்குழு மற்றும் செய்குழுவிற்கு அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கு அதிகரிக்காமல் உறுப்பினர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.\n8.தமிழ்நாட்டிற்கு வெளியே அமைப்பின் கிளையை ஏற்படுத்த விரும்புவர்கள் மாநில தலைமையிடம் எழுத்துப்பபூர்வமான அனுமதியைப் பெற்று கிளைகளை அமைத்துக் கொள்ளலாம். அவ்வாறு ஏற்படுத்தப்படும் கிளைகள் மாநில அளவில் இருந்தாலும் அவை தமிழ்நாடு மாநிலத் தலைமைக்கு (தலைமை நிர்வாகக்குழு) கீழே அதன் கிளையாகத்தான் இயங்கும்.\n9.அமைப்பின் செலவினங்களுக்காக ஒவ்வொரு மட்ட நிர்வாகமும் தனித்தனியே அதன் பெயரில் அச்சிட்டு ரசீதுகளின் மூலம்தான் நன்கொடைகள் வசூலிக்க வேண்டும். அச்சிட்ட ரசீகள் இல்லாமல் எந்த வசூலும் செய்யக் கூடாது.\n10.கூட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் கூட்டப்படாவிட்டால் அடுத்த மேல்மட்ட அமைப்பிற்கு அக்கூட்டங்களை கூட்ட அதிகாரம் உண்டு.\n11.சட்டவிதிகள், அறிக்கைகள் நகல் வழங்கல் :\nஅமைப்பின் சட்ட விதிகள், வரவு – செலவு அறிக்கை, நிதி நிலை அறிக்கை ஆகிய ஏதேனும் நகல் வேண்டும் உறுப்பினர் நகல் ஒன்றுக்கு ரூபாய் 1.00 செலுத்தி விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.\nஉறுப்பினர் பதிவேடு, பொதுக்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்ட நிகழ்ச்சி குறிப்பேடுகள் கணக்குப் பதிவேடுகள் உள்ளிட்ட அமைப்பின் அனைத்து ஆவணங்களையும் அமைப்பின் உறுப்பினர்கள் கட்டணமின்றி மனுச் செய்து அலுவலக நேரத்தில் பார்வையிடலாம்.\n13. சட்ட விதி மீறல் நடவடிக்கை\nஅமைப்பின் நலனி;ற்கோ, நோக்கத்திற்கோ, சட்டவிதிகளுக்கோ மாறாகவோ அல்லது அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலோ எந்த உறுப்பினராவது செயல்பட்டால் அவரது நடவடிக்கை குறித்து அவர் உறுப்பினராக உள்ள கிளை அல்லது மாவட்ட நிர்வாகக்குழு தலைமை நிர்வாகக் குழுவிடம் அறிக்கைதாக்கல் செய்து அவரை நீக்கி நடவடிக்கை அல்லது இதர நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும். தலைமை நிர்வாகக் குழு அதனை பரிசீலித்து அப்பரிந்துரை சரியெனக் கண்டால் உறுப்பினரை அமைப்பிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கும் அல்லது இதர நடவடிக்கை எடுக்கம்.\nஅவ்வாறான உறுப்பினர்கள் மீது நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் தலைமை நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.\nஅனைத்துக் கூட்டங்களுக்கும் கோரம் அதன் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் (1/3) ஒரு பங்காகும்.\n15. விதி விலக்கு வழங்குதல்:\nஅ) அமைப்பின் விதிகளில் சிலவற்றிலிருந்து சிலருக்கு விலக்களிப்பது அவசியமென நிர்வாகக் குழு கருதும்போது அடுத்த பொதுக்குழு வரை விலக்களிக்கலாம்.\nஆ) இவ்வமைப்பின் சட்;ட விதிகளில் எதையேனும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநில செயற்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. ஆயினும் மூன்று மாதங்களுக்குள் பொதுக்குழுவைக் கூட்டி அங்கீகாரம் பெற வேண்டும்.\nஇவ்வமைப்பு எந்த வெளிநாட்டு அரசிடமிருந்தோ நிறுவனத்திடமிருந்தோ எந்த பொருளாதார உதவியோ, பரிசோ, விருதோ பெறக்கூடாது.\nகுறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட அதிகாரத்தை பிறருக்கு வழங்குவதற்கும் மாநில நிர்வாகத்திற்கு அதிகாரமுள்ளது.\n18. தமிழ் நாடு சங்கங்கள் பதிவு சட்டம்:\nஅமைப்பின் சட்ட விதிகளில் குறிப்பிடப்படாத இதர விஷயங்களுக்கு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் (1975) மற்றும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகள் (1978) பொருந்தும்.\nதமிழ் நாடு சங்கங்கள் பதிவு சான்றிதழ்:\nகேட் தேர்விற்கு நேர மேலாண்மை அவசியம்\nஅழகிய முன்மாதிரி புத்தகம் அன்பளிப்பு : கிளை-2 (09/03/2017)\nமழை வேண்டி சிறப்பு தொழுகை பத்திரிக்கை செய்தி - 2019 நமது தமிழன் குரல் செய்தி பக்கத்தில்\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு\nபஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம் குறித்து 9 நபர்களுக்கு தனி நபர் தாவா : கிளை-1 (07/11/2017)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018 (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2019 (3)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசெயல் வீரர்கள் கூட்டம் (22)\nதனி நபர் தாவா (25)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (106)\nமாற்று மத தாவா (99)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (53)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nஹஜ் பெருநாள் 2018 (4)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\nமொபைல் குர்ஆன் டவுண்லோடு செய்ய\nமாணவர் அணியின் செயல்பாடுகளை அறிய\n© 2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அடியக்கமங்கலம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6683.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-19T02:09:33Z", "digest": "sha1:QQT7RVT65CQA2HN6JC6UYLNUTWVDPYBV", "length": 106327, "nlines": 901, "source_domain": "www.tamilmantram.com", "title": "கடிகள் பத்து [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > கடிகள் பத்து\n1. நாய்க்கு நால் கால் இருக்கலாம், ஆனா அதால லோக்கல் கால், STD கால், ISD கால், ஏன் MISSED கால் கூட பண்ண முடியாது.\n2. திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், பாவம், அவரால ஒரே ஒரு குரலில்தான் பேச முடியும்.\n3. என்னதான் தலை சுத்தினாலும் முதுகைப் பாக்க முடியுமா\n4. மீன் பிடிக்கிறவனை மீனவன்னு சொல்லலாம், ஆனால், நாய் பிடிக்கிறவனை நாயவன்னு சொல்லக் கூடாது.\n5. என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனைத் துப்பாக்கிக்குள்ள போட முடியாது.\n6. தேள் கொட்டினா வலிக்கும்\n7. பள்ளி டெஸ்டுல பிட் அடிக்கலாம்\nகாலேஜ் டெஸ்டுல பிட் அடிக்கலாம்\nப்ளட் டெஸ்டுல பிட் அடிக்க முடியுமா\n8. பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க.\nஅதே மாதிரி இட்லி வடைக்கும் கேட்க முடியுமா\n9. கோலமாவில் கோலம் போடலாம்\nஆனால் கடலைமாவில் கடலை போட முடியுமா\n10. வாழ்க்கையில் ஒண்ணுமே இல்லைன்னா போர் அடிக்கும்.\nதலையில ஒண்ணுமே இல்லைன்னா க்ளேர் (glare) அடிக்கும்.\nஇப்ப உங்க சான்ஸூ, பின்னுங்க... :D\n1. நாய்க்கு நாலு கால் இருக்கலாம், ஆனா அதால லோக்கல் கால், STD கால், ISD கால், ஏன் MISSED கால் கூட பண்ண முடியாது.\nகாலுள்ளவன் எதுக்கு கால் பண்ணனும்\n2. திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், பாவம், அவரால ஒரே ஒரு குரலில்தான் பேச முடியும்.\n3. என்னதான் தலை சுத்தினாலும் முதுகைப் பாக்க முடியுமா\n அடுத்தவர் முதுகை... சரவணன் எடுத்துச் சொல்லுங்க..\n4. மீன் பிடிக்கிறவனை மீனவன்னு சொல்லலாம், ஆனால், நாய் பிடிக்கிறவனை நாயகன்னு சொல்லக் கூடாது.\nஅப்போ கேன் பிடிச்சுகிட்டு போறவன்\n5. என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனைத் துப்பாக்கிக்குள்ள போட முடியாது.\n]6. தேள் கொட்டினா வலிக்கும் தேனீ கொட்டினா வலிக்கும்[/font]\nஇது சாந்தினி சௌக் ரெஸ்டாரண்ட்ல பென்ஸை பார்த்து அனிருத் சொன்னதோட விரிவாக்கம் தானே\n7. பள்ளி டெஸ்டுல பிட் அடிக்கலாம்\nகாலேஜ் டெஸ்டுல பிட் அடிக்கலாம்\nப்ளட் டெஸ்டுல பிட் அடிக்க முடியுமா\nபிட் அடிக்க முடியாது.. \"பைட்\" (கடி) அடிக்கலாம்...\n8. பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க.அதே மாதிரி இட்லி வடைக்கும் கேட்க முடியுமா\nபொங்கலுக்கு லீவு குடுத்தா நீங்க ஏன் ஆஃபிஸ் வர மாட்டேங்கிறீங்க.. நீங்க என்ன பொங்கலா :eek: :eek: :eek: ( நிஜமாவே இப்ப பொங்கிருவீங்க தானே :eek: :eek: :eek: ( நிஜமாவே இப்ப பொங்கிருவீங்க தானே\n9. கோலமாவில் கோலம் போடலாம்..\nஆனால் கடலைமாவில் கடலை போட முடியுமா\nபோடலாமே.. பென்ஸை கேளுங்க.. கடலை மாவு தேச்சுக் குளிச்சா ஸ்கின் பளபளப்பா இருக்கும், ஸ்கின் டோன் ஒரே மாதிரி பாதாம் பருப்பு கலர்ல மாறும்னு 3 மணி நேரம் கடலை போட்டாரே.. பிளஷ் பதிப்பை பாருங்க... சாட்சி: சரவணன்\n10. வாழ்க்கையில் ஒண்ணுமே இல்லைன்னா போர் அடிக்கும்\nதலையில ஒண்ணுமே இல்லைன்னா க்ளேர் (glare) அடிக்கும்\nஇதைப் படிச்சா உங்களை ஒரு கும்பலே அடிக்கும் .. ஆட்டோவில��� வந்து...\nஎம் எதிர்பார்ப்பை வழக்கம்போல் நிறைவேற்றினீர்... இன்னும் இது போல் பத்தாயிரம் கடி உமக்கு கைவரும் என்றும் அதை எம்மேல் பாய்ச்ச மாட்டீர் என்றும் வரம் அருளினோம்\nஎம் எதிர்பார்ப்பை வழக்கம்போல் நிறைவேற்றினீர்... இன்னும் இது போல் பத்தாயிரம் கடி உமக்கு கைவரும் என்றும் அதை எம்மேல் பாய்ச்ச மாட்டீர் என்றும் வரம் அருளினோம்\nஇந்த இடத்தில் ஒரு கமா போட வேண்டும். அதை என்றுமிற்கு முன்னால் போடுவதா இல்லை பின்னால் போடுவதா\nஇது போல் பத்தாயிரம் கடி உமக்கு கைவரும், என்றும் அதை எம்மேல் பாய்ச்ச மாட்டீர் என்றும் வரம் அருளினோம்\nஇது போல் பத்தாயிரம் கடி உமக்கு கைவரும் என்றும், அதை எம்மேல் பாய்ச்ச மாட்டீர் என்றும் வரம் அருளினோம்\nஐயா நானும் யோசிச்சேன், இங்க ரெண்டு விஷயங்களைப் பேசுறதாலும் இன்னொரு என்றும் இருக்குறதாலும் ரெண்டாவது கமா போட்டுக்கங்க\n இப்படிக் கடிக்கிறீரே.....திரிந்த பாலோடு சேர்ந்து பாத்திரமும் கெடுவது போல நீரும் கடித்துத் தாமரையையும் கடிக்க வைத்திருக்கிறீர்.\nகடியோ இடியோ தாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மன்றத்து அன்பர்களை இப்படிச் சோதிப்பது ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதுமோ இந்த இடமோ கூடுமோ அந்தச் சுகம் சுகமே ஏய் பாடல் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று சேர்ந்த அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை தருமோ என் மேகமே மேகமே பால் போலவே வான் போலே வண்ணம் கொண்ட வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலா வானிலே மேடை அமைந்தது........\nஇதில் எத்தனை பாட்டுகள் என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.\nஐயா நானும் யோசிச்சேன், இங்க ரெண்டு விஷயங்களைப் பேசுறதாலும் இன்னொரு என்றும் இருக்குறதாலும் ரெண்டாவது கமா போட்டுக்கங்க\n ஆந்துராவுல இருக்குறதால தெலுகுல இச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சேரா\n இப்படிக் கடிக்கிறீரே.....திரிந்த பாலோடு சேர்ந்து பாத்திரமும் கெடுவது போல நீரும் கடித்துத் தாமரையையும் கடிக்க வைத்திருக்கிறீர்.\nகடியோ இடியோ தாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மன்றத்து அன்பர்களை இப்படிச் சோதிப்பது ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதுமோ இந்த இடமோ கூடுமோ அந்தச் சுகம் சுகமே ஏய் பாடல் ஒன்று எ���்கள் ஜாதியே ஒன்று சேர்ந்த அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை தருமோ என் மேகமே மேகமே பால் போலவே வான் போலே வண்ணம் கொண்ட வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலா வானிலே மேடை அமைந்தது........\nஇதில் எத்தனை பாட்டுகள் என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.\nஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... என்னாஆஆஆஆல தாஆஆஆங்க முடியலை (இதை அண்ணாமலை சிவகுமார் போல் படித்துக் கொள்ளவும்)\nபைதிவே தாமரையை நான் கடிக்க வைத்தேனா என்னய்யா இது மதுரைக்கு வந்த சோதனை\nஇன்னும் ஒரு பத்து கடிகள் இருக்கு, அதை தனிப்பதிவா போடுறேன், நம்மளும் பதிவுகள் போட்டு நாளாச்சுல்ல :D :D :D\n ஆந்துராவுல இருக்குறதால தெலுகுல இச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சேரா\nலேது லேது நேனு தப்பு இவ்வலேது... ஏய்யா உங்க பன்மொழிப் புலமைக்கு ஒரு அளவே கிடையாதா\nஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... என்னாஆஆஆஆல தாஆஆஆங்க முடியலை (இதை அண்ணாமலை சிவகுமார் போல் படித்துக் கொள்ளவும்)\nபைதிவே தாமரையை நான் கடிக்க வைத்தேனா என்னய்யா இது மதுரைக்கு வந்த சோதனை\nஇன்னும் ஒரு பத்து கடிகள் இருக்கு, அதை தனிப்பதிவா போடுறேன், நம்மளும் பதிவுகள் போட்டு நாளாச்சுல்ல :D :D :Dமுதலில் பாட்டைச் சொல்லும். பிறகு பதிவுகளில் கடியும். இல்லையென்றால் எண்ண முடியாது...உமது முதுகில் விழும் ஒவ்வொரு அடியும்.\n இப்படிக் கடிக்கிறீரே.....திரிந்த பாலோடு சேர்ந்து பாத்திரமும் கெடுவது போல நீரும் கடித்துத் தாமரையையும் கடிக்க வைத்திருக்கிறீர்.\nகடியோ இடியோ தாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மன்றத்து அன்பர்களை இப்படிச் சோதிப்பது ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதுமோ இந்த இடமோ சுகம் சுகமே ஏய் பாடல் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று சேர்ந்த அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை தருமோ என் மேகமே மேகமே பால் போலவே வான் போலே வண்ணம் கொண்ட வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலா வானிலே மேடை அமைந்தது........\nஇதில் எத்தனை பாட்டுகள் என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.\nபதில் எழுதும் முன்னே இந்த மாதிரி யாருக்காவது ஆகும்னு நினைத்தேன் வந்தாய் நூறு வருஷம் இந்த மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டுக்கார வேலா உன் நெஞ்சத் தொட்டு சொல்லு என் ராசாவே உன்னை நம்பி இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வ���்தி மாலைப்பொழுது சிந்தட்டும் இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என் ராஜாவின் ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் காதல் என்பது எதுவரை கல்யாண மாப்பிள்ளை பாரப்பா பழனியப்பா பட்டிணமாம் பட்டிணமாம் ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவமே புதிய பாட்டு ஒண்ணு பாடட்டுமா பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக இது யாருக்காக இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் ஒரு கோடி எந்த உயிர் தேடும் கண் பார்வை ஒன்றே போதுமா இந்த சுகம் எதிலே மது ரசமா கண்ணாடிக் கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகின்றேன்\nலேது லேது நேனு தப்பு இவ்வலேது... ஏய்யா உங்க பன்மொழிப் புலமைக்கு ஒரு அளவே கிடையாதா :rolleyes:தூத்துக்குடித் தேங்காய் பன் மிகச் சுவையானது. அந்த பன் கிடைத்தால் போதும் என்று பன்னுக்குப் பாடும் தேங்காய் பன் மொழிப் புலமை என்கிறீரா :rolleyes:தூத்துக்குடித் தேங்காய் பன் மிகச் சுவையானது. அந்த பன் கிடைத்தால் போதும் என்று பன்னுக்குப் பாடும் தேங்காய் பன் மொழிப் புலமை என்கிறீரா ம்ம்ம்....நான் என்ன வேண்டாம் என்றா சொல்கிறேன்.\nஅரை வட்ட வடிவ பன்னே\nபதில் எழுதும் முன்னே இந்த மாதிரி யாருக்காவது ஆகும்னு நினைத்தேன் வந்தாய் நூறு வருஷம் இந்த மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டுக்கார வேலா உன் நெஞ்சத் தொட்டு சொல்லு என் ராசாவே உன்னை நம்பி இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்தி மாலைப்பொழுது சிந்தட்டும் இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என் ராஜாவின் ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் காதல் என்பது எதுவரை கல்யாண மாப்பிள்ளை பாரப்பா பழனியப்பா பட்டிணமாம் பட்டிணமாம் ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவமே புதிய பாட்டு ஒண்ணு பாடட்டுமா பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக இது யாருக்காக இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் ஒரு கோடி எந்த உயிர் தேடும் கண் பார்வை ஒன்றே போதுமா இந்த சுகம் எதிலே மது ரசமா கண்ணாடிக் கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகின்றேன்\nஅருமை அருமை...மெச்சினோம். மெச்சினோம். புலமையை பலமையில் தோய்த்துத் ��ோய்த்து எழுதிய களமை உங்கள் எழுத்தில் தெரிகிறது.\nதூத்துக்குடித் தேங்காய் பன் மிகச் சுவையானது. அந்த பன் கிடைத்தால் போதும் என்று பன்னுக்குப் பாடும் தேங்காய் பன் மொழிப் புலமை என்கிறீரா ம்ம்ம்....நான் என்ன வேண்டாம் என்றா சொல்கிறேன்.\nஅரை வட்ட வடிவ பன்னே\nதப்பு இச்சின உடனே தேங்காய் பன் மொழிப் புலவர் இப்படி அழலாமா அதன் தயாரிப்பு முறையை சமையல் குறிப்பு பகுதியில் பதிவு செய்திருக்க வேணாமா\nபாடும் பாட்டை எண்ணுவதா இல்லை மக்கள் படும் பாட்டை எண்ணுவதா எண்ணி எண்ணி பார்க்கிறேன்...என்ன எண்ணமோ இல்லை எண்ண எண்ணமோ இல்லை என்ன என்னமோ(என்னென்னமோ)\nதப்பு இச்சின உடனே தேங்காய் பன் மொழிப் புலவர் இப்படி அழலாமா அதன் தயாரிப்பு முறையை சமையல் குறிப்பு பகுதியில் பதிவு செய்திருக்க வேணாமா\nபாடும் பாட்டை எண்ணுவதா இல்லை மக்கள் படும் பாட்டை எண்ணுவதா எண்ணி எண்ணி பார்க்கிறேன்...என்ன எண்ணமோ இல்லை எண்ண எண்ணமோ இல்லை என்ன என்னமோ(என்னென்னமோ)ஆதியாங் கயிலை ஈசன்\nதோதிலா வகை தவிர்த்து வாயில்\nபோயிடா வகையே கண்டான் - என்று புகழப்படும் தேங்காய் பன்னைச் செய்யும் முறையை அந்த பேக்கரி அறியும். தமிழ்ப் போக்கிரி அறியுமா\nதோதிலா வகை தவிர்த்து வாயில்\nபோயிடா வகையே கண்டான் -\nஎன்று புகழப்படும் தேங்காய் பன்னைச் செய்யும் முறையை அந்த பேக்கரி அறியும். தமிழ்ப் போக்கிரி அறியுமா\nஐயா நானும் யோசிச்சேன், இங்க ரெண்டு விஷயங்களைப் பேசுறதாலும் இன்னொரு என்றும் இருக்குறதாலும் ரெண்டாவது கமா போட்டுக்கங்க\nஅதாவது என்றும் என்பதற்கு எந்த நாளும் என்ற அர்த்தம் எடுக்கத் தேவையில்லை என்று சொல்லிட்டீங்க... தப்பிக்கலையே.. பத்தாயிரம் கடிதானே உங்களைக் கடிக்கக் கூடாது.. எனக்குத்தான் இந்த மாதிரி கோடிக்கணக்கில் கடிக்கத் தெரியுமே\nகடிக்கு பதில் கடி கடிச்ச செல்வருக்கு நன்றி\nதேங்காய் பன் மொழிப் புலவர்ருக்கு வணக்கம்.\nஅது சரி மக்கா மோத்தம் எத்தனை பட்டுதான் இருக்குனு சொல்லவே இல்லை\nபாட்டுக்குப் பாட்டுன்னு தனித்திரி ஒண்ணு ஓடுது.\nஇப்படி சத்தமில்லாம வேட்டு வைச்சா சுவேதா கோவிக்க மாட்டாங்க.\nகடிக்கு பதில் கடி கடிச்ச செல்வருக்கு நன்றி\nதேங்காய் பன் மொழிப் புலவர்ருக்கு வணக்கம்.\nஅது சரி மக்கா மோத்தம் எத்தனை பட்டுதான் இருக்குனு சொல்லவே இல்லைஅட அத நீங்கதான கண்டு பிடிக்கனு���்..........\nஅட அத நீங்கதான கண்டு பிடிக்கனும்..........\n:eek: :eek: :eek: நான் தமிழ் பாடலே கேட்டதில்லை :D :D :D\nஅது சரி தேங்காய் பன் மொழிப் புலவர்றே\nஇப்ப உங்கள் கை எப்படி\n:eek: :eek: :eek: நான் தமிழ் பாடலே கேட்டதில்லை :D :D :D\nஅது சரி தேங்காய் பன் மொழிப் புலவர்றே\nஇப்ப உங்கள் கை எப்படி குணமடைந்து விட்டதாகுணமாகி விட்டது ஓவியா. இப்பொழுது கை முழுக்கவே பயன்படுத்த முடிகிறது.\nபேசிடும் வாயினைத் தைத்து நறுமணம்\nவீசிடும் அல்வா முறுக்கு அதிரசம்\nநாசியில் வாசனை காட்டியே நாலுநாள்\nகணிப்பொறி வல்லுநர் சினிமா படமெடுத்தால் என்னென்ன தலைப்பு வைப்பார்\n2. எனக்கு 20 gb, உனக்கு 18 gb\n4. காலமெல்லாம் anti-virus வாழ்க\n5. வைரஸை- வேட்டையாடு விளையாடு\n6. சொல்ல மறந்த password\n8. ஒரு mouseன் கதை\nகணிப்பொறி வல்லுநர் சினிமா படமெடுத்தால் என்னென்ன தலைப்பு வைப்பார்\n2. எனக்கு 20 gb, உனக்கு 18 gb\n4. காலமெல்லாம் anti-virus வாழ்க\n5. வைரஸை- வேட்டையாடு விளையாடு\n6. சொல்ல மறந்த password\n8. ஒரு mouseன் கதை\nகூடிய சீக்கிரம் கல்யாணமாகப் போறவர் என்ன தலைப்பு வைப்பார் சரவணன்\nசரியாத்தானய்யா கேட்டிங்க... சொல்லுப்பா சரவணா, நீ சிங்கத்தின் குகையில் போயி சிங்கத்தின் பிடறியையே சீப்பால சீவ நினைச்சுட்ட... இப்ப பதில் சொல்லு...\nஎன்னமா ரெண்டு பேரும் சிலம்பம் ஆடுறீங்க... ஒரு பத்துக் கடி போட்டதுக்கே இந்தப் பாடா, இதே மெயில்ல இன்னும் பத்து வந்துச்சு, நல்ல வேளையா அதை நான் போடலை...\nகூடிய சீக்கிரம் கல்யாணமாகப் போறவர் என்ன தலைப்பு வைப்பார் சரவணன்\nஆசையா இருக்கு பயமாவும் இருக்கு\nசரியாத்தானய்யா கேட்டிங்க... சொல்லுப்பா சரவணா, நீ சிங்கத்தின் குகையில் போயி சிங்கத்தின் பிடறியையே சீப்பால சீவ நினைச்சுட்ட... இப்ப பதில் சொல்லு...\nஎன்னமா ரெண்டு பேரும் சிலம்பம் ஆடுறீங்க... ஒரு பத்துக் கடி போட்டதுக்கே இந்தப் பாடா, இதே மெயில்ல இன்னும் பத்து வந்துச்சு, நல்ல வேளையா அதை நான் போடலை...\nஇதைப் படிங்க.. சிங்கம் சிலிர்த்தா என்னாகும்ம்னு தெரியும்...\n இப்படிக் கடிக்கிறீரே.....திரிந்த பாலோடு சேர்ந்து பாத்திரமும் கெடுவது போல நீரும் கடித்துத் தாமரையையும் கடிக்க வைத்திருக்கிறீர்.\nபால் திரிஞ்சா பன்னீராகலாம்.. மனுஷன் திரிஞ்சா பரதேசி ஆவான் :D :D :D :D\nகணிப்பொறி வல்லுநர் சினிமா படமெடுத்தால் என்னென்ன தலைப்பு வைப்பார்\n2. எனக்கு 20 gb, உனக்கு 18 gb\n4. காலமெல்லாம் anti-virus வாழ்க\n5. வைரஸை- வேட்டையாடு விளையா��ு\n6. சொல்ல மறந்த password\n8. ஒரு mouseன் கதை\nஅப்ப ஒரு டாக்டர் எப்படி பெயர் வைப்பார்...\nஅப்ப ஒரு டாக்டர் எப்படி பெயர் வைப்பார்...\nடாக்டரெல்லாம் படமெடுத்தா வம்பாயிரும். வேணாம் ..:eek: :eek: :eek:\nடாக்டரெல்லாம் படமெடுத்தா வம்பாயிரும். வேணாம் ..:eek: :eek: :eek:\nடாக்டரெல்லாம் படமெடுத்தா வம்பாயிரும். வேணாம் ..:eek: :eek: :eek:\nஎல்லாத்தையும் பிரகாசமா நினைவுல வச்சிருக்கீங்களே :D :rolleyes: :cool:\nபால் திரிஞ்சா பன்னீராகலாம்.. மனுஷன் திரிஞ்சா பரதேசி ஆவான் :D :D :D :D\nபூவுடன் சேரும் நாரும் மணம் பெறும்...\nஅதையேன் மாற்றி மாற்றி பேசுறீங்க:confused: :confused:\nபி.கு - பன்றியுடன் சேரும் பசுவும் ...... தின்னும்.....\nபூவுடன் சேரும் நாரும் மணம் பெறும்...\nஅதையேன் மாற்றி மாற்றி பேசுறீங்க:confused: :confused:\nபி.கு - பன்றியுடன் சேரும் பசுவும் ...... தின்னும்.....\nஏதோ நம்மால முடிஞ்ச நாரதர் வேலை,,,:) :) :)\nஏதோ நம்மால முடிஞ்ச நாரதர் வேலை,,,:) :) :)\n:confused: :confused: .. ஆமாம் சட்டக்கு 10 மீட்டர் துணியா இல்லை 25 மீட்டர் பீஸா\n:confused: :confused: .. ஆமாம் சட்டக்கு 10 மீட்டர் துணியா இல்லை 25 மீட்டர் பீஸா\nகடிக்கிறதுக்கு என்றே பிறந்த அண்ணா அவர்களே\nகடிக்கிறதுக்கு என்றே பிறந்த அண்ணா அவர்களே\nகடிகளே கடிபடும் பதிவில் நீங்க உங்க பல் வலிமையை சோதிக்க நினப்பது தவறு.. அப்புறம் பென்ஸாயிடுவீங்க..:rolleyes: :rolleyes: :rolleyes:\nகடிகளே கடிபடும் பதிவில் நீங்க உங்க பல் வலிமையை சோதிக்க நினப்பது தவறு.. அப்புறம் பென்ஸாயிடுவீங்க..:rolleyes: :rolleyes: :rolleyes:\nபத்து கடி என்று பிரதீப் ஆரம்-பிக்க..\nஉள்கடி ஒவ்வொன்றுக்கும் செல்வன் வைக்க..\nபன் என்றும் பசி என்றும் ராகவன் பண்ணிசைக்க\nஅந்தாதி பாட்டில் அந்நாள்+இந்நாள் ஜுகல்பந்தி வைக்க\nகணினி வகை கடியை சரவணன் சந்திலே சிந்து பாட..\nபாட்டை எண்ணுவதா.... பட்ட பாட்டை எண்ணுவதா..\nபஞ்சதந்திர தேவயானி போல எண்ணி எண்ணி நோவதா..\nசிங்கப்பிடரி சீப்பாய் சீரழிந்து செப்பனிட டாக்டர் தேட\nசிலபல பேரைச்சொல்லி ஆப்பு வைத்தார்களே பயந்தோட..\nராகவன் , செல்வனின் ' துரிதக்' கவிதைகளைச் சுவைத்த பாதிப்பு எனக்கும்...\nமக்கா.. சடசடவென எழுதிப் பதியும்போது உங்களில் ஒரு சிலிர்ப்பு வந்திருக்குமே.... பன்னையும் மிஞ்சும் ருசியான குஷி அது.. உண்மைதானே\nதெரியாம இங்க வந்து மாட்டிகிட்டேனே\nதெரியாம இங்க வந்து மாட்டிகிட்டேனே\nசெல்வன் அண்ணா இருக்கிறார் என்றால் கவனமாகப் பார்த்து வரவேண்டும்.\nஇல்லாவிட்டால் இந்த நிலைதான் :D :D :D :D\nசெல்வன் அண்ணா இருக்கிறார் என்றால் கவனமாகப் பார்த்து வரவேண்டும்.\nஇல்லாவிட்டால் இந்த நிலைதான் :D :D :D :D\nஏதோ பச்சபுள்ள தெரியாம வந்து மாட்டிக்கிடேன்.:eek:\nஅது சரி பாத்தா செல்வன் அண்ணா மாதிரி நிறைய பேரு இங்க சுத்திகிட்டு இருக்காங்க போல கையில ஆயுதத்த வைச்சிக்கிட்டு...ஆவ்:eek: :eek:\nபஸ் ஸ்டாப்பில பஸ் இருக்கும். ஃபுல் ஸ்டாப்பில ஃபுல் இருக்குமா\n1 லிட்டர் 1000 மில்லி\n1/2 லிட்டர் 500 மில்லி\n1/4 லிட்டர் 250 மில்லி\n இல்லை இதைத் தயாரிப்பவர் ரேஷன் கடைய்ல் வேலை பார்த்தவரா\n\"குவார்ட்டர்\"அடிக்கிறவங்களுக்கு \"புல்\"லா \"ஆப்\"பு வைக்கிறாங்க செல்வன்...\n\"குவார்ட்டர்\"அடிக்கிறவங்களுக்கு \"புல்\"லா \"ஆப்\"பு வைக்கிறாங்க செல்வன்... ரொம்ப தெளிவா சொல்லுறீங்க.. பழக்க தோசமா.... :confused: :confused: :confused:\n\"குவார்ட்டர்\"அடிக்கிறவங்களுக்கு \"புல்\"லா \"ஆப்\"பு வைக்கிறாங்க செல்வன்...\nரொம்பவுமே நொந்து போயீட்டீங்களா பென்ஸு அண்ணா\n\"குவார்ட்டர்\"அடிக்கிறவங்களுக்கு \"புல்\"லா \"ஆப்\"பு வைக்கிறாங்க செல்வன்...\nபஸ் ஸ்டாப்பில பஸ் இருக்கும். ஃபுல் ஸ்டாப்பில ஃபுல் இருக்குமா\n1 லிட்டர் 1000 மில்லி\n1/2 லிட்டர் 500 மில்லி\n1/4 லிட்டர் 250 மில்லி\n இல்லை இதைத் தயாரிப்பவர் ரேஷன் கடைய்ல் வேலை பார்த்தவரா\nஅண்ணா, யுவார் வெரி ஷ்டேடி...:D\nநீங்களும் ஒரு கனித மேதைதான்....:D\n11. ஏழு பரம்பரைக்கு உக்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும், பாஸ்ட் புட் (fast food) கடையில நின்னுகிட்டு தான் சாப்பிடனும்.\n12. இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இன்ஜிசினியர் ஆகிடலாம். பிரசிடென்சி காலேஜ்ல படிச்சா பிரசிடென்ட் ஆக முடியுமா\n13. தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்.... ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது (என்ன கொடுமை சார் இது)\n14. வாழை மரம் தார் போடும்... ஆனா அதை வச்சி ரோடு போட முடியுமா\n15. ஏண்ட் (hand) வாஷ் என்றல் கை கழுவுவது... பேஸ் வாஷ் என்றால் முகம் கழுவுவது... அப்போ பிரெயின் வாஷ் என்றல் மூளைய கழுவுவதா\n16. டீ கப்ல டீ இருக்கும். அப்ப வோர்ல்ட் (world) கப்ல உலகம் இருக்குமா\n17. பால் கோவா பாலில் பண்ணலாம். ஆனா ரசகுல்லா ரசத்தில் பண்ண முடியுமா\n18. பல் வலித்தால் பல்ல புடுங்கலாம். ஆனா கால் வலி வந்தா காலை புடுங்க முடியுமா இல்ல தலை வலி வந்தா தலையதான் புடுங்க முடியுமா\n19. சண்டே அன்னிக்கு சண்டை போட முடியும்... மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியுமா\nஎன்ன தமிழ் எழுத்துக்களே வ���லயா\nஉங்களுக்கே வராதபோது ஐயா.... எனக்கு மட்டும்....\n11. ஏழு பரம்பரைக்கு உக்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும், பாஸ்ட் புட் (fast food) கடையில நின்னுகிட்டு தான் சாப்பிடனும்.\nபிஸ்ஸா ஹட், மெக் டொனால்ட்ஸ், கெண்டகி ஃபிரைடு சிக்கன், பர்கர் கிங் எல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் கடைதானே.. அண்ணன் கையேந்தி பவனைத் தவிர வேற பார்த்ததில்லை போல இருக்கு,,\n12. இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இன்ஜிசினியர் ஆகிடலாம். பிரசிடென்சி காலேஜ்ல படிச்சா பிரசிடென்ட் ஆக முடியுமா\nஇஞ்சினியரிங் படிச்சா மட்டும் போதாது.. பாஸும் பண்ணனும்.. அதே மாதிரிதான்.. பிரெசிடென்ஸி காலேஜில் படிச்சா மட்டும் போதாது..\n13. தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்.... ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது (என்ன கொடுமை சார் இது)\nதூக்க மருந்த சாப்பிட்டா கையை காலைத் தூக்க முடியாது,, புரிஞ்சிக்காதது உங்க தப்பு...\n14. வாழை மரம் தார் போடும்... ஆனா அதை வச்சி ரோடு போட முடியுமா\nசல்லிகளை வச்சி முயற்சி செய்து பாருங்களேன்\n15. ஏண்ட் (hand) வாஷ் என்றல் கை கழுவுவது... பேஸ் வாஷ் என்றால் முகம் கழுவுவது... அப்போ பிரெயின் வாஷ் என்றல் மூளைய கழுவுவதா\nஅதெல்லாம் ஒரு ஐ வாஷுக்காக..\n16. டீ கப்ல டீ இருக்கும். அப்ப வோர்ல்ட் (world) கப்ல உலகம் இருக்குமா\nடீ கப் காலியா கூட இருக்குமே\n17. பால் கோவா பாலில் பண்ணலாம். ஆனா ரசகுல்லா ரசத்தில் பண்ண முடியுமா\nரசத்துக்கு குல்லா போட்டு முயற்சி பண்ணுங்களேன்...\n18. பல் வலித்தால் பல்ல புடுங்கலாம். ஆனா கால் வலி வந்தா காலை புடுங்க முடியுமா இல்ல தலை வலி வந்தா தலையதான் புடுங்க முடியுமா\nஅண்ணனுக்கு மதுரை வீரன் தண்டனை தெரியாது போல இருக்கே..19. சண்டே அன்னிக்கு சண்டை போட முடியும்... மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியுமா\nவிட்ற அறையில செவ்வாய் அன்னிக்கு உங்க வாய் செவ்வாய்தான்..\n11. ஏழு பரம்பரைக்கு உக்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும், பாஸ்ட் புட் (fast food) கடையில நின்னுகிட்டு தான் சாப்பிடனும்.\n12. இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இன்ஜிசினியர் ஆகிடலாம். பிரசிடென்சி காலேஜ்ல படிச்சா பிரசிடென்ட் ஆக முடியுமா\n13. தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்.... ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது (என்ன கொடுமை சார் இது)\n14. வாழை மரம் தார் போடும்... ஆனா அதை வச்சி ரோடு போட முடியுமா\n15. ஏண்ட் (hand) வாஷ் என்றல் கை கழுவுவது... பேஸ் வாஷ் என்றால் முகம் கழுவுவது... அப்போ பிரெயின் வாஷ் என்றல் மூளைய கழுவுவதா\n16. டீ கப்ல டீ இருக்கும். அப்ப வோர்ல்ட் (world) கப்ல உலகம் இருக்குமா\n17. பால் கோவா பாலில் பண்ணலாம். ஆனா ரசகுல்லா ரசத்தில் பண்ண முடியுமா\n18. பல் வலித்தால் பல்ல புடுங்கலாம். ஆனா கால் வலி வந்தா காலை புடுங்க முடியுமா இல்ல தலை வலி வந்தா தலையதான் புடுங்க முடியுமா\n19. சண்டே அன்னிக்கு சண்டை போட முடியும்... மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியுமா\nகண்மணியில் பதில் கடிகள் அருமை... கலக்குங்கள்\nஇன்றுதான் அமைதியாக முழு பதிவையும் படித்தேன்.. சுவை..சுவை.. நன்றிகள் அனைவருக்கும்.\nடீ மாஸ்டர் டீ போடுரார்\nபரோட்டா மாஸ்டர் பரோட்டா போடுரார்\nமெக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்\nஹட் மாஸ்டரால மண்டைய போட முடியுமா\nடீ மாஸ்டர் டீ போடுரார்\nபரோட்டா மாஸ்டர் பரோட்டா போடுரார்\nமெக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்\nஹட் மாஸ்டரால மண்டைய போட முடியுமா\nஎல்லோரும் ஒரு நாள் மண்டையை போட்டு தான் ஆகனும்,,,\nசரி,சரி தாமரை,கிஷோர் சண்டை போடாதீங்க நானும் கடிக்க வரேன்.\nதீபாவளிக்கு பொங்கல் சாப்டலாம்.ஆனா பொங்களுக்கு தீபாவளிய சாப்டமுடியுமா\nமனுசனுக்கு சிக்கன் குனியா வரும்.ஆனா சிக்கனுக்கு மனிச குனியா வருமா\nஆராய்ந்து சொல்லுங்கள்.. மனிதர்கள் கோழிகளை சாப்பிடா விட்டால்.. (சாப்பாட்டுக்காக வளர்க்கா விட்டால்.. ) கோழி என்ற இனம் இருக்குமா\nமனுஷக் குனியா அப்பவே வந்துருச்சீங்க,,, அது வந்தா கோழி தலையை குலுக்கும்.. அப்புறம்.. என்ன கழுத்தறுப்பும்.. குழம்பும்தான்...\nஎல்லோரும் ஒரு நாள் மண்டையை போட்டு தான் ஆகனும்,,,\nஎல்லோரும் ஒரு நாள் மண்டையை போட்டு தான் ஆகனும்னு யாருக்கும் தெரியாதா என்ன...\nஹெட் மாஸ்டரால விரும்பி மண்டைய போட முடியாது....\nஎனினும்... குண்டக்கா மண்டக்கா கேள்விகளை தடுக்க ஒரு திருத்தம்.... ;)\nடீ மாஸ்டரால - 10 டீ போடலாம்\nபரோட்டா மாஸ்டரால - 10 பரோட்டா போடலாம்\nமெக்ஸ் மாஸ்டரால - 10 கணக்கு போடலாம்\nஹெட் மாஸ்டரால - 10 தடவ மண்டைய போட முடியுமா\nகடி மாஸ்டர் - ஒரே கடியை பத்து தடவை போடுவார்..\nஆராய்ந்து சொல்லுங்கள்.. மனிதர்கள் கோழிகளை சாப்பிடா விட்டால்.. (சாப்பாட்டுக்காக வளர்க்கா விட்டால்.. ) கோழி என்ற இனம் இருக்குமா\nமனுஷக் குனியா அப்பவே வந்துருச்சீங்க,,, அது வந்தா கோழி தலையை குலுக்கும்.. அப்புறம்.. என்ன கழுத்தறுப்பும்.. குழம்பும்தான்...\nஅடடா இப்படி ஒன்னு இருக்கா எனக்கு தெரியாம போச்சே.இதுக்கு தான் உங்கள மாதிரி ஒரு புத்திசாலி பக்கத்துலயே இருக்கனும்னு சொல்றது...\nகடி மாஸ்டர் - ஒரே கடியை பத்து தடவை போடுவார்..\nஅடப்பாவி கடைசில என்னைய கடி மாஸ்டர் ஆக்கியாச்சா\nஅடடா இப்படி ஒன்னு இருக்கா எனக்கு தெரியாம போச்சே.இதுக்கு தான் உங்கள மாதிரி ஒரு புத்திசாலி பக்கத்துலயே இருக்கனும்னு சொல்றது...\nஅந்த சேவல் ரொம்ப புத்திசாலி.. அதை வளர்த்தவரோ ரொம்ப பக்திசாலி..\nசேவலுக்குத் தெரியும், ஊர்கோடி சுடலை மாட சாமி திருவிழா வரைதான் தன் ஆயுசு என்று.. சாமிக்கு நேர்ந்த சேவலாச்சே நல்ல சாப்பாடு.. இஷ்டத்துக்குத் திரியலாம்.. ஆனால் மரணத்திலிருந்து தப்ப முடியுமா\nஅந்த நாளும் வந்தது.. சேவலுக்கு கால் கழுவி, மஞ்சள் பூசி மரியாதையெல்லாம் தடபுடல்.. சேவல் உறுதி எடுத்துகிச்சு என்ன நடந்தாலும் தலையைக் குலுக்குவதில்லை என்று..\nதீர்த்தம் தலையில் தெளிக்கப்பட,, குறு குறு வென நீர் தலையில் இருந்து சிறகுகள் வழியே வழிய.. ரொம்பத்தான் தினவெடுத்தது.. தலையை குலுக்கினால் தலை இருக்காதே\nஎன்னமோ சாமி கோபம் போல இருக்கே.. பக்திமான்.. சுடலை மாடா நாங்க என்ன தப்பு செஞ்சி இருந்தாலும் மன்னிச்சுக்கப்பா.. இந்த காணிக்கையை ஏத்துக்கோ என்று வேண்டி இறைஞ்சி தண்ணீர் தெளிக்க..\nசேவல் இன்னைக்கு நான் அசர மாட்டேனே என்று கல்லுளி மங்கனாய் நின்றது..\nசுடலை மாடா என்ன தப்பிருந்தாலும் மன்னிச்சுக்கோ இன்னும் நாலு சேவல் அடுத்த வருஷம் பலி தர்றேன் என இரைய..\nபட பட வென தலை உடம்பெல்லாம் சேவலுக்கு சிலிர்த்துவிட.. அப்புறம் என்ன.. குழம்புதான்\nபட பட வென தலை உடம்பெல்லாம் சேவலுக்கு சிலிர்த்துவிட.. அப்புறம் என்ன.. குழம்புதான் என்ன கோழியை பத்தியே பேசுறீங்க...\nவீட்டுல சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு சாப்பிட்டு.. இப்படி பேச்சு மாறிட்டதா....\nஎன்ன கோழியை பத்தியே பேசுறீங்க...\nவீட்டுல சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு சாப்பிட்டு.. இப்படி பேச்சு மாறிட்டதா....\nஇது புரட்டாசி மாசமாம்.. எங்க மாமனார் வீட்ட்ல அசைவம் கிடையாதாம்..\nஅடுத்து ஐப்பசி போனா கார்த்திகை மாசமாம்.. எங்க வீட்ல அசைவம் கிடையாதாம்..\nவீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்குறார்னு எடுத்துக்கலாமா\nவீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்குறார்னு எடுத்துக்கலாமா\n.. நம்ம நாக்கு ருஷிக்கு ஓட்டல் காரங்களை அதட்ட ���ுடியாதே\nநாணயத்துக்கு தலையின் மறுபக்கம் பூ\nஇது புரட்டாசி மாசமாம்.. எங்க மாமனார் வீட்ட்ல அசைவம் கிடையாதாம்..\nஅடுத்து ஐப்பசி போனா கார்த்திகை மாசமாம்.. எங்க வீட்ல அசைவம் கிடையாதாம்..\nஎன்ன செய்யச் சொல்றீங்க வீட்டுல தானே இல்லை.... ஹோட்டலில் இல்லையே.... :D :D\n.. நம்ம நாக்கு ருஷிக்கு ஓட்டல் காரங்களை அதட்ட முடியாதே\nநாணயத்துக்கு தலையின் மறுபக்கம் பூ\nவீட்டுல யாரு யாரை அதட்டுறாங்கன்னு வந்து பார்க்கனும்...\n.. நம்ம நாக்கு ருஷிக்கு ஓட்டல் காரங்களை அதட்ட முடியாதே\nநாணயத்துக்கு தலையின் மறுபக்கம் பூ\nஉங்கள் சொந்த கதை சோக கதை............;)\n.. நம்ம நாக்கு ருஷிக்கு ஓட்டல் காரங்களை அதட்ட முடியாதே\nநாணயத்துக்கு தலையின் மறுபக்கம் பூ\nஅப்படியே நீங்க வீட்டுல அதட்டீட்டாலும்... B) B)\nஅப்படியே நீங்க வீட்டுல அதட்டீட்டாலும்... B) B)\n48 - 70 ஆனது வீட்டு சாப்பாட்டால...\nசில்வர் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம்..:cool:\nப்ளாஸ்டிக் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம்..:cool:\n:rolleyes: ஆனா கூலிங் கிளாஸ்ல தண்ணி குடிக்க முடியுமா\n(முடியும் என்று செல்வன் வாதிடுவார் :D :D ...)\nசில்வர் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம்..:cool:\nப்ளாஸ்டிக் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம்..:cool:\n:rolleyes: ஆனா கூலிங் கிளாஸ்ல தண்ணி குடிக்க முடியுமா\n(முடியும் என்று செல்வன் வாதிடுவார் :D :D ...) கூலிங் கிளாஸ்ன்னா கூலா இருக்கிற கிளாஸ் டம்ளரு தானே மன்மதா... கண்டிப்பா குடிக்கலாமே...... (செல்வனை முந்திக்கொண்டேன்)\nசில்வர் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம்..:cool:\nப்ளாஸ்டிக் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம்..:cool:\n:rolleyes: ஆனா கூலிங் கிளாஸ்ல தண்ணி குடிக்க முடியுமா\n(முடியும் என்று செல்வன் வாதிடுவார் :D :D ...)\nகூலிங் கிளாசை கண்ணுல போட்டா\nசின்ன வயசில நீலிக் கண்ணீர் வடித்து அடம் பிடிச்சப்ப கண்ணீரை சுவைத்திருக்கிறேன்..\nகூலிங் கிளாஸ்னு ஏன் பேர் வந்தது தெரியுமா\nஐஸோட(ஐஸ்வர்யா ராய்) ஐஸூக்கு (கண்ணுக்கு) கூலிங் கிளாஸ் போட்டா கண்ணு கூலா இருக்குமா கிளாஸ் கூலா இருக்குமா\nவிவ\"ரம்\" ரம் இருக்கு, விவ\"காரம்\" ல காரம் இருக்கு.. விவ\"ரம்\"-க்கு விவ\"காரத்தை\" தொட்டுக்கலாமா\nகூலிங் கிளாசை கண்ணுல போட்டா\nசின்ன வயசில நீலிக் கண்ணீர் வடித்து அடம் பிடிச்சப்ப கண்ணீரை சுவைத்திருக்கிறேன்..\nகூலிங் கிளாஸ்னு ஏன் பேர் வந்தது தெரியுமா\nஎன்னக்கட இது... தாங்ங்ங்ங்ங்க முடியலை...\nயம்மாடி ஓவியா அந்த ஆளு (அதுதான் என் எதிரி��ோட அப்பா) அறுக்கிறாருன்னா நீ அதுல உப்பை தடவுறியா....\nமம்முதா, இதுக்கு எல்லாம் காரணம் நீதான்...\nபிரதிப்பு.... இந்த திரியை நீ தானையா துவங்கினது... வா நாளைக்கு இங்கதானே வாறே.. மவனே உன்னை....\nஎன்னக்கட இது... தாங்ங்ங்ங்ங்க முடியலை...\nயம்மாடி ஓவியா அந்த ஆளு (அதுதான் என் எதிரியோட அப்பா) அறுக்கிறாருன்னா நீ அதுல உப்பை தடவுறியா....\nமம்முதா, இதுக்கு எல்லாம் காரணம் நீதான்...\nபிரதிப்பு.... இந்த திரியை நீ தானையா துவங்கினது... வா நாளைக்கு இங்கதானே வாறே.. மவனே உன்னை....\nஎன்ன உலகமய்யா இது.. அன்னிக்கு எம்.டி.ஆர்ல விளையாட்டா ஒரு பொண்ணை காட்டி அந்த அக்காவை போட்டோ எடுன்னு நீங்க சொன்னவுடனே,\nஅந்த அக்காவை லவ் பண்ணறீங்களா, நான் போய் சொல்லட்டுமா எங்க அங்கிள் உங்களை லவ் பண்ணறாரு அப்படினு உதவிக்கரம் நீட்டி, அதே பெண் லால் பாக் வாசலுக்கு வர அங்கிள் இன்னும் நேரமிருக்கு இப்ப போய் சொல்லட்டுமா என உங்க வாழ்க்கைக்கு கை கொடுத்த (இல்லைன்னா வெறும் \"வாழ்க்\" தான்) அனிருத்தா உங்க எதிரி.. எலே பிரதீப்பு, ராகவா, மதி, பரம்ஸூ, உமாநாத் உண்மையை உரக்கச் சொல்லுங்களேன்..\nஎனக்குகூட கல்யாணம்ன்னு ஒன்னு நடந்து,\nஅதுக்கு அனிருத்த கூப்பிட்டாகூட கூப்பிடுவேனே தவிர\nஆனாலும் இப்படியா ஓய் மானத்தை வாங்கிறது\nபெஞ்சு இதெல்லாம் சொல்லவே இல்லை,\nஎதொ நல்லா இருந்தா சரிதான்\nஈவ்-டீசிங் கேசுல உள்ளே போறதுக்கா\nஈவ்-டீசிங் கேசுல உள்ளே போறதுக்கா\nஇல்லை அருனித்த்கூட உங்களுக்கு பொண்னு பார்க்க ஆரம்பிச்சாச்சு....\nமாட்டிகிறதுனு முடிவாயுடுச்சு இல்லே அதான்....\n[quote=stselvan]உங்க வாழ்க்கைக்கு கை கொடுத்த (இல்லைன்னா வெறும் \"வாழ்க்\" தான்)[quote]\nவாழ்க்கையில கை இல்லைன்னா வாழ்க்\nஎன்ன உலகமய்யா இது.. அன்னிக்கு எம்.டி.ஆர்ல விளையாட்டா ஒரு பொண்ணை காட்டி அந்த அக்காவை போட்டோ எடுன்னு நீங்க சொன்னவுடனே,\nஅந்த அக்காவை லவ் பண்ணறீங்களா, நான் போய் சொல்லட்டுமா எங்க அங்கிள் உங்களை லவ் பண்ணறாரு அப்படினு உதவிக்கரம் நீட்டி, அதே பெண் லால் பாக் வாசலுக்கு வர அங்கிள் இன்னும் நேரமிருக்கு இப்ப போய் சொல்லட்டுமா என உங்க வாழ்க்கைக்கு கை கொடுத்த (இல்லைன்னா வெறும் \"வாழ்க்\" தான்) அனிருத்தா உங்க எதிரி.. எலே பிரதீப்பு, ராகவா, மதி, பரம்ஸூ, உமாநாத் உண்மையை உரக்கச் சொல்லுங்களேன்..\nசத்தியமான உண்மை..இவரு ஏதோ சொல்ல அத அனிருத் கரெக்ட்டா புரிஞ்சு��ிட்டு...எல்லோருக்கும் கேக்கற மாதிரியே சொன்னான்..\n\"அங்கிள்..அந்த அக்காவ லவ் பண்றாராம்...\" இது போதாதா...ஆனாலும் நல்லது பண்றேன்னு இப்படி மானத்த வாங்கியிருக்க வேணாம்...அதானே பென்ஸூ நீங்க நினைக்கிறது..\nஎன்ன உலகமய்யா இது.. அன்னிக்கு எம்.டி.ஆர்ல விளையாட்டா ஒரு பொண்ணை காட்டி அந்த அக்காவை போட்டோ எடுன்னு நீங்க சொன்னவுடனே,\nஅந்த அக்காவை லவ் பண்ணறீங்களா, நான் போய் சொல்லட்டுமா எங்க அங்கிள் உங்களை லவ் பண்ணறாரு அப்படினு உதவிக்கரம் நீட்டி, அதே பெண் லால் பாக் வாசலுக்கு வர அங்கிள் இன்னும் நேரமிருக்கு இப்ப போய் சொல்லட்டுமா என உங்க வாழ்க்கைக்கு கை கொடுத்த (இல்லைன்னா வெறும் \"வாழ்க்\" தான்) அனிருத்தா உங்க எதிரி.. எலே பிரதீப்பு, ராகவா, மதி, பரம்ஸூ, உமாநாத் உண்மையை உரக்கச் சொல்லுங்களேன்..உரக்கச் சொன்னாலும் உறைக்கச் சொன்னாலும் பயனுண்டா அந்தக் கண்கொள்ளாக் காட்சிக்கு நானுந்தானே சாட்சி அந்தக் கண்கொள்ளாக் காட்சிக்கு நானுந்தானே சாட்சி இதிலிருந்து பெஞ்சுக்கு எப்போ மீட்சி\nசத்தியமான உண்மை..இவரு ஏதோ சொல்ல அத அனிருத் கரெக்ட்டா புரிஞ்சுகிட்டு...எல்லோருக்கும் கேக்கற மாதிரியே சொன்னான்..\n\"அங்கிள்..அந்த அக்காவ லவ் பண்றாராம்...\" இது போதாதா...ஆனாலும் நல்லது பண்றேன்னு இப்படி மானத்த வாங்கியிருக்க வேணாம்...அதானே பென்ஸூ நீங்க நினைக்கிறது..\" இது போதாதா...ஆனாலும் நல்லது பண்றேன்னு இப்படி மானத்த வாங்கியிருக்க வேணாம்...அதானே பென்ஸூ நீங்க நினைக்கிறது..நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை\n:D 'என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் (பிரதீப் அல்ல :rolleyes: :rolleyes:)\nஅவனை துப்பாக்கிகுள்ள போட முடியாது...' :D :D\n:D 'என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் (பிரதீப் அல்ல :rolleyes: :rolleyes:)\nஅவனை துப்பாக்கிகுள்ள போட முடியாது...' :D :D இதுல ஏம்பா.. பிரதீப்பை இழுக்கிற.....\n:D 'என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் (பிரதீப் அல்ல :rolleyes: :rolleyes:)\nஅவனை துப்பாக்கிகுள்ள போட முடியாது...' :D :D\nஏய் என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே... :D :D\n'என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் (பிரதீப் அல்ல :rolleyes: :rolleyes:)\nஅவனை துப்பாக்கிகுள்ள போட முடியாது...' :D :D\nபாவம் பீரதீப்....:இதான் கீமெடியா :p\nஓவியா உடம்பு இப்ப சரியாப் போயிருச்சா... ரொம்பச் சத்தம் அதிகமா இருக்கே...\n:D 'என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் (பிரதீப் அல்ல :rolleyes: :rolleyes:)\nஅவனை துப்பாக்கிகுள்ள போட முடியாது...' :D :D\n5. என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனைத் துப்பாக்கிக்குள்ள போட முடியாது.\nஅரைச்ச மாவையே அரைக்கறதுன்னு கேள்விபட்டிருக்கேன், ஆனா இதுக்கு என்ன சொல்றது\nஓவியா உடம்பு இப்ப சரியாப் போயிருச்சா... ரொம்பச் சத்தம் அதிகமா இருக்கே...\nஉங்க சத்தத்தை தான் காணோம்....\nஎன்னாச்சு.........;) .......டும் டும் கொட்டியாச்சா.....:eek:\nஉங்க சத்தத்தை தான் காணோம்....\nஎன்னாச்சு.........;) .......டும் டும் கொட்டியாச்சா.....:eek:\nடும் டும் கொட்டுன பிறகு , பிரதிப்புகிட்ட இருந்து சத்தம் வராதுன்னு நல்லா தெரின்சு வச்சிருக்கே...\nஎன்ன கொடுமை இது சரவணன் இது\nகல்யானத்துக்கு முன்னாலையே இந்த நிலமையா\nஒரு 10 கடியை வச்சு இவ்ளோ சுவையா (சுவையான விசயங்களை) பேச முடியுமா\nணெஜமாவெ ப்பிரமிச்சு போய்தேன் குணா, அதிலேயும் தாமரை செல்வன் சாரோட பதில்கள் அருமை அருமை..\nதொடருங்கள் உங்கள் கடி வேட்டய்யை..\nடும் டும் கொட்டுன பிறகு , பிரதிப்புகிட்ட இருந்து சத்தம் வராதுன்னு நல்லா தெரின்சு வச்சிருக்கே...\nஎன்ன கொடுமை இது சரவணன் இது\nகல்யானத்துக்கு முன்னாலையே இந்த நிலமையா\nடும் டும் கொட்டறதே மாப்பிள்ளைக்கு மாத்து எப்படி விழும்கறதை சுட்டிக் காட்டத்தானே:D :D :D :D\nகடிச்சு சுவைப்பது ஒருவகை, கரும்பு மாதிரி... எத்தனையோ மிட்டாய்கள் வந்தும் கரும்பு இன்னும் கசக்கலியே\nடும் டும் கொட்டறதே மாப்பிள்ளைக்கு மாத்து எப்படி விழும்கறதை சுட்டிக் காட்டத்தானே:D :D :D :D\nகடிச்சு சுவைப்பது ஒருவகை, கரும்பு மாதிரி... எத்தனையோ மிட்டாய்கள் வந்தும் கரும்பு இன்னும் கசக்கலியே\nஅது கரும்பை நுனியில் இருந்து சாப்பிடுறவங்களுக்கு....\nஆமா.. டும் டும் அடிக்கிறப்பவே எதோ குழாய் வைத்து ஊதுறாங்களே, அது எதுக்கு\n(கடைசியில் உனக்கு சங்குதான் என்று சொல்லும் பதில் இங்கு ரிசர்வ் செய்ய படுகிறது.)\nஅது கரும்பை நுனியில் இருந்து சாப்பிடுறவங்களுக்கு....\nஆமா.. டும் டும் அடிக்கிறப்பவே எதோ குழாய் வைத்து ஊதுறாங்களே, அது எதுக்கு\n(கடைசியில் உனக்கு சங்குதான் என்று சொல்லும் பதில் இங்கு ரிசர்வ் செய்ய படுகிறது.)\nஇப்பவே காதை செவிடாக்கி விட்டால் பையன் கொஞ்சம் நிம்மதியாய் இருப்பானே என்ற நல்ல () எண்ணத்தில் தான்.. நாயனமும்..\nஇப்பவே காதை செவிடாக்கி விட்டால் பையன் கொஞ்சம் நிம்மதியாய் இருப்பானே என்ற நல்ல () எண்ணத்தி���் தான்.. நாயனமும்..\nஅப்படியே அந்தா இந்தானு யோசிகிற மூளையையும்\nசமலிபிகேஷனை அள்ளி வீசுற வாயையும் கட்ட எதவது நல்ல எண்ணன் உண்டா.....\nகடைசி நேரத்திலாவது ஐயருகிட்ட மறக்காமல் சொல்லிவைப்பேனே...\n(அந்த மந்திரத்தை மறந்துடாதீங்கோ மாமானு...:D :D )\nஅப்படியே அந்தா இந்தானு யோசிகிற மூலையையும்\nசமலிபிகேஷனை அள்ளி வீசுற வாயையும் கட்ட எதவது நல்ல எண்ணன் உண்டா.....\nகடைசி நேரத்திலாவது ஐயருகிட்ட மறக்காமல் சொல்லிவைப்பேனே...\n(அந்த மந்திரத்தை மறந்துடாதீங்கோ மாமானு...:D :D )\nநிஜமாவே... அவங்களுக்கு மூளை தலைல ஒரு தக்கணூண்டு மூலைலதான் இருக்குன்னு ஓவியா சொல்றாப்புல :rolleyes: :rolleyes:\nஎன்னபா இங்க என்ன ஞாயிற்றுகிழமை ஒன்றே கால் மணி செய்தியா நடக்குது....\nஅவங்க எதோ சொல்லுறாங்க.. இவரு எதோ அசைக்கிறரு.. ஒன்னுமே புரியலையே...\nநிஜமாவே... அவங்களுக்கு மூளை தலைல ஒரு தக்கணூண்டு மூலைலதான் இருக்குன்னு ஓவியா சொல்றாப்புல :rolleyes: :rolleyes:\n இப்படிக் கடிக்கிறீரே.....திரிந்த பாலோடு சேர்ந்து பாத்திரமும் கெடுவது போல நீரும் கடித்துத் தாமரையையும் கடிக்க வைத்திருக்கிறீர்.\nகடியோ இடியோ தாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மன்றத்து அன்பர்களை இப்படிச் சோதிப்பது ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதுமோ இந்த இடமோ கூடுமோ அந்தச் சுகம் சுகமே ஏய் பாடல் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று சேர்ந்த அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை தருமோ என் மேகமே மேகமே பால் போலவே வான் போலே வண்ணம் கொண்ட வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலா வானிலே மேடை அமைந்தது........\nஇதில் எத்தனை பாட்டுகள் என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.\n1. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை\n2. இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்\n3. போதுமோ இந்த இடமோ கூடுமோ அந்தச் சுகம்\n4. சுகம் சுகமே ஏய்\n5. ஏய் பாடல் ஒன்று\n6. ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று\n7. ஒன்று சேர்ந்த அன்பு\n8. அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை\n9. மழை தருமோ என் மேகமே\n10. மேகமே மேகமே பால்\n11. பால் போலவே வான்\n12. வான் போலே வண்ணம் கொண்ட\n13. வண்ணம் கொண்ட வெண்ணிலவே\n14. வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை\n15. விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணில\n16. வெண்ணிலா வானிலே மேடை அமைந்தது........\nராகவன் கேட்ட கேள்விக்கும் மனசு வந்து பதில் போட்டிருக்க��ரே...\nசெல்வன், அப்படியே உணர்ச்சி வசப்பட்டுட்டேன்\nடும் டும் கொட்டுன பிறகு , பிரதிப்புகிட்ட இருந்து சத்தம் வராதுன்னு நல்லா தெரின்சு வச்சிருக்கே...\nஎன்ன கொடுமை இது சரவணன் இது\nகல்யானத்துக்கு முன்னாலையே இந்த நிலமையா\nம்ம்ம்ம்.. பெரியவங்க சரியாத்தான் சொல்லி வச்சிருக்காங்க.:4_1_8: :4_1_8:\nமொட்டைக் கத்தி வைத்தல்லவா அறுத்திருக்கிறார்கள்...\nகடித்திரியை மீண்டும் கடிக்கவைத்த தாமரை அவர்களுக்கு நன்றிகள்...\nமொட்டைக் கத்தி வைத்தல்லவா அறுத்திருக்கிறார்கள்...\nகடித்திரியை மீண்டும் கடிக்கவைத்த தாமரை அவர்களுக்கு நன்றிகள்...\nஎன்ன சொல்றீங்க. இந்ததிரியில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா கொடுத்திருக்காங்க. மாட்டிக்கிட்டீரே அக்னி மாட்டிக்கிட்டீரே\nஎன்ன சொல்றீங்க. இந்ததிரியில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா கொடுத்திருக்காங்க. மாட்டிக்கிட்டீரே அக்னி மாட்டிக்கிட்டீரே\n1. நாய்க்கு நால் கால் இருக்கலாம், ஆனா அதால லோக்கல் கால், STD கால், ISD கால், ஏன் MISSED கால் கூட பண்ண முடியாது.\nஇப்ப உங்க சான்ஸூ, பின்னுங்க... :D\nபார்த்தாவுடன் தலையா சுத்துது யப்பா என்ன கடி\nஈவ்-டீசிங் கேசுல உள்ளே போறதுக்கா\nஇல்லை அருனித்த்கூட உங்களுக்கு பொண்னு பார்க்க ஆரம்பிச்சாச்சு....\nமாட்டிகிறதுனு முடிவாயுடுச்சு இல்லே அதான்....\nஎப்படியோ தணடனை உறுதின்னு ஓவியா அப்பவே சொல்லிட்டாங்கபோல..\nதண்டனைக்கு வாழ்த்துச்சொல்றது நம்ம பழக்கமாப் போட்டுது.\nம்ம்ம்ம்.. பெரியவங்க சரியாத்தான் சொல்லி வச்சிருக்காங்க.:4_1_8: :4_1_8:\nஏன் பென்சு அண்ணாவிடமிருந்து இப்போ சத்தம் வாரதில்லையா\n... எல்லாப் பதிவுகளையும் படித்தீரா\n... எல்லாப் பதிவுகளையும் படித்தீரா\n... எல்லாப் பதிவுகளையும் படித்தீரா\nபால் திரிஞ்சா பன்னீராகலாம்.. மனுஷன் திரிஞ்சா பரதேசி ஆவான் :D :D :D :D\nஅண்ணா. இப்படியா உடம்பு முழுக்க கடிக்கிறது\nஎன்ன உலகமய்யா இது.. அன்னிக்கு எம்.டி.ஆர்ல விளையாட்டா ஒரு பொண்ணை காட்டி அந்த அக்காவை போட்டோ எடுன்னு நீங்க சொன்னவுடனே,\nஅந்த அக்காவை லவ் பண்ணறீங்களா, நான் போய் சொல்லட்டுமா எங்க அங்கிள் உங்களை லவ் பண்ணறாரு அப்படினு உதவிக்கரம் நீட்டி, அதே பெண் லால் பாக் வாசலுக்கு வர அங்கிள் இன்னும் நேரமிருக்கு இப்ப போய் சொல்லட்டுமா என உங்க வாழ்க்கைக்கு கை கொடுத்த (இல்லைன்னா வெறும் \"வாழ்க்\" தான்) அனிருத்தா உங்க எதிரி.. எல��� பிரதீப்பு, ராகவா, மதி, பரம்ஸூ, உமாநாத் உண்மையை உரக்கச் சொல்லுங்களேன்..\nஇந்த கதையை நல்லா கவனிங்க மக்களே அநிருத்த முதல் தடவ பார்க்கும்போது சொன்ன உண்மைக் கதை... அப்படியே ஆடிப்போய்ட்டேனப்பு..... (பென்ஸ் அங்கிள்...நீங்களா அது அநிருத்த முதல் தடவ பார்க்கும்போது சொன்ன உண்மைக் கதை... அப்படியே ஆடிப்போய்ட்டேனப்பு..... (பென்ஸ் அங்கிள்...நீங்களா அது\nநம்ம பிரதீப் நானா லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவாராக்கும்\nநம்ம பிரதீப் நானா லேட்டா வந்தாலும் லேட் டஸ்ட்டா வருவாராக்கும்\nஏங்க ஓவியன். பிரதீப் அண்ணா மீது இந்தளாவு கோபம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1293", "date_download": "2019-11-19T02:18:36Z", "digest": "sha1:SZMEAHTDLTD3RNESTR5DEFXBVZVSUFMZ", "length": 10631, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தமிழக அரசியல் - போலி வாக்காளர்கள்!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nஅமைதியாக நிறைவேறிய கண்டதேவி தேரோட்டம்\n- கேடிஸ்ரீ | ஜூலை 2005 |\nமே மாதம் 10-ம் தேதியிலிருந்து 31-ம் தேதிவரை வாக்காளர்களைச் சேர்க்கும் பணி நடைபெற்றது. சுமார் 17 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்கக் கோரி விண்ணப்பித்திருந்தனர். கடைசி நாளான மே 30-ம் தேதி மட்டும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்கள், குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 67 ஆயிரம் புதிய வாக்காளர்கள், விண்ணப்பித்ததாகத் தெரிகிறது. இதனைச் சரிபார்க்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டிருக்கின்றனர்.\nஇதற்கிடையில் வாக்காளர்கள் சேர்ப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தி.மு.க. மற்றும் அதன் தோழமை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. கடைசி நாளன்று மட்டும் லட்சக்கணக்கான வாக்காளர்களின் மனுவை ஆளும் அ.தி.மு.க. அளித்துள்ளது சந்தேகத்திற்கிடமானது என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் தி.மு.க. முறையிட்டது. இது குறித்து தில்லியில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றையும் அளித்தது. அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க.வினரால் மொத்தமாகக் கொடுக்கப்பட்ட 13 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்புக்கான விண்ணப்பங் களைத் தலைமைத் தேர்தல் ஆணையம் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி தீர்மானம் ஒன்றை இயற்றியது.\nஇதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் தமிழகம் வந்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றைச் சென்னையில் நடத்தினர். அப்போது 234 தொகுதிகளிலும் புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதுமட்டுமல்லாமல் பொய்யான தகவல்களைத் தந்து போலி வாக்காளர்களைச் சேர்ப்பவர்கள் தனி நபர்களாக இருந்தாலும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் மத்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட மாட்டாது என்று உறுதியும் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, போலி வாக்காளர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.\nஇறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் தேர்தல் அதிகாரிகள் வெளியிடக்கூடாது என்று தமிழகத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டு மல்லாமல் சென்னை உட்பட 6 மாநகராட்சி களில் கத்தை கத்தையாக விண்ணப்பம் பெறுவதற்கும் மத்தியத் தேர்தல் ஆணையம் தடைவிதித்தது.\nதமிழக அமைச்சரும் அ.தி.மு.க. தேர்தல் குழுச் செயலருமான ஓ. பன்னீர்செல்வம் வாக்காளர் பட்டியலில் மொத்தமாகப் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கத் தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் திடீரென்று தாக்கல் செய்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு பதிலளிக்கும்படி உயர்நீ���ிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.\nகடந்த வாரம் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தலைமையில் 7 மாவட்ட ஆட்சியர்கள், 3 மாநகராட்சி ஆணையர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் கட்சிகளிடம் வழங்கப்பட்ட 999 படிவத்தைச் சரிபார்த்து ஒப்படைக்க ஜூன் 30-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.\nபல்வேறு குழப்பங்களுக்கு நடுவில் தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியலின் மீது மக்களிடையே நம்பகத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது. இதை தேர்தல் ஆணையம் விரைவில் சரி செய்ய வேண்டும் என்பதுதான் இப்போது வாக்காளர்களின் எதிர்பார்ப்பு\nஅமைதியாக நிறைவேறிய கண்டதேவி தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/16489--2", "date_download": "2019-11-19T02:25:46Z", "digest": "sha1:PXILAQM3YAQZUEJVS64AB4VT5635UDOQ", "length": 9012, "nlines": 196, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 29 February 2012 - ஜோக்ஸ் 3 | vikatan jokes", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nசீக்கிரமே லிம்கா... அடுத்தது கின்னஸ்\nகாவேரிக்கு ஜோடி கஞ்சா கருப்பு\nமணிவிழா பணம்... சிங்கப்பூர் வியாபாரம்\nஎன் விகடன் - கோவை\nவீரப்பன் பார்ட் - 2\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\n’பிரஷ் பிடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்\nசீதா மண்டபம் கொடுக்கும் சீதனம்\nஎன் விகடன் - மதுரை\nஎன் விகடன் மதுரை: அட்டைப் படம்\nஸ்பீக்கர் ஜீப்... C/O ’மைக்செட் பாண்டி\nஎம்.ஜி.ஆர். கொடியை முதலில் ஏற்றியவர்\nஎன் ஃப்ரெண்டைப்போல யாரு மச்சான்\nகேம்பஸ் இந்த வாரம்: அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி, சிவகாசி\n”மங்கல்ரேவு... என் இரண்டாம் அத்தியாயம்\nஎன் விகடன் - சென்னை\n”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது\nஎங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்\nஎன் விகடன் சென்னை: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம் செங்குந்தர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு\nகேம்பஸ் இந்த வாரம்: டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி, அடையாறு\nஎன் விகடன் - புதுச்சேரி\nசிமென்ட் இல்லாமலே ஒரு சிவன் கோயில்\nஅக்காவின் தாலியில் ஒரு நூலகம்\nதவறவிட மாட்டோம் தபால் தலைகளை\nநானே கேள்வி... நானே பதில்\nகல்யாணச் செய்திகள் வாசிப்பது பிரியா\n'தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி\nஎக்ஸாம் கவனம் இங்கே மாணவர்கள் படிக்கிறார்கள்\nஇந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்\nவிகடன் மேடை - குஷ்பு\nதலையங்கம் - இது கெளரவ யுத்தம் அல்ல\nஎஜமா��ி ஜெ. வேலைக்காரி சசி\nசினிமா விமர்சனம் : காதலில் சொதப்புவது எப்படி\nசினிமா விமர்சனம் : அம்புலி 3D\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nநாளைக்கு காலைல கார் வரும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-5-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-8-2/", "date_download": "2019-11-19T03:49:26Z", "digest": "sha1:JOQA6Z6S3MKD4IJZS6KQPXQGBVBNB7RQ", "length": 9116, "nlines": 153, "source_domain": "newuthayan.com", "title": "வருகிறது 5-ஜி நொக்கியா 8.2 | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nவருகிறது 5-ஜி நொக்கியா 8.2\nவருகிறது 5-ஜி நொக்கியா 8.2\nவிரைவில் 5ஜி வசதி கொண்ட நொக்கியா 8.2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய எச்எம்டி குளோபல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nகுறிப்பாக இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 735-சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.\n30 கிலோ ஹெரோயினுடன் மூவர் அதிரடி கைது\nஸ்ரீரங்கா மற்றும் ஐவருக்கு பிணை\nமாலித் தாக்குதலில் 25 இராணுவ வீரர்கள் பலி\n180 நாள் அரச சேவையில் இருந்தோருக்கு நிரந்தர பதவிகள்\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\nமுடிவுகள் எட்டப்படாமல் முடிந்தது யானைக் கூட்டம்.\nஎட்டியந்தோட்டை தமிழர் வாழும் பகுதியில் சற்று முன் பதற்றம் நிலவியது….\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\nமுடிவுகள் எட்டப்படாமல் முடிந்தது யானைக் கூட்டம்.\nஎட்டியந்தோட்டை தமிழர் வாழும் பகுதியில் சற்று முன் பதற்றம் நிலவியது….\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக��க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/7-days-police-custody-for-thief-suresh-365621.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-19T02:40:41Z", "digest": "sha1:VCUYIRAJUNITKKGRDIHRZ4TWVTIRWZE2", "length": 16801, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்! | 7 days police custody for thief suresh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nமீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்\nபிரம்மச்சாரி ஐயப்பன் மீது காதல் கொண்ட மகிஷி... வாக்கு கொடுத்த ஐயப்பன்\nமுக்கிய மசோதாக்கள் ராஜ்யசபா வராமலே நிறைவேறுகின்றன.. சுட்டிக் காட்டி பேசிய மன்மோகன்சிங்\nரஜினி பேச்சை கண்டிக்கிறேன்... அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ஓ.பி.எஸ்.பேட்டி\nதமிழக ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் தகவல் ஆணையராக நியமனம்.. புதிய செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல்\nராஜிவ் கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் மறுப்பு\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nTechnology சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nMovies திடீரென டிவிட்டரில் ட்ரென்ட்டான அறிவு.. யாரு.. என்ன காரணமுன்னு தெரியுமா\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வா��ிக்கையாளர் இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nதிருச்சி: \"ஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு என் காலை உடைச்சிடுவாங்க\" என்று கொள்ளையன் சுரேஷ் கோர்ட்டில் நீதிபதியிடம் இன்று கதறினான்.\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி முருகன் ஆவார். இதற்கு அடுத்த புள்ளி சுரேஷ்தான். முருகனின் சொந்தக்காரன். சீராத்தோப்பைச் சேர்ந்தவர். கடந்த வாரம் செங்கம் கோர்ட்டில் சரணடைந்த சுரேஷை.. திருச்சி ஜெயிலில் அடைத்தனர்.\nஇந்த கொள்ளையில் முக்கியமான நபர் என்பதால், சுரேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அனுமதி கோரி திருச்சி கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கு சுரேஷை போலீசார் அழைத்து வந்தனர்.\nசுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார், கூடவே வந்து, கோர்ட்டிலும் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது சுரேஷ், \"என்னை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி தந்துட்டால், போலீஸ்காரங்க என்னை அடிச்சு காலை உடைச்சிடுவாங்க.. எனக்கு பயமா இருக்கு\" என்று நீதிபதியிடம் சுரேஷ் கதறினான்.\nஅதற்கு நீதிபதி, \"அதெல்லாம் ஒன்னும் போலீஸ்காரங்க அடிக்க மாட்டாங்க.. கண்ணியத்துடன்தான் நடத்துவாங்க\" என்று சுரேஷிடம் கூறினார்\nபின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுரேஷை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி தந்து உத்தரவிட்டார். இதையடுத்து, சுரேஷை போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுரசொலி நிலத்தை தயவு செய்து திருப்பி கொடுங்க.. 5 கோடி வரை கொடுக்க ரெடி.. பொன்.ராதாகிருஷ்ணன்\nபுது லுக்கில் முகிலன்.. தமிழ் மண் தமிழருக்கானது.. விட மாட்டோம்.. திருச்சி சிறை வாசலில் ஆவேசம்\nஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி திருச்சியில் நாம் தமிழர் முற்றுகைப் போராட்டம்\nகாட்டில் பிணம்.. ஹை ஹீல்ஸ்.. சொகுசு கார்.. திடீர் த��ருப்பம்.. ஒரே நாளில் சிக்கிய கொடூரர்கள்\nஅடுத்த மாவட்டத்தில் அரசியல் செய்யும் சிவபதி... கொதிக்கும் அரியலூர் ர.ர.க்கள்\nகாட்டுக்குள்ளே.. காருக்குள்ளேயே வைத்து.. தீவைத்து எரிக்கப்பட்ட பெண்.. யார் அவர்.. ஏன் இந்த கொடுமை\nதமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இருக்கிறது என ரஜினிகாந்த் கூறுவது தமிழர்களை அவமதிப்பதாகும்: சீமான்\nகாவி சாயம் பூச முடியாது என கூறிவிட்டு அரை மணி நேரத்தில் ரஜினியே பூசி மெழுகினார்- சீமான் செம அட்டாக்\nடீக்கடை குப்பையா.. கீழே போடாதீங்க.. நாங்க வாங்கிக்கிறோம்.. திருச்சி மாநகராட்சி பலே\nஇது ஜெயலலிதா கட்சி.. 100 பெர்சன்ட் வெல்வோம்.. விட மாட்டோம்.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதிரடி\nஇப்படியா அசிங்கப்படுத்துவீங்க.. தலைகாட்ட முடியல.. வாட்ஸ்அப் புரளி.. கண்ணீர் விட்டு அழுத 2 பெண்கள்\nவிடுதலையில் தாமதம்.. ஒரே நேரத்தில் விஷம் குடித்த 20 கைதிகள்.. திருச்சி சிறையில் திடீர் பரபரப்பு\nலலிதா ஜுவல்லரி கொள்ளை.. மணிகண்டன், கனகவள்ளி மீது குண்டாஸ் சட்டம்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/youtuber-who-kissed-sister-repeats-the-same-with-his-mother/articleshow/69386103.cms", "date_download": "2019-11-19T04:02:40Z", "digest": "sha1:TN5OOFR7MFR6ZLEENTZ2XSNHEXCRC4DH", "length": 14706, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "kiss: தாய் சகோதரிக்கு லிப்-டு-லிப் முத்தம்; வைரல் வெறியால் இளைஞர் செய்த கொடூரம் - youtuber who kissed sister repeats the same with his mother | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)WATCH LIVE TV\nதாய் சகோதரிக்கு லிப்-டு-லிப் முத்தம்; வைரல் வெறியால் இளைஞர் செய்த கொடூரம்\nயூடியூபில் அதிக வியூக்கள் வரவேண்டும் நிறைய சப்ஸ்கிரைபர்கள் வர வேண்டும் என்றும் பலர் பல விதமான யுக்திகளை கையாளுகின்றனர். இதைத்தான் செய்ய வேண்டும் என்று இல்லாமல் எதை எல்லாமோ எடுத்து அதை வீடியோவாக வெளியிடுகின்றனர் அதுவும் வைரலாகிறது.\nதாய் சகோதரிக்கு லிப்-டு-லிப் முத்தம்; வைரல் வெறியால் இளைஞர் செய்த கொடூரம்\nயூடியூபில் அதிக வியூக்கள் வரவேண்டும் நிறைய சப்ஸ்கிரைபர்கள் வர வேண்டும் என்றும் பலர் பல விதமான யுக்திகளை கையாளுகின்றனர். இதைத்தான் செய்ய வேண்டும் என்று இல்லாமல் எதை எல்லாமோ எடுத்து அதை வீடியோவாக வெளியிடுகின்றனர் அதுவும் வைரலாகி��து.\nயூடியூபில் இருந்து கிடைக்கும் வருமானம். தான் அந்த வீடியோவை வெளியிடும் போது அதில் அவர்களே இடைச்சொறுகலாக சேர்க்கும் விளம்பரங்களில் கிடைக்கும் வருமானம் என பல விதமான வருமான வாய்ப்புகள் இருப்பதால் வியூக்கள் மற்றும் சப்ஸ்கிரைபர்களை பெறுவதில் யூடியூபர்கள் அதிக முனைப்பு காட்டுகின்றனர்.\nஅந்த வகையில் சமீபத்தில் வெளிநாட்டில் உள்ள யூடியூபர் ஒருவர் தனது சேனலில் தனது சகோதரியுடன் லிப்-டு-லிப் முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் அளவிற்கு வைரலாக பரவியது.\nபலர் இந்த வீடியோவை பார்க்க துவங்கினர். இதனால் உற்சாகமடைந்த அந்த யூடியூபர் வேறு எதாவது செய்ய வேண்டும் அவ்வாறு செய்வது மூலம் தான் மீண்டும் வைரலாகலாம் இதனால் தனக்கு மேலும் பல சப்ஸ்கிரைபர்கள் மற்றும் வியூக்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.\nஇந்நிலையில் அவர் தற்போது அவரது தாயுடன் லிப்-டு-லிப் கிஸ் பண்ணுவது போல வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இவர் தனது சகோதரியுடன் எடுத்த வீடியோ வைரலானதால் இந்த வீடியோவும் வைரலாகும் என நினைத்து இதை செய்தார். இந்த வீடியோவை வெளியிடுவதற்கு முன்பு இது சுமார் 7 மில்லியன் பார்வையாளர்களை சென்றடையும் என எதிர்பார்த்தார்.\nஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு இந்த வீடியோ செல்லவில்லை. ஏற்கனவே இவர் தனது சகோதரியை முத்தமிடுவதை பார்த்ததால் மக்கள் இதில் அவ்வளவாக ஆர்வம் காட்டிவில்லை. இருந்தாலும் 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிவிட்டது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nபள்ளிகூடத்தை கண்டுபிடிச்சவன் கிடைச்சா அடி வெளுத்துருவேன்...\nஉங்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் எல்லாம் வருகிறதா அதற்கு இது தான் அர்த்தம்...\nChildrens Day Quotes: குழந்தைகள் தின வாழ்த்துக்கள்; வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், புகைப்படங்கள்\nஉணவை கடவுளுக்கும் பகிர்ந்து உண்ணும் குரங்கு...\nரூ1க்கு 1 கிலோ மீன் விற்பனை...\nமேலும் செய்திகள்:லிப் கிஸ்|முத்தம்|தாய்|சகோதரி|YouTuber|Sister kiss|Mother kiss|kiss\nகமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்\nஇரு பெரிய கண்டத்திலிருந்து உயிர் பிழைத்த நாய்... கடைசி நிமிட...\nதனிநபரை ரவுண்டு கட்டி அடிக்கும் விசிகவினர்\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜ...\n7 வயது சிறுவனை, கடத்தி பணம் கேட்ட 14 வயது சிறுவன்\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\nஇரவில் பேயாக மாறியதா குழந்தை\n3 முறை திருமணம் தள்ளி போன ஜோடிக்கு 4வது முறையாக நடந்த வித்தியாசமான திருமணம்\nபிகினியில் வந்தால் பெட்ரோல் இலவசம்ன்னு அறிவிப்பு விட்டதற்காக இப்படியா\nஒரே நாள் இரவில் எடுத்த பெயர் எல்லாம் ஒரே போட்டோவால் பறிபோன பரிதாபம்..\nதன் நிழலில் ஆமையாக மாறிய பெண்..\nஇன்று இலவச அனுமதி; ஒருவாட்டி மாமல்லபுரம் போயிட்டு வந்திடுங்க\n'பதவியேற்றார் கோத்தா பய்யா': இலங்கை அதிபரை விளாசிய கஸ்தூரி\nபில் கேட்ஸை புகழ்ந்து தள்ளும் மோடி\n“சமூகத்துக்கு மேலவளவு கொலைக் குற்றவாளிகள் உடனடியாக தேவையா\nவசமாக சிக்கிய 2 இளைஞர்கள்; கட்டி வைத்து 8 மணிநேரம் வெளுத்த மக்கள் - ஏன் தெரியுமா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதாய் சகோதரிக்கு லிப்-டு-லிப் முத்தம்; வைரல் வெறியால் இளைஞர் செய...\nஉலகிற்கு நம் பலத்தை காட்டிய நாள் தான் இது - வரலாற்றில் இன்று...\n புதிதாக திறக்கப்பட்ட இந்த ...\nஊழியர்கள் வேலையை விட்டு போனால் ரூ7 லட்சம் மற்றும் 3 மாத சம்பளம்...\nToronto: பள்ளியில் விளையாடிய 11 வயது சிறுமியின் கழுத்தில் குத்தி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/26417", "date_download": "2019-11-19T02:35:33Z", "digest": "sha1:5YLMA67CM6Z3PPWC6QHRSGLVSIVD3MDS", "length": 16391, "nlines": 230, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "சாமியார் நித்தியானந்தா என்னிடம் காதலை கூறி...! அதிர்ச்சி ஆதார வீடியோவை வெளியிட்ட கனடா பெண் - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nகுறை பிரசவம் வெறும் 900 கிராம் தான் இதயத்துடிப்பும் இல்லை...\nபிரதமருடன் தகாத உறவு வெளியான தகவல்களால்அமெரிக்கப் பெண்மணி அதிர்ச்சி\nஇந்துக் கோயிலில் அசிங்கமான பொம்மைகள்தான் இருக்குமா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீபா தற்கொலை 3 பேராசிரியர்களின்...\nஒரே வாரத்தில் தங்கம் விலை இவ்வளவு குறைந்துவிட்டதா\nராமர் கோயில் கட்ட மோடியிடம் தங்க செங்கல் கொடுக்கவுள்ள முகலாய...\nஎல்லாரும் உங்க சைஸ் என்னனு பேப்பர்ல எழுதுங்க மாணவிகளை பதற...\nமீனாட்சி அம்மன் கோவில் லட்டு பிரசாதத்துடன் முதல்வர் சொன்ன ஒற்றை...\nமேல் ஆடையில் ஆணின் விந்தணு எம்பிபிஎஸ் மாணவி கொலையில் பகீர்...\nதிருமணமான பெண்ணை கடத்தி உடல் முழுவதும் கடித்து வைத்துவிட்டு தப்பிய...\nசாமியார் நித்தியானந்தா என்னிடம் காதலை கூறி… அதிர்ச்சி ஆதார வீடியோவை வெளியிட்ட கனடா பெண்\nசாமியார் நித்தியானந்தாவுக்கும் கனடிய பெண் சிஷ்யைக்குமான மோதல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், நித்தியானந்தா தன்னிடம் காதலை வெளிப்படுத்தி முத்தமிட்டதாகக் கூறி, ஆதாரத்தை வீடியோவாக அப்பெண் வெளியிட்டுள்ளார்.\nநித்தியானந்தாவை சுற்றி எப்போதும் எதாவது சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு வருகின்றன.\nகனடாவை சேர்ந்த சாரா லேண்ட்ரி என்ற இளம் பெண் இந்தியாவுக்கு வந்து சாமியார் நித்தியானந்தாவின் சிஷ்யையாக மாறி துறவறம் பெற்றார்.\nபின்னர் சாமியாரால் மா நித்தியானந்த சுதேவி என பெயர் சூட்டப்பட்டார்.\nபின்னர் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய சாரா, அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாடுகளை முன்வைத்தார்,\nஅதாவது ஆசிரமத்தில் உள்ள சிறுவர் சிறுமிகள் வலுக்கட்டாயமாக தூக்கத்தில் இருந்து எழுப்பப்படுவதாகவும், இயற்கை உபாதைகளை கழிக்க கூட அனுமதிப்பதில்லை எனவும் அடுக்கடுக்கான புகார்களை கூறினார்.\nகனடா நாட்டு பெண்ணின் புகாருக்கு நித்தி, தனது பெண் சிஷ்யைகளை வைத்து சமூக வலைதளங்களில் பதில் கொடுத்து வருகிறார்.\nஇந்நிலையில் பேஸ்புக்கில் சதாசிவம் என்ற பெயரில் தன்னுடன் நட்பில் இணைந்த நித்தியானந்தா, தன்னை காதலிப்பதாக கூறியதாகவும், தன்னை ஆசீர்வதிப்பதாக கூறி முத்த குறியீடுகளை பறக்கவிட்டதாகவும் சாரா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் பேஸ்புக் மெசன்ஜரில் நித்தியானந்தாவும், சாராவும் பேசும் நீண்ட உரையாடல் இடம் பெற்றுள்ளது.\nஇருவருக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் பொலிசார் இதில் தலையிட்டு விசாரணை நடத்தினால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎன் தயவால் வாழ்கின்றார் அபிராமி… உன்னை விரைவில் பொலிஸ் பிடிக்கும்… அபியை சீண்டிய மீராவிற்கு கிடைத்த ஆப்பு\nஇலங்கை பெண்ணின் உள்ளாடையில் இருந்த லட்சக்கணக்கில் மதிப்பிலான தங்கம்\nநாட்டில் இடம்பெறும் மாற்றங்களுக்கு ஏற்ப மக்கள் பயணிக்க வேண்டும் –...\nபாத்திமாவின் தற்கொலை விவகாரம் : யாரை காப்பாற்ற முயற்சி என...\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்\nகிறிஸ்தவ ஆலயத்தில் தீ விபத்து – இருவர் உயிரிழப்பு\nமாணவிகளுக்கு தற்கொலை எண்ணம் ஒருபோதும் வரக்கூடாது- தமிழிசை\nகுறை பிரசவம் வெறும் 900 கிராம் தான் இதயத்துடிப்பும் இல்லை...\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\nசகஸ்ரநாமத்தில் விஸ்வத்தை ஏன் முதலில் வைத்தார்கள்\nகால பைரவர் அம்சமாக விளங்கும் சுயம்புலிங்கம்\nஎன் எதிர்காலம் என் கையில் கவிதை\nவிளக்கேற்றும்போது செய்யக்கூடாத சில முக்கிய செயல்கள் என்னென்ன தெரியுமா\nசாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகிவிட்டது என்று வேதனையா\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அதிசய சிவலிங்கம் சிலிர்க்கவைக்கும் வரலாற்று சம்பவம்\nஆள் அடையாளம் தெரியாத அளவு மாறிப்போன தமிழ் நடிகை\nகுடும்பத்தில் தரித்திரம் விலகி சந்தோஷம் நீடிக்க வேண்டுமா\nமுதலிரவு அன்று செயற்கை ரத்தம் PUBLIC ஆக விற்பனை செய்யும்...\nபிஸ்கட் நிறுவனத்தில் 10 ஆயிரம் பேர் வேலையிழப்பு\nடிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. உலகமே இப்போது சிக்கலில்...\nமனைவிக்கு போதை மருந்து கொடுத்து.. நண்பருடன் உல்லாசமாக இருக்க அனுப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/five-cops-suspended-over-lockup-death-of-mumbai-youth", "date_download": "2019-11-19T02:30:29Z", "digest": "sha1:43D22N3ACN5IXFLJ7ZAGEHE7OONLAF7Q", "length": 9009, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "''குடிக்க தண்ணீர் கேட்டான் அது கூட கொடுக்கல!'' மும்பை போலீஸ் நிலையத்தில் இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம் /Five Cops Suspended Over lockup death Of mumbai youth", "raw_content": "\n``தண்ணீர் கேட்டான், அது கூட கொடுக்கல''- மும்பை போலீஸ் நிலையத்தில் இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nபோலீஸ் நிலையத்தில் இளைஞர் பலியான சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபோலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்\nமும்பையில் போலீஸ் நிலையத்தில் 26 வயது இளைஞர் விஜய் சிங், பலியான சம்பவம் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சயான் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சிங். மார்க்கெட்டிங் பிரதிநிதியான ���வருக்கும் அங்குள்ள தம்பதிக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பெண்ணை விஜய் சிங் தாக்கியுள்ளார். இது தொடர்பான புகாரில், விஜய் சிங்கை வடலா ட்ரக் டெர்மினஸ் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் விசாரணையின்போது, போலீஸார் தாக்கியதில் விஜய்சிங்குக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார்.\nவிஜய் நடிப்பதாகக் கூறி போலீஸார் மேலும் மேலும் அவரை அடித்துள்ளனர். இதனால், போலீஸ் நிலையத்திலேயே விஜய் சிங் பரிதாபமாக மரணம் அடைந்தார். போலீஸ் நிலையத்தில் இளைஞர் பலியான சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் உறவினர்கள், நண்பர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் வடலா போலீஸ் நிலையம் முன்பு திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக, விஜய் மரணத்துக்கு காரணமாக இருந்த இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் 3 கான்ஸ்டபிள்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் கூறியுள்ளார். போலீஸ் நிலையத்தில் விஜய் சிங்கை போலீஸார் தாக்கியபோது அங்கே இருந்த அவரின் நண்பர் அங்கித் மிஷ்ரா கூறுகையில், ``போலீஸார் தாக்கியதில் விஜய் சிங் நெஞ்சுவலியால் துடித்தார். அப்போது, தண்ணீர் தருமாறு கேட்டார், தண்ணீர்கூட போலீஸார் கொடுக்கவில்லை. போலீஸ் நிலையத்துக்கு வெளியே விஜய்சிங்கின் பெற்றோரும் இருந்தனர். விஜய் சிங்கை பார்க்க அவரின் பெற்றோரையும் அனுமதிக்கவில்லை.\nபின்னர், திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் போலீஸார் கார் ஒன்றில் விஜய்சிங்கை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் விஜய் சிங் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விஜய் சிங் மரணத்துக்கு காரணமானவர்களை நாங்கள் சும்மாவிட மாட்டோம்'' என்றார். மும்பை ஜெ.ஜெ மருத்துவமனையில் மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் முன்னிலையில் விஜய்சிங்கின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. உடற்கூறு ஆய்வறிக்கை வந்ததும் போலீஸார் மீது நடவடிக்கை பாயும் என்று மும்பை போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/jagadeesh-subu-special-interview-.html", "date_download": "2019-11-19T02:45:22Z", "digest": "sha1:L5DN7DJHSZX7TYP3OTKDJWAZFLDVZLL5", "length": 18770, "nlines": 59, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய்! - இயக்குநர் ஜெகதீசன் சுபுவின் நேர்காணல்", "raw_content": "\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கோத்தபய ராஜபக்ச வெற்றி முகம்: மாலையில் இறுதி அறிவிப்பு நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும்: பிரதமர் நம்பிக்கை சபரிமலைக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ள அனைத்து பெண்களையும் சட்டப்படி அனுமதிக்க வேண்டும்: கி.வீரமணி இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை சபரிமலைக்கு வந்த 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலீசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் - இயக்குநர் ஜெகதீசன் சுபுவின் நேர்காணல்\nஓர் ஒட்டகத்தை வைத்து பக்ரீத் படம் எடுத்து கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. மனிதனுக்கும் விலங்குக்குமான அற்புதமான உறவைச் …\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் - இயக்குநர் ஜெகதீசன் சுபுவின் நேர்காணல்\nPosted : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 20 , 2019 03:43:17 IST\nஓர் ஒட்டகத்தை வைத்து பக்ரீத் படம் எடுத்து கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. மனிதனுக்கும் விலங்குக்குமான அற்புதமான உறவைச் சொல்கிறது இப்படம். இயக்குநரிடம் பேசினோம்.\n”என் சொந்த ஊர் வேலூர் பக்கம் ஆற்காடு. சிறு வயதில் அப்பாவை இழந்த எனக்கு எல்லாம் அம்மாதான். எனக்கு இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். சின்ன வயது முதலே சினிமா என்றால் அப்படி ஒரு பைத்தியம். நான் பார்க்காத படமே கிடையாது. சினிமாதான் வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் அம்மாவும் என் ஆசைக்கு குறுக்கே நிற்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்போடு படிப்பை முடித்துவிட்டு சினிமா ஆசையுடன் இரண்டாயிரமாவது ஆண்டே சென்னைக்கு வந்துவிட்டேன்.\nசென்னைக்கு வரும்போது எனக்கு ஒன்றுமே தெரியாது. நண்பர்களுடன் தங்கி இருந்தேன். அப்போதுதான் மூர்த்தி என்ற ஆடை வடிவமைப்பாளரின் அறிமுகம் கிடைத்தது. கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ஆடை வடிவமைக்கும் கடையில்தான் எப்போதும் இருப்பேன். ’நூல்’ வாங்கித்தருவது என்று எல்லா வேலைகளையும் செய்வேன். சினிமாவில் இருக்கும் முக்கிய நபர்களின் தொடர்பு அங்கிருந்தால் கிடைக்கும் என்பதால், மூர்த்தி அண்ணன் கடையில் இருப்பது வழக்கம். ஒரு நாள் மூர்த்தி அண்ணா என்னிடம் ‘சினிமாவில் என்ன ஆகணும்’ என்று கேட்டார். நான் யோசிக்காமல் ’ஒளிப்பதிவாளர்’ என்றேன். உடனே அவர் வில்லன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சாந்தமூர்த்தியிடம் என்னை அறிமுகம் செய்தார்.\nசாந்த மூர்த்தி சார் என்னிடம் ‘ உன்னை சேர்த்துகொள்கிறேன். ஆனால் இப்போதைக்கு சம்பளம் கொடுக்க முடியாது’ என்றார். பணத்தைவிட எனது பயணத்தின் அவசியம் கருதி அவரிடம் சேர்ந்துகொண்டேன். இயக்குநராக வேண்டும் என்பது எனது கனவாக இருந்தாலும் ஒளிப்பதிவை தேர்வு செய்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. இயக்குநர் ஆகிவிட்டு ஒளிப்பதிவை கற்றுக்கோள்ள இயலாது. ஆனால் ஒளிப்பதிவாளராக இருந்தால் திரைப்படத்தை இயக்குவத��� எப்படி என்று கற்றுக்கொள்ள முடியும். ஏற்கனவே ஐந்து உதவி ஒளிப்பதிவாளர்கள் இருந்தனர். ஆறாவதாக நானும் சேர்ந்துகொண்டேன்.\nஆடை வடிவமைப்பாளர் மூர்த்தி அண்ணின் பாசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ’செலவிற்கு காசு நான் தருகிறேன்... நீ அவரிடம் வேலையை கற்றுக்கொள்’ என்றார். அவர் தினமும் கொடுத்த 30 ரூபாய்தான் என்னை வாழ வைத் தது. இரண்டு வருடங்கள் என் செலவுகளை கவனித்துகொண்ட மூர்த்தி அண்ணா, மூன்று வேளை உணவும் கொடுத்தார். எனக்கு மட்டுமல்ல என்னைபோன்ற பலருக்கு அவர் அடைக்கலம் தந்துள்ளார். உதவுவதற்காகவே பிறந்தவர் என்று சொல்லலாம்.\nவில்லன் படம் முடியும்போது எனக்கு சாந்த மூர்த்தி சார் நான் கேட்காமலேயே சம்பளம் கொடுத்தார். நான் முதலில் வாங்கிய சம்பளம் ரூ 1,500. இதைத்தொடர்ந்து அவர் ஒளிப்பதிவில் வெளியான அலை படத்திலும் உதவி ஒளிப்பதிவாளராக வேலை செய்தேன்.\nஅப்போது எனது நண்பர் ரவிவர்மன் , விஜய் மில்டன் உதவி ஒளிப்பதிவாளரைத் தேடுகிறார் என்று சொன்னார். அப்போது விஜய் மில்டன் போஸ் படத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அந்த திரைப்படத்திலேயே என்னை உதவி ஒளிப்பதிவாளராக சேர்த்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவருடன் ’காதல்’, ’அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ ஆகிய படங்களில் வேலை செய்தேன்.\n2010-க்கு பிறகு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்த ’காக்கா முட்டை’, ’குற்றமே தண்டனை’ ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். அதன் பிறகு நானே இயக்குநர் ஆக விரும்பி 2015ம் ஆண்டு சிகை படத்திற்கான கதையை எழுதினேன். சிறிய பட்ஜெட் படம். அதை வெளியிட திரையரங்கம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த காலத்தில் ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கே இரு கோடிக்கு மேலாகவே தேவைப்படுகிறது. படத்தை எடுப்பதைவிட படத்தை திரையரங்கில் வெளியிட அதிக பணம் செலவாகிறது. இதனால் சிகை படத்தின் கதையை மாற்றி அமைத்து ஜீ5 மூலம் இணையத்தில் வெளியிட்டோம்.\n2018ம் ஆண்டு பக்ரீத் கதையை எழுதினேன். ரத்தினம் என்ற கதாபாத்திரத்தின் குணங்களையும், ஒட்டகத்திற்கும் ரத்தினத்திற்குமான உறவையும் பற்றி விக்ராந்திடம் சொன்னேன். அது அவரை வெகுவாக ஈர்த்தது.\nநடுவில் ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். ஏழு வருடக் காதலுக்குப் பின் எனது மனைவியை கரம் பிடித்தேன். அவரின் காதல் எல்லையற்றது. பொருளாதார நெருக்கடியை இருவரும் சேர்ந்து சமாளித்தோம். மூன்று மாதங்கள்கூட தொடர்ந்து வீட்டு வாடகை கொடுக்க இயலாத நிலைகூட ஏற்பட்டது. அப்போதுகூட என்மீது அவர் கோபம் கொள்ளவில்லை. எனக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். எனக்கும் மகளுக்கும் இருக்கும் நெருக்கம்தான் பக்ரீத் படத்தில் ரத்தினத்திற்கும் வாசுகிக்குமான கதாபாத்திரத்தை வடிவமைக்க உதவியது. அதுமட்டுமல்லாமல் ஒருமுறை வேலை நிமித்தமாக மகாராஷ்டிராவுக்குச் சென்றபோது சரியான உணவில்லாமல் அவதிப்பட்டேன்.\nஅங்கு கிடைக்கும் ரொட்டியை நான்கு நாட்களுக்கு மேலாக சாப்பிட முடியவில்லை. வாழிடம் முக்கியமானது. இதை படத்திலும் பதிவு செய்திருக்கிறேன். இந்த அனுபவமும் பக்ரீத் கதையை செழுமைப் படுத்த உதவிற்று. படத்தில் பசு பாதுகாவலர்களை தவறாக சித்திரிக்கும் நோக்கத்தில் காட்சிகளை அமைக்கவில்லை. அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள். எல்லா இடத்திலும் இளகிய மனம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த நினைத்தேன்.\nஅமேசான் காட்டுத் தீ செய்தி என்னை அதிகமாக பாதித்தது. எனது அடுத்த படம் இயற்கையை எப்படி மனிதன் சுரண்டுகிறான் என்பது குறித்துதான் இருக்கும்..” என்று சொல்லி முடித்தார் ஜெகதீசன் சுபு.\n-வாசுகி (செப்டம்பர் 2019 அந்திமழை இதழில் வெளியானது)\nவீரபாண்டியார் நூலில் நீக்கப்பட்ட கருத்துகள்- மரு.ராமதாஸ்\nசட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லையா\nமனைவி ரித்திக் ரோஷனின் தீவிர ரசிகை - பொறாமையில் கொலை செய்த கணவன்\nஐஐடி மாணவி தற்கொலை: நடவடிக்கை எடுக்க சிபிஐஎம் வலியுறுத்தல்\nவிலைமதிப்பற்ற சிலைகளை பாதுகாக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/2019/11/02/", "date_download": "2019-11-19T02:24:12Z", "digest": "sha1:CZ5G2KDRCJHWXPM6SGXOF64KNMDUZMK7", "length": 9207, "nlines": 99, "source_domain": "tamilcinemareporter.com", "title": "November 2, 2019 - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nமம்முட்டி – ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’...\nமம்முட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘குபேரன்’.நடிகர் ராஜ்கிரண் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் முதன் ம...\nசிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ சிவகுமார் தொடங்கி வைத்தார்\nசிபிராஜ் நடிக��கும் ‘கபடதாரி’ படப் பூஜையுடன் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார் சிபிராஜ்-நந்திதா – பூஜா குமார் நடிக்கும் “கபடாடரி” படப்பிடிப்பு இன...\nவித்தியாசமான பழிவாங்கும் பின்னணியில் உருவாகும் ‘துப்பாக்கியின் கதை’...\nPGP எண்டர்பிரைசஸ் சார்பில் P.G.பிச்சைமணி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘துப்பாக்கியின் கதை’. இயக்குநர் விஜய் கந்தசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவநிஷாந்த் என்பவர் ஹீரோவாக நடிக்க, பெங்களூருவை சேர்ந்த...\nகேரக்டர் நடிகனாக்கி உயர்த்தி விட்டது கைதி : நடிகர் ஜார்ஜ் மரியான்...\nகார்த்தியின் “கைதி” படத்தில் அரங்கம் அதிரும் மாஸ் போலீஸாக கலக்கியுள்ள மரியம் ஜார்ஜ் பேட்டி. ஜார்ஜ் மரியான் தமிழ் சினிமாவின் காமெடியன். சிறுசிறு துணைகதாப்பாத்திரங்களில் தலைகாட்டுபவர். ஆனால் இந்த தீபாவ...\nசிபிராஜின் ‘கபடதாரி’ படத்தில் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார்...\nகிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிபிராஜின் ‘கபடதாரி’ படத்தின் டைட்டிலில் துவங்கி, நடிக்கும் நடிக நடிகையர், பங்கேற்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ப...\nசமையலறையிலிருந்து பெண்களுக்கு விடுதலை:வந்துவிட்டது ‘ரோபோசெஃப்’...\nஒவ்வொரு வீட்டிலும் சமையலறை என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டிருக்கும். அந்த அறை, பெண்களின் உழைப்பை அதிகம் கேட்கக்கூடிய இடமாக இருக்கிறது. பெண்களின் சிந்தனையை அதிகளவில் ஆக்கிரமித்திருக்கும் அறையாகவும் ...\nகேரக்டர் நடிகனாக்கி உயர்த்தி விட்டது கைதி : நடிகர் ஜார்ஜ் மர...\nஒரு நல்லவர் இருந்தாரு. இப்ப அவரும் இப்படி மாறிட்டாரே\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தம���ழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nதிருமா வெளியிட்ட ‘கருத்துகளை பதிவு செய்’ படத்தின...\nபெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்: நமீதா வேண்டுகோள்\nஃப்ரோஷன் 2 தமிழில் அசத்த வருகிறது\n‘ட்ரிப்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம...\nகமல் திறந்து வைத்த “லிஸி லட்சுமி ஸ்டுடியோ\b...\n‘தெரு நாய்கள் ‘படத்தின் ட்ரெய்லர்\n‘தீரன் அதிகாரம் ஒன்று ‘ படத்தின் வெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/p/i.html", "date_download": "2019-11-19T02:38:59Z", "digest": "sha1:RD6NSYZDYUKGC7K2DMBSXRGTTYQEDTEW", "length": 5080, "nlines": 68, "source_domain": "www.importmirror.com", "title": "எமது அறிவிப்பாளர்கள் | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஹக்கீம், ரிஷாத் அணி எங்களுக்கு வேண்டாம் - மகிந்தராஜபக்‌ஷ\nஹ க்கீம்-றிசாத் இருவரையும் தனிமைப் படுத்தும் நடவடிக்கை உள்ளரங்கமாக இடம்பெறுகின்றன. ஹக்கீம் அனுராதபுரம் செல்வதை தடுத்தார் மகிந்த ராஜபக்‌ஷ...\nவெற்றி சாத்தியம்- புள்ளிவிபரம் சஜித் வெற்றிபெறுகிறார் இன்ஷாஅல்லாஹ் (வீடியோ)\nவை எல் எஸ் ஹமீட்- தே ர்தல் வெற்றி சாத்தியம் தொடர்பாக பலவித புள்ளிவிபரங்கள் உலாவருகின்றன. மறைவானவற்றை அறிந்தவன் வல்ல இறைவன் மாத்திரமே\nமுதலாவது கிடைக்கப்பெற்ற தபால் மூல வாக்களிப்பின் முடிவு சஜீத் முன்னிலை\nமுகம்மட் அஸ்மி- ம ட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பின் 32 மற்றும் 33ஆம் இலக்க வாக்கெண்ண��ம் அறைகளின் முடிவு- சஜித் பிரேமதாச- 133...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/42906-", "date_download": "2019-11-19T02:10:36Z", "digest": "sha1:MO4BBA7WCNZX62374CVBBEDPZJIB7F6M", "length": 9177, "nlines": 133, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரசிகர்கள் கேள்விகளுக்கு குஷ்பு தந்த சுவாரஸ்ய பதில்கள்! | குஷ்பு, சுந்தர்.சி, அரண்மனை", "raw_content": "\nரசிகர்கள் கேள்விகளுக்கு குஷ்பு தந்த சுவாரஸ்ய பதில்கள்\nரசிகர்கள் கேள்விகளுக்கு குஷ்பு தந்த சுவாரஸ்ய பதில்கள்\nசற்று நேரம் முன்பு குஷ்பு தனது ட்விட்டர் கணக்கில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பத்து நிமிடம் இடைவிடாது பதில் அளித்து வந்தார்.\nரசிகர்கள் அவரிடம் கேட்ட சுவாரஸ்யமான கேள்விகளும் சின்னச் சின்ன பதில்களும் இதோ:\nஉங்கள் வயது மற்றும் விஜய், அஜித் இருவரில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் தெலுங்கில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்\nதமிழில் நடிகர் கார்த்திக்கைப் பிடிக்கும். தெலுங்கில் பிரபாஸைப் பிடிக்கும்.\nஅம்மா, அக்கா, குணச்சித்திர நடிகை என எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா\nஅஜித் , விஜய்யை வைத்து படம் தயாரிப்பு மற்றும் இயக்கும் எண்ணம் உள்ளதா\nஉங்கள் குடும்ப நபர்களைத் தவிர்த்து உங்களது இன்ஸ்பிரேஷன் பெண் யார்\nபிரச்னைகளிலிருந்து தன்னை காத்துக்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் எனது இன்ஸ்பிரேஷன்தான்.\nபொதுவாக ஒரு முடிவை எப்படி எடுப்பீர்கள் இதுவரை நீங்கள் எடுத்த முடிவில் எது மிகக் கடினமான ஒன்று\nமனதுக்கு நன்மை என பட்டால் அந்த முடிவை எடுப்பேன். கடினமான முடிவு இனிமேல் தான் எடுக்க வேண்டும்.\nநீங்கள் LGBT (Lesbian, Gay, Bisexual, and Transgender) மனிதர்களுக்கு சப்போட் செய்வீர்களா\nஒவ்வொரு மனிதனுக்கும் தனது விருப்பப்படி வாழும் உரிமை இருக்கிறது.\nஅரண்மனை படம் பார்த்து விட்டீர்களா பிடித்திருந்ததா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகாவை யார் தேர்வு செய்தார்கள்\nகண்டிப்பாக பிடித்திருக்கிறது. படத்தின் கதாபாத்திர தேர்வு அனைத்தும் இயக்குநர் சாய்ஸ்.\nநண்பர்கள், எனது குடும்பம், மற்றும் என் சுயமரியாதை.\nஐ டீஸர் பார்த்து விட்டீர்களா, விக்ரம் குறித்து உங்கள் கருத்து\nஇனிமேல் தான் பார்க்க வேண்டும்.\nநீங்கள் நடிக்க விரும்பிய மற்றும் வாய்ப்பு தவறிப் போன படம் எது\nசுந்தர்.சிக்கு பிடித்த நடிகர் யார்\nசுந்தர்.சி இயக்கத்தில் ���ங்களுக்கு பிடித்த படம் எது\nஉள்ளத்தை அள்ளித்தா, அன்பே சிவம்.\nஉங்கள் மனம் கவர்ந்த பாடகர் யார்\nஇந்தியாவிலேயே ஸ்டைலான நடிகர் என்றால் யாரை சொல்வீர்கள் இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என யாரை சொல்வீர்கள்\nசிறந்த நடிகர்கள்: கமல், அமீர்\nஉங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்\nஏழு மொழிகள் பேசத் தெரியும் , அதில் நான்கு மொழிகள் எழுதவும் தெரியும்\nஉங்கள் குழந்தைகளும் சினிமாவிற்கு வந்தால் ஓகே சொல்வீர்களா\nமுதலில் அவர்கள் படிப்பை முடிக்க வேண்டும்.\nஉங்கள் ரசிகர்களுக்கு ஏதேனும் கருத்து\nவெற்றி பெற குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதீர்கள்.\nயார் முதலில் காதலை சொன்னது நீங்களா \nஅவர்தான் .1995 பிப்ரவரி 22ம் தேதி.\nஅரசியலில் எப்போது பெரிய ஆளாக வருவீர்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/962008/amp", "date_download": "2019-11-19T02:46:07Z", "digest": "sha1:QM7RZA24SWZE2M2NMRD5QLDTGODESM7P", "length": 11620, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "4 ஏக்கர் நிலத்திற்கு ரூ.88 கோடி இழப்பீடு | Dinakaran", "raw_content": "\n4 ஏக்கர் நிலத்திற்கு ரூ.88 கோடி இழப்பீடு\nகோவை, அக்.15: கோவை உக்கடத்தில் 4 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்ய 88 ேகாடி ரூபாய் நிதி ஒதுக்க அனுமதி வழங்கிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.கோவை உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் வரை 1.9 கி.மீ தூரத்திற்கு 215 கோடி ரூபாய்க்கு ேமம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. மேம்பாலத்திற்கான தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு, கர்டர்கள் மூலமாக பாலம் இணைக்கப்பட்டு வருகிறது. மேம்பாலத்தின் கீழ் 4 வழிப்பாதையாக அணுகு ரோடு அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் வரை அரசு, தனியார் வசம் உள்ள 3.2 எக்டர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதில் 1.7 எக்டர் நிலம், அதாவது சுமார் 4 ஏக்கர் நிலம் தனியாருக்கு சொந்தமானது. இந்த இடத்தில், விவசாயம், வணிக கட்டிடம் மற்றும் காலியிடமாக இருக்கிறது. இந்த இடத்தை ஆர்ஜிதம் செய்ய வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 88 கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஒரு ஏக்கர் 22 கோடி ரூபாய் என்ற வகையில் உச்சகட்டமாக இந்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இழப்பீடு தொகை வழங்கப்படவுள்ளது. கோவை நகரில் வேறு எங்கேயும் இந்த அளவிற்கு உச்சபட்ச அளவில் நில மதிப்பீடு தயாரித்து இழப்பீடு தரவில்லை. கடந்த 2010ம் ஆண்டில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் மசக்காளிபாளையம், நவ இந்தியா பகுதியில் ஸ்கீம் ரோடு போட சுமார் 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு 60 லட்ச ரூபாய்க்கு குறைவாகவே இழப்பீடு தரப்பட்டது.\nபீளமேடு விமான நிலைய விரிவாக்கத்திற்கு 627 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதில் 133 ஏக்கர் அரசு நிலம் போக, மீதமுள்ள நில 494 ஏக்கர் தனியார் நிலத்திற்கு, அதுவும் வீடு கட்டடம் உள்ள இடத்திற்கு சதுரடிக்கு 1600 ரூபாய் என இழப்பீடு ெதாகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உக்கடம் மேம்பால பணிக்கு மட்டும் உச்சபட்ச தொகையை இழப்பீடாக நிர்ணயம் செய்த விவகாரம் நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் விசாரணையில் இருக்கிறது. நில நிர்வாக ஆணையர் அலுவலகம் இந்த தொகையை இழப்பீடாக வழங்காமல் கடந்த 3 ஆண்டாக நிலுவையில் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. கோவைப்புதூர் பிரிவில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வரை ரிங் ரோடு அமைக்க 143 எக்டர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இங்ேக நிலம் கையகப்படுத்த சுமார் 700 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்படவுள்ளது. உக்கடத்தில் வழி காட்டி மதிப்பை காட்டிலும் பல மடங்கு தொகையை இழப்பீடாக வழங்க நிர்ணயம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நில ஆர்ஜிதம் இல்லாத நிலையில், மேம்பால பணி நடக்கிறது. நில ஆர்ஜிதம் செய்யாவிட்டால் அணுகு ரோடு அமைக்க முடியாது. தற்போது தற்காலிகமாக தனியார் இடத்தில் கட்டுமான பணிகளுக்கான பொருட்கள் இருக்கிறது. இழப்பீடாக நிர்ணயம் செய்த தொகையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கினால் மட்டுமே அணுகு ரோடு அமைக்க முடியும். இழப்பீடு தொகை விவகாரம் கிடப்பில் இருப்பதால், உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை அணுகு ரோடு அமைக்கும் திட்டத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nநந்தா இயற்கை மருத்துவமனை இலவச மருத்துவ முகாம்\nகுறைதீர்க்கும் முகாமிற்கு முள்எலியுடன் வந்த சமூக சேவகர்\nசம்பா பருவ நெல் பயிர் காப்பீடுக்கு 192 கிராமங்களுக்கு அனுமதி\nஉள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டி\nகுடிசை வீடு தீயில் எரிந்து சேதம்\nமலைப்பகுதியில் கல்குவாரி நடத்த ஏலம் விட எதிர்ப்பு\nஅறுவை சிகிச்சைக்கு உதவி கேட்டு தொழிலாளி குடும்பத்துடன் மனு\nசொட்டு நீர் பாசன மானியத���தில் கரும்புக்கு மட்டும் முக்கியத்துவம்\nஆந்திரா மாநிலத்தில் இருந்து 2,500 டன் ரேஷன் அரிசி ரயிலில் ஈரோடு வந்தது\nகத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது\nதுணி விலை வீழ்ச்சியால் விசைத்தறி தொழில் பாதிப்பு\nஆவின் நிர்வாகம் ரூ.50 கோடி பால் நிலுவைத்தொகை\nசாய கழிவுநீரை வெளியேற்றிய 4 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு\nபர்கூர் இன மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி\nபவானி தொகுதியில் ரூ.4.57 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்\nஅ.தி.மு.க.வினரின் தலையீட்டால் கல்குவாரி ஏலம் நடத்த முடியாமல் ஒத்திவைப்பு\nஅந்தியூர் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்\nகோபி அருகே அரசு பள்ளியில் பழுதாகி கிடக்கும் விளையாட்டு கருவிகள்\nபுலிகள் காப்பகம் என்ற பெயரில் மலைவாழ் மக்களின் உரிமைகள் பறிப்பதை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%94%E0%AE%BF/", "date_download": "2019-11-19T02:02:00Z", "digest": "sha1:GELFO2DNJQ5YPHZJ3DRCJPCKXPQQF2DV", "length": 11045, "nlines": 155, "source_domain": "newuthayan.com", "title": "வேட்பாளர்களுக்கு ஒலி, ஔிபரப்புக் கட்டுப்பாடு | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nவேட்பாளர்களுக்கு ஒலி, ஔிபரப்புக் கட்டுப்பாடு\nவேட்பாளர்களுக்கு ஒலி, ஔிபரப்புக் கட்டுப்பாடு\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் ஒலி, ஔிபரப்புக்கான நேரத்தை பயன்படுத்தி ஏனைய வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று ​தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஜனாதிபதி வேட்பாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஒலி, ஔிபரப்பிற்கான நேர ஒதுக்கீட்டுக்கு அமைய, அரச தொலைக்காட்சி மற்றும் அரச வானொலி ஊடாக உரைநிகழ்த்துவதற்கு 45 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன.\nவேட்பாளர் ஒருவரின் உரையைப் பதிவுசெய்து அதனை பரிசோதித்த பின்னர் ஒலி, ஔிபரப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில், பத���வு செய்யப்பட்ட உரை வேறொரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமையும் பட்சத்தில் அதனை ஒலி, ஔிபரப்பு செய்யாதிருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கின்றது.\nசிங்கள வாக்குகளுக்காக தமிழை வைத்து இனவாதம்\nமூன்றாவது டெஸ்டில் இந்திய அணி சிறப்பாட்டம்\nநினைவேந்தல்களை தடுக்க அரசு இரகசிய சதி – புவனேஸ்\nபணம் பெற்று மரண தண்டனைக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டதா\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\nமுடிவுகள் எட்டப்படாமல் முடிந்தது யானைக் கூட்டம்.\nஎட்டியந்தோட்டை தமிழர் வாழும் பகுதியில் சற்று முன் பதற்றம் நிலவியது….\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\nமுடிவுகள் எட்டப்படாமல் முடிந்தது யானைக் கூட்டம்.\nஎட்டியந்தோட்டை தமிழர் வாழும் பகுதியில் சற்று முன் பதற்றம் நிலவியது….\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nஜனாதிபதி கோத்தபாய இன்று காலை கடமைகளை ஏற்பார்…..\nஐ.தே.க வவுனியா மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல்.\nகோத்தாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்….\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-19T04:21:47Z", "digest": "sha1:B2QXGTB2IW7PDP24GRDZH5UNQ5LNF55Y", "length": 22782, "nlines": 269, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுர்வாசர் தீர்த்தம், பிரமதீர்த்தம், (சிந்தாமணி தீர்த்தம்) ருத்திர தீர்த்தம், ஞானதீர்த்தம்\nதிருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 105ஆவது சிவத்தலமாகும்.\n4 அருகிலுள்ள ஆண்டவர் கோயில்\nசம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது.\nஇத்தலத்தில் பராசர முனிவன், கால பைரவர், துர்வாசர் ஆகியோர் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.\nகளர் = சபை, அரங்கம். துர்வாசருக்கு இறைவன் திருநடனக்காட்சி காட்டிய திருத்தலம்.[1]\nகோவிலூர் மடாலயத்தின் வீரகேசர ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக் கோயில் அருகிலுள்ளது. இது ஆண்டவர் கோயில் என்றழைக்கப்படுகிறது.\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 263,264\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nபாமணி நாகநாதர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 105 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 105\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2019, 11:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-19T04:09:23Z", "digest": "sha1:XUAWJMRAD3SVP7CTZTRUWBKUZVS5G6IC", "length": 5089, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வங்காள நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► வங்காள ஆண் நடிகர்கள்‎ (1 பக்.)\n► வங்காள தொலைக்காட்சி நடிகர்கள்‎ (1 பக்.)\n► வங்காளத் திரைப்பட நடிகர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n\"வங்காள நடிகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2016, 12:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-11-19T03:59:35Z", "digest": "sha1:ZIAR2UAIXJY6BFCLLCNEN7JC2MEEVGR3", "length": 4850, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலிசேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலிசேரிஎன்ற கிராமம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் உள்ளது.2011-ன் கணக்கெடுப்பின்படி, இக்கிராமத்தின் மக்கள் தொகை 2216.இதில் 1100 பேர் ஆண்கள்,1116 பேர் பெண்கள்.பாலின விகிதம் 1015.இம்மக்களின் எழுத்தறிவு சதவீதம் 73.42.\nதஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய ���ட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 04:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-19T04:15:43Z", "digest": "sha1:FB334RSJ5OYKFH726YPYIYLKGY3GDKET", "length": 9567, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "வச்ரசத்துவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவஜ்ரம் மற்றும் மணியுடன் வஜ்ரசத்துவர்.\nவச்ரசத்துவர் என்பது வஜ்ரயான பௌத்தத்தில் சமந்தபத்திரருடைய பெயர் ஆகும். வஜ்ரயான பௌத்தத்தில் பல புத்தர்களும் போதிசத்துவர்கள் வேறு வடிவில் வணங்கப்படுகின்றனர். வஜ்ரசத்துவர்,மஹாவைரோசன சூத்திரம் மற்றும் வஜ்ரசேகர சூத்திரத்தில் முக்கிய் பங்கு வகிக்கின்றார். இரண்டு சூத்திரங்களிலும், வஜ்ரசத்துவர் மஹாவைரோசன புத்தரிடமிருந்து தர்மத்தை தெரிந்து கொள்ளும் விதமாக பல்வேறு சடங்குகளை கற்கிறார். இதிலிருந்தே வஜ்ரயான பௌத்தம் பிறந்த்தாக கூறுவர்.\nதந்திர பௌத்த சடங்குகளில், குரு மஹாவைரோசனராகவும் சீடர் வஜ்ரசத்துவராகவும் கருதிக்கொண்டு மேற்கூறிய சூத்த்ரங்களை மந்திரங்களாக உச்சாடனம் செய்வர்.\nபௌத்த மறைபொருள்(esoteric) பிரிவை இவரே தோற்றுவித்ததாக கருதப்படுகிறது. வஜ்ரசத்துவர் நாகார்ஜுனருக்கு மறைபொருள் தந்திரத்தை தென்னிந்தியாவில் ஒரு ஸ்தூபியில் உபதேசித்ததாக கருதப்படுகிறது.\nசில தந்திர பௌத்த பிரிவுகள், இவரை ஆதிபுத்தராக கருதிகின்றன\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஇவருடைய மந்திரம் ஓம் வஜ்ரசத்த்வ ஹூம்(ॐ वज्रसत्त्व हूँ) எனபது ஆகும். மேலும் இவருக்கு 100 எழுத்துக்களை கொண்ட மந்திரமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nவஜ்ரசத்துவரின் மந்திரம் சித்தம் எழுத்துக்களில்\nஇது பௌத்தம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்கி விக்கிபீடியாவுக்கு உதவி செய்யலாம்\nஅவலோகிதர் · மஞ்சுசிறீ · சமந்தபத்திரர் · இக்சிதிகர்பர் · மைத்திரேயர் · மகாசுதாமபிராப்தர் · ஆகாயகர்பர்\nதாரா · வச்ரபானி · வச்ரசத்துவர் · வச்ரதாரர் · சீதாதபத்திரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2016, 00:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/7th-phase-of-election-should-be-conducted-without-ruling-partys-intervention-says-mamata-banerjee/articleshow/69389605.cms", "date_download": "2019-11-19T03:48:21Z", "digest": "sha1:YCGZOQOXLLGOBIE7EI2GL6VNEBSCTOU2", "length": 15670, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "Mamata Banerjee: ஆளும் தரப்பினரின் குறுக்கீடு இல்லாமல் 7ம் கட்டத் தேர்தலை நடத்த வேண்டும்- மம்தா - 7th phase of election should be conducted without ruling party's intervention, says mamata banerjee | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)\nஇன்றைய ராசிபலன் (19 நவம்பர்)WATCH LIVE TV\nஆளும் தரப்பினரின் குறுக்கீடு இல்லாமல் 7ம் கட்டத் தேர்தலை நடத்த வேண்டும்- மம்தா\nஇந்நிலையில் நடுநிலையோடு ஆளும் தரப்பினரின் குறுக்கீடு இல்லாமல் 7ம் கட்டத் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.\nஆளும் தரப்பினரின் குறுக்கீடு இல்லாமல் 7ம் கட்டத் தேர்தலை நடத்த வேண்டும்- மம்தா\nஇந்நிலையில் நடுநிலையோடு ஆளும் தரப்பினரின் குறுக்கீடு இல்லாமல் 7ம் கட்டத் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.\nகொல்கத்தாவில் செவ்வாய்கிழமை அமித்ஷா தலைமையில் நடைபெற்ற பாஜக பேரணியில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட சண்டை மிகப்பெரிய கலவரமாக மாறியது. பல வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன, பல கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன.\nஅப்போது புகழ்பெற்ற தத்துவ மேதையான வித்யாசாகர் மார்பளவு சிலையையும் உடைக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.\nசிலையை உடைத்தது பாஜக தான் என திரிணாமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. அதே நேரம் திரிணாமூல் காங்கிரஸ் தான் சிலையை உடைத்தது என பாஜக குற்றம் சாட்டுகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, \"கொல்கத்தாவில் அமித்ஷாவின் பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வித்யாசாகர் சிலையை சிதைத்துள்ளனர். நாங்கள் வித்யாசாகரின் கொள்கையில் உடன்பாடு கொண்டவர்கள், எனவே அவருடைய சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் எனக் கூறினார்.\nஇந்நிலையில் தற்போது இது குறித்து கூறியுள்ள மம்தா பானர்ஜி, \"சிலைகளை உடைப்பது என்பது பாஜகவின் வழக்கம் தான். ஏற்கனவே திரிபுராவில் லெனின் சிலை உட்பட பல சிலைகளை உடைத்தனர். தற்போது வித்யாசாகர் சிலையை உடைத்துள்ளனர். மேற்குவங்கத்தின் 200 ஆண்டுகால பண்பாட்டை பாஜக அழிக்க பார்க்கிறது. ஆனால் நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம். வித்யாசாகர் சிலையை அமைக்க பாஜகவின் பணம் வேண்டாம், நாங்களே சிலையை அமைப்போம்\" என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் நடுநிலையோடு ஆளும் தரப்பினரின் குறுக்கீடு இல்லாமல் 7ம் கட்டத் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nElection 2019 Results: “அரசியலை விட்டு எப்போது விலகுவீர்கள்” - சித்துவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nமத்திய அமைச்சரவையில் யாருக்கு எந்தப் பொறுப்பு - வெளியான முக்கியத்துவம் வாய்ந்த பட்டியல்\nTamil Nadu Election 2019: தனித்து போட்டியிட்டு வாக்கு சதவீதத்தில் மிரட்டும் மநீம, நாம் தமிழர், அமமுக..\nவெற்றியை மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன் - திருமாவளவன்\nவாசிக்க ஆள் இல்லாமல், துர்நாற்ற பத்திரிகையான ‘துக்ளக்’ - மரண கலாய் செய்து பழிவாங்கிய ‘நமது அம்மா’\nமேலும் செய்திகள்:மம்தா|தேர்தலை நடத்த வேண்டும்|ஆளும் தரப்பினரின் குறுக்கீடு|Ruling party|Mamata Banerjee|7th phase\nகமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்\nஇரு பெரிய கண்டத்திலிருந்து உயிர் பிழைத்த நாய்... கடைசி நிமிட...\nதனிநபரை ரவுண்டு கட்டி அடிக்கும் விசிகவினர்\nமுதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவிலும் நினைத்திருக்கமாட்டார் : ரஜ...\n7 வயது சிறுவனை, கடத்தி பணம் கேட்ட 14 வயது சிறுவன்\nபோதையில் சாலையில் கிடந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு கழுத...\n2 தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்ற பாஜக கூட்டணி வேட்பாளர்கள்\nமகாராஷ்டிராவில் நாங்களும் முதல்வர்தான்: சிவசேனா துவக்கியது கணக்கை\nஹரியானாவை புரட்டிப் போட்ட தேர்தல்: இவர்தான் கிங்மேக்கர்\nHaryana Election 2019 Counting: ''வாக்களித்த மக்களுக்கு நன்றி'' - மோடி..\nமகாராஷ்டிராவில் இறுதி கட்ட வாக்குப்பதிவு: ஷாரூக்கான், பன்வாரிலா��் புரோஹித், பாலி..\nஇன்று இலவச அனுமதி; ஒருவாட்டி மாமல்லபுரம் போயிட்டு வந்திடுங்க\n'பதவியேற்றார் கோத்தா பய்யா': இலங்கை அதிபரை விளாசிய கஸ்தூரி\nபில் கேட்ஸை புகழ்ந்து தள்ளும் மோடி\n“சமூகத்துக்கு மேலவளவு கொலைக் குற்றவாளிகள் உடனடியாக தேவையா\nவசமாக சிக்கிய 2 இளைஞர்கள்; கட்டி வைத்து 8 மணிநேரம் வெளுத்த மக்கள் - ஏன் தெரியுமா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஆளும் தரப்பினரின் குறுக்கீடு இல்லாமல் 7ம் கட்டத் தேர்தலை நடத்த வ...\nபிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பு குறித்து அகிலேஷ் யாதவ் வி...\nவேஷம் கட்டி கேதார்நாத் பயணம்: மோடியின் உடை ரகசியம்...\nதிருப்பரங்குன்றத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகார...\n ஐமுகூட்டணிக்கு மீண்டும் ஏன் சோனியா தேவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/shri-rama-ashtottara-shatanama-stotram-3-lyrics-in-tamil-sri-rama-slokam/", "date_download": "2019-11-19T02:13:30Z", "digest": "sha1:52LO6OFMAGD7VSONFH63PMCMEPESUUAE", "length": 11624, "nlines": 178, "source_domain": "templesinindiainfo.com", "title": "Shri Rama Ashtottara Shatanama Stotram 3 Lyrics in Tamil | Sri Rama Slokam | Temples In India Information", "raw_content": "\nயைஸ்து நாமஸஹஸ்ரஸ்ய பதநம் ந ப⁴வேத்ஸதா³ \nரசிதம் நித்யபாடா²ய தேப்⁴ய: ஸ்வல்பாக்ஷரம் மயா ॥ 1 ॥\nஅஷ்டோத்தரஶதம் நாம்நாமாத³ரேண பட²ந்து தே \nராமபாதா³ரவிந்த³ஶ்ரீப்ராப்திம் தேஷாம் ச ப்ரார்த²யே ॥ 2 ॥\nகு³ணாநாம் சிந்தநம் நித்யம் து³ர்கு³ணாநாம் விவர்ஜநம் \nஸாத⁴காநாம் ஸதா³ வ்ருʼத்தி: பரமார்த²பரா ப⁴வேத் ॥ 3 ॥\nயதா² து வ்யஸநே ப்ராப்தே ராக⁴வ: ஸ்தி²ரநிஶ்சய: \nவிஜயம் ப்ராப்தவாநந்தே ப்ராப்நுவந்து ச ஸஜ்ஜநா: ॥ 4 ॥\nஸாது⁴கல்பதருர்வஶ்யோ வஸந்தருʼதுஸம்ப⁴வ: ॥ 5 ॥\nஸுப³ந்து:⁴ ஸுமஹந்மார்கீ³ ம்ருʼக³யாகே²லகோவித:³ ॥ 6 ॥\nஸதோ³த்ஸாஹீ சிரஸ்தா²யீ ஸ்பஷ்டபா⁴ஷணஶோப⁴ந: ॥ 7 ॥\nஸ்வயம்போ³த⁴ஸ்தமோஹாரீ புண்யபாதோ³ঽரிதா³ருண: ॥ 8 ॥\nஸம்ஸாரவநதா³வாக்³ரி: ஸஹகார்யஸமுத்ஸுக: ॥ 9 ॥\nஸத்யாக்³ரஹீ வநக்³ராஹீ கரக்³ராஹீ ஶுபா⁴க்ருʼதி: ॥ 10 ॥\nஸுதத்³வயயுத: ஸீதாஶ்வார்ப⁴க³மநாகுல: ॥ 11 ॥\nஸுக³த: ஸாநுஜோ யோத்³தா⁴ தி³வ்யவஸ்த்ராதி³ஶோப⁴ந: ॥ 12 ॥\nஸமாதா⁴தா ஸமாகார: ஸமாஹார: ஸமந்வய: \nஸமயோகீ³ ஸமுத்கர்ஷ: ஸமபா⁴வ: ஸமுத்³யத: ॥ 13 ॥\nஸமத்³ருʼஷ்டி: ஸமாரம்ப:⁴ ஸமவ்ருʼத்தி: ஸமத்³யுதி: \nஸதோ³தி³தோ நவ��ந்மேஷ: ஸத³ஸத்³வாசக: புமாந் ॥ 14 ॥\nஹ்ருʼததா³ர உதா³ரஶ்ரீர்ஜநஶோகவிஶோஷண: ॥ 15 ॥\nஹநுமத்³தூ³தஸபந்நோ ம்ருʼகா³க்ருʼஷ்ட: ஸுகோ²த³தி:⁴ ॥ 16 ॥\nக்ஷத்ராக்³ரணீஸ்தமாலாபோ⁴ ருத³நக்லிந்நலோசந: ॥ 17 ॥\nஜ்ஞாநசக்ஷுர்யோக³விஜ்ஞோ யுக்திஜ்ஞோ யுக³பூ⁴ஷண: ॥ 18 ॥\nபௌரப்ரிய: பூர்ணகர்மா புண்யகர்மபயோநிதி:⁴ ॥ 19 ॥\nத்³வாபரஸ்தோ² மஹாநாத்மா ஸுப்ரதிஷ்டோ² யுக³ந்த⁴ர: ॥ 20 ॥\nபூர்ணோঽபூர்ணோঽநுஜப்ராண: ப்ராப்யோ நிஜஹ்ருʼதி³ ஸ்வயம் ॥ 21 ॥\nஶுபே⁴ச்சா²புர்வகம் ஸ்தோத்ரம் பட²நீயம் தி³நே தி³நே \nஅஷ்டோத்தரஶதம் நாம்நாம் ராக⁴வஸ்ய படே²ந்நர: ॥ 22 ॥\nஇஷ்டம் லப்³த்⁴வா ஸதா³ ஶாந்த: ஸாமர்த்²யஸஹிதோ ப⁴வேத் \nநித்யம் ராமேண ஸஹிதோ நிவாஸஸ்தஸ்ய வா ப⁴வேத் ॥ 23 ॥\nஶ்ரீராமாஷ்டோத்தரஶதநாமஸ்தோத்ரம் 3 ஸம்பூர்ணம் ॥\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/171296", "date_download": "2019-11-19T03:55:37Z", "digest": "sha1:O5J3BMM53S7STQWPWQUUNBSKGTQDYNIJ", "length": 7330, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸில் மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கை பெண்! இதுதான் காரணம் - Cineulagam", "raw_content": "\nகமல்60 நிகழ்ச்சிக்கு அஜித், விஜய் வருகிறார்களா கடைசி நேரத்தில் வந்த பதில்\nதிருநங்கையை காதலித்து திருமணம் செய்த இளைஞர் இறுதியில் பிரிந்து சென்ற குடும்பம்... நெகிழ வைக்கும் அழகிய காதல்\nஇனி எனக்கு விடிவு காலம்தான்.. வடிவேலு கம்பேக் படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n2020 புத்தாண்டு ராசிபலன்... ரிஷப ராசிக்காரர்களே\nஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு\nமேலாடை அணியாமல் விருது வாங்க வந்த பாடகி.. அதிர்ந்துபோன பிரபலங்கள்.. காரணம் என்ன தெரியுமா\nஅப்போவே பிரபல ரிவி சீரியலில் நடித்த அஜித்.. எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்..\nஇதுவரை யாரும் பார்த்திராத அஜித்தின் ஒரு சூப்பர் புகைப்படம்- வைரலாக்கும் ரசிகர்கள்\nஷாப்பிங் மாலில் வீட்டுப்பாடத்தை முடித்த சிறுவன்... அதுவும் எப்படி தெரியுமா 10 மில்லியன் பேர் ரசித்த காட்சி\nநடிகை சிம்ரனின் குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nபடவிழாவுக்கு கவர்ச்சியான உடையில் வந்த நடிகை ராசி கண்ணா\nட்ரெண்டியான ஹாட் உடையில் ஹன்சிகா போட்டோஷூட்\nபிரபல நடிகை ராக���ல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nசரவணன் மீனாட்சி புகழ் ரக்‌ஷிதாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஉடல் எடையை குறைத்து செம்ம அழகான போட்டோஷுட் நடத்திய நமீதா\nபிக்பாஸில் மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கை பெண்\nபிக்பாஸில் இன்று பல சுவாரஸ்சியமான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. அபிராமி- கவினின் காதல், மோகன் வைத்தியாவின் கண்ணீர் என பல சம்பவங்களில் இலங்கை பெண் லொஸ்லியா மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படுவதும் ஒன்று.\nஏற்கனவே 15 போட்டியாளர்கள் உள்ள பிக்பாஸ் வீட்டில் புதிய நபராக மீரா மிதுன் என்ற மாடலிங் பெண் இன்று நுழைந்தார். எப்போதும் புதிய நபர் உள்ளே வந்தால் பழையவர்கள் புரளி பேசுவதும் வந்ததிகளை பரப்புவதும் சகஜம் தான்.\nஅப்படிதான் மீரா உள்ளே வந்தவுடன் அபிராமியும் சாக்‌ஷியும் புரளி பேச ஆரம்பித்தனர். ஆனால் இவர்கள் இருக்குவருக்குமிடையே இருந்த லொஸ்லியாவை இருவரும் கண்டுகொள்ளவில்லை. முதலில் லொஸ்லியா தான் விலகி போனாலும் அதன்பின் அபிராமியும் சாக்‌ஷியும் அவருடன் பேச்சு கொடுக்கவில்லை. இதனால் இனி வரும் காலங்களில் லொஸ்லியா புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த சம்பவத்தால் லொஸ்லியாவின் ஆர்மி படுவேகமாக பெருகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2016/nov/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2606456.html", "date_download": "2019-11-19T03:40:47Z", "digest": "sha1:UPACVK3ZQWE5QVVGLKFXR5ZSQSD3IHX6", "length": 7853, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nகாலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்\nBy தருமபுரி, | Published on : 28th November 2016 08:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என சத்துணவு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nதமிழ்நாடு சத்துணவு ஊழிய��்கள் சங்கத்தின், தருமபுரி மாவட்ட செயற்குழுக் கூட்டம் அண்மையில் சங்கத் தலைவர் கே.துரை தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் சி.எம்.நெடுஞ்செழியன், நிர்வாகிகள் மணி, வளர்மதி உள்ளிட்டோர் பேசினர்.\nகூட்டத்தில், சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.3,500 மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும், பணிக்கொடை ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.\nமேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 25-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது, டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறும் காத்திருப்புப் போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/jul/12/weekly-prediction-3190998.html", "date_download": "2019-11-19T02:50:58Z", "digest": "sha1:LXVH4GU67SNPJYEAMENEKGFREPHBUIKR", "length": 41653, "nlines": 216, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்த வாரம் யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nஇந்த வாரம் யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nPublished on : 12th July 2019 11:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய���ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஜூலை 12 - ஜூலை 18) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.\nமேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)\nதிட்டமிட்ட வேலைகளில் தாமதம் ஏற்பட்டாலும் நீங்கள் எதிர்பார்த்த பலன் அமையும். புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டு தடைகளைத் தகர்ப்பீர்கள். உங்களின் முடிவுகளை நடுநிலையுடன் எடுத்து அனைவரின் மதிப்புக்குரியவராக இருப்பீர்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை முன்கூட்டியே செய்து முடித்து பிரச்னைகளைத் தவிர்க்கவும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிக்கல்களைச் சந்திப்பார்கள். விவசாயிகளின் உடல் உழைப்புக்கு இருமடங்கு லாபம் கிட்டும். பழைய கடன்கள் வசூலாகி பொருளாதார நிலைமை சீரடையும்.\nஅரசியல்வாதிகள் விருந்து கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதையை அதிகரித்துக் கொள்வீர்கள்.\nகலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பாராட்டும் பணமும் கிடைக்கும். முயற்சியும் உழைப்பும் நன்மை பயக்கும்.\nபெண்மணிகள் வீண் வாக்குவாதங்களில் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களுடன் உங்கள் நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள்.\nபரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் அளித்து வணங்கி வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 15, 16.\nசந்திராஷ்டமம்: 12, 13, 14.\nரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)\nஉழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். செயல்கள் வெற்றியில் முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மதிப்பு மரியாதை உயரும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைப்பளு குறையும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். மந்த நிலை விலகும். கூட்டு வியாபாரம் அனுகூலமாக இருக்கும். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டுப் பலன் பெறவும். வாய்க்கால் வரப்புப் பிரச்னைகளைத் தவிர்க்கவும்.\nஅரசியல்வாதிகள் புதிய திட்டங்கள் தீட்ட நாடிச் செல்வர். கௌரவம் உயரும். தடைப்பட்டிருந்த செயல்களில் முன்னேற்றம் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். சக கலைஞர்கள் உதவ முன்வருவார்கள். ரசிகர்களை அரவணைத்துச் செல்லுங்கள்.\nபெண்மணிகளுக்கு இல்லத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மாணவ மணிகளுக்கு படிப்பில் குளறுபடியான சூழ்நிலை நிலவும். பெற்றோர்கள், ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடக்கவும்.\nபரிகாரம்: நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வணங்கி வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 13, 14.\nசந்திராஷ்டமம்: 15, 16 .\nமிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)\nஎல்லா செயல்களிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். பொருளாதார நிலையில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். சிக்கலான சூழ்நிலையிலும் மீண்டு வருவீர்கள். சுற்றுலா செல்லும் வாய்ப்புகளும் ஏற்படும்.\nஉத்தியோகஸ்தர்கள் இடைவிடாமல் உழைக்க வேண்டி வரும். கோரிக்கைகள் நிறைவேறத் தாமதமாகும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களிடம் கவனம் தேவை.\nவியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நன்றாகவே இருக்கும். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முனைவீர்கள். விவசாயிகள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுப்பது நல்லது.\nஅரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் யாவிலும் வெற்றியடைவீர்கள். அதனால் கட்சியில் முக்கியமான சில பொறுப்புகளையும் பெறுவீர்கள். கலைத்துறையினர் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். ரசிகர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வார்கள்.\nபெண்மணிகள் உடல் நலனில் கவனம் செலுத்தவும். தெய்வ பலத்தைப் பெருக்கிக் கொண்டு பிரச்னைகளைக் குறைக்கவும். மாணவமணிகள் தங்களின் விடாமுயற்சியால் வெற்றி பெறுவர்.\nபரிகாரம்: துர்க்கையையும் ஆஞ்சநேயரையும் வணங்கி வருதல் நலம்.\nஅனுகூலமான தினங்கள்: 12, 15.\nகடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)\nசாதகமான காலம். திட்டமிட்ட வேலைகளில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு நீங்கள் எதிர்பார்த்தபடியே அமையும். புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டு தடைகளைத் தகர்ப்பீர்கள். அந்தஸ்தான மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி தரும்.\nஉத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை முன்கூட்டியே செய்து முடித்து பிரச்னைகளைத் தவிர்க்கவும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலம். கொடுக்கல் வாங்கல்கள் சீராகவே இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். சிலருக்குப் பால் வியாபாரம் நன்றாக நடக்கும்.\nஅரசியல்வாதிகள் இந்த காலகட்டத்தில் அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. உற்சாகமின்மை, மேலிடத்தின் அவமதிப்புகளை சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் திறமைக்கேற்ற பாராட்டுகளைப் பெறுவீர்கள். லாபகரமான ஒப்பந்தங்களைச் செய்வார்கள்.\nபெண்மணிகள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். மாணவமணிகள் முன்கூட்டியே கல்வியில் அக்கறை காட்டவும். தேர்வுகளில் மதிப்பெண்களை அள்ளலாம்.\nபரிகாரம்: \"நமசிவாய' ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 13, 15.\nசிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)\nஅனுகூலமான காலம். பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் தென்படும். எடுத்த காரியங்கள் மெதுவாகத்தான் வெற்றியைக் கொடுக்கும். உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.\nஉத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் மாற்றங்களைக் காண்பார்கள். மேலதிகாரிகளும் பக்கபலமாக இருப்பார்கள்.வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சிரமங்கள் குறையும். புதிய முயற்சிகளை நன்கு யோசித்து எடுக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் குறையும். புதிய பயிர் உற்பத்தி வேண்டாம். கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.\nஅரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் வந்து சேரும். உடல்சோர்வைப் பாராட்டாமல் கட்சிப்பணி செய்யவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். பணவரவு சரளமாக இருக்கும்.\nபெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். நீண்டகால திட்டங்களுக்கு இது உகந்த காலம்.\nபரிகாரம்: பார்வதி பரமேஸ்வரரை தரிசனம் செய்து வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 14, 15.\nகன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)\nவேலைத் தொந்தரவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல்களுக்கு ஆளாவீர்கள். உடல் சோர்வடையும். வார இறுதியில் இத்தன்மையில் இருந்து வி���ுபடுவீர்கள். மனதில் புதிய உற்சாகம் தென்படும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும்.\nஉத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனத்தைச் செலுத்தவும். காலநேரங்களை வீணாக்காமல் உழைத்தால் புதிய பொறுப்புகளைப் பெறலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிறு முயற்சிகளில் ஈடுபட்டு வியாபாரத்தை விரிவுபடுத்தவும். விவசாயிகள் செய்ய நினைத்த வேலைகளைச் செய்து முடிப்பார்கள். குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்துவர்.\nஅரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். கட்சியில் உயர் பதவிகளையும் பெறுவார்கள். கலைத்துறையினரின்ஆற்றல் அதிகரிக்கும்.\nபெண்மணிகள் குடும்பத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் காண்பார்கள். தாய்வழி உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். மாணவமணிகள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவார்கள். அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.\nபரிகாரம்: புதனன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 12, 16.\nதுலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)\nபணம் பல வகையிலும் தேடி வரும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்த இது சரியான காலமே. பேச்சுத் திறமையால் நன்மைகள் உண்டாகும். உங்கள் துறையில் புதிய ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். சில இடையூறுகள் தோன்றினாலும் திட்டமிட்ட வேலைகள் வெற்றியடையும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். கிடைத்த லாபத்தைச் சரியாக பங்கிட்டுக் கொடுத்து கூட்டாளிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.\nவிவசாயிகள் மகசூல் சற்று மந்தமாகவே இருக்கும். புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம்.\nஅரசியல்வாதிகளுக்கு எதிர்பார்க்கும் காரியங்களில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியடைவீர்கள். கட்சியில் உயர் பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகரிகளின் ஆதரவும் குறைந்தே காணப்படும்.\nபெண்மணிகள் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.\nபரிகாரம்: வியாழனன்று குரு தட்சிணாமூர்த்தியை மஞ்சள் வண்ண மலர்களால் வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 14, 16.\nவிருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)\nஉறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுப விரயங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க முனைவீர்கள். தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.\nஉத்தியோகஸ்தர்கள் சீரான இயக்கத்தைக் காண்பார்கள். பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகளின் மனக்கசப்புகள் நீங்கி நட்போடு நடந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு திட்டமிட்டபடி வருவாய் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகள் போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பார்கள். கையிலுள்ள பொருள்களுக்கு சந்தையில் மதிப்பு அதிகரிக்கும்.\nஅரசியல்வாதிகள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பார்கள். கட்சி மேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றி நற்பெயர் வாங்குவார்கள். கலைத்துறையினரின் கனவுகளும் திட்டங்களும் பலிக்கும். நண்பர்களின் உதவி தாராளமாகக் கிடைக்கும்.\nபெண்மணிகள் மனம் அலைபாய்வதைத் தவிர்க்கவும். இல்லத்தில் அமைதியைக் காண்பார்கள். மாணவமணிகள் வருங்காலத்திற்காகச் செய்யும் பயிற்சிகள் வெற்றிகரமாக முடியும்.\nபரிகாரம்: செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி தினங்களில் செந்திலாண்டவரை வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 13, 16.\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)\nஅலைச்சலும் வேலைப்பளுவினால் ஏற்படும் தொந்தரவுகளும் அதிகரிக்கும். ஆனாலும் மாற்றம் உண்டு. முன்காலத்தில் உங்களுக்குக் கெடுதல் செய்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பகைமை பாராட்ட வேண்டாம்.\nஉத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பார்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு திட்டமிட்டபடி வருவாய் கிடைக்கும். இருப்பினும் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும்.\nஅரசியல்வாதிகள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து பலருடைய பாராட்டுகளைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய பதவிகள் தேடி வரும். கலைத்துறையினர��� புதிய ஒப்பந்தங்களைப் பெற தடைகள் உண்டாகலாம்.\nபெண்மணிகளுக்கு கணவரிடம் கருத்து வேறுபாடு தோன்றும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மாணவமணிகள்கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.\nபரிகாரம்: வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 12, 17.\nமகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)\nகவனமாக இருக்க வேண்டிய வாரம். நிதானத்துடனும் பொறுமையுடனும் இருந்து செயலாற்றி வெற்றி காண்பீர்கள். புதிய முயக்சிகளைத் தொடங்கும் முன்பு நன்கு யோசிக்கவும். உறவினர்கள் உதவிகரமாக இருக்ப்பார்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு மந்த நிலை நிலவும். தொடரும் பிரச்னைகளுக்கு சாதுர்யத்துடன் செயல்பட்டு நிரந்தரத் தீர்வு காணவும். விவசாயிகள் எதையும் முன்னெச்சரிக்கையுடன் ஆராய்ந்து செயல்பட்டால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.\nஅரசியல்வாதிகளின் கடந்த கால உழைப்பிற்கு தற்போது பலன் கிடைக்கும். கட்சிப்பிரசாரத்திற்காக நேரம் ஒதுக்கவும். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும்.\nகலைத்துறையினர் உழைப்பிற்கு தகுந்த பாராட்டுகள் பெறுவார்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டுக் கொடுத்துச் செல்லவும். மாணவமணிகள் மதிப்பெண்களைப் பெறுவதற்குக் கடினமாக உழைக்க வேண்டிவரும். ஆசிரியர்களின் ஆதரவினால் உற்சாகத்துடன் படிப்பில் ஈடுபடுவீர்கள்.\nபரிகாரம்: ராமபக்த அனுமனை \"ராம் ராம்' என்று ஜபித்து வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 17, 18.\nகும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)\nபணப்புழக்கம் அதிகமாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் பலப்படும். மற்றவர்கள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் குடும்பத்தில் நடக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் நன்கு முடியும். சிலருக்கு உத்தியோக விஷயமாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். வியாபாரிகள் வரவு, செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். விவசாயிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவார்கள். கால்நடைகளை கவனத்துடன் பராமரியுங்கள்.\nஅரசியல்வாதிகள் செய்ய எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். மேலிடத்தின் கவனத்தைக் கவருவீர்கள். முக்கியப் பொறுப்புகளும் கைகூடும். கலைத்துறையினருக்கு அங்கீகாரமும் புகழும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.\nபெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். மாணவமணிகள் கடுமையாக முயற்சித்து கல்வியில் முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் கோரிக்கைகள் நிறைவேறும்.\nபரிகாரம்: சனீஸ்வரபகவானுக்கு நீல மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 16, 18.\nமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)\nபொருளாதார நிலைமை சீராக இருக்கும். சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்கள் செயல்களை மாற்றி அமைத்து வெற்றியடைவீர்கள். தீயோர்ச் சேர்க்கையைத் தவிர்க்கவும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை சீராகவே இருக்கும்.\nஉத்தியோகஸ்தர்கள் வேலைகள் அனைத்தையும் கவனத்துடன் செய்து முடிக்கவும். மேலதிகாரிகள் சற்று கடுமையாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் சாதுர்யத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அள்ளலாம். போட்டிகளையும் சமாளிக்கலாம். விவசாயிகளுக்கு உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். சிலர் புதிய உபகரணங்களை வாங்குவார்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் வளரும். கட்சிப்பிரச்னைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.\nபெண்மணிகள் கணவருடனும் மற்றும் குடும்பத்தாருடனும் நல்லுறவைக் காண்பீர்கள். மாணவமணிகள் பெற்றோர் சொல்கேட்டு நடந்தால் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். உள்ளரங்கு விளையாட்டுகள் ஏற்றது.\nபரிகாரம்: சனியன்று பெருமாளையும் ஆஞ்சநேயரையும் வணங்கி வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 13, 18.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபரிகாரம் Astrology சந்திராஷ்டமம் zodiac வார பலன்கள் weekly prediction அனுகூலமான தினங்கள்\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/-isro-chief-sivan-announces-communication-lost-confirmation-awaited-tamilfont-news-243753", "date_download": "2019-11-19T02:23:31Z", "digest": "sha1:OO4JWFLIFJ3QFX7NSHJ23TQCABVZ2QPM", "length": 13582, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "ISRO chief Sivan announces communication lost confirmation awaited - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » கடைசி நிமிடத்தில் விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிப்பு: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ஆறுதல்\nகடைசி நிமிடத்தில் விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிப்பு: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ஆறுதல்\nஇஸ்ரோ கடந்த ஜூலை மாதம் அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் நேற்று திட்டமிட்டபடி நிலவை நெருங்கி அதன் ஆர்பிட்டரிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரை நள்ளிரவு திட்டமிட்டபடி நிலவின் தென்பகுதியில் தரையிறக்கும் பணிகளை விஞ்ஞானிகள் செய்து வந்தனர். பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கை கோள் கட்டுப்பாட்டு மையத்தில் ஏராளமான விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை கண்காணித்து வந்த நிலையில் சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவதை காண பிரதமர் மோடி அவர்கள் நேற்றிரவு பெங்களூரு வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் தரையிரங்க தொடங்கிய விக்ரம் லேண்டரின் செயல்பாடுகள் துல்லியமாக இருந்ததாகவும், நிலவில் இருந்து 35 கிலோ மீட்டர் உயரத்தில் சந்திராயன் 2, சுற்றி வந்த போது நிலவின் தென்பகுதியை நோக்கி தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் வேகம் படிப்படையாக குறைக்கப்பட்டு அதை மெதுவாக தரையிறக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர். விக்ரம் லேண்டரின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி சரியாக இருந்��தால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஆனால் 35 கிலோ மீட்டரிலிருந்து படிப்படிப்படியாக சந்திரனை நெருங்கிய விக்ரம் லேண்டர், நிலவில் இருந்து சரியாக 2.1 கிமீ தூரத்தில் இருந்தபோது திடீரென அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது .இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தனர். மீண்டும் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டபோதிலும் பலன் ஏதும் அளிக்கவில்லை .\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், கடைசி நிமிடத்தில் விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டதாகவும், விக்ரம் லேண்டரின் சிக்னலை பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.\nஇந்த நிலையில் இந்த அரிய நிகழ்வை நேரில் பார்க்க வந்திருந்த பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறியதோடு, ‘நாம் இதுவரை செய்தது மிகப்பெரிய விஷயம் என்றும், தைரியமாக இருங்கள் என்றும், நான் உங்களுடன் இருக்கின்றேன் கவலை வேண்டாம் என்றும் ஆறுதல் கூறினார். மேலும் இன்று காலை அவர் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் கலந்தாலோசனை செய்துவிட்டு பின் நாட்டு மக்களுக்கும் அவர் உரையாற்றவுள்ளார்.\nகணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு\nதண்ணீரில் மூழ்கிய இளைஞர்: மதுபோதையில் வேடிக்கை பார்த்த நண்பர்கள்\n2 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்த 2வது மனைவி: கணவர் அதிர்ச்சி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி\nஃபேஸ்புக் நட்பால் விபரீதம்: இளம்பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த போலி டாக்டர்\nஒரே மரத்தில் கட்டிப்பிடித்தபடி தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி\nமகன் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் பரிதாபமாக பலியான தந்தை\nடெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை\nகணவரின் முதல் மனைவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2வது மனைவி கைது\nஇரண்டு-மூன்று சைகைகளில் பேசிக்கொண்ட விராத்-மயாங்க்: இன்றைய சுவாரஸ்யங்கள்\nடிக்டாக் வீடியோவில் அக்கா-தங்கையின் நிர்வாண படங்கள்: 12ஆம் வகுப்பு மாணவன் கைது\nமனைவியின் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்த கணவன் கைது\n25 வயது பெண் குளிப்பதை மறைந்திருந்த வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் கைது\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக��கு ஒரே நாளில் திருமணம்\nஇப்படி ஒரு ஹெல்மெட் தேவையா தூக்கி போட்டு உடைத்த போலீஸ்\nவகுப்பறையில் ஆசிரியையை அடித்து நொறுக்கிய மாணவர்கள்; அதிர்ச்சி வீடியோ\nதற்கொலைக்கு முயன்ற நண்பனை சாதூர்யமாக காப்பாற்றிய சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்\nரூ.7 கோடியை தட்டிப்பறித்த டி20 கிரிக்கெட் கேள்வி\n10 மாத குழந்தையிடம் ரத்தம் எடுக்க டாக்டர் செய்த தந்திரம்\nகணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு\nதண்ணீரில் மூழ்கிய இளைஞர்: மதுபோதையில் வேடிக்கை பார்த்த நண்பர்கள்\n2 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்த 2வது மனைவி: கணவர் அதிர்ச்சி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி\nஃபேஸ்புக் நட்பால் விபரீதம்: இளம்பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த போலி டாக்டர்\nஒரே மரத்தில் கட்டிப்பிடித்தபடி தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி\nமகன் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் பரிதாபமாக பலியான தந்தை\nடெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை\nகணவரின் முதல் மனைவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2வது மனைவி கைது\nஇரண்டு-மூன்று சைகைகளில் பேசிக்கொண்ட விராத்-மயாங்க்: இன்றைய சுவாரஸ்யங்கள்\nடிக்டாக் வீடியோவில் அக்கா-தங்கையின் நிர்வாண படங்கள்: 12ஆம் வகுப்பு மாணவன் கைது\nமனைவியின் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்த கணவன் கைது\nஅருண்விஜய்யின் அடுத்த த்ரில் படத்தின் இயக்குனர்\nவனிதாவை செமையாய் கலாய்க்கும் கமல்\nஅருண்விஜய்யின் அடுத்த த்ரில் படத்தின் இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/southasia/03/189767?ref=archive-feed", "date_download": "2019-11-19T03:10:20Z", "digest": "sha1:W5CXAVJ37ANC2DQXBHPQMBXKVIBMJNJS", "length": 8259, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "குடும்ப பாரம்.....வயது கடந்து நடந்த திருமணம்: 10 மாதங்களில் முடிவுக்கு வந்த ஒரு தமிழனின் வாழ்க்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுடும்ப பாரம்.....வயது கடந்து நடந்த திருமணம்: 10 மாதங்களில் முடிவுக்கு வந்த ஒரு தமிழனின் வாழ்க்கை\nபஞ்சாப்பில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தமிழக ராணுவ வீரர் ஜெகன் பலியாகியுள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேலப்பரின் மகன் ஜெகன் (வயது 38). இவர் கடந்த 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.\nஇவருக்கும், தெற்குசூரங்குடி பகுதியை சேர்ந்த சுபி என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது சுபி 8 மாத கர்ப்பமாக உள்ளார்.\nஇந்நிலையில் பஞ்சாப்பில் நக்சலைட் பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் ஜெகனும் ஈடுபட்டு இருந்தார். அப்போது பயங்கரவாதிகள் சுட்டத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nஇதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெகனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.\nஜெகனின் உடல் இன்று சொந்த ஊர் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜெகனின் தந்தை வேலப்பன் ஏற்கனவே இறந்துவிட்டார். தாயார் சீதாலட்சுமி, ஜெகனுக்கு 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர்.\nசிறு வயதில் இருந்தே குடும்ப பாரத்தை சுமந்த ஜெகன், இரண்டு சகோதரிகளையும் திருமணம் செய்து கொடுத்த பின்புதான் தனது 38-வது வயதில் திருமணம் செய்து கொண்டார்.\nஆனால், அந்த வாழ்க்கையும் இப்படி 10 மாதத்தில் முடிவுக்கு வந்துள்ளது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669967.80/wet/CC-MAIN-20191119015704-20191119043704-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}